diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_1085.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_1085.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-34_ta_all_1085.json.gz.jsonl"
@@ -0,0 +1,393 @@
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/40142-2020-05-05-04-40-28", "date_download": "2020-08-11T22:56:53Z", "digest": "sha1:DJIXITDQNDLQIEYOE3HZHQGLJFMNT6UA", "length": 36181, "nlines": 280, "source_domain": "keetru.com", "title": "ழகரத்துக்கு ஆபத்து! - ஒருங்குறிக் கூட்டமைப்பின் தான்தோன்றித்தனமான முடிவு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nமொழிச் சிக்கல் சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்க...\nகடும் குளிரிலும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி ஈருருளிப் பயணம் ஆரம்பம்\nதலைவரின் வியர்வையில் விளைந்த வெற்றி\nகூட்டணி பேரங்களைத் தடுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை\nபழையன கழிதலும் புதியன புகுதலும்\nதவத்திரு தனிநாயகம் அடிகளாரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும்\nஅலெக்ஸி டால்ஸ்டாயின் சித்திர நடை எழுத்து\nஅறிவியல் கண்டுபிடிப்புகளும் தமிழ் மொழிபெயர்ப்புகளும்\nசுனாமியால் வெளிப்பட்ட தமிழகத்தின் மிகப் பழமையான முருகன் கோயில்\nசமூக நீதி என்னும் மண்டல்\nடிக் டாக்கின் அமெரிக்கா செயல்பாடுகளை வாங்கப் போவதாக அறிவித்திருக்கும் மைக்ரோசாப்ட் - பின்னணி என்ன\nமக்கள் அதிகாரம் குழும அமைப்புகளின் நிதி முறைகேடுகளும், விதிமுறை மீறல்களும்\nஉரிமைத் தமிழ்த் தேசம் - ஜூலை 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் அறிவியலும், கொல்லும் மூட நம்பிக்கையும்\nமறுக்கப்படும் தமிழினப் படுகொலைக்கான நீதி\nவெளியிடப்பட்டது: 05 மே 2020\n - ஒருங்குறிக் கூட்டமைப்பின் தான்தோன்றித்தனமான முடிவு\nதமிழின் தனித்தன்மை, அடையாளம், பெருமை என்றெல்லாம் காலங்காலமாக நாம் போற்றுவது சிறப்பு எழுத்தான ழகரம்.\nஅப்பேர்ப்பட்ட தமிழ்ச் சொத்தைப் போகிற போக்கில் பிள்ளையார் கோயில் கொழுக்கட்டை போல் தெலுங்குக்குத் தூக்கிக் கொடுத்திருக்கிறது ஒருங்குறிக் கூட்டமைப்பு (Unicode Consortium)\nஅதாவது “இதுவரை தமிழில் மட்டுமே இருந்த ழகரம் இனி தெலுங்கிலும் உண்டு” என்பதுதான் இந்த அறிவிப்பின் சாரம்.\nநடந்தது என்னவென்றால், வினோத்ராசன் என்கிற ஒருவன் தமிழின் சமய நூல்களைத் தெலுங்கில் ஒலிபெயர்த்து (transcription) எழுதும்பொழுது தமிழின் ழகரமும் றகரமும் மிகுந்த இடையூறு அளிப்பதாகக் கூறி, இந்த இரண்டு எழுத்துக்களையும் இனி தெலுங்கிலும் எழுதப் புதிதாக இரண்டு எழுத்துக்களைத் தெலுங்கில் சேர்க்க வேண்டும் என்று ஒருங்குறிக் கூட்டமைப்புக்கு முன்மொழிவு (proposal) அனுப்பியிருக்கிறான் (முன்மொழிவைப் படிக்கச் சொடுக்குங்கள் இங்கே).\nஉடனே “இந்தா பிடி” என்று மேற்கண்டவாறு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது ஒருங்குறிக் கூட்டமைப்பு.\nநான் ஒன்றும் பெரிய மொழியியல் அறிஞனோ தொழில்நுட்ப வல்லுநனனோ இல்லை. ஒருங்குறிக் கூட்டமைப்பின் அதிகார வரம்பு, ஒருங்குறியின் தொழில்நுட்ப விவகாரங்கள் போன்றவையெல்லாம் எனக்குத் தெரியா. ஆனால் சராசரி மனிதனாக எனக்கு இதில் இரண்டு கேள்விகள் எழுகின்றன.\nநம் தாய்மொழியின் எழுத்துக்களை இப்படித் தெலுங்குக்கு வாரி வழங்க ஒருங்குறிக் கூட்டமைப்புக்கு எங்கிருந்து வந்தது அதிகாரம்\nதெலுங்கு மக்களிடமோ ஆந்திர - தெலுங்கான அரசுகளிடமோ எந்த ஒப்புதலும் பெறாமல் தெலுங்கு மொழியில் இவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொண்டு வர ஒருங்குறிக் கூட்டமைப்புக்கு என்ன உரிமை இருக்கிறது\nஇவற்றை நாம் கேட்க வேண்டுமா இல்லையா தமிழும் தெலுங்கும் என்ன திறமூலக் கணினி மொழிகளா தமிழும் தெலுங்கும் என்ன திறமூலக் கணினி மொழிகளா (Is they are Open Source computer languages) எவன் வேண்டுமானாலும் கைவைத்து மாற்றம் செய்து விட்டுப் போக\nஇப்படித்தான் பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழியின் வரிவடிவம் (script) இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்ப இல்லை என்று சொல்லி நம் எழுத்து வடிவங்களையே மாற்றப் பார்த்தார்கள். அப்பொழுது தமிழறிஞர்களும் ஆர்வலர்களும் அதைக் கடுமையாகக் கண்டித்தார்கள். மக்களுக்குத் தெரியாமல் எழுத்தை மாற்றுவது முறையா என்று நான் கூட அப்பொழுது ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். தொடர் எதிர்ப்பு காரணமாக அப்பொழுது அந்தத் தீய முயற்சி கைவிடப்பட்டது. இப்பொழுது அடுத்ததாக இது.\nஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதே காரணத்தைச் சொல்லித்தான் தமிழில் ஷ, ஜ, ஸ, ஹ, ஸ்ரீ ஆகிய கிரந்த எழுத்துக்களைப் புகுத்தினார்கள். சமற்கிருதம் (Sanskrit) தேவமொழி என்றும் அதில் உள்ள மந்திரங்களை, சுலோகங்களைத் தமிழில் ஒலிப்பு (pronunciation) மாறாமல் எழுதத் தேவைப்படுகிறது என்றும் சொல்லி கிரந்த எழுத்துக்களைத் தமிழில் திணித்தார்கள். விளைவு இன்று அந்த எழுத்துக்கள் இல்லாமல் நம் மொழி இயங்கவே முடியாது எனும் நிலை ஏற்பட்டு விட்டது.\nஉலகில் வேறு எந்த இனமும் இப்படி ஒரு பித்துக்குளித்தனத்தைச் செய்வதில்லை. எல்லா மக்களும் அவர��ர் மொழியில் காலத்துக்கேற்ப மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்ளத்தாம் செய்கிறார்கள். ஆனால் பிறமொழிச் சொற்களைத் தங்கள் மொழியில் ஒலிப்பு மாறாமல் எழுத வேண்டுமே என்பதற்காகப் புதிது புதிதாக எழுத்துக்களைத் தங்கள் மொழியில் யாரும் ஏற்படுத்திக் கொள்வதில்லை.\nஆனால் இந்தியாவில் மட்டும் சமயத்தின் பெயராலும் புனிதம், தேவமொழி போன்ற கற்பிதங்களின் பெயராலும் இந்தப் பித்துக்குளித்தனம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகிறது. மொழிகள் சிதைக்கப்பட்டு வருகின்றன.\nஇப்படித் தமிழில் ஏற்படுத்தப்பட்ட சிதைப்புதான் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு எனப் பல்வேறு மொழிகளாகத் தமிழும் தமிழரும் பிரிந்து இன்று நமக்குள்ளேயே நாம் நீருக்காகவும் நிலத்துக்காகவும் அடித்துக் கொள்ள வைத்திருக்கிறது.\nஇப்பொழுது, இத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்படி ஒரு சிதைப்பு தெலுங்கில் நடப்பதற்குத் தமிழ் மொழியின் எழுத்துக்களைக் கருவியாகப் பயன்படுத்தப் பார்க்கிறான் ஒரு தனி மனிதன். இதைத் தமிழர்களான நாம் எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும்\nஇந்தித் திணிப்பு கூடாது என இரண்டு தலைமுறைகளாகப் போராடி வரும் நாம் இன்று நம் மொழியே இன்னொரு மொழியின் மீது - அதுவும் நம் ஒப்புதல் இன்றியே – திணிக்கப்படுவதை எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்\nசமற்கிருதம், இந்தி போல் தமிழும் ஓர் ஆதிக்க மொழி எனும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் இந்த முயற்சியை நாம் எப்படி நடக்க விட முடியும்\nதமிழுக்குத் தொடர்ந்து பல அரிய சேவைகளைப் புரிந்து வருபவரும் புகழ் பெற்ற தமிழறிஞருமான கண்ணபிரான் இரவிசங்கர் (கரச) அவர்கள்தாம் ஒருங்குறிக் கூட்டமைப்பின் இந்த முறைகேடான அறிவிப்பைக் கண்டித்து முதன் முதலில் இணையவெளியில் பதிவிட்டார். இதற்கு எதிரான இணையவழிப் போராட்டத்தையும் துவக்கி வைத்தார். அவர் இது பற்றிக் கூறும்பொழுது,\n“ழகரம் தமிழ்ச் சொத்து. அதைத் தெலுங்கிலும் கொண்டு போய் வைப்பது தேவையில்லாத ஆணி. இதே போல் நாளை क ख ग घ ङ கொண்டு வந்து தமிழிலும் வைப்பார்கள். சமய நூல் எழுத வசதி எனக் காரணமும் சொல்வார்கள்” என எச்சரிக்கிறார்.\nஇவர் சொன்னதையொட்டித் தமிழர்கள் தெலுங்கர்கள் என இதுவரை முந்நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒருங்குறிக் க���ட்டமைப்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.\nஆனாலும் தான் செய்ததே சரி என்கிறான் இதற்கான முன்மொழிவை அனுப்பிய வினோத்ராசன்.\nகணினித் தமிழுக்கு எத்தனையோ அரும்பெரும் சேவைகளைத் தொடர்ந்து ஆற்றி வருபவரான பெருமதிப்பிற்குரிய கணித்தமிழ்ப் பெருந்தகை நீச்சல்காரன் அவர்கள் வினோத்ராசனோடு விவாதம் நடத்தி அதைத் தன் இணையத்தளத்தில் தெலுங்கு யுனிக்கோடில் ழ & ற - விவாதம் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளார்.\nஅதில் ஓரிடத்தில் அவன் சொல்கிறான், “மொழிகளும் வரிவடிவங்களும் யாருக்கும் சொந்தமானவை அல்ல” என்று. இதே கருத்தை அவன் என் எதிரில் சொல்லியிருந்தால் சொல்லி முடிக்கும் முன் அவன் செவிள் பெயர்ந்திருக்கும்\n அஃது எப்படி மொழி என்பது யாருக்கும் சொந்தமானதாக இல்லாமல் இருக்க முடியும் மொழி என்பது என்ன காற்று, நிலம், வானம் போல் இயற்கையாக உருவானதா மொழி என்பது என்ன காற்று, நிலம், வானம் போல் இயற்கையாக உருவானதா இல்லை\nமொழி மட்டுமில்லை இந்த உலகில் செயற்கையாக உருவாக்கப்பட்ட எதுவாக இருந்தாலும் அது யாரால் உருவாக்கப்பட்டதோ அவர்களுக்குத்தாம் சொந்தம். உருவாக்கியவர்கள் அதை விற்றாலோ அல்லது “இனி இஃது என்னுடையதில்லை; பொதுச் சொத்து” என அறிவித்தாலோதான் எந்த ஒன்றுமே மற்றவர்களுக்கு உரிமையுள்ளதாகவோ பொதுச் சொத்தாகவோ மாற முடியும். அப்படி அறிவிக்கப்படாத வரை மனித முயற்சியால் செயற்கையாக உருவாக்கப்பட்ட எதுவும் அந்தந்தப் படைப்பாளருக்குத்தாம் சொந்தம் இதுதான் சட்டம்\nமொழிகளும் அப்படித்தாம். தமிழோ தெலுங்கோ ஆங்கிலமோ – உலகில் உள்ள எல்லா மொழிகளுமே அந்தந்த இன மக்களால் உருவாக்கப்பட்டவை. என்றைக்கு இருந்தாலும் அவர்களுக்குத்தாம் அவை சொந்தம். அவ்வகையில் தமிழும் தமிழர்களான நமக்குத்தாம் சொந்தம்\nஇதற்கு மாறாக, எவனோ ஒருவன் கேட்டான் என்பதற்காகத் தமிழின் இரண்டு எழுத்துக்களைத் தெலுங்கிலும் எழுத ஒருங்குறிக் கூட்டமைப்பு வசதியளித்திருப்பது சற்றும் ஏற்க முடியாதது.\nநீச்சல்காரன் அவர்கள் சொல்கிறார், “ழகரமும் றகரமும் தெலுங்கு நெடுங்கணக்கில் (alphabets) சேர்க்கப்படவில்லை; தெலுங்குக்கான ஒருங்குறித் தொகுதியில்தான் (Unicode set) சேர்க்கப்பட்டிருக்கின்றன” என்று.\nநீச்சல்காரன் அவர்கள் தலைசிறந்த தமிழ்த் தொண்டர். அவர் தமிழ்த் தாய்க்குச் செய்திருக்கும் சேவைகளுக்கு முன் நான் வெறும் தூசி. ஆனாலும் என் அறிவுக்கு எட்டிய வரையில் நான் ஒன்று கேட்கிறேன்.\nஒரு மொழியின் நெடுங்கணக்குக்கும் ஒருங்குறித் தொகுதிக்கும் என்ன பெரிய வேறுபாடு இரண்டுமே அந்த மொழியின் எழுத்துத் தொகுதிகள்தாம். இதில் எழுத்தைக் கொண்டு போய் எதில் சேர்த்தால் என்ன இரண்டுமே அந்த மொழியின் எழுத்துத் தொகுதிகள்தாம். இதில் எழுத்தைக் கொண்டு போய் எதில் சேர்த்தால் என்ன இது முறைசார் (official) மாற்றம் இல்லை என்கிறீர்கள்; புரிகிறது. ஆனால் இரண்டில் எதில் கொண்டு போய்ச் சேர்த்தாலும் அந்த எழுத்துக்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வரத்தானே செய்யும் இது முறைசார் (official) மாற்றம் இல்லை என்கிறீர்கள்; புரிகிறது. ஆனால் இரண்டில் எதில் கொண்டு போய்ச் சேர்த்தாலும் அந்த எழுத்துக்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வரத்தானே செய்யும்\nமேலும், “ழகரமும் றகரமும் ஏற்கெனவே பழந்தெலுங்கில் இருந்தவைதாமே; இப்பொழுது மீண்டும் சேர்ப்பதில் என்ன தவறு” என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது.\nஏற்கெனவே இருந்தன, உண்மைதான். ஆனால் காலப்போக்கில் அவை அம்மொழியிலிருந்து மறைந்து விட்டன. இதற்கான காரணம் என்னவெனப் பார்த்தால், தெலுங்கில் உள்ள ழகரம் டகரமாகவும் ரகரமாகவும் திரிந்ததுதான் என்கிறது விக்கிப்பீடியா [ஏழு – ఏడు (Edu), கோழி – కోడి (kODi)].\nஇப்படி ஏற்கெனவே உள்ள எழுத்துக்களும் சொற்களும் திரிந்து புதிய எழுத்துக்களும் சொற்களும் உருவாவதுதான் மொழிகளின் இயல்பு. காலப்போக்கில் ஒரு மொழியில் ஏற்படும் இத்தகைய இயல்பான மாறுதல்களைக் கணக்கில் கொண்டுதான் அந்த மொழியின் நெடுங்கணக்கு, இலக்கணம் போன்ற வரையறைகள் கட்டமைக்கப்படுகின்றன. அப்படி அடிப்படைக் கட்டமைப்புகள் எல்லாம் முடிந்த பிற்பாடு மீண்டும் பழைய எழுத்துக்களைக் கொண்டு வந்து திணிப்பது அந்த மொழியின் மக்களுக்கு எதிரானது.\nஇப்படித் தெருவில் போகிற எவன் வேண்டுமானாலும் ஒரே ஒரு கடிதம் அனுப்பி உலகின் எந்த மொழியிலிருந்தும் எத்தனை எழுத்துக்களை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்; தன் விருப்பப்படி அவற்றை எந்த மொழியில் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம் என்பது மொழிகள் மீதான மக்கள் உரிமைக்கு மாபெரும் அச்சுறுத்தல்\nதனி ஒரு மனிதனின் ஒற்றைக் கோரிக்கையை ஏற்று ஒருங்குறிக் கூட்டமைப்பு பத்துக் கோடித் தமிழ் மக்களுக்குச் சொந்தமான எழுத்துக்களைத் தெலுங்குக்குத் தாரை வார்த்திருக்கிறது எட்டுக் கோடித் தெலுங்கு மக்களின் தாய்மொழியுடைய அடிமடியில் கைவைத்திருக்கிறது\nஇஃது இந்த இரண்டு மொழிகளுக்குமே இழைக்கப்பட்டுள்ள மாபெரும் கொடுமை\nதொழில்நுட்ப உலகில் தனக்கு இருக்கும் வானளாவிய அதிகாரத்தைப் பயன்படுத்தி உலக மொழிகளைத் தன் விருப்பத்துக்கேற்றபடி வளைத்துப் பார்க்கும் வல்லாதிக்கப் போக்கு\nஇதைத் தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், படைப்பாளர்கள், கலைஞர்கள், இணையக் குடிமக்கள் (Netizens), தமிழ்ப் பொதுமக்கள் என அத்தனை பேரும் சேர்ந்து எதிர்க்க வேண்டியது இன்றியமையாத வரலாற்றுக் கடமை\nகட்டாயம் இதைப் படிக்கும் நீங்கள் அதைச் செய்வீர்கள் என நம்புகிறேன்.\nதமிழ் மொழி மீது உண்மையிலேயே பற்று என ஒன்று இருப்பவர்கள், மேலே உள்ளவற்றில் ஒன்றாவது சரி எனக் கருதுபவர்கள் உங்கள் எதிர்ப்பை ஆங்கிலத்தில் எழுதி https://corp.unicode.org/reporting.html எனும் இணையப் பக்கத்தில் உள்ள தொடர்புப் படிவத்தின் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டுகிறேன். அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். எனும் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். கடிதம் வழியே எதிர்ப்பு தெரிவிக்க விரும்புபவர்கள்,\nபேசி வழியே எதிர்ப்பைப் பதிவு செய்ய: +1-408-401-8915 எனும் எண்ணை அழைக்கலாம்.\nதமிழ்த்தாயின் மகுடமாம் ழகரத்தை மீட்போம்\nஇது தொடர்பான உங்கள் கருத்துக்களை துவிட்டர் (twitter), பேசுபுக்கு போன்ற சமுகத்தளங்களில் #ழகரம்மீட்போம் எனும் சிட்டையில் (hashtag) பதிவிடுங்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n0 #1 இ.பு.ஞானப்பிரகாசன் 2020-05-05 13:08\nகட்டுரையை ஏற்று வெளியிட்ட கீற்று ஆசிரியர் அவர்களுக்கு மகிழ்கூர் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinereporters.com/latest-news/watch-carefully-amy-jackson-who-gave-a-sexy-pose-in-a/c76339-w2906-cid1080567-s11039.htm", "date_download": "2020-08-11T22:18:33Z", "digest": "sha1:HUIEX4SZNKVS4OYWEMEPUTLUKXYBJ2L2", "length": 5567, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "கவனமாக பார்க்கவும்... நீச்சல் உடையில் செம செக்ஸி போஸ் கொடுத்து அலறவிட்ட ஏமி ஜாக்சன்!", "raw_content": "\nகவனமாக பார்க்கவும்... நீச்சல் உடையில் செம செக்ஸி போஸ் கொடுத்து அலறவிட்ட ஏமி ஜாக்சன்\nதமிழில் ‘மதராச பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலருடன் பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து கடந்த ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.\nஅவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ உள்ளிட்டவற்றை வெளியிட்டு வரும் எமி தனது செல்ல மகனுடன் கொஞ்சி விளையாடும் சில அழகிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு பலரது கவனத்தை ஈர்த்து வருவார்.\nஇந்நிலையில் தற்ப்போது இத்தாலி நாட்டில் குடும்பத்துடன் வாழ்ந்துவரும் ஏமி ஜாக்சன் அங்குள்ள அழகான இடங்களுக்கு கணவருடன் வெகேஷன் சென்றுள்ளார். கடந்த இரு தினங்களாகவே அழகான இடங்களுக்கு செல்லும் புகைப்படம் , வீடியோ என வெளியிட்டு வரும் ஏமி ஜாக்சன் தற்ப்போது நீச்சல் உடையில் served ட்ரிங்க் குடித்துக்கொண்டே செம ஹாட் போஸ் கொடுத்த போட்டோவை யோசிக்காமல் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ பலரையும் பதறவைத்துள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-08-11T23:21:39Z", "digest": "sha1:G37GSSIZ7ACBHQHIQTQJ76R2RPCAJDVX", "length": 7857, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேம்பிரிட்ஜ் மூலதன சர்ச்சை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேம்பிரிட்ஜ் மூலதன சர்ச்சை, சில நேரங்களில் \"மூலதன சர்ச்சை\" [1]அல்லது \"இரண்டு கேம்பிரிட்ஜ் விவாதங்கள்\" [2] என்றும் அழைக்கப்படுகிறது. இது பொருளியலில், இரண்டு மாறுபட்ட கோட்பாடு மற்றும் கணித நிலைப��பாட்டின் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட ஒரு சர்ச்சை அல்லது வாதம் 1950 களில் தொடங்கிய 1960 வரையிலும் நீடித்திருந்தது. இந்த விவாதம் மூலதன பொருட்களின் தன்மை மற்றும் பாத்திரத்தைப் பற்றியது மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் விநியோகம் குறித்த புதியசெந்நெறிப் பொருளியலின் பார்வையில் ஒரு விமர்சனமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.[3] இதன் பெயர், விவாதம் உருவான இடமான \"கேம்பிரிட்ஜ்\" பெயரால் அழைக்கப்படுகிறது. ஏனெனில் விவாதத்திற்கு காரணகர்த்தாவாக இருந்த பொருளியலாளர்களான ஜான் ராபின்சன் மற்றும் பியோரா சிரபா இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கழைக்கழகத்திலும் மற்றும் கேம்பிரிட்ஜில் உள்ள மாசாச்சூசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தின் பொருளியல் வல்லுனர்களான பாப் சாமுவல்சன் மற்றும் ராபர்ட் சோலோ ஆகியோரிடையே உருவான விவாதம்.\nவிவாதத்தில் பெரும்பகுதி கணிதமயமாக இருந்தது, சில முக்கிய கூறுகள் மதிப்பீட்டுச் சிக்கலின் பகுதியாக விளக்கப்படலாம். புதியசெந்நெறிப் பொருளியலில் மூலதனக் கோட்பாட்டின் விமர்சனத்தின் தொகுப்பு, வீழ்ச்சியிலிருந்து கோட்பாடு பாதிக்கப்படுவதாக கூறி முடிக்கப்படலாம்; குறிப்பாக, சமுதாயத்தால் ஒட்டுமொத்தமாக உற்பத்தி செய்ய மைக்ரோ-பொருளாதாரக் கருத்துகளை இந்தக் கோட்பாடு மூலம் விவரிக்க முடியாது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2018, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/90ml-trailer-reached-2-million-views", "date_download": "2020-08-11T22:51:24Z", "digest": "sha1:IIT4NFW6DS4PGFCYGVSGGQQ2MKX62YBK", "length": 8598, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "இ.அ.மு.கு, இ.எ.ம.இ வரிசையில் பிக்பாஸ் ஓவியாவின் 90எம்.எல்..! | 90ml trailer reached 2 million views | nakkheeran", "raw_content": "\nஇ.அ.மு.கு, இ.எ.ம.இ வரிசையில் பிக்பாஸ் ஓவியாவின் 90எம்.எல்..\nஇருட்டு அரையில் முரட்டு குத்து, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படங்களின் வரிசையில் அடல்ட் காமெடி ஜானரில் அடுத்ததாக வெளியாகவுள்ள ஓவியாவின் 90எம்.எல் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. இப்படத்திற்கு சிம்பு இசையமைத்துள்ளா��்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n இணையத்தைத் தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள்\nசினிமாவிலிருந்து சஞ்சய் தத் திடீர் விலகல்\n\"நண்பனை இழந்த துக்கத்தில் இருக்கிறேன்\" - பாரதிராஜா வருத்தம்\n“திரையுலகம் குழம்பிக் கிடக்கிறது...”- சேரன் வேதனை\nதெலுங்கு வெப் சீரிஸில் தமிழ் நடிகர்கள்\nதீ விபத்தில் சிக்கிய ரசிகர்... நிதியுதவி செய்த ராகவா லாரன்ஸ்\nரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த சூர்யா\n''அதுதான் இந்தப் பயணத்தை எனக்குக் கொடுத்தது'' - ராதிகா பெருமிதம்\nசினிமாவிலிருந்து சஞ்சய் தத் திடீர் விலகல்\n“திரையுலகம் குழம்பிக் கிடக்கிறது...”- சேரன் வேதனை\n\"யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டனர்\" - புகார் கூறும் காங்கிரஸ்...\n24X7 செய்திகள் 15 hrs\nஉலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி... புதின் மகளுக்கு போடப்பட்டது...\n24X7 செய்திகள் 15 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/winter-olympics-medals/", "date_download": "2020-08-11T22:02:44Z", "digest": "sha1:NCKN7URJ3AB4BQPAWBSZ5FK66M4AIYK5", "length": 7316, "nlines": 104, "source_domain": "www.patrikai.com", "title": "Winter Olympics Medals | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடோக்கியோ 2020 ஒலிம்பிக் பதக்கம் செல்போன் உலகத்தில் இருந்து தயாரிக்கப்பட உள்ளது\nடோக்கியோ 2020-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்பட உள்ள பதக்கங்கள், செல்போன் போன்ற மின்னணு பொருள்களில் இருந்து…\nஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,44,549 ஆகி உள்ளது. ஆந்திர…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nலக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,47,391 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\nநாளை இந்திய கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு சந்திப்பு\nடில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு நாளை சந்தித்து விநியோகம் மற்றும் தடுப்பூசி தேர்வு குறித்து விவாதிக்க உள்ளது. அகில உலக…\n11/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும், 5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649…\nஇன்று 986 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,11,054ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது.அதிக பட்சமாக சென்னையில் இன்று 986 பேருக்கு தொற்று…\nஇன்று 5,834 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 3,08,649 ஆக அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும், 5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaarakam.com/news/145370", "date_download": "2020-08-11T21:21:02Z", "digest": "sha1:YIF4TUCWRZTL7BUCYRO7JGHMWVAR5AMP", "length": 9927, "nlines": 71, "source_domain": "www.thaarakam.com", "title": "‘ஷானியின் கைது எதிர்வரவிருக்கும் மிகமோசமான அரசியல் வேட்டையின் முன்னோட்டமே!’: மங்கள எச்சரிக்கை – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\n‘ஷானியின் கைது எதிர்வரவிருக்கும் மிகமோசமான அரசியல் வேட்டையின் முன்னோட்டமே\nராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வாளர் மாத்திரமே. அவர் கைது செய்யப்பட்டிருக்கும் அதேவேளை, இந்த விசாரணைகள�� தொடங்கிவைத்த அப்போதைய அரசாங்கத்தலைவர் இப்போது ஆளுந்தரப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றார். இவையனைத்தும் விரைவில் இடம்பெறவிருக்கும் மோசமான வேட்டையொன்றுக்கான முன்னோட்டமாகும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.\nகுற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஷானி அபேசேகர வழக்கு விசாரணையொன்றில் சாட்சியங்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டில் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டிக்கும் விதமாகத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் மங்கள சமரவீர செய்திருக்கிறார்.\nபொலிஸாரின் வேலை குற்றங்களை எதிர்த்துப் போராடுவதோடு, போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்வதும் நாட்டின் முக்கிய பதவிகளில் உள்ள ஏனைய குற்றவாளிகளையும் அடையாளங்காண்பதுமே ஆகும். மாறாக சட்டக்கல்லூரிக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையை இன அடிப்படையில் கணிப்பீடு செய்வதும், இனரீதியான முரண்பாடுகளைத் தூண்டுவதுமல்ல என்று உளவுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மாதிபர் நிலந்த ஜயவர்தனவிற்கு பொலிஸ் மா அதிபர் தெளிவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nகடந்த 2012 ஆம் ஆண்டில் இயல்பிற்கு மாறான வகையில் சட்டக்கல்லூரிக்குத் தெரிவான முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பொன்று ஏற்பட்டிருப்பதாகக் கடந்த 2015 ஆம் ஆண்டில் புலனாய்வுப்பிரிவு அறிக்கைப்படுத்தியிருப்பதாக உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மாதிபர் நிலந்த ஜயவர்தன சாட்சியம் வழங்கியிருந்தார். இது குறித்த பத்திரிகைச் செய்திகளை மேற்கோள்காட்டி சமூகவலைத்தளங்களில் கடுமையான கண்டனங்கள் வெளியிடப்பட்டுவந்த நிலையிலேயே மங்கள சமரவீர இத்தகைய பதிவொன்றைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n1300 ரூபா, மதியச்சாப்பாடு, மதுப்போத்தல்: சுமந்திரன் களமிறக்கியுள்ள பிரச்சார கூலியாட்கள்\nமொட்டுக்கட்சி வேட்பாளர் உள்ளிட்ட மூவருக்கு மரணதண்டனை\nகூட்டமைப்புடன் இனிப் பேச்சு இல்லை: தினேஷ் குணவர்த்தனா கருத்து\n24.8 மில்லியன் பெறுமதியான போதை மாத்திரை கட்டுநாயக்க விமான நிலைய���்தில் சிக்கியது\nகொழும்பில் பிரபல ஹோட்டல் ஒன்றில் சமோசா வாங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஆற்றில் குதித்த யுவதியை காப்பாற்ற முயற்சித்த இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை\nஅர்பணிப்புடன் நீதியை உண்மையாகவே தேடுகின்ற சமூகமாக உள்ளோமா\nஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள்\nபலாலியில் வான்புலிகள் தாக்குதல் நடத்திய நாள் – 11.08.2006\nகரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த ‘புயல் புகுந்த பூக்கள்’ சில…\nசெஞ்சோலை வளாகப் படுகொலை நினைவுகூரல் – சுவிஸ் 14.08.2020\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடியின்…\nதமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 21.09.2020\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nஉள, வள ஆலோசனை, சமூக, பொருளாதார மேம்பாட்டுக் கலந்துரையாடல்\nகறுப்பு யூலை 23 – 37ம் ஆண்டு கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020…\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaarakam.com/news/145532", "date_download": "2020-08-11T21:33:55Z", "digest": "sha1:XQB7RB7KPM7G6GTLRCA6VJGWW3OAXS2J", "length": 7935, "nlines": 75, "source_domain": "www.thaarakam.com", "title": "கல்முனை வைத்தியசாலையில் குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு! ஐவர் கைது! – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nகல்முனை வைத்தியசாலையில் குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு\nகல்முனை ஆதார வைத்தியசாலையில் குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில் , உறவினர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nவைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று கூடிய பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நீதியை பெற்றுதர கோரியும் வைத்தியரின் அசமந்த நிலையையும் கூறி அமைதியின்மையை ஏற்படுத்தினர்.\nநேற்றையதினம் வெல்லாவெளி பாக்கியல்ல சின்னவத்தை பகுதியை சேர்ந்த 34 வயதான மாசிலாமணி சிவராணி குழந்தை பேறுக்காக கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் குறித்த பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.தொடர்ந்து குழந்தையை பிரசவித்த தாய்க்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறையினை அடுத்து மீண்டும் அவருக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்நிலையில் சிகிச்சையினால் தான் தாய் இறந்ததாகவும் உறவினர் ஒருவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.\nஇதனை தொடர்ந்து வைத்தியசாலையின் முன்னால் அமைதியின்மை நிலையினை ஏற்படுத்தியதாக 5 பேர் கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை உயிரிழந்த பெண்ணிற்கு ஏற்கனவே 3 பிள்ளைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதெமட்டக்கொடவில் வீடொன்றிலிருந்து பெருந்தொகை பணம் மீட்பு\nகட்சித்தாவல் ஆரம்பம் மஹிந்தவுடன் இணைந்த பிரபல வேட்பாளர்\nகூட்டமைப்புடன் இனிப் பேச்சு இல்லை: தினேஷ் குணவர்த்தனா கருத்து\n24.8 மில்லியன் பெறுமதியான போதை மாத்திரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கியது\nகொழும்பில் பிரபல ஹோட்டல் ஒன்றில் சமோசா வாங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஆற்றில் குதித்த யுவதியை காப்பாற்ற முயற்சித்த இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை\nஅர்பணிப்புடன் நீதியை உண்மையாகவே தேடுகின்ற சமூகமாக உள்ளோமா\nஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள்\nபலாலியில் வான்புலிகள் தாக்குதல் நடத்திய நாள் – 11.08.2006\nகரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த ‘புயல் புகுந்த பூக்கள்’ சில…\nசெஞ்சோலை வளாகப் படுகொலை நினைவுகூரல் – சுவிஸ் 14.08.2020\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடியின்…\nதமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 21.09.2020\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nஉள, வள ஆலோசனை, சமூக, பொருளாதார மேம்பாட்டுக் கலந்துரையாடல்\nகறுப்பு யூலை 23 – 37ம் ஆண்டு கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020…\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ulaks.in/2011/01/blog-post_02.html", "date_download": "2020-08-11T21:19:58Z", "digest": "sha1:CFF2WLU5WW6IFTIT6VQL45O5KWX72HNT", "length": 16486, "nlines": 214, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: புத்தாண்டு கொண்டாட்டங்கள்!", "raw_content": "\nபோன வருடம் புத்தாண்டு பிறந்தபோது எங்கள் ஊர் லால்குடி சிவன் கோவிலில் நடராஜர் முன் அமர்ந்து தரிசித்துக்கொண்டு இருந்தேன். அன்று இரவுதான் நடராஜருக்கு அபிஷேகம். ஆருத்ரா தரிசனம். பல வருடங்கள் புத்தாண்டை விதவிதமாக கொண்டாடி இருந்தாலும், ஒரு கோவிலில் தெய்வத்திற்கு முன்பு அமர்ந்து புத்தாண்டை வரவேற்றது ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது.\nபள்ளியில் படிக்கும் காலக்கட்டத்தில், புத்தாண்டு அன்று விடியற்காலை எழுந்து அப்பாவுடன் கோயில் சென்று தரிசிப்பது வழக்கம். கல்லூரி படிக்கையில் கொண்டாடிய புத்தாண்டுகள் மிக சுவாரஸ்யமானவை. அந்த நாட்கள் இனி வரவே வராது. ஜனவரி 1 என்றாலே தூக்கக் கலக்கத்துடன் இருந்த காலம் அது.\nICWA, ACS படிக்கும் காலக்கட்டத்தில் கொண்டாடிய புத்தாண்டுகள் மிக சந்தோசம் தருபவை. காரணம் டிசம்பர் 30ம் தேதி போல்தான் பரிட்சை முடியும். அதனால் ரொம்ப சந்தோசமாக இருக்கும்.\nஇந்த வருடம் மலேசியாவில் இருந்ததால், எல்லா நாட்களைப் போலவே நேற்றும் கடந்து சென்றுவிட்டது. 31ம் தேதி இரவு ஒழுங்காக நேரத்தோடு தூங்க போயிருக்கலாம். அதைவிட்டு விட்டு, அனைவரும் நன்றாக இருக்கிறது என்று சொன்ன காரணத்தினால், டிவியில் 'பாஸ் என்கிற பாஸ்கரன்\" பார்த்தோம். எனக்கு என்னவோ அவ்வளவு சிரிப்பு வரவில்லை. படமும் மிக சாதாரணமான படம். சந்தானம் அடுத்த கவுண்டமணியாக உருவாகி வருகிறார், கத்தலில், நகைச்சுவையில் இல்லை.\nஅந்த கடுப்புடனே உறங்கி எழுந்து காலையிலே கோயில் சென்று வந்தோம். பிறகு அடிக்க ஆரம்பித்தது மழை. எங்கும் செல்ல முடியவில்லை. கடுமையான மழை. ஒரே போர். படித்துக்கொண்டும், படுத்துக்கொண்டும் ஒரு வழியாக நேரம் கடந்தது.\nநண்பர்கள், உறவினர்கள் வாழ்த்திலும், தொலை பேசி அழைப்பிலும், அவர்களுக்கு நான் பதில் அனுப்பியதிலும் சில மணி நேரங்கள் கடந்து சென்றது.\nகேபிளிடம் ஒரு 25 நிமிடம் பேசினேன். \"தலைவரே, தலைவரே\" என்று அவர் அன்பு ஒழுக பேசிய பேச்சின் மயக்கத்தில் ஒரு ஒருமணிநேரம் சென்றது.\nஇரவு ஒரு நார்த் இண்டியன் வீட்டில் சாப்பிட சென்றோம். அது ஒரு வித்தியாசமான அனுபவம். நம் உணவு முறைக்கும், அவர்களின் முறைக்கும் வித்தியாசம் மிக அதிகம். நாம் சாதம் வைக்கும் தட்டில் அவர்கள் நிறைய சைடிஷ் ஐயிட்டங்களையும், நாம் காய்கறி, பொரியல் வைக்கும் சின்ன தட்டில் சப்பாத்தியையும் வைக்கிறார்கள். அதாவது காய்கறி மற்றும் சில சாலட்களை அதிகம் சாப்பிடுகிறார்கள். சப்பாத்தி ஒன்றோ இரண்டோ சாப்பிடுகிறார்கள்.\nநம் வீட்டில் விருந்தினர்கள் வந்தால், அவர்கள் சாப்பிட்டு முடித்து போனவுடன் தான், வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவது வழக்கம். ஆனால், அவர்கள் வீட்டில் அனைவருமே அமர்ந்து ஒன்றாக சாப்பிட்டது வித்தியாசமாக இருந்தது. இன்னொரு விசயம், எதையும் வீணாக்கக்கூடாது என்பதால், மீதி இருந்த அனைத்தையும், அனைவருக்கும் சரிசமமாக பிரித்து பறிமாறினார்கள்.\nஒரே ஒரு வித்தியாசம். கடைசியில்தான் தெரிந்தது. சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சொம்பு தண்ணீர் குடிப்பது என் வழக்கம். ஆனால், டைனிங் டேபிளில் தண்ணீர் ஜக் இல்லை. அவர்கள் வீட்டில் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதில்லை. அதற்கு அவர் சொன்ன விளக்கம்,\n\"சாப்பிட்ட உடன் 45 நிமிடங்கள் கழித்துத்தான் தண்ணீர் அருந்த வேண்டும். அப்போதுதான் நன்றாக செரிமானம் ஆகும். உடனே குடித்தால், சாப்பாட்டினால் உற்பத்தியாகும் ஜீஸ் அதன் வேலையை சரிவர செய்யாது. சாப்பிட்ட உடன் சிலருக்கு வயிற்றில் ஏற்படும் ஹெவினஸ் இருக்காது\"\nஉண்மையா என்பதை விஷயம் தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது.\n31ம் தேதி இரவிலிருந்து மனதில் ஏதோ ஒரு சோகம் இருந்து கொண்டே இருந்தது. இரவு படுக்க போகையில்தான் நினைவு வந்தது.\nஆம், என் செல்லத் தங்கையை அடக்கம் செய்த நாள் ஜனவரி 1 என்று\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nஉண்மைதான். உணவு செரிமானம் ஆக உதவுபவை வயிற்றில் உருவாகும் அமிலங்கள். அவ்ற்றில் தன்ணீர் சேர்ப்பதால் அவை நீர்த்து விடும். பி.எச். மதிப்பெண் உயர்ந்து தன்ணீரூக்கு உரித்தான 7-க்கு அருகே செல்லும் வாய்ப்பு உண்டு.\nஆகவே தண்ணீர் உடனே அருந்துவதால் செரிமானம் பாதிக்கப்படும்.\nநான் இதை சமீபத்தில் 1958-59 கல்வியாண்டில் எங்கள் தமிழ்ப் பாடநூலில் வெளியான டாக்டர் கே.எஸ். கிருஷ்ணனின் கட்டுரையில் படித்துள்ளேன் (ஆனால் பி.எச். விவகாரம் எனக்கு டீடைல்டாக நான் பி.இ. முதலாம் ஆண்டு ரசாயன பாடத்தின் மூலமே தெரிந்தது).\nவருகைக்கு நன்றி மேடம். உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.\n//நான் இதை சமீபத்தில் 1958-59 கல்வியாண்டில் எங்கள் தமிழ்ப் பாடநூலில் வெளியான டாக்டர் கே.எஸ். கிருஷ்ணனின் கட்டுரையில் படித்துள்ளேன் (ஆனால் பி.எச். விவகாரம் எனக்கு டீடைல்டாக நான் பி.இ. முதலாம் ஆண்டு ரசாயன பாடத்தின் மூலமே தெரிந்தது).\nஉங்களின் தெளிவான பின்னூட்டத்திற்கும், வருகைக்கும் நன்றி டோண்டு சார்\nகுறை ஒன்று உண்டு -18\nஇன��� ஒரு விதி செய்வோம் (சிறுகதை) - 2\nஇனி ஒரு விதி செய்வோம் (சிறுகதை) - 1\nவீணையடி நீ எனக்கு (சிறுகதை)\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www9.wsws.org/tamil/articles/2018/08-Aug/ryan-a10.shtml", "date_download": "2020-08-11T23:20:42Z", "digest": "sha1:ZAKHKKHOGXOWSDBB4XOZY2HVCCDJSHUU", "length": 30520, "nlines": 65, "source_domain": "www9.wsws.org", "title": "ரைன்எயர் வேலைநிறுத்தமும், சர்வதேச வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியும்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nரைன்எயர் வேலைநிறுத்தமும், சர்வதேச வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியும்\nஅயர்லாந்து, பெல்ஜியம், ஸ்வீடன், நெதர்லாந்து மற்றும் ஜேர்மனியின் ரைன்எயர் விமானிகள், அவர்களின் சம்பளம் மற்றும் வேலை நிலைமைகள் மீதான தாக்குதல்களை எதிர்த்து வெள்ளியன்று வேலைநிறுத்தத்தில் இறங்குவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த வேலைநிறுத்தங்கள் பல பிரச்சினைகள் மீது அமைந்துள்ளது. ரைன்எயர் நிறுவனத்திற்காக விமானம் ஓட்டும் பெரும் எண்ணிக்கையிலான விமானிகள் அந்த விமானச் சேவை நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டவர்கள் இல்லை. அவர்கள் ஒரு-நபர் நிறுவனத்தை (a one-person company) நிறுவி, அயர்லாந்தில் ஒரு வங்கிக் கணக்கு தொடங்கவும் கூட நிர்பந்திக்கப்பட்டார்கள்.\nஅந்நாட்டில், சுமார் 100 முழு நேர விமானிகள் பணிமுதிர்வு (seniority) பிரச்சினைகள் சம்பந்தமாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். ஜேர்மனியில், 400 விமானிகள் அதிகரித்தளவில் முகமை தொழிலாளர்களை (agency workers) பயன்படுத்துவதை எதிர்த்து வருவதுடன், விமானம் பறக்க விடும் நேரத்தின் அடிப்படையில் மாறுபடும் தொகைகளை மொத்த ஊதியத்தில் ஒரு சிறிய பகுதியாக்கும் வகையில், அதிக அடிப்படை சம்பளம் கோரி வருகின்றனர். அவர்கள், மருத்துவ விடுப்பு கால தொகைகளை அதிகரிக்கவும் மற்றும் ஜேர்மன் எங்கிலுமான வேலைகளுக்கு ஒரே சம்பளமும் கோரி வருகின்றனர்.\nசுவீடனில், ரைன்எயர் பேச்சுவார்த்தைக்கு மறுப்பதாக கூறி சம்பந்தப்பட்ட தொழிற்சங்கம் ஒரு கூட்டு உடன்படிக்கையை எட்ட முடியாது இருப்பதால் விமானிகள் பிரச்சினையில் இறங்கியுள்ளனர். நெதர்லாந்தில், தொழிலாளர்கள், முழு-நேர வேலைகள், அதிகரித்த மருத்துவ விடுப்பு கால தொகைகள் மற்றும் ஓய்வூதிய வழிவகைகள் உட்பட டச்சு தொழிலாளர் சட்டத்திற்குப் பொருந்திய ஒரு கூட்டு ஒப்பந்தத்தைத் கோரி வருகின்றனர். பெல்ஜியத்தில், விமானிகள், ஜூன் மாதத்தில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்தின் மிரட்டலை முகங்கொடுத்துள்ள விமானச் சிப்பந்திகளின் பாதுகாப்பிற்காக வெளிநடப்பு செய்து வருகின்றனர்.\nஇந்த ஐந்து நாடுகளின் விமானிகளும் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில், நெதர்லாந்து மற்றும் ஜேர்மனியின் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் எப்போது என்று இன்னமும் உத்தியோகபூர்வமாக முடிவெடுக்கவில்லை. நெதர்லாந்து விமானிகள் தொழில்துறை நடவடிக்கைக்காக 99.5 சதவீதம் வாக்களித்து, திருப்பி போராடுவதில் ஈடுபட்டுள்ள அனைத்து ஐந்து நாடுகளது விமானிகளின் பொதுவான தீர்மானத்தையே அவர்களும் வெளிப்படுத்தினர். ஜேர்மன் விமானிகளும் இதே வித்தியாசத்தில் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு வாக்களித்தனர்.\nரைன்எயர் நிறுவனம் தலைமை இடத்தைக் கொண்டுள்ள அயர்லாந்தில் ரைன்எயர் விமானிகள் ஏற்கனவே இந்தாண்டு நான்கு ஒருநாள் வேலைநிறுத்தங்களை நடத்தி உள்ளனர்.\nசர்வதேச அளவில் அபிவிருத்தி அடைந்து வரும் வர்க்க போராட்ட மீளெழுச்சியின் உள்ளடக்கத்தில் இந்த வேலைநிறுத்தங்கள் பார்க்கப்பட வேண்டும். ஜனவரி 3 முன்னோக்கு கட்டுரையில், உலக சோசலிச வலைத் தள தலைவர் டேவிட் நோர்த் எழுதுகையில், 2018 இன் இந்த புது வருடம், “எல்லாவற்றுக்கும் மேல் உலகெங்கிலும் சமூகப் பதட்டங்களின் ஒரு அதி தீவிரப்படலின் மூலமாகவும் வர்க்க மோதல்களின் ஒரு அதிகரிப்பினாலும் குணாம்சப்படுத்திக் காட்டப்படுவதாக இருக்கும்” என்று எழுதினார்.\nநோர்த் தொடர்ந்து எழுதினார்: “முதலாளித்துவ அமைப்புமுறையின் உள்ளார்ந்த முரண்பாடுகள் … முதலாளித்துவத்திற்கு எதிரான பாரிய பெருந்திரளான தொழிலாள வர்க்க எதிர்ப்பை இனிமேலும் ஒடுக்குவது சாத்தியமில்லை என்ற புள்ளியை இப்போது துரிதமாக எட்டி வருகிறது.”\nஇந்த மதிப்பீடு சரியானது என்பதை சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அமெரிக்காவில் ஆசிரியர்களின் பாரிய வேலைநிறுத்தங்கள், ஜேர்மனியில் தொழில்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், ஓய்வூதிய உரிமைகளின் பாதுகாப்பிற்காக இங்கிலாந்தில் 50,000 பல்கலைக்கழக விரிவுரையாளர்களது போராட்டம், பிரான்சில் மக்ரோன் அரசாங்கம் திணித்த வணிக-சார்பு சட்டமசோதாவுக்கு எதிராக இரயில்வே துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் உட்பட, தொழிலாளர்களின் சம்பளங்கள், நிலைமைகள் மற்றும் தொழில் வாழ்க்கை மீதான தாக்குதல்களுக்கு எதிராக உலகம் முழுவதிலும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.\nகடந்த மாதம் Politico இல் வெளியான ஒரு கட்டுரை, இந்த ஆரம்பக்கட்ட ரைன்எயர் வேலைநிறுத்தத்தை விமானச் சிப்பந்திகள் மற்றும் விமானிகளின் \"கண்டந்தழுவிய கிளர்ச்சிக்கான\" ஒரு முன்னறிவிப்பாக குறிப்பிட்டது. இந்த கிளர்ச்சி—ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்கா எங்கிலும் 37 நாடுகளில் 86 விமான நிலையங்களில் இருந்து 13,000 தொழிலாளர்களுடன் செயல்பட்டு வரும் ஒரு பன்னாட்டு பெருநிறுவனத்திற்கு எதிரான ஓர் உலகளாவிய போராட்டமாக—வேகமெடுத்து வருகிறது.\nஇது உலகளாவிய விமானப் போக்குவரத்து தொழில்துறையில் பாதிப்புகளைக் கொண்டிருக்கும். கடந்த ஆண்டு 130 மில்லியன் பயனர்களை ஏற்றிச் சென்றிருந்த ரைன்எயர், விமானப் பயனர் எண்ணிக்கையில் ஐரோப்பாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமாக உள்ளது. அது, குறைந்த சம்பளங்கள் மற்றும் நீண்ட வேலை நேரங்களைத் திணிக்கும் அதன் வியாபார மாதிரியின் அடிப்படையில் அதீத-சுரண்டலுக்கான புதிய நிர்ணய வரம்புகளை அமைப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது.\nரைன்எயர், ஒரு பயணச் சேவைக்குச் செய்திகளின்படி மிகக் குறைந்தளவாக 10 டாலர் சம்பளம் வழங்கப்படும் விமானச் சேவை பணியாளர்களைப் பணியமர்த்த, குறைவூதிய நாடுகளில்—குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்—பிழிந்தெடுக்கும் முகமைகளைப் பயன்படுத்தி, அடிமட்ட சம்பள விகிதங்களில் பணியாளர்களை நியமிக்கிறது. Ryanairdontcare வலைப்பதிவிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, 4,000 க்கும் அதிகமான ரைன்எயர் பணியாளர்கள் பூஜ்ஜிய-மணி நேர ஒப்பந்தங்களில் இருந்து, மாதத்திற்கு மிகக் குறைவாக 600 டாலர் அளவுகே சம்பாதிக்கின்றனர்.\nநாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்காவது சம்பளம் வழங்கப்படுவதில்லையென ரைன்எயர் விமானச் சேவை பணியாளர் அறிக்கை குறிப்பிடுகிறது. பணியாளர்கள் விமான நிலையத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும், அதற்காக ஒரு ��ணி நேரத்திற்கு வெறும் 3.75 பவுண்டு மட்டுமே கொடுக்கப்படும் என்றவொரு கொள்கையை இந்நிறுவனம் பேணி வருகிறது. விமானிகள் முன்னதாக பயிற்சி கட்டணமாக 29,500 யூரோ ரைன்எயர்க்குச் செலுத்தி வேண்டியிருந்தது, இது இந்தாண்டு தான் குறைக்கப்பட்டது. ஆனாலும் \"பயிற்சி பெறும் விமானிகள்\" இப்போதும் முன் கட்டணமாக 5,000 யூரோ செலுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.\nதொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அழுத்தம் சகிக்கவியலாதது. அந்நிறுவனத்தில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஒரு டச் ரைன்எயர் விமானி Jouke Schrale கடந்த வெள்ளியன்று, மலாகா விமான நிலையத்தின் பணியாளர் கார் நிறுத்தப்பகுதியில் இறந்து கிடந்தார்—அவர் புரூசெல்ஸிற்கு விமானம் செலுத்த வேண்டியிருந்த நேரத்திற்கு சற்று முன்னர் தான் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் தெரிவித்தன. இது 2011 க்குப் பின்னர் ஒரு ரைன்எயர் விமானியின் இரண்டாவது தற்கொலையாகும், அப்போது லிவர்பூலில் ஜோன் லென்னன் விமான நிலையத்தில் விமானி Paul Ridgard அவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.\nதொழிலாள வர்க்க போராட்டங்கள், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவுக்கு முன்னரும் மூலோபாய பிரச்சினைகளை முன்னிறுத்தி, அபிவிருத்தி மற்றும் தீவிரத்தில் ஓர் உயர்ந்த கட்டத்தை எட்டி வருகின்றன.\nபொருளாதார வாழ்வின் மீது மிகப் பெரிய பன்னாட்டு பெருநிறுவனங்கள் மேலாதிக்கம் செலுத்தவதன் மீதும் மற்றும் உலகளாவிய உற்பத்தியின் மீதும் வர்க்க போராட்டத்தின் எதிர்கால போக்கின் தாக்கம் குறித்து 1988 இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொலைநோக்கு பார்வையுடன் ஒரு மதிப்பீட்டை வைத்தது:\nநீண்டகாலமாக மார்க்சிசத்தின் அடிப்படைக் கூற்று, வர்க்கப் போராட்டமானது, வடிவத்தில் மட்டுமே தேசிய ரீதியானது என்றும் சாராம்சத்தில் அது சர்வதேச ரீதியான போராட்டம் என்றும் இருந்தது. என்றாலும் முதலாளித்துவ வளர்ச்சியின் புதிய தோற்றங்களில் வர்க்கப் போராட்டத்தின் வடிவம் கூட ஒரு சர்வதேசத் தன்மையை எடுக்கவேண்டியுள்ளது. தொழிலாளர் வர்க்கத்தின் மிக அடிப்படை ரீதியான போராட்டங்கள்கூட அதன் நடவடிக்கைகளை ஒரு சர்வதேச ரீதியில் ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை முன்வைக்கிறது.\nஇதுபோன்றவொரு நடவடிக்கைக்கு மிகப் பெரிய தடையாக இருப்பது தேசியவாத, முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்களாகும், இவை பெருநிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தேசிய அரசாங்கங்களின் சார்பாக ஒரு தொழில்துறை போலிஸ் படையாக செயல்படுகின்றன.\nவெள்ளிக்கிழமை கூட்டு நடவடிக்கையானது, ஓர் ஆரம்ப கிளர்ச்சியைத் தடுப்பதற்காக பல மாதங்களாக வேலை செய்து வந்துள்ள தொழிற்சங்கங்களுக்கு எதிராக நடக்கவுள்ள அதுபோன்றவொரு விளைவுக்கு முன்னதாக நடக்க உள்ளது. ஜேர்மனியின் Cockpit சங்கம் வேலைநிறுத்தத்திற்கான தேதியை அறிவிக்கவில்லை ஏனென்றால் அது ரைன்எயர் உடன் கடைசி நிமிடத்தில், கௌரவமான ஒரு உடன்படிக்கையை ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறது.\nஇவ்வார வேலைநிறுத்தங்களுக்கு முன்னர், ஸ்பெயினில் 800 ரைன்எயர் விமானிகளில் 500 பேரைப் பிரதிநிதித்துவம் செய்யும் Sepla தொழிற்சங்கம், ரைன்எயர் உடன் கூட்டு பேரம்பேசும் ஒப்பந்தத்தை எட்ட தவறிய போதும், அது வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்கப் போவதில்லை என்றும், அதற்கு பதிலாக சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அறிவித்தது.\nரைன்எயர் விமானிகளில் சுமார் 25சதவீதத்தினர் இங்கிலாந்தில் உள்ளனர். ஜனவரியில் அந்நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட BALPA தொழிற்சங்கம், இந்த சமீபத்திய சர்வதேச வேலைநிறுத்தங்களின் அலை நெடுகிலும், “பல்வேறு துண்டுதுண்டான சம்பள முறையை முடிவுக்குக் கொண்டு வருமாறும், ஒப்பந்த விமானிகளின் எண்ணிக்கையைக் குறைக்குமாறும் மற்றும் பணிமுதிர்வை ஏற்றுக் கொள்ளுமாறும்\" கோரி, ரைன்எயர் உடன் பிரயோசனமற்ற பேரம்பேசல்களைத் தொடர்ந்தது.\nஅதன் பங்கிற்கு, ஐரிஷ் விமானிகளின் சங்கம் (lalpa-Fórsa) அடுத்த வார தொடக்கத்தில் மூன்றாம் தரப்பை உள்ளடக்கிய பேரம்பேசல்களுக்கு ஒப்புக் கொண்டுள்ளது.\nதொழிற்சங்கங்கள் பல்வேறு நாடுகளில் விமானிகளின் வேலைநிறுத்தங்களைத் ஒன்றிலிருந்து ஒன்றை எங்கெல்லாம் சாத்தியமோ பிரித்து வைத்தன என்பது மட்டுமல்ல, அவை ரைன்எயரின் அதீத-சுரண்டலுக்கு உள்ளான விமானச் சேவை பணியாளர்களிடம் இருந்து விமானிகளைத் தனிமைப்படுத்தி வருகின்றனர். ஜூலை இறுதியில், விமானச் சிப்பந்திகள் ஸ்பெயின், போர்ச்சுக்கல் மற்றும் பெல்ஜியத்தில் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர், அதில் விமானிகள் ஈடுபடவில்லை.\nகூர்மையான எதிர்முரணாக, ரைன்எயர் போன்ற பெருநிறுவனங்கள் முன்பினும் அதிக சுரண்டல் மட்டங்களைத் திணிக்க உலகளாவிய பொருளாதாரத்தைப் பயன்படுத்துகின்றன. இந்நிறுவனம் பிற்போக்குத்தனமான பொருளாதார தேசியவாத முன்னோக்கின் அடிப்படையில் உள்ள தொழிற்சங்கங்களின் திட்டமிட்ட ஆதரவுடன் தொழிலாளர்களுக்கு இடையிலான பிளவுகளைச் சார்ந்துள்ளன. டப்ளின் விமான நிலையத்தில் பணியில் உள்ள 100 க்கும் அதிகமான விமானிகள் மற்றும் 200 விமானச் சேவை பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க ரைன்எயர் அச்சுறுத்தி உள்ளது, அவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்தால் நிறுவனம் அதன் வேலைகளை அயர்லாந்தில் இருந்து போலாந்துக்கு நகர்த்துமென அதன் தலைமை செயலதிகாரி மைக்கெல் ஓ'லெரி எச்சரித்துள்ளார்.\nமுதலாளிமார்களின் இந்த உலகளாவிய தாக்குதலை எதிர்ப்பதற்கான ஒரே வழி, தொழிலாளர்கள் தங்களின் சொந்த உலகளாவிய தாக்குதலைத் தொடங்க வேண்டும்\nரைன்எயர் விமானிகள், விமான சிப்பந்திகள் மற்றும் விமான நிலைய பணியாளர்கள் தொழிற்சங்கங்களின் பிடியிலிருந்து உடைத்துக் கொண்டு, போராட்டத்தைத் தங்களின் சொந்த கரங்களில் எடுக்க வேண்டும்.\nதொழிற்சங்கங்களில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்க வேண்டும். அனைத்து தேசிய பிளவுகளைக் கடந்து அனைத்து ரைன்எயர் தொழிலாளர்களின் போராட்டத்தையும் அவர்கள் இணைத்துக் கொள்ள வேண்டும், அதேவேளையில் உலகெங்கிலும் உள்ள விமானச்சேவை, போக்குவரத்து மற்றும் சரக்கு பரிவர்த்தனை தொழிலாளர்களுக்கு ஆதரவு கோரும் ஒரு முறையீட்டையும் செய்ய வேண்டும்.\nஇதற்கு, விமானச்சேவை தொழில்துறையைப் பொதுவுடைமையின் கீழ் நிறுத்தி, அவற்றை தனியார் இலாப திரட்சிக்காக அல்லாமல், மனித தேவையின் அடிப்படையில் ஒரு திட்டமிட்ட உலகளாவிய பொருளாதாரத்தின் பாகமாக ஜனநாயகரீதியில் செயல்படுத்துவது உள்ளடங்கலாக, ICFI போராடுவதைப் போன்ற, ஒரு சோசலிச, சர்வதேசவாத வேலைத்திட்டத்தை ஏற்பது அவசியமாகும்.\nஇந்த முன்னோக்குடன் உடன்படும் ரைன்எயர் தொழிலாளர்கள் WSWS க்கு எழுத வேண்டும் மற்றும் சர்வதேச அளவில் உங்கள் சக-தொழிலாளர்களுடன் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.\nகட்டுரை ஆசிரியர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரை:\nமார்க்சின் இருநூறாவது பிறந்த ஆண்டும், சோசலிசமும், சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியும் [PDF]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-articles/ta-information/517-1441", "date_download": "2020-08-11T21:58:19Z", "digest": "sha1:Q7KIJSTZG2QPFCCY4CTOB4KOXAWP3NDG", "length": 10804, "nlines": 118, "source_domain": "mooncalendar.in", "title": "ஹிஜ்ரி 1441 ரமழான் நோன்பு அறிவிப்பு", "raw_content": "\nஹிஜ்ரி 1441 - ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு.. - செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020 00:00\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு - வியாழக்கிழமை, 21 மே 2020 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம் - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம். - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதிங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2020 00:00\nஹிஜ்ரி 1441 ரமழான் நோன்பு அறிவிப்பு\nஹிஜ்ரி 1441-இன் ஷஃஅபான் மாதம் கடந்த 25-03-2020 புதன்கிழமை அன்று சரியாகத் தொடங்கியது. நடப்பு ஷஃஅபான் மாதம் 30 நாட்களைக் கொண்டது.\nஅல்குர்ஆனின் கூற்றுப்படி (36:39) புறக்கண்களால் பார்க்க இயலும் ஷஃஅபான் மாதத்தின் இறுதிப்பிறை வடிவமான 'உர்ஜூஃனில் கதீம்' தினம் 22-04-2020 புதன்கிழமை ஆகும்.\n23-04-2020 வியாழக்கிழமை அன்று பிறை புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும் (அமாவாசை எனும்) புவிமைய சங்கமநாள் ஆகும். அன்றோடு நடப்பு ஷஃஅபான் மாதம் முடிவடைகிறது.\nஎனவே இவ்வருடத்தின் புனித ரமழான் மாதம் எதிர்வரும் 24-04-2020 வெள்ளிக்கிழமை அன்று சரியாகத் தொடங்குகிறது. ஏப்ரல்-24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நாம் புனித ரமழான் மாதத்தின் முதல் நோன்பை நோற்றவர்களாக இருக்க வேண்டும்.\nசந்திர மாதத்தின் முதல் நாளுக்குரிய பிறையானது அந்த முதல் நாளில்தான் புறக்கண்களுக்குத் தெரியும். அல்லாமல் முதல்நாளுக்குரிய தலைப்பிறை மாதத்தின் 29-ஆம் தேதியிலோ, மாதக் கடைசி நாளிலோ தெரியாது. புரிவதற்காக சொல்வதென்றால்...,\nரமழான் தலைப்பிறை என்று மக்கள் புரிந்துள்ள ரமழான் முதல்நாளுக்குரிய பிறையானது, எதிர்வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில் சூரியன் உதித்த பின்னர், சூரியனைத் தொடர்ந்து கிழக்குத் திசையில் அது உதிக்கும் (தோன்றும்). பின்னர் சூரியன் மறைந்து வெளிச���சம் குறைந்த பின்னர், அந்தப் பிறையானது மேற்கில் அது மறையும் போது நமக்குக் காட்சியளிக்கும்.\nஇவ்வாறு ஏப்ரல் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மஃரிபு நேரத்தில் மேற்கில் பார்க்கப்படும் அந்தப் பிறையானது, ஏப்ரல் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்றுதான் ரமழான் மாதத்தின் முதல்நாள் என்பதற்கு சாட்சி பகரும். புறக்கண்களால் பார்க்கப்படும் மேற்படி பிறை ரமழான் முதல் நாளின் பாதிப் பகுதியை (சுமாராக 12 மணிநேரங்களைக்) கடந்து விட்டதின் அத்தாட்சியும் கணக்கும் ஆகும்.\nமேற்படி ஏப்ரல் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மறையும் பிறையை, மேற்கில், மஃரிபு நேரத்தில் பார்த்துவிட்டு, ஏப்ரல் 25-ஆம் தேதி சனிக்கிழமைதான் நாங்கள் முதல் நோன்பை நோற்போம் என்று கூறுவதற்கு மார்க்க ஆதாரமுமில்லை, அது அறிவார்ந்த செயலுமில்லை. இதனால் ரமழான் மாதத்தின் ஒரு நோன்பை பரிதாபமாக இழக்க நேரிடும். இதை மக்கள் தற்போது புரிந்து வருகின்றனர் - அல்ஹம்துலில்லாஹ்.\nசூரியனும், சந்திரனும் துல்லியமான கணக்கின் படியும், கணக்கிடும் படியும் அமைந்துள்ளன (55:5, 6:96). சந்திரனின் மன்ஜில்களை வைத்து ஆண்டுகளைக் கணக்கிடலாம் (10:5). இதன் அடிப்படையில் ரமழான் முதல் நாள் வெள்ளிக்கிழமை (24-04-2020) என்பதுதான் சரியானதாகும். வல்ல அல்லாஹ் விதியாக்கிய சந்திரனின் மன்ஜில்கள் இக்குறிப்பிட்ட தேதியைத்தான் நமக்கு அறிவிக்கின்றன (2:189).\nஅல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள ஹிஜ்ரி நாட்காட்டியை இவ்வுலகில் நிலைபெறச் செய்வதற்கு, குர்ஆன் சுன்னாவின் தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில்தான் ஹிஜ்ரி கமிட்டி பிரச்சாரம் செய்து வருகிறது. வல்ல அல்லாஹ் இந்த ரமழானின் நன்மைகளை நமக்குப் பரிபூரணமாக கிடைத்திட அருள்புரிவானாக.\nMore in this category: « ஹிஜ்ரி 1440 - 'ஈதுல்ஃபித்ர்' பெருநாள் அறிவிப்பு\tஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-11T21:32:53Z", "digest": "sha1:RE34EGXVNF3W5NENR7UAATM26WJRY4U4", "length": 4565, "nlines": 129, "source_domain": "www.thetruthintamil.com", "title": "உம்மை வெறுத்த ஊர்கள்! – TheTruthinTamil", "raw_content": "\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 10:13-16.13 கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோன���லும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்.14 நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும்.15 வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி,16 சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார்.\nதம்மை உயர்வாய் எண்ணிக் கொண்டு,\nசெம்மை வழியைத் தூற்றிக் கொண்டு,\nஉம்மை வெறுத்த ஊர்கள் அன்று,\nமும்மை இறையே, தந்தேன் இன்று;\nNext Next post: குழந்தை ஊழியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1712:2008-05-25-13-28-44&catid=74:2008&Itemid=76", "date_download": "2020-08-11T22:30:57Z", "digest": "sha1:Z5OYVKBQVG4U7URXGLCVLCLPIOMGQECO", "length": 7678, "nlines": 37, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநாய் வாலை நிமிர்த்த முனையும் கிழக்கு பாசிட்டுகள்\nகிழக்கு சம்பவத்துக்கு கண்டனம் கொலைக்கு கண்டணம் வாக்குறுதிகள் அறிக்கைகள் சமாதான மாநாடுகள் என்று கிழக்கு பாசிட்டுகள் 'ஜனநாயக\" வித்தை காட்டிக்கொண்டு அடுத்தடுத்து நாலு முஸ்லீம்களை கடத்தி சென்றுள்ளனர். இப்படி 'அனைத்து இன மக்களுக்கும் பொறுப்புக்கூறும் விதத்தில்\" முஸ்லீம் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து கிழக்கு பாசிட்டுகள் பேரம் பேசுகின்றனர்.\nபுலியின் அதே அரசியல் அதே நடத்தைகள். 'கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்\"கள் இந்தா விடுகின்றோம் இந்தா கண்டுபிடிக்கின்றோம் மக்களே அமைதி பேணுங்கள் வதந்தியை நம்பாதீர்கள் என்று என்ன தான் குத்தி முனகினாலும் பாசிசத்தைத்தான் பிள்ளையாகப் பெறமுடியும்.\nபுலம்பெயர் 'ஜனநாயக\" கிழக்கு பாசிட்டுகளான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் குமாரதுரை முதல் தலித் முன்னணியை சேர்ந்த பிள்ளையான் குழுவின் அரசியல் ஆலோசருமான ஞானம் வரை பாசிசத்துக்கு 'ஜனநாயக\" நாமத்தையிட்டாலும் பாசிசம் என்ற நாய்வாலை நிமிர்த்த முடியாது.\nபுலிப் பாசிசத்தில் இருந்து தனிப்பட்ட முரண்பாட்டில் கிழக்கு பாசிட்டுகள் பிரிந்தவர்கள். புலியின் சுயநல நடைமுற��களையும் அந்த அரசியலையும் அவர்கள் துறந்தது கிடையாது. அதாவது அரசியல் ரீதியாக சுயவிமர்சனம் செய்தது கிடையாது. மாறாக கிழக்கு புலிகளாக தம்மை பிரகடனப்படுத்தியவர்கள். வடக்குக்கு எதிராக கிழக்கை நிறுத்தி கிழக்கு அரசியல் அச்சில் கிழக்கு பாசிட்டுகளாகவே உருவானார்கள். தமக்கு அரசியல் உள்ளதாக காட்ட அரசின் தேவையை பூர்த்தி செய்யவும் சுயநலத்தடன் கிழக்கு பிரிவினையை வைத்தவர்கள். அரச பாசிட்டுகளுடன் இணைந்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அதிகாரத்துக்கு கொண்டு வரப்பட்டனர்.\nதமது இந்த சட்டவிரோத பாசிச குண்டர்களுக்கு சட்டபூர்வ அந்தஸ்து பெற்றுக்கொடுக்க அரசு நடத்திய நாடகம் 'ஐனநாயக\" தேர்தல்.\nஇந்த அரச கூலிக்குண்டர்களுக்கு இந்த அரசின் தேவைகளுக்கு வெளியில் மாற்று அரசியல் எதுவும் கிடையாது. தம்மை அரசியல் ரீதியாக நிலைநிறுத்த குறுகிய கிழக்கு தமிழ் வாதத்தை முன்னுக்கு வைத்தனர். இதனடிப்படையில் தான் கிழக்கு முஸ்லீம்களை தமிழர் பெயரில் கிழக்கு பாசிட்டுகள் கடத்துகின்றனர். இதன் மூலம் முஸ்லீம் மக்களை கிழக்கு தமிழ் மக்களுக்கு எதிராக முன்நிறுத்துகின்றனர். அரச கூலிப்படையின் கிழக்கு பாசிட்டுகளின் தலைவன் இதைப் பற்றி கூறுகின்றான் 'அசாதாரண சம்பவங்களுக்கு வதந்திகளே மூலகாரணம்\" என்கின்றான். மூளைபிசகிய பாசிச குண்டர்கள் இப்படி கூறியபடி தான் முஸ்லீம் மக்களையே 'ஜனநாயக\"மாக வேட்டையாடுகின்றனர்.\nமுஸ்லீம் மக்களைக் கடத்துவதன் மூலம் படுகொலை செய்வதன் மூலம் கிழக்கு தமிழ்மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டமுனைகின்றான். இதைத்தான் புலிப் பாசிட்டுகளும் செய்தனர். கிழக்கு பாசிட்டுகளின் ஆலோசகர்கள் இதற்கு 'ஜனநாயக\" மூகமுடிபோட்டுக் கொண்டு அதை தமது சொந்த தலையில் பொருத்திக் கொண்டு ஆடுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhvalai.com/archives/8257", "date_download": "2020-08-11T22:31:26Z", "digest": "sha1:GISRQYJLOIWUFXT5WIQXADUK4CMXO7MB", "length": 5876, "nlines": 86, "source_domain": "www.tamizhvalai.com", "title": "`குங்பூ யோகா’ பட புரமோஷனுக்காக இந்தியா வந்துள்ளார் ஜாக்கி சான் – தமிழ் வலை", "raw_content": "\nHomeதிரைப்படம்செய்திகள்`குங்பூ யோகா’ பட புரமோஷனுக்காக இந்தியா வந்துள்ளார் ஜாக்கி சான்\n/அமிரா தஸ்துர்குங்பூ யோகாசோனு சூட்ஜாக்கி சான்\n`குங்பூ யோகா’ பட புரமோஷனுக்காக இந்தியா வந்துள்ளார் ஜாக்கி சான்\nதான் நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘குங்பூ யோகா’ படத்தின் ப்ரமோஷன் வேலைகளுக்காக நடிகர் ஜாக்கி சான் இந்தியா வந்துள்ளார். நேற்று காலை 11 மணியளவில் மும்பை விமான நிலையம் வந்த அவரை சோனு சூட் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார்.\n`குங்பூ யோகா’ படத்தை சீனாவின் ஸ்டான்லி டாங் இயக்கியுள்ளார். இப்படம் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பஞ்சாபியான சோனு சூட், தமிழில் வெளியான ‘அனேகன்’ படத்தில் கதாநாயகியாக தோன்றிய அமிரா தஸ்துர் ஆகியோர் ஜாக்கி சானுடன் இணைந்து ‘குங்பூ யோகா’ படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nTags:அமிரா தஸ்துர்குங்பூ யோகாசோனு சூட்ஜாக்கி சான்\n‘அப்பு’ கமல் போல குள்ள மனிதனாக நடிக்கிறார் மம்முட்டி..\nஅரசியல் களத்தில் குதித்தார் விஜய் ஆண்டனி..\nஇணையவழிச் சூதாட்டங்களுக்கு மத்திய மாநில அரசுகள் உடந்தையா\nஒரு இலட்சம் தனித்தேர்வர்களின் கதி என்ன\nஇலங்கைத் தேர்தல் சனநாயகப்படி நடக்கவில்லை – வவுனியா பிரஜைகள் குழு குற்றச்சாட்டு\n30 ஆண்டுகளுக்கு முன் சென்னை செய்ததை இப்போதுதான் டெல்லி செய்கிறது – தமிழகம் பெருமை\nபாஜக போல பொதுவுடைமைக் கட்சி ஆட்சியிலும் நடக்கலாமா\n – கேரள அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nதமிழகத்தில் முடிவுக்கு வருகிறது ஊரடங்கு – அரசின் புதிய திட்டம்\n – ஜெயமோகனின் பொய்க்கு எதிர்வினை\nஆபத்தான வழிமுறையைப் பின்பற்றி பிரதமரான இராஐபக்சே – மருத்துவர் இராமதாசு சாடல்\nமலையாளிகளுக்கு 10 தமிழர்களுக்கு 5 – பினராயிவிஜயனுக்கு பெ.மணியரசன் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/west-indies-vs-india-smriti-mandhana-beats-virat-kohli-becomes-2nd-fastest-indian-to-complete-2-000--2128945", "date_download": "2020-08-11T21:53:45Z", "digest": "sha1:TAUDVXBGLNI4GDP4KYZPOWEDTTNW4XNJ", "length": 31166, "nlines": 308, "source_domain": "sports.ndtv.com", "title": "விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!, West Indies vs India: Smriti Mandhana Beats Virat Kohli To Reach ODI Milestone – NDTV Sports", "raw_content": "\nவிராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nவிளையாட்டு முகப்பு கிரிக்கெட் செய்திகள் விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா\nவிராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா\nWest Indies vs India: ஸ்மிருதி மந்தனா தனது 51வது இன்னிங்ஸில்ல் மைல்கல்லை எட்டினார், 53 இன்னிங��ஸில் இதே சாதனையை நிகழ்த்திய கோலியை விட இரண்டு இன்னிங்ஸ்களை குறைவாக எடுத்தார்.\nWest Indies vs India: ஸ்மிருதி மந்தனா 63 பந்துகளில் 73 ரன்கள் எடுத்ததால் பேட் மூலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.© AFP\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்ற இந்திய பெண்கள் அணி போராடி வந்தது. புதன்கிழமை ஆன்டிகுவாவின் நார்த் சவுண்டில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் பின்னர் இந்தியா தொடரை வென்றது. வெற்றிக்கு 195 ரன்களைத் துரத்திய, தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா 63 பந்துகளில் 73 ரன்கள் எடுத்ததால் பேட் மூலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்மிருதி மந்தனாவின் சிறப்பு ஆட்டம் இந்தியா தொடரை வெல்ல உதவியது மட்டுமல்லாமல், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு சிறப்பு மைல்கல்லைக் கடக்க உதவியது. 50 ஓவர் கிரிக்கெட்டில் 2000 ரன்களை முடித்த இரண்டாவது அதிவேக இந்திய வீரர் மற்றும் இதை செய்த வேகமான இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். ஸ்மிருதி மந்தனா தனது 51வது இன்னிங்ஸில்ல் மைல்கல்லை எட்டினார், 53 இன்னிங்ஸில் இதே சாதனையை நிகழ்த்திய கோலியை விட இரண்டு இன்னிங்ஸ்களை குறைவாக எடுத்தார். மந்தனாவை விட வேகமாக மைல்கல்லை எட்டிய ஒரே இந்திய வீரர் ஷிகர் தவான் மட்டுமே. தவான் வெறும் 48 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் பெற்றார்.\nபெண் வீரர்களில், இரண்டு ஆஸ்திரேலியர்களான பெலிண்டா கிளார்க் மற்றும் மெக் லானிங் ஆகியோருக்கு அடுத்தபடியாக மந்தனா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் கிளார்க் வெறும் 41 இன்னிங்ஸ்களில் 2000 ஒருநாள் ரன்களை எட்டிய வேகமான பெண்மணி ஆவார், அவரைத் தொடர்ந்து 45 இன்னிங்ஸ்களில் மைல்கல்லை எட்டினார் லானிங்.\nதென்னாப்பிரிக்காவின் முன்னாள் தொடக்க வீரர் ஹாஷிம் அம்லா 50 ஓவர் கிரிக்கெட்டில் 2000 ரன்களை 40 இன்னிங்ஸில் முடித்த உலகின் அதிவேக வீரர் ஆவார்.\nஇந்த போட்டியில், மந்தனாவும் அவரது சக தொடக்க வீரர் ஜெமிமா ரோட்ரிகஸும் தொடக்க விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தனர்.\nசுமார் எட்டு ஓவர்கள் மீதமிருந்த நிலையில், முதல் விக்க��ட்டுக்கான பெரிய ஸ்கோரை இந்தியா பயணத்தை இலக்கை நோக்கி எளிதில் உறுதிசெய்தது.\nமந்தனா இதுவரை 51 ஒருநாள் போட்டிகளில் நான்கு சதங்கள் மற்றும் 17 அரைசதங்களின் உதவியுடன் 43.08 சராசரியாக 2,025 ரன்கள் எடுத்துள்ளார்.\nமிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியை இழந்தது.\nஇருப்பினும், இரண்டாவது போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்ய அவர்கள் வலுவாகத் திரும்பினர், இதனால் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தனர்.\nஹர்மன்பிரீத் கவுர் வெளியிட்ட மேஜிக் வீடியோ... குழப்பத்தில் ரசிகர்கள்\nபாகிஸ்தான் தொடர் ரத்து... 2021 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது இந்திய மகளிர் அணி\n5 வது முறையாக மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்து ஆஸ்திரேலியா\nஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை, இந்தியா vs ஆஸி.: நேரலையை எங்கு, எப்போது காணலாம்\n“எனக்கு கால் பண்ணுங்க” - கேட்டி பெர்ரியிடம் கூறிய ஜெமிமா ரோட்ரிக்ஸ்\nலைவ் ஸ்கோர் & முடிவுகள்\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"}
+{"url": "https://vallinamgallery.com/2018/03/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D00099/", "date_download": "2020-08-11T21:45:19Z", "digest": "sha1:4PK3MP5CAASXDZ73T34GC7YU75JAJF53", "length": 10090, "nlines": 32, "source_domain": "vallinamgallery.com", "title": "கார்த்00099 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் ��ா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவ��் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nவீ. செல்வராஜு, ரெ. கார்த்திகேசு\nவீ. செல்வராஜு படைப்பில் உருவான ‘மலேசியத் தமிழ் இலக்கியம்‘,\n‘தனியொருவன்‘ இரு புத்தக வெளியீடு.\nCategory : 1990கள், ஆவணப்படங்கள், புத்தக வெளியீடு, ரெ. கார்த்திகேசு, வீ. செல்வராஜு\tரெ. கார்த்திகேசு, வீ.செல்வராஜு, வீ.செல்வராஜு புத்தக வெளியீடு\nகார்த்00004 கார்த்00043 சை.பீர்00158 கார்த்00008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.christking.in/2020/07/believer-song-lyrics.html", "date_download": "2020-08-11T21:13:37Z", "digest": "sha1:TNSZYUTENAS2IBCEQN6W7MBAL4E62D5C", "length": 6389, "nlines": 182, "source_domain": "www.christking.in", "title": "Believer Song Lyrics - Christking - Lyrics", "raw_content": "\nயார் யாரோ உந்தன் வாழ்க்கை\nஉன் வாழ்க்கை உந்தன் கையில்\nஎன்று எண்ணடா நீ ஹூ…\nஎன்று எண்ணடா நீ ஹூ…\nநேற்று நீ கண்ட காயம்\nதோல்வி அது முடிவு அல்ல\nகாலம் உன் கையில் இல்ல\nகாயம் உன் மனதை வெல்ல\nகிழித்து பறித்து இழுத்து செல்லும்\nஅவமானம் அது நெருப்பை போல\nஎரிக்கும் உன் உயிரை கில்ல\nதுடிக்கும் உன் கனவை பறிக்க\nஅந்த நேரம் இந்த நேரம்\nஎந்தன் தேகம் எந்தன் தேகம்\nதேய தேய வைரம் ஆகும்\nஅந்த நேரம் இந்த நேரம்\nஏமாற்றம் உன்னை வெல்ல கூடும்\nமுன்னே செல்லடா நீ ஹூ…\nமுன்னே செல்லடா நீ ஹூ…\nதுரோகம் அதை நீயும் உணர\nமேகம் உனை சூழ்ந்து கொள்ள\nதாகம் நீ வெற்றி கொள்ள\nநீ விதத்தை விதைகள் மரமாய் வளர\nதுடித்த துடிப்பு தடையை எரிக்க\nஅந்த நேரம் இந்த நேரம்\nஎந்தன் தேகம் எந்தன் தேகம்\nதேய தேய வைரம் ஆகும்\nஅந்த நேரம் இந்த நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/tamilnadu-congress-protest-against-central-and-state-government-on-april-1st/", "date_download": "2020-08-11T21:35:07Z", "digest": "sha1:YTNLLE5ROEHKY25NKLT5PPHKLI7C6FK4", "length": 7459, "nlines": 104, "source_domain": "www.patrikai.com", "title": "Tamilnadu Congress protest against central and state government on April 1st | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக ந���தியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகா.மே.வா.: ஏப்.1ந்தேதி மத்திய அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் போராட்டம்\nசென்னை: காவிரி நதிநீர் மேல்முறையீடு வழக்கில் உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முயற்சி…\nஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,44,549 ஆகி உள்ளது. ஆந்திர…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nலக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,47,391 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\nநாளை இந்திய கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு சந்திப்பு\nடில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு நாளை சந்தித்து விநியோகம் மற்றும் தடுப்பூசி தேர்வு குறித்து விவாதிக்க உள்ளது. அகில உலக…\n11/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும், 5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649…\nஇன்று 986 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,11,054ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது.அதிக பட்சமாக சென்னையில் இன்று 986 பேருக்கு தொற்று…\nஇன்று 5,834 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 3,08,649 ஆக அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும், 5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/05/14132006/1347681/kasi-sexual-abuse-case-nagarcoil-lawers.vpf.vpf", "date_download": "2020-08-11T22:09:53Z", "digest": "sha1:ISPWT7XV2236Y642WY74S3BPMPZ2NSZG", "length": 11492, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"காசி தொடர்பான வழக்குகளில் ஆஜராக மாட்டோம்\" - கன்னியாகுமரி, நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"காசி தொடர்பான வழக்குகளில் ஆஜராக மாட்டோம்\" - கன்னியாகுமரி, நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு\nபல பெண்களின் வாழ்க்கையோடு விளையாடிய நாகர்கோவில் காசி தொடர்பான வழக்குகளில் ஆஜராக போவதில்லை என, கன்னியாகுமரி, நாகர்கோவில் வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்\nநாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி என்பவர் பெண்களை ஆபாச படம் எடுத்தது, மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். காசியால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் மற்றும், நாகர்கோவிலை சேர்ந்த பெண் என்ஜினீயர் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், இது குறித்து நாகர்கோயில் வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில், கைதாகியுள்ள காசி தொடர்பான வழக்குகளில், நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி வழக்கறிஞர்கள் ஆஜராக மாட்டார்கள் என அறிவித்துள்ளார் இது தொடர்பாக நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். இது வரை, நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\nமகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு\nதேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதந்தி டிவி செய்தி எதிரொலி - தினமும் 900 மூட்டை நெல் கொள்முதல்\nகும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியம் நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 300 மூட்டைகள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.\nகிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்ற திமுக எம்.எல்.ஏ - சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விட்டோபா கோவிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் திமுக எம்.எல்.ஏ பெரியண்ணன கலந்து கொண்டார்.\nகொரோனா நோயாளிகளிடம் வீடியோ கால் மூலம் பேசிய அமைச்சர் - மருத்துவ பணியாளர்களை பாராட்டிய விஜயபாஸ்கர்\nபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையிலிருந்து காணொலி அழைப்பு மூலம் பேசினார்\nதமிழகத்தில் 2.50 லட்சம் பேர் குணமடைந்தனர் - புதிதாக 5,834 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 2.50 லட்சமாக உயர்ந்து இருக்கிறது\nதமிழகத்துக்கு ரூ.335.41 கோடி மானியம்\nதமிழகத்துக்கு 335 கோடியே 41 லட்ச ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nதந்தி டிவி செய்தி எதிரொலி - காணாமல் போன ஓடையை தேடி வரும் அதிகாரிகள்\nஅரியலூர் மாவட்டம் உல்லியக்குடி பகுதியில் இருந்த ஊர்கா ஓடையை காணவில்லை விவசாயிகள் புகார் அளித்திருந்த நிலையில் ஓடையை தூர்வாரக்கோரி நீதிமன்றம் உத்ரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thozhirkalam.com/2014/12/inductionStove.html", "date_download": "2020-08-11T22:42:11Z", "digest": "sha1:VRSXNJ4GIXMLCALSV5KKDCOD7EDA2TX2", "length": 9071, "nlines": 78, "source_domain": "www.thozhirkalam.com", "title": "இன்டக்ஸ்சன் ஸ்டவ் வாங்க போறிங்களா...? தெரிந்துகொள்ளுங்கள்", "raw_content": "\nHomeகிச்சன்இன்டக்ஸ்சன் ஸ்டவ் வாங்க போறிங்களா...\nஇன்டக்ஸ்சன் ஸ்டவ் வாங்க போறிங்களா...\nவிறகு அடுப்பிலிருந்து கேஸ் அடுப்பிற்கு மாறிகொண்டிருந்த காலத்தில் கேஸ் ஸ்டவ் செலவு அதிகம், வெடித்துவிடும், ஆபத்தானது என்று பயத்தில் பெரும்பாலனவர்கள் கேஸ் ஸ்டவ் வாங்குவதையே தள்ளிப்போட்டு வந்தனர். ஆனால் இன்றைக்கு கேஸ் அடுப்பு இல்லாத வீடுகளே இல்லை.\nநவீன கால மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் சில நவீனங்களை தெரிந்துகொள்வதும் நல்லது தானே\nஇன்டக்ஸ்சன் ஸ்டவ் ( INDUCTION STOVE )\nகரெண்ட் பில் அதிகமா வந்துமோ.. சீக்கிரம் ரிப்பேர் ஆகுமோ, நிறைய நேரம் பயன்படுத்த முடியாதோ என பல சந்தேகங்கள் உங்களுக்கும் இருக்கிறதா\nஅனாவசியமான கவலைய விடுங்க... ஒவ்வொரு வீட்டிற்கும் இன்டக்சன் ஸ்டவ் இருப்பது உபயோகமா தான் இருக்கும்.\nஅடிப்படை தொழில்நுட்பத்தை நீங்கள் தெரிந்துகொண்டாலே தேவையற்ற பயம் போயிடும்.\nபொதுவாக, காந்தபுலத்தில் அதை ஈர்க்கக்கூடிய புறவிசை கிடைக்கும் பொழுது ஏற்படும் வெப்ப ஆற்றல் விளைவை மையப்படுத்தியே இன்டக்சன் ஸ்டவ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nமேற்கண்ட படத்தில் இன்டக்சன் ஸ்டவ்வின் உள்பகுதியை கவனியுங்கள். சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் காப்பர் காயில் மட்டும்தான் விசயமே. பொதுவா சைக்கில் டையனமோவுக்கான விதியை உல்டா பன்னுனா இன்டக்சன் ஸ்டவ் கிடைச்சுடும். அதாவது மின்சாரம் பாயும் ஒரு கம்பிச்சுருளினால் உண்டாகும் காந்தபுலத்துடன் இருப்பு போன்ற காந்த ஈர்ப்புகொண்ட பொருள் படும்பொழுது காந்தவிசையால் வெப்பம் கடத்தப்படுகிறது. இந்த வெப்பம் பாத்திரத்திலுள்ள பொருட்களை சமைக்கப் பயன்படுகிறது.\nஇன்டஸ்சன் ஸ்டவ் ஆன் செய்தவுடன் சுருள் வைக்கப்பட்டிருக்கும் பக்கம் காந்தவிசையை பெற பாத்திரத்தின் அடிப்பாகத்தில் உள்ள மெட்டல் தகடு அதன் மேல வைக்கப்பட வேண்டும். அப்பொழுது மட்டும் தான் வெப்ப ஆற்றல் வெளியாகும். இதானால் தான் ஆன் செய்யப்பட்ட நிலையில் கூட இன்டக்சன் ஸ்டவ் மீது கையை வைத்துப்பார்த்தாலும் சுடுவது இல்லை. ஆக, அதிக பாதுகாப்பான சமையலுக்கு இன்டக்சன் ஸ்டவ் ஒரு அருமையான கண்டுபிடிப்பு தான்.\nஇருந்தாலும் அடிப்பாகம் தட்டையாக உள்ள பொருட்களை மட்டுமே இதில் பயன்படுத்தமுடியும் என்பதால் பானை போன்றவற்றில் சமைக்கும் உணவை விரும்புபவர்களுக்கு இது கொஞ்சம் எதிரியாகத்தான் தெரியும்.\nமேலும் கேஸ் அடுப்பை விட வேகமாக இதனால் சமையலை முடித்துவிட முடியும். கேஸ்க்கான செலவை விட குறைவான மின்சாரமே இதில் இழக்கப்படுகிறது.\nசுத்தம் செய்வதும் எளிது மற்றும் பார்க்க லேப்டாப் போல இருப்பதால் உங்கள் கிச்சனை இன்னும் அழகாக வைத்துக்கொள்ள உதவுகிறது.\nமேலும் பல்வேறு டெம்பரேச்சர் அளவுகளை வைத்து சமையலை செய்யலாம் என்பதால் கருகி போன கூட்டு வைச்சு கனவனிடம் திட்டுவாங்காத சமத்து மனைவியாய் மாற இன்டக்சன் ஸ்டவ் உங்களுக்கு ஒரு மிக சிறந்த தோழியாய் இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.\nvideo இன்டக்சன் ஸ்டவ் கிச்சன்\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nஅதிர்ஷ்டமுள்ள குழந்தை பிறக்க 10மாதமும் வழிபட வேண்டிய 10 தெய்வங்கள்\nகொரானா - முடிவல்ல ஆரம்பம். உளவியல் பிரச்சனைகளை சரிசெய்வோம்\nஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரங்கள் என்ன \nஅரசியல், சினிமா, ஆன்மீகம், விவசாயம், கல்வி, தொழில்நுட்பம், ஜோதிடம்,கல்வி,வணிகம் மற்றும் விளையாட்டு என பல்துறை செய்திகளையும் தெரிந்துகொள்ள தொழிற்களம் மின்னிதழை subscriber பன்னுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/149903-reason-behind-vande-bharat-express-break-down", "date_download": "2020-08-11T22:38:18Z", "digest": "sha1:A2MNCJVNMKO53A7KEYREWVAPVFMUKSOF", "length": 8059, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "எதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம் | Reason behind Vande Bharat Express Break Down", "raw_content": "\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\nநாட்டின் முதல் அதிவேக ரயிலாக நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் தனது முதல் பயணத்தின்போதே பழுதடைந்து பாதி வழியில் நின்றது. பிரதமர் மோடியால் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்ட இந்த ரயில் டெல்லியிலிருந்து கிளம்பி வெற்றிகரமாக வாரணாசியைச் சென்றடைந்தது. பின்னர் மீண்டும் டெல்லிக்குத் திரும்பும்போது ஏற்பட்ட பழுதையடுத்து சாம்ராலா ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அதில் பயணித்தவர்கள் வேறு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடங்கப்பட்ட முதல் நாளே பயணத்தை முழுமை செய்யாமல் போனதால் `வந்தே பாரத்' ரயில் மீது பல விமர்சனங்கள் எழுந்தன.\nஇதையடுத்து, ரயில்வே அமைச்சகம் சார்பில் அறிக்கை ஒன்று தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரயில் எதற்காகப் பாதி வழியில் நின்றது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ' ரயிலின் கடைசி நான்கு பெட்டிகளுக்கிடையேயான தொடர்பில் சிக்கல் இருந்தது மட்டுமின்றி வெளியில் இருந்து ஏதோ ஒரு பொருள் தாக்கியிருக்கிறது. அதன் காரணமாக ரயிலின் பாதுகாப்பு அமைப்பானது உடனடியாகச் செயல்பட்டு பிரேக்கை இயக்கியிருக்கிறது. அதன் பின்னர் புது டெல்லியில் இருக்கும் பராமரிப்பு மையத்துக்கு ரயில் கொண்டு செல்லப்பட்டு பழுதுகள் சரி செய்யப்பட்டன. எனவே, ரயில் நாளை திட்டமிட்டபடி இயங்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lekhabooks.com/?start=36", "date_download": "2020-08-11T21:06:14Z", "digest": "sha1:FRYY5MZAPWZPGRCIFXHAPAN3SYG64GDQ", "length": 6446, "nlines": 58, "source_domain": "lekhabooks.com", "title": "Lekha Books", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஇந்திய திரையுலகத்தின் தலைமகன் சத்யஜித் ரே இயக்கிய காவியம். 1964ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. நான் பார்த்த ரேயின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் இதுதான். கதை கூறும் முறை, படமாக்கப்பட்டிருக்கும் விதம், படம் முழுக்க நிறைந்திருக்கும் ஒரு கவித்துவத் தன்மை, கலைஞர்களின் பங்களிப்பு, குறைவான வசனங்களையும் ஆழமான முக வெளிப்பாடுகளையும் கொண்டு கதைக்கு உயிர்ப்பு தந்த தொழில் நேர்த்தி – இவை அனைத்தும் சேர்ந்துதான் ‘சாருலதா’வை ஒரு உயர்ந்த பீடத்தில் அமரச் செய்தன.\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nசமீப காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த மலையாளப் படங்களில் குறிப்பிடத்தக்க படம் இது. பொதுவாகவே – இயக்குநர் ஷ்யாம ப்ரசாத்தின் படங்கள் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் மாறுபட்ட ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அதை கவித்துவ உணர்வுடன் படமாக்கும் அவரின் உத்தியை நான் மிகவும் விரும்புவேன்.\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஎன் மனதில் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்ட��ருக்கும் ஒரு கவித்துவம் நிறைந்த படம் இது. 2005இல் திரைக்கு வந்த இந்தப் படத்தை இயக்கி, தயாரித்தவர் தென் கொரிய திரைப்பட இயக்குநரான கிம் கி-டுக். படத்தின் கதையை எழுதியிருப்பவரும் இவரே. தன்னுடைய பல அற்புதமான படைப்புகளால், உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்று, புகழின் ஏணியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் இவர்.\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஎனக்கு மிகவும் பிடித்த, கவித்துவ உணர்வு கொண்ட ஒரு அருமையான படம் இது. 2008ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படம் ஜெர்மன் மொழியில் இதே பெயரில் எழுதப்பட்ட நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.\nகேட் வின்ஸ்லெட்டின் அபாரமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படம் இது.\n1995ஆம் ஆண்டில் படத்தின் கதை தொடங்குகிறது. வழக்கறிஞரான மைக்கேல் முந்தைய இரவு ஃப்ளாட்டில் தன்னுடன் தங்கிய பெண்ணுக்காக காலைச் சிற்றுண்டி தயாரிக்கிறான். அவள் அங்கிருந்து கிளம்ப, தன்னுடைய டீன்-ஏஜ் மகளைப் பார்ப்பதற்காக அவன் கிளம்புகிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kottagai.com/the-imitation-game-hollywood-2014/?unapproved=29381&moderation-hash=4f9068f7276f264168ae3a585f02bc9d", "date_download": "2020-08-11T21:07:29Z", "digest": "sha1:RJHQ7KCEW3O3XDBS2E7HSBRVJ7Q7IPQD", "length": 39784, "nlines": 758, "source_domain": "www.kottagai.com", "title": "THE IMITATION GAME (2014) | டூரிங் டாக்கீஸ்", "raw_content": "\nTHE IMITATION GAME (2014) திரை கடல் ஓடியும் திரைப்படம் தேடு\nwritten by +செந்தில் ஆறுச்சாமி\nONLINE-ல4K ப்ரிண்ட் படம் தேடிட்டு இருக்கும்போது சிக்குனதுதான் “தி இமிடேஷன் கேம்”. படம் பார்க்க மொத காரணம் நம்ம ஹீரோ “BENEDICT CUMBERBATCH“, அப்பறம் தான் மத்ததெல்லாம் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் டிவி SERIES பார்த்த பல பேருக்கு இவரை தெரிஞ்சிருக்கும், NETFLIX-ல இருக்கு முடிஞ்சா பாருங்க ஷெர்லாக் ஹோல்ம்ஸ் டிவி SERIES பார்த்த பல பேருக்கு இவரை தெரிஞ்சிருக்கும், NETFLIX-ல இருக்கு முடிஞ்சா பாருங்க சரி, இந்த படத்துக்கு வருவோம், இது 1992 ஆம் ஆண்டு வெளியான ALAN TURING: THE ENIGMA என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போதுபிரிட்டனில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய கணிதமேதையைப் பற்றியவரலாற்றுப் பதிவே சரி, இந்த படத்துக்கு வருவோம், இது 1992 ஆம் ஆண்டு வெளியான ALAN TURING: THE ENIGMA என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போதுபிரிட்டனில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய கணிதமேதையைப் பற்றியவரலாற்றுப் பதிவே ஒரு வரலாற்று நிகழ்வை சினிமாவாக எடுப்பது என்பது ரொம்பவே கஷ்டம் ஒரு வரலாற்று நிகழ்வை சினிமாவாக எடுப்பது என்பது ரொம்பவே கஷ்டம் ஏன்னா, பாதி பேருக்கு மேல கதைதெரிஞ்சிருக்கும் இதனால, ஏகப்பட்ட விமர்சனங்களை எதிர் கொள்ளணும் மற்றும் பல பேரிடம் ஒப்புதலும் (COPY RIGHTS) வாங்கணும். இந்தப்படமும் இதுக்கு விதிவிலக்கல்ல\nஏன்னா, பட ரிலீசிற்கு பிறகு ஏகப்பட்ட விமர்சனங்கள், விவாதங்கள், எதிர்மறை கருத்துக்கள்னு பல வந்துச்சு. BUT, ஒருத்தனும் இதை கண்டுக்கவே இல்லைனு சொல்லணும், ஏன்னா, படம் BOX OOFICE-ல தாறுமாறு ஹிட்டு\n1951, இரு போலீஸ் அதிகாரிகள் ஒரு திருட்டு சம்பந்தமாக ஆலன் டூரிங் வீட்டிற்கு விசாரிக்க வருகிறார்கள். ஆலனின் பேச்சும் அவரது நடவடிக்கைகளும் அவர் மீது சந்தேகத்தை வரவழைக்ககின்றன.\nஅவரது முன்னாள் வாழ்க்கையை பற்றிய குறிப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடிக்கிறார்கள். இதனால் ஆலனை சோவியத் ரஷ்யாவின் உளவாளியாக இருக்க கூடும் என்று சந்தேகித்து அவரை பின்தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பிக்கிறது. ஒருநாள் PUB-ல் ஆலன் ஒருவனிடம் பார்சல் ஒன்றைத் தருகிறான், அவனை பிடித்து விசாரணை செய்யும்போது அவன் MALE PROSTITUTE என்றும் ஆலன் அவனது CUSTOMER என்றும் கூறுகிறான் .\nஅந்த சமயத்தில் பிரிட்டனில் ஓரினச் சேர்க்கையாளருக்கு எதிராக சட்டம் இருந்தது. இந்த சட்ட ஒழுங்கு மீறலை காரணமாக வைத்து போலீஸ் ஆலனை கைது செய்து விசாரிக்க ஆரம்பிக்கிறது பின் ஆலனின் பார்வையில் படம் விரிகிறது.\n1939, பிரிட்டன் ஜெர்மனியின் மேல் போர் பிரகடனம் அறிவிக்கிறது. ஜெர்மன் தான் தாக்கப்போகும் இடம், நாள், தாக்கும் வழிமுறை போன்றவற்றை சங்கேத குறியீடுகளாக மாற்றி தன் படைக்கு அனுப்புகிறது. இதனால் பிரிட்டனுக்கு போரில் மிகப்பெரிய இழப்பு ஏற்ப்டுகிறது.\nபிரிட்டனால் அவர்கள் அனுப்பும் சங்கேத வார்த்தையை கண்டறிய முடிகிறது ஆனால் அதற்கான அர்த்தங்களை தெரிந்து கொள்ள முடிவதில்லை. அதற்காகவே அவர்கள் BLETCHLEY PARK என்ற இடத்தில் அலாஸ்டர் டென்னிஸ்டன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து கண்டறிய முயல்கிறார்கள்.\nஆலனின் சிடு சிடு குணமும் யாரையும் மதிக்காத நடவடிக்கையும் மற்றவரை வெறுப்படைய வைக்கின்றன. அனைவரும் ஒவ்வொரு CODE-ற்கும் அர்த்தங்களை கண்டறிய முயல்கிறார்கள் அனால் ஆலனோ அனைத்திற்கும் சேர்த்து ஒரு இயந்திரத்தை கண்டுபி���ிக்க முயல்கிறான். ஆனால், அதற்கான பண உதவி டென்னிஸ்டனால் நிராகரிக்கப்படுகிறது.\nஇதனால், ஆலன் வின்ஸ்டன் சர்ச்சிலிற்கு கடிதம் எழுதி தன் கண்டுபிடிப்பிற்கு தேவையான பணம் மற்றும் அந்த குழுவிற்கு தலைவனாகவும் பொறுப்பேற்க்கிறான். அவனும் அவனது குழுவும் இணைந்து மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு அந்த இயந்திரத்தை கண்டுபிடிக்கிறார்கள். அந்த இயந்திரத்திற்கு “CHRISTOHER” என்று ஆலன் பெயர் சூட்டுகிறான். அவன் ஏன் அந்த MACHINIE-ற்கு “CHRISTOPHER” என்று பெயர் வைத்தான் என்று FLASHBACK காட்சியின் மூலம் பதிலளிக்கிறார்கள்.\n1927, பள்ளிப் பருவத்தில் ஆலனை மற்ற மாணவர்கள் சீண்டி கொடுமைப் படுத்த கிறிஸ்டோபர் அவனை காப்பாற்றுகிறான். அவனுக்கு சங்கேத வார்த்தைகளையும் சொல்லிக்கொடுக்கிறான். இதனால் ஆலனிற்கு கிறிஸ்டோபர் மேல் ஒரு ஈர்ப்பு வருகிறது. பள்ளி விடுமுறை முடிந்து வரும் கிறிஸ்டோபரிடம் இதை தெரிவிக்கலாம் என்று காத்திருக்கிறான். ஆனால் அவனோ காச நோயால் இறந்துவிடுகிறான். அவனது நினைவுகளே அந்த பெயருக்கு காரணம்.\nஅவர்கள் அந்த இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்தினால் ஜெர்மனுக்கு சந்தேகம் வரும், இதனால் அவர்கள் வேறு சங்கேத வார்த்தைகள் உபயோகிக்க கூடும் என்றெண்ணி சிறிது சிறிதாக செயல்படுத்தி போரில் வெற்றியும் அடைகிறார்கள்.\n1945, ஆலனின் சங்கேத குறியீடுகளை கண்டறியும் கண்டுபிடிப்புகள் மற்றும் அது தொடர்பான அனைத்து காகிதங்களும் தீயிட்டு கொளுத்தப்படுகின்றன. இது தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் வெளியுலகுக்கு தெரியாமல் மறைக்கப் படுகின்றன, அவர்களையும் இதை பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று அறிவுறுத்தப் படுகிறார்கள். ஆலனின் கண்டுபிடிப்பால் உலகெங்கும் ஏறக்குறைய 50 கோடிக்கும் அதிகமான மக்கள் காப்பாற்றப்பட்டார்கள். ஆனால் அப்போது யாரும் இது பற்றி அறிந்திருக்கவில்லை\n1951, வெளி உலகுக்குத் தெரியாத இந்த தகவல்கள் அனைத்தையும் விசாரணை அதிகாரியிடம் ஆலன் கூறுகிறான். ஆனாலும் அவன் ஒழுங்கு மீறலுக்கான தண்டனைக்கு ஆளாகிறான். இருவிதமான வாய்ப்புகள் அவனுக்கு தரப்படுகின்றன. ஒன்று, 2 வருட சிறை தண்டனை இரண்டாமவது, 2 ஆண்டுகளுக்கு CHEMICAL CASTRATION எனப்படும் மருத்துவ பரிசோதனைக்கு தன்னை ஆட்படுத்தி கொள்வது. அவன் இரண்டாமவதை எடுத்துக்கொள்கிறான். தொடர்ச்சியாக மருந்து எடுத்துக் கொள்வதாலும், தனிமையும் சேர்ந்து அவரது அறிவையும், உடலையும் பாதிப்படைய வைக்கிறது. பல மில்லியன் உயிர்களை காப்பாற்றிய அந்த கணித மேதை 1954-ஆம் ஆண்டு, தன் 41 வயதில், தற்கொலை செய்தி கொள்கிறார் என்ற செய்தியோட படம் நிறைவடைகிறது.\nமுடிந்தவரை படத்தின் கதையமைப்பை உங்களிடம் பகிர்ந்துள்ளேன். இது தவிர்த்து படத்தில் ஏகப்பட்ட சுவாரஸ்ய காட்சிகள் உள்ளன. குறிப்பாக படத்தின் வசனங்கள் உதாரணமாக, ஆலன் வேலை தேடி BLETCHLEY PARK செல்லும்போது அலாஸ்டர் டென்னிஸுடனுடன் நடக்கும் இன்டெர்வியூ காட்சி, தன் குழுவிற்கு ஆள் சேர்ப்பதற்காக ஆலன் நடத்தும் இன்டெர்வியூ காட்சி, இப்படி பல\nஉங்களுக்காக எனக்கு பிடித்த சில வசனங்கள்:\nஅடுத்ததாக படத்தின் மிகப்பெரிய பாசிட்டிவ் அனைவரது நடிப்பு குறிப்பாக BENEDICT CUMBERBATCH படத்தை பற்றி பல எதிர் மறை விமர்சனங்கள் வந்திருந்தாலும் ஒருத்தர் கூட இவரது நடிப்பை தப்பா பேசல\nஎந்த படத்தை பத்தி BLOG எழுதினாலும், அதப்பத்தி இன்டர்நெட்ல நெறைய படிப்பேன். நெறைய புது விஷயங்களை தெரிஞ்சுக்கலாம். அப்படி, இந்த படத்துல நான் COLLECT பண்ண எல்லாமே இதோட CONTROVERSIES தான்\nபட ரிலீசிற்கு பிறகு எவ்வளவு பாராட்டுக்கள் பெற்றதோ அதே அளவுக்கு கிழித்தும் தொங்கவிடப்பட்டது அப்டி என்ன பிரச்னைனு நெனைக்கறீங்களா எழுதப்பட்ட புக்கிற்கும் அதை வச்சு எடுத்த படத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லைங்கிறது தான் பிரச்னையே\nஅப்டி என்னதான் பிரச்சனைனு எனக்கு தெரிஞ்ச அளவுக்கு எழுதி இருக்கேன்,\nபடத்தில் காண்பிக்கப்படும் ஆலன் டூரிங்கிற்கும் நிஜ ஆலன் டூரிங்கிற்கும் நெறைய வேறுபாடுகள் படத்தில் வருபவன் எதற்கும் சிரிக்க மாட்டான், எப்போதும் சிடு சிடுன்னு இருப்பான், மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பான் எனவும் காண்பிக்கப் படுகிறது. ஆனால் நிஜத்திலோ ஆலன் இயல்பிலே மிகவும் HUMOURUS-ஆனவன். அனைவருடனும் நெருக்கமாகவே பழகவும் செய்தான்.\nபடத்தில் ஆலன் “ENIGMA CODE BREAKER மெஷினை கண்டுபிடித்ததாக காண்பித்திருப்பார்கள். ஆனால் நிஜத்தில், 1938-ஆம் ஆண்டு POLISH CRYPTANALYST MARIAN REJEWSKI என்பவர் கண்டுபிடித்த இயந்திரத்தின் மேம்படுத்தப்பட்ட மறு உருவாக்கமே\nஆலன், GORDON WELCHMAN என்ற மற்றுமொரு கணிதவியல் அறிஞருடன் இணைந்து தான் மெஷினை கண்டுபிடித்தார். ஆனால் படத்தில் அவரை பற்றிய குறிப்புகள் எதுவும் சொல்லவில்லை\nபடத்தில் 5 பேர் கொண்ட குழு தான் இந்த மெஷினை கண்டுபிடித்ததாக சொல்லியிருப்பார்கள். ஆனால் உண்மையில் 200-ருக்கும் மேற்பட்டவர்கள் இதற்கு உதவியிருந்தார்கள்\nஆலன் ENIGMA CODE BREAKER மெஷினிற்கு “CHRISTOPHER” என்று பெயர் வைத்ததாக படத்தில் சொல்லியிருப்பார்கள் ஆனால் நிஜத்தில் வைத்த பெயரோ “VICTORY“\nபடம் பார்க்கலாமா வேணாமானு ரொம்ப யோசிக்காம கட்டாயம் பாருங்க மிகவும் அருமையான WAR திரில்லர்\nபல கோடி மக்களின் உயிரை காப்பாற்றிய ஒருத்தன் மக்களாலும் அரசாங்கத்தாலும் கவனிக்கப்படாமலே செத்து போகிறான் எப்போதும் போல, இறந்த பின்பு அவனது சாதனைகளை உலகம் கொண்டாடுகிறது \nஅதற்கு ALAN TURING-ம் ஒரு உதாரணம்\nSeptember 25, 2016\twritten by +செந்தில் ஆறுச்சாமி\tin உலக சினிமா\n எண்ணி வாழ மாட்டோம்............. காலம் பூரா கவலை கிடையாதே..... நாங்க போற பாத எதுவும் முடியாதே\nமிகவும் அருமையான பதிவு. தாங்கள் தேர்வு செய்யும் திரைப்படமும் அதற்கான காரணங்களும் மற்றும் படத்தின் விரிவாக்கமும் தான் என்னை படிக்க தூண்டுகிறது.\nமீண்டும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.\nதிரையரங்கில் நான் ரசித்த கமல்ஹாசன் அவர்களின் திரைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-11T21:48:55Z", "digest": "sha1:PNAMWPYKYRMPSF3JQ6CPR6TOKMOQCCRC", "length": 3616, "nlines": 130, "source_domain": "www.thetruthintamil.com", "title": "எருசலேம்! – TheTruthinTamil", "raw_content": "\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 13:32-33.\n32 அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி, மூன்றாம் நாளில் நிறைவடைவேன்.\n33 இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்.\nபுனிதம் என்று புகழ்ந்த இடமும்,\nஇனிதாய் வாழ விரும்பும் எவரும்,\nதனியாய் வெல்ல இயேசு சென்றார்;\nPrevious Previous post: பொல்லார் நடுவில் நல்லார்\nNext Next post: கோழியின் குஞ்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/best-love-movies-to-watch-on-valentines-day-news-206929", "date_download": "2020-08-11T23:07:33Z", "digest": "sha1:SB7Y5IOCYGZC2SNOEAILZSTBIQD7FAVA", "length": 21622, "nlines": 184, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Best Love Movies to Watch on Valentines Day - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Slideshows » திரையில் ஒளிர்ந்த காலத்தால் அழியாத காதல் தி��ைப்படங்கள்: பாகம் 1\nதிரையில் ஒளிர்ந்த காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள்: பாகம் 1\nதிரையில் ஒளிர்ந்த காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள்: பாகம் 1\nஎம்ஜிஆர் , சரோஜாதேவி, நாகேஷ் நடிப்பில் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய ஜாலியான காதல் திரைப்படம். முதல் பாதி முழுவதும் எம்ஜிஆர், சரோஜாதேவி ஆகியோர்களின் செல்ல சண்டைகள், பின் இரண்டாம் பாதியில் இருவருக்கும் காதல் ஏற்பட்டவுடன் நடக்கும் ரொமான்ஸ் காட்சிகள் என படம் முழுவதும் காதல் ரசம் சொட்ட சொட்ட, அந்த கால காதலர்கள் அதிகம் ரசித்த படம். அலட்டிக்கொள்ளாத எம்.ஜி.ஆர் நடிப்பு ஒருபுறம், துடிப்பும் துள்ளலும் நிறைந்த சரோஜாதேவி நடிப்பு ஒருபுறம் என காதலர்களின் காவியப்படமாக அமைந்தது. ஏவிஎம் நிறுவனத்தின் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.\nசிவாஜி கணேசன், வாணிஸ்ரீ நடிப்பில் ராமநாயுடு இயக்கிய காலத்தால் அழியாத காதல் காவியம். செல்வ செழிப்புள்ள ஒரு ஜமீன்தாரை தன்னுடைய காதலால் நல்லவனாக மாற்றிய ஒரு ஏழைப்பெண்ணின் காதல் கதை தான் வசந்த மாளிகை. இரண்டாம் பாதியில் காதலில் ஒரு சின்ன பிணக்கு ஏற்பட்டு அதனால் பிரிவு ஏற்பட்டு கிளைமாக்ஸில் உருக்கமான காட்சிகளுடன் காதலர்கள் இணையும் இந்த படம் சிவாஜி கணேசனின் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாகும்.\nநெஞ்சில் ஓர் ஆலயம் (1962)\nஒரே ஒரு மருத்துவமனை கட்டிடத்தில் கிட்டத்தட்ட படத்தின் மொத்த காட்சிகளும் அமைந்த படம் தான் இது. ஸ்ரீதர் இயக்கிய இந்த படத்தில் ஒரு பக்கம் தனது காதல் கணவர் முத்துராமன் புற்றுநோயால் உயிருக்கும் போராடி வரும் நிலையில் இன்னொரு பக்கம் தனது பழைய காதலர் கல்யாண்குமார் அவருக்கு வைத்தியம் பார்க்கும் நிலையில் இருவருக்கும் இடையே நடக்கும் மனப்போராட்டத்தை அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் தேவிகா. இந்த முக்கோண காதல் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.\nமுழுக்க முழுக்க நகைச்சுவை அம்சங்களுடன் கூடிய ஒரு காதல் படம் இதுபோல் இன்றுவரை வெளியாகவில்லை. அக்கா, தங்கையை காதலிக்கும் நண்பர்கள், அவர்களுடைய தந்தையிடம் சம்மதம் பெற போடும் மாறுவேஷம், என படம் முழுக்க ஒரே சிரிப்பு மயம்தான். அதுமட்டுமின்றி இந்த படத்தில் டி.எஸ்.பாலையா, நாகேஷ் காமெடி இன்று வரை பிரபலம்.\nஒரு தலை ராகம் (1980)\nசங்கர், ரூபா நடிப்பில் டி.ராஜேந்தர் இசையில் உருவான இந்த படம் அந்த கால இளைஞர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம். ஒரு தலையாக காதலிக்கும் ஹீரோவை, ஹீரோயின் மனதிற்குள் காதலித்தாலும் வெளியே சொல்லாமல் பூட்டி வைத்து, இறுதியில் தனது காதலை சொல்லும்போது, அதை கேட்க ஹீரோ உயிருடன் இல்லாத உருக்கமான இந்த காதல் கதை காதலர்களின் முத்தான படங்களில் ஒன்று. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகமல்ஹாசனின் அபாரமான நடிப்பு வெளிப்பட்ட படங்களில் ஒன்று. பார்வைக்குறைபாடு உள்ள ஒரு இந்து இளைஞனுக்கும், பணக்கார கிறிஸ்துவ பெண் ஒருவருக்கும் விளைகிற காதலையும் அதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் விவரிக்கின்றது இந்த படம். இந்த படத்தின் இறுதியில், தேவாலயத்தில், மற்றொருவனுடன் தனது காதலிக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் காதலியின் விசும்பல் ஒலியின் மூலம் அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்ப்பமில்லை எனத் தெரிந்து கொள்ளும் நாயகன், தன் நண்பனின் உதவியுடன் செய்யும் சாகசம் தான் கிளைமாக்ஸ். கமல்ஹாசனின் 100வது படமான இந்த படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியிருந்தார்.\nபாரதிராஜா இயக்கத்தில் கார்த்திக், ராதா அறிமுகமான இந்த படம் ஒரு ஏழை இந்து இளைஞனுக்கும், ஒரு பணக்கார கிறிஸ்துவ பெண்ணுக்கும் உண்டாகும் காதல் குறித்த படம். இறுதியில் காதலா மதமா என்று வரும்போது காதலர்கள் தங்களுடைய மத சின்னங்களை உடைத்தெறியும் காட்சி பெரும் புரட்சியாகவே கருதப்பட்டது. இசைஞானியின் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தது.\nகமல்ஹாசனுக்கு முதன்முதலில் தேசிய விருதை பெற்றுத்தந்த படம், தேசிய விருதை ஸ்ரீதேவி நூலிழையில் இழந்த படம், பாலுமகேந்திராவின் அற்புதமான ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் உருவான படம், கண்ணதாசனின் கடைசி பாடலான காதல் தாலாட்டு பாடல் 'கண்ணே கலைமானே' என்ற பாடல் இடம் பெற்ற படம், இசைஞானியின் அபாரமான இசையில் உருவான படம் என இந்த படத்தின் பெருமையை அடுக்கி கொண்டே போகலாம். ஒரு விபத்தில் பழைய நினைவுகளை மறந்து குழந்தை போல் மாறிய ஸ்ரீதேவியை கமல் காதலிப்பதும், பின்னர் அவருக்கு ஞாபகம் திரும்பியதும் தன்னை யார் என்பதை நிரூபிக்க தவிப்பதும் தான் இந்த படத்தின் ���ைலைட்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை ஒரு ஆக்சன் ஹீரோவாக மட்டுமே அனைவரும் பார்த்த நிலையில் அவராலும் மெல்லிய காதல் இழையோடும் ஒரு படத்தில் நடித்து அசத்த முடியும் என்பதை நிரூபித்த படம். எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் உருவான இந்த படம். ஹீரோயிசத்தை ஒதுக்கி வைத்து கிட்டத்தட்ட பாதி படத்தில் நாயகியிடம் 'கருப்பன்' என திட்டு வாங்கும் ரஜினியின் இந்த கேரக்டர் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ரஜினி படம் என்றால் காதல் என்பது சினிமாத்தனமாக இருந்த காலத்தில் யதார்த்தத்தமாக, ஒரு மென்மையான காதலையும் அது தந்துபோகும் வலியையும் மையமாக வைத்து ரஜினி நடித்த ஒரே படம் இதுமட்டுமே என்று கூறலாம்.\nவயதான முதியவர் ஒருவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் ஏற்படும் ஒரு கிராமத்து காதல் தான் இந்த படம். வயதான பின் வரும் காதல் உறவை கொச்சைப்படுத்தாமல் காதலனின் குடும்பத்தின் நலனிற்காக ஒரு கொலையே செய்ய துணியும் அபாரமான கேரக்டரில் ராதா நடித்திருந்தார். முதல்முறையாக சிவாஜி கணேசனை ஓவர் ஆக்டிங் இல்லாமல் இயல்பாக நடிக்க வைத்த பெருமையை இந்த படத்தின் இயக்குனர் பாரதிராஜா பெற்றார். இசைஞானியின் இசையும், வைரமுத்துவின் வரிகளும் இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணங்கள்.\nபாரதிராஜா இயக்கத்தில் சத்யராஜ், ரேகா நடிப்பில் வெளிவந்த ஒரு வெற்றி படம் தான் இது. ஒரு முரட்டு வாலிபனுக்கும், மெல்லிய மனம் கொண்ட ஒரு ஆசிரியைக்கும் உண்டாகும் காதல், அதனால் இரு வீட்டிலும் ஏற்படும் பிரச்சனைகள் இறுதியில் எதிர்பாராத முடிவு என உருவாகிய வித்தியாசமான காதல் படம். இசைஞானியின் இசையில் மனதை வருடும் பாடல்கள் இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ்.\nஇயக்குனர் இமயம் கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல், ரேவதி, ரேகா நடிப்பில் இசைஞானி இசையில் உருவான இந்த படம், காதல் தோல்வி என்றால் அதற்கு தற்கொலை தான் தீர்வா என காதலர்கள் எடுக்கும் தவறான முடிவுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் உருவாகியது. பாடல்கள், நடனம், திரைக்கதை, காட்சி அமைப்புகள் என அனைத்தும் மிகச்சரியாக அமைந்த இந்த படம் காதலர்களுக்கான ஒரு படம் தான்\nதிரையில் ஒளிர்ந்த காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள்...\nதமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய சைக்கோ த்ரில்லர் படங்கள்\nபிக்பாஸ் போட்டியாளர்களின��� முழு விபரங்கள்\nஅஜித்தின் சிறப்பு வாய்ந்த ஸ்பெஷல் திரைப்படங்கள்\nவிக்ரம் என்ற துருவ நட்சத்திரத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகோலிவுட் திரையுலகின் அம்மா-மகள் நடிகைகள்\nAR ரஹ்மான் - 25 ஆண்டுகள் - 25 பாடல்கள் - இளம்பரிதி கல்யாணகுமார்\nஅம்மா இல்லாத ஒரு வருட தமிழகம்\nதமிழ் சினிமாவின் ஒரே கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா: பிறந்த நாள் சிறப்பு பகிர்வு\nநயன்தாராவும் அவருடைய நயமான கேரக்டர்களும்\nதமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள்\nஉலக சினிமா சரித்திரத்தில் இடம்பெறும் கமல் திரைப்படங்கள்\nகோலிவுட் திரையுலகின் 80 மற்றும் 90களின் கனவு நாயகிகள். பாகம் 1\nகோலிவுட் திரையுலகின் 80களின் கனவு நாயகிகள்\nமெர்சலுக்கு முன் விஜய் நடித்த இரண்டு ஹீரோயின் படங்கள்\n'மெர்சலுக்கு' முன் விஜய்-வடிவேலு கூட்டணியின் காமெடி படங்கள்\nதமிழ் சினிமாவில் தலையெடுத்து வரும் இரண்டாம் பாக சீசன்\n'துப்பறிவாளர்' மிஷ்கினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகுஜராத் தலைவர் ஜிக்னேஷ் மேவானியையும் விட்டு வைக்காத பிரியாவாரியர் கண்ணசைவு\nநித்யாவை தனிமைப்படுத்திய பிக்பாஸ் போட்டியாளர்கள்\nகுஜராத் தலைவர் ஜிக்னேஷ் மேவானியையும் விட்டு வைக்காத பிரியாவாரியர் கண்ணசைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/southasia/03/207048?ref=archive-feed", "date_download": "2020-08-11T23:09:31Z", "digest": "sha1:AJO44S4XSINZB4YMOYV2MVYBPHF7XT3C", "length": 8056, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ரயிலில் பயணம் செய்த தம்பதி.. கழிப்பறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மனைவி.. பின்னர் நடந்தது? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரயிலில் பயணம் செய்த தம்பதி.. கழிப்பறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மனைவி.. பின்னர் நடந்தது\nஇந்தியாவில் ரயிலில் ஏசி வகுப்பில் தம்பதி பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென மனைவி மாயமானது கணவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜூ ராய். இவர் மனைவி நீலிமா. தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.\nஇந்நிலையில் இவர்கள் மூவர் மற்றும் ராயின் மைத்து���ர், நேற்று ரயிலில் ஏசி வகுப்பில் பயணம் செய்தனர்.\nஅப்போது ரயிலில் உள்ள கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு நீலிமா சென்ற நிலையில் வெகுநேரமாக இருக்கைக்கு திரும்பவில்லை.\nஇதனால் சந்தேகமடைந்த ராய் கழிப்பறைக்கு சென்று பார்த்த போது அங்கு நீலிமா இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nஇதையடுத்து ரயிலில் இருந்து இறங்கி காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார்.\nபுகார் மனுவில், என் மனைவி அணிந்திருந்த நகைகளை திருடும் நோக்கில் அவரை கொள்ளையர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.\nஇதனிடையில் ரயில் இருக்கையில் நீலிமாவின் ஹேண்ட் பேக் இருந்ததோடு அதில் அவர் செல்போன் இருந்தது.\nசம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://parimaanam.net/2015/08/software-to-protect-your-eyes-at-night/", "date_download": "2020-08-11T22:06:08Z", "digest": "sha1:FAGDI5CTYI3AJOQC4CLSWJ4WKZI2JNGD", "length": 18089, "nlines": 117, "source_domain": "parimaanam.net", "title": "கண்களைப் பாதுகாக்க ஒரு சாப்ட்வேர் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nகண்களைப் பாதுகாக்க ஒரு சாப்ட்வேர்\nகண்களைப் பாதுகாக்க ஒரு சாப்ட்வேர்\nஇரவில் இலத்திரனியல் சாதனங்களில் வாசிப்பை மேற்கொள்ளும் சாதாரண ஒருவருக்கு, அண்ணளவாக ஒரு மணி நேரம்வரை தூக்கம் தள்ளிப்போகிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. இதனால் பகல்வேளையில் அவர் பல்வேறு மறைமுகமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவருகிறது.\nகணணிப் பாவனை தற்போது அதிகரித்துவிட்டது, இரவு பகல் என்று பாராமல் எந்தநேரமும் கணணித் திரையைப் பார்க்கவேண்டிய கட்டாயம் சிலருக்கு வேலை நிமிர்த்தமாக இருக்கலாம், சிலருக்கு பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால் பிரச்சினை என்னவென்றால் திரையி���் அதிகூடிய வெளிச்சம் நம் கண்களைப் பாதிக்கின்றது என்பதுதான்.\n2014 இல் செய்யப்பட ஒரு ஆய்வின் முடிவில் இலத்திரனியல் சாதனங்களின் திரைகள் எப்படி எமது வாழ்க்கைக்கோலத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதனைக் கண்டறிந்துள்ளனர். தூக்கமின்மை, கண்கள் சம்பந்தமான குறைபாடுகள், பகல் வேளையில் அதிகளவான தூக்கம் இப்படி பல்வேறு பிரச்சினைகள் இந்த இலத்திரனியல் சாதங்களின் திரைகளால் ஏற்படுகிறது. இலத்திரனியல் சாதங்கள் என்று சொல்வதற்குக் காரணம், கணணி மட்டும் இங்கு பிரச்சினைக்குரிய சாதனம் அல்ல… இன்று ஸ்மார்ட்போன் (smartphones – android, iPhone), டாப் (tabs) போன்றவற்றின் பாவனையும் இங்கு கருதப்படுகின்றன.\nஇரவில் இலத்திரனியல் சாதனங்களில் வாசிப்பை மேற்கொள்ளும் சாதாரண ஒருவருக்கு, அண்ணளவாக ஒரு மணி நேரம்வரை தூக்கம் தள்ளிப்போகிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. இதனால் பகல்வேளையில் அவர் பல்வேறு மறைமுகமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவருகிறது.\nமுக்கிய விடயம் என்னவென்றால், நீங்கள் பயன்படுத்தும் இலத்திரனியல் சாதனங்களில் உள்ள திரைகள், பகல்வேளையில் இருக்கும் சூரிய வெளிச்சத்திற்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. அது அதிகளவான நீலம் சார்ந்த ஒளியை வெளியிடுகிறது. பகல்வேளையில் இதனால் எந்தப்பிரச்சினையும் வருவதில்லை, ஆனால் இரவில், நீங்கள் மின்குமிழ்கள் மூலம் உருவாக்கும் வெளிச்சத்தில் பயன்படுத்தும் போது, பிரச்சினை ஆரம்பமாகிறது.\nஇரவு வெளிச்சம், அதாவது நீங்கள் மின்குமிழ்களைப் பயன்படுத்தி உருவாக்கிக்கொள்ளும் வெளிச்சம் சூரியவெளிச்சம் போன்றதன்று. ஆகவே அதற்கு ஏற்றவாறு உங்கள் சாதனங்களின் திரையின் வெளிச்சமும் சமப்படுத்தப்படவேண்டும். இல்லையேல் அதிகூடிய வெளிச்சத்தின் காரணமாக மேற்குறிப்பிட்ட தூக்கமின்மை, தலையிடி போன்ற நிலைமைகள் உங்களுக்கு ஏற்படலாம்… நீண்ட காலத்தில் அது பாரிய பிரச்சினையாக உருவெடுக்கவும்கூடும்.\nஇந்தப்பிரசினைகளைத் தவிர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்ட இலவச மென்பொருள் தான் f.lux எனப்படும் மென்பொருள். இது தன்னிச்சையாக செயல்ப்பட்டு, உங்கள் அறையில் இருக்கும் வெளிச்சத்தோடு ஒப்பிட்டு உங்கள் திரையின் நிறம் மற்றும் ஒளியைக் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் உங்கள் கணனியின் திரை பகல்வேளையில் எப்படி உங்களுக்குத் தெரிந்ததோ, அதேபோல இரவு வேளையிலும் உங்களுக்குத் தெரிவதால், கண்கள் நீலநிற ஒளியை இரவில் உள்ளெடுத்துக்கொள்ளும் அளவு குறைவடைகிறது.\nநீங்கள் செய்யவேண்டியது ஒன்று உண்டு, இரவில் நீங்கள் வேறுபட்ட வகையான மின்குமிழ்களைப் பயன்படுத்தலாம், ஒவ்வொரும் ஒவ்வொரு வகையாக ஒளியைக் கொடுக்கும். அதற்கேற்ப f.lux மென்பொருளில் இரவுநேர ஒளிமுதலை தெரிவு செய்வதன் மூலம் திரைக்கு சரியான நிறம் மற்றும் ஒளியின் அளவை f.lux மாற்றியமைக்க உதவும்.\nநீங்கள் பழையவகை மின்குமிழ்களைப் பயன்படுத்தினால், அதாவது மஞ்சள் நிற ஒளிவிடும் “குண்டுபல்புகள்” என அழைக்கப்படும் மின்குமிழ்களைப் பயன்படுத்தினால், “Light at night” என்னும் செட்டிங்கில் “2700k: incandescent” என்பதை தெரிவுசெய்யுங்கள்.\nஹலோஜன் விளக்குக்களைப் பயன்படுத்தினால் – உதாரணமாக தெருவிளக்குகள் இந்தவகைதான், வீடுகளில் பெரிதும் பயன்படுவதில்லை, ஆனால் தொழிற்சாலைகளில் பயன்படும், அப்படியான விளக்குகளுக்கு, “Light at night” என்பதில் “3400k: Halogen” என்பதனைத் தெரிவு செய்யுங்கள்.\nபுதியவகை ப்லோரசன்ட் விளக்குகளைப் பயன்படுத்தினால், “டியுப்பல்ப்பு” எனப்படும் விளக்குகள், மின்சேமிக்கும் குமிழ்கள், மற்றும் எல்.ஈ.டி வகை குமிழ்களைப் பயன்படுத்தினால், உங்களுக்கே தெரிந்திருக்கும், அவை நீலநிற ஒளியை வெளிவிடுவன. “Light at night” என்பதில், “4200k: Florescent” என்பதனை தெரிவுசெய்துகொள்ளவும்.\nஅவ்வளவுதான், இனி உங்கள் கணணித்திரை குறித்த தினத்தின் நேரத்திற்கு ஏற்றவாறு நிறத்தை மாற்றிக்கொண்டு உங்கள் கண்களுக்குப் பாதுகாப்பளிக்கும்.\nஉங்கள் கணணி இணையத்தில் இணைக்கப்பட்டிருந்தால், இந்த f.lux மென்பொருள் உங்கள் அமைவிடம் மற்றும் சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரம் ஆகியவற்றைக் கூட இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து, அதற்கேற்றாப்போல கணணித் திரையை மாற்றிக்கொள்ளும்.\nf.lux மென்பொருள் பல்வேறுபட்ட இயங்குமுறைமைகளுக்கும் கிடைக்கிறது என்பது கூடுதல் நன்மை. விண்டோஸ் இயங்குமுறைமையில் அழகாக இயங்குகிறது.\nடவுன்லோட் செய்ய பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்: justgetflux.com\nமேலதிக குறிப்பு: இரவு வேளையில் எல்லா விளக்குகளையும் அணைத்தபின்னரும் டாப், ஸ்மார்ட்போன் மற்றும் கணணிகளில் வாசிப்பதையோ அல்லது வேலைசெய்வதயோ கைவிடுங்கள். இது உங்களுக்கு தலையிடி, கவனக்குறைவு, தூக்கமின்மை, மேலும் கோபம், பகல்வேளையில் சோம்பல் போன்றவற்றை ஏற்ப்படுத்தலாம்.\nவானில் ஒரு புதிய ஆச்சரியம்\nதனிமையில் ஒரு விண்மீன் பேரடை\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-08-11T23:34:45Z", "digest": "sha1:VAMRL5GTZYPENR7FPAMOYHYW42EJ4WYZ", "length": 3519, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கங்கனா ரனாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகங்கனா ரனோட் இந்தி, தமிழ் திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். 2006 ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் தோன்றி வருகிறார். கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றார். இயக்குனரும் படப்பிடிப்பாளருமான ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.\nபம்ப்லா, மண்டி மாவட்டம், இமாசலப் பிரதேசம், இந்தியா\n2006 முதல் - தற்பொழுது வரை\nஅறிமுக நடிகை : கேங்ஸ்டர் (2007)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2020, 06:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/07/kovid_56.html", "date_download": "2020-08-11T21:34:15Z", "digest": "sha1:CYAMQIZVDX56AR7RLQBWDBHTWXKYPEMA", "length": 7038, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளி கைது ? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளி கைது \nதப்பிச் சென்ற கொரோனா தொற்றாளி கைது \nடாம்போ July 24, 2020 இலங்கை\nஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளி சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் பயணித்த முச்சக்கர வண்டிச் சாரதி கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.\nஇந்த நபர் கோட்டை பிரதான வீதியில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றின் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்று ஓ.பி.டி பகுதியில் நின்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு தவிர்ந்த ஏனைய\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ulaks.in/2010/06/blog-post_28.html", "date_download": "2020-08-11T21:34:00Z", "digest": "sha1:DBPSXNVPCVEYTZZYKTK6BGFQRC3HQ656", "length": 18140, "nlines": 207, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: சபாஷ் தாத்தா!", "raw_content": "\nஎன் நண்பர்களில் ஒருவன் மிகுந்த செலவாளி. அவன் அப்படி ஒன்றும் பெரிய படிப்பாளி இல்லை. ஆனால் ஒரு வழியாக எம் காம் வரை படித்து முடித்தான். அவன் எப்படி படித்து முடித்தான் என்பது இந்த கட்டுரைக்கு தேவை இல்லாத ஒன்று.பந்தாவுக்கு என்றே காலேஜ் போய் வருவான். அவன் அப்பா மிகுந்த கஷ்டமான தொழிலில் இருந்தவர். அவ்வளவு கஷ்டப்படுவார். அவரின் சொத்துக்களை எல்லாம் படிக்கிறேன் பேர்வழி என்று தண்ணியாய் கரைத்தான். தினமும் தண்ணி அடிப்பான். நிறைய பெண்கள் பழக்கம். பெண்களுக்காக அவ்வளவு செலவு செய்வான். அவ்வளவும் அப்பாவின் காசு. அவனுக்கு ஒரு தம்பியும், தங்கையும் உண்டு. இவன் செய்த செலவுகளினால் அவன் குடும்பம் தெருவுக்கு வந்தது. அவன் அப்பாவிற்கும் வயதானது. அவரால் அந்த அளவிற்கு உழைக்க முடியவில்லை. இவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை. அப்பாவை ஒதுக்கிவிட்டு அவர் தொழிலை எடுத்துக்கொண்டான். அதுமட்டும் இல்லாமல், அதே கடையில் அப்பாவை ஒரு வேலை ஆள் போல் நடத்தினான்.\nநாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவன் திருந்தவே இல்லை. ஒரு முறை நாங்கள் எல்லாம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, அவன் அப்பா செலவுக்கு பணம் கேட்டார் என்பதற்காக, எங்கள் முன்பே அவன் அப்பாவை ஓங்கி அறைந்து விட்டான். என்னால் அங்கே இருக்கமுடியவில்லை. உடனே வீட்டிற்கு சென்று விட்டேன். அன்று இரவு அவனுக்கு எடுத்து சொன்னேன். அவன் என்னதான் முரட்டு சுபாவம் உள்ளவனாக இருந்தாலும் எனக்கு கொஞ்சம் மரியாதை கொடுப்பவன். என் பேச்சை கொஞ்சம் காது கொடுத்து கேட்பவன். அதனால் அவனுக்கு சில அறிவுரைகள் கூறினேன்,\n\"அம்மா அப்பாவை கவனிக்காமல் இருப்பது தவறு. அவர்கள் கண்ணீர் சிந்துவது நல்லதல்ல. அது உன் பரம்பரையே பாதிக்கும். அம்மா அப்பாவை கண்ணீர் சிந்த வைத்து விட்டு, எந்த மகனும் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதனால் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய். அப்பாவிடம் கை நீட்டும் வேலை வைத்துக்கொள்ளாதே. அவருக்கு வயதாகிவிட்டது. அவரால் திருப்பி அடிக்க முடியாது என்பதானால் நீ கை நீட்டுவது சரியல்ல \" என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஆனால், அவன் திருந்தவில்லை. அதனால் நான் அவனிடம் இருந்து மெல்ல விலகிக்கொண்டேன்.\nபின்னாளில் அவனுக்கும் திருமணம் நடந்தது. இப்போது குழந்தை குட்டிகளுடன் இருக்கிறான். மிக சாதாரண நிலையில்தான் உள்ளான். நல்ல வேளை அவனுக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை வளர்ந்து, பெரியவனாகி, என் நண்பனை ஓங்கி அறையப் போகும் அந்த நல்ல நாளை எதிர்நோக்கி நான் காத்துக்கொண்டிருக்கிறேன். இதை நான் இங்கே எழுதுவதற்கு ஒரு காரணம் உள்ளது.\nசென்ற வாரத்தில் ஒரு நாள் சன் டிவி செய்தியில் ஒரு காட்சி. நீங்களும் அதனை பார்த்து இருக்கலாம்.ஒரு வயதான தாத்தா. அவருக்கு மூன்று மகன்கள். ஒரு மகன் ��வரின் மாத வாடகைக்காக 200 ரூபாய் தருகிறாராம். இன்னொருவர் கொஞ்சம் அவ்வப்போது சாப்பாடுக்காக பணம் கொடுப்பாராம். ஒரு மகன் எதுவும் தருவதில்லை. அவரிடம் போய் கேட்டால் \"ஒன்றும் தர முடியாது\" என்றிருக்கிறார். பொறுத்து பொறுத்து பார்த்த தாத்தா போலிஸில் தன் மகன் மேல் புகார் ஒன்றை கொடுத்து விட்டார். போலிஸ் அவர் மகனை பிடித்து வந்து விசாரித்தும் கூட, பணம் தர முடியாது என்று சொல்லி இருக்கிறார். கடுப்பான போலிஸ் அவரை கைது பண்ணி விட்டது. முதியோர் நல சட்டத்தின் படி (என்ன சட்டம் என்று சரியாக நினைவில்லை) குற்றம் நிரூபிக்க பட்டால் அவரின் மகனுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை கிடைக்குமாம். அந்த தாத்தாவின் பேச்சை கேட்க நேர்ந்தது. மனம் சங்கடமாகிப்போனது. \" நான் இன்னும் ஒரு ஆறுமாதம் இருப்பேன் என்று நினைக்கிறேன். அதன் பிறகு இறந்துவிடுவேன். ஒரு ஆறு மாதத்திற்கு எனக்கு கஞ்சி ஊத்த சொல்லுங்க சார்\" என நிறுபரிடம் அவர் கூறியது என் மனதை பிசைந்து விட்டது.\n பொறுக்காமல் ஒரு தந்தை, தன் சொந்த மகன் மேலேயே போலிஸில் புகார் தர முன் வந்திருக்கிறார் என்றால் அவர் எந்த அளவிற்கு மனத்தால் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும் சொந்த அப்பா அம்மாவை வைத்து காப்பாற்ற முடியாதவர்கள் இந்த உலகத்தில் இருந்து என்ன பயன் சொந்த அப்பா அம்மாவை வைத்து காப்பாற்ற முடியாதவர்கள் இந்த உலகத்தில் இருந்து என்ன பயன் இதே நிலை தனக்கும் பின் ஒரு நாளில் வரலாம் என ஏன் இவர்களுக்கு எல்லாம் புரிவதில்லை. என்னதான் வாழ்க்கையில் கஷ்டப்பட்டாலும், தன் சொந்த அப்பா அம்மா பட்டினியால் வாடும் போது எப்படி இவர்களால் நன்றாக சாப்பிட முடிகிறது\nஇந்த செய்தியை பார்த்ததும் நான் மேலே குறிப்பிட்ட என் நண்பனின் அப்பாவிடம் பேசி அவனுக்கும் இதே போல் தண்டனை வாங்கித்தரலாம் என நினைத்து என்னுடைய இன்னொரு நண்பனை தொடர்பு கொண்டேன். அவனின் நல்ல நேரம், \"என் நண்பனின் அப்பா ஏற்கனவே இறந்து விட்டாராம்\" . அவர் மட்டும் உயிரோடு இருந்து இருந்தால் அவனையும் நான் உள்ளே தள்ள ஏற்பாடு செய்து இருப்பேன். அவன் நல்ல நேரம், அவர் இறந்துவிட்டார். பிழைத்தான் என் நண்பன்\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nஅப்பனை அறைந்தவன் கண்டிப்பா ஒரு நாள் வருத்த படுவான் சார் . என்ன பொறப்பு அது ச்சே .. அந்த ஆளு முகத்துல காரி துப்பனும் போல இருக்க��� .\nநானும் அந்தச் செய்தியைப் படித்தேன். மிகவும் வருந்தத்தக்க நிலை.\nஅடுத்த வருந்தத்தக்க நிலை. இந்த மாதிரி பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் வராதது.\nமனம் கனக்கும் பகிர்வுங்க.வேதனையா இருக்கு.\n//அப்பனை அறைந்தவன் கண்டிப்பா ஒரு நாள் வருத்த படுவான் சார் . என்ன பொறப்பு அது ச்சே .. அந்த ஆளு முகத்துல காரி துப்பனும் போல இருக்கு .//\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரோமியோ.\n//நானும் அந்தச் செய்தியைப் படித்தேன். மிகவும் வருந்தத்தக்க நிலை. //\n//அடுத்த வருந்தத்தக்க நிலை. இந்த மாதிரி பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் வராதது.//\nநான் தற்போதெல்லாம் பின்னூட்டங்களை எதிர்பார்ப்பதில்லை சார்.\n//மனம் கனக்கும் பகிர்வுங்க.வேதனையா இருக்கு//\nகுறை ஒன்று உண்டு -18\nசிந்திக்க வேண்டிய ஒரு விசயம்\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/146686-sarangapaani-koil-karduseva", "date_download": "2020-08-11T22:59:31Z", "digest": "sha1:ML2LCZXHZB55PSCHW7HP2DW5U76M2TC6", "length": 9036, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "சாரங்கபாணி கோயிலில் மகர ஸங்கரமண உற்சவம்...10-ம் தேதி கருடசேவை! | sarangapaani koil karduseva", "raw_content": "\nசாரங்கபாணி கோயிலில் மகர ஸங்கரமண உற்சவம்...10-ம் தேதி கருடசேவை\nசாரங்கபாணி கோயிலில் மகர ஸங்கரமண உற்சவம்...10-ம் தேதி கருடசேவை\nகும்பகோணம் - ஸ்ரீகோமளவல்லித் தாயார் சமேத அருள்மிகு சாரங்கபாணி ஆராவமுதப் பெருமாள் திருக்கோயில் சிறப்புப் பெற்றது. திவ்ய தேசங்களுள் 12வது திவ்ய தேசமாகக் கருதப்படும் இக்கோயில்\nபெருமாள் வழிபாட்டுக்குரிய தலங்களுள் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த 108 திவ்ய தேசங்கள் பிரசித்திபெற்றவை. அவற்றுள் திருக்குடந்தை, கும்பகோணம் - ஸ்ரீகோமளவல்லித் தாயார் சமேத அருள்மிகு சாரங்கபாணி ஆராவமுதப் பெருமாள் திருக்கோயில் சிறப்புப் பெற்றது. திவ்ய தேசங்களுள் 12 வது திவ்ய தேசமாகக் கருதப்படும் இக்கோயில், கருட சேவை விழா சிறப்பானது. .\nதிருவரங்கனின் பெருமையைக் கூறும் பஞ்சரங்கத் தலங்களுள் ஒன்றாக இத் தலம் கருதப்படுகிறது. திவ்ய தேசங்களுள் 12வது திவ்ய தேசமாகக்கருதப்படும் இக்கோயில், கருட சேவை பன்னிரு ஆழ்வார்களுள் பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் இத்தலப் பெருமாளைப் போற்றிப் பாடியுள்ளனர்.\nஇந்தத் தலத்தில் சித்திரைத் திருவிழா, ஸங்கரமண உற்சவம், வைகாசி வசந்தோற்சவம், மாசி தெப்பம், வைகுண்ட ஏகாதசி ஆகிய வைபவங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. 7.1.19 அன்று மகர ஸங்கரமண உற்சவம், தொடங்கியது. வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்கவும் திருக்கோஷ்டியார் பாசுரங்கள் இசைக்கவும் கொடியேற்றம் நடைபெற்றது. உற்சவத்தின் முதல் நாளான நேற்று பெருமாள் இந்திர வாகனத்தில் எழுந்தருளினார்.\nபெருமாள், கோமளவல்லித்தாயாரை திருமணம் செய்துகொள்ளத் தேர் ஏறிவந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, சந்நிதி தேர் போன்ற அமைப்புடனேயே காணப்படும். தேரின் இரு புறமும் உள்ள வாசல்கள் உத்தராயனம், தட்சிணாயனம் என்று அழைக்கப்படும். இந்தத் தலத்தின் தேரும் விசேஷமானது.\nஉற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 10-ம் தேதி அன்று கருட சேவை நடைபெற உள்ளது. உத்தராயன புண்யகாலத்தின் தொடக்கமான தை 1 அன்று திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது. உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இறையருள் பெறுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru327.html", "date_download": "2020-08-11T22:03:13Z", "digest": "sha1:EUBXX2AWDA2ZZ6YUFDMUFLTJI2H3RXBN", "length": 6662, "nlines": 60, "source_domain": "diamondtamil.com", "title": "புறநானூறு - 327. வரகின் குப்பை! - வரகு, இலக்கியங்கள், குப்பை, வரகின், புறநானூறு, நெடுந்தகை, கொடுத்தது, இருந்த, தாங்கும், எருது, எட்டுத்தொகை, சங்க, இளைஞர்", "raw_content": "\nபுதன், ஆகஸ்டு 12, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபுறநானூறு - 327. வரகின் குப்பை\nதுறை : மூதின் முல்லை\nஎருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற\nசில்விளை வரகின் புல்லென் குப்பை,\nதொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்\nபசித்த பாணர் உண்டு, கடை தப்பலின்,\nஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னூர்ச் 5\nசிறுபுல் லாளர் முகத்தவை கூறி,\nஅரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே.\nஎருது பூட்டி அதன் கால்கள் மிதிபடாமல் இளைஞர் தடியால் அடித்து வரகும் வைக்கோலுமாகப் பிரித்தெடுத்த வரகு. சில் விளை வரகு. அதாவது ஏதோ கொஞ்சம் விளைந்த வரகு. அதன் சிறிய பொலிக் குவியல். கடவர் – கடன்கொடுத்தவர்கள். விளைச்சலைக் குவித்ததும் கடன் கொடுத்தவர்கள் வளைத்துக்கொண்டனர். அவர்களுக்குக் கொடுத்தது போக மீதமுள்ள வரகு. மீதமிருந்த வரகை பசியால் வாடும் பாணர்க்குக் கொடுத்தது போக மீதம் கடைசியாக இருந்த வரகு. இந்த வரகைத் தன் சுற்றத்தாரின் வறுமையை போக்கச் செலவிட்ட பின்னர் மிஞ்சிய வரகு. அதனைத் தன் ஊரில் இருந்த உழைக்க முடியாத சிறுபுல்லாளர்க்கு முகந்து கொடுப்பான். எஞ்சியதைத் தான் உண்பான். இவன்தான் அந்த நெடுந்தகை. அரசனைத் தாங்கும் நெடுந்தகை.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபுறநானூறு - 327. வரகின் குப்பை, வரகு, இலக்கியங்கள், குப்பை, வரகின், புறநானூறு, நெடுந்தகை, கொடுத்தது, இருந்த, தாங்கும், எருது, எட்டுத்தொகை, சங்க, இளைஞர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.steadfastsoftware.com/", "date_download": "2020-08-11T21:02:55Z", "digest": "sha1:O3QLVRZL54NGXURIYSGL5HQMIRR2RSRC", "length": 10603, "nlines": 10, "source_domain": "ta.steadfastsoftware.com", "title": "செமால்ட் நிபுணர் கவலைகள்: கூகிள் அனலிட்டிக்ஸ் ஸ்பேமை எவ்வாறு கையாள்வது", "raw_content": "செமால்ட் நிபுணர் கவலைகள்: கூகிள் அனலிட்டிக்ஸ் ஸ்பேமை எவ்வாறு கையாள்வது\nஎந்தவொரு நிறுவனமும் வெற்றிகரமான ஆன்லைன் வணிகத்தை அமைக்க முடியும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நல்ல காப்புப்பிரதி எஸ்சிஓ முறைகளைக் கொண்ட வலைத்தளங்கள் தங்கள் வெப்மாஸ்டர்களுக்கு இணைய சந்தைப்படுத்தல் அளவை அதிக அளவில் அடைய உதவுகின்றன. இந்த சந்தர்ப்பங்களில், வெப்மாஸ்டர்கள் தேடுபொறி உகப்பாக்கம் (எஸ்சிஓ) போன்��� டிஜிட்டல் சந்தைப்படுத்தல் நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த எல்லா நிகழ்வுகளிலும், குறிக்கோள் ஒரு கடினமான திட்டத்தை உருவாக்குகிறது, இது பிராண்டின் இருப்பை தெளிவுபடுத்துகிறது. ஆன்லைன் மார்க்கெட்டில், எஸ்சிஓ மற்றும் பிற டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்திகள் ஒரு வலைத்தளம் அதன் சந்தைப்படுத்தல் நிகழ்ச்சி நிரலில் பல திட்டங்களை செயல்படுத்துகின்றன. இந்த சந்தர்ப்பங்களில், வலைத்தளங்கள் அவற்றின் தேடுபொறி தளங்களில் போதுமான நிலையைக் கண்டறிவதில் கடினமான நேரத்தைக் கொண்டுள்ளன. பல இணையவழி அமைப்புகளின் ரேடார் மீது பல பரிந்துரை ஸ்பேம் தாக்குதல்கள் உள்ளன. கூகிள் அனலிட்டிக்ஸ் ஸ்பேம் தாக்குதல்கள் வணிக முயற்சிகளையும் பெரும்பாலான சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களையும் முடக்கிவிடும்.\nகூகிள் அனலிட்டிக்ஸ் ஸ்பேமை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை கட்டுரையில் செமால்ட் டிஜிட்டல் சேவைகளின் வாடிக்கையாளர் வெற்றி மேலாளர் ஆண்ட்ரூ டிஹான் விளக்குகிறார்.\nவலைத்தளம் மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டிங் திட்டத்தைக் கொண்ட ஒவ்வொரு நிறுவனமும் கூகிள் அனலிட்டிக்ஸ் ஸ்பேமைத் தடுப்பதன் மூலம் பயனடையலாம். பெரும்பாலான வலைத்தள பயன்பாடுகளில், அவற்றின் வலை வளர்ச்சியின் வெவ்வேறு அம்சங்கள் ஸ்பேம் தாக்குதல்களுக்கு பாதிப்புகளின் உயர் முனைகளை ஏற்படுத்துகின்றன. பரிந்துரை ஸ்பேம் உங்கள் வலைத்தளத்தின் தரவை மேகமூட்டுகிறது மற்றும் தவறான தரவுகளை சேகரிக்க வழிவகுக்கிறது. உங்கள் வலைத்தளத்தில் பரிந்துரை ஸ்பேம் தரவை நீங்கள் காரணியாக மாற்றும்போது தவறான வணிக அளவீடுகளை உருவாக்கலாம். இந்த தளங்கள் இந்த கட்டளைகளை இயக்கும் வழிகளில் ஒன்று கூகுள் அனலிட்டிக்ஸ் ஸ்பேமில் இருந்து வரும் அளவுருக்களை நீக்குவது. அவர்கள் தவறான எண்ணத்தை உருவாக்க முடியும், ஆனாலும் அவர்கள் உண்மையான வாடிக்கையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை, அவர்கள் உண்மையான பணத்தைப் பெறுகிறார்கள்.\nGoogle Analytics இல் ஸ்பேம்போட்கள்\nசில சந்தர்ப்பங்களில், உங்கள் வலைத்தளத்தில் காண்பிக்கும் பார்வையாளர்கள் சில ஜாம்பி கணினிகளாக இருக்கலாம். இந்த இயந்திரங்கள் சேவையக செயலிழப்பை ஏற்படுத்தும். சேவை மறுப்பு தாக்குதல் ஒரு சேவையகத்தை குறிவைத்து அதை ஏராளமான போட்நெட் போக்குவரத்து களங்களுடன் ஏற்றும். கூகுள் அனலிட்டிக்ஸ் இல், இந்த வலை வருகைகள் போதுமான ஆன்லைன் இருப்பைக் கொண்ட கடுமையான கணினிகளாகத் தோன்றும். இந்த சந்தர்ப்பங்களில், ஒரே வரம்பில் இயங்கும் சரியான முறையான வணிகத்தைப் போலவே இதேபோன்ற நோக்கில் இயங்கும் முறையான வணிகங்களை மக்கள் பயன்படுத்தலாம். கணினி வருகையை தனிப்பட்ட வருகையிலிருந்து வேறுபடுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்தும் முறையை நீங்கள் உருவாக்க வேண்டும். இந்த முறையில், Google Analytics இல் அவற்றின் அம்சங்களை முடக்க முடியும். ஸ்பேம் போட்களை அழிப்பதால், உங்கள் கூகிள் அனலிட்டிக்ஸ் ஸ்பேம் பல தாக்குதல்களில் இருந்து விடுபடலாம், அவை பல்வேறு ஆர்வமுள்ள பகுதிகளில் பாதுகாப்பின் நிலையை சமரசம் செய்கின்றன.\nGoogle Analytics ஸ்பேமை நீக்குகிறது\nபெரும்பாலான வெப்மாஸ்டர்களுக்கு Google Analytics கணக்கு உள்ளது. ஸ்பேமிங் களங்களிலிருந்து வரும் சில போக்குவரத்தை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். சில வடிப்பான்களைப் பயன்படுத்தி பரிந்துரை போக்குவரத்தைத் தடுக்க Google Analytics மக்களுக்கு உதவுகிறது. Google Analytics நிர்வாக குழுவில் உள்நுழைவதன் மூலம் இந்த மாற்றங்களை உங்கள் இணைய சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தலாம் . இந்த பகுதியில், உங்கள் வணிக அளவீடுகளை சரிசெய்ய பல தனிப்பயன் வழிகளையும் வலைத்தளங்களின் பயன்பாட்டிற்கு முழு செயல்முறையையும் பாதுகாப்பாக மாற்றுவதற்கான பல வலை பகுப்பாய்வு வழிகளையும் நீங்கள் காணலாம்.\nஒவ்வொரு நிறுவனமும் வெற்றிகரமான ஆன்லைன் வணிகத்தை அமைப்பதன் மூலம் பயனடையலாம். இதன் விளைவாக, பல வெற்றிகரமான நிறுவனங்கள் சில எஸ்சிஓ உடன் ஈ-காமர்ஸ் வலைத்தளங்களைக் கொண்டுள்ளன. உங்கள் வலைத்தள களத்திலிருந்து Google Analytics ஸ்பேமை அகற்ற இந்த வழிகாட்டுதலைப் பயன்படுத்தலாம். முழு வணிக செயல்முறையின் தெளிவான மெட்ரிக் தகவலைப் பெற உங்கள் Google Analytics தரவைச் செம்மைப்படுத்தலாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-11T21:30:15Z", "digest": "sha1:63JZCRRZOKNHDNH7ZXVEDEXTYXSPVXYZ", "length": 4443, "nlines": 133, "source_domain": "www.thetruthintamil.com", "title": "கேட்டேன், கேட்டேன்! – TheTruthinTamil", "raw_content": "\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 12:16-19.\n16அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.\n17அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன் என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே;\n18நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையம் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து,\n19பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.\nபத்தின் நாளில், நூறினைக் கேட்டேன்.\nபல நூறானபின், ஆயிரம் கேட்டேன்.\nசொத்தும் சேரவே, இலட்சம் கேட்டேன்.\nவித்தை கற்றிட, காசுகள் கேட்டேன்;\nவேலை கிடைக்கவே, திருப்பிக் கேட்டேன்.\nநித்தமும் உம்மிடம் சொத்தே கேட்டேன்;\nநேர்மை இல்லை, அதனால் கெட்டேன்\nPrevious Previous post: மீட்கும் அறிவை வளர்ப்போம்\nNext Next post: இன்று அழைத்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Francis8628", "date_download": "2020-08-11T23:25:56Z", "digest": "sha1:E7AEBYEKRGJ33SDH4FJ3RNVOU23572EL", "length": 4639, "nlines": 71, "source_domain": "ta.wiktionary.org", "title": "Francis8628 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nFor Francis8628 உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்சனரிவிக்சனரி பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\nஇந்த நிபந்தனையுடன் ஒத்துப்போகும் வகையில் மாற்றங்களெதுவும் காணப்படவில்லை.\nFrancis8628: பயனர்வெளி பக்கங்கள் · பயனர் அனுமதி· தொகுப்பு எண்ணிக்கை1 · தொகுப்பு எண்ணிக்கை2 · தொடங்கிய கட்டுரைகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-education-department-planning-to-reduce-school-textbook-by-30-for-classes-i-to-x-199584/", "date_download": "2020-08-11T22:35:33Z", "digest": "sha1:WWRZTNXUZ4GOUND5IIVLKQQYPCWCK4X2", "length": 10403, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடங்களில் 30% குறைக்க யோசனை: பள்ளிக்���ல்வித்துறை", "raw_content": "\n1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடங்களில் 30% குறைக்க யோசனை: பள்ளிக்கல்வித்துறை\nநீட் தேர்வு, ஜே.இ.இ நுழைவுத் தேர்வு போன்ற நுழைவுத் தேர்வு காரணங்களால் XI,XII பாடத் திட்டங்களின் உள்ளக்கடத்தை குறைப்பது தொடர்பாக இன்னும் பரிந்துரை குழு முடிவெடுக்கவில்லை\nகொரோனா பொதுமுடக்க நிலையால், இன்னும் புது கல்வியாண்டு பாடத்திட்டங்கள் தொடங்கப்படாத நிலையில் உள்ளது. நாட்கள் குறைகின்ற போது பாடத்திட்டங்களை எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பதற்காக தமிழக அரசு சார்பில் பரிந்துரை குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.\nஇந்நிலையில், இந்த கல்வி ஆண்டில் I முதல் Xம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களின் உள்ளடக்கத்தை குறைந்தது 30% குறைக்க பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநீட் தேர்வு, ஜே.இ.இ நுழைவுத் தேர்வு போன்ற நுழைவுத் தேர்வு காரணங்களால் XI,XII பாடத் திட்டங்களின் உள்ளக்கடத்தை குறைப்பது தொடர்பாக இன்னும் பரிந்துரை குழு முடிவெடுக்கவில்லை என்றும், என்.சி.இ.ஆர்.டி அறிவிப்புக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தி குறிப்பில், ” ஆசரியர்கள், புத்தக ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயற்சி நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழு பாடத்திட்டங்களின் உள்ளடக்கங்களை குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்காத வகையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும்” என்று தெரிவித்தது.\nதமிழ்/ஆங்கிலம் பாடத்திட்டத்தில் இலக்கணப் பகுதிகள் தக்க வைத்துக் கொள்ளபப்டும். உரைநடை பகுதிகள், கட்டுரைகள் நீக்கப் படலாம் என்று ஆசிரியர் ஒருவரின் கருத்தையும் டைம்ஸ் ஆப் இந்தியா மேற்கோள் காட்டியது.\nதமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று கட்டுபடுத்தப்பட்டு, மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதை தற்போதைய சூழலில் யாராலும் கணிக்க முடியாது என்பதால், 50% சதவீத பாடத்திட்டங்கள் வரை குறைக்கப்படலாம் என்ற கருத்தும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது.\nமுன்னதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் மாநில கல்வி அமைச்சர் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற கூட்டத்தில், டெல்லி துணை முதல்வரும், க��்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா, பாடப்புத்தகத்தில் சில பகுதிகளை நீக்குவதோடு மட்டுமல்லாமல், நீட், ஜே.இ.இ மெயின் போன்ற நுழைவுத் தேர்வுகளை அடுத்த ஆண்டு ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nதமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா; 6,005 பேர் டிஸ்சார்ஜ்\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nநோய்களின் வில்லன் வெந்தயம்: ஆனா ‘டைமிங்’ முக்கியம்\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு டிப்ஸ்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் - மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\n விமான நிலையத்தில் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் அதிகாரி\nமுன்னாள் கேப்டனை 'ஷூ' தூக்க வைத்த பாகிஸ்தான் - கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\n10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை... மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/explained/how-to-buy-fastag-recharge-it-online-and-offline-from-hdfc-bank/", "date_download": "2020-08-11T22:10:41Z", "digest": "sha1:FK64HRJWYPQXJ4AFCEEMVP65ZB7AWVZW", "length": 18304, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "FASTag என்றால் என்ன? அதன் பயன்பாடு என்ன? அதை எப்படி பெறுவது?…..", "raw_content": "\nFASTag For Vehicles: டிசம்பர் 1ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோர், டோல்கேட்களில் FASTag உதவியுடன் டோல்கேட் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nFASTag, FASTag sticker, டோல்கேட், வாகனங்கள், டோல் கட்டணம்\nFASTag for Electronic Toll Collection: டிசம்பர் 1ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோர், டோல்கேட்களில் FASTag உதவியுடன் டோல���கேட் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாம், FASTag அட்டையை, நமது வாகனங்களின் முன்பக்கத்தில் ஒட்டிவைக்க வேண்டும். தற்போது விற்பனையாகி வரும் புது கார்களில், இந்த FASTag அட்டை ஒட்டப்பட்டே வருவது குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 560 டோல்கேட்களும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (National Highways Authority of India (NHAI)) கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட உள்ளன. இந்த டோல்கேட்களில் இனி மனித உழைப்புக்கு இடமில்லை. டோல்கேட்டை கடக்கும் வாகனங்கள், டோல் கட்டணத்தை செலுத்த இனி நிற்க வேண்டியதில்லை. டோல்கேட்டை வாகனங்கள் கடக்கும்போதே, ரேடியோ அலைவரிசை தொழில்நுட்பத்தின் அடிப்படையில், FASTag அட்டையின் மூலம் பணம் செலுத்தப்பட்டு, நமது பயணம் விரைவாக , அதேசமயம் எளிதாக அமைய வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nFASTag வேலை செய்யும் விதம்\nFASTag அட்டை, ரேடியோ அலைவரிசை தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம், FASTag ப்ரீபெய்டு அல்லது இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் இருந்து டோல் கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதன்காரணமாக, நாம் டோல்கேட்களில் வாகனங்களை நிறுத்தவேண்டிய அவசியம் இனி இல்லை. மெட்ரோ ஸ்மார்ட் கார்டு போன்று இந்த FASTag அட்டை செயல்பட உள்ளது.\nஒரு வழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் அகிற்ச்சி..\nFASTag அட்டையை ப்ரீபெய்ட் வாலட் ஆகவோ அல்லது டெபிட்/ கிரெடிட் கார்டு கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். FASTag அட்டையை, நமது வங்கிக்கணக்கில் இணைத்துக்கொண்டால், நாம் ரீசார்ஜ் செய்யத்தேவையில்லை. அதற்குப்பதிலாக, நாம் ஒவ்வொரு முறையும் டோல்கேட்டை கடக்கும்போதும், நமது வங்கி கணக்கில் இருந்து டோல் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு விடும்.\nFASTag அட்டை, 5 ஆண்டுகள் காலம் வேலிடிட்டி உடையது. தேவையானபோது ரீசார்ஜ் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.\nஅமேசான், பேடிஎம் உள்ளிட்ட இ காமர்ஸ் போர்டல்கள், 22 வங்கிகளின் மூலம் அமைக்கப்பட்டுள்ள 27 ஆயிரம் பாயின்ட் ஆப் சேல் மையங்கள், டோல் பிளாசாக்கள், ஆர்டிஓ அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டர்கள், போக்குவரத்து அலுவலகங்கள், குறிப்பிட்ட வங்கிகளின் கிளைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவைகளில், FASTag அட்டை விற்��னை செய்யப்பட்டு வருகிறது.\nMy FASTag app என்ற ஸ்மார்ட்போன் செயலியின் மூலமும் FASTag அட்டையை பெறலாம்.\nNHAI மூலமாக விற்பனை செய்யப்படும் FASTag, ஒருமுறை கட்டணமாக ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் திரும்பபெறத்தக்க வகையிலான டெபாசிட் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும்.\nNHAI பூத்களின் மூலம் விற்பனை செய்யப்படும் FASTag அட்டைகளின் பயன்பாட்டின் போது 2.5 சதவீத கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது.\nFASTag பெற என்னென்ன ஆவணங்கள் தேவை\nNHAI பூத்களில் FASTag பெறுவதென்றால், ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் வாகனத்தின் பதிவுச்சான்றிதழ் நகல் போதுமானது.\nவங்கி கிளைகளில் FASTag வாங்கவேண்டுமென்றால், கூடுதலாக சில ஆவணங்களை இணைக்க வேண்டும்.\nவாகனங்களில் FASTag அட்டையை பொறுத்தாமல், FASTag என்று வரையறுக்கப்பட்ட பாதையில் சென்றால் இரண்டு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.\nடோல்கேட்டுக்கு அருகில் வசிப்பவர்களும் டோல்கேட்டை கடக்க ஏதாவது சலுகைகள் உள்ளதா\nடோல்கேட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருப்பவர்கள், தங்களது இருப்பிட சான்றிதழை பாயின்ட் ஆப் சேல் மையத்தில் வழங்கி அதை சரிபார்க்கப்பட்டபின், FASTag கட்டணத்தில் இருந்து சில சலுகைகளை பெறலாம் என்று அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nFASTag செயல்பாடு எவ்வாறு உள்ளது\nவங்கியின் மூலம் பெறப்படும் FASTag அட்டைகளை, அந்த குறிப்பிட்ட வங்கிகளின் மூலமாகவே ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். NHAI உள்ளிட்ட மற்ற இடங்களில் பெறப்படும் FASTag அட்டைகளை, நாம் எங்குவேண்டும் என்றாலும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.\nடோல்கேட்டை வாகனம் கடக்கும்போது, வாகனத்தின் உரிமையாளரின் மொபைல் எண்ணிற்கு டோல் கட்டணம் பிடித்தம் செய்ததற்கான எஸ்எம்எஸ் வரவேண்டும். எஸ்எம்எஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது FASTag குறித்த ஏதாவது பிரச்னைகளுக்கு 1033 என்ற கட்டணமில்லா உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது. FASTag மொபைல் செயலியில், கஸ்டமர் கேர் லிங்கும் உள்ளது.\nFASTag ஐடியா எவ்வாறு தோன்றியது\nடிமானிடைசேஷன் நிகழ்விற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் இந்தியா என்ற செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம், வாகனங்கள் டோல்கேட்டில் நிற்காமல், டிஜிட்டல் முறையில் டோல் கட்டணத்தை செலுத்தும் வழிமுறையை, சாலை போக்குவ��த்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, இந்த FASTag செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.\nFASTag அட்டையின் விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 8 ஆயிரமாக இருந்த நிலையில், நவம்பர் மாத நிலவரப்படி 35 ஆயிரமாக அதிகரித்துள்ளது. நவம்பர் 26ம் தேதி நிலவரப்படி இதுவரை 1.35 ,லட்சம் FASTag அட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஜூலை மாதத்தில் 8.8 லட்சமாக இருந்த தினசரி பணபரிவர்த்தனை, நவம்பர் மாதத்தில் 11.2 லட்சமாக அதிகரித்துள்ளது. இதுவரை 70 லட்சம் FASTag அட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎந்தெந்த வங்கிகளில் FASTag வாங்கலாம்\nஆக்சிஸ் பேங்க், ஐசிஐசிஐ, ஐடிஎப்சி, ஹெச்டிஎப்சி, கேவிபி, இக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க், கோடக் மகிந்திரா, சிண்டிகேட் பேங்க், பெடரல் பேங்க், சவுத் இந்தியன் பேங்க், சரஸ்வத் பேங்க், பிஎன்பி, பினோ பேமெண்ட்ஸ், சியூபி, பேங்க் ஆப் பரோடா, இந்துஸ்இண்ட் பேங்க், யெஸ் பேங்க், யூனியன் பேங்க், நாக்பூர் நகரிக் சகாரி பேங்க், ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் உள்ளிட்டவைகளில் விற்பனை நடைபெற்று வருகிறது.\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nதமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா; 6,005 பேர் டிஸ்சார்ஜ்\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nநோய்களின் வில்லன் வெந்தயம்: ஆனா ‘டைமிங்’ முக்கியம்\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு டிப்ஸ்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் - மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\n விமான நிலையத்தில் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் அதிகாரி\nமுன்னாள் கேப்டனை 'ஷூ' தூக்க வைத்த பாகிஸ்தான் - கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\n10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை... மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/561623-will-kadamboor-raju-try-to-save-the-guilty-marxist-communist-party-condemns.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-11T23:09:10Z", "digest": "sha1:YQXQK5IZNKXSLQMZS4RUKAAQ4SFX7WUV", "length": 29104, "nlines": 307, "source_domain": "www.hindutamil.in", "title": "குற்றமிழைத்த காவலர்களை காப்பாற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ முயற்சிப்பதா?- மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் | Will Kadamboor Raju try to save the guilty? - Marxist Communist Party condemns - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nகுற்றமிழைத்த காவலர்களை காப்பாற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ முயற்சிப்பதா- மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஅமைச்சர் கடம்பூர் ராஜூவைப் போலவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆட்சியில் உள்ளவர்கள் குற்றமிழைத்தவர்களுக்காக வாதாடினார்கள் என்பதே தமிழகத்தின் துயரமான வரலாறாகும். இத்தகைய முயற்சிகளை தவிடுபொடியாக்கி நீதிக்கான பாதையில் நிச்சயம் பயணிக்கும், அதில் கண்டிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் வரிசையில் நிற்கும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:\nசாத்தான்குளம் காவலர்களால் மிருகத்தனமாக சித்ரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருடைய மரணம் தமிழகத்தையே உலுக்கிக் கொண்டுள்ளது. எந்த குற்ற வழக்குகளிலும் சம்பந்தப்படாத அப்பாவி வியபாரிகளை காவல்நிலையத்தில் அடித்துக்கொன்ற இச்சம்பவத்தில் குற்றம் புரிந்த காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்கிற குரல்கள் தமிழகத்தில் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.\nஇந்த நேரத்தில், அந்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர், குற்றமிழைத்த போலீசாரை காப்பாற்றும் நோக்கோடு அறிக்கைகளும் பேட்டிகளும் அளித்துள்ளது வன்மையான கண்டத்திற்கு உரியதாகும்.\nகாவல்துறை எழுதிக் கொடுத்த அறிக்கையை அட்சரம் பிசகாமல் அப்படியே வெளியிடுவது ஒரு முதல்வருக்கு அழகல்ல. அதற்கு ஒரு படி மேலே போய் அமைச்சர் கடம்பூர் ராஜூ, இது காவல் நிலையத்தில் நடந்த மரணமில்லை, சிறைச்சாலையில் தான் இறந்திருக்கிறார்கள், எனவே இது லாக்கப் மரணம் அல்ல என்ற விந்தையான வாதத்தை முன்வைத்திருக்கிறார்.\nகைதுசெய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து கோவில்பட்டி கிளைச் சிறைச்சாலையில் அடைத்துள்ள நிலையில், அங்கு இருவரும் மரணமடைந்துள்ளது ஒரு தொடர் சம்பவமாகும்.\nஇந்த படுகொலை விசாரணை வளையத்தில் சாத்தான்குளம் காவல்துறையினர், சாத்தான்குளம் மாஜிஸ்ட்ரேட், கோவில்பட்டி சிறைத்துறையினர் ஆகிய அனைவருக்கும் கூட்டுபொறுப்பு உண்டு. இவர்களில் பிரதானமான குற்றத்தை இழைத்தவர்கள் சாத்தான் குளம் காவல்துறையை சார்ந்தவர்கள். இங்கு சித்திரவதை செய்து படுகாயமடைந்த இருவரையும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சுமார் இரண்டு மணி நேரம் அவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.\nசிகிச்சை அளிக்கும்போது ஜெயராஜ் அவர்களின் வேட்டி, பென்னிகஸ் அவர்களின் பேண்ட் ஆகியவை முழுவதும் ரத்தத்தால் நனைந்து இரண்டு மூன்று முறை துணிகளை மாற்றி உள்ளனர். இதன் பின்னரே கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைத்துவைத்து அங்கு மரணமடைந்துள்ளனர்.\nஇரண்டு உயிர்கள் பலிவாங்கப்பட்டிருக்கிற இந்த பிரச்னையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ இந்த மரணத்திற்கு நியாயம் வழங்குவது பற்றி சிந்திக்காமல் இதை லாக்அப் மரணமா சிறைச்சாலை மரணமா என பட்டிமன்றம் நடத்துவது மிகுந்த வேதனையாக உள்ளது. இந்த மரணம் குறித்து கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் அவர்களை விசாரிக்க உத்திரவிட்ட மதுரை நீதிமன்றம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் உள்ள வீடியோ ஆதாரங்களையும் காவல்துறையினரையும் மற்ற விசாரணைகளோடு இணைத்து விசாரிக்க வேண்டுமென உத்திரவிட்டுள்ளது.\nஇந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, சாத்தான்குளம் காவல் நிலைய குற்றமிழைத்த காவல்துறையினரை பாதுகாக்கும் வகையில் அறிக்கை அளிப்பதானது நீதிபதி விசாரணையையும் அதனை தொடர்ந்து நடைபெற உள்ள புலன் விசாரணையையும் நாசப்படுத்திவிடும் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nஇரண்டு உதவி ஆய்வாளர்கள் இடைநீக்கம், டாக்டர்கள் குழுவால் பிரேத பரிசோதனை, வீடியோ பதிவு போன்ற நடவடிக்கைகள் கடம்பூர் ரா��ூவின் கருணையினால் நடைபெறவில்லை. தேசிய மனித உரிமை ஆணையமும் உச்சநீதிமன்றமும் கொடுத்திருக்கக் கூடிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் கண்டிப்பாக செய்யப்பட வேண்டியவை.\nபொதுவாக காவல்துறையினர் குற்றம் சாட்டப்படும் வழக்குகளில், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது மிகவும் கடினமான பணியாக மாறிப் போகிறது என்பதால், 2006-ல் பிரகாஷ் சிங் எதிர் இந்திய யூனியன் என்கிற வழக்கில் உச்சநீதிமன்றம் காவல்துறையினர் மீதான புகார்களை விசாரிக்க தனியான ஒரு அமைப்பு (Police Complaints Authority - PCA) மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.\n13 ஆண்டுகள் கழித்து 2019 நவம்பரில் தான் தமிழகத்தில் இதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகும் மாநில, மாவட்ட மட்டங்களில் இப்படிப்பட்ட அமைப்பை ஏற்படுத்தியதாக தகவல்கள் இல்லை. அதற்கு முதலில் தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும். இந்தியாவில் 2017 ஏப்ரல் - 2018 பிப்ரவரி காலகட்டத்தில் 76 கஸ்டடி மரணம் சம்பவங்களோடு முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது என மனித உரிமைக்கான ஆசிய மையம் தெரிவிக்கிறது.\nஇச்சூழலில் குற்றம் புரிந்த காவலர்களை பாதுகாக்க தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளை கண்டிப்பதோடு , இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட சாத்தான் குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் இச்சம்பவத்தின் போது பணியில் இருந்த காவலர்கள் உள்ளிட்ட அனைவரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க முன்வர வேண்டும்.\nஎனவே, இத்தகைய காவல்நிலைய, சிறைச்சாலை மரணங்கள் மற்றும் காவல்துறையினரின் அத்துமீறல்கள் இவைகளை எதிர்த்து நீண்ட நெடிய போராட்டத்தினை நடத்தி சம்பந்தப்பட்ட குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்த பெருமைமிகு வரலாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு.\nஅமைச்சர் கடம்பூர் ராஜூவைப் போலவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆட்சியில் உள்ளவர்கள் குற்றமிழைத்தவர்களுக்காக வாதாடினார்கள் என்பதே தமிழகத்தின் துயரமான வரலாறாகும். இத்தகைய முயற்சிகளை தவிடுபொடியாக்கி நீதிக்கான பாதையில் நிச்சயம் பயணிக்கும், அதில் கண்டிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் வரிசையில் நிற்கும் என்று மார்க்���ிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது.\nஅனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும், பொதுமக்களும் நியாயம் கிடைக்கும் வரை களத்தில் நிற்க வேண்டுமென இத்தருணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது”.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதமிழகத்தில் 3,940 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,992 பேர் பாதிப்பு: செங்கல்பட்டு 5000-ஐ கடந்தது\nசாத்தான்குளம் விவகாரம்; முகநூலில் சர்ச்சைப் பதிவு: ஆயுதப்படைக் காவலர் பணியிடைநீக்கம்\nஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்: முதல்வர் பழனிசாமி தகவல்\nசென்னையில் தளர்வு இல்லா முழு ஊரடங்கு: தடையை மீறி விற்பனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 300 கிலோ சிக்கன், 100 கிலோ மீன் பறிமுதல்\nMarxist Communist PartyCondemnsகுற்றமிழைத்த காவலர்கள்காப்பாற்ற முயற்சிஅமைச்சர் கடம்பூர் ராஜூமார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சிகண்டனம்\nதமிழகத்தில் 3,940 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,992 பேர் பாதிப்பு: செங்கல்பட்டு...\nசாத்தான்குளம் விவகாரம்; முகநூலில் சர்ச்சைப் பதிவு: ஆயுதப்படைக் காவலர் பணியிடைநீக்கம்\nஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்: முதல்வர் பழனிசாமி தகவல்\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு விமான நிலையத்தில் நேர்ந்தது...\nகவுதம புத்தர் எங்கு பிறந்தார்\nதேயிலை தோட்ட மண் சரிவில் உயிரிழந்த ஓட்டப்பிடாரம் பகுதி தொழிலாளர் குடும்பத்துக்கு அமைச்சர்...\nகரோனாவிலிருந்து மக்களைக் காக்க வேண்ட��ம்; சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து சிந்திக்க நேரமில்லை; அமைச்சர் கடம்பூர் ராஜூ\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை: ராகுல் காந்தியின் கருத்து தேவையில்லாதது, முதிர்ச்சியற்றது: பிரகாஷ்...\nமூணாறு நிலச்சரிவில் பெற்றோரை இழந்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை: அமைச்சர் கடம்பூர்...\nமதுரையில் பட்டியலிட்டு ரவுடிகளைக் கண்காணிக்கும் போலீஸ்: குற்றச் செயல்களைத் தடுக்க காப்ஸ்-ஐ செயலி அறிமுகம்\nகாவல் துணை ஆணையரைத் தொடர்ந்து மதுரை சிபிசிஐடி டிஎஸ்பிக்கு கரோனா: இலங்கை தாதா விசாரணையில்...\nநெல்லையில் கோயில் வழிபாடுகளுக்கு சார் ஆட்சியர்களிடம் விண்ணப்பித்து அனுமதி பெறலாம்\n3, 4 நாட்களில் தமிழக மாணவர்கள் உடல் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்படும்:...\nமீண்டும் இணையும் சுந்தர்.சி - ஜெய் கூட்டணி\n - வேகமெடுக்கும் 'வேதாளம்' ரீமேக் பணிகள்\n'அத்ரங்கி ரே' அப்டேட்: தனுஷுக்கு நாயகியாகும் டிம்பிள் ஹயாதி\nமீண்டும் உருவான 'சூரரைப் போற்று' சர்ச்சை: படக்குழுவினர் விளக்கம்\n28 ஆண்டுகள் நிறைவு: ஷாரூக் கான் நெகிழ்ச்சி\nமாநகரில் இன்று ஒரேநாளில் 1,268 பேருக்கு கரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனை :...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/world/555896-number-of-dead-in-pakistan-plane-crash-rises-to-97.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-08-11T22:53:03Z", "digest": "sha1:ZC4TLDXYFIUTTFB5ZEUEPQWYUUYPC3WL", "length": 16649, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "பாகிஸ்தான் விமான விபத்து: பலி 97 ஆக அதிகரிப்பு; 19 பேரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு | Number Of Dead In Pakistan Plane Crash Rises To 97 - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nபாகிஸ்தான் விமான விபத்து: பலி 97 ஆக அதிகரிப்பு; 19 பேரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு\nபாகிஸ்தான் பிஐஏ விமான விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.\nபாகிஸ்தானில் லாகூரிலிருந்து 98 பயணிகள், 9 ஊழியர்கள் என மொத்தம் 107 பேருடன் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்ற பிஐஏ விமானம் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே வந்தபோது சிக்னலை இழந்தது.\nஇதனைத் தொடர்ந்து கராச்சி நகர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.\nஇந்த நிலையில் தற்போது இந்�� விமான விபத்தில் 97 பேர் பலியானதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 19 பேரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் சிந்து மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.\nவிமானத்தில் லேண்டிங் கியரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nபாகிஸ்தானில் கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.\nஇந்த நிலையில் கடந்த வாரம்தான் ஊரடங்கு தளர்த்தப்பட்டு போக்குவரத்துகளும் அனுமதிக்கப்பட்டன. இந்த நிலையில் இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் இதுவரை 52,437 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1,101 பேர் உயிரிழந்துள்ளனர். 16,653 பேர் குணமடைந்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா காலத்திலும் தடையின்றி விநியோகம்: மக்கள் தங்களைக் கொண்டாடவில்லை என சிலிண்டர் விநியோகிப்போர் வருத்தம்\nஓசூரிலிருந்து 2-ம் கட்டமாக 1498 பேர் ஒடிசாவுக்கு சிறப்பு ரயிலில் அனுப்பி வைப்பு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை\nதங்கம் விலை உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன\nபாகிஸ்தான்விமானம்விமான விபத்துபலி 100சிந்து மாகாணம்லாகூர்பிஐஏ விமானம்Pakistan Plane Crash\nகரோனா காலத்திலும் தடையின்றி விநியோகம்: மக்கள் தங்களைக் கொண்டாடவில்லை என சிலிண்டர் விநியோகிப்போர்...\nஓசூரிலிருந்து 2-ம் கட்டமாக 1498 பேர் ஒடிசாவுக்கு சிறப்பு ரயிலில் அனுப்பி வைப்பு:...\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நு���ைவுத் தேர்வு அவசியமா\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு விமான நிலையத்தில் நேர்ந்தது...\n2011 உ.கோப்பை: பாக்.கிற்கு எதிராக அரையிறுதியில் சச்சின் ஆடியது நல்ல இன்னிங்ஸ் அல்ல:...\nமலப்புரம் மக்களுக்கு சல்யூட்: சூர்யா\nநீ ஒரு இரண்டாம் தர நடிகர்; அக்தரை வெறுப்பேற்றி முட்டாளாக்குவேன்- மோதல் குறித்து...\nநாம் ஒன்றும் கவுன்ட்டி கிரிக்கெட் பவுலர்கள் அல்ல: பாக். தோல்விக்கு கேப்டன் அசார்...\nகரோனா வைரஸ் பாதிப்பு 2,00,74,280 ஆக அதிகரிப்பு\nஉணவு நெருக்கடி: லெபனானுக்கு தானியங்களை வழங்கும் ஐ. நா\nநியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு கரோனா தொற்று: ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு...\nகரோனாவுக்கு எதிரான முதல் வாக்சின்: பதிவு செய்து விட்டதாக ரஷ்ய அதிபர் புதின்...\nமீண்டும் இணையும் சுந்தர்.சி - ஜெய் கூட்டணி\n - வேகமெடுக்கும் 'வேதாளம்' ரீமேக் பணிகள்\n'அத்ரங்கி ரே' அப்டேட்: தனுஷுக்கு நாயகியாகும் டிம்பிள் ஹயாதி\nமீண்டும் உருவான 'சூரரைப் போற்று' சர்ச்சை: படக்குழுவினர் விளக்கம்\nஇலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது: அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும்: வானிலை ஆய்வு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-08-11T22:57:37Z", "digest": "sha1:TOEOTRUVUZ2HM4XUYFYGOVMWGAKB2UPH", "length": 10307, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | உண்மை கண்டறியும் சோதனை", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nSearch - உண்மை கண்டறியும் சோதனை\nமதுரையில் பட்டியலிட்டு ரவுடிகளைக் கண்காணிக்கும் போலீஸ்: குற்றச் செயல்களைத் தடுக்க காப்ஸ்-ஐ செயலி அறிமுகம்\nமின்மயமாகும் திருச்சி - ராமேஸ்வரம் ரயில்வே வழித்தடம்: தண்டவாள உறுதித்தன்மையை அறிய நாளை...\nதமிழகத்தில் இன்று 5,834 பேருக்குக் கரோனா: சென்னையில் 986 பேருக்குத் தொற்று\nபெய்ரூட் வெடிவிபத்தும் அரசுகள் செவிமடுக்க வேண்டிய அறத்தின் குரலும்\nகரோனா தடுப்புப் பணிக்குச் செல்லும் மருத்துவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும்: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள்...\nஆகஸ்ட் 15-க்குப் பிறகு ஜம்மு, காஷ்ம���ரில் தலா ஒரு மாவட்டத்துக்கு 4ஜி இணையச் சேவை:...\nஇந்தியாவில் ஒரே நாளில் 53,601 பேர் கரோனாவினால் பாதிப்பு; குணமடைந்தோர் விகிதம் 69.80% ஆக...\nவாழ்க்கைத் துணையின் பேச்சுக்கு கப்சிப்; எதிரிகளால் ஒன்றும் செய்யமுடியாத நட்சத்திரம்; நண்பர்களாக சேர்க்கவே...\nகரோனா வைரல்கள்: டெலிவரி நாய்\nரூ.1,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மும்பையில் பறிமுதல், 2 பேர் கைது\nதொழில்நுட்ப அறிவை மேம்படுத்தினால் உயர்ந்த நிலைக்கு செல்லலாம்; எண்ணற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கும் கிளவுட்...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது: பியூஷ் கோயல் நம்பிக்கை\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு விமான நிலையத்தில் நேர்ந்தது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/08/18125942/1256785/Bone-cancer.vpf", "date_download": "2020-08-11T22:33:16Z", "digest": "sha1:EVXF6VZOTW7AFWQICTFCKDO5FBETJJOA", "length": 20085, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "எலும்புப் புற்றுநோய் || Bone cancer", "raw_content": "\nசென்னை 12-08-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉடலின் உள் உறுப்புகளைத் தாக்கி உயிருக்கே உலை வைக்கும் சில கட்டிகள் நமது உடலின் இரும்பு என்று அழைக்கப்படும் எலும்புகளைக் கூட விட்டு வைப்பதில்லை.\nஉடலின் உள் உறுப்புகளைத் தாக்கி உயிருக்கே உலை வைக்கும் சில கட்டிகள் நமது உடலின் இரும்பு என்று அழைக்கப்படும் எலும்புகளைக் கூட விட்டு வைப்பதில்லை.\nகட்டிகள் என்பது உடலின் எந்த பகுதியையும் தாக்கலாம். உடலின் உள் உறுப்புகளைத் தாக்கி உயிருக்கே உலை வைக்கும் சில கட்டிகள் நமது உடலின் இரும்பு என்று அழைக்கப்படும் எலும்புகளைக் கூட விட்டு வைப்பதில்லை. நமது உடலிலுள்ள செல்கள் எல்லாம் வளர்சிதை மாற்றத்தில் தான் இயங்கிக் கொண்டு வருகின்றன.இந்த செல்களின் கட்டமைப்பில் அளவுக்கு அதிகமான, அசுர வேகத்தில் பல்கி பெருகும் செல்கள் த���ன் கட்டிகள் எனப்படும். இது உடலின் ஒரு பகுதியில் தோன்றி மற்ற பகுதிக்கு பரவும் தன்மை புற்று நோய் கட்டிகளுக்குஉண்டு. புற்றுநோயை முதலிலேயே கண்டறிந்து விட்டால் கட்டுப்படுத்த கூடியது என்பது ஆறுதலான விசயம். எலும்புக் கட்டிகளில் உள்ள இருவகைகளைப் பார்ப்போம்.\n1) பரவும் தன்மை கொண்டது.\n2) பரவாத தன்மை கொண்டது\nஎன 2 வகைகள் உள்ளன. பரவும் கட்டியை மாலிக்னட் ட்யூமர் என்றும் பரவாத புற்று நோயை பினையின் ட்யூமர் என்றும் அழைப்பர். பரவாத கட்டியைப் பொறுத்த வரையில் மிகப் பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை.இதற்காகசெய்யப்படும் சிகிச்சைக்கு பலன் உண்டு. ஆனால் பரவும் தன்மை உடைய கட்டிக்கு சிகிச்சை எடுத்தாலும் ஆபத்து உண்டு.இந்த எலும்புப்புற்று நோயை சாதாரணமான பரிசோதனையிலேயே 60 சதவிகிதம் உறுதிப்படுத்தி விடலாம். எனினும் எக்ஸ்ரே, போன் ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் மிக மிகத் துல்லியமாக பரவியுள்ள அளவையும் கண்டறிய முடியும். மேலும் என்ன வகையான புற்றுநோய் அதற்கு என்ன சிகிச்சை தேவைப்படும் என்பதை திசுப் பரிசோதனை செய்து 100% உறுதியாகக் கூறிவிடலாம்.\n1. முதல் நிலை எலும்புப் புற்று:\n20 வயதுக்கு கீழ் அல்லது 50, 60 வயதுகளில் தாக்குகிறது.இந்த முதல் நிலை எலும்புப் புற்று நோயில் எலும்பில் புற்று நோய் தோன்றி மற்ற இடங்களுக்கு பரவும்.முதல் நிலை எலும்புப் புற்றுநோய் தோள் பட்டை, கை மணிக்கட்டு, கால் முட்டி போன்ற இடங்களில் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.\n2. இரண்டாம் நிலை எலும்பு புற்று:\n60 வயதுக்கு மேல் உள்ள மனிதர்களையே தாக்குகிறது. இது உடலின் வேறு பாகத்தில் தோன்றிபுற்றுநோயாகப் படிப்படியாக பரவி எலும்பினை பாதிக்கும் புற்று நோய் இரண்டாம் நிலையாகும். இந்த எலும்புப் புற்றுநோய் அறிகுறிகள் நோயாளிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. மேலும் ஏற்படும் இடங்களைப் பொறுத்தே புற்றுநோய் அறிகுறிகளை அறிய முடியும். வீக்கம், வலி, அசைக்க முடியாத நிலை, எலும்பு முறிவு இது போன்ற பொதுவான அறிகுறிகள் ஏற்பட்ட உடன் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது அவசியமான ஒன்றாகும்.\nசிலபேருக்கு சாதாரணமான மூட்டு வலி ஏற்படலாம். மாத்திரைகள் எடுத்த பின்பு இது சரியாகி விடும். ஆனால் மாத்திரைகளுக்கும் பலனளிக்காமல் வலியும், வீக்கமும் தொடர்ந்து இருந்தால் புற்று நோயாக இருக்குமோ என்ற சந்தேகம் உ���்களுக்கு ஏற்பட்டுவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.\nஹீமோ தெரபியில் புற்று நோய் செல்கள் வளர்ச்சியைக் குறைக்கும், கட்டுப்படுத்தும் மருந்துகளை உண்ண வேண்டும். ரேடியோ தெரபியில் கதிரியக்க அலைகள் மூலம் கேன்சர் செல்கள் அழிக்கப்படும். அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்ட பகுதியை முற்றிலுமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடுவது. எலும்புப் புற்றுநோய் அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்ட எலும்பை அகற்றி விட்டு மற்றொரு இடத்தில் இருந்து எலும்பை எடுத்து, மாற்றி வைப்பது அல்லது Stainless Steel ல் செய்த எலும்பை போன்ற அமைப்பு கொண்ட கம்பியை பொருத்துவது அல்லது இறந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாற்று எலும்புகளைப் பொருத்தி ஊனமாகும் சூழ்நிலையைத் தவிர்க்லாம். இதனால் தரமான வாழ்க்கை வாழ வழி செய்யலாம்.\nCancer | புற்றுநோய் |\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.984 குறைந்தது\nகொரோனா தடுப்பூசி மகளுக்கு செலுத்தி பரிசோதனை: ரஷிய அதிபர் புதின் தகவல்\nஅரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்\nபெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம்\nடிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்தது\nஎடப்பாடி பழனிசாமிதான் எப்போதும் முதலமைச்சர்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nகொரோனா பாதித்த இளைஞர்களை மாரடைப்பும் தாக்கலாம்\nஉடலுக்குள் உணவு நகர்வது எப்படி\nவெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nநீங்கள் ‘இடது கை பழக்கம்’ உள்ளவரா..உங்களை பற்றிய சில ஆராய்ச்சி கணிப்புகள்\nபல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் உலர் ஆப்ரிகாட் பழம்\n- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மரணம்\nஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஐபிஎல் கோப்பையை வெல்ல இந்த ஒரு அணிக்குத்தான் அதிக வாய்ப்பு: பிரெட் லீ\nரத்தசோகையை போக்கும் முருங்கை கீரை ஆம்லெட்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்காய சூப்\nடிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்\nசென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளும் தெற்கு ரெயில்வே\nஅடுத்த 2 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/08/26025527/1258000/Anti-National-Priyanka-lashes-out-at-government-on.vpf", "date_download": "2020-08-11T22:06:57Z", "digest": "sha1:OYE44FWMEZGO236QEKSL454G4K77GNGM", "length": 16695, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "காஷ்மீரில் ஜனநாயக உரிமை பறிப்புதான் மிகப்பெரிய தேசவிரோதம் - பிரியங்கா குற்றச்சாட்டு || Anti National Priyanka lashes out at government on Kashmir", "raw_content": "\nசென்னை 12-08-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாஷ்மீரில் ஜனநாயக உரிமை பறிப்புதான் மிகப்பெரிய தேசவிரோதம் - பிரியங்கா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்சினையை அரசியல் ஆக்குவதாக சொல்கிறார்கள். ஆனால், காஷ்மீரில் ஜனநாயக உரிமைகளை பறித்ததுதான் மிகப்பெரிய தேசவிரோதம் என்று பிரியங்கா குற்றம் சாட்டினார்.\nகாஷ்மீர் பிரச்சினையை அரசியல் ஆக்குவதாக சொல்கிறார்கள். ஆனால், காஷ்மீரில் ஜனநாயக உரிமைகளை பறித்ததுதான் மிகப்பெரிய தேசவிரோதம் என்று பிரியங்கா குற்றம் சாட்டினார்.\nகாஷ்மீர் நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காஷ்மீருக்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அக்குழு டெல்லிக்கே திரும்பி வந்தது.\nஇந்நிலையில், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nஸ்ரீநகரில் இருந்து திரும்பிய விமானத்தில் ராகுல் காந்தி பயணித்தபோது, அவரிடம் காஷ்மீரை சேர்ந்த ஒரு பெண், தானும், தன் குடும்பத்தினரும் சந்தித்து வரும் பிரச்சினைகளை முறையிட்டுள்ளார். இந்த வீடியோ படம் வெளியாகி உள்ளது.\nஇது எவ்வளவு காலம் நீடிக்கப்போகிறது ‘தேசியம்’ என்ற பெயரில், காஷ்மீரை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் வாய் மூடப்படுகிறது, அவர்கள் நசுக்கப்படுகிறார்கள். அவர்களில் அந்த பெண்ணும் ஒருவர���.\nகாஷ்மீர் பிரச்சினையை அரசியல் ஆக்குவதாக எதிர்க்கட்சிகள் மீது சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், காஷ்மீரில் ஒட்டுமொத்த ஜனநாயக உரிமைகளையும் பறித்ததை விட பெரிய அரசியலோ, தேசவிரோதமோ வேறு இல்லை.\nஜனநாயக உரிமை பறிப்பை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. நாங்கள் குரல் கொடுப்பதை நிறுத்த மாட்டோம்.\nAnti- National | Priyanka | Kashmir | காஷ்மீர் | ஜனநாயக உரிமை பறிப்பு | தேசவிரோதம் | பிரியங்கா | குற்றச்சாட்டு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.984 குறைந்தது\nகொரோனா தடுப்பூசி மகளுக்கு செலுத்தி பரிசோதனை: ரஷிய அதிபர் புதின் தகவல்\nஅரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்\nபெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம்\nடிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்தது\nஎடப்பாடி பழனிசாமிதான் எப்போதும் முதலமைச்சர்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு - கேரள அரசு வழங்கியது\nசட்டமன்ற தேர்தலுக்கு தி.மு.க.வினர் தயாராக வேண்டும்- மு.க.ஸ்டாலின் உத்தரவு\nபுதுச்சேரியில் மேலும் 276 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதேசியக்கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது புகார்\nஹவாலா பணப்பரிமாற்றம் - சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை\nஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னராக பதவியேற்றார் மனோஜ் சின்ஹா\nஇந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக பொறுப்பேற்றார் காஷ்மீர் முன்னாள் கவர்னர் கிரிஷ் மர்மு\nஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா - ஜனாதிபதி நியமனம்\nகாஷ்மீர் கவர்னர் பதவியில் இருந்து கிரிஷ் சந்திரா மர்மு திடீர் ராஜினாமா\nகாஷ்மீர்: ஸ்ரீநகரில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீக்கம்\n- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மரணம்\nஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஐபிஎல் கோப்பையை வெல்ல இந்த ஒரு அணிக்குத்தான் அதிக வாய்ப்பு: பிரெட் லீ\nரத்தசோகையை போக்கும் முருங்கை கீரை ஆம்லெட்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்காய சூப்\nடிசம்பர் வரை கல்ல���ரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்\nசென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளும் தெற்கு ரெயில்வே\nஅடுத்த 2 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-08-11T22:20:48Z", "digest": "sha1:ZQWDSTSAY2D5DDSBG7ZEBNMUG7KEH4IC", "length": 8401, "nlines": 109, "source_domain": "www.patrikai.com", "title": "சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்: இந்திரா பானர்ஜி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசிறுமி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்: இந்திரா பானர்ஜி\nசிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளிடம் மனிதாபிமானம் பார்க்கக்கூடாது\nசென்னை: மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளிடம் மனிதாபி மானம் பார்க்கக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர்…\nசிறுமி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்: இந்திரா பானர்ஜி உறுதி\nசென்னை: மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று சென்னை உயர்நீதி மன்ற தலைமை…\nஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,44,549 ஆகி உள்ளது. ஆந்திர…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nலக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,47,391 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\nநாளை இந்திய கொரோனா தடுப்பூசி ப��்கீட்டுக் குழு சந்திப்பு\nடில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு நாளை சந்தித்து விநியோகம் மற்றும் தடுப்பூசி தேர்வு குறித்து விவாதிக்க உள்ளது. அகில உலக…\n11/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும், 5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649…\nஇன்று 986 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,11,054ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது.அதிக பட்சமாக சென்னையில் இன்று 986 பேருக்கு தொற்று…\nஇன்று 5,834 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 3,08,649 ஆக அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும், 5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naan-unnai-dhinamum-ninaikiren-song-lyrics/", "date_download": "2020-08-11T22:39:21Z", "digest": "sha1:DNKJ6IF6NOG33GAXRAPF3YVRB6Q3BHHE", "length": 5309, "nlines": 138, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naan Unnai Dhinamum Ninaikiren Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்வேதா மோகன்\nபாடகா் : அபய் ஜோத்புா்கா்\nஇசையமைப்பாளா் : தீனா தேவராஜன்\nஆண் : நான் உன்னை\nஆண் : என்னோடு உன்னை\nபெண் : நான் உன்னை\nபெண் : நங்கூரமே நீ போட்டு\nஏன் நீங்காமல் என் நெஞ்சில்\nஆண் : நான் பயணம்\nஉன் வருகை காண வாசலில்\nபெண் : நான் உன்னை\nஆண் : சூறாவளி காற்றாகவே\nஉன் நியாபகம் சுழற்றி அடிக்கும்\nதீரா வலி நெஞ்சோடு தான்\nபெண் : என் பெயரை\nநம் பெயரை ஒன்று சோ்க்கவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.thaarakam.com/news/145535", "date_download": "2020-08-11T21:53:55Z", "digest": "sha1:J4IU6M6JFJQ7NVOKO7X74WWVZUVVJOHR", "length": 5980, "nlines": 70, "source_domain": "www.thaarakam.com", "title": "கட்சித்தாவல் ஆரம்பம் மஹிந்தவுடன் இணைந்த பிரபல வேட்பாளர்! – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nகட்சித்தாவல் ஆரம்பம் மஹிந்தவுடன் இணைந்த பிரபல வேட்பாளர்\nஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் இனப்படுகொலையாளி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவை வெளியிட்டு மொட்டுக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nமாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் தெவுந்தர தொகுதி அமைப்பாளரான அச்சிர கல்ஹார இலங்கம்மே என்பவரே இவ்வாற�� கட்சி தாவியுள்ளார்.\nஅம்பாந்தோட்டை – கால்ட்டனில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இன்று சந்தித்த அவர் தனது ஆதரவை அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.\nகல்முனை வைத்தியசாலையில் குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு\nபுதிய நாடாளுமன்றம், மற்றும் அமைச்சரவை பதவியேற்பு திகதிகள் இதோ\nகூட்டமைப்புடன் இனிப் பேச்சு இல்லை: தினேஷ் குணவர்த்தனா கருத்து\n24.8 மில்லியன் பெறுமதியான போதை மாத்திரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கியது\nகொழும்பில் பிரபல ஹோட்டல் ஒன்றில் சமோசா வாங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஆற்றில் குதித்த யுவதியை காப்பாற்ற முயற்சித்த இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை\nஅர்பணிப்புடன் நீதியை உண்மையாகவே தேடுகின்ற சமூகமாக உள்ளோமா\nஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள்\nபலாலியில் வான்புலிகள் தாக்குதல் நடத்திய நாள் – 11.08.2006\nகரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த ‘புயல் புகுந்த பூக்கள்’ சில…\nசெஞ்சோலை வளாகப் படுகொலை நினைவுகூரல் – சுவிஸ் 14.08.2020\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடியின்…\nதமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 21.09.2020\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nஉள, வள ஆலோசனை, சமூக, பொருளாதார மேம்பாட்டுக் கலந்துரையாடல்\nகறுப்பு யூலை 23 – 37ம் ஆண்டு கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020…\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www9.wsws.org/tamil/articles/2018/04-Apr/cpim-a23.shtml", "date_download": "2020-08-11T23:15:38Z", "digest": "sha1:77SIWVQD45RB4INLVEHXAODOOUUGNZQ4", "length": 32885, "nlines": 65, "source_domain": "www9.wsws.org", "title": "இந்திய ஸ்ராலினிஸ்டுகள் எந்த வலதுசாரி போக்கை பின்பற்றுவது என்பது குறித்து மோதிக்கொள்கின்றனர்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇந்திய ஸ்ராலினிஸ்டுகள் எந்த வலதுசாரி போக்கை பின்பற்றுவது என்பது குறித்து மோதிக்கொள்கின்றனர்\nஆழமாக பிளவுபட்டுள்ள, இந்தியாவின் பிரதான ஸ்ராலினிச கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ஹைதராபாத்தில் இன்று தொடங்குகின்ற மூன்றாண்டுக்கு ஒருமுறை நடக்கும் அக்கட்சியின் மாநாட்டிற்குள் நுழைகிறது.\nதொழிலாள வர்க்க நலன்கள் குறித்த நிலைப்பாட்டில் இருந்து பார்க்கும் போது இந்த வேறுபாடுகள் முக்கியத்துவமற்றவையே. இந்நிலையில், அவர்கள் இரண்டு வலதுசாரி அரசியல் போக்குகளை பின்பற்றுவதையேச் சுற்றி வருகின்றனர், அதிலும் குறிப்பாக, சமீப காலம் வரை இந்திய முதலாளித்துவத்தின் முன்னுரிமை பெற்ற அரசாங்கக் கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் வெளிப்படையாக எப்படி இணைவது என்பது பற்றியே மும்முரமாக உள்ளனர்.\nஉலகெங்கிலும் உள்ள ஆளும் உயரடுக்கினரைப் போன்றே, இந்திய முதலாளித்துவ வர்க்கமும், பிற்போக்குவாத, இராணுவவாத மற்றும் சர்வாதிகார ஆட்சி முறைகளை தழுவி நிற்கும் வலதை நோக்கியே தீவிரமடைந்து வருகின்றது.\n2014 இல் அது, தொழிலாளர் விரோத நவதாராளவாத சீர்திருத்தத்தை தீவிரப்படுத்தவும், மற்றும் உலக அரங்கில் அதன் வல்லரசாகும் இலட்சியங்களை இன்னும் கடுமையாக முன்னெடுக்கவும் நோக்கம் கொண்டு, நரேந்திர மோடியையும் அவரது இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியையும் (BJP) அதிகாரத்திற்கு கொண்டுவந்தது.\nபெருவணிக நிறுவனங்களிடம் இருந்து உற்சாகமிக்க வரவேற்பை பெறும் நோக்கில், பிஜேபி அரசாங்கம், சமூக செலவின வெட்டுக்களை செய்துள்ளது, அதிகரித்தளவில் முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளது (தனியார்மயமாக்கல்), சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நெறிமுறைகளை நீக்கியுள்ளது, மேலும் இந்து வகுப்புவாத பிற்போக்குத்தனத்தை தூண்டுகின்ற அதே வேளையில், சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாகவும் மாற்றியுள்ளது.\nநான்கு ஆண்டுகளாகவே, அங்கு அரசாங்கத்தின் மீது தொழிலாளிகளும் உழைப்பாளிகளும் கொண்டுள்ள எதிர்ப்புக்கு ஒரு பரந்த ஆதரவு அலை நிலவுகிறது, அதாவது, ஒரு கால் நூற்றாண்டிற்கும் அதிகமாக பின்பற்றப்பட்டுவரும் “முதலீட்டாளர் சார்பு” சீர்திருத்தத்தின் பேரழிவுகர விளைவாக கருதப்படுகின்ற மிகப்பெருமளவிலான வேலையின்மை, நீடித்த வறுமை, மற்றும் பரந்த சமூக சமத்துவமின்மை போன்றவற்றின் மீதான பரந்தளவிலான எதிர்ப்பாகவே அதைக் கூறவேண்டும்.\nஇவ்வாறாக உக்கிரமடைந்து வரும் வர்க்கப் போராட்டத்திற்கு பதிலிறுக்கும் வகையில் ஸ்ராலினிஸ்டுகள், நீதிமன்றங்களும், முதலாள��த்துவ அடக்குமுறை எந்திரத்தின் பிற பகுதிகளும் வகுப்புவாத பிற்போக்குக்கு எதிரான போராட்டத்தில் அரண்களாக இருக்க முடியும் எனக் கூறி, தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சிகளுடனும் மற்றும் அரசுடனும் சேர்த்து முடிச்சுப்போடும் அவர்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்கியுள்ளனர்.\nகட்சியின் பொது செயலாளரான சீதாராம் யெச்சூரி தலைமையிலான ஒரு கன்னை, 2019 தேர்தல்களில் காங்கிரஸ் உடனான ஒரு “புரிதலை” ஆதரிக்கிறது என்பதுடன், முன்னாள் பிஜேபி கூட்டாளிகள் உட்பட, பல்வேறு சாதிய மற்றும் பிராந்தியக் கட்சிகளுடனும் வெளிப்படையான கூட்டணிகளை வைத்துக்கொள்ள விரும்புகிறது.\nஇதனுடன் போட்டியிடும் கன்னை யெச்சூரியின் முன்னோடி பிரகாஷ் காரத் தலைமையிலானது. இது, “பிராந்திய முதலாளித்துவ கட்சிகளாக” குணாம்சப்படுத்தப்படும் கட்சிகளையும் உள்ளடக்கி, “அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்டுவதன்” மூலம் “பிஜேபி அரசாங்கத்தை தோற்கடிப்பதே பிரதான பணி” என்பதை ஒப்புக்கொள்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி உடனான தேர்தலுக்கு முந்தைய எந்தவொரு “புரிதல் அல்லது தேர்தல் கூட்டணியை” எதிர்க்கிறது.\nஇந்திய ஊடகங்கள், ஒரு உறுதிப்பாடுள்ள “காங்கிரஸ் எதிர்ப்பு” கன்னையின் தலைவராக காரத்தை சித்தரித்து வருகின்றன. ஆனால் அதன் மீதான அடையாளத்திற்கு முற்றிலும் பொருந்தாதாக அது உள்ளது. பிஜேபி ஆட்சிக்கு மீண்டும் திரும்புவதை தடுப்பதற்கு தேவைப்பட்டால், வாக்குகள் எண்ணப்பட்டவுடன், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஒரு அரசாங்கத்தையே சிபிஎம் விரும்பும், அது கட்சியின் பொதுச் செயலாளராக காரத் இருந்தபோது முதல் மூன்று ஆண்டுகளில் சிபிஎம் நடந்து கொண்டதைப் போன்றதாக இருக்கும்.\nஅல்லது, காரத்தும் அவரது ஆதரவாளர்களும் தெளிவுபடுத்தியது போல், காங்கிரஸ் கட்சியுடன் பெயரளவிலான கூட்டணி எதையும் சிபிஎம் வைத்துக்கொள்ளாத நிலையில், தமிழ்நாட்டில், காங்கிரஸூடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ள திராவிட முன்னேற்ற கழகம் (DMK) போன்ற கட்சிகளுடன், சிபிஎம் தேர்தல் கூட்டணிகள் உருவாக்குவதை அவர்கள் எதிர்க்கவில்லை.\nஇரு பிரிவினருக்கும் இடையேயான வேறுபாடுகள் எவ்வளவு குறுகியவை என்பது, சிபிஎம் இன் வாராந்திர ஆங்கில மொழி இதழான People’s Democracy இன் மார்ச் 25 தேதிய வெளி���ீட்டில் காரத் எழுதிய தலையங்கம் மூலம் நிரூபிக்கப்பட்டது. இது, “பிஜேபி அல்லாத எந்தவொரு கட்சியுடனும்” என்ற ஒரு தேர்தல் மூலோபாயத்திற்கு தீவிரமாக அழைப்பு விடுத்தது, அதன்படி, பிஜேபி மற்றும் அதன் தேர்தல் கூட்டணிகளை தோற்கடிப்பதற்கு சிறந்த வழியாக அந்தந்த மாநிலத்தில் அதனை எதிர்க்கும் எந்தவொரு கட்சியானாலும் அதனை ஆதரிப்பதன் மூலமாக “பிஜேபி விரோத வாக்குகளை மொத்தமாக சேகரிப்பதற்கு” சிபிஎம் உதவும். மேலும், “நவதாராளவாத” காங்கிரஸ் உடனான தேர்தல் “கூட்டணி அல்லது புரிதல்” குறித்து அவரது எதிர்ப்பை பலமுறை வெளிப்படுத்துகின்ற போதிலும், காங்கிரஸ் வலுவான எதிர்க்கட்சியாக உள்ள மாநிலங்களிலெல்லாம் அதனுடனான கூட்டணி அமைக்கவும் இது பொருந்துவதாக இருக்கும் என்ற சிபிஎம் இன் “வாக்கு சேகரிப்பு” கொள்கையையும் காரத் தெளிவுபடுத்தியுள்ளார்.\nஒரு சில நாட்களுக்குப் பின்னர், சிபிஎம் இன் மத்தியக் குழு இதன் கருத்தாக்கத்தை நடைமுறைப்படுத்தியது. இது, காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகாவில், மே 12 இல் நடத்தப்படவுள்ள மாநிலத் தேர்தல்களில் குறிப்பிட்ட தேர்தல் மாவட்டத்தில் பிஜேபி வேட்பாளரை விட பெரும்பாலும் மிகுந்த வாய்ப்புள்ள வேட்பாளர் எவரோ அவருக்கு ஆதரவளிக்குமாறு வாக்காளர்களை வலியுறுத்தியது.\nசிபிஎம், செங்கொடிகளை அசைத்தும், எப்போதாவது ஒரு “சோசலிச” எதிர்காலத்தைப் பற்றி உரத்த குரலெழுப்பும் அதேவேளை, அது இந்திய அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக பல தசாப்தங்களாக செயல்பட்டு வந்துள்ளது.\nஇரண்டு தசாப்தங்களாக, 1989 முதல் 2008 வரை, சிபிஎம் மும் அதன் இடது முன்னணியும் ஒரு தொடர்ச்சியான வலதுசாரி இந்திய அரசாங்கங்களை தக்க வைத்தன, அவற்றில் பெரும்பாலானவை காங்கிரஸ் தலைமையிலானவையே. இந்திய முதலாளித்துவத்தின் சுதந்திரத்திற்கு பிந்தைய அரசு தலைமையிலான அபிவிருத்தித் திட்டத்தின் கடும் வீழ்ச்சியுடன், 1991 இல் தொடங்கி இந்த அரசாங்கங்கள், பூகோள மூலதனத்திற்கு மலிவு உழைப்பு புகலிடமாக இந்தியாவை மாற்றும் மற்றும் வாஷிங்டன் உடன் முன்னெப்போதும் கொண்டிராத வகையிலான உறவுகளை முன்னெடுக்கும் வகையிலான இந்திய முதலாளித்துவத்தின் புதிய திட்ட நிரலை அமுல்படுத்தின.\nஇரண்டு கன்னைகளுமே இந்த சாதனையை பாதுகாக்கின்றன, அத்துடன் கடந்த கால் ந���ற்றாண்டாக சிபிஎம் ஆட்சியமைத்துள்ள மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில், வெளிப்படையாக அவர்கள் குறிப்பிடும் “முதலீட்டாளர் சார்பு” கொள்கைகளை திணிப்பதையும் பாதுகாத்தனர்.\nஒரு நீலக்கடல் கடற்படை மற்றும் அணுவாயுத முத்தொகுதி ஆகியவற்றின் அபிவிருத்தி மூலமாக, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இந்திய இராணுவத்தின் மிகப் பெருமளவிலான விரிவாக்கம் உட்பட, இந்திய ஆளும் வர்க்கத்தின் வல்லரசாகும் அபிலாஷைகள் மீது சிபிஎம் காட்டும் ஆதரவிலும் எந்தவித வேறுபாடுகளையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை.\nமேலும், யெச்சூரி மற்றும் காரத்தின் கன்னைகள் ஒரு போலித்தனமான ஏகாதிபத்திய எதிர்ப்பை ஊக்குவிப்பதிலும் ஒற்றுமையாக உள்ளன. வாஷிங்டன் உடனான இந்திய முதலாளித்துவத்தின் இராணுவ-மூலோபாய கூட்டாண்மைக்கும், மற்றும் எப்போதும் அதிகரித்து வரும் போர் அபாயத்திற்கும் எதிரான ஒரு உலக சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தின் அபிவிருத்தியை அவர்கள் மாற்றாக முன்வைக்கவில்லை, ஆனால், “பன்னாட்டு உலக ஒழுங்கிற்கும்” மற்றும் இந்திய உயரடுக்கு அதன் “மூலோபாய சுயாட்சி” ஐ உறுதிபடுத்துவதற்கும் அழைப்பு விடுக்கிறது, எனவே, அது தனது சொந்த சூறையாடும் நலன்களை இன்னும் சுதந்திரமாக தொடர முடியும்.\nஇருப்பினும், இரு கன்னைகளும் நீண்டகால மோதல்களில் உள்ளன. உண்மையில், அதனால் தான், கடந்த இரண்டு ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் கசப்புடன் அவர்கள் பிளவுபட்டு இருந்தனர், எக்கணமும் பிளவு ஏற்படலாம் என்பதற்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாமல் இருந்தது.\nஇந்த வாரம் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட வேண்டிய அவரது முக்கிய அரசியல் தீர்மானத்தை மத்திய குழு நிராகரித்து, காரத் சமர்ப்பித்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட பின்னர், கட்சித் தலைவராக தனது இராஜினாமாவை யெச்சூரி ஜனவரியில் முறையாக அறிவித்தார்.\nகட்சி தலைமையின் உத்திரவின் பேரில், அவரது பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கு யெச்சூரி ஒப்புக்கொண்டார். ஆனால், அவரும் அவரது ஆதரவாளர்களும், இந்த வாரம் மாநாட்டில் காரத் பிரிவின் “தந்திரோபாய வழி” யை முறியடிக்கும் அவர்களது உரிமையை நிலைநாட்டுவர் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.\nசெய்தி ஊடக அறிக்கைகளின் படி, ஐம்பதிற்கும் மேலான பக்கங்கள் கொண்ட தீர்மானம் ஏழாயிரத்திற்கும் மேலான திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அதிக எண்ணிக்கையிலான திருத்தங்களுக்கான காரணமாக, அவை கட்சி தலைமைக்குள் இருக்கின்ற கொள்கை பிளவையே நேரடியாக சார்ந்திருப்பதாக கூறப்படுகிறது.\n2015 இல் நடந்த கட்சியின் கடைசி மாநாட்டின் போதுதான் பொதுச் செயலாளர் பதவியை யெச்சூரி ஏற்றார் என்றாலும், மீண்டும் அவரை அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதை சவால் செய்யவும் காரத் பிரிவு தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் மத்திய குழு தான் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் என்பதுடன், மாநாட்டின் முடிவில் அது அறிவிக்கப்படும்.\nஆழ்ந்த கோஷ்டி பிளவுகளின் பின்னணியில் கட்சிக்கான தேர்தல் ஆதரவில் ஒரு பெரும் இழப்பு உள்ளது, அதற்கு காரணம், இக்கட்சி ஆட்சி அமைத்த மாநிலங்களில் வலதுசாரி கொள்கைகளை அது அமுல்படுத்தியது மற்றும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கங்கள் உடன் அது கொண்டிருந்த நெருங்கிய அடையாளம், மற்றும் இந்திய அரசியல் ஸ்தாபகத்திற்குள் அதற்கு இருக்கும் செல்வாக்கு போன்றவற்றின் விளைவுகள் தான்.\nமிக சமீபத்தில் 2009 வரையிலும், இந்திய பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய சக்தியாக சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி இருந்தது, மற்றும் 1977 முதல் ஆட்சி அமைத்திருந்த மேற்கு வங்கம் உட்பட மூன்று மாநிலங்களில் ஆட்சி செய்தது.\nதற்போது, அதற்கு தேசிய பாராளுமன்றத்தின் மேல் சபையில் ஒரு டசினுக்கும் குறைவான இடங்கள் தான் உள்ளது, மேலும் கேரள மாநிலத்தில் மட்டுமே அரசாங்கம் அமைத்துள்ளது.\nமேற்கு வங்கத்தை தளமாகக் கொண்ட யெச்சூரி பிரிவு, அம்மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பிஜேபி இடையே அதிகரித்துவரும் தேர்தல் துருவமுனைப்பின் காரணமாக, காங்கிரஸ் கட்சி உடன் வெளிப்படையான தேர்தல் கூட்டணி அமைக்காவிட்டால் 2019 தேர்தல்களில் அது துடைத்துக் கட்டப்படும் என்று அஞ்சுகிறது.\nமற்றொரு புறம், கேரளாவை தளமாகக் கொண்ட காரத் பிரிவு, அம்மாநிலத்தில் இடது முன்னணியின் பிரதான எதிரியாக காங்கிரஸ் கட்சி உள்ள நிலையில், அதனுடனான எந்தவொரு வெளிப்படையான சிபிஎம் இன் கூட்டணியோ அல்லது “புரிதலோ” அவர்களது வாய்ப்புகளை அங்கு சேதப்படுத்தும் என்று நம்புகிறது.\nஇத்தகைய முரண்பட்ட த���ர்தல் கட்டாயங்களுக்கு மேலாக, சிபிஎம் இணைந்த இந்திய தொழிற்சங்கங்களின் மைய அதிகாரத்துவத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய காரத் கன்னை, காங்கிரஸ் உடன் சிபிஎம் கூட்டணி அமைப்பதால் உழைக்கும் மக்களிடையே அது இன்னும் அதன் மதிப்பை இழக்க நேரிடும் என்பதுடன், இச்சூழ்நிலைகளின் கீழ் இடதை நோக்கிய ஒரு விரைவான மாற்றமும் நிகழக்கூடும் என்ற அதன் அச்சத்தை கொண்டுள்ளது. இது தொடர்பாக, ஜேர்மி கோர்பினின் பிரிட்டிஷ் தொழிற் கட்சி (இடது) க்கு, அதாவது சிக்கன நடவடிக்கை மற்றும் போரை எதிர்ப்பதற்கான அவருடைய கூற்றுக்களுக்கு இருந்த பெரும் ஆதரவை காரத் முன்னிலைப்படுத்திக் காட்டினார்.\nஅள்ளி வீசப்பட்ட அதன் இடது வாய் வீச்சுக்கள் சிதைக்கப்பட்ட நிலையில், சமூக எதிர்ப்பை கட்டுப்படுத்துவதிலும் மற்றும் அரசியல் ரீதியாக திசைதிருப்புவதிலும் அவர்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பதை இந்திய முதலாளித்துவத்திற்கு நிரூபிப்பதன் மூலமாக ஸ்ராலினிஸ்டுகள் அவர்களது செல்வாக்கை மீட்டெடுக்க முடியும் என்ற கணக்கீட்டின் அடிப்படையில் “மக்களின் இயக்கங்களை” கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துமாறு சிபிஎம் க்கு காரத் அழைப்பு விடுக்கிறார்.\nதொழிலாள வர்க்கத்திடையே பெருகிவரும் எதிர்ப்பு தொடர்பான ஸ்ராலினிஸ்டுகளின் உண்மையான அணுகுமுறை நன்றாக எடுத்துக்காட்டப்பட்டது எதில் என்றால் இந்தியாவின் பூகோள அளவில் இணைக்கப்பட்ட உற்பத்தி தொழில்களில் நிலவுகின்ற மலிவுகூலி உழைப்பு நிலைமைகளுக்கு சவாலாக இருந்ததற்காக, ஜோடிக்கப்பட்ட கொலைக் குற்றச்சாட்டுக்களின் பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி தொழிலாளர்களை அவர்கள் கைவிட்டதில் தான்.\nஇந்தியா முழுவதிலும் உள்ள வேலை வழங்குநர்கள் வழமையாக “மாருதி சுசூகி நிறுவனத்தில் நடந்ததை” சுட்டிக்காட்டி தொழிலாளர்களை அச்சுறுத்தவும் தொழிலாளர் எதிர்ப்பை ஒடுக்கவும் முனைகின்றனர் என்பது பொதுவாக தெரிந்த விஷயமாக இருந்தாலும் கூட, மாருதி சுசூகி தொழிலாளர்களை தனிமைப்படுத்தும் அவர்களது முயற்சிகளை தொடர்வதாக, ஸ்ராலினிஸ்டுகளின் 50 பக்கங்களுக்கு மேற்பட்ட தீர்மானம், மாருதி சுசூகி தொழிலாளர்கள் பற்றிய அல்லது அவர்களது நிலைமை பற்றிய எந்தவொரு குறிப்பையும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக���கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jobdescriptionsample.org/ta/retail-auditor-job-description-roles-and-responsibility-sample/7", "date_download": "2020-08-11T21:07:25Z", "digest": "sha1:RW53SLMKWQO7ZWUFYPLTACOWHEDEMLY4", "length": 19148, "nlines": 92, "source_domain": "jobdescriptionsample.org", "title": "சில்லறை ஆடிட்டர் வேலை விளக்கம் / பாத்திரங்கள் மற்றும் பொறுப்பு மாதிரி – JobDescriptionSample.org", "raw_content": "JobDescriptionSample.org வேலை விளக்கம் பெரும் வசூல்\nநாணயம், வழங்கும், மற்றும் ஆச்சரியப்படுத்தும் எந்திர servicers மற்றும் Repairers வேலை விளக்கம் / கடமை மாதிரி மற்றும் வேலை வாய்ப்புகள்\nவிமான வெளியீடு மற்றும் மீட்பு நிபுணர்கள் வேலை விளக்கம் / பொறுப்பு டெம்ப்ளேட் மற்றும் அசைன்மெண்ட்ஸ்\nகாந்த அதிர்வலை வரைவு தொழில்நுட்ப வல்லுநர் வேலை விளக்கம் / கடமை மாதிரி மற்றும் செயல்பாடுகளை\nவிற்பனை முகவர்கள், நிதி சேவைகள் வேலை விளக்கம் / ஆப்ளிகேஷன் மாதிரி மற்றும் செயல்பாடுகளை\nசமையல்காரர்களுக்கு மற்றும் தலைமை சமையல்காரர்கள் வேலை விளக்கம் / பொறுப்புடைமை டெம்ப்ளேட் மற்றும் பாத்திரங்கள்\nகேமிங் மாற்றம் நபர்கள் மற்றும் பூத் காசாளர்கள் வேலை விளக்கம் / பணிகள் மற்றும் பொறுப்புணர்வு டெம்ப்ளேட்\nகுழந்தை நல மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர் வேலை விளக்கம் / கடமை டெம்ப்ளேட் மற்றும் பாத்திரங்கள்\nசிமெண்ட் மேசன்களாவர் மற்றும் கான்கிரீட் Finishers வேலை விளக்கம் / பாத்திரங்கள் மற்றும் கடமை டெம்ப்ளேட்\nரேடியாலஜி தொழில்நுட்ப வல்லுநர் வேலை விளக்கம் / பணிகள் மற்றும் கடமை மாதிரி\nவிலங்கு கட்டுப்பாட்டு தொழிலாளர் வேலை விளக்கம் / ஆப்ளிகேஷன் டெம்ப்ளேட் மற்றும் செயல்பாடுகளை\nமுகப்பு / சில்லறை / சில்லறை ஆடிட்டர் வேலை விளக்கம் / பாத்திரங்கள் மற்றும் பொறுப்பு மாதிரி\nசில்லறை ஆடிட்டர் வேலை விளக்கம் / பாத்திரங்கள் மற்றும் பொறுப்பு மாதிரி\nஒட்டுமொத்த நிர்வாகி ஏப்ரல் 7, 2016 சில்லறை 1 கருத்து 1,122 பார்வைகள்\nசில்லறை சந்தைப்படுத்தல் செயற்பாட்டு முகாமையாளர் வேலை விளக்கம் / பாத்திரங்கள் மற்றும் பொறுப்பு மாதிரி\nசில்லறை விற்பனை பிரதிநிதி வேலை விளக்கம் / பாத்திரங்கள் மற்றும் பொறுப்பு மாதிரி\nசில்லறை விற்பனை பிரதிநிதி வேலை விளக்கம் மாதிரி\nசில்லறை பிராண்டுகள் நெருங்கிப்பழகுவார் வேலை தொழில் தொடர்வதற்கும் ஆதரவு உறுதி மற்றும் சேவை தோல்விகளைத் தடுப்பதற்கு\nநன்கு இடத���தில் அனைத்து தற்போதைய ஒப்பந்தங்கள் கொண்டு பழகியிருக்கிறார் அவர்களில் சிறந்த சேவை பெறுகின்றன இருங்கள்\nஉள்ள அளிப்பு மற்றும் தேவை மேலாண்மை ஒருங்கிணைப்பு மாதிரிகள் பரிந்துரை மற்றும் நிறுவனங்கள் முழுவதும் சப்ளை செயின் தலைவர் செலவு குறைப்பு மற்றும் லாபத்தை அடைய – சில்லறை\nவிநியோக சங்கிலி அனைத்து அம்சங்களிலும் உள்ள முன்னேற்றங்கள் ஆராய்ச்சி சிறந்த நடைமுறை விநியோகச் சங்கிலி இயக்கங்களுக்கு செயல்படுத்த ஆதரவு\nஅனைத்து உள் வாடிக்கையாளர்களுடன் நெருங்கிய இணைந்து வேலை தங்கள் தேவைகள் தெளிவாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன மற்றும் நடவடிக்கைகளை அவர்களை சந்திக்க எடுத்து இருப்பதை உறுதி செய்ய\nதற்போதைய வியாபாரத்தில் பல்வேறு பணி திட்டங்கள் தொடர்ச்சியான முன்னேற்றத்தின் ஆதரவு\nவளர்ச்சிகளின் கண்காணி அடையாளம் மற்றும் சிறந்த சர்வதேச பயிற்சி செயல்படுத்த ஆதரவு\nநேரடிகள் மற்றும் அல்லது அகக் கட்டுபாட்டு செயல்முறைகள் தற்போதைய கணினிகளுக்கு வளர்ச்சி கீழ் அமைப்புகள் பாதுகாப்பு மதிப்பீடுகளை மற்றும் அல்லது மேம்பாடுகள் செய்கிறது\nதகவல் அமைப்புகள் பயன்பாட்டு மேம்பாடு செயல்படுத்த மதிப்பிடுகிறது மற்றும் செயலாக்க என்பதை உத்தரவாதமளித்துக் தணிக்கை கவனத்தை இடர்கள்\nதிட்டமிட்ட தணிக்கை பணிகள் இயக்கும் பொழுது முடிவுகளைக் உள் தணிக்கை ஊழியர்கள் இயக்குனருக்கான மற்றும் அறிக்கையிடல்\nமென்பொருள் கருவிகள் பயன்படுத்தி தரவு பிரித்தெடுத்தல் பகுப்பாய்வு மற்றும் பாதுகாப்பு மதிப்பீடுகளை நடத்துகிறது\nதரவு ஓட்டம் தரவு ஒருமைப்பாடு மற்றும் கணினி பாதுகாப்பு முழு புரிதல் உறுதி தகவல் தொழில்நுட்பத் துறையில் வணிக கூட்டாளிகளுடன் தொடர்பு செயல்படுகிறது\nஐ.டி வணிக தகவல் இரகசியத்தன்மை ஒருமைப்பாடு மற்றும் கிடைப்பது தொடர்பான மட்டுப்படுத்த தகவல் தொழில்நுட்பம் கட்டுப்பாடு கூறுகள் மதிப்பிடுகிறது\nதிட்டங்கள் மற்றும் வாடிக்கையாளர் சர்வர் தொழில்நுட்ப வசதிகளின் தணிக்கைகள் செயல்படுத்தி ஐ.டி கணக்கிடுகிறது அகக்கட்டுப்பாடுகள் மற்றும் தேவை செயல்களை அடையாளங்காண நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து வேலை\nதயார் மற்றும் பரிசுகளை எழுதி நடவடிக்கைகளை மேம்படுத்த மற்றும் செயலாக்கங்கள் வரை பின்பற்ற பரிந்துரைகளை கூடிய அமைப்புகள் வடிவமைப்பு மற்றும் திறன் பற்றிய வாய்வழி அறிக்கைகள்\nஉடன் ஆலோசிக்கிறது மற்றும் தேவையான கணினிமயமாக்கப்பட்ட தகவல் அமைப்புகளைக் மற்றும் பொது வியாபார செயல்பாடுகளின் மீதான தொடர்பான பல்வேறு இயக்க பிரச்சினைகளில் அக தணிக்கை தலைவர் ஆலோசனை\nஅக தணிக்கை தலைவர் ஒதுக்கப்பட்ட தொடர்பான வேலைகளுக்குப் மேற்கொள்ளுதல்\nஇணக்கம் செயல்பாட்டின் அனைத்து அம்சங்களிலும் தணிக்கைப் ஆதரவை வழங்குங்கள்\nவிமர்சனம் உள் கட்டுப்பாடு பரிசோதனை இணை மூல மற்றும் ஊழியர்கள் அக தணிக்கையாளர்கள் இணைந்து பாடினார் செய்ய\nகட்டுப்பாடு மேம்பாடுகளுக்கு மேலாண்மை பரிந்துரைகள் மற்றும் மாற்று திட்டங்களை வழங்கும் அபிவிருத்தி\nமதிப்பாய்வு தணிக்கை இடங்களில் இயக்க முடிவு மதிப்பீடு மற்றும் சிக்கல்கள் இருப்பதாகத் உத்தரவாதத்துடன் போன்ற பரிந்துரைகளை வழங்க\nவேண்டுகோளின் பேரில் புதிய தொழில்கள் முயற்சிகளை கணக்கியல் உள் கட்டுப்பாட்டு அமைப்புத் மதிப்பீடு பங்கேற்க\nவணிக நிதி மற்றும் செயல்முறை இடர் மதிப்பீடுகளின் செயல்திறன் ஆண்டுதோறும்\nதேவைகள் கணக்கியலில் இளங்கலை ங்கள் பட்டம்\nசிறந்த தொடர்பு திறன்கள் வாய்வழி மற்றும் எழுத்துமூலமான\nபிரிவு அறிவு 404 SEC விதிமுறைகளை இன்\nகிளைகள் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளில் துறைகளில் சில்லறை தணிக்கைகள் பங்கேற்கிறது\nஆதாரங்கள் தரவு ஆராய்தல் பெறுதல் மற்றும் மதிப்பீடு செய்யும் வழிமுறையாக பரிந்துரைக்கிறது\nமூலோபாயம் நோக்கங்கள் கொள்கைகள் தரத்தை நடைமுறைகள் மதிப்பீட்டிலும், நடத்துகிறது மற்றும் உதவிகள்\nகிளை வெவ்வேறு வணிகப் பகுதிகள் செயல்திறன் மற்றும் அக கட்டுப்பாடுகளின் செயல்திறனையும்\nதணிக்கை மேற்பார்வையின் கீழ் புதுப்பித்தல் தணிக்கை நிரல்களை உருவாக்குவதற்குப் உதவ\nவரைவு ஒடுக்குவதற்கான சக தொழில்நுட்ப உதவி வழங்குகிறது\nமற்றும் தணிக்கைகள் களப்பணி முடித்த\nவிமர்சனம் பரிவர்த்தனைகள் பதிவுகள் அறிக்கைகள் மற்றும் துல்லியம் முறைகள் மற்றும் ஆவணப்படுத்துகிறது\nபல்வேறு கிளைகள் மற்றும் பெற தொடர்புடைய பிரிவுகளில் துறைகளின் ஊழியர்கள் ஒருங்கிணைந்து\nஉள் தணிக்கை நடவடிக்கைகள் தேவையான தகவல்கள்\nவேலை ஆவணங்களை பதிவு மற்றும் ஒதுக்கப்படும் தணிக்��ை திட்டம் தரவுகளை சுருக்கி என்று தயார்\nசரிபார்க்க மற்றும் ஒவ்வொரு வெளிப்படையான குறைபாடு மற்றும் ஆவணம் விளக்கங்கள் மற்றும் காரணங்கள் பெற இயக்க பணியாளர்கள் உடன் வெளிப்படையான குறைபாடுகள் பூர்வாங்க விவாதங்கள் வைத்திருக்கிறது\nதொடர்புடைய அக தணிக்கை கையேடு இணங்க உள் தணிக்கை நடவடிக்கைகள் நடத்துகிறது\nமுந்தைய கவாலி ஆடியோ அதே போன்ற தெரிவித்ததாவது கேட்க எப்படி \nஅடுத்த புகைப்படக்காரர் வேலை விளக்கம்\nசில்லறை ஆய்வாளர் வேலை விளக்கம் மாதிரி\n - ஆஸ்திரேலிய வலைப்பதிவு மையம்\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nFacebook இல் எங்களை கண்டறிய\n© பதிப்புரிமை 2020, அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/%E0%AE%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-08-11T22:17:04Z", "digest": "sha1:WCLF6UVQTQF7JDAIS5ZGFC3OIKKGTGW4", "length": 12548, "nlines": 91, "source_domain": "makkalkural.net", "title": "ஈச்சனாரி மேம்பாலத்தில் சோதனை ஒட்டம். 13ந் தேதி முதல் வாகனங்களுக்கு அனுமதி – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஈச்சனாரி மேம்பாலத்தில் சோதனை ஒட்டம். 13ந் தேதி முதல் வாகனங்களுக்கு அனுமதி\nரூ.25 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட ஈச்சனாரி மேம்பாலத்தில் நேற்று வாகனங்களை இயக்கி சோதனை ஒட்டம் நடைபெற்றது. இது வெற்றிகரமாக முடிந்ததால் வருகிற 13ம் தேதி முதல் மேம்பாலத்தில் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட உள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி கோவை –பொள்ளாச்சி அதிவிரைவு சாலைக்காக பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வந்தன. இதில் ஈச்சனாரி பகுதியில் ரூ.25 கோடி செலவில் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு மேம்பால பணிகள் நடைபெற்றது. இதனால் வாகனங்கள் அனைத்தும் மதுக்கரை மார்க்கெட், மலுமிச்சம்பட்டி வழியாக திருப்பி விடப்பட்டன. இதன் காரணமாக கோவையில் இருந்த பொள்ளாச்சி செல்வதற்கும், பொள்ளாச்சியிலிருந்து கோவை வருவதற்கும் 30 நிமிடம் கூடுதலானது. மேலும் மதுக்கரை மார்க்கெட் சாலை பகுதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டு வந்தது.\nஇந்நிலையில் தற்போது மேம்பால பணிகள் முழுமையாக முடிவடைந்து உள்ளன. எனவே நேற்று மேம்பாலத்தில் வாகனங்களை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் உதய வங்கர் கூறியதாவது.ஒரு கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்ட ஈச்சனாரி மேம்பாலத்தில் வாகன சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. எனவே வருகிற 13ந் தேதி முதல் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்பட உள்ளது. இதனால் மதுக்கரை மார்க்கெட் சாலை வழியாக வாகனங்கள் சுற்றி வருவது தவிர்க்கப்படும். வாகன போக்குவரத்து விரைவாக நடைபெறும். இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளதன் மூலம் கோவை–பொள்ளாச்சி இடையே விரைவாக சென்று வரக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.\nடெல்லி மத பிரசங்க கூட்டத்தில் பங்கேற்றோரை கண்டுபிடிக்க நாடு முழுவதும் தேடுதல் பணி தீவிரம்\nபுதுடெல்லி, ஏப். 1 டெல்லி மத பிரசங்க கூட்டத்தில் பங்கேற்றோரை கண்டுபிடிக்க நாடு முழுவதும் தேடுதல் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தடை உத்தரவு அமலில் இருக்கும் போதே, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மத பிரசங்க கூட்டத்தை நடத்தி, கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்ததாக, டெல்லி நிஜாமுதீன் பகுதி ஜமாத் நிர்வாகம் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற 7 பேர், கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். இதில் பங்கேற்ற பலர், விமானம், ெரயில், பஸ் […]\nஅப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா தொற்று நோய் சவால் சிகிச்சையில் 201 முதியவர் உயிர் பிழைத்து வீடு திரும்பினர்\nஅப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா தொற்று நோய் சவால் சிகிச்சையில் 201 முதியவர் உயிர் பிழைத்து வீடு திரும்பினர்: துணை சேர்மன் பிரீதா ரெட்டி தகவல் சென்னை, மே. 8– சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா தொற்று நோய், சவால் சிகிச்சையில் 201 முதியவர்கள் உயிர் பிழைத்து வீடு திரும்பினர். 50 படுக்கைகளுடன் தயார் நிலையில் சிகிச்சைக்கு மருத்துவர் உள்ளனர். ஒரு நோயாளிக்கு ஒரு நர்ஸ் வீதம் சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளித்து வெற்றி கண்டுள்ளதாக இதன் துணை சேர்மன் […]\nதிருவாரூர் மாவட்டத்தில் 88% பேர் டிஸ்சார்ஜ்: அமைச்சர் காமராஜ் தகவல்\nகொரோனா தொற்று சிகிச்சை திருவாரூர் மாவட்டத்தில் 88% பேர் டிஸ்சார்ஜ்: அமைச்சர் காமராஜ் தகவல் திருவாரூர், ஆக.7– திருவாரூர் மாவட்டத்தினை பொறுத்தவரையில் 88 சதவீத நபர்கள் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிய���ள்ளனர் என உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பேரூராட்சி தெற்குவீதியில் நடைபெற்ற மருத்துவ முகாமினை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுரகுடிநீர் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமை வகித்தார். பின்னர் அமைச்சர் இரா.காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:– […]\nசோனாலிகா டிராக்டர் விற்பனை அதிகரிப்பு\nஉயிரையும் உடலையும் பாதுகாக்க வழி என்ன சாலை விதிகள், உணவு முறைகள் கவனத்துடன் பின்பற்றினால்போதும்\nசுந்தரம் பைனான்ஸ் ரூ.166 கோடி லாபம்: நிர்வாக இயக்குனர் டி.டி. சீனிவாசராகவன் தகவல்\nஏழை மக்கள் படிப்பிலும் பொருளாதாரத்திலும் முன்னேறுவது எப்படி\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி அடிப்படை வட்டி விகிதம் 9.35 சதவீதமாக குறைப்பு\n‘கொரோனா’ பிணங்களை புதைக்க நான் வருகிறேன்: நடிகர் மன்சூர் அலிகான் அறிவிப்பு\nஇறந்த மனைவிக்கு மெழுகுசிலை: புதுமனை புகு விழாவில் நெகிழ வைத்த கணவன்\nசுந்தரம் பைனான்ஸ் ரூ.166 கோடி லாபம்: நிர்வாக இயக்குனர் டி.டி. சீனிவாசராகவன் தகவல்\nஏழை மக்கள் படிப்பிலும் பொருளாதாரத்திலும் முன்னேறுவது எப்படி\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி அடிப்படை வட்டி விகிதம் 9.35 சதவீதமாக குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/authors/keerthivarma.html", "date_download": "2020-08-11T21:09:50Z", "digest": "sha1:4EY4672DIN3QLHRA4HGMVFIBJDKND45C", "length": 10239, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "Author Profile - Keerthi Varma", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக்கில் செமயாக கலாய்க்கப்படுவர்களின் படங்கள்..இதோ...\nஇன்றைக்கு நாம் பார்க்க இருக்கும் படங்கள் அனைத்தும் பேஸ்புக்கில் செமயாக கலாய்க்கபடுபவர்களின் படங்கள் தாங்க. ...\nவிண்டோஸ் 7ல் இருக்கும் சில முக்கியமானவைகள்....\nஇன்றைக்கு விண்டோஸ் 7 ஆனது அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது எனலாம். மேலும், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் ம...\nலினோவா வெளியிட்ட புதிய பிரம்மாண்ட மொபைல்...\nஇன்றைக்கு ஸ்மார்ட் போன் சந்தையில் குறுகிய காலத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றது லினோவா நிறுவனம். இதன் ...\nஎல்.ஜி நிறுவனத்தின் 32GB க்கு இன்பில்ட் மெமரி கொண்ட மொபைல்...\nஇன்றைக்கு ஸ்மார்ட் போன் உலகில�� ஒரு இடத்தை பிடிக்க தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது எல்.ஜி(LG) நிறுவனம். வீட்டு...\nசூப்பர் ஆப்ஷன்களுடன் வெளிவந்த ஸியோமியின் புது மொபைல் இதோ...\nஇன்றைக்கு மொபைல் உலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றது ஸியோமி(Xiaomi) நிறுவனம். அந்தவகையில் தற்போது புதிதாக ஒர...\nசிரிக்க நீங்க ரெடியாங்க....இதோ சிரிப்பு படங்கள் உங்களுக்காக...\nஇன்றைக்கு நாம் பார்க்க இருக்கும் இந்த படங்கள் அனைத்துமே செமயான காமெடி படங்கள் தாங்க. இதோ அந்த படங்களில் என்னல...\nவிண்டோஸ் 8 சில தகவல்கள் உங்களுக்காக....\nஇன்றைக்கு விண்டோஸ் சிஸ்டத்தில், ஹார்ட் டிஸ்க்கில் பைல்கள் ஒரே சீராக ஒரே இடத்தில் எழுதப்பட மாட்டாது. டிஸ்க் பயன...\nஜி மெயிலில் உள்ள ஷார்ட் கட்ஸ்...\nஇன்றைக்கு அனைவராலும் பயன்படுத்தப்படும் மெயில் எது என்றால் அது ஜி மெயில் தான் எனலாம். மவுஸின் கர்சரை அங்கும் இங...\nஸியோமி நிறுவனம் வெளியிட்ட புது டேப்லட்....\nகடந்த சில மாதங்களாக ஸ்மார்ட் போன்களில் அதிக ஆர்வம் காட்டி வந்த ஸியோமி(Xiamoi) நிறுவனம் தற்போது புதிதாக டேப்லட் ஒன்...\nகுறைந்த விலை மற்றும் அதிக ஆப்ஷன்ஸ் உள்ள மொபைல்கள்....\nஇன்றைக்கு குறைந்த விலையில் வெளியாகும் பல ஸ்மார்ட் போன்களில் நிறைய ஆப்ஷன்கள் நமக்கு கிடைக்கின்றன. அவற்றை நமக்...\nநோக்கியா லூமியா 630 மொபைலில் உள்ளது இவைதான்...\nஇன்றைக்கு மொபைல் உலகில் நோக்கியா தான் தவறவிட்ட இடத்தை மீண்டும் பெற வேண்டும் என்று கடுமையாக முயன்று வருகின்றத...\nபேஸ்புக் ஜாலி படங்கள் பார்க்கலாமாங்க...இதோ மேலும் படங்களுக்கு\nஇன்றைக்கு நாம பார்க்க போறது பேஸ்புக்கில் செமயாக கலாய்க்கப்படும் பிரபலங்களின் படங்களை தாங்க. இதோ அந்த படங்களை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-08-11T22:40:42Z", "digest": "sha1:GLU2IG2RMH7WNEO3RNUNUKFQWATXLU77", "length": 24591, "nlines": 152, "source_domain": "tamil.rvasia.org", "title": "அப்படியேப்பா | Radio Veritas Asia", "raw_content": "\nவாரத்துல ஞாயிற்றுக்றுக்கிழமைன்னா கொஞ்சம் அதிகமா தூங்குவது என்னுடைய வழக்கம்.\nமத்த நாட்களில் அஞ்சரைக்கு எந்திரிக்கிறதுன்னா ஞாயிற்றுக்கிழமையில காலைல 7 மணிக்குதான் எந்திரிப்பேன். ஏன்னா அன்னைக்கு ஒரு நாளைக்குதான் நான் ஃப்ரீயா இருக்க முடியும்.\nஅது என்னமோ தெரியலைங்க. தூங���கி எழுந்திருச்சதுக்கு அப்புறமா\nஅம்மா எங்க இருந்தாலும் தேடி போயி அவங்க முதுகு மேலே படுத்து அப்படியே கொஞ்சம் தூங்குறது ஒரு தனி சுகம் தான் போங்க. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளெருந்து இது மாதிரிதான் செய்யறது.\nஇது எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த சுகமே தனி. யாருக்குத்தாங்க அம்மாவை கட்டி பிடித்து தூங்க பிடிக்காது\nஇப்படிதாங்க அருணுடைய ஒவ்வொரு நாளும் ஆரம்பிக்கும். அருண் யாருன்னு கேக்கறீங்களா\nஎன்னுடைய வாழ்க்கையிலே அந்த ஞாயிற்றுக்கிழமையில்ல நடந்த அந்த இரண்டு மணி நேர கதையைத்தான் நான் உங்களுக்கு சொல்லப்போறேன்.\nஎப்பவும் போல எந்திரிச்சு நானு அம்மாவைத் தேடிப் போனே. அவங்க சமையலறையில் சமைச்சிக்கிட்டிருந்தாங்க போயி முதுகில படுத்துகிட்டு அப்படியே தூங்கிட்டு இருந்தேன்.\nஅம்மா \"டேய் காபி போடவா டீ போடவா\"ன்னு கேட்டாங்க.\nநானு \"இருமா கொஞ்ச நேரம் தூங்குகிறேன்\" ன்னு சொல்லிக்கிட்டே அப்படியே அவங்க தோளில சாஞ்சுகிட்டு இருந்தேன்.\n\"சரி போய் பிரஷ் பண்ணிட்டு வா\"ன்னு சொன்னாங்க. ஆனா நான் எந்திரிக்கவே இல்லை.\nரெண்டு நாளா கேட்கணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன் அதை இப்போ கேட்கலாம்னு எனக்கு தோணுச்சு.\n\"ஏன்மா அப்பா மூணு நாளா கொஞ்சம் பரபரப்பா பதட்டமா இருக்குறாரே\nஅம்மா, \"டேய் அவரே வந்து உன்கிட்ட சொல்லுவாரு நான் சொல்ல மாட்டே\"ன்னு தட்டிக்கழிச்சிட்டாங்க.\nநான் விடுவேனா... \"அப்போ உங்களுக்கு விஷயம் தெரியும்ல சொல்லுங்க\"ன்னு கேட்டனா...\nஎங்க அம்மாவுக்கு என்கிட்ட ஒரு வீக்னஸ் இருக்கு. நான் ஏதாவது கேட்கிறப்போ என்னுடைய வலது கையால் அவங்களுடைய இடது கன்னத்தை தொட்டு லைட்டா வருடிக்கொண்டே எதைக் கேட்டாலும் கொடுத்துடுவாங்க.\nவருடிக்கொண்டே \"சொல்லுமா சொல்லுமா\"ன்னு கேட்டுக்கொண்டே இருந்தேன்.\n\"முதல்ல போய் பிரஷ் பண்ணிட்டு வா. வந்துட்டு காபி குடி நான் சொல்றேன்\"ன்னு சொன்னாங்க.\nஅந்த ஆர்வம் என்னை தூண்டவே டக்குனு போய் பிரஷ் பண்ணிட்டு குளிச்சு முடிச்சுட்டு வந்து, ஆர்வம் தாங்காம 'சீக்கிரம் சொல்லு மா\" னேன்.\nகையில காபி டம்பளரை கொடுத்துட்டு,\n\"அப்பாவுக்கு இந்த வருஷம் ரிடையர்மெண்ட்ல்ல. ரிட்டயர்மென்ட் காசு வரும்ல்ல. அந்த காசு சம்பந்தமாதா கொஞ்சம் டென்ஷனா இருக்குறாரு. அத வச்சி ஏதோ செய்யணும் அப்படின்னு சொன்னாரு நானும் சரிங்க உங்க இஷ்டப்பிரகா��ம் செய்யுங்க அப்படின்னு சொல்லிட்டேன். சரி எதுக்கும் உங்க அக்கா கிட்ட ஒரு அபிப்ராயம் கேட்டு விடலாமுண்ட்டு மசூதி தெருவுக்கு போயிருக்கிறார்\"னு அம்மா சொன்னாங்க.\nஅங்கதாங்க எங்க அக்காவும் மாமாவும் அவங்களுடைய 2 பிள்ளைகளும் இருகாங்க.\n\"சரி இதுல என்னமா இருக்கு இப்ப படத்டப்படுரதுக்கு\"ன்னு நான் கேட்டேன்.\nஅவங்க \"அடேய் அவரே வந்து உன்கிட்ட சொல்லுவாரா...\nஅவர் வர வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு\"ன்னாங்க.\nஎனக்கா ஒரே குழப்பம். இதுக்கு எதுக்கு அப்பா பதட்டமா இருக்காரு... என்ன நடந்துச்சு... ஒன்னும் புரியலையே... என்கிட்ட சொல்லி இருக்கலாமே...எண்டு பல பல குழப்பங்களும் கேள்விகளும்.\nகாபி குடிச்சிட்டு, பேப்பரையும் லைட்டா பார்த்துட்டு, அம்மா சுட்ட தோசைய சுட சுட ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டுகிட்டு முடிகிற நேரத்தில, அப்பா வீட்டுக்குள்ள வந்து சோபால உட்கார்ந்தார்.\n\"ஏங்க தண்ணி கொண்டு வரவா\"... அம்மா கேட்க, \"கொண்டா கணகம்\" அப்பா சொல்ல, அம்மா தண்ணி கொண்டு வந்து கொடுத்தாங்க.\nஎனக்கு கேக்கலான்னுதான் தோணுச்சு அவரே டென்ஷனில் இருக்கிறார் அவரே சொல்லட்டும் நாம பொறுமையாக இருப்போம்னு விட்டுட்டேன்.\nஅப்பா இப்போ பொறுமையா ஆரம்பிச்சாரு. \"தம்பி\"னு என்ன கூப்பிட்டாரு.\nநானும் \"என்னப்பா\" அப்படினுட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்டேன்.\nஉண்மையிலே எனக்கு ஒன்னும் தெரியாது தாங்க.\nஅப்பா தயக்கத்தோடு இழுத்து இழுத்து பேசினாரு. \"இந்த வருஷம் இன்னும் ஆறு மாசத்துல எனக்கு ரிட்டயர்மென்ட். ரிட்டயர்மென்ட் காசு வரும். ஏற்கனவே நாம் எடுத்த லோன் எல்லாம் போக கைக்கு எட்டு லட்ச ரூபா வரும். அக்கா வீடு கட்டிக்கிட்டு இருக்கறால்ல, அதுக்கு அக்காவுக்கு நாலு லட்சம் உனக்கு 4 லட்சம் அப்படினுட்டு பிரிச்சு வைத்திருந்தேன்\"னாரு.\nநான் குறுக்கிட்டு, \"அப்பா இது உங்க காசு, உங்க இஷ்ட பிரகாரம் செய்யுங்க. என்கிட்ட ஏம்பா இத இவ்ளோ சீக்கிரம் சொல்றீங்க. உங்களுக்கு இஷ்டப்பிரகாரம் செஞ்சிட்டு மீதி இருக்கிறத இந்தாப்பான்னு சொல்லி ஏதாவது கொடுக்க ஆசைப்பட்டீங்ண்ணா குடுங்க, மத்தபடி உங்க விருப்பம்தாம்பா என் விருப்பமும்\"னு சொன்னேன்.\nஅதுக்கு அப்பா \"சந்தோஷம், ஆனாலும் இதை நான் இப்போ உன்கிட்ட சொல்லி ஆகணும். இதில அதிகமாக பாதிக்கப்படுவது நீதான். அதனால உன் விருப்பம் ரொம்ப முக்கியமானது\"னு சொன்னாரு.\nஇப்போ எனக்கு ஒரு வகையான படபடப்பு வந்துடுச்சு. என்னன்னு தெரியலையே அப்படினுட்டு குழப்பமும் வந்துருச்சு. அம்மாவை பார்த்தேன் அவங்க எந்த ரியாக்ஷனும் இல்லாமல் சைலண்டா இருந்தாங்க.\nமனசுக்குள்ள லைட்டா கோவம். 'நீயாவது சொல்லியிருக்கலாமேமா'ன்னு. அம்மாவும் என் பார்வையை புரிஞ்சுகிட்டு, \"இது எனக்கே புதுசா இருக்குடா\"னு சைகையில் சொன்னாங்க.\nஅப்பா மறுபடியும், \"இந்த விஷயமா அக்கா கிட்ட பேச போனேன். அக்காவுக்கு நாலு லட்சம் பத்தாது. அஞ்சரை லட்சம் வேணும்னு கேட்டா.\nஅப்படி குடுத்துட்டா உனக்கு ரெண்டு லட்சம் தான் வரும்\".\nநான் மறுபடியும் குறுக்கிட்டு, \"இதெல்லாம் ஒரு விஷயமே இல்லபபா. விடுங்க எட்டு லட்சத்தையும் அக்காவுக்கே கொடுங்க\" னு நான் சொல்லிட்டேன்.\nஅப்பா அதுக்கு \"இல்லப்பா, நீ இப்படி சொல்லுவேன் எனக்கு தெரியும். ஆனாலும் ஒரு சின்ன ஆசையும் ஒரு சிக்கலும் இருக்கு\".\n\"அக்காவுக்கு அஞ்சரை இலட்சம் குடுக்கணும் வீடு கட்டுர வேலை பாதியிலேயே நிக்குது. மீதி இருக்குற உன் பங்குக்கு, அந்த காசையும் உனக்கு கொடுக்க முடியாம போய்விடுமேன்னு பதட்டமா இருக்கு\"ன்னாரு.\nநானோ சரி அவர் சொல்லட்டும் என்று விட்டுட்டேன்.\n\"அந்த இரண்டரை லட்சத்தை எங்க ஆபீஸ்னுடைய வாட்ச்மேனுடைய பொண்ணு காலேஜ் படிப்பிற்கு கொடுக்கலாமுன்னு நெனச்சிகிட்டு இருக்கிறேன்.\nஅது நல்லா படிக்கிற பொண்ணு. அந்த வாட்ச்மேனாள அவ்வளவு தூரம் சப்போர்ட் பண்ண முடியாது\"ன்னு அவரு சொல்லிட்டு இருக்கப்போவே யாரோ கேட்டு தொரந்த சத்தம் கேட்டுச்சு.\nஅம்மா விடுவிடுன்னு போயி பார்த்துட்டு சிரிச்ச முகமா திரும்பி வந்தாங்க.\nஅப்பா அது யாருன்னு கேட்க, \"உங்கள பாக்கணும் னு சொன்னாங்க உட்காருங்க ன்னு சொல்லிட்டு வந்திருக்கிறேன்\" அப்படின்னு சொல்லிட்டு என்ன பாத்தாங்க.\nஇப்போ நான் பேச வேண்டிய நேரம். நான் பேசுறத வச்சிதன் அப்பாவுக்கு நிம்மதியா சங்கடமா அப்படின்னு தெளிவு வரும்.\nநான் இப்போ பேச ஆரம்பிச்சேன். \"அப்பா உங்க எண்ணம் ரொம்ப நல்லது. அது பிரகாரமே செய்யுங்க. உங்களுக்கு அது நிம்மதியின்னு பட்டா செய்யுங்க.\nஉங்க காசை விட நீங்க தாம்பா எனக்கு உசத்தி\".\nஅப்பாவுக்கு கண்ணுல தண்ணி வந்துடுச்சு. அம்மா சிரிச்சுகிட்டே நான்தா அப்பவே சொன்னேன்ல, அவன் அப்படித்தான் சொல்லுவான்னு\" னு சொன்னாங்க.\nஎங்க அ���்பா அழுதது எனக்காக இல்லிங்க, அந்த பெண் பிள்ளையோட படிப்பு உறுதியானது அந்த சந்தோஷத்துல.\nதிடீர்னு வெளியில உட்கார்ந்து இருந்தவங்க உள்ளே வந்தாங்க. அது வேற யாரும் இல்ல எங்க அக்காவும் மாமாவும்.\nவந்தவுடனே எங்க அக்கா சொன்னா \"எனக்கு தெரியும் டா தம்பி நீ இப்படி தன் சொல்லுவன்னு, அப்பா வந்து பேசிட்டு போனதுக்கு அப்புறமா நானும் உங்க மாமாவும் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம்.\nஇந்தா நாங்க கட்டிக்கிட்டு இருக்க வீட்டு பத்திரம். உன் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணிக்கோ\" அப்படின்னு சொல்லி எங்கிட்ட கொடுத்தாங்க.\nதூரத்தில் சர்ச்சில மணி அடிச்சி இறைவசனம் சொல்லிச்சு,\n\"கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும். அமிக்கு குலுக்கி உங்கள் மடியில் போடப்படும்\".\nஇருங்க கதை இன்னும் முடியல.\nஇது அந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்னரை மணிநேரம் நடந்துச்சு.\nஇன்னொரு ஞாயிற்றுக்கிழமை அரைமணி நேரம் நடந்த கதையை சொன்னாதான் இது நிறைவடையும்.\nஅந்த வீட்டை எங்க மாமாவே என் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணாரு,\nஎனக்கு சென்னையிலே வேலை மாத்தி வந்திருச்சு,\nஎன்கூட காலேஜ்ல படிச்ச என் பிரண்டு பிரிட்டோ,\nஅவனுக்கு எங்க ஊருக்குள்ள வேலை மாற்றி வந்துச்சு.\nஅவன் இருக்கிறது எங்க அக்கா எனக்கு கொடுத்த வீட்டில.\nநான் இருக்கிறது அவனுடைய வீட்டில சென்னையில சாஸ்திரி நகர்ல.\nஎங்க அப்பா அம்மா அதே வீட்டுல இருக்காங்க. அதுக்கு வாடகை நான் கட்டிட்டு இருக்கேன்.\nஎன் பையன் என் மேலே படுத்து தூங்கிட்டு இருக்கிறான்.\nஅதாவது அரை தூக்கம் தான், நான் எங்க அம்மா முதுகில் சாய்ந்து தூங்குன மாதிரி என் பையன் என் மார்ல படுத்து இருந்தான்.\nகோயில ஃபாதர் பிரசங்கம் வச்சுக்கிட்டு இருக்குறாரு.\nபோப் ஆண்டவருடைய ஏதோ ஒரு செய்திய\n\"உடன்பிறந்த உணர்வு. அவர்களுக்கும் நாம் செய்ய கடமைப்பட்டு இருக்கிறோம். வாழ்வு, உணவு, உடை, இருப்பிடம், மருந்து, பாதுகாப்பு, இவை உறுதி செய்யப்பட வேண்டும்\" அப்படின்னு ஃபாதர் பேசிக்கிட்டிருந்தாரு.\nஎன் மகன் சொன்னா \"நாமளும் உதவி செய்யனுதானேபா, நாம என்ன செய்யலாம் அப்பா, நான் உங்கள பாக்க உங்க ஆபீஸ்க்கு வரப்போ, அந்த செக்யூரிட்டி அங்கிள், எனக்கு கூட ராயல் சல்யூட் பண்ணி, எதிர்காலத்துல உன்னுடைய பெரிய நிறுவனத்திற்கு நீ வரப்போ, நானும் இது மாதிரி உனக்கு சல்யூட் பண்ணனும், சரியா, நீ பெரிய ஆளா வரணும் சரியா அப��பா, நான் உங்கள பாக்க உங்க ஆபீஸ்க்கு வரப்போ, அந்த செக்யூரிட்டி அங்கிள், எனக்கு கூட ராயல் சல்யூட் பண்ணி, எதிர்காலத்துல உன்னுடைய பெரிய நிறுவனத்திற்கு நீ வரப்போ, நானும் இது மாதிரி உனக்கு சல்யூட் பண்ணனும், சரியா, நீ பெரிய ஆளா வரணும் சரியா அப்படின்னுவரே, அவருக்கு இந்த உணவு, உடை, இருப்பிடம், பாதுகாப்பு, மருத்துவம், இதெல்லாம் கிடைக்கிற மாதிரி பாத்துக்கலாம் இல்ல... அப்படின்னுவரே, அவருக்கு இந்த உணவு, உடை, இருப்பிடம், பாதுகாப்பு, மருத்துவம், இதெல்லாம் கிடைக்கிற மாதிரி பாத்துக்கலாம் இல்ல...\nநான் என் மகன்கிட்ட 'அப்படியேப்பா, தங்கம், சொல்லிட்டல்ல'ன்னேன்.\nமனசுக்குள்ள சொல்லிக்கிட்டே 'அப்படியே அப்பா'. பெயரிலும் சரி குணத்திலும் சரி.\nசுரேஷ் எங்க அப்பா பேரு.\nநம்மை சார்ந்திருக்கும் மனிதர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்வோம்.\nகதை மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-11T22:03:39Z", "digest": "sha1:WBFBHBTYD6PQRI4BRQ3GWCGEUSW3J5CM", "length": 7479, "nlines": 69, "source_domain": "tamil.rvasia.org", "title": "மறைப்பணியின் முக்கிய பண்பு | Radio Veritas Asia", "raw_content": "\nதிருத்தந்தைை பிரான்சிஸ் தூய ஆவியாரின் ஞாயிறு 31/05/20 அன்று வழங்கிய அல்லேலுயா வாழ்த்தொலி உரையில் அவர் அடிக்கோடிட்டு காட்டிய திருஅவையின் மறைப்பணியின் பண்பு என்னை மிகவும் கவர்ந்தது.\nஇதனை ஒரு வரியில் விளக்க வேண்டுமென்றால் கடவுள் நம் மீது எவ்வளவு அன்பு கொண்டுள்ளார் என்று வெளிப்படுத்துவதே. நம்மை அன்பு செய்யும் கடவுள் நாம் வாழ உலகை படைத்து அதை நம்மிடத்தில் ஒப்படைத்தார். காலப்போக்கில் நாம் ஆண்டவரை மறந்த நேரத்தில் அவர் தனது தூதுவர்களை அனுப்பி அவருடைய அன்பை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தார்.\nதக்க காலத்தில் நமக்கு சரியான வழியைக் காட்டி உண்மையான அன்பை விலக்க தன் ஒரே மகனையே மனிதனாய் நம்மிடையே வாழ அனுப்பினார். இங்கு மனிதனாய் வந்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆண்டவரில் நம்பிக்கை அது எந்த அளவுக்கு ஆழமாக வைக்க முடியும் இறக்கும் அளவுக்கு கூட ஆழமாக ஆண்டவர் மேல் நம்பிக்கை வைக்க முடியும் என்று வாழ்ந்தும் காட்டி விட்டார்.\nஅதேபோல எப்ப��ி நம்பிக்கை வைப்பது என்பதை மகனுக்கு உரிய மகளுக்கு உரிய மனப்பான்மையோடு நம்ப நம்மை அழைத்து வழியையும் காட்டிவிட்டார்.\nமேற்சொன்ன மறைப்பணியை எல்லோருக்கும் தெரியப்படுத்துவது இன்று நமக்கு மூவொரு இறைவனின் வழியாய் கொடுக்கப்படுகின்ற பணி. இதை செய்வதற்கு முதன்மையாய் நமக்கு தேவைப்படுவது மன்னிப்பு. அதன் வழியாய் ஒப்புரவு ஆக்கப்பட்ட குழுமமாய் இருந்து மறைப்பணியை செய்ய அழைக்கப்பட்டு இருக்கின்றோம். இந்த மன்னிப்பை இயேசுவின் செயலில் நாம் பார்க்கின்றோம்.\nஉயிர்த்த ஆண்டவர் சீடர்களுக்கு ஆவியை ஊதி உங்களுக்கு சமாதானம் என்கின்றார். இதிலே தன்னை சிலுவையின் அடியில் விட்டுசென்ற இவர்களை மன்னித்து விட்ட மனப்பான்மையும் சீடர்களுக்கு நாம் ஆண்டவரோடு ஒப்புறவு ஆக்கப்படும் என்கின்ற மனப்பான்மையும் வெளிப்படுகிறது. இதுவே நமக்கு ஆவியானவர் தருகின்ற பாடம்.\nநான் நம்மை மன்னிக்கவும் பிறரை மன்னிக்கவும் பின்பு மறைப்பணியை சொல்லாலும் செயலாலும் எடுத்துரைக்கவும் அழைக்கின்றோம். ஒப்புரவு ஆக்கப்பட்ட குடும்பமாய் நாம் இணைந்து மறைப்பணியை செய்ய தூய ஆவியானவர் நமக்கு சக்தி தருவாராக என்று திருத்தந்தை கூறியிருக்கின்றார் அதே வேளையில் அந்த ஆவியானவரே மேல் மாடி அறை களான பாதுகாப்பான சுவர்களை விட்டு வெளியே செல்வதற்கும் துணிவை தருவானாக என்றும் வாழ்த்தி இரக்கிறார்.\nஒப்புரவு ஆக்கப்பட்ட குழுமமாய் ஆவியானவரோடு மறைபணி என்கின்ற இந்த கருத்து என்னை மிகவும் கவர்ந்தது.\nகிறிஸ்தவர்கள்: பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எதிர்நோக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/employment/2019/nov/29/tamilnadu-uraga-valarchi-thurai-recruitment-2019-3293063.html", "date_download": "2020-08-11T22:10:36Z", "digest": "sha1:HEEPMEN3VSSY6Y2TEAYIXK6QA5E4WGYS", "length": 10931, "nlines": 153, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இன்றைய வேலைவாய்ப்பு செய்தி என்ன தெரியுமா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 08:30:43 PM\nஇன்றைய வேலைவாய்ப்பு செய்தி என்ன தெரியுமா\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையின் நாகப்பட்டினத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியங்களிலும் காலியாக உள்ள 14 உதவியாளர், எழுத்தர், ஓ��்டுநர், இரவுக்காவலர் போன்ற இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.\nநிறுவனம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை\nபணி: அலுவலக உதவியாளர் - 08\nசம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000\nபணி: எழுத்தர் - 01\nசம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400\nபணி: ஈப்பு ஓட்டுநர் - 02\nசம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000\nபணி: இரவுக்காவலர் - 03\nசம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000\nதகுதி: 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயது வரம்பு: குறைந்தபட்ச வயது 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.nagapattinam.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர், ஆணையர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாக 02.12.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2019/11/2019111987.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.12.2019\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2019 Nagapattinam job vacancy 2019\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவி��் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/04/24174438/1285943/kanyakumari-men-arrested-sexual-harassment.vpf.vpf", "date_download": "2020-08-11T22:18:39Z", "digest": "sha1:VCW2X6IZS25COWBU446RJ77T7RIMS54Z", "length": 10229, "nlines": 78, "source_domain": "www.thanthitv.com", "title": "பாலியல் உறவு : படம் எடுத்து மிரட்டல் - ஏமாந்த பெண் மருத்துவர் போலீஸில் புகார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாலியல் உறவு : படம் எடுத்து மிரட்டல் - ஏமாந்த பெண் மருத்துவர் போலீஸில் புகார்\nகன்னியாகுமரி அருகே பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, பாலியல் உறவு வைத்ததோடு, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nநாகர்கோவிலை சேர்ந்த பிரபல கோழி வியாபாரியின் மகன் காசி, சமூக வலைதளங்கள் மூலம் பல பெண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, தனது காதல் வலைக்குள் விழ வைத்துள்ளான். அவனது பேச்சில் மயங்கி காதல் வலையில் சிக்கும் பெண்களிடம், ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் உறவு கொண்டுள்ளான் காசி.\nபெண்களுடன் நெருங்கி பழகும் புகைப்படங்கள் எடுத்த இளைஞர் காசி, அதை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி, பெண்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளான். இவனால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர், கோட்டார் போலீஸில் புகார் கொடுத்தார்.\nஅவனை கைது செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தமிழகம் மட்டுமின்றி வடமாநில பெண்களையும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பணம் பறித்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கைதான இளைஞர் காசி மீது 420, 66, 67 உட்பட 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் - உற்சாக வரவேற்பு அளித்த அதிமுகவினர்\nதொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nதிருமங்கலம் : முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு\nமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் எம்எல்ஏக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.\nதந்தி டிவி செய்தி எதிரொலி - தினமும் 900 மூட்டை நெல் கொள்முதல்\nகும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியம் நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 300 மூட்டைகள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.\nகிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்ற திமுக எம்.எல்.ஏ - சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விட்டோபா கோவிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் திமுக எம்.எல்.ஏ பெரியண்ணன கலந்து கொண்டார்.\nகொரோனா நோயாளிகளிடம் வீடியோ கால் மூலம் பேசிய அமைச்சர் - மருத்துவ பணியாளர்களை பாராட்டிய விஜயபாஸ்கர்\nபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையிலிருந்து காணொலி அழைப்பு மூலம் பேசினார்\nதமிழகத்தில் 2.50 லட்சம் பேர் குணமடைந்தனர் - புதிதாக 5,834 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 2.50 லட்சமாக உயர்ந்து இருக்கிறது\nதமிழகத்துக்கு ரூ.335.41 கோடி மானியம்\nதமிழகத்துக்கு 335 கோடியே 41 லட்ச ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nதந்தி டிவி செய்தி எதிரொலி - காணாமல் போன ஓடையை தேடி வரும் அதிகாரிகள்\nஅரியலூர் மாவட்டம் உல்லியக்குடி பகுதியில் இருந்த ஊர்கா ஓடையை காணவில்லை விவசாயிகள் புகார் அளித்திருந்த நிலையில் ஓடையை தூர்வாரக்கோரி நீதிமன்றம் உத்ரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/World/2020/07/27095034/1554005/Corona-Vaccine.vpf", "date_download": "2020-08-11T21:18:24Z", "digest": "sha1:2XYKMBJT6HLRKUO3TKIVV4MVWK57MVRM", "length": 10895, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\nஅமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், தங்கள் கொரோனா தடுப்பு மருந்து 45 மனிதர்கள் மீது சோதனை நடத்தியதில், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக கூறினர். இந்த நிறுவனமானது, கடந்த மே மாதம், கொரோனா தடுப்பு மருந்திற்கான 2 ஆம் நிலை மனித பரிசோதனைகளை தொடங்கியது. இதனிடையே, இன்று, மூன்றாம் நிலை மனித பரிசோதனையை அந்த நிறுவனம் தொடங்குகிறது\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nமகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு\nதேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nவாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று\nவாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவாகனத்தை வகுப்பறையாக மாற்றிய ஆசிரியை - ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி\nமெக்சிகோவில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வீடு தேடி சென்று ஆசிரியை ஒருவர் பாடம் நடத்தி வருகிறார்.\nஅமெரிக்க தேர்தல் அரசியல் - தலையிட விருப்பம் இல்லை என சீனா பதிலடி\nஅமெரிக்க தேர்தல் அரசியலில் தலையிட விருப்பம் இல்லை என்று சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஷாவ் லிஜியான் விளக்கம் அளித்துள்ளார்.\nஉலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தது ரஷ்யா\nஉலகின் முதல் கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nஆட்சியை அசைத்த பெய்ரூட் வெடி விபத்து - பதவியை ராஜினாமா செய்த பிரதமர் ஹாசன்\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடிவிபத்து எதிரொலியாக அந்நாட்டு பிரதமர் ஹாசன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த வெடி விபத்து சம்பவம் ஆட்சியை அசைத்து பார்த்துள்ளது.\nவெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு - டிரம்ப் செய்தியாளர் சந்திப்பின்போது பரபரப்பு\nவெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்த போது அதிபர் மாளிகையின் வெளியே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமன அழுத்தத்தை போக்க புது வித பயிற்சி - கொரோனா வைரஸ் ஓவியம் மீது கோடாரி எறியும் மக்கள்\nஜோர்டான் நாட்டின் அம்மான் நகரில், கொரோனா வைரசால், மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு புதிய பயிற்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lekhabooks.com/component/content/?view=featured&start=20", "date_download": "2020-08-11T21:57:21Z", "digest": "sha1:6KUHX42N5VAZPDJ7HOOGIZAAA7RPNJRV", "length": 6299, "nlines": 72, "source_domain": "lekhabooks.com", "title": "Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\n2011, ஜூலை மாதத்தில் திரைக்கு வந்தது. முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக் கருவைக் கொண்ட இப்படத்தைத் தயாரித்தவர் லிஸ்ட்டின் ஸ்டீஃபன்.\nபடத்தின் இயக்குநர் சமீர் தாஹிர் (இவருக்கு இதுதான் முதல் படம்).\nபடத்தின் கதாநாயகர்கள் : வினீத் ஸ்ரீநிவாஸன் (நடிகர் ஸ்ரீநிவாஸனின் மகன்), பகத் ஃபாஸில் (இயக்குநர் ஃபாஸிலின் மகன்).\nRead more: சாப்பா குரிஸு\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nகாலத்தை வென்று நிற்கக் கூடிய அமர காவியங்கள் எப்போதாவது ஒருமுறைதான் உருவாக்கப்படும். அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் இது. 1958ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இந்த காவியத்தை இயக்கியவர் பிமல் ராய். படத்தின் நாயகன் – திலீப்குமார். நாயகி – வைஜெயந்திமாலா. வில்லன் – ப்ரான்.\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஎன் மனதில் சிறிதும் மறையாமல் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சாகா வரம் பெற்ற படமிது. 1994 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படம் அதே பெயரில் Yu Hua எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. படத்தின் இயக்குநர் Zhang Yimou.\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஒரு மாறுபட்ட கதைக் கருவை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். ஆங்கிலப் படமாக இருந்தாலும், டில்லியில் படமாக்கப்பட்டிருப்பதால், நிறைய இந்தி வசனங்களும் இருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால், இதில் இடம் பெற்றிருப்பவர்கள் எல்லோருமே இந்தியர்களே.\nதி கலர் ஆஃப் பேரடைஸ்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nதி கலர் ஆஃப் பேரடைஸ்\nமாறுபட்ட திரைப்படங்களை இயக்கி, உலகமெங்கும் இருக்கும் திரைப்பட ரசிகர்களிடம் தனக்கென்று ஒரு மிகச் சிறந்த பெயரைச் சம்பாதித்து வைத்திருக்கும் புகழ் பெற்ற ஈரான் நாட்டு திரைப்பட இயக்குநர் Majid Majidi. அவர் இயக்கிய படங்களைப் பார்ப்பதற்கென்றே, நல்ல ரசனை கொண்ட கூட்டம் இருக்கிறது. அவர் இயக்கிய ஒரு அருமையான படமிது.\nRead more: தி கலர் ஆஃப் பேரடைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/namathu-sutruchoozhal-namathu-uyir", "date_download": "2020-08-11T22:44:15Z", "digest": "sha1:OIMDKDOTXJK742LXV2CTI246LKWGU6PR", "length": 7386, "nlines": 256, "source_domain": "isha.sadhguru.org", "title": "நமது சுற்றுச்சூழல், நமது உயிர் | ட்ரூபால்", "raw_content": "\nநம��ு சுற்றுச்சூழல், நமது உயிர்\nநமது சுற்றுச்சூழல், நமது உயிர்\nஉலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு வீடியோ உங்களுக்காக...\nஉலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு வீடியோ உங்களுக்காக...\nஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.\nஅழிந்துவரும் நதிகள்... மாற்றத்தை உருவாக்க சத்குரு சொல்லும் வழிமுறை\nமக்கள் உடனடித் தீர்வுகளை எதிர்நோக்கி நதிகளை இணைத்து, அதன்வழி கூடுதல் நீரை நிலங்களுக்கு விநியோகிக்க முடியுமென எண்ணுகின்றனர். இது இன்னும் ஆபத்தாகத்தான்…\nமரம் நடுவது சுற்றுச்சூழல் காப்பதற்காக என சிலர் நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில், மரம் நடுவது மனித நலத்திற்காக என்பது பெரும்பாலோனோர்க்குப் புரிவதில்ல…\nகுழந்தைகளுக்கு விவசாயம் கற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகள்\nகுழந்தைகளுக்கு விவசாயம் செய்யக் கற்றுக்கொடுப்பதும், காடுகளை அறிமுகப்படுத்துவதும்தான் இன்று நாம் வருங்கால தலைமுறையினருக்கு செய்யக்கூடிய மிகச்சிறந்த வழி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/explained/coronavirus-numbers-growth-rate-slow-204002/", "date_download": "2020-08-11T21:56:38Z", "digest": "sha1:4XVA3TZFSZOETZAJ6PZTSVOSD2E5FGPF", "length": 13045, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியாவில் கொரோனா பரவல் விகிதம் கடந்தவாரத்தில் திடீர் சரிவு ஏன்?", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பரவல் விகிதம் கடந்தவாரத்தில் திடீர் சரிவு ஏன்\nIndia Coronavirus Cases Numbers : ஜூலை 1ம் தேதி 434 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தையநாள் 507 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதுவரை தேசிய அளவில் 17,834 மரணங்கள் பதிவாகியுள்ளன\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் சமீபகாலமாக குறைந்து வருகிறது. கடந்த சிலவாரங்களாக அதிகரித்து வந்த இந்த வளர்ச்சி விகிதம், கடைசி 3 நாட்களாக குறைந்து வருகிறது. ஜூலை 1ம் தேதி நிலவரப்படி மிகவும் குறைந்த அளவாக 3.57 சதவீதமாக பதிவாகியுள்ளது.\nஜூன் 21ம் தேதி நிலவரப்படி, 20 நாட்களுக்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு இரட்டிப்பு விகிதம், தற்போது 20 நாட்க���ுக்கு மேற்பட்டுள்ளது.\nகடந்த 6 நாட்களாக, நாட்டில் நாள்தோறும் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. ஜூலை 1ம் தேதி மட்டும் புதிதாக 19,148 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது.\nஇந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6.04 லட்சமாக உள்ளது. இதில், 3.59 லட்சம் பேர் இந்த பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டும் குறிப்பாக கோவா, மணிப்பூர், புதுச்சேரி, நாகாலாந்து, டாமன் மற்றும் டையூ, அந்தமான் உள்ளிட்ட இடங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரபிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு மிக அதிக அளவில் உள்ளது.\nதலைநகர் டெல்லியில் கூட, கொரோனா பாதிப்பு, தேசிய சராசரியைவிட குறைவான அளவிலேயே உள்ளது.ஜூன் 23ம் தேதி மட்டும் அங்கு புதிய பாதிப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 ஆயிரத்தை நெருங்கியிருந்தது. ஜூலை 1ம் தேதி, புதிதாக 2,442 தொற்று எண்ணிக்கை கண்டறியப்பட்டிருந்தது.\nதமிழ்நாட்டில், கடந்த சிலநாட்களாக தினந்தோறும் 3,500 முதல் 4 ஆயிரம் வரையிலான புதிய பாதிப்புகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன.இரண்டு நாட்களுக்கு முன், தமிழ்நாடு, டெல்லியை முந்தி கொரோனா பாதிப்பு அதிகம் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்துள்ளது.\nதெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சமீபிகாலமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்விரு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு விகிதம் 7 சதவீதத்தை கடந்துள்ளது. இதன்காரணமாக, அதிக பாதிப்பு உள்ள மாநிலங்களின் பட்டியலில் அவை நுழைந்துள்ளன. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு மாநிலங்களை ஒப்பிடும்போது அசாம் மாநிலத்தில் தினந்தோறும் 1,200 முதல் 1,500 என்ற அளவில் உள்ளது.\nகடந்த 2 வாரங்களில் மட்டும் 400க்கும் அதிகமான கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மரணங்கள் பெரும்பாலும் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு மாநிலங்களிலேயே நிகழ்ந்துள்ளன.\nஜூலை 1ம் தேதி 434 மரணங்கள் பதிவாகிய���ள்ளன. அதற்கு முந்தையநாள் 507 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதுவரை தேசிய அளவில் 17,834 மரணங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 853 மரணங்கள், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களிலேயே நிகழ்ந்துள்ளன.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்…\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nதமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா; 6,005 பேர் டிஸ்சார்ஜ்\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nநோய்களின் வில்லன் வெந்தயம்: ஆனா ‘டைமிங்’ முக்கியம்\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு டிப்ஸ்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் - மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\n விமான நிலையத்தில் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் அதிகாரி\nமுன்னாள் கேப்டனை 'ஷூ' தூக்க வைத்த பாகிஸ்தான் - கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\n10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை... மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/01/blog-post_57.html", "date_download": "2020-08-11T22:41:55Z", "digest": "sha1:6XCTIAKKVA5LU63FLT444HWUXIRAJPJG", "length": 7983, "nlines": 194, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: விளையாடல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇதை விதியின் விளையாடலாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். கண்ணன் மட்டும் இப்போதே கர்ணனை சந்தித்திருந்தால் கௌரவர்களை வழி நடத்த வேண்டிய பொறுப்பினை உணர்த்தியிருப்பான். அதற்கான பாதையை காட்டியிருப்பான். இதை உணர்ச்சிவேகத்தினால் மட்டும் செயல்படும் துரியோதனனுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. எப்போது அவனுடன் இருக்கும் கர்ணனின்மூலமாக கௌரவர்களை நல்வழிப்படுத்தியிருக்கமுடியும்\\\n. கௌரவர்களின் சிந்திக்கும் மூளையாக கர்ணனை மாற்றி அவர்களை அறவழி தவறாமல் நடந்திடாமல் செய்திருக்கலாம்.\nஎல்லாம் முடிந்து போர் அறிவிப்பு முடிவான பிறகுதான் கிருஷ்ணன் கர்ணனை சந்திக்கிறான் என நினைக்கிறேன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nசண்டைக்கு பின்னான இரு சமாதானங்கள்.\nநான்கு நிலைகளை ஒரு வரி\nவெண்முரசின் வசனங்கள்(வெய்யோன் - 38)\nஉணர்வுகளை உருப்பெருக்கும் மது (வெய்யோன் - 36)\nகட்டுகள் தளர்ந்திருக்கும் பெண்களின் கூட்டம்.(வெய்ய...\nபிள்ளைகளின் களிவிளையாடல். (வெய்யோன் 29-30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actors/06/183871?ref=right-popular", "date_download": "2020-08-11T21:56:59Z", "digest": "sha1:32W25KXGQWSTBVHAJOSKZQBZYTNSAKQA", "length": 7055, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "அருண் விஜய்யின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா, வீட்டிற்குள்ளேயே இந்த வசதியா! இதோ புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nதுடித்துடித்த குரங்கு.... உயிரை காப்பாற்ற போராடிய நாய் மில்லியன் பேரை நெகிழ வைத்த காட்சி\nமீண்டும் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்த வனிதா... லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் ரூ 2.50 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ்\nபிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை சமந்தா, வெளியான புதிய புகைப்படங்கள்..\nஆசை ஆசையாய் கட்டிய புதிய வீட்டுக்குள் இறந்த மனைவியை விருந்தினராக அழைத்து வந்த கணவர் இன்ப அதிர்ச்சியில் பிரமித்து போன மகள்கள்\nஅட்வைஸ் செய்த பாரதி ராஜா.... அவர் மீது மீரா மிதுன் போட்ட பழி\nவிமானி அகிலேஷ் ஷர்மா சடலத்தைப் பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்\nஆண் நண்பர்களுடன் மீரா மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nசூப்பர் சிங்கர் பிரகதியா இப்படி தீயாய் பரவும் புகைப்படம்.... மிரண்டு போன ரசிகர்கள்\nவறுமையில் இருந்த சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காட��சி\nநள்ளிரவில் நடிகையின் வீட்டில் பிரபல நடிகர்முகத்தை மறைத்த படி வெளியான புகைப்பட சர்ச்சை\nபுதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\nடிக்டாக் புகழ் மிருணாளினி கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபலங்கள் கலந்துக்கொண்டு கோலாகலமாக நடந்த பாகுபலி ராணா திருமண புகைப்படங்கள் இதோ\nபாகுபலி வில்லன் ராணாவின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள்\nஅருண் விஜய்யின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா, வீட்டிற்குள்ளேயே இந்த வசதியா\nஅருண் விஜய் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிக்காக பல வருடங்கள் போராடியவர். அவர் எதிர்ப்பார்த்த வெற்றி தடையற தாக்க படத்தில் கிடைத்தது.\nஅதை தொடர்ந்து என்னை அறிந்தால் படம் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது, அதோடு குற்றம் 23, தடம், செக்கச்சிவந்த வானம் ஆகிய படங்கள் செமஅ ஹிட் அடித்தது.\nஇந்நிலையில் அருண் விஜய் தற்போது அறிவழகன் இயக்கத்தில் நடித்து வருகிறார், சினம் என்ற படத்திலும் நடித்துள்ளார்.\nஇவர் தன் உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார், அந்த வகையில் வீட்டிலேயே ஜிம் இருக்கும், அவரின் பிரமாண்ட வீடு இதோ புகைப்படங்கள்...\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/celebs/06/183880?ref=home-feed", "date_download": "2020-08-11T21:54:53Z", "digest": "sha1:TX4DVRXCDDIBLVZR26AHN63VVWRAUPHX", "length": 7107, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "கௌதம் மேனனின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா? இதோ - Cineulagam", "raw_content": "\nதுடித்துடித்த குரங்கு.... உயிரை காப்பாற்ற போராடிய நாய் மில்லியன் பேரை நெகிழ வைத்த காட்சி\nமீண்டும் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்த வனிதா... லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் ரூ 2.50 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ்\nபிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை சமந்தா, வெளியான புதிய புகைப்படங்கள்..\nஆசை ஆசையாய் கட்டிய புதிய வீட்டுக்குள் இறந்த மனைவியை விருந்தினராக அழைத்து வந்த கணவர் இன்ப அதிர்ச்சியில் பிரமித்து போன மகள்கள்\nஅட்வைஸ் செய்த பாரதி ராஜா.... அவர் மீது மீரா மிதுன் போட்ட பழி\nவிமானி அகிலேஷ் ஷர்மா சடலத்த��ப் பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்\nஆண் நண்பர்களுடன் மீரா மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nசூப்பர் சிங்கர் பிரகதியா இப்படி தீயாய் பரவும் புகைப்படம்.... மிரண்டு போன ரசிகர்கள்\nவறுமையில் இருந்த சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காட்சி\nநள்ளிரவில் நடிகையின் வீட்டில் பிரபல நடிகர்முகத்தை மறைத்த படி வெளியான புகைப்பட சர்ச்சை\nபுதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\nடிக்டாக் புகழ் மிருணாளினி கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபலங்கள் கலந்துக்கொண்டு கோலாகலமாக நடந்த பாகுபலி ராணா திருமண புகைப்படங்கள் இதோ\nபாகுபலி வில்லன் ராணாவின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள்\nகௌதம் மேனனின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா\nஇயக்குனர் கவுதம் மேனன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்.\nகமல், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.\nமேலும் துருவ நட்சத்திரம், ஜோஸ்வா என இவரின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.\nதற்போது பிரபல OTT தளத்திற்காக Anthology திரைப்படம் ஒன்றையும் உருவாக்கி வருகிறார்.\nஇந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம்.\nஅப்படத்திற்கும் இவரின் குடும்பத்திற்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால், அந்த படத்தில் சூர்யா நடித்த தந்தை கதாபாத்திரம்.\nகவுதம் மேனனின் உண்மையான தந்தையின் மூலம் இன்ஸ்பையர் ஆகி எடுக்கப்பட்டதாம்.\nஆம் இந்த புகைப்படத்தை கண்டாலே உங்களுக்கு புரியும்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.iftamil.com/news/5772", "date_download": "2020-08-11T22:42:05Z", "digest": "sha1:CL576AZAJFUP3JHM4S2ZSAYRWWE5E23C", "length": 12607, "nlines": 123, "source_domain": "www.iftamil.com", "title": "iftamil - இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பில்லாத பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்- யாழ் ஆயர்", "raw_content": "\nAug 11, 2020அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை\nAug 11, 2020வெள்ளை ���ாளிகை அருகே துப்பாக்கிச்சூடு - வெளியேறினார் டிரம்ப்\nAug 11, 2020முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா - ஜனாதிபதி புடின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nAug 11, 2020லெபனான் வெடிப்பு - அரசாங்கம் ராஜினாமா\nAug 11, 2020பூட்டானில் முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவு\nஆரோக்கியம் வானிலை விளையாட்டு விசேட அறிக்கை கருத்து & பகுப்பாய்வு அறிந்திருக்க வேண்டியவை\nஇந்தியா இலங்கை தென் அமெரிக்கா வட அமெரிக்கா ஐரோப்பா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா தமிழ்நாடு\nபிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை\nகொரோனா : பிரித்தானிய காவல்துறைக்கு சவாலாக அமையும் இந்த வார இறுதி\nஇங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்காலிக சவக்கிடங்கு\nபிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும்: ஜான்சன் எச்சரிக்கை\nகுழந்தையின் பிரித்தானிய குடியுரிமை பெற்றோரின் நாடுகடத்தலை தடுக்கும் ஒரு காரணியா\nபிரித்தானியாவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 1,140 ஆக உயர்வு; 21 பேர் மரணம்\nலண்டனில் 40 அண்டர்கிரவுண்ட் ரயில் நிலையங்கள் இன்று முதல் மூடப்படும்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையின் சில மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள்\nஇது வரை கிடைக்கப்பெற்ற திருகோணமலை தேர்தல் முடிவுகள்\nஇது வரை கிடைக்கப்பெற்ற யாழ்மாவட்ட தேர்தல் முடிவுகள்\nஇளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பில்லாத பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்- யாழ் ஆயர்\nவிடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடுகள் கண்டு பிடிப்பு\nஇளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பில்லாத பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்- யாழ் ஆயர்\nவடக்கில் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பில்லாத பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என யாழ் மறைமாவட்ட ஆயர் பிரதமரின் இணைப்பு செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nயாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத் தினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் வண பிதா எஸ்.சந்திரகுமார் இன்று காலை சந்தித்து ஆசி பெற்றார்.\nஆட்சி மாற்றத்தின் பின்னர் மத விவகாரங்களுக்கான அமைச்சு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கீழ் உள்ள நிலையில் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் இன்றையதினம் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.\nகுறித்த சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ்மாவட்ட மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்.\nமதங்களுக்கிடையே ஒற்றுமையினை வளர்க்கவேண்டும் வடக்கில் மக்கள் படுகின்ற கஷ்டம் துன்பங்களை பிரதமருக்கு தெரியப்படுத்துமாறு கூறியுள்ளேன் வடக்கில் உள்ளமுக்கியமான பிரச்சினையாக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க வேண்டும் அத்தோடு கல்வி தொடர்பான விடயங்களிலும் முன்னேற்றம் ஏற்படுத்தவேண்டும்.\nஅத்தோடு மீன்பிடி விவசாயத்தில் கவனம் செலுத்தி முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் அன்பாககேட்டுக் கொண்டுள்ளேன் இந்த விடயத்தினை பிரதமருக்கு தெரியப்படுத்துமாறு நான் கூறியுள்ளேன் என்றார்.\nஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மத விவரங்களுக்கான இணைப்பு செயலாளர்.\nயாழ் மறைமாவட்ட ஆயர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரியப்படுத்துமாறு என்னிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.\nஅதாவது இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க வேண்டும் கல்வியில் முன்னேற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் போன்ற பல்வேறுபட்ட கோரிக்கைகளை என்னிடம் கூறியுள்ளார் அனைத்து விடயங்களையும் நான் பிரதமரிடம் எடுத்துரைப்பேன் என்றார்.\nRead next: நுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு அஸ்ராஸெனெக்கா 6 பில்லியன் முதலீடு\nபிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை\nகொரோனா : பிரித்தானிய காவல்துறைக்கு சவாலாக அமையும் இந்த வார இறுதி\nஇங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்காலிக சவக்கிடங்கு\nபிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும்: ஜான்சன் எச்சரிக்கை\nகுழந்தையின் பிரித்தானிய குடியுரிமை பெற்றோரின் நாடுகடத்தலை தடுக்கும் ஒரு காரணியா\nபிரித்தானியாவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 1,140 ஆக உயர்வு; 21 பேர் மரணம்\nலண்டனில் 40 அண்டர்கிரவுண்ட் ரயில் நிலையங்கள் இன்று முதல் மூடப்படும்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு\nபிரித்தானிய பொருளாதாரத்தை மேம்படுத்த £330 பில்லியன் நிதி: சான்சலர் ரிஷி சுனக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalam1st.com/article/5417/", "date_download": "2020-08-11T22:05:21Z", "digest": "sha1:DM4XBPA4ZO6UCG4JNZVC3TSAQKDGLVCZ", "length": 49197, "nlines": 103, "source_domain": "www.kalam1st.com", "title": "பொத்துவில் தொகுதியின் சேவைச் செம்மல் மர்ஹூம் டாக்டர் எம்.ஏ.எம் ஜலால்தீன். – Kalam First", "raw_content": "\nபொத்துவில் தொகுதியின் சேவைச் செம்மல் மர்ஹூம் டாக்டர் எம்.ஏ.எம் ஜலால்தீன்.\n(பொத்துவில் தொகுதியின் முதல்வராக இருந்து சேவையே தன்பணியென்று வாழ்ந்து காட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அட்டாளைச்சேனையின் மைந்தன் அக்கிராசர் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வர், மர்ஹூம் டாக்டர் எம்.ஏ.எம் ஜலால்தீன் அவர்கள் இம்மண்ணை விட்டுப்பிரிந்து இன்றுடன்(27.12.2017) பதினைந்து வருடங்கள் பூர்த்தியாகின்றமை முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்படுகின்றது)\nபொத்துவில் தொகுதியில் மறக்க முடியாத முதல்வர் மர்ஹூம் டாக்டர் எம்.ஏ.எம் ஜலால்தீன். அன்னாரது 15வது நினைவேந்தல் இன்றாகும்.\nபொத்துவில் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஏ.எம். ஜலால்தீன் பொத்துவில் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அன்றைய ஐக்கியதேசியக் கட்சியின் ஆட்சியில் அளப்பறிய சேவைகளை ஆற்றியவர். அவர் மறைந்து பதினைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இருந்தாலும் அவர் நினைவுகள் எம்மண்ணை விட்டு இன்னும் அகலவில்லை. இரண்டரக்கலந்து மக்களோடு மக்களாகப் பழகியவர்.\nபல்வேறு முன்னோடித் திட்டங்களையும், அரசியலில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்தவர். அரசியலை மக்கள் மயப்படுத்தியவர். அதனால் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருந்தார். இன்றைய நாளில் அன்னாரை நினைவுகூர்வதிலும் அன்னாருக்காகப் பிரார்த்திப்பதிலும் பொத்துவில் தொகுதி மக்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்.\nமர்ஹூம் டாக்டர் எம்.ஏ.எம் ஜலால்தீன் அவர்கள் பொத்துவில் முதல்வராக பதவியேற்றதிலிருந்து இம்மண்ணை நேசித்தார். அளப்பறிய சேவைகள் செய்தார். பலரின் வாழ்வில் ஒளியேற்றுவதற்கு உதவினார். சேவையின் செம்மல் என அனைவராலும் போற்றப்பட்டார். இன்றுகூட அவரால் உருவாக்கப்பட்ட பல சேவைகள் எம்கண்முன்னே சான்றாய் அமைந்திருக்கின்றமை யாராலும் மறக்கவும், மறைக்கவும் முடியாத உண்மையாகும்.\n1977ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பெரும்பாண்மையுடன் ���ட்சிபீடமேறியபோது பொத்துவில் தொகுதியின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். அன்றைய நிந்தவூர் தொகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பல்வேறு அமைச்சுப்பொறுப்புக்களைப் பெற்றிருந்த நாடாளுமன்ற பிரதிநிதியான எம்.எம். முஸ்தபாவைத் தோற்கடித்து ஆட்சிபீடம் ஏறியவர் டாக்டர் ஜலால்தீனாவார்.\nஅக்கரைப்பற்றினை இரண்டாகப் பிரித்து ஒருபகுதியை சம்மாந்துறை தொகுதிக்கும், ஒருபகுதியை பொத்துவிலுக்கும் வழங்கியமையினால் அக்கரைப்பற்று மக்கள் இன்றுகூட முன்னாள் பிரதியமைச்சரான முஸ்தபா அவர்களுடன் முரண்பாடாகவே இருக்கின்றனர். அன்றைய நிலையில் இந்த முரண்பாடுகள், பிரிவினைகளுக்கு முடிவுகட்ட அட்டாளைச்சேனை ஈண்றெடுத்த மர்ஹூம் எம்.ஏ.எம். ஜலால்தீனை முழுப் பிரதேசமும் முழுமையான ஆதரவுடன் வெற்றிபெறச் செய்திருந்தனர்.\nஅட்டாளைச்சேனைமண்ணில்ஒருசெல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் 09.04.1934 ம் ஆண்டு ஜலால்தீன் அவர்கள் பிறந்தார்கள். அட்டாளைச்சேனை பிரதேசத்தின்முதல்தவிசாளரும் அதன் காரணத்தால் மக்களால் ’அக்கிராசர்’ என செல்லமாகஅழைக்கப் பட்டவருமான மர்கூம் முகம்மது அலியார் அவர்களுக்கும் மர்கூம் மர்யம் நாச்சிக்கும் பிறந்த ஜலால்தீன் அக்குடும்பத்தின் இரண்டாவது புதல்வராவார்.\nஅன்னாரின் பாட்டனார் மர்கூம் அகமது லெப்பை போடி ஹாஜியார் (கத்திக் காரன் போடியார் ) அவர்கள் நிலச்சுதாந்தர் ஆகவும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முதல் பிரதம நம்பிக்கையாளராகவும்(Chief trustee ) இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇவருடன் கூடப்பிறந்தவர்கள் நான்கு சகோதரர்களும் இரு சகோதரிகளும் ஆவர். மர்கூம் சம்சுதீன்BSc க்குஇளையவரான அன்னார், சாபிடீன்டீயு, மர்கூம்களான ஹாஜரா உம்மா, சுபைதா உம்மா, சுபைதீன் (லங்கா மெடிகல்), லத்தீப் ஆகியோருக்கும் மூத்தவராவார். சம்மாந்துறை மர்கூம் காலிசாவை கரம்பிடித்த அன்னாருக்கு ரோஷினி, ரொஷிக்கா (சிட்னி), ஷாமிலா(சிட்னி) ஆகிய புதல்விகளும் ஒரே ஒரு புதல்வன் ரபா ஜலால்தீனும் உள்ளனர் .\nஅன்னார் தனது ஆரம்பக்கல்வியை தனது சொந்தஊரான சாதனா பாடசாலையில் (இன்றைய தேசியகல்லூரியில்) கல்விகற்றார். அன்றிருந்த Denham Scholarship என்கின்ற புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த ஜலால்தீன் அன்று கிழக்கிலங்கையில் புகழ்பெற்று விளங்கிய ���ாத்தான்குடி மத்திய கல்லூரிக்கு தெரிவுசெய்யப்பட்டு தனது கல்வியை ஆங்கில மொழிமூலம் அங்கு தொடர்ந்தார். ஜலால்தீன் அவர்கள் அன்றைய கல்விப்பொதுத் தராதர பரீட்சையான SSC (Senior School Certificate ) பரீட்சையில் திறம்படச் சித்தியடைந்து பின்னர்அதேகல்லூரியில் தனது உயர்தரக் கல்வியை ர்ளுஊ ( HSC (Higher School Certificate ) கற்று சித்தியடைந்தார்.\nஆனால் அன்றைய காலகட்டத்தில் நாட்டில் ஆங்கில ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவியபடியால் ஆங்கில மொழிமூலம் கல்விகற்றவர்கள் எல்லாம் ஆங்கில ஆசிரியராக கட்டாயம் கடமையாற்ற வேண்டும் என்ற அரசின் ஆணைக்கு கட்டுண்டு சிலகாலம் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றினார்.\nஆனால் தனது மகனுக்கு வைத்தியத்துறையில் விருப்பம் இருப்பதை அறிந்த அவரது தந்தை அக்கிராசர் தனது மகனை அதற்கான முயற்சிகளுக்கு ஊக்கமளித்ததால் சுதேச வைத்தியக் கல்வியை தேர்ந்தெடுத்த ஜலால்தீன் யூனானி போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து கொழும்பு வைத்தியக் கல்லூரியில் அனுமதியையும் பெற்றார்.\nதொடர்ந்து ஐந்துவருடம்கள் வைத்தியக் கல்வியை மேற்கொண்ட ஜலால்தீன் அவர்கள் இறுதிப் பரீட்சையில் அதிவிசேடதேர்ச்சியும் பெற்று முதல்தர வகுப்பில்(First Class honours ) சித்தியடைந்தார். அன்று அச்சித்தியானது யூனானி வைத்திய பீடத்தின் முப்பது வருடவரலாற்றில் அகில இலங்கை ரீதியில் இரண்டாவது இடமாகவும்இ கிழக்கிலங்கையின் முதலாமவதாகவும் இருந்தது என்பது இங்கு குறிப்பிடப் படவேண்டிய விடயமாகும் .\nதான் கல்விகற்ற அதே வைத்தியக்கல்லூரியில் விரிவுரையாளராக தனது வைத்திய சேவையை தொடங்கிய டாக்டர் ஜலால்தீன் அவர்கள் அங்குபதேனேழு வருடம்கள் தொடர்ந்து சேவையாற்றினார். இந்த வேளையில் 1973 ம் ஆண்டு கொழும்பு பல்கலைக் கழகத்தில் தான் சார்ந்த வைத்தியத் துறையில் ஆராய்ச்சி செய்து வைத்திய முதுமாணி பட்டத்தையும் பெற்றுக்கொண்டார் .\nதனது சேவைக்காலத்தில் விரிவுரையாளராகவும்இ சிரேஸ்ட விரவுரையாளராகவும் பின்னர் அவர்சார்ந்த துறைக்கு பீடாதிபதியாகவும் கடமையாற்றினார். முஸ்லிம்களின் பாரம்பரிய மருத்துவமான யூனானி மருத்துவத்துறை இலங்கையில் வளர்ச்சியடைவதற்கு பாடுபட்ட மர்கூம் டாக்டர் ஜலால்தீன் அவர்கள்இ மறைந்த அமைச்சர் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் மூலம் சுதேச மருத்துவத்துறைக்கு பல்கல��க்கழக அந்தஸ்தையும் பெற்றுக்கொடுதார்.\nடாக்டர் ஜலால்தீன் அவர்கள்அவரது மருத்துவக் கல்வியை நிறைவு செய்த அதேவருடம் தனது இருபத்தைந்தாவது வயதில் (1960 ல்) அரசியலிலும் காலடி எடுத்துவைத்தார். அட்டாளைச்சேனை மண்ணின் முதல் டாக்டரான ஜலால்தீன் அவர்களை ஊர்மக்கள் அரசியலுக்கு வரும்படி வேண்டுகோள் விடுத்தனர். அதற்கமைய 20.07.1960 ல் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அன்னார் அக்கரைப்பற்று அப்துல் மஜீத் அவர்களிடம் ( நௌஷாத்–முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் தந்தை) தோல்வியுற்றார். அரசியலில் இருந்து தற்காலிகமாக விடைபெற்ற அன்னார் அதன் பின்னர் வைத்தியசேவையிலும்இ வைத்தியக் கல்விச்சேவையிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.\nகாலம் உருண்டோடியது. இவ்வேளையில் அட்டாளைச்சேனைக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இல்லையே என்பதை உணர்ந்த ஊர்மக்கள் ஜலால்தீனின் கொஸ்வத்தை, நாவலை வீட்டுக்குச்சென்று அவருக்கு மீண்டும் அழைப்பு விடுத்தனர். ஊர்மக்களின் வேண்டுகோளை தட்டமுடியாத ஜலால்தீன் அவர்கள் மீண்டும் பதேனேழு வருடம்களின் பின்பு 1977 ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார்.\nஅன்று இரட்டை அங்கத்தவர்களைக் கொண்ட பொத்துவில் தொகுதி 25 கிராமங்களை உள்ளடக்கிஇ வடக்கே மாளிகைக் காட்டில் தொடங்கி தெற்கே கூமனை வரை வியாபித்துக் காணப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால் அம்பாறை மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவின் 1/3 பகுதியைக் கொண்டதாகக் காணப்பட்டது. 1977 ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தல்இலங்கை வரலாற்றின் என்றுமில்லாத ஒரு புரட்சித்தேர்தலாக இருந்தமை மறக்க முடியாத ஒன்றாகும். 1970 ல் ஆட்சி அமைத்த சிறிமா அம்மையாரின் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக் கூட்டரசாங்கம் தொடர்ந்து ஏழு வருடம்கள் ஆட்சி செய்து மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டது. வறுமை தலைவிரித்தாடியது\nநாட்டு மக்கள் ஒருங்கிணைந்து 1977 ம் ஆண்டின் தேர்தலை புரட்சிகர தேர்தலாக மாற்ற ஆர்வத்தோடு செயல்பட்டனர். எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி JR ஜெயவர்த்தனா தலைமையில் களத்தில் இறங்கியது. பொத்துவில் தொகுதியில் 20 புத்துஜீவிகள் நேர்முகப்பரீட்சைக்கு விண்ணப்பித்தபோதும் கட்சியின் தலைமைப் பீடம் இளம் சிங்கம் டாக்டர் டாக்டர் ஜலால்தீனை, எதிர்கட்சி வேட்பாளரான, அமைச்சராக இருந்தவரும் , அன்றைய அரசியல் வானில் சிறகடித்துப் பறந்தவரும், MS.காரியப்பரின் மருமகனுமான சிரேஸ்ட அரசியல்வாதி சட்டத்தரணி MM. முஸ்தபா அவர்களுடன் போட்டியிட களத்தில் இறக்கியது.\nஅத்தேர்தலை சவாலாக ஏற்ற ஜலால்தீன் அவர்கள் தனக்கு எதிராகப் போட்டியிட்ட முடிசூடா மன்னன் MM. முஸ்தபாவைவிட 8000 வாக்குகளை அதிகமாகப்பெற்று வெற்றிவாகை சூடினார். இத்தேர்தலில் அட்டாளைச்சேனை மக்கள் தனது மண்ணின் மைந்தனை பாராளுமன்ற உறுப்பினராக்க 99 விகிதமான வாக்குகளை வழங்கியிருந்தனர் என்பது குறுப்பிடத்தக்க விடயமாகும்.\nஅவ்வாறு வெற்றிவாகை சூடி பொத்துவில் தொகுதியின் முதல்வரான டாக்டர்ஜலால்தீன் அவர்கள்பிரதேசவாதமின்றி தன் தொகுதி மக்கள் அனைவருக்கும்இ அனைத்து ஊர்களுக்கும் சமனான சேவைகளைச் செய்து அனைத்து மக்களினதும் அபிமானத்தைப் பெற்றுக் கொண்டதனால்சேவையின் செம்மல் என போற்றப்பட்டார்.\nதான் பிறந்த ஊரான அட்டாளைச்சேனையில் செய்த இரு பாரிய வேலைத்திட்டத்தினை பல தலைமுறைகள் சென்றாலும் அம்மக்களால் என்றும் மறக்க முடியாது. அதில் ஒன்று பாவங்காய் வீதி (அவ்வீதி தற்போது முதல்வர் டாக்டர் ஜலால்தீன்வீதி என பெயரிடப்பட்டுள்ளது), மற்றையது கோணாவத்தைப் பாலம். பல்லாண்டு காலங்கள் அப்பகுதி பிரதிநிதிகளால் கைவிடப்பட்டு அநாதரவாகக் கிடந்த இவ்விரு வேலைத்திட்டம்களை தன்னால் முடியும் என்று செய்துகாட்டினார் டாக்டர் ஜலால்தீன் அவர்கள்.\nஅன்றுபாவங்காய் வீதியும் பெருமளவிலான நெற்காணிகளும் களப்பினுள் மூழ்கிக்கிடந்தது. பெண்களும்இ ஆண்களும் தமது சிறுபிள்ளைகளை தோள்மேல் சுமந்த வண்ணம் நெஞ்சளவு பரவிய தண்ணீரை பொருட்படுத்தாது, அட்டைகள், சுங்கான்இ கெழுத்தி மீன்கள் மற்றும் நீர்ப் பாம்புகளின் மத்தியில் உடுத்த உடைநனைய நடந்தே அக்கரைக்கு (முல்லைத்தீவு) கஷ்டப்பட்டு சென்று வந்தனர். வசதி படைத்தவர்கள் மாட்டு வண்டிகளில் சென்றனர். இடுப்பளவு நீர் நிறைந்த களப்பை மண்கொண்டு நிரப்பி அதில் போக்குவரத்து வீதியை உருவாக்குவது அன்று ஒரு சவாலாகப் பார்க்கப்பட்ட வேலைத்திட்டமாக இருந்தது.\nஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராலோ அல்லது அதையும்விட பதவியில் உயர்ந்தவராலோ செய்யமுடியாத அப்பாரிய வேலைத்திட்டத்தினை செய்துகாட்டினார் சே���ையின் செம்மல் முதல்வர் டாக்டர் ஜலால்தீன் அவர்கள். அட்டாளைச்சேனையின் முதுகெலும்பாக இருந்த இவ்விவசாயப்பாதையை உருவாக்கியதன் காரணத்தால் மக்களின் வாழ்வாதாரம் பெருகியது.\nநெற்காணிகள் எல்லாம் பெருமதியடைந்தன. போக்குவரத்து இலகுவாக்கப் பட்டதால் விவசாயத்தில் எல்லோரும் ஈடுபட்டனர். நீரில் மூழ்கிய ஆயிரக்கணக்கான நெற்காணிகள் விவசாயக் காணிகளாக உருவாகின. மீலாத் நகர் கிராமம் உருவாகியதால் முல்லைத்தீவில் மக்கள் குடியேறினர். பின்னர் இவ்வீதியைவீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பெடுத்து அம்பாறை நகர்வரை அவ்வீதியைக் கொண்டுசெல்ல ஏதுவாகியது. இதன் சரித்திரம் தற்கால இளைஞர்களுக்கு தெரியாத ஒன்றாகும்.\nஇன்றுபாவங்காய் வீதிக்கு ’முதல்வர் டாக்டர் ஜலால்தீன்வீதி’ என அவரின் நாமம் சூட்டப்பட்டுள்ளது சாலப் பொருத்தமானது மட்டுமன்றி நாம் அன்னாருக்கு பட்ட நன்றிக்கடனாகும் என்றால் அதுமிகையாகாது.\nஅதேபோன்று பல்லாண்டுகாலம் கைவிடப்பட்ட நிலையில் அனாதரவாகக் கிடந்த கோணாவத்தைப் பாலத்தை அன்றையபல லட்ச ரூபாய்கள் செலவில் துரித கதியில் முடித்துக் காட்டினார் பொத்துவில் முதல்வர் டாக்டர் ஜலால்தீன்.\nஇடிந்து விழுந்துவிடும் நிலையில் காணப்பட்ட நூற்றாண்டு பழமைவாய்ந்த அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் இன்றுள்ள அழகான பள்ளிவாசலாக உருவாக காரணகர்த்தாவாக இருந்தார் மர்கூம் டாக்டர் ஜலால்தீன். அதுமட்டுமன்றி தொகுதி முழுக்க உள்ள பாடசாலைகளில் புதிதாக கட்டிடம்கள், விஞ்சான கூடங்கள், வைத்தியசாலைகள், பிரசவ விடுதிகள், கமநல சேவை நிலையம்கள், நெல் கொள்வனவுக் குதம்கள் , அரசவங்கிகள், போன்றவற்றை தொகுதி முழுக்க அமைத்தார். ஜலால்புரம் எனும் வீட்டுத்திட்டம் கொண்ட கிராமங்களை எல்லா ஊர்களுக்கும் அமைத்துக் கொடுத்தார். மண்ஒழுங்கைகளை கிரவல் வீதிகளாக மாற்றிக் கொடுத்தார்.\nஅட்டாளைச்சேனையில் கரடிக்குள புனர்நிர்மாணம், பொதுமையவாடி, சாதனாபாடசாலை மகாவித்தியாலயமாக தரமுயர்த்தியமை, கோணாவத்தைப்பாலம், பள்ளிவாசல், பாவங்காய் வீதி, தபாலகம், கமநல சேவை நிலையம், நெல் கொள்வனவுக் குதம், வாசிகசாலை, மக்கள்வங்கி, அரசடிவீதி இவ்வாறு தனது சேவைகளை தனது ஊரிலும்இ அதேபோன்று தனது தொகுதிமுழுக்க தன் சேவையினால் தடம் பதித்தார்.\nஅன்று தபாலகங்கள் அனைத்தும் தனிய��ர் கட்டிடம்களில் வாடகைக்கே இயங்கிவந்தன. ஜலால்தீன் அவர்கள் அரச காணிகளில் தபாலகங்களை நிறுவினார். ஆனால் தனதுசொந்த ஊரான அட்டாளைச்சேனையில் மட்டும் தனது சொந்தக் காணியில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கி அதில் தபாலகத்தை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகவலை தற்போதுள்ள இளம்தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.\nஇன்று தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஒலுவிலில் அமையப்பெற்றமைக்கு முக்கிய காரணம் மர்கூம் ஜலால்தீன் அவர்களே. மறந்த தலைவர் மர்கூம் அஸ்ரப் அவர்கள் முஸ்லிம்களுக்கு என ஒரு பல்கலைக்கழகம் அமைக்க நினைத்தபோது அதற்குப் பொருத்தமான இடமாக அன்று ஜலால்தீன் அவர்களால் ஒலுவிலில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான அரிசி ஆலையை பொருத்தமான இடமாகத் தெரிவுசெய்தார். அந்த அரிசிஆலை இல்லாவிடின் தென்கிழக்கு பல்கலைக்கழகம் தோன்ற வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம்.\nஅக்கரைப்பற்றில் புகையிலைக் கூட்டுத்தாபனம், இ.போ.ச பஸ் டிப்போ, தபாலகம் ஆகிவற்றை உருவாக்கி தொகுதிமக்களுக்கு பெருமளவில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். அதுமட்டுமின்றி உபஅரசஅதிபர் காரியாலயம் , வீட்டுத்திட்டம்கள், குளங்கள் ஆகியவை புனரமைக்கப் பட்டன. புட்டம்பை எனும் இடத்தில் 150 ஏழைக் குடும்பங்களுக்காக மாதிரிக் கிராமம் ஒன்றையும் செய்து கொடுத்தார்.\nமுதல்வர் ஜலால்தீன் அவர்கள் துணிந்து எக்காரியத்தையும் செயல்படுத்துவதில் வல்லவராகத் திகழ்ந்தார். அன்று 1978 ல் எமது பகுதியைச்சேர்ந்த முஸ்லிம் ஆசிரியர்கள் பலர் யாழ் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில்ஆசிரிய மாணவர்களாக இருந்தபோது கா.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு வெளிவாரியாகத்தோன்றி அதில் சித்தியெய்தி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகினர்.\nஆனால் பல்கலைக்கழகம் செல்வதாயின் ஆசிரியத்தொழிலை விட்டே ஆகவேண்டிய நிலை இருந்தது. ஆனால்டாக்டர் ஜலால்தீன் அவர்கள் அவ் ஆசிரியர்கள் அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய கல்விக்கான விடுமுறையை (Study leave with pay ) பெற்றுக்கொடுத்தார். அன்று அது ஒரு சாதனையாகப் பார்க்கப்பட்டது. அன்று அவ்வாறு படித்துப் பட்டம்பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் பிற்காலத்தில் பெரிய அரச பதவிகளில் இருந்து அண்மையில்தான் ஒய்வும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nடாக்டர் ஜலால்தீன�� அவர்கள் எப்போதும் எல்லாச்சமூகங்களுடனும் மிகவும் அன்னியோன்யமாகப் பழகியதுடன் மிகவும் மனிதநேயத்துடனும் விளங்கினார். பொத்துவில் தொகுதியின் சிங்கள கிராமங்களான தொட்டம், மாந்தோட்டம் எக்கல்லார், லஹூகல, பாணம, ஹுலனுகே ஆகிய இடங்களுக்கும் அன்னாரின் சேவை வியாபித்துக் காணப்பட்டது.\nஅதற்குச்சான்றாக பலவிடயம்களை கொள்ளலாம். அதில் ஒன்றுதான் அன்று மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த மாந்தொட்டம்இ தொட்டம் என்ற மிகவும் பழமைவாய்ந்த இரு சிங்களக் கிராமங்களில் வீடமைப்புத்திட்டத்தை உருவாக்கியமை ஆகும். அதற்கு நன்றிக்கடனாக அவ்வூர் மக்களில் சிலர் அன்னார் காலமானபோது (27.12.2002)அன்னாரின் கொழும்பு இல்லத்தில் காலை முதல்தரிசனம் தொட்டு இறுதிவரை கவலைதோய்ந்த முகத்துடன் நின்றமை அனைவரினதும் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இருந்தது.\nபொத்துவில் தொகுதியின் இரண்டாவது பா.ம உறுப்பினராக இருந்த காலஞ்சென்ற எம். கனகரத்தினமும் மர்கூம் ஜலால்தீன் அவர்களும் தங்களது குறுகியகால பதவிக்காலத்தில் அண்ணன் தம்பிபோல் ஒற்றுமையாகவும் இருந்தனர்.\nகனகரத்தினம் அவர்கள் ஜலால்தீனின் உதவியைக் கொண்டு திருக்கோயில் பகுதிக்கான உதவி அரசாங்க அதிபர் காரியாலத்தையும் கண்ணகி புரத்தில் 150 குடும்பங்களுக்கான மாதிரிக்கிராமத்தையும் உருவாக்கினார். இனப்பாகுபாடற்ற அன்னாரின் சேவையின் பிரதிபலிப்பை அன்னாரின் இறுதிகிரிகையில் பங்குகொண்ட மக்களைக்கொண்டு ஊகிக்கக் கூடியதாக இருந்தது.\nஅன்னார் அவர்கள் தொகுதிக்கப்பாலும் அவரது பார்வையைஇ சிந்தனையைச் செலுத்தினார். புரையோடிப்போன வடக்கு கிழக்கு யுத்தம் முழுநாட்டையும் சீரழித்துவிட்டதே என்று கலங்கினார். இதற்கு என்னதான் தீர்வு என்பதை சிந்தித்தார். வடக்கு கிழக்கில் சமாதானம் நிலவ மாற்று வழியை முன்மொழிந்தார்.\nவடக்கு கிழக்கிற்கு முதலமைச்சர்கள் இருவரை அதாவது இணைந்த முதலமைச்சர்களை (Co-Chief Ministers ) ஏன் நியமிக்க முடியாது என்ற கேள்வியை மன்றில் எழுப்பினார். அன்னாரின் சிந்தனையில் உதித்த கருத்துக்கள், தீர்வுகள் பாராளுமன்றத்தில் ஓர் ஆவணமாக சமர்க்கிப் பட்டிருக்கிறது. பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அவ் ஆவணம் தொடர்பில் பாராளுமன்ற விவகார அமைச்சராக இருந்த மர்கூம் அஸ்வர் ஹாஜியார் அவர்கள் பாராளுமன்றத்தில் உரையொன்றை நிகழ்த்தினார் (Hansard- Vol-143 No: 16 of 11.09.2002) அதில் ஜலால்தீனின் சிந்தனையில் உதித்த தீர்வையும் வலியுறுத்தினார்.\nஇவ்வாறுதான் நமது பகுதிகளில் அன்று இருந்த அரசியல்வாதிகள் சமூக சிந்தனையுடனும் சேவை மனப்பான்மையுடனும் செயல்பட்டனர். மர்கூம்களான எம்.எஸ். காரியப்பர், வன்னியனார் சின்னலெப்பைஇ டீயு அப்துல் மஜீது, ஏ.ஆர்.எம் மன்சூர், எம்.எம்.முஸ்தபா, சி.ஐ. மஜீத், எம்.சி. அகமது, தலைவர் அஸ்ரப், டாக்டர் ஜலால்தீன், ஆகியோர் ஆளுமையுடனும், சமூக சிந்தனையுடனும் பாராளுமன்றத்தில்MP பதவியை அலங்கரித்த வண்ணம் காணப்பட்டனர். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தடியெடுத்தவர்கள்எல்லாம் வேட்டைக்காரர்களாக மாறிவிட்டனர் .\nபொத்துவில் முதல்வர் மர்கூம் டாக்டர் ஜலால்தீன் அவர்களின் அரசியல் சேவைக்காலம் விதி செய்த சதியினால் பூரணமடையாமல் குறுகிய காலத்தினுள் முடிவுற்றது. ஆனால் அக்குறுகிய காலத்தினுள் மூன்று MP க்கள் செய்யக்கூடிய சேவையினை தனித்தே செய்து சாதித்துக் காட்டியதன்மூலம் அப்பகுதி மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.\nஇப்பிரதேசம்கள் உள்ளவரை அவரது நாமமும் நிலைத்திருக்கும். அன்னார் தனது 68 வது வயதில் சிறிதுகாலம் சுகவீனமுற்றிருந்த நிலையில் கொழும்பில் 27.12.2002 அன்று காலமானார். அன்னாரது இழப்பு எம்மால் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர் தனது மக்களுக்காக செய்த சேவைகளையும், நல்ல அமல்களையும் பொருந்திக் கொண்டு அன்னாருக்கு அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திப்போம் . ஆமீன்.. ஆமீன்.\n(தகவல் : எஸ் நியாஸ் – சுங்கத்திணைக்களம்)\nதொகுப்பு : அட்டாளைச்சேனை மன்சூர்\nஎன் உடல் பலமாக இருந்தாலும், உள்ளம் சலிப்பு தட்டுகிறது, சீக்கிரம் விடைபெற தோன்றுகிறது 0 2020-08-11\nபிரதமர் மஹிந்த அலரி மாளிகையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் 0 2020-08-11\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார் 0 2020-08-11\nமுஸ்லிம் காங்கிரசுக்கு தேசியப்பட்டியல் எம்பி பதவி வழங்கப்பட்டால் அதற்கு பொருத்தமானவர் யார் \nஇம்தியாஸ் உள்ளிட்ட 7 பேரை தேசியப் பட்டியலுக்கு நியமித்த SJB - SLMC + ACMC க்கு இடமில்லை 155 2020-08-08\nமுஸ்லிம் தலைவர்கள் சுகபோகமாக வாழவே விரும்புகின்றனர் - வேட்பாளர் இர்சாத் கருத்து 140 2020-07-21\nமுஸ்லிம் கட்சித் தலைவர்கள் சுயநலமாக செயற்படுகின்றார்கள் -முதன்மை வேட்பாளர் அஸீஸ் கருத்து 139 2020-07-19\nதயாசிறி தோல்வியடைவார்: அமைச்சர் ஜோன்ஸ்டன் 139 2020-07-14\n19 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வர்த்தமானி அறிவிப்பு 130 2020-08-11\nமுஸ்லிம் காங்கிரசுக்கு தேசியப்பட்டியல் எம்பி பதவி வழங்கப்பட்டால் அதற்கு பொருத்தமானவர் யார் \nஇம்தியாஸ் உள்ளிட்ட 7 பேரை தேசியப் பட்டியலுக்கு நியமித்த SJB - SLMC + ACMC க்கு இடமில்லை 155 2020-08-08\nமுஸ்லிம் தலைவர்கள் சுகபோகமாக வாழவே விரும்புகின்றனர் - வேட்பாளர் இர்சாத் கருத்து 140 2020-07-21\nமுஸ்லிம் கட்சித் தலைவர்கள் சுயநலமாக செயற்படுகின்றார்கள் -முதன்மை வேட்பாளர் அஸீஸ் கருத்து 139 2020-07-19\nதயாசிறி தோல்வியடைவார்: அமைச்சர் ஜோன்ஸ்டன் 139 2020-07-14\n19 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வர்த்தமானி அறிவிப்பு 130 2020-08-11\nஉடல் கட்டழகர் போட்டியில், முதலாமிடம் பெற்ற அமீன் 84 2020-07-28\nஅமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் உளவு பார்த்தவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம் 107 2020-07-22\nபஸ்ஸில் பயணித்த அமெரிக்கர் உயிரிழப்பு - கொழும்பிலிருந்து கண்டி நோக்கி செல்கையில் சம்பவம் 78 2020-07-25\nபாபர் மசூதி இந்துக்களுக்கே சொந்தம் என, தீர்ப்பளித்த நீதிபதி ரஞ்சனுக்கு கொரோனா 61 2020-08-06\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/news/national/2077", "date_download": "2020-08-11T22:55:08Z", "digest": "sha1:BFEQRGRSVLUXZXECRKSEK37G63F5VLBT", "length": 4260, "nlines": 69, "source_domain": "www.kumudam.com", "title": "ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் கருணாஸ்... - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nஜெனிவாவில் நடைபெற்ற 40வது ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றி பேசிய கருணாஸ்.\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nஇது மட்டும் நடந்திருந்தால் அத்தனை பேரும் இறந்திருப்பார்கள்\nஇந்தியர்கள் மனதில் நினைவில் நிற்கும் அப்துல் கலாம்\nசூழலியல் தாக்க மதிப்பீடு 2020 - விரிவான ரிப்போர்ட்\nமாதம்14 ஆயிரம் வருமானத்தில் ஸ்விஸ் வங்கியில் அக்கௌண்ட் வைத்த பாட்டி\nபத்மநாபசாமி கோவில் பாதாள அறை ரகசியங்கள் என்ன\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nஉயிரிழந்த மனைவிக்கு மெழுகு சிலை வைத்து அசத்திய தொழிலதிபர்..\nஇந்திய பங்குச் சந்தைகள் நல்ல ஏற்றத்துடன் தொடக்கம்\nகேரளாவில் புதிதாக 1,184 பேருக்கு கொரோனா பாதிப்பு.. முதல்வர் தகவல்\nஆந்திராவில் 24 மணி நேரத்தில் 7,665 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇரவு நேர பயிற்சியில் ரபேல் விமானங்கள்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/election/158200-kanimozhi-press-meet-after-victory", "date_download": "2020-08-11T22:45:09Z", "digest": "sha1:FYYW2TVWHWTNUK2TXFIO7NA7VBED6VUH", "length": 10230, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "`அவரை விமர்சித்து மேலும் காயப்படுத்த விரும்பவில்லை!’ - தமிழிசை குற்றசாட்டுக்கு கனிமொழி பதில் | Kanimozhi press meet after victory", "raw_content": "\n`அவரை விமர்சித்து மேலும் காயப்படுத்த விரும்பவில்லை’ - தமிழிசை குற்றசாட்டுக்கு கனிமொழி பதில்\n`அவரை விமர்சித்து மேலும் காயப்படுத்த விரும்பவில்லை’ - தமிழிசை குற்றசாட்டுக்கு கனிமொழி பதில்\n`அவரை விமர்சித்து மேலும் காயப்படுத்த விரும்பவில்லை’ - தமிழிசை குற்றசாட்டுக்கு கனிமொழி பதில்\n``தூத்துக்குடி மக்கள் ஜாதி, மதத்தை அடிப்படையாக வைத்து வாக்களிக்க மாட்டார்கள் என்பதை நிரூபித்து உள்ளார்கள்\" எனத் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி 5,61,666 வாக்குகளும், பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் 2,15,934 வாக்குகளும், அ.ம.மு.க வேட்பாளர் புவனேஸ்வரன் 76,866 வாக்குகளும் பெற்றனர்.\nஇதில், தி.மு.க வேட்பாளர் கனிமொழி 3,45,732 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தூத்துக்குடி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரியிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ``நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.கவிற்கு எனது வாழ்த்துகள். அதேபோல தமிழகத்தில் பாராளுமன்றத் தொகுதிகளிலும், சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றது மிக்க மகிழ்ச்சி.\nதூத்துக்குடியில் மக்ககள் ஜாதி, மதத்தை அடிப்படையாக வைத்து வாக்களிக்க மாட்டார்கள் என்பதை நிரூபித்து உள்ளார்கள். அதைத்தாண்டி யார் மக்களின் தலைவராக வர வேண்டும் என்பதை நினைத்து மக்கள் வாக்களித்து உள்ளார்கள். ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றுள்ள பா.ஜ.கவின் வெற்றி அலையைத் தாண்டி, தமிழகத்தில் தி.மு.க கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. இது, தமிழகம் தனித்து நிற்கிறது என்பதைக் காட்டுகிறது.\nயார் மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களிடம் தொகுதிக்கான தேவைகளை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் நிச்சயம் குரல் எழுப்புவேன்\" என்றார். தேர்தல் பிரசாரத்தில் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் முன் வைத்துதான் தி.மு.க கூட்டணிக் கட்சிகள் பெற்றுள்ளதாக கூறிய தமிழிசை செளந்தரராஜனின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``ஒருவர் வெற்றி பெறாத நிலையில் அவரை விமர்சித்து மேலும் காயப்படுத்த விரும்பவில்லை\" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jayanewslive.com/world/world_114922.html", "date_download": "2020-08-11T21:51:08Z", "digest": "sha1:KVP6FNLNZ5GDNZMNU7V6XN6G7644ESQR", "length": 17210, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "கொரோனா தடுப்பூசி - ரஷ்யாவின் சோதனைகள் நிறைவு : அக்டோபரில் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டம்", "raw_content": "\nகொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக கொண்டு வந்தது ரஷ்யா- களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை\nவரும் டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை - மத்திய அரசின் உயர்கல்வித்துறை செயலர் தகவல்\nதமிழகம் உள்ளிட்ட கொரோனா தொற்று அதிகமுள்ள 10 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு\nபெற்றோர்களின் சொத்துக்களில் பெண் பிள்ளைகளுக்கும் சமபங்கு - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nதங்கம் விலை 3வது நாளாக சரிவு - சவரனுக்கு 984 ரூபாய் குறைந்தது\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் - கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nமுல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 137 அடியை எட்டியது : அணை பாதுகாப்பு குறித்து துணை கண்காணிப்ப�� குழு ஆய்வு\nகர்நாடகா மாநிலத்திலிருந்து திறக்கப்படும் உபரி நீரால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு - அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது\nபவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது - நீர்மட்டம் 102 அடியை எட்டியதும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை தகவல்\nசென்னை மணலியிலிருந்து இரண்டாம் கட்டமாக அனுப்பி வைக்கப்படும் அமோனியம் நைட்ரேட் - 12 கன்டெய்னர்களில் 229 டன் ஹைதராபாத் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்\nகொரோனா தடுப்பூசி - ரஷ்யாவின் சோதனைகள் நிறைவு : அக்டோபரில் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nரஷ்யாவில் தயாராகியுள்ள கொரோனா தடுப்பூசி, வரும் அக்டோபரில் பயன்பாட்டுக்கு வரும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில், இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பூசி, மருத்துவ பரிசோதனையில் வெற்றி பெற்றதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ரஷ்யாவின் Gamaleya நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் அனைத்து மருத்துவ சோதனைகளும் நிறைவடைந்துள்ளதாக, அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசி மனிதர்களிடமும் பரிசோதிக்கப்பட்டு விட்டதாகவும், தடுப்பூசியை பதிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமலேயா நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பு மருந்தை, வரும் அக்டோபர் மாதத்தில் பொதுமக்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் ரஷ்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக கொண்டு வந்தது ரஷ்யா- களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை\nசீனாவின் கைது நடவடிக்கைகள் கவலையளிக்கும் விதத்தில் உள்ளதாக ஜப்பான் விமர்சனம்\nபொலிவியாவில் உடனடியாக தேர்தலை நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த ராணுவ நடவடிக்கை\nவிக்டோரியாவில் வேகம் குறைந்த கொரோனா வைரஸ் : அண்டை மாநிலத்தில் அதிகமாக பரவுவதாக அறிவிப்பு\nமெக்காலா புயல் த��க்கியதால் கிழக்கு சீனாவில் சூறாவளியுடன் கூடிய மழை - மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி எதிரொலி - கட்சி தலைமை பொறுப்பில் இருந்து விலகினார் ரனில்\nஇந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - 16 ஆயிரம் அடி உயரத்திற்கு பரவிய லாவா தீப்பிழம்புகள்\nஅமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு - பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட அதிபர் ட்ரம்ப்\nசர்வதேச அளவில் கொரோனாவால் 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் பலி - வைரஸ் தொற்றால் 2 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nலெபனான் வெடி விபத்திற்கு பொறுப்பேற்று அந்நாட்டு பிரதமர் ராஜினாமா - கூண்டோடு அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகினர்\nபி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அனைவரும் துரோகிகள் : பா.ஜ.க. எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை\nகொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக கொண்டு வந்தது ரஷ்யா- களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை\nதூத்துக்குடி மாவட்டத்தில் பாசன கால்வாயில் தண்ணீர் திறந்து விட மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை\nஅங்கொடா லொக்கா வழக்கு விசாரணை குழுவிற்கு உதவிய சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா\nபாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது - நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் நீர்மட்டம் உயர்வு\nஜம்மு-காஷ்மீரில் 4ஜி சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஆகஸ்ட் 15-க்குப் பிறகு நீக்கம் - பரிசோதனை அடிப்படையில் 2 மாவட்டங்களில் அனுமதி\nநீலகிரி மாவட்டம் பந்தலூர் ஒன்றியக் கழகச் செயலாளர் M.V. ஜான்சனும், நடுவட்டம் பேரூராட்சி கழகச் செயலாளர் E.R.ஹரிஷ் குமாரும் விடுவிப்பு : அ.ம.மு.க தலைமைக் கழகம் அறிவிப்பு\nநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பாறைகள் விழுந்து சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தம்\nவரும் டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை - மத்திய அரசின் உயர்கல்வித்துறை செயலர் தகவல்\nதமிழகம் உள்ளிட்ட கொரோனா தொற்று அதிகமுள்ள 10 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு\nபி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அனைவரும் துரோகிகள் : பா.ஜ.க. எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை ....\nகொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக கொண்டு வந்தது ரஷ்யா- களப்பணியாளர ....\nதூத்துக்குடி மாவட்டத்தில் பாசன கால்வாயில் தண்ணீர் திறந்து விட மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோ ....\nஅங்கொடா லொக்கா வழக்கு விசாரணை குழுவிற்கு உதவிய சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா ....\nபாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது - நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரு ....\nமண்ணையே உரமாகவும், பூச்சிக்கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/date/2017/04/11", "date_download": "2020-08-11T21:34:40Z", "digest": "sha1:2ZK62UTYBF4QTALXQI7GOLVTNXILBBU2", "length": 5746, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 April 11 : நிதர்சனம்", "raw_content": "\nசிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா..\nஉறைந்த குளத்தில் சிக்கி தவித்த நாய்; உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய உரிமையாளர்..\nதிருமணமான 9 நாளில்கணவன் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்த மனைவி..\nதலையணையை கட்டிப்பிடித்த படி பெண்கள் இருப்பதற்கான காரணங்கள்..\n10 வயது சிறுமியை கற்பழித்த கொடூரன்: நீதிமன்றத்திலேயே தற்கொலை செய்த சம்பவம்..\nஆள்வோரின் ஆசைக்கு இரையாகும் கலையும் கலாசாரமும்..\nவிஷ நாகத்துடன் புகைப்படம் எடுத்த நபர்: பலியான பரிதாபம்..\nபிரபல நடிகை ராதிகா நிறுவனத்தில் திடீர் ஐடி ரெய்டு..\nவாலிபரை கத்தி முனையில் பலாத்காரம் செய்த இளம்பெண் கைது..\nதினகரன் 6 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட தடை – தேர்தல் ஆணையத்தின் அடுத்த அதிரடி..\nஇது ‘பிசி’ சிட்டிசன்களின் ‘பசி’ கதை’.. இருந்தா சும்மா இருப்பாங்களாம். பாய்ந்தால் புலியாய்ருவாங்களாம்..\nவெவ்வேறு செக்ஸ் பொஸிஷனில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் 7 நன்மைகள்..\n9 மாத கர்ப்பிணியை கொன்ற கணவன்: பொலி���ார் தீவிர விசாரணை..\nஇணையத்தில் பல மில்லியன் மக்கள் பார்த்து ரசித்த தமிழ் திருமண வீடியோ\nகால்சியம் குறைபாட்டை நீக்கும் உணவுகள்..\nநேரலையில் பகல் கனவு கண்ட செய்தி வாசிப்பாளர்..\nபச்சிளம் குழந்தையை உயிருடன் அடக்கம் செய்த மர்ம நபர்கள்..\nதேனி அருகே மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவன்..\nதாம்பத்தியத்தின் இணக்கமே இல்லறத்தை இனிமையாக்கும்..\nடாட்டூ: ஆபத்தை சுமந்து வரும் அழகு..\nகோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnenjam.com/?cat=12", "date_download": "2020-08-11T22:24:51Z", "digest": "sha1:Z4GNB2F5QD2WQ4VMVQFGKQ46X2PNCKW4", "length": 17320, "nlines": 147, "source_domain": "tamilnenjam.com", "title": "நேர்காணல் – Tamilnenjam", "raw_content": "\nநூல்கள் அறிமுகம் / மதிப்புரை\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06 – 2020\nதமிழ்நெஞ்சம் இதழுக்கான, நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஒரு எழுத்தாளர். சமூக ஆர்வலர், விமர்சகர் மற்றும் ஊடகவியலாளர் எனப் பல பரிமாணங்களில் மிளிரும், இலங்கையிலிருந்து வெளிவரும் பூங்காவனம் இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்.\nஅரை நூற்றாண்டுக்கும் முன்பேத் தமிழிலக்கிய அரங்குகளுக்கு அறிமுகமாகி மரபுக்கவிதை, இலக்கியச் சொற்பொழிகள், பட்டிமண்டபங்கள், வழக்காடு மன்றங்கள், சொற்பொழிவுகள், கட்டுரைகள், திறனாய்வு உதவி, எனப் பலதுறைகளில் தன் சுவடுகளை அழுத்தமாய்ப் பதித்துத் தொடருந் தமிழறிஞர் தங்க அன்புவல்லி அம்மாவுக்கு வணக்கம் சொல்லி மகிழ்ந்து வாழ்த்த வேண்டித் தொடங்குகிறேன்.\n» Read more about: பெய்யென பெய்யும் மழை »\nBy தமிழ்நெஞ்சம் அமின், 3 மாதங்கள் ago ஏப்ரல் 29, 2020\nபெண்ணின் பெருந்தகையும், மண்ணின் விருதுகளும்\nதமிழ்நெஞ்சம் இதழின் இணையாசிரியர் முனைவர். பெண்ணியம் செல்வக்குமாரிக்கு மிகச் சமீபத்தில் ‘‘ஆச்சார்யா சக்திவிருது’’, ‘‘திருப்பூர் சக்தி விருது’’ என இருவிருதுகள் அளிக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஆச்சார்யா நிறுவனம், திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் ஆகிய அமைப்புகள் இவ்விருதுகளை வழங்கிப் பெருமைபடுத்தியது. » Read more about: பெண்ணின் பெருந்தகையும், மண்ணின் விருதுகளும் »\nBy மேகலாசெழியன், 1 வருடம் ago ஜூலை 31, 2019\n» Read more about: இராம வேல்முருகன் »\nவசிப்பிடம். இந்தியாவில் உள்ள தமிழகத்தின் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் .\nபள்ளி படிக்கும் காலங்களில் இருந்தே கவிதைகள், கதைகள்,\nபாலமுனை பாறுக் சேர் அற்புதமான, அருமையான மனிதர். கவிதைத்துறையைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு கடல். நூலின் மீதான சிறு குறிபொன்றை கவிதை வடிவில் இங்கு வரைகிறேன் .இந்த முயற்சி மஹாகவி உருத்திர மூர்த்தி ,குறிஞ்சித் தென்னவன்,\n» Read more about: வலைக்குள் மலர்ந்த வனப்பு »\nBy இஸ்மாயில் ஏ முகம்மட், 3 வருடங்கள் ago ஆகஸ்ட் 21, 2017\n‘ஜன்னல் ஓரத்து நிலா’வைச் சந்தித்தோம்\nமலேசியாவில் ஆரம்ப காலங்களில் பல சிரமங்களை அனுபவித்துள்ளேன். இப்பொழுது ஒரு நல்ல கம்பெனியொன்றில் பணி புரிகிறேன். அப்பணியை மகிழ்வாய் செய்கிறேன். எனது தொழில், எனது தமிழிலக்கியப் பணிக்கு எந்த வகையிலும் இடையூறாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nBy தமிழ்நெஞ்சம் அமின், 4 வருடங்கள் ago மார்ச் 20, 2016\nநிலாபெண்- திருமதி லறீனா அப்துல் ஹக்\nசிங்கள - தமிழ், தமிழ் - சிங்கள மொழிபெயர்ப்புக்களைப் பொறுத்தவரையில் அவை இன்னுமின்னும் அதிகரிக்கப்படவும் செம்மைப்படுத்தப்படவும் பரவலாக்கப்படவும் வேண்டும். இதுவரையும் வந்துள்ள இலக்கிய மொழிபெயர்ப்புகளில் அனேகமானவை போர் மற்றும் போருக்குப் பின்னான நிலைமைகளை வெளிக்கொணரும் வகையிலேயே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. போரின் அவலங்கள் குறித்துச் சிங்கள மக்களும் அறிய வேண்டும் என்ற முனைப்பு தமிழ் எழுத்தாளர்களிடமும், தமிழ் எழுத்தாளர்களின் துயரங்களை நாமும் விளங்கித்தான் உள்ளோம் என்ற உணர்வுத் தோழமையை வெளிப்படுத்தும் உந்துதல் சிங்கள எழுத்தாளரிடையேயும் இருப்பது வரவேற்கத்தக்கதுதான். அதில் ஐயமில்லை.\nBy வெலிகம ரிம்ஸா முஹம்மத், 5 வருடங்கள் ago பிப்ரவரி 2, 2016\nகானகம் தந்த கவி நிலவு பன்முகக் கவிஞர் சக்தி ஜோதி\nஇயற்கையையும் அதனோடு இணைந்து வாழ்க்கையையும் விட்டு நாம் விலகிச் செல்வதும், இன்றைக்குப் பல்வேறு வகைகளில் சிக்கல் மிகுந்ததாய் அமைந்துவிட்டதுமான நமது வாழ்க்கைமுறையும் என்னைச் சலனப்படுத்திக் கொண்டிருக்கின்றது. சமூகத்தின் அனைத்து வகையான சிக்கல்களுக்கும் அன்பு ஒன்றே நிரந்தரத் தீர்வு எனவும் நான் நம்புகிறேன். காமம் இன்றிக் காதல் எவ்வாறு இல்லையோ அவ்வாறு குடும்பம், உறவுகள் இன்றிச் சமூகம் இல்லை. இந்த வரம்பிற்குள் இருந்து தான் வெள்ளிவீதியாரும், ஆண்டாலும் பாடினார்கள். அவர்களைப் பின்ப���்றிச் செல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.\nBy தமிழ்நெஞ்சம் அமின், 5 வருடங்கள் ago ஜனவரி 28, 2016\nஅன்னை தெரசா அவர்களை கிறித்தவ மதத்தைச் சேர்ந்த ஒரு துறவி என்று மட்டுமே பார்ப்பவர்கள் உண்டு. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை என்பதுதான் அவரது நோக்கமாக இருந்ததே அன்றி, மதம் மாற்ற வேண்டும் என்ற குறுகிய நோக்கில் அமைந்ததே இல்லை. அவர், தன் வாழ் நாளில் எவரையும் மதம் மாற்றவில்லை, அது தன் நோக்கமும் அல்ல என்பதை பல முறை தெளிவுபடுத்தியும் இருக்கிறார். “மனிதர்களை மனித நேயம் உள்ளவர்களாக மாற்றிட வேண்டியதுதான் முக்கியம்” என்று அவர் சொல்லி இருக்கிறார். அவரது சேவையைப் பெற்றவர்கள் பெரும்பாலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே. அவர் சேவையைத் தொடங்குவதற்கு அரசால் ஒதுக்கப்பட்ட இடம் இராமகிருஷ்ண பரமஹம்சர் பணியாற்றிய கோயிலின் மிக அருகாமையில்தான் அமைந்திருந்தது.\nBy தமிழ்நெஞ்சம் அமின், 5 வருடங்கள் ago செப்டம்பர் 15, 2015\nஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில்…\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 08 – 2020\nபேரறிஞர் அண்ணாவின் நமது நாடு\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07 – 2020\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06 – 2020\nவாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.\nகவிதைக்கழகு இலக்கணம் – 20\nகவிதைக்கழகு இலக்கணம் – 19\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/dec/04/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8255-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF-3297262.html", "date_download": "2020-08-11T21:42:43Z", "digest": "sha1:4LRLMUBSWZPMNWNEW34X3AFPFG4D2FLR", "length": 10888, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தலைவாசல் அருகே விவசாயியிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 08:30:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nதலைவாசல் அருகே விவசாயியிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி\nநாவக்குறிச்சி பகுதியில் விவசாயி சின்னதுரையிடம் விசாரணை மேற்கொண்ட சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா்.\nதலைவாசல் அருகே விவசாயியை வழிமறித்து, ரூ.55 லட்சம் பறித்துச் சென்ாக புகாா் வந்ததையடுத்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் செவ்வாய்க்கிழமை நேரில் விசாரணை மேற்கொண்டாா்.\nசேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள நாவக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த சின்னதுரை (38), விவசாயி மற்றும் பைனான்சியா். இவா் சென்னையில் உள்ள தனது அண்ணன் ராஜகோபால் மகன் ராமதாஸ் என்பவரிடம் ரூ.55 லட்சம் பெற்றுக் கொண்டு, சென்னையில் இருந்து திங்கள்கிழமை இரவு அரசுப் பேருந்தில் புறப்பட்டவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நத்தக்கரை சுங்கச் சாவடியில் இறங்கியுள்ளாா்.\nபின்னர் அங்கிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் நாவக்குறிச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, இரு ச்சக்கர வாகனத்தில் பின்னால் 4 போ் வந்ததாகவும், வழியில் பதுங்கியிருந்த 2 போ் தன்னை வழிமறித்து கீழே தள்ளிவிட்டதாகவும் தெரிவித்தாா்.\nதொடா்ந்து, இருச்சக்கர வாகனத்தில் வந்தவா்களுடன் 2 பேரும் சோ்ந்துகொண்டு, தான் வைத்திருந்த ரூ.55 லட்சத்தைப் பறித்து சென்று விட்டதாக தலைவாசல் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளா் குமரவேல் பாண்டியன், நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டாா்.\nதகவலறிந்து வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா், கூடுத���் காவல் கண்காணிப்பாளா் ராஜன், ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வி.ராஜூஉள்ளிட்டோா் சின்னதுரையை நிகழ்விடத்துக்கு அழைத்துச் சென்று நிகழ்ந்ததைக் கேட்டறிந்தனா்.\nமேலும், வழிப்பறிக் கொள்ளையா்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து, தீவிர தேடுதல் பணியைத் துவக்கியுள்ளனா்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/dec/04/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88--%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3297312.html", "date_download": "2020-08-11T22:10:13Z", "digest": "sha1:IPQIV5A3GAD5IYRJKJ7PTN2IMROO5WDQ", "length": 10434, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தொடா் மழை: பொன்னமராவதியில் நிரம்பிய நீா்நிலைகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 08:30:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nதொடா் மழை: பொன்னமராவதியில் நிரம்பிய நீா்நிலைகள்\nதொடா் மழை காரணமாக நிரம்பிய நிலையில்காணப்படும் வலையப்பட்டி அடைக்கன் ஊரணி.\nபொன்னமராவதி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் தொடா் மழை காரணமாக, அங்குள்ள நீா்நிலைகள் நிரம்பிக் காணப்படுகின்றன.\nபுதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் சுற்றுக்கிராமங்களில் வியாழக்கிழமை மழைத் தொடங்கியது. தொடா்ந்து ���னி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மழை பெய்தது.\nதிங்கள்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் பொன்னமராவதியில் அதிகபட்சமாக 45.40 மி.மீ. மழைப் பதிவாகியது.\nதொடா்ந்து பெய்த மழையின் காரணமாக, பொன்னமராவதி பகுதியிலுள்ள கண்மாய்கள், ஊரணிகளுக்கு நீா் வரத்து அதிகமாகியது. இதனால் நீா் நிரம்பி கலிங்கி செல்கிறது.\nபொன்னமராவதி அமரகண்டான் குளம், சேங்கை ஊரணி, அடைக்கன் ஊரணி ஆகியவை நிரம்பியதால், அதன் உபரி நீா் மதகு வழியாக வெளியேறி பாசன கண்மாய்களுக்குச் செல்கிறது.\nமேலும் தொடா்மழையால் உசிலம்பட்டி, வாா்ப்பட்டு, கொன்னையம்பட்டி, சாத்தனூா், கொள்ளுப்பட்டி, திருக்களம்பூா் பகுதிகளில் ஒட்டு வீடு மற்றும் கூரை வீடுகள் சேதமடைந்துள்ளன.\nசேதமடைந்த வீடுகளை வட்டாட்சியா் ஆ.திருநாவுக்கரசு, மண்டல துணை வட்டாட்சியா் ராஜா ஆகியோா் பாா்வையிட்டு சேத மதிப்புகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப்பொருள்களை வழங்கினா்.\nஇதுபோல சேரனூா் சேரணி கண்மாயில் மழையால் நீா் நிரம்பி உடைப்பு ஏற்பட்டது. அக்கண்மாயை பொன்னமராவதி வட்டாட்சியா் ஆ.திருநாவுக்கரசு பாா்வையிட்டு, பொதுப்பணித் துறையினா் மூலம் மணல் மூட்டைகளைக் கொண்டு உடைப்பை சரி செய்யும் பணியை மேற்கொண்டாா்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/galleries/galleries-religion/2019/mar/12/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88---%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-11813.html", "date_download": "2020-08-11T22:41:45Z", "digest": "sha1:V7J4CG7A4L7VWBLBWPF3ZEGKRTYA5VPM", "length": 7411, "nlines": 157, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 08:30:43 PM\nவேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை\nகுன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். பக்தி மட்டுமா என்றால் இல்லை. பக்தியின் உச்சம் ஞானத்தின் ஆழத்தையும் காட்டுகின்றது. இந்த குன்றில் குமாரனோடு வள்ளியும் இருப்பதால் வள்ளிமலை என பிரசித்தி பெற்றது. படங்கள் உதவி: ரகேஸ் TUT - 7904612352\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.iftamil.com/news/5773", "date_download": "2020-08-11T21:46:22Z", "digest": "sha1:DYKTU467SZ6IKUG6VZIJN7LJKZWZJ7RG", "length": 14230, "nlines": 129, "source_domain": "www.iftamil.com", "title": "iftamil - நுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு அஸ்ராஸெனெக்கா 6 பில்லியன் முதலீடு", "raw_content": "\nAug 11, 2020அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை\nAug 11, 2020வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு - வெளியேறினார் டிரம்ப்\nAug 11, 2020பூட்டானில் முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவு\nAug 11, 2020முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா - ஜனாதிபதி புடின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nAug 11, 2020லெபனான் வெடிப்பு - அரசாங்கம் ராஜினாமா\nஆரோக்கியம் வானிலை விளையாட்டு விசேட அறிக்கை கருத்து & பகுப்பாய்வு அறிந்திருக்க வேண்டியவை\nஇந்தியா இலங்கை தென் அமெரிக்கா வட அமெரிக்கா ஐரோப்பா ஆச��யா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா தமிழ்நாடு\nபிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை\nகொரோனா : பிரித்தானிய காவல்துறைக்கு சவாலாக அமையும் இந்த வார இறுதி\nஇங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்காலிக சவக்கிடங்கு\nபிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும்: ஜான்சன் எச்சரிக்கை\nகுழந்தையின் பிரித்தானிய குடியுரிமை பெற்றோரின் நாடுகடத்தலை தடுக்கும் ஒரு காரணியா\nபிரித்தானியாவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 1,140 ஆக உயர்வு; 21 பேர் மரணம்\nலண்டனில் 40 அண்டர்கிரவுண்ட் ரயில் நிலையங்கள் இன்று முதல் மூடப்படும்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு\nஉ.சு.அ. சீர்திருத்த பேச்சுவார்த்தையிலிருந்து: ஜெர்மனி பிரான்ஸ் விலகல்\nஅனைத்து முக கவசங்களும் பாதுகாப்பானது அல்ல: நிபுணர்கள்\nகொரோனா வைரஸைப் பற்றி நீங்கள் இப்போது தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்\nநுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு அஸ்ராஸெனெக்கா 6 பில்லியன் முதலீடு\nகோவிட் -19 நீரிழிவு நோயாளிகள் மீது ஏன் அதிகளவிலான ஆபத்தை ஏற்படுத்துகின்றது….\nவெற்றிகரமாக சோதிக்கப்பட்ட ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தடுப்பூசி\nஹேக் செய்வதற்கு உதவ ட்விட்டர் ஊழியருக்கு பணம் வழங்கப்பட்டதா\nநுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு அஸ்ராஸெனெக்கா 6 பில்லியன் முதலீடு\nநுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு அஸ்ராஸெனெக்கா 6 பில்லியன் முதலீடு\nமுன்னணி மருந்து உற்பத்தியாளரான அஸ்ராஸெனெக்கா நுரையீரல் மற்று மார்பக புற்றுநோய்க்கான ஜப்பானின் புதிய சிகிச்சைக்காக 6 பில்லிய் அமெரிக்க டொலர்களை வழங்க இணங்கியுள்ளது.\nடோக்யோவை தளமாகக்கொண்ட டய்ச்சி சன்க்யோ உடன் அஸ்ராஸெனெக்கா இணைந்து டீ.எஸ் 1062 (DS-1062) என்ற மருந்தை மேம்படுத்த உள்ளது.\nஅஸ்ராஸெனெக்கா முற்பணமாக 1 பில்லியன் டொலரையும் ஒழுங்குப்படுத்தல் அனுமதிக்காக ஒரு பில்லியன் ரூபாவையும் விற்பனை இலக்கு எட்டும் பட்சத்தில் அதற்காக 4 பில்லியன் டொலர்களை வழங்கும். ஜப்பானில் இந்த மருந்தை விற்பதற்கு தனித்துவமான உரிமையை டய்ச்சி பெற்று இருக்கும்.\nஇந்த புதிய சிகிச்சை முறையானது முழு உடலையும் சிகிச்சைக்��ு உட்படுத்தாமல் பாதிக்கப்பட்டுள்ள நுரையீரல் மற்றும் மார்பகத்திற்கு மாத்திரம் இந்த சிகிச்சையின் மூலம் கீமோரெப்பி வழங்கப்படும்.\nஎன்றாலும் இந்த மருந்திற்கான அனுமதி எந்த நாட்டிலும் கொடுக்கப்படவில்லை என்பதுடன், இதன் பாதுகாப்பும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.\nஇந்த இரு நிறுவங்களும் ஒன்றிணைந்து செயல்படுவது இது முதல் சந்தர்ப்பம் அல்ல.\nகடந்த வருடம் மார்ச் மாதம் இதேபோன்று ஒன்றிணைந்து என்ஹேர்ட்டு எனும் மார்பக புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பு செயற்பாடகளை ஆரம்பித்தன.\nடய்ச்சியுடன் கைகோர்ப்பதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த அஸ்ரஸெனெக்கா பிரதம அதிகாரி பஸ்கால் சொரியோட், என்ஹேர்ட் தயாரிப்பின் ஊடாக வெற்றிகரமான தலைமைத்துவத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஒக்ஸ்போர்ட பல்கலைக்கழகத்துடன் இணை;ந்து கொரோனா வைரஸிக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் அஸ்ரஸெனெக்கா ஈடுபட்டமையினால் அதன் பங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமருத்துவ உலகில் ஏ.ஐ எம் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட நோவாசிட் பல்வேறு கொரோனா வைரஸ் பரிசோதனை உபகரணங்களை தயாரிக்கும் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.\nஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் கொவிட்-19 பரிசோதனைகளின் முன்னணி விநியோகஸ்தராக தன் நிலையை ஸ்திரப்படுத்திக்கொண்டதனால் நோவாசிட் பங்குச்சந்தையின் செல்லக்குழந்தையாக உள்ளது.\nஸிக்கா, இபொல்லா மற்றும் சார்ஸ் போன்வற்றிற்கான மருத்துவ உபகரணங்களை நோவாசிட் தயாரித்துள்ளது.\nஇந்த நிறுவனத்தில் பெரும்பாலான செயற்பாடுகள் ஐக்கிய இராஜ்ஜியத்தில்\nமேற்கொள்ளப்படும் நிலையில் சவுத்தம்டனில் கொவிட் 19ற்கான மருத்துவ உபகரண தாயரிப்பு இடம்பெறுகின்றது.\nRead next: கூட்டாட்சிப் படைகளை அனுப்புவதை நிறுத்துமாறு 6 அமெரிக்க மேயர்கள் கோரிக்கை\nபிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை\nகொரோனா : பிரித்தானிய காவல்துறைக்கு சவாலாக அமையும் இந்த வார இறுதி\nஇங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்காலிக சவக்கிடங்கு\nபிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும்: ஜான்சன் எச்சரிக்கை\nகுழந்தையின் பிரித்தானிய குடியுரிமை பெற்றோரின் நாடுகடத்தலை தடுக்கும் ஒரு காரணியா\nபிரித்தானியாவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 1,140 ஆக உயர்வு; 21 பேர் மரணம்\nலண்டனில் 40 அண்டர்கிரவுண்ட் ரயில் நிலையங்கள் இன்று முதல் மூடப்படும்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு\nபிரித்தானிய பொருளாதாரத்தை மேம்படுத்த £330 பில்லியன் நிதி: சான்சலர் ரிஷி சுனக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalam1st.com/article/5328/", "date_download": "2020-08-11T22:21:33Z", "digest": "sha1:OUKDI2CLONZ47UTVP5JU2ABLLT2Q6PBQ", "length": 6921, "nlines": 57, "source_domain": "www.kalam1st.com", "title": "தூய முஸ்லிம் காங்கிரஸூடன் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா சந்திப்பு – Kalam First", "raw_content": "\nதூய முஸ்லிம் காங்கிரஸூடன் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா சந்திப்பு\nமுஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குவதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் தற்போது மிக வேமாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nமுன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவுக்கும்,தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று அக்கரைப்பற்றிலுள்ள கிழக்கு வாசல் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇச்சந்திப்பில் ஏ.எல்.எம்.அதாஉல்லா, எம்.ரி.ஹசன் அலி,பசீர் சேகுதாவுத்,நஸார் ஹாஜியார்,சட்டத்தரணி எம்.ஏஅன்ஸில் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.\nதேர்தல் கூட்டு ஒன்று ஏற்படுவதற்கு முதல் முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் ஒருமித்து குரல் கொடுப்பதற்கும்,பிரச்சாரத்தை முன்னடுப்பதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎன் உடல் பலமாக இருந்தாலும், உள்ளம் சலிப்பு தட்டுகிறது, சீக்கிரம் விடைபெற தோன்றுகிறது 0 2020-08-11\nபிரதமர் மஹிந்த அலரி மாளிகையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் 0 2020-08-11\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார் 0 2020-08-11\nமுஸ்லிம் காங்கிரசுக்கு தேசியப்பட்டியல் எம்பி பதவி வழங்கப்பட்டால் அதற்கு பொருத்தமானவர் யார் \nஇம்தியாஸ் உள்ளிட்ட 7 பேரை தேசியப் பட்டியலுக்கு நியமித்த SJB - SLMC + ACMC க்கு இடமில்லை 155 2020-08-08\nமுஸ்லிம் தலைவர்கள் சுகபோகமாக வாழவே விரும்புகின்றனர் - வேட்பாளர் இர்சாத் கருத்து 140 2020-07-21\nமுஸ்லிம் கட்சித் தலைவர்கள் சுயநலமாக செயற்படுகின்றார்கள் -முதன்மை வேட்பாளர் அஸீஸ் கருத்து 139 2020-07-19\nதயாசிறி தோல்வியடைவார்: அமைச்சர் ஜோன்ஸ்டன் 139 2020-07-14\n19 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின��� வர்த்தமானி அறிவிப்பு 130 2020-08-11\nமுஸ்லிம் காங்கிரசுக்கு தேசியப்பட்டியல் எம்பி பதவி வழங்கப்பட்டால் அதற்கு பொருத்தமானவர் யார் \nஇம்தியாஸ் உள்ளிட்ட 7 பேரை தேசியப் பட்டியலுக்கு நியமித்த SJB - SLMC + ACMC க்கு இடமில்லை 155 2020-08-08\nமுஸ்லிம் தலைவர்கள் சுகபோகமாக வாழவே விரும்புகின்றனர் - வேட்பாளர் இர்சாத் கருத்து 140 2020-07-21\nமுஸ்லிம் கட்சித் தலைவர்கள் சுயநலமாக செயற்படுகின்றார்கள் -முதன்மை வேட்பாளர் அஸீஸ் கருத்து 139 2020-07-19\nதயாசிறி தோல்வியடைவார்: அமைச்சர் ஜோன்ஸ்டன் 139 2020-07-14\n19 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வர்த்தமானி அறிவிப்பு 130 2020-08-11\nஉடல் கட்டழகர் போட்டியில், முதலாமிடம் பெற்ற அமீன் 84 2020-07-28\nஅமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் உளவு பார்த்தவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம் 107 2020-07-22\nபஸ்ஸில் பயணித்த அமெரிக்கர் உயிரிழப்பு - கொழும்பிலிருந்து கண்டி நோக்கி செல்கையில் சம்பவம் 78 2020-07-25\nபாபர் மசூதி இந்துக்களுக்கே சொந்தம் என, தீர்ப்பளித்த நீதிபதி ரஞ்சனுக்கு கொரோனா 61 2020-08-06\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/dog", "date_download": "2020-08-11T21:02:42Z", "digest": "sha1:BLN5254EBXLU2NFTHIYRSCHYS26THGD7", "length": 8629, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for dog - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழ்நாட்டில் இன்று 5834 பேருக்கு கொரோனா உறுதி\nரஷ்யாவின் தடுப்பூசி - அவசர அறிவிப்பா \nகடல் முழுவதும் பரவும் கச்சா எண்ணெய்... சென்னையைப் போலவே பக்கெட்டில்...\nஇளம்பெண் பிரசவ உயிரிழப்பு : மருத்துவமனை மீது கல்வீசி தாக்குதல்\nடிரம்பை நீதிமன்றத்துக்கு இழுக்கும் பைட்டான்ஸ் ... 45 நாள்களுக்கு பி...\nநாமக்கல்லின் அடையாளம்... தடமே இல்லாமல் போன பரிதாபம்\nமூணார் நிலச்சரிவு : பாசத்துடன் வளர்த்தவர்களை மூன்று நாள்களாக பரிதவிப்புடன் தேடி அலையும் வளர்ப்பு பிராணி\nமூணார் அருகே பெட்டிமுடியில் நடந்த நிலச்சரிவில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் இறந்து போனார்கள். தொழிலாளர்கள் பலியான இடத்தில் கடந்த மூன்று நாள்களாக நாய் ஒன்று தன்னை பாசத்துடன் வளர்த்தவர்களை பரிதவிப்புட...\nஎர்டோகன் தலைமையில் ஹாகியா சோபியா அருங்காட்சியத்தில் தொழுகை... துருக்கி அதிபருக்கு கிரீஸ் எச்சரிக்கை\nதுருக்கி தலைநகர் இஸ்தான்புல்ல��ல் கிறிஸ்தவ ஆலயமாக இருந்து பிறகு அருங்காட்சியமாக மாற்றப்படட் பழம் பெருமை வாய்ந்த ஹாகியா சோபியா மசூதியாக மாற்றப்பட்டதற்கு கிரீஸ் நாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ...\nதுப்பாக்கியால் சுட்ட கொலையாளியை பிடித்த போலீஸ் மோப்ப நாய்.. 3 மணி நேரத்தில் சுற்றி வளைத்தது\nதுப்பாக்கியால் ஒருவரை சுட்டுக் கொன்று விட்டு தப்பி ஓடியவனை, 12 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று போலீஸ் மோப்ப நாய் சுற்றி வளைத்த சம்பவம் பெங்களூர் அருகே அரங்கேறியுள்ளது. கொலை மற்றும் கொள்ளை சம்பவ...\nதாயை இழந்த குருவிக் குஞ்சுகளை அரவணைத்து வளர்க்கும் நாய்\nஇங்கிலாந்தில் நாய் ஒன்று குருவிக் குஞ்சுகளை அரவணைத்து நட்பு பாராட்டும் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. நார்ஃபோல்க் என்ற இடத்தில் ஜடேன் என்பவர் 5 வயதான ரூபி என்ற லேப்ரடார் வகை நாயை வளர்த்து வருகிறார். ...\nசீனாவில் தொடங்கிய நாய்கறி சந்தை ; தெறித்து ஓடிய மக்களால் விலங்கின ஆர்வலர்கள் மகிழ்ச்சி\nசீனாவில் குவாங்சு மாகாணத்தில் ஒவ்வோரு ஆண்டும் நடைபெறும் நாய்கறி சந்தை வெகுபிரபலம். கிட்டத்தட்ட 10 ,000 நாய்கள் இந்த சந்தையில் ஒவ்வொரு ஆண்டும் விற்பனையாகும். ஆனால், இந்த ஆண்டு நேற்று தொடங்கிய நாய்கற...\n'டேப்பை அவிழ்த்ததும் 2 லிட்டர் தண்ணீர் குடித்தது கேரளாவில் நாய்க்கு ஏற்பட்ட பரிதாபம்\nசமீபத்தில் கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று வெடிபொருள் நிரம்பிய தேங்காயை சாப்பிட்டதால், வாயில் படுகாயமடைந்து உயிரிழந்தது. இந்த துயர சம்பவத்தின் வடு ஆறுவதற்குள் கேரளாவில் மற்றோரு விலங்குக்கு கொடூர சம்...\nவீட்டுக்குள் புகுந்த 4 அடி நீள பாம்பிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்\nமதுரை அருகே எஜமானரை காப்பதற்காக வீட்டுக்குள் புகுந்த பாம்பை, செல்லநாய் கடித்து கொன்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடல்நகர் பகுதியை சேர்ந்த ஜோப்ரியல் என்பவர், டாபர்மேன் வகை நாயை செல்லப...\nரஷ்யாவின் தடுப்பூசி - அவசர அறிவிப்பா \nகடல் முழுவதும் பரவும் கச்சா எண்ணெய்... சென்னையைப் போலவே பக்கெட்டில்...\nடிரம்பை நீதிமன்றத்துக்கு இழுக்கும் பைட்டான்ஸ் ... 45 நாள்களுக்கு பி...\nநாமக்கல்லின் அடையாளம்... தடமே இல்லாமல் போன பரிதாபம்\n’தயாரானது கோவிட் 19 தடுப்பூசி... என் மகளும் செலுத்திக்கொண்டார்’ - ர...\nநெட்வொர்க்கே கிடைப்பதில்லை... பிஎஸ்���ன்எல் தனியார் மயமாக்கப்படுவது உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaarakam.com/news/145538", "date_download": "2020-08-11T22:21:52Z", "digest": "sha1:FTBBV6PZEV3S2UTAAMUNRI4HF3WI6WBA", "length": 6387, "nlines": 71, "source_domain": "www.thaarakam.com", "title": "புதிய நாடாளுமன்றம், மற்றும் அமைச்சரவை பதவியேற்பு திகதிகள் இதோ! – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nபுதிய நாடாளுமன்றம், மற்றும் அமைச்சரவை பதவியேற்பு திகதிகள் இதோ\nபொதுத் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கத்தின் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் திகதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் 11ஆம் திகதி இந் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடத்தப்படவுள்ளதாக அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநாடாளுமன்றத் தேர்தல் இறுதி முடிவுகள் பெரும்பாலும் ஓகஸ்ட் 07ஆம் திகதி இரவுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்தநிலையில் அனைத்தும் நிறைவுசெய்ததன் பின் ஓகஸ்ட் 11ஆம் திகதி அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்ததன் பின் ஓகஸ்ட் 20ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடும் என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கப்படுகின்றன.\nகட்சித்தாவல் ஆரம்பம் மஹிந்தவுடன் இணைந்த பிரபல வேட்பாளர்\nஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nகூட்டமைப்புடன் இனிப் பேச்சு இல்லை: தினேஷ் குணவர்த்தனா கருத்து\n24.8 மில்லியன் பெறுமதியான போதை மாத்திரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கியது\nகொழும்பில் பிரபல ஹோட்டல் ஒன்றில் சமோசா வாங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஆற்றில் குதித்த யுவதியை காப்பாற்ற முயற்சித்த இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை\nஅர்பணிப்புடன் நீதியை உண்மையாகவே தேடுகின்ற சமூகமாக உள்ளோமா\nஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள்\nபலாலியில் வான்புலிகள் தாக்குதல் நடத்திய நாள் – 11.08.2006\nகரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த ‘புயல் புகுந்த பூக்கள்’ சில…\nசெஞ்சோலை வளாகப் படுகொலை நினைவுகூரல் – சுவிஸ் 14.08.2020\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடியின்…\nதமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 21.09.2020\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nஉள, வள ஆலோசனை, சமூக, பொருளாதார மேம்பாட்டுக் கலந்துரையாடல்\nகறுப்பு யூலை 23 – 37ம் ஆண்டு கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020…\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://domesticatedonion.net/tamil/2003/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-11T22:07:52Z", "digest": "sha1:M26OD6NVES4GTOWZ2RW74XHAO4OJAAOB", "length": 17196, "nlines": 84, "source_domain": "domesticatedonion.net", "title": "அலைபாயும் அறுபது | உள்ளும் புறமும்", "raw_content": "\nசென்ற சனிக்கிழமையன்று மின்சார இழப்பினால் வீட்டில் உட்கார முடியாமல் குடும்பத்தோடு டொராண்டோவிற்கு வடக்கே 100 கி.மி. தொலைவிலுள்ள சிம்கோ ஏரிக்குச் சென்றிருந்தேன். நல்ல வெயிலில் வந்திருந்தவர்கள் மின்சாரம், இணையம், மின்னஞ்சல் போன்ற கவலைகளை வீட்டிலேயே விட்டுவிட்டு ஏரிக்கரைக்கு வந்திருந்தனர். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நீரில் மகனுடன் ஆடிக் கழித்தபின் உட்காரும் பொழுது அருகில் கிட்டத்தட்ட அறுபது வயதிருக்கும் ஒருவர் வந்தார். பார்ப்பதற்குச் சராசரி குடிமகனைப் போலிருந்த அவர், அடுத்த பதினைந்து நிமிடத்தில் கமக்கட்டில் வைத்திருந்த மாபெரும் பையைத்திறந்து அலைகளில் பயணிக்க உதவும் surf board (இதற்குத் தமிழில் என்ன பெயர் – அலைப்பலகை) கோர்த்து, பாய்மரத்தைக் கட்டி, அலைகளில் தவழத் தயாராகிவிட்டார். நெஞ்சளவு தண்ணீருக்கு பலகையை இழுத்துச் சென்ற அவர் கண்ணிகைக்கும் நேரத்தில் அதில் ஏறிக் காற்றில் மறைந்து போனார்.\nநம்மூரில் அறுபது வயது சராசரி குடிமகன் என்ன செய்கிறார் பனி ஓய்வுக்குப் பிறகு இன்னும் இரண்டு மூன்று வருடம் எப்படி வேலை பார்க்கலாம் என்றுதான் பெரும்பாலும் அவர் சிந்தித்துக் கொண்டிருப்பார். சனிக்கிழமைகளில் ஏதாவது செய்து இன்னும் நாலு காசு எப்படிப் பார்க்கலாம் என்றுதான் அவரது முயற்சிகள் இருக்கும். ஏன் அறுபது வயதில் அவர் இன்னும் நாலு காசு பார்த்தாக வேண்டும்\n1. வயதுக்கு வந்த மகளுக்கு நல்ல வரனாகப் பார்த்து தட்சினை கொடுத்துக் கரையேற்றியாக வேண்டும்.\n2. கல்லூரியில் படிக்கும் மகனுக்கு படிப்புச் செலவுக்குப் பணம் வேண்டும்.\n3. வீடு கட்ட வாங்கிய கடனில் இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது.\n4. பெரும்பாலும் மேற்சொன்ன எல்லா காரணங்களும்.\nவயது வந்த மகள் அதே சமயத்தில் என்ன செய்து கொண்டிருக்���ிறாள் பெரும்பாலும் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு அதே வரனை எதிர்பார்த்து வீட்டில் காத்திருப்பாள். பொழுதுபோக்க விக்ரம், விஜய், அஜீத் இவர்களை சின்னத் திரையில் பார்த்துக் கொண்டிருப்பார். பார்க்காத சமயத்தில் பக்கத்துவீட்டுத் தோழியுடன் விக்ரம், விஜய், அஜீத் இவர்களைப் பற்றிய கனவுகளைப் பரிமாறிக் கொண்டிருப்பார். ஒழிந்த சமயத்தில் அம்மாவிற்கு சமையலில் ஒத்தாசை செய்வார் (ஒரு காப்பிக் கூடப் போடத் தெரியாவிட்டால் வருங்காலத்தில் ‘தன்னுடைய விக்ரமுடன்’ எப்படிக் குப்பை கொட்டுவது). பலத்த கட்டாயத்தில் நாலு கீர்த்தனையோ, க்ரோஷா பிண்ணலோ, நம்மூருக்குச் சற்றும் தேவையில்லாத ஸ்வெட்டர் போடவோ கற்றுக் கொள்வார்.\nவயது வந்த மகன் என்ன செய்வார் காலையில் எழுந்து அப்பா வாங்கிக் கொடுத்த பைக்கில் கல்லூரி செல்வார். அப்பா கட்டிய பணத்தில் கல்லூரியில் பெஞ்சு தேய்ப்பார். மாலை அப்பா கைச்செலவுக்குக் கொடுத்த பணத்தில் நண்பர்களுடன் டீ/பிஸ்கட், பியர்/சமோசா எனக் கையில் இருப்பதற்குத் தகுந்தபடி செலவு செய்துகொண்டிருப்பார்.\nஇந்த இருபாலருக்கும் தங்கள் வயதுக்கேற்றபடி கனவுகளும் நடவடிக்கைகளும் அவசியம் வந்திருக்கும். திருவாளர் தெருவில் எந்த நேரத்தில் எந்தப் பெண் எந்த உடையில் வருவார் என்பதைப் பற்றித் தெளிவாகத் தெரிந்திருப்பார். திருவாட்டி அந்த நேரத்தில் அந்தப் பையன் பார்த்தாகவேண்டி அதே உடையில் காட்சியளிக்கத் தயாராக இருப்பார். கடைக்கண் பார்வைகளில் கனவுகள் விரியும். கால் தரையில் கோலமிடும், கை மோட்டார் பைக்கினை முறுக்கித் திருகும்.\nஅப்பா.. உடல் தேய, முப்பது வருடமாக உட்கார்ந்திருக்கும் நாற்காலி தேய வரனுக்குக் கொடுக்க வேண்டிய தட்சினையைப் பற்றியும், மகனுக்கு வேலைக்காகக் கொடுக்க வேண்டிய இலஞ்சத்தைப் பற்றியும் சிந்தித்து டைப்-பி டயாபடீஸ்க்குச் சாப்பிட வேண்டிய மாத்திரையை மறந்து போவார்.\nஒரு நாளில் சராசரி இரண்டு மணி நேரம் உழைத்து அந்தப் பையனால் தன்னுடைய படிப்பிற்குச் சம்பாதித்துக் கொள்ள முடியும். (வேலை இல்லை என்று சொல்லாதீர்கள், நம்மூரில் மளிகைக் கடைகளிலும், காப்பி கிளப்புகளிலும் ஆட்களுக்கு எப்பொழுது தேவை இருந்து கொண்டிருக்கிறது. மேலை நாடுகளில் சூப்பர் மார்க்கெட்டுகளிலும், மக்டொனால்ட்களிலும் இருக்கும் அதே அளவு ஆள் தேவை நம்மூரிலும் உண்டு). சுயமாகச் சம்பாதித்துப் படித்தால் படிப்பின் அருமை தெரியும். படிப்பை நன்றாக முடித்தால் நல்ல வேலை தானாகக் கிடைக்கும் என்ற உண்மை புரியும். கட்டுகிற பணத்திற்குப் பாடம் சொல்லித் தராத ஆசிரியரை நெஞ்சு நிமிர்த்திக் கேள்வி கேட்கத் தோன்றும். நாளில் இரண்டு மணிநேரம் உடலை வருத்துவது தன்னுடைய படிப்பிற்காக என்று தெரியும் பொழுது படிப்பில் தன்னால் நாட்டம் வரும். ஸ்ட்ரைக் செய்து இரண்டு நாட்களை இழந்தால் முதுகை வலிக்கும். ஒழிந்த நேரத்தில் உருப்படியாக எப்படி விளையாடுவது என்பது தன்னால் தெரியவரும். கோலமிடும் கால்களைக் காப்பாற்றியாக வேண்டிய கடமை தனக்கு இருப்பது புரியும்.\nமாறாக, உடல் தேய்ந்துபோகும் நிலையில் இருக்கும் அறுபதின்மர் உழைப்பை நீட்டிக்க முயல்வதால் சமூகத்திற்கு எந்த நன்மையும் இல்லை. உடல் ஈடுகொடுக்காத நிலையில் அவருடைய உற்பத்தித் திறன் குறைகிறது. உடல் ஒத்துழைக்காத நிலையில் கவலைகள் மிகுந்து போகின்றன. இந்தச் சுழற்சித் தொடர்ந்து மொத்தத்தில் எந்தப் பயனும் இல்லாமல் போகின்றது.\nஉழைக்க வேண்டிய வயதில் உடம்பு வளர்த்தும், ஓய வேண்டிய வயதிலும் ஓடாய்த் தேய்ந்தும் நம் சமூகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.\nNextகாலம் – இதழ் 18\nவகைப்பிரிவுகள் Select Category Uncategorized Video அறிவிப்புகள் அறிவியல்/நுட்பம் இசை இலக்கியம் கணினியும்-இசையும் கனடா கலைகள் கல்வி சமூகம் ஜப்பான் நகைச்சுவை நிழற்படம் பொது விளம்பரம் விளையாட்டு\nPasupathi on புத்தக அறிமுகம் – நரிக்குறவர் இனவரைவியல்\nSuresh Ekambaram on பூந்தென்றல் காற்றே வா வா\nM. S.தமிழ்செல்வன் on சொந்த இணையதளம் உருவாக்குவது எப்படி\nmersal Ragul on சகாய விலையில் ருத்ராட்சம்\nஷேக்அப்துல்லா on CBSE : ஒற்றைப் பெண் குழந்தைக்கு இலவசக் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://parimaanam.net/2017/12/stellar-growth-spurts/", "date_download": "2020-08-11T21:51:01Z", "digest": "sha1:A6EKBFWUBZBCUCJDYHOSLHJQMGXVYQRJ", "length": 11866, "nlines": 111, "source_domain": "parimaanam.net", "title": "வேகமாக வளர்ந்துவிடும் விண்மீன்கள் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஇளம் பருவத்தில் சிறுவர்கள் முழு உயரத்தை அடைய வேகமாக வளர்சியடைவர். இளம் விண்மீன்கள் கூட இதே போன்ற வளர்ச்சியை அடைகிறது.\nஉங்கள் இளம் பருவத்தில் நீங்கள் திடீர் வளர்ச்சியை உணர்ந்து இருகிறீர்களா அடிக்கடி காலணிகளை மாற்றவும், நீளம் குறைவடைந்துவிட்ட காற்சட்டையை மாற்றவும் கடைகளுக்கு அடிக்கடி சென்றுள்ளீர்களா\nஇளம் பருவத்தில் சிறுவர்கள் முழு உயரத்தை அடைய வேகமாக வளர்சியடைவர். இளம் விண்மீன்கள் கூட இதே போன்ற வளர்ச்சியை அடைகிறது.\nஒரு மிகப்பெரிய இளம் விண்மீன் முதலில் 2008 இலும், பின்னர் 2015, 2016 இலும் அவதானிக்கப்பட்டது. அதனுடைய பழைய படத்தை புதுப் படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்த விண்ணியலாளர்கள், கடந்த சில வருடங்களில் இந்த இளம் விண்மீன் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.\nCat’s Paw நெபுலா. படவுதவி: ESO\nஎல்லாப் புதிய இளம் விண்மீன்களைப் போலவே இந்த விண்மீனைச் சுற்றியும் வாயுக்கள் மற்றும் தூசாலான கூடு காணப்படுகிறது, எனவே இந்த விண்மீனை நேரடியாக அவதானிக்க முடியாது. ஆனால் இந்த வாயு/தூசால் உருவான கூட்டை அவதானித்த விண்ணியலாளர்கள் கடந்த சில வருடங்களில் அதன் பிரகாசம் நான்கு மடங்காக அதிகரித்துள்ளதை கண்டறிந்தனர். அப்படியாயின், அந்தக் கூட்டினுள் இருக்கும் விண்மீன் முன்னர் இருந்ததை விட 100 மடங்கு பிரகாசமாக இருப்பதால் தான் அதனால் அதன் கூட்டை நான்கு மடங்கிற்கு பிரகாசமாக்க முடிந்துள்ளது.\nஎப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சி\nமிகப்பெரிய வாயுத் திரள் இந்த விண்மீனுக்குள் விழுந்திருக்கவேண்டும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். அதாவது நீர் ஒரு துவாரத்தினூடாக பாய்வது போல. முதலில் இந்த வாயுத் திறன் விண்மீனைச் சுற்றி ஒரு தட்டுப்போல உருவாக்கி சுற்றி வந்திருக்கவேண்டும். காலப்போக்கில் அதிகளவான வாயு இந்த தட்டுப் போன்ற அமைப்பில் சேர, பனிச்சரிவு போல, வாயுத் திரள்கள் சரிந்து விண்மீனுக்குள் விழுந்திருக்கவேண்டும்.\nஇன்னும் சில வருடங்களில் மீண்டும் ஒரு திடீர் வளர்ச்சியை இந்த விண்மீன் அடையலாம். அவற்றுக்கு காலணியும் பாண்டும் வாங்கவேண்டிய தேவையில்லாதது நல்ல விடயமே\nCat’s Paw நேபுலாவில் உள்ள பல விண்மீன்களில் ஒன்றுதான் இந்த விண்மீன். இரவு வேளையில் படம் பிடிக்கும் போது, பூனையின் பாதத்தைப் போல இருந்ததால் இந்த விண்மீன் உருவாகும் பிரதேசத்திற்கு இப்படியொரு விசித்திரப் பெயர்.\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி http://www.unawe.org/kids/unawe1735/\nநோக்கியா 9 ��ுதிய போன் – அண்ட்ராய்டு 8 உடன்\nபல்சார்களை சுற்றி உயிர்வாழக்கூடிய கோள்கள்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-08-11T23:36:51Z", "digest": "sha1:BAF7MIXPEB6VNHAKAT4NMFRJHKLID5NK", "length": 4661, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அலைக்கற்றை எஸ். பாண்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(எஸ். பாண்ட் அலைக்கற்றை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅலைக்கற்றை எஸ். பாண்ட் (S-Band) அலைக்கற்றை என்பது 2 முதல் 4 கிகா கெட்சு வரை உள்ள ரேடியோ அலையளவை குறிப்பதாகும். அலைபேசி தொலைதொடர்புக்கும், ராடார் இயக்கத்துக்கும், தரைவழி தொலைத்தொடர்புக்கும் பயன்படுகிறது. இதில் 2.6 கிகா கெட்சு (2500-2690 கிகா கெட்சு) என்றழைக்கப்படும் அலைநீளம் உலக வானொலி மன்றத்தால் 2000ம் ஆண்டு தரைவழி அலைப் பேசி பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.[1]\nஇந்திய எஸ் பாண்ட் அலைக்கற்றை சர்ச்சைதொகு\nமுதன்மைக் கட்டுரை: எஸ். பேன்ட் அலைக்கற்றை ஊழல்\n2011 பெப்ரவரியில் இந்திய விண்வெளித்துறையின் வணிகக் கிளையான ஆந்த்ரிக்சு கழகம் இதன் ஒரு பகுதியான 70 மெகா கெட்சு அளவிற்கு தேவாசு மல்டிமீடியா, பெங்களூரு என்ற நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு 2,00,000ம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.[2][3]தற்போது இந்த ஒப்பந்தத்தை பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.\n↑ இஸ்ரோ செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 2 லட்சம் கோடி ஊழல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 21:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/immunity-sandesh-a-blend-of-tulsi-turmeric-bay-leaf-saffron-and-himalayan-honey-197386/", "date_download": "2020-08-11T22:48:14Z", "digest": "sha1:5PL2VVDCZT7EFQC4BPPPF7DITL7D4Q3F", "length": 8690, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "15 வகையான மூலிகைகளுடன்… அட இது சோப்பு இல்லைங்க, நோய் எதிர்ப்பு சக்தி ஸ்வீட்", "raw_content": "\n15 வகையான மூலிகைகளுடன்… அட இது ச��ப்பு இல்லைங்க, நோய் எதிர்ப்பு சக்தி ஸ்வீட்\nஉங்களுக்கு யாராவது பெங்காலி நண்பர்கள் இருந்தால் உடனே போனை போட்டு, ஸ்வீட் ரெசிபி என்னன்னு விசாரிங்க\nImmunity Sandesh a blend of Tulsi, Turmeric, bay leaf, saffron, and Himalayan honey : இந்தியாவில் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான உணவுக்கு பெயர் பெற்றது. தென்னிந்தியாவில் இட்லி தோசை என்றால், மும்பை, கொல்கத்தா பகுதிகளில் சாட்களும், இனிப்பு வகை உணவுகளும் ரொம்ப ரொம்ப ஃபேமஸ் தான். மேற்கு வங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட சந்தேஷ் இனிப்பு வகை பால் மற்றும் சர்க்கரை, காய்ந்த திராட்சை மற்றும் உலர் பழங்கள் கொண்டு உருவாக்கப்படுகிறது.\nகொரோனா ஊரடங்கு நம் அனைவருக்கும் கற்று தந்த பாடம் என்னவென்றால், நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்றால் எல்லாம் சிரமம் தான். அதனால் தான் தற்போது நாம் உண்ண வேண்டிய உணவு அனைத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றோம்.\nகொல்கத்தாவில் இருக்கும் ஸ்வீட் கடைக்காரர், மிகவும் வித்தியாசமான முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளார். துளசி, மஞ்சள், லவங்க இலை, அதிமதுரம், குங்குமப்பூ உள்ளிட்ட 15 மூலிகைகள் கொண்ட அருமையான சந்தேஷ் ஒன்றை தயாரித்துள்ளார். இதற்கு இனிப்பு சேர்ப்பதற்காக, இமயமலை தேன் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nகேட்கும் போதே சுவையாக இருக்கும் இந்த சந்தேஷ் தற்போது கொல்கத்தா தெருக்களில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதாம். உங்களுக்கு யாராவது பெங்காலி நண்பர்கள் இருந்தால் உடனே போனை போட்டு, ஸ்வீட் ரெசிபி என்னன்னு விசாரிங்க\nபுகைப்படங்கள் உதவி : கொல்கத்தாவில் இருந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்பட கலைஞர் பார்த்தா பால்\nஎந்த ஃபங்ஷன் போனாலும் சமந்தா புடவை மேல தான் எல்லார் கண்ணும்\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nதமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா; 6,005 பேர் டிஸ்சார்ஜ்\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத���திட்டம்\nநோய்களின் வில்லன் வெந்தயம்: ஆனா ‘டைமிங்’ முக்கியம்\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு டிப்ஸ்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் - மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\n விமான நிலையத்தில் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் அதிகாரி\nமுன்னாள் கேப்டனை 'ஷூ' தூக்க வைத்த பாகிஸ்தான் - கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\n10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை... மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnenjam.com/?cat=13", "date_download": "2020-08-11T22:33:42Z", "digest": "sha1:SXTXGVZP6MDSCO7NBFZCRDMZHDMNS3KP", "length": 11392, "nlines": 123, "source_domain": "tamilnenjam.com", "title": "உருவகம் – Tamilnenjam", "raw_content": "\nநூல்கள் அறிமுகம் / மதிப்புரை\nஎறும்பு கதைக் கேளீர் …\nBy இர்ஃபான் இக்பால், 3 வருடங்கள் ago ஜூலை 6, 2017\nஸ்டீபன் அண்ணன் வீட்டில் விறகு வாங்காமல் மரத் துண்டுகளாக வாங்கி உடைத்துக் கொள்வார்கள். 20 பேர் கொண்ட குடும்பத்தின் வரவு சிலவுகள் 40 வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்திருக்க முடியும் என்பது இப்போது புரிகிறது.\nஎழுதுகிறேன், மரணத்தை தழுவும் முன்; இதுவே கடைசி பதிவாகவும் எனது மரண ஓலையாகவும்……\n இன்றைக்கிது உலகெங்கும் பரவி உள்ள ஓர் உன்னத, அதேசமயம் எளிய ஊடகம்… இதுதான் இன்று என் உயிரை குடிக்க காரணமாகிறது…\n» Read more about: மரண விழிம்பில் நான் »\nBy D. மோகன் ராஜ், 4 வருடங்கள் ago ஏப்ரல் 7, 2016\n‘இறைவா இது என்ன புதுமை உலகையே கபளீகரம் செய்த என்னால் இந்த அற்பக் கோரைப் புல்லை அசைக்க முடியவில்லையே உலகையே கபளீகரம் செய்த என்னால் இந்த அற்பக் கோரைப் புல்லை அசைக்க முடியவில்லையே இதன் மர்மமென்ன எல்லாச் சக்தியிலும் பார்க்க என் பலமே மேலென்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு ஏன் இந்தத் தோல்வி என் சக்தியில் என்ன குறைபாடு என் சக்தியில் என்ன குறைபாடு’ என்று புயல் கேட்டு அமைதியடைந்து அடங்கிவிட்டது. எங்கும் நிசப்தம். புயலின் கோரத் தாண்டவத்தாலும் அதன் அட்டூழியத்தாலும் அழிந்து கிடந்த அண்டம் அழுதுகொண்டிருந்தது. எல்லாச் சக��திகளுக்கும் மேலான சக்தியான இறைவன், புயலின் பிரார்த்தனையில் நேத்திரங்களைத் திறந்து அண்டத்தைப் பார்த்தான். விரல் நொடிக்கும் நேரம்...\nBy எஸ். முத்து மீரான், 5 வருடங்கள் ago ஜனவரி 1, 2016\nவேகமாக தன் சாப்பாட்டுக்கூடைக்குள் கையை விட்டு துழாவிக்கொண்டே “நான் இங்க ப்ரேயர் பண்ண வரல” என்று தீர்க்கமாக சொன்னவன் டிபன் பாக்சை வெளியிலெடுத்து மெதுவாக தன் பல் இடுக்கில் வைத்து நெம்பி அதிலிருந்து சில பருக்கைகளைக் கையிலெடுத்து அந்த பிள்ளையார் சிலையைச் சுற்றி இருந்த சின்னச் சின்ன எறும்புப் புற்றுகளுக்கு முன் வைத்துவிட்டு மீண்டும் மாமியிடம் சொன்னான் “கலை இங்க தினமும் சாப்பாடு வைப்பான், இன்னைக்கு வைக்காம விட்டா எறும்பு பாவம்தான\nBy கவி இளவல் தமிழ், 5 வருடங்கள் ago அக்டோபர் 2, 2015\nநீளமான அந்தச் சாலையின் ஒரு ஓரத்தில் மிகப்பெரிய மரம் பரந்து விரிந்து சடைத்து வளர்ந்து நின்றது.\nஅனலாகக் கொதிக்கும், கடும் வெயிலில் போவோர் வருவோர்க்கெல்லாம் களைப்பாறும் தங்குமிடமாக ஒரு கற்பக விருட்சமாக அமைந்திருந்தது அந்த மரம்.\nBy வண்ணை தெய்வம், 17 வருடங்கள் ago மே 13, 2003\nஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில்…\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 08 – 2020\nபேரறிஞர் அண்ணாவின் நமது நாடு\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07 – 2020\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06 – 2020\nவாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.\nகவிதைக்கழகு இலக்கணம் – 20\nகவிதைக்கழகு இலக்கணம் – 19\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்���் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/dec/04/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3297322.html", "date_download": "2020-08-11T21:28:35Z", "digest": "sha1:ABJ5VR363ZBLCVKWWKIQMIZ2WFF5FVSS", "length": 9652, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 08:30:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nவாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு\nமுள்ளூா் அரசு ப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படவுள்ள இடத்தை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி.\nஊரக உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.\nபுதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் முள்ளூா் அரசு உயா்நிலைப் பள்ளி, பெருங்களூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலுள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.\nமழைக்காலம் என்பதால் வாக்காளா் பாதுகாப்பு கருதி, வாக்குச்சாவடி மையங்களில் மேற்கூரைகள் ஓடு போடப்பட்டிருந்தால் அதற்கு பதிலாக கான்கீரிட்டாலான பள்ளிகளில் வாக்குச்சாவடி மையங்களை அமைக்க அறிவுறுத்தினாா் ஆட்சியா்.\nமேலும் வாக்காளா்களுக்குத் தேவையான குடிநீா், மின்விளக்கு, கழிவறை வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தவும், வாக்குப்பதிவு மையங்களைத் தூய்மையாகப் பராமரிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.\nஆய்வின் போது புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி, வட்டாட்சியா் பொன்மலா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப��படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/lifestyle/sweet-home/2019/jun/27/isha-ambani--anand-piramals-house-gulita-is-no-less-than-a-dreamland-3180446.html", "date_download": "2020-08-11T21:21:33Z", "digest": "sha1:I7F5ZWPADG54BRQHXARVQDHEK2PELHPQ", "length": 15274, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 08:30:43 PM\nமுகப்பு லைஃப்ஸ்டைல் இனிய இல்லம்\nஅம்பானி வீட்டு காதல் பறவைகளின் புதுக்குடித்தன மாளிகை விலை என்ன தெரியுமா\nடிசம்பர் 13, 2018 அன்று மொத்த இந்தியாவும் மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு வெகு விமரிசையாக நடந்து முடிந்தது முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானி, தொழிலதிபர் அனந்த் பிரமல் திருமணம். முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ‘அண்டிலியா’ எனும் ஆடம்பர மாளிகையில் நடத்தப்பட்ட இந்த திருமண விழாக் கொண்டாட்டம் சுமார் 1 வார காலத்துக்கு நீடித்தது. திருமணத்தில் கலந்து கொண்ட வி வி ஐ பி, வி ஐ பி க்கள் பட்டியலை வெளியிட்டால் பார்ப்போர் தலை சுற்றிப் போவார்கள். அந்த அளவுக்கு நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் என திருமணம் திமிலோகப்பட்டது. திருமணம் நிகழ்ந்தேறிய அம்பானியின் ‘அண்டிலியா’ மாளிகை யைப் பற்றி பெத்த பேர் உண்டு. இந்தியாவின் மிகப்பெரிய லக்ஸுரி மாளிகைகளில் ஒன்றான அண்டிலியாவின் இன்றைய மதிப்பு 200 கோடி ரூபாய்கள் என்கிறார்கள்.\nஅதைக்காட்டிலும் விலையுயர்ந்தது என்றால் இதுவரையில் இங்கிலாந்தின் பங்கிங்ஹாம் அரண்மனையின் பெயரைத்தான�� சொல்லிக் கொண்டிருந்தோம். இனிமேல் அப்படிச் சொல்லத் தேவை இருக்காது. ஏனெனில் அண்டிலியாவைக் காட்டிலும் விலையுயர்ந்த மாளிகையொன்று இந்தியாவில் கட்டப்பட்டு விட்டது. அது யாருக்கு என்றால் அம்பானி மகளுக்கும், மருமகனுக்கும். இந்த மாளிகையை இவர்களுக்காகக் கட்டி பரிசளித்திருப்பது யார் தெரியுமா அம்பானி மகளுக்கும், மருமகனுக்கும். இந்த மாளிகையை இவர்களுக்காகக் கட்டி பரிசளித்திருப்பது யார் தெரியுமா அம்பானி இல்லை. அவரது சம்பந்தி அதாவது மணமகனின் பெற்றோர்.\nகிடைத்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவலின் அடிப்படையில், ‘குலிட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாளிகையின் மொத்த மதிப்பு 450 கோடி. சுமார் 50,000 சதுர அடி மனையில் கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட மாளிகை தெற்கு மும்பையின் வோர்லி பகுதியில் அரபிக் கடலைப் பார்த்த வண்ணம் அமைந்திருக்க்றது. மாளிகையின் எஃகு வேலைப்பாடுகள் அனைத்தும் 11 மீட்டர் உயரத்தில் 3D தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டடத்தை வடிவமைக்கும் பொறுப்பு லண்டனைச் சேர்ந்த எக்கர்ஸ்லே ஒக்லகான் எனும் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகத் தகவல்.\nமூன்று தளங்களுடன் அமைந்திருக்கும் இந்த மாளிகையின் ஒவ்வொரு தளத்திலும் தனித்தனியாகப் பல டைனிங் அறைகளும், வெளிப்புற நீச்சல் குளம் ஒன்றும், தளத்திற்கு ஒன்றாக தனித்தனியே மிகப்பெரிய வரவேற்பறைகளும் வடிவமைக்க்ப்பட்டுள்ளன.\nஇந்த மாளிகை டயமண்ட் தீமின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் ஸ்பெஷல் டயமண்ட் அறையொன்றும் இங்கு உண்டாம். ஒரு திறந்த வெளி நீச்சல் குளமும், பூஜை அறையும் மிக ரம்மியமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.\nஆக மொத்தத்தில் இந்த செய்தியை அறிந்த மாத்திரத்தில் இயக்குனர் சங்கரின் ‘அந்நியன்’ திரைப்படப் பாடலொன்று நினைவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.\n‘உன் போல் அழகி உலகினில் இல்லை, இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை’ என்ற பாடலைப் போலத்தான் இருக்கிறது அம்பானிகளின் ஆடம்பர மாளிகைக் கதை.\nஇதுவரை இந்தியாவிலேயே மிக விலையுயர்ந்த ஆடம்பர மாளிகைக்குச் சொந்தக்காரர் என்றால் அது முகேஷ் அம்பானி என்று சொல்லிக் கொண்டிருந்தோம். இனிமேல் அவரது மகள், மருமகளின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்.\n'தினமணி' இணையப் ப��ிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nகல்யாணத்துக்கு மட்டும் தான் அனுமதி குப்பைக்கு இல்லை... கட்டுங்க ஃபைன் குப்தா ஃபேமிலியிடம் கறார் காட்டிய உத்தரகாண்ட் முனிசிபாலிட்டி\nகடைசியா எப்போ நீங்க ஹேப்பியா ஃபீல் பண்ணீங்க\nமனுஷன்னா இப்படி இருக்கனும்யா... ஹேட்ஸ் ஆஃப் டு யூ ப்ரியேஷ்\n இவங்கள மாதிரி யோகா டீச்சர்கள் கிடைச்சா, யோகா கத்துக்கிட கசக்குமா என்ன\n‘அந்தக் காய்கறி இங்க வளர மாட்டான், தூரம்ல இருந்து வரான்’ - தமிழ் பேசி அசத்தும் வெள்ளைக்கார இயற்கை விவசாயி\nisha ambani anand piramal 45 crores அம்பானி மாளிகை அண்டிலியா குலிட்டா கனவு மாளிகை 450 கோடி ரூபாய்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/vellore-11", "date_download": "2020-08-11T21:54:26Z", "digest": "sha1:5HGXJ4BEP3PJMQVRNH3ILIGCQBRKSXKB", "length": 11665, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஜோலார்பேட்டையில் இருந்து காவிரி நீர் ரயில் மூலம் சென்னைக்கு வந்தது;சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் | vellore | nakkheeran", "raw_content": "\nஜோலார்பேட்டையில் இருந்து காவிரி நீர் ரயில் மூலம் சென்னைக்கு வந்தது;சுத்திகரிக்கப்பட்டு விநியோகம்\nதமிழக தலைநகரான சென்னையில் வசிக்கும் மக்கள் குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். எப்போதாவது வரும் தண்ணீரை பிடிக்கும் சண்டையில் கத்தி குத்துவரை சென்றது. இதுப்பற்றி பல தரப்பிலும் இருந்து கேள்விகள் எழுப்பிய பின்பே, தமிழகத்தை ஆளும் அதிமுக, நடவடிக்கையில் இறங்கியது.\nவேலூர் மாவட்டத்துக்கு காவிரி நதியில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. இந்த தண்ணீரே வேலூர் மாவட்ட மக்கள��க்கு பற்றவில்லை என புகார் எழுந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் தினம் தினம் போராட்டம் நடைபெற்றுவருகிறது தண்ணீருக்காக.\nஇதனை கவனத்தில் கொள்ளாமல் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்வே வேன்கள் மூலமாக கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டு இதற்காக 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றன.\nஇந்நிலையில் ஜீலை 12ந் தேதியான இன்று ஜோலார்பேட்டையில் இருந்து அதிகாரபூர்வமாக 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில்வேயின் 50 வேன்களில் கொண்டு செல்லும் நிகழ்வை தொடங்கிவைத்தனர் அதிகாரிகள். இன்று காலை 7 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டது. தற்போது சென்னைக்கு தண்ணீர் சென்று சேர்ந்தது. இந்த தண்ணீர் மீண்டும் சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனாவுக்கு வேலூர் மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு\nஇலவச பேருந்து பயணமும், தங்கதேரும் – ரஜினி பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடும் ரசிகர்கள்\nகாவல்துறை – வழக்கறிஞர்கள் மோதலால் 20 நாட்களாக இயங்காத நீதிமன்றம்...\nசி.ஆர்.பி.எப் வீரருக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை\nபோலியாக இ-பாஸ் தயாரித்துத் தந்த கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு சீல்\nநெல் கிடங்கில் நெல்மூட்டைகள் சேதம்... பாதுகாப்புடன் வைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்...\nகாலையில் வெயில்... மாலையில் மழை - சென்னை மக்கள் மகிழ்ச்சி\nஒன்றறை கிலோ மீட்டர் குளத்தைக் காணவில்லை... மீட்டுத் தரக் கோரி எடப்பாடி பழனிசாமிக்கு கிராம மக்கள் கோரிக்கை\nசினிமாவிலிருந்து சஞ்சய் தத் திடீர் விலகல்\n“திரையுலகம் குழம்பிக் கிடக்கிறது...”- சேரன் வேதனை\n\"யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டனர்\" - புகார் கூறும் காங்கிரஸ்...\n24X7 செய்திகள் 15 hrs\nஉலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி... புதின் மகளுக்கு போடப்பட்டது...\n24X7 செய்திகள் 15 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்��ும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/noble-prize-peace-announced-by-noble-committee", "date_download": "2020-08-11T22:52:40Z", "digest": "sha1:HJP6FVVYTCFMHK2WGS53UTLUUZFPE47Q", "length": 8790, "nlines": 156, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமைதிக்கான நோபல் பரிசு இவர்களுக்குதான்.... | noble prize for peace is announced by noble committee | nakkheeran", "raw_content": "\nஅமைதிக்கான நோபல் பரிசு இவர்களுக்குதான்....\nகாங்கோ நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் முக்வேஜா, ஈராக் நாட்டைச் சேர்ந்த நாடியா முராத். நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இவ்விருவர்களுக்குமான நோபல் பரிசை நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. போரில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இவர்கள் இருவரும் போராடியதற்காக இந்த அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்தியாவின் பாரம்பரிய உடையில் நோபல் பரிசு பெற்ற அபிஜித்-எஸ்தர்...\n'தில்லி திகார் சிறைச்சாலை முதல் நோபல் பரிசு வரை' யார் இந்த அபிஜித் பானர்ஜி\nஇந்திய பொருளாதாரம் என்ன ஆகும்..\nபொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு\n102 நாட்களுக்குப் பிறகு மீண்டும் வந்த கரோனா...\nவெடித்துச் சிதறும் எரிமலை... 5 கி.மீ. உயரத்திற்குப் பரவிய சாம்பல், புகை... அச்சத்தில் மக்கள்...\nஉலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி... புதின் மகளுக்கு போடப்பட்டது...\nமக்கள் போராட்டத்தின் விளைவு... ராஜினாமா செய்த லெபனான் அரசு...\nசினிமாவிலிருந்து சஞ்சய் தத் திடீர் விலகல்\n“திரையுலகம் குழம்பிக் கிடக்கிறது...”- சேரன் வேதனை\n\"யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டனர்\" - புகார் கூறும் காங்கிரஸ்...\n24X7 செய்திகள் 15 hrs\nஉலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி... புதின் மகளுக்கு போடப��பட்டது...\n24X7 செய்திகள் 15 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.skpkaruna.com/2011/08/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-08-11T22:13:50Z", "digest": "sha1:WLC55A2FMDFMMOD4GYNK4TC2HKTXDWBV", "length": 21687, "nlines": 143, "source_domain": "www.skpkaruna.com", "title": "ஒரு சிறிய வெளிச்சக் கீற்று.. – SKP Karuna", "raw_content": "\nஒரு சிறிய வெளிச்சக் கீற்று..\nஒரு சிறிய வெளிச்சக் கீற்று..\nஓரு சிறிய வெளிச்சக் கீற்று..\nஅந்த சிறிய நகரம் பாஸ்டன் நகரில் இருந்து ஏழு மைல் தொலைவில் அமைந்திருந்தது. அங்கே, பெரும்பாலும் நடுத்தர மக்கள், கடுமையான உழைப்பாளிகள் ஒரு நெருங்கிய சமுதாயமாக வாழ்ந்து வந்தனர். 1947ஆம் ஆண்டு அந்த ஊரில் உள்ள கப்பல் கட்டுமான தொழிலாளியின் இரண்டு வயது மகனுக்கு ஒரு வகையான கடும் காய்ச்சல் வந்தது. அவனது பெயர் ராபர்ட் சாண்ட்லர். அவனது இரட்டை சகோதரனான மற்றொருவனுடைய உடல் நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை.\nமுதல் காய்ச்சல் பத்து நாட்கள் நீடித்தது. ராபர்ட்டின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. காய்ச்சல் அதிகரித்துக் கொண்டே போனது. அவனது உடல் நிறம் வேகமாக வெளுத்துக் கொண்டே போனது. பாஸ்டன் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு அவன் கொண்டு வரப்பட்டான். அவனது மண்ணீரல் மிகவும் வீங்கிப் போய், ஒரு தண்ணீர் நிரம்பிய பையைப் போல இருந்தன. டாக்டர் ஃபேபருக்கு அவனது வியாதியைக் கண்டுபிடிக்க அவனது ஒரு துளி ரத்தம் போதுமானதாய் இருந்தது. அவனது இரத்தம் முழுவதும் லிம்பாய்டு லுக்கீமியா ப்ளாஸ்ட் எனப்படும் மிகத் தப்பிதமான, முதிர்வடையாத கேன்ஸர் செல்களால் நிரம்பியிருந்தது.\nஅந்த சிறுவன் ராபர்ட் சாண்ட்லர் மருத்துவமனைக்கு வந்த சில வாரங்களிலேயே யெல்லா சுப்பாராவ் அனுப்பிய முதல் மருந்துகள் டாக்டர் ஃபேபருக்கு வந்து சேர்ந்தது. 1947ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி டாக்டர் ஃபேபர் PAA எனப்படும் முதல் ஆண்டி ஃபோலேட் மருந்தை சாண்ட்லருக்கு செலுத்தினார்.\nPAA எனப்படும் அந்த மருந்து அச்சிறுவனுக்கு பெரிதாக எந்தப் பலனையும் ஏற்படுத்தவில்லை. மாறாக அவனது உடல் நிலை மோசமடையத் தொடங்கியது. அவனது முதுகுத் தண்டு செயலிழக்கத் துவங்கியது. எல்லா எலும்புகளுக்குள்ளும் புற்றுநோய் கிருமிகள் வேகமாக தாக்கியதால், கால் எலும்புகள் தன்னாலேயே உடையத் தொடங்கின. ராபர்ட் கடும் வலியால் தாளமுடியாத வேதனைக்கு உள்ளானான். வேறு வழியின்றி டிசம்பர் மாதம் எல்லா வகையான மருந்துகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டு, அச்சிறுவன் தனது மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.\nடிசம்பர் 28 ஆம் தேதி, டாக்டர் ஃபேபர் தனது நண்பர் யெல்லா சுப்பாராவிடம் இருந்து மேலும ஒரு புதிய மேம்படுத்தப்பட்ட ஆண்டி ஃபோலேட் மருந்துகளை வரப் பெற்றார். இந்த மருந்தில் அமினோபெட்ரின் எனப்படும் இரசாயனம், PAA வின் அடிப்படை கட்டமைப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. டாக்டர் ஃபேபர், புதிய மருந்தை வெகு வேகமாக ராபர்ட் சாண்ட்லருக்கு செலுத்தினார். அவனது வேதனை சிறிதளவாவது குறையட்டும் என்று வேண்டிக் கொண்டார்.\nமருந்தின் விளைவுகள் சிரத்தையாக குறிக்கப்பட்டு கண்காணிக்கப் பட்டன. செப்டம்பர் மாதம் இரத்தத்தில் பத்தாயிரம் என்னும் அளவுக்கு இருந்த வெள்ளை அணுக்கள், நவம்பரில் இருபதாயிரமாக உயர்ந்திருந்தது. டிசம்பர் மாதத்தில் அதன் அளவு ஏறக்குறைய எழுபதாயிரமாக இருந்தது. புதிய மருந்திற்கு பிறகு அதன் எண்ணிக்கையில் திடீர் என்று ஒரு தேக்கம் உருவானது. ஒரு சில நாட்களில் அந்த எண்ணிக்கை வெகு வேகமாக இறங்கத் துவங்கியது.\nஜனவரி முதல் தேதியன்று, இரத்ததில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதன் உயர்ந்தபட்ச எண்ணிக்கையில் இருந்து ஆறில் ஒரு பங்காக குறைந்திருந்தது. அதாவது, வெள்ளை அணுக்கள் தன் இயல்பான நிலைக்கு வந்து விட்டிருந்தத��. மைக்ரோஸ்கோப் வழியாக பார்க்கும்போது கேன்ஸர் அணுக்கள் மாயமாகி விடவில்லை. ஆனால், மிகக் குறைந்த அளவிற்கு வந்து விட்டிருந்தன.\nஜனவரி மாதம் 13ஆம் தேதி, சிறுவன் ராபர்ட் சாண்ட்லர், யாருடைய உதவியுமின்றி, தனியாக நடந்து மருத்துவமனைக்கு வந்தான். அவனது மண்ணீரல் முதல் அனைத்து உடல் உறுப்புகளும் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தது. அவனது எடை கூடி, தோல் நிறம் மீண்டும் இயல்புக்கு வந்திருந்தது. டாக்டர் ஃபேபர் அவரது மருத்துவக் குறிப்பில் இப்படி குறிப்பிடுகிறார். “பல மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக சிறுவன் ராபர்ட் சாண்ட்லர் தனது இரட்டை சகோதரனைப் போல ஒரே மாதிரி தோற்றமளிக்கிறான்“.\nராபர்ட் சாண்ட்லரை குணமாக்கியது இரத்தப் புற்று நோய் வரலாற்றில் ஒரு பெரும் மறுமலர்ச்சியை உருவாக்கியது. டாக்டர் ஃபேபரின் மருத்துவமனைக்கு, இவ் வகை நோய்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் வந்த வண்ணம் இருந்தனர். யெல்லா சுப்பாராவின் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து ஆண்டிஃபோலேட் மருந்துகள் பல வகைகளில் மேம்படுத்தப்பட்டு புதிது புதிதாக வந்த வண்ணம் இருந்தன.\nசிறுவர்களுக்கான இரத்தப் புற்று நோய் மருத்துவத்தில் டாக்டர் ஃபேபரின் புகழ் பரவத் துவங்க நாடெங்கிலும் இருந்து இந்நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், அவரின் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஆண்டி ஃபேலேட் மருந்துகள் கொடுக்கப் பட்டு அதன் விளைவுகள், தீவிரமாக கண்காணிக்கப் பட்டன. பெரும்பாலும், அனைவருக்கும் இரத்தத்தில் உள்ள புற்று நோய் கிருமிகள் இம்மருந்திற்கு பிறகு மறையத் தொடங்கின. நோய் வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் இருந்த சில குழந்தைகள், மீண்டும் பள்ளிக்கே செல்லத் தொடங்கின. பல குழந்தைகளுக்கு மீண்டும் அவர்களின் உண்மையான குழந்தைப் பருவம் கிடைக்கத் தொடங்கியது.\nஆனால் நோயிலிருந்து விடுதலை எல்லாமே தாற்காலிகமாவே இருந்தது. குணமடையத் தொடங்கிய சில மாதங்களுக்கு பிறகு எல்லா நோயாளிகளுக்கும் மீண்டும் அவைக் கட்டாயமாக திரும்பித் தாக்கியது. மறுமுறை வரும்போது, அதி தீவிரமாக, இரத்த உற்பத்திக் கேந்திரமான எலும்பு மஜ்ஜையிலிருந்தே, புற்று நோய்க் கிருமிகள் உருவாகத் தொடங்கின. குணமடையத் தொடங்கிய சில மாதங்களுக்கு பிறகு சிறுவன் ராபர்ட் சாண்ட்லர் மீண்டும் புற்றுநோய்த் தாக்கி மரணமடைந்தான்.\nமருத்துகள் கொடுக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும், புற்று நோய்க் கிருமிகளிலிருத்து குணமடைந்தது, அந்த விடுதலை தாற்காலிகமானதாகவே ஆனாலும் கூட, மிகவும் சரித்திர புகழ் வாய்ந்த சாதனையாக மாறியது. 1948ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அனைத்து மருத்துவக் குறிப்புகளும் தொகுக்கப்பட்டு, நியூ இங்கிலாந்து மருத்துவ ஜர்னலில் ஒரு ஆய்வுக் கட்டுரையாக வெளியிடப் பட்டது.\nடாக்டர் ஃபேபர் மருத்துவம் பார்த்த 16குழந்தைகளில், 10 குழந்தைகளுக்கு அவரின் மருந்துகள் பலனளித்தது. 5 குழந்தைகள் அவரின் மருத்துவத்தினால் குணமடைந்தனர். அதாவது மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் குணமடைந்தனர். அவர்கள் அனைவருமே, அதன் பின் அதிகபட்சம் ஆறு மாதங்கள் மட்டுமே உயிர் வாழ்ந்தாலும், இரத்தப் புற்றுநோயால் தாக்கப்பட்டவர்களுக்கு, அந்த சில மாதங்கள் என்பது கடவுளின் கருணைக் கொடை.\nடாக்டர் ஃபேபரின் ஆய்வுக் கட்டுரை உலகின் பல பகுதிகளிலும் பல்வேறு விதமான எதிர்வினைகளை ஏற்படுத்தியது. சிலர் ஆதரித்தனர். பலர் அவ்வகையான பரிசோதனைகளை எதிர்த்தனர். எப்படியும் மரணம் நிச்சயம் என்ற வகையில், இதெல்லாம் மருத்துவ முறைக்குள் அடங்காது என்பது அவர்கள் தரப்பு வாதம்.\nடாக்டர் ஃபேபரை பொருத்தவரையில், இந்த ஆராய்ச்சியின் முடிவு உலகிற்கு ஒரு செய்தியினை தெரிவிக்கிறது என்று நம்பினார். அந்த செய்தி, கேன்ஸர், எவ்வளவு தீவிரமான முற்றிய நிலையில் இருந்தாலும் கூட, அந்நோயை ஏதாவது ஒரு இரசாயனப் பொருளால் கட்டுப்படுத்த முடியும் என்பதே. நாலாயிரம் ஆண்டுகள் சரித்திரம் வாய்ந்த, குணப்படுத்தவே முடியாது என்று இதுவரை எண்ணிக் கொண்டிருந்த, கேன்ஸர் என்னும் நோய்க்கு, இது ஒரு சிறிய நம்பிக்கை வெளிச்சக் கீற்று.\nடாக்டர் ஃபேபர் ஒரு கனவு கண்டார். அது, லுக்கீமியா எனப்படும் கேன்ஸர் செல்களை, ஏதோ ஒரு இரசாயனத்தின் மூலம் எதிர் கொண்டு அழிப்பது. மீண்டும் இயல்பான இரத்த அணுக்களை உருவாக்குவது. அதன் விளைவாக, இரத்த புற்றுநோயிலிருந்து முற்றிலுமாக விடுதலை அளிப்பது. அவ்வகை இரசாயனங்களை மேலும் மேம்படுத்தி, அனைத்து வகை கேன்ஸர் நோயினையும் குணமாக்குவது என்பதே அந்த கனவாகும்.\nடாக்டர் ஃபேபர் தனது கனவினை முற்றிலுமாக வாழ்ந்து பார்த்தார். மருத்துவ உலகிற்கு தனது மகத்தான ஆராய்ச்சியின் மூலம�� ஒரு பெரிய சவாலை விடுத்தார். இனி வரும் தலைமுறை மருத்துவர்கள் அந்த சவாலை எதிர்கொண்டு, முன்னெடுத்து செல்வார்கள் என்று மனப்பூர்வமாக நம்பினார்.\nகளத்தில் சந்திப்போம் கமல் சார்.\nகளத்தில் சந்திப்போம் கமல் சார்.\nபாரம்பரிய நெல் திருவிழா 2015\nபாரம்பரிய நெல் திருவிழா 2015\nகளத்தில் சந்திப்போம் கமல் சார்.\nMahendran on கலர் மானிட்டர்\nRaja on களத்தில் சந்திப்போம் கமல் சார்.\ns palani on பாரம்பரிய நெல் திருவிழா 2015\ns palani on களத்தில் சந்திப்போம் கமல் சார்.\nகளத்தில் சந்திப்போம் கமல் சார்.\nகவிதை ( மாதிரி )\nதொட்டு விடும் தூரம் தான்…\nபோதி மரம் – கவிதைக்கான இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/26771/", "date_download": "2020-08-11T21:39:58Z", "digest": "sha1:HUPV7G7N7KHHMJJ7UU2IAPKT336BQOOR", "length": 9514, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.தே.க வின் எதிர்ப்பை மீறி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது? – GTN", "raw_content": "\nஐ.தே.க வின் எதிர்ப்பை மீறி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது\nஐக்கிய தேசியக் கட்சியின் கடுமையான எதிர்ப்பையும் மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் மாற்றம் செய்யத் தீர்மானித்துள்ளார். அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்ய வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியிடம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான கருத்து முரண்பாடு காரணமாக அமைச்சரவை மாற்றம் சில மாதங்களாக காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் ஜனாதிபதி விரைவில் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ள உள்ளதாக அரசாங்கத்தகவல்கள் தெரிவிக்கின்றன.\nTagsஅமைச்சரவை எதிர்ப்பை மீறி ஐ.தே.க கருத்து முரண்பாடு மாற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழுவின் அச்சுறுத்தல் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு இரத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் துப்பாக்கி, வாள்களுடன் இளைஞர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோலி நாணய தாளுடன் பெண் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றுக்கு தெரிவான புதியவர்கள், 15ஆம் திகதிக்கு முன் பதிவுசெய்ய வேண்டும்..\nமலையக தேசப்பிதா நடேசையர���ன் கனவை நாம் நிறைவேற்றியே தீருவோம் – மனோ கணேசன்:-\nஐ.தே.க உடனான உடன்படிக்கையை ரத்து செய்யுமாறு கோரிக்கை\nகொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது- ரஸ்யா August 11, 2020\nஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது August 11, 2020\nபெய்ரூட் வெடிப்புசம்பவம் – பிரதமர் உட்பட ஆட்சியாளா்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனா். August 11, 2020\nவெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு -செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து டிரம்ப் வெளியேற்றம் August 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/297667", "date_download": "2020-08-11T21:18:55Z", "digest": "sha1:B36GYOA6MRMIWZ326ROFMLFQDT2RYZDR", "length": 21148, "nlines": 355, "source_domain": "www.arusuvai.com", "title": "கவிதை தொகுப்பு - 13 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகவிதை தொகுப்பு - 13\nஎன் கைகள் அடுத்த வேளை\nஞானி கவிதை மிகவும் அருமை. என் பையனும் இப்படித்தான் சொல்லுவான். மழலை மொழி மிகவும் அருமை தான்\nஉளியின் ஓசை கவிதை மிகவும் அருமை.\nஉளியின் வலியைத் தாங்கும் கல் மட்டுமே சிலையாகும் என்பார். ஆனால்\nஉளிக���கு மட்டுமே தெரியும் எல்லா கல்லும் சிலையாவதல்ல என்று.\nஉங்கள் கவிதை மிகவும் அருமை.\nமழலை மொழியின் இனிமையை சிறப்பை சிறு கவிதைக்குள் அடக்கி விட்டீர்கள். அருமை.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஉளியின் தத்துவம் வாழ்க்கையின் எதார்த்தத்தை சொல்கிறது.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nசங்கீதா முதுமையில் தனிமையின் கொடுமையையும் இயலாமைகளையும் எண்ணங்களையும் அழகாக சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஜெயந்தி, ரேவ்ஸ்.... புதுசா அறுசுவை கவிதை பகுதிக்குள் நுழைந்திருக்கீங்க... மனம் மகிழ்ச்சியில் ஆடுதுடோய் ;) மிக்க மகிழ்ச்சி. தொடருங்க. வாழ்த்துக்கள் பல.\nசங்கீதா... வழக்கம் போல வரிகள் அழகு. :) வாழ்த்துக்கள்.\n'ஞானி' கவிதை ரொம்ப அருமைங்க அக்காங், நிறைய எழுதிட வாழ்த்துக்கள்ங்க :-)\nஜெயந்தி மேடம் & சங்கீதா மேடம்\nஜெயந்தி மேடம், உங்கள் கவிதைகள் அருமைங்க, முதல் முயற்சிக்கும் பல கவிதைகள் படைத்திட வாழ்த்துக்கள்ங்க,\nஉங்கள் கவிதைகள் அனைத்தும் ரொம்ப ரொம்ப அருமைங்க, வாழ்த்துக்கள்ங்க..\nஜெயந்தி, ரேவ்,சங்கீதா.. உங்கள் கவிதைகள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு.. முயற்சிகள் தொடர்ந்திட வாழ்த்துக்கள்..\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nஎனது எழுத்தையும் கவிதையாய் ஏற்று வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கும் மற்றும் அறுசுவை குழுவினர்க்கும் நன்றி..\nஅட இந்த தலைப்பே வச்சாச்சா.அருமையான வரிகள்பா..\nசங்கிதா ஆழ்ந்த வரிகள் பா..அருமை\nதாமரை செல்வி முதல் வாழ்த்துக்கு மிக மிக நன்றிப்பா..\nதம்பிங் எங்கும் வந்து பதிவிட்டு உற்சாக படுத்தும் தம்பிங் க்கு நன்றிகள் பல..\nவனி உற்சாகம்னா அது வனிதான்.அதை எல்லோருக்கும் அள்ளி அள்ளி கொடுக்கிற தோழி வனிக்கு ஸ்பெஷ்ல் தான்க்ஸ்..\nதான்க்ஸ் கவி.என் குட்டி பையன் பேசும் போது தோனினதுபா.. ரொம்ப தான்க்ஸ்பா\nமை டியர் சுமி ரொம்ப ரொம்ப தான்க்ஸ்டா...\nஎனது கவிதையை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி ..\nகவிதை அனைத்தும் அருமை ...\nகவிதையை பாராட்டி கருத்துக்களை போகிஒர்ந்த அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்\nஅறுசுவை அட்மின் அண்ணே நீங்க\nஅறுசுவை அட்மின் அண்ணே நீங்க ரொம்ப நல்லவிங்க.\nகூகிளில் சர்ச் பண்ணிட்டு அப்புறமா போடுவாங்கன்னு வனி சொன்னாங்க. கொஞ்சம் லேட் ஆனதும் , நம்ம நிலைமை தருமி கணக்கா \"இது என் கவிதைதான் என் கவிதையேதான்னு\" கூவும்படி ஆயிட்டுதேன்னு மனசுலே புலம்பினேன். இப்போதான் வெட்கம் வெட்கமா வருது. முதல் படைப்பு வந்தது பார்த்து . ரொம்ப நன்றிங்க.:-)\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nஅருசுவையில் கவிதை அனுப்புறது எப்படி\nஉங்கள் கவிதையை arusuvai admin @ gmail. com (இமெயில் ஐடியில் நான் விட்டிருக்கும் ஸ்பேஸ் எதுவும் இல்லாமல் தொடர்ச்சியாக டைப் செய்யவும்) என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஊக்கப்படுத்திய தோழிகள் தாமரை, கவி, வனி, சுமி மற்றும் குணா தம்பி அனைவருக்கும் என் மனமகிழ்ந்த நன்றி வீட்டில் அனைவருக்கும் உடல் நல்க்குறைவு. தாமதமான நன்றியும் சுவைக்காது. மன்னிக்கவும்.\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nஜெயந்தி உளியின் ஓசை அருமை :)\nமயிலிறகை அழகா சொல்லி கலக்கிட்டீங்க :)\nமுதல் கவிதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :)\nரேவ் குழந்தையோட மழலை மொழிய அழகான கவிதையா வெளிப்படுத்திட்டீங்க\nவாழ்த்துக்கள் :) மேன்மேலும் கவிதை படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ரேவ் :)\nசங்கீதா முதுமை கவிதை ஆழமா பதிஞ்சிருச்சு :)\nஉங்களின் அனைத்து கவிதையும் அருமை :)\nமேன்மேலும் கவிதை படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/date/2017/04/13", "date_download": "2020-08-11T21:42:11Z", "digest": "sha1:U2U2WP6EFCZJG4Q5Q7B3JAAYCMTRQUCA", "length": 6376, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 April 13 : நிதர்சனம்", "raw_content": "\nஇன்ஸ்டாகிராம் நேரலையில் தற்கொலை செய்துகொண்ட சிறுவன்..\nமதுபோதையில் மயங்கி கிடந்த பெண்: அத்துமீறி செயல்பட்ட அகதி..\nஅரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதா: நடிகர் பிரபு பேட்டி.\nமகனை சித்ரவதை செய்த தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nசமுதாய உணர்வை காயப்படுத்தியதாக வழக்கு: ராக்கி சாவந்த் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு..\nஅச்சத்தை விதைக்கும் பிரசார உத்தி..\nசீனாவில் பாகங்களை வாங்கி குறைந்த விலையில�� ஐபோன் தயாரித்த ஸ்காட் ஆலென்..\nவயிறு வலியென வைத்தியசாலைக்கு சென்ற சிறுமி, குழந்தை பெற்ற பரிதாபம்..\nதமிழகத்தில் பாடசாலைக் கட்டடம் இடிந்து வீழ்ந்தது: இடிபாடுகளில் 20 பேர் சிக்கியுள்ளனர்..\nதமிழகத்தில் ‘பாகுபலி-2’ ரிலீசுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு..\n256 வருடம் உயிர் வாழ்ந்த அதிசய மனிதன்..\nஐவிஎப் சிசிச்சைக்குச் செல்லும் அனைவருக்கும் குழந்தைப் பிறக்குமா\nஇன்றைய இளம் தலைமுறையினர் உடலுறவில் தோற்றுப்போவது ஏன் தெரியுமா\nவடபழனி கோவிலில் பிச்சை எடுக்கும் சிவாஜி பட நடிகை… நெஞ்சை உருக்கிய சம்பவம்…\nபெற்றோர்களே எச்சரிக்கை – இப்படியும் சில பெண்கள்..\nஹீமோகுளோபினை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்..\nலண்டன் பேருந்தில் தாக்குதல் முயற்சி திறமையாக முறியடித்த ஆப்பிரிக்கர்: பரபரப்பு வீடியோ..\n‘நாட்டாமை டீச்சர்’ நடிகையின் தற்போதைய நிலை.. என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா..\nபாகிஸ்தானில் பெண்ணுடன் தவறான உறவு – சிறுவனின் ஆணுறுப்பு துண்டிப்பு..\nகாவ்யாமாதவனை 2-ம் திருமணம் செய்தது ஏன்\nவெயில் காலங்களில் முகத்துக்கு பவுடர் – கிரீம் பயன்படுத்த வேண்டாம்..\nஆணுடம்பில் பெண்ணுக்குப் பிடித்த பாகங்கள்..\nபாலியல் தொல்லை பற்றி பேச பெண்கள் பயப்பட கூடாது: கங்கனா ரணாவத்..\nவியர்வையை துடைக்காமல் விட்டால் வரும் பிரச்சனைகள்..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinereporters.com/latest-news/you-can-not-go-anywhere-without-this-hot-andrea-in-the/c76339-w2906-cid1088827-s11039.htm", "date_download": "2020-08-11T21:31:09Z", "digest": "sha1:MR3NBIAV44ID7RCD73QVWLFRWSQDDZMC", "length": 4589, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "இத போட்டுகிட்டு எங்கயும் போக முடியாது.... துண்டு துண்டா கட் செய்த ட்ரஸில் ஹாட் ஆண்ட்ரியா!", "raw_content": "\nஇத போட்டுகிட்டு எங்கயும் போக முடியாது.... துண்டு துண்டா கட் செய்த ட்ரஸில் ஹாட் ஆண்ட்ரியா\nநடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.\nஇவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.\nஇந்நிலையில், கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிகு ஜிகுன்னு மின்னும் உடையில் அங்க அங்க கொஞ்சம் உடல் தெரியும்படி ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதற்கு இணையவாசி ஒருவர் \" ஆமா இந்த ட்ரஸ் வெளியில் எங்கும் போட்டுக்கொண்டு போக முடியாதே என வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://isha.sadhguru.org/mahashivratri/ta/yogi-shiva/realize-shiva-within/", "date_download": "2020-08-11T22:51:29Z", "digest": "sha1:X4Y6VES4B4PV5HVF4KB7GHVEWIZEBORZ", "length": 4525, "nlines": 73, "source_domain": "isha.sadhguru.org", "title": "உங்களுக்குள் இருக்கும் சிவனை உணர்வது எப்படி? -", "raw_content": "\nசவாலான இந்நேரத்திற்கான கருவிகள்: உங்கள் உயிர்ப்பையும் சமநிலையையும் மேம்படுத்துவதற்கான கருவிகள். இப்போதே உணர்ந்து பாருங்கள்\nசிவா – ஆதியோகி வீடியோக்கள்\nமஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்பது எப்படி\nஈஷா யோக மையம், கோவை\nIII, USA (அமெரிக்க ஈஷா மையம்)\nஆதியோகி சிவன் – யோகத்தின் மூலம்\nசிவபுராணம் – கதையின் மூலம் சொல்லப்பட்ட விஞ்ஞானம்\nசிவன் – எத்தனை பெயர்கள்\nஆதியோகி – எந்நாட்டவர்க்கும் இறைவன்\nசிவா – ஆதியோகி வால்பேப்பர்\nசிவா – ஆதியோகி இணைய புத்தகம்\nஆதியோகி – சிவன் பாடல்\nசேமிக்கப்பட்ட இணைய ஒளிபரப்பை காணுங்கள்\nஉங்களுக்குள் இருக்கும் சிவனை உணர்வது எப்படி\nஇந்த வீடியோவில் சிவனின் முரண்பட்ட வடிவங்கள் பற்றி விவரிக்கும் சத்குரு, ஷம்போ எனும் சிவனின் வடிவத்தின் தனித்துவம் என்ன என்பதையும் கூறுகிறார்.\nநன்கொடை வழங்குங்கள்\tBecome A Fundraiser\nநீங்களும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்\nசேமிக்கப்பட்ட இணைய ஒளிபரப்பை காணுங்கள்\nசக்திவாய்ந்த மஹா மிருத்யுஞ்ஜய மந்திர உச்சாடனம்.\nசிவா – ஆதியோகி வால்பேப்பர்\nசிவா – ஆதியோகி இணைய புத்தகம்\nஆதியோகி – சிவன் பாடல்\nசிவா – ஆதியோகி வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/mobile/03/216165?ref=magazine", "date_download": "2020-08-11T22:07:34Z", "digest": "sha1:3MB4V2RPYIOLVIYUMHU42LKCVY4M5OFA", "length": 7251, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "நோக்கியா 8.2 கைப்பேசி அறிமுகமாகும் திகதி வெளியானது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநோக்கியா 8.2 கைப்பேசி அறிமுகமாகும் திகதி வெளியானது\nநோக்கியா நிறுவனம் தனது புத்தம் புதிய அன்ரோயிட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.\nஇந்நிலையில் நோக்கியா 8.2 எனும் குறித்த கைப்பேசியானது எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇக் கைப்பேசியானது Qualcomm Snapdragon 735 processor, பிரதான நினைவகமாக 64GB RAM, 128GB அல்லது 256GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.\nஅத்துடன் 64 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெராவினையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இக் கைப்பேசியின் விலை உட்பட ஏனைய சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகிவில்லை.\nஅறிமுகம் செய்யப்படுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.bambeocnc.com/5-axes-automatic-cnc-torsion-bar-press-brake.html", "date_download": "2020-08-11T21:45:41Z", "digest": "sha1:UAZPDF4T4F5O5SMADKLYJR6TX5AV622H", "length": 16062, "nlines": 133, "source_domain": "ta.bambeocnc.com", "title": "5 அச்சுகள் தானியங்கி CNC முள் பட்டை பிரஸ் பிரேக் - Bambeocnc", "raw_content": "\nடார்சன் பார் பார் பிரேக்\nCNC பிரஸ் பிரேக் மெஷின்\n5 அச்சுகள் தானியங்கி CNC முறுக்கு பார் பிரஸ் பிரேக்\n1. முற்றிலும் ஐரோப்பிய ஒன்றிய நெறிப்படுத்தப்பட்ட வடிவமைப்பு, வெல்டிங் ரோபோஸ் மற்றும் மோனாப்லாக் ரோலிங்ஸ் & அனாரஸ் மற்றும் மன அழுத்த நிவாரண செயல்முறை மூலம் சிகிச்சை\n2. அனைத்து இயந்திரங்கள் SOLID WORKS 3D நிரலாக்க பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட மற்றும் சமீபத்திய தொழில்நுட்பம் மேம்பட்ட ST44-1 தரம் எஃகு கொண்டு.\n3. CNC ஒருங்கிணைந்த வரிசை உங்களுடைய உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவுகிறது மற்றும் அதன் பயனர் நட்பு CNC கட்டுப்படுத்தி மற்றும் குறைந்த செலவு ஹைட்ராலிக் பராமரிப்பு மூலம் குறைந்தபட்ச அளவை செலவழிக்க உதவுகின்ற மிக உயர்ந்த மதிப்பிடப்பட்ட கணினிகளாகும்.\n4. ஒத்திசைக்கப்பட்ட சிலிண்டர்கள் மற்றும் வால்வைகளைப் பயன்படுத்தி உயர்தர மற்றும் மீண்டும் மீண்டும் வளைதல் பெறப்படுகிறது.\nஇயந்திரம் இயக்கப்பட்டிருக்கும் போது தானியங்கி அச்சு மற்றும் குறிப்பிடுதல்.\n6. கடினமான மேல் கற்றை 0.01 மிமீ வளைக்கும் துல்லியத்துடன் 8 புள்ளி தாங்கு உருளைகள் இயங்குகிறது\n7. நன்கு அறியப்பட்ட மேல் மற்றும் கீழ் கருவி பிராண்ட்கள் நீண்ட காலமாக கடினமாக இருக்கும் மற்றும் துல்லியமான வளைக்கும் வழங்குகின்றன. உயர்ந்த அழுத்தம் பம்ப்.\nபொருள் / உலோக பதப்படுத்தப்பட்ட: ALLOY\nகூடுதல் சேவைகள்: நீளம் வெட்டு\nபயன்பாடு: வளைக்கும் தாள் உலோகம்\nகங்கை ஆளுநர்: ஹெய்டென்ஹெயின் ஜெர்மனி\nசீலிங் மோதிரம்: NOK, ஜப்பான்\nபம்ப்: இறக்குமதி, பாஷ், முதலில்\nவிற்பனைக்கு பிறகு வழங்கப்பட்ட சேவை: பொறியாளர்கள் வெளிநாட்டு சேவை இயந்திரங்களுக்கு கிடைக்கும்\nஇயந்திர வகை: பிரேக் பிரேக்\nமூல பொருள்: தாள் / தட்டு ரோலிங்\n1. 4 அச்சு டிலே DA66T நிரலாக்க முறை CNC கட்டுப்பாடு\n2. Y1 + Y2 இன் முழு ஒத்திசைவு விகிதாச்சார ஹைட்ராலிக் வால்வு அமைப்பு மற்றும் சிஎன்சி அமைப்பு மூலம் நிலையான கண்காணிப்பு +/- 0.01 மிமீ துல்லியம்\n3. பக்கவாட்டு ஆழத்தை அளவிடுவதற்கான உயர் துல்லியமான நேர்கோட்டு அளவுகள் சுமை கீழ் வரையில் துல்லியமாக எந்த விலகலையும் தடுக்க மேல் பக்கத்தை விட பக்க பிரேம்களில் ஏற்றப்படுகிறது\n4. CNC- கட்டுப்படுத்தப்பட்ட எக்ஸ் & ஆர்-அசிஸ் போன்றவை தரமான பந்துகளில், servo drive motors உடன் backgauge.\n6. பக்கவாட்டில் சரிசெய்தலுடன் இரண்டு மைக்ரோமீட் பேகஜூ கால் விரல்கள்\n7. ஸ்டீல் மோனோ பிளாக் கட்டுமானம்\n8. பளபளப்பான குரோம் பூசப்பட்ட மற்றும் தரை உருளைகள்\n9. நீண்ட ஸ்ட்ரோக் மற்றும் பெரிய திறந்த உயரம் பரிமாணங்கள்\n10. ���யர்ந்த அணுகுமுறை மற்றும் வேகத்தை உற்பத்தி வளைக்கும்.\n11. யூரோ பாணி விரைவு வெளியீடு சிறந்த கருவி வைத்திருப்பவர்கள் இடைத்தரகர்கள் உட்பட குடலிறக்கம் ஐந்து குடைமிளகாய் உட்பட.\n12. 88 டிகிரி பிரித்தெடுக்கப்பட்ட வாஸ் கழுத்து மேல் கருவி\n13. 4 வழி பிரிவில் பல வலை கீழ் கருவி\n14. இரட்டை அடிவரிசை கட்டுப்பாடு மற்றும் பதக்கமான வகை கட்டுப்பாட்டுக் கை.\n15. AKAS லேசர் கருவி காவலர்கள்\n16. மின்வழியுடன் இணைக்கப்பட்ட பக்க காவலாளிகள்\n17. மின்வழங்கல் வாசிப்பு அணுகல் கதவை இணைக்கப்பட்டுள்ளது\n18. பக்கவாட்டாக சரிசெய்தல் மற்றும் கையில் சக்கரத்திற்கான நேரியல் வழிகாட்டி தண்டவாளங்களுடன் 2 முன்னணி ஆதரவு ஆயுதங்களை உயர்த்தும்.\n19. சைட் காவலர் நிலையான சந்திப்பு CE ஒழுங்குமுறை.\nடிலேல் DA66T CNC பிரஸ் பிரேக் கட்டுப்பாட்டு அமைப்பு:\n1. 2D வரைகலை தொடுதிரை நிரலாக்க முறை\nஉருவகப்படுத்துதல் மற்றும் உற்பத்தியில் 3D காட்சிப்படுத்தல்\n3. 17 \"உயர் தீர்மானம் வண்ண TFT\n4. முழு விண்டோஸ் பயன்பாட்டு தொகுப்பு\n5. டெலேல் Modusys பொருந்தக்கூடிய (தொகுதி அளவிடுதல் மற்றும் தழுவல்)\n6. USB, புற இடைமுகம்\n7. பயனர் குறிப்பிட்ட பயன்பாட்டு ஆதரவு சூழலில் பல்பணி கட்டுப்பாட்டுக்குள்\n8. சென்சார் வளைக்கும் & திருத்தம் இடைமுகம்\nசிறந்த வளைவு முடிவுகள் நீங்கள் நிலையான SC / MB8- பெண்ட் தொடர் கொண்ட நீண்ட மற்றும் ஆழமான பகுதிகளை குனிய முடியும்.\nமின்சார அமைச்சரவை (Schneider Electrics)\nஎண்ணெய் பம்ப் மோட்டார் (சீமன்ஸ்)\n3 மீட்டர் ஹைட்ராலிக் 200 டன் NC பிரஸ் பிரேக் விற்பனைக்கு\nமுறுக்கு பட்டை nc எஃகு தகடு ஹைட்ராலிக் ஒமேகா பிரஸ் பிரேக்\nஅதிக துல்லியமான 300 டன் கார்பன் எஃகு மின்சார பிரேக் பிரேக்\nWc67k NC முனை பட்டை Synchro ஹைட்ராலிக் பிரஸ் பிரேக் இயந்திரம்\nஉயர்தர ஹைட்ராலிக் சிஎன்சி டார்ஷன் பார் பிரஸ் ப்ரேக் மெஷின்\nஹைட்ராலிக் WC67Y டார்சன் பார் பார் பிரேக்\nஹைட்ராலிக் டார்ஸன் பார் பிரஸ் பிரேக், தாள் உலோக வளைக்கும் இயந்திரம்\n100T முறுக்கு பட்டை ஹைட்ராலிக் CNC பிரஸ் பிரேக் மற்றும் வளைக்கும் இயந்திரம்\nWc67k CNC ஹைட்ராலிக் பிரஸ் ப்ரேக் வளைக்கும் இயந்திரம்\nஉயர்தர CNC ஹைட்ராலிக் தகடு தாள் பிரேக் பிரேக்\nடார்சன் பார் பார் பிரேக்\nCNC பிரஸ் பிரேக் மெஷின்\n8 மிமீ ஹைட்ராலிக் தகடு கில்லாட்டீன் வெட்டு இயந்திரம்\nகையேடு CNC ஹைட்ராலிக் தாள் உலோக வெட்டு இயந்திரம் விலை\nஹைட்ராலிக் எஃகு தகடு நெகிழ்வு அட்டவணை கிளில்லோனை வெட்டும் இயந்திரம் கண்டது\nகாப்பர் தாள் உலோக CNC பிரஸ் பிரேக் விற்பனைக்கு\nஹைட்ராலிக் டார்ஸன் பார் பிரஸ் பிரேக், தாள் உலோக வளைக்கும் இயந்திரம்\nஎண் 602, ப்ளாட். 4, சீன அறிவுசார் பள்ளத்தாக்கு Ma'anshan பார்க்\nBambeocnc முக்கியமாக பத்திரிகை பிரேக் தயாரித்தல், வெட்டுதல் இயந்திரம், வெட்டுதல் இயந்திரம் மற்றும் கருவி அச்சு, அதே நேரத்தில் எங்கள் ஒத்துழைப்பு தொழிற்சாலை ஹைட்ராலிக் பத்திரிகை, துளையிடுதல் இயந்திரம், பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் மற்றும் மற்ற தொடர் தாள் உலோக செயலாக்க கருவிகளை உள்ளடக்கியது. வாகனங்கள், கப்பல்கள், ரயில்வே, விமான போக்குவரத்து, உலோகம், மின்சாரம், பெட்ரோகெமிக்கல் போன்றவை.\nபண்புகள் மற்றும் பாத்திரங்கள்: 1.steel பற்றவைப்பு கட்டமைப்பு, மன அழுத்தம் நீக்கம் ...\nஇந்த 3m CNC துருப்பிடிக்காத எஃகு ஹைட்ராலிக் வளைக்கும் இயந்திரம் முடியும் ...\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\n© 2019 Bambeocnc இயந்திர கருவி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nவடிவமைப்பு மூலம் Hangheng.cc | XML தளவரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-11T23:37:43Z", "digest": "sha1:MLYJPTXGLFK46EM634OUJLVMYSQVPYN5", "length": 3795, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வானம் வசப்படும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவானம் வசப்படும் 2004 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இது எழுத்தாளர் சுஜாதாவின் இருள் வரும் நேரம் என்ற புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இதன் இயக்குனர் ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம்.\nமுக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த பூங்கோதை சந்திரஹாசன், கார்த்திக் குமார் இருவரும் இப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்கள். ரேவதி, நாசர், தலைவாசல் விஜய், விஜயகுமார், பாஸ்கி, கோவை சரளா ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.\nவானம் வசப்படும் திரைப்பட விமர்சனம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 19:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக���கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/35", "date_download": "2020-08-11T21:42:46Z", "digest": "sha1:CGT5GQTUZ4VMXFTBC4IHGKHIB4WVSSUU", "length": 7319, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அணியும் மணியும்.pdf/35 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n33 அவள் அணியிழந்த தோற்றத்தையும் கோலம் கொள்ளாக் கொள்கையையும் உணர்த்துகிறார். மேலும் கண்ணகியின் தனிமையான நிலையைச் சொல்லும் பொழுது அவள் தன் மேனியை அழகு செய்த பல அணிகளை இழந்து நின்றாள் என்று கூறுவதோடு அமையாமல், முகத்தை மலரச்செய்யும் முறுவலையும் மறந்தாள் என்று நகைமுகம் மறைத்த செய்தியையும் உடன் உணர்த்துகிறார். கோவலன் அவளோடு இருந்து அவளுக்கு மகிழ்ச்சியூட்டவில்லை யென்பதை, 'தவளவாள்நகை கோவலனிழப்ப\" என்ற தொடரால் குறிப்பிடுகின்றார். கோவலன் எதிரில் மாதவி இருந்தாள் என்று கூறிய அவர், கண்ணகிமுன் கோவலன் இல்லை என்பதையும் உடன் உணர்த்துகிறார். பவள வாணுதல் திலக மிழப்பத் தவள வாணகை கோவலன் இழப்ப மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி என்று காதலனைப் பிரிந்து அவள் அடைந்த வேதனையைக் காட்டுகின்றார். ஆர்வ நெஞ்சிற் கோலங்கொண்ட மாதவியின் கோல்த்தை அவனால் காணமுடிந்ததேயன்றிக் கோலம் இழந்த கண்ணகியின் கையறு நெஞ்சை அவனால் காணமுடியவில்லை என்பார் போலக் 'கோலங்கொண்ட மாதவி' என்றும், \"கையறு நெஞ்சத்துக் கண்ணகி' என்றும், முறையே மாதவியையும் கண்ணகியையும் சித்திரித்துக் காட்டுகின்றார். கண்ணகியைப் பாராட்டும் கோவலன் உரைகளிலும் இறுவேறு நிலைகளைக் காட்டுகின்றார். மணவினை முடிந்து இன்பவாழ்வு தொடங்கும்போது காதல் உணர்வில் பாராட்டிய பாராட்டுரைக்கும் வாழ்க்கையின் நெருங்கிய பழக்கத்தால் பண்பு அறிந்து பாராட்டும் பாராட்டுதலுக்கும் வேற்றுமை அமைத்து, முதலில் , தொடங்கிய பாராட்டுரையை முடிவில் கூறும்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 05:21 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/48", "date_download": "2020-08-11T22:04:29Z", "digest": "sha1:F43IFHK33WHBC7ILXPVECH4JLSMCH7SG", "length": 5371, "nlines": 95, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/48 - விக்கிமூலம்", "raw_content": "\nகிழக்கு வெளுக்கவே இருளென்ற அழுக்கு விலகவே-சூரியன்\nகிளம்பி விட்டான் வழக்கம் போலவே\nஉறக்கம் நீங்கியே எழுந்து உழைக்க வேணுமே\nபொழுதை வீணாக்கி சோம்பேறிப் பேரு\nபோடு சீரங்கி கரணம்போடு சீரங்கி-ஹை\nபுருஷனிடம் புதுப்பெண்டாட்டி காதை கடிப்பதெப்படி\nபொறுத் திடாத மாமிரெண்டு பூசை கொடுப்பதெப்படி\nகாட்டு சீரங்கி-செய்து காட்டு சீரங்கி\nஏ....கண்ஜாடை காட்டும் கைகார ராஜா\nமுன்னே வந்து நல்லாபாரு முள்ளில்லா ரோஜா\nஇப்பக்கம் கடைசியாக 30 சூன் 2020, 15:40 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/sathankulam-father-son-murder-thoothukudi-lockup-deaths-priyanka-chopra-taapsee-pannu-202712/", "date_download": "2020-08-11T22:56:06Z", "digest": "sha1:K2CO4OVBFKIJJ2RE2PJTGLOEIPNQH7IJ", "length": 12673, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் சாத்தான்குளம் சம்பவம்", "raw_content": "\nதேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் சாத்தான்குளம் சம்பவம்\nBollywood condemn : ஸ்ரத்தா தாஸ் கபூர், வீர் தாஸ், அபிஷேக் பானர்ஜி ஹதோடா தியாகி உள்ளிட்ட பாலிவுட் திரைநட்சத்திரங்கள், சாத்தான்குளம் விவகாரத்தில், தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.\nசாத்தான்குளத்தில் தந்தை – மகன் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்திற்கு, பிரியங்கா சோப்ரா, டாப்ஸி பண்ணு உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் மொபைல் போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் இருவரும் கோவில்பட்டி கிளைச்சிறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்நிலையில் காவல்துறை தாக்கியதால் மரணம் அடைந்ததாக கூறி வணிகர்கள் மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, கிரிக்கெட் வீரர்கள், த��ரை நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், பாலிவுட் திரை நட்சத்திரங்களும் இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தேசிய அளவிலான பார்வைக்கு இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nஇந்த விவகாரம் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. இது ஒரு பக்கம் கவலையை ஏற்படுத்தியிருந்தாலும், மறுபக்கம் இந்த கொடூர செயலை நிகழ்த்திய காவலர்களின் மீது பயங்கர கோபத்தை வரவழைத்துள்ளது. இத்தகைய கொடூர செயலை புரிந்தவர்கள் நிச்சயமாக மனிதத்தன்மையற்றவர்கள். இவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும். இந்த நிகழ்விற்கு பிறகு உயிரிழந்தவர்களின் குடும்பம் என்ன பாதிப்பிற்கு உள்ளாகும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க இயலமுடியவில்லை. அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாம் அனைவரும் அவர்களுக்காக #JusticeForJayarajandBennicks குரல் கொடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nசாத்தான்குளம் விவகாரத்தை, மற்ற விவகாரங்கள் போல் எளிதில் கடந்துவிட முடியவில்லை. இந்த விவகாரம் குறித்து வெளிவரும் தகவல்கள் மிகுந்த பதற்றத்தை உருவாக்கியுள்ளன.\nசாத்தான்குளம் விவகாரம், தேசிய அளவில் ஏற்பட்டுள்ள அவமானம் என்று பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிகழ்வை கேள்விபட்டவுடன் எனது இதயம் நொறுங்கிவிட்டது. என் மனதில் ஆறாதரணம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய கொடூர செயலை நிகழ்த்தியவர்கள் மனிதர்களே அல்ல.\nஇந்த கொடூர செயலில் ஈடுபட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.\nஸ்ரத்தா தாஸ் கபூர், வீர் தாஸ், அபிஷேக் பானர்ஜி ஹதோடா தியாகி உள்ளிட்ட பாலிவுட் திரைநட்சத்திரங்கள், சாத்தான்குளம் விவகாரத்தில், தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஎந்த ஃபங்ஷன் போனாலும் சமந்தா புடவை மேல தான் எல்லார் கண்ணும்\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nமகேஷ் பாபு��ின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nதமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா; 6,005 பேர் டிஸ்சார்ஜ்\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nநோய்களின் வில்லன் வெந்தயம்: ஆனா ‘டைமிங்’ முக்கியம்\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு டிப்ஸ்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் - மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\n விமான நிலையத்தில் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் அதிகாரி\nமுன்னாள் கேப்டனை 'ஷூ' தூக்க வைத்த பாகிஸ்தான் - கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\n10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை... மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-08-11T22:54:39Z", "digest": "sha1:NCPHB5FSR2BO3FBJDVVFZ2BB7DUJJIAG", "length": 12442, "nlines": 71, "source_domain": "tamil.rvasia.org", "title": "பள்ளி ஆசிரியரிலிருந்து ஃபிஃபா நடுவர் வரை! | Radio Veritas Asia", "raw_content": "\nபள்ளி ஆசிரியரிலிருந்து ஃபிஃபா நடுவர் வரை\nஇன்றைய உலகில் பெண்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடுகிறார்கள் என்றாலும் சில குடும்பங்களில் பெண் குழந்தைகள் அடுப்படியில் பூட்டிதான் வைக்கப்படுகிறார்கள். தங்களுக்கான திறமைகளை வளர்த்துக் கொள்வதிலிருந்து தள்ளி வைக்கப்படுகிறார்கள். இதற்கு பல காரணங்களை நாம் கூறலாம். குடும்பத்தில் வருமான நெருக்கடி, பெண் பிள்ளையை சுதந்திரமாய் வாழவிட்டால் இந்த சமுதாயம் என்ன கூறுமோ என்ற பயம். இதுபோல இன்னும் நிறைய காரணங்களை நாம் கூறலாம். எனினும் இவை அனைத்தையும் தாண்டி சாதித்த பெண்களும் இன்று இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ரூபா தேவி என்ற பெண்மணி. பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராய் தன் பணியை தொடங்கிய இவர், இப்போது சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFAவில் , தமிழகத்தின் முதல் பெண் நடுவராக தேர்வாகியுள்ளார்.\nதமிழகத்திலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்தவர் ரூபா தேவி. இவரின் கால்பந்து விளையாட்டு கனவானது, புனித சூசையப்பர் பள்ளியில், ஆறாம் வகுப்பு பயிலும்போது உதயமானது. தனது பள்ளியில் பயிலும் பிற மாணவிகள் கால்பந்து விளையாடுவதை ஒரு ஓரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த ரூபா தேவிக்கு இந்த விளையாட்டின் மேல் காதல் வந்தது. விளையாட்டு பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ரூபா தேவி, சில வருடங்களிலேயே பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலுமான போட்டிகளில் விளையாட தேர்வானார்.\n2006 ஆம் ஆண்டு திண்டுக்கல் கால்பந்து சம்மேளனத்தில் சேர்ந்த ரூபா தேவிக்கு அங்கிருந்து நிறைய ஆதரவுகள் கிடைத்தன.\nதிண்டுக்கல் GTN கல்லூரியில் வேதியியல் படித்த இவர், பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் ஆவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டார். பல்கலைக்கழகத்தில் பயிலும்போதும், நிறைய போட்டிகளில் குறிப்பாக இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்றார்.\nதன் பயிற்சிகளை முடித்தவுடன், திண்டுக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியருக்கான பணி கிடைத்தது. அது தனது விளையாட்டு வாழ்வில் இடையூறாய் இருப்பதால், தனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தார்.\n2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள் இவரின் வாழ்க்கையை மாற்றியது. 2010 ஆம் ஆண்டு தனது தாய் மாரடைப்பினால் இறந்தார். 2011 ஆம் ஆண்டு தனது தந்தை இரத்த கொதிப்பு காரணமாக இறந்தார். \"எனது மிகப்பெரிய ஆதரவே எனது பெற்றோர் தான். அவர்கள் இறந்த பிறகு, நான் வீட்டில் தனி ஒரு பெண்ணாக இருந்தேன். எனது சகோதரர் வெளியூரில் வேலை செய்கிறார். சகோதரிக்கு திருமண ஆகிவிட்டது,\" என்று ரூபா தேவி கூறுகிறார்.\n\"தந்தை இறந்த பிறகு, குடும்பத்தின் வருமான சூழல் மிகவும் மோசமானது. அதனால் கால்பந்து போட்டிகளில் என்னை இன்னும் அதிகமாக ஈடுபடுத்திக்கொண்டேன். அதில் வரும் வருமானத்தை வைத்து என் வாழ்க்கையை நடத்தினேன். அது தவிர, எனது சம்மேளனமும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருந்தார்கள்,\" என்று ரூபா தேவி கூறினார்.\nமேலும் அவர், \"2010 முதல், இரண்டு ஆண்டுகளாக தேசிய அளவில் பெண்களுக்கான போட்டிகள் எதுவும் இல்லை. மூத்த நடுவர்கள், விளையாட்டு வீராங்கனையாக இருந்த என்னை நடுவராக ஆகச் சொன்���ார்கள். ஒரு வேளை போட்டியில் விளையாடும் போது ஏதேனும் காயங்கள் ஏற்பட்டுவிட்டால் நடுவராகும் வாய்ப்பு கூட கிடைக்காது என்றார்கள்\" என்று கூறினார்.\nஅவர்களின் அறிவுரையின்படி, ரூபா தேவி, 2012 ஆம் ஆண்டு நடுவர் (ரெபெரீ) மேம்பாட்டு பள்ளியில் சேர்ந்தார். அடுத்த ஆண்டு, துணை ஜூனியர் மற்றும் ஜூனியர் மட்ட போட்டிகளில் நடுவராக பணியாற்றத் தொடங்கினார்.\nஇதன் பிறகு அவரது வாழ்வில் முன்னேற்றமே. இந்திய அளவில் பல போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார். இலங்கையில் நடந்த மேற்காசிய போட்டிகளில் நடுவரில் ஒருவராகவும், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் நடந்த சீனியர் பெண்கள் தேசிய போட்டிகளில் முக்கிய நடுவராகவும் இருந்தார்.\nமூன்று வருடங்களுக்கு பிறகு, ஃபிஃபா நடத்திய நடுவருக்கான தேர்வில் பங்கேற்றார். ஃபிஃபா நடத்திய போட்டிகளுக்கு நடுவராக தகுதி பெற்றார். \"இது முற்றிலும் எதிர்பாராதது. நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த எல்லா பெயரும் புகழும் என் நண்பர்களுக்கும் என்னை ஆதரித்த சங்கங்களுக்கும் சேரும்\" என்று ஆனந்தத்தில் திளைத்து நின்றார், ரூபா தேவி.\nபிற விளையாட்டு மகளிர் நினைப்பது போலவே, ரூபா தேவியும், விளையாட்டில் பெண்களுக்கான வாய்ப்புகளை அதிகம் உருவாக்கித்தர வேண்டும் என்று விரும்புகிறார்.\nவிளையாட்டு நடுவராக இருப்பதோடு, ரூபா இளம் கால்பந்து விளையாட்டு வீராங்கனைகளுக்கு பயிற்சியும் கொடுத்து வருகிறார். இளைய தலைமுறைக்கு அவர் கூறும் ஒரே ஒரு அறிவுரை: \"உங்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தால் மட்டுமே அதில் இறங்குங்கள்\".\nவாழ்வில் ஒரு கதவு மூடினால் வேறொரு கதவு கண்டிப்பாக திறக்கப்படும் என்பதற்கு ரூபா தேவி ஒரு நல்ல உதாரணமே\nஇடியின் மக்கள்| அருட்தந்தை அருண்\nதிமிரி எழும் இளைஞனா நீ (உலக இளைஞர் திறன் தினம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.christking.in/2020/07/enakkothasai-varum-parvatham.html", "date_download": "2020-08-11T21:33:02Z", "digest": "sha1:YGXQIOZGOWY2XNMZX53VZDYLWVIMEA4N", "length": 3459, "nlines": 99, "source_domain": "www.christking.in", "title": "Enakkothasai Varum Parvatham - எனக்கொத்தாசை வரும் பர்வதம் - Christking - Lyrics", "raw_content": "\nEnakkothasai Varum Parvatham - எனக்கொத்தாசை வரும் பர்வதம்\nஎனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்\n1. வானமும் பூமியும் படைத்த\nஎன் கண்கள் ஏறெடுப்பேன் — எனக்\nமாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்\nஆறுதல் எனக்கவரே — எனக்\n3. என் காலைத் தள்ளாட வொட்டார்\nஎன்னைக் காக்கும் தேவன் உறங்கார்\nஇஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்\nஇராப்பகல் உறங்காரே — எனக்\n4. வலப்பக்கத்தில் நிழல் அவரே\nசூரியன் பகலில் சந்திரன் இரவில்\n5. எத்தீங்கும் என்னை அணுகாமல்\nகாப்பாரே இது முதலாய் —எனக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/he-is-the-best-indian-batsman-in-the-last-50-years-of-tests--news-263691", "date_download": "2020-08-11T21:05:50Z", "digest": "sha1:XWEOU46QHKSEP5UGPNTZ3SCR4NLGH2KT", "length": 13774, "nlines": 157, "source_domain": "www.indiaglitz.com", "title": "He is the best Indian batsman in the last 50 years of Tests - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Sports » டெஸ்ட் போட்டிகளில் கடந்த 50 ஆண்டுகளில் சிறந்த இந்திய பேட்ஸ்மேன் இவர்தான்\nடெஸ்ட் போட்டிகளில் கடந்த 50 ஆண்டுகளில் சிறந்த இந்திய பேட்ஸ்மேன் இவர்தான்\nகொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் எதுவும் நடை பெறவில்லை. ஆனால் விளையாட்டைப் பற்றிய பேச்சுகளும், விவாதங்களும் இணையத்தில் களைக்கட்டி வருகின்றன. இதுபோன்ற விவாதங்கள் இந்திய ஊடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படியொரு விவாதத்தை விஸ்டன் இந்தியா ஊடகம் கிளப்பி விட்டு இருக்கிறது. இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் களம் இறங்கி கலக்கும் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அந்தக் கருத்துக் கணிப்பில் இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவனாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கரையே ஓரம் கட்டி ராகுல் டிராவிட்டை ரசிகர்கள் தேர்வு செய்து இருக்கிறார்கள் என்பதுதான் சுவாரசியமே.\nஒருநாள் போட்டிகள் மட்டுமல்லாது டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் சச்சின். அவர் 1989 -2013 வரை இந்தியாவிற்காக 200 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் அவர் எடுத்த ரன்கள் 15,921. இந்தப் போட்டிகளில் எடுக்கப் பட்ட அதிகப்பட்ச சதவீதம் 53.78 ஆக இருக்கிறது. இந்தியாவிற்கு வெளியே 106 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கெண்டு இருக்கிறார். அதில் 8,705 ரன்களைக் குவித்து இருக்கிறார். இந்தப் போட்டிகளின் சராசரி 54.74 ஆக இருக்கிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டிஸ் போட்டிகளில் அவர் கலந்து கொண்டு இருக்கிறார். அதில் 49.79 சராசரி ரன்களை குவித்து இருக்கிறார்.\nஇந்நிலையில் விஸ்டன் இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் ரசிகர்கள் சச்சினை பின்னுக்குத் தள்ளி ராகுல் ���ிராவிட்டை வெற்றி பெற செய்திருக்கின்றனர். இதனால் கடந்த 50 ஆண்டுகளில் சிறந்த இந்திய டெஸ்ட் போட்டிகளில் ஆடியே பேட்ஸ்மேன் என்ற பட்டத்தை ராகுல் டிராவிட் தட்டி சென்றிருக்கிறார். இந்தக் கருத்துக் கணிப்பிற்கு இந்தியாவை சார்ந்த 14 விளையாட்டு வீரர்கள் எடுத்துக் கொள்ளப் பட்டனர். அதில் ரசிகர்கள் சச்சின், ராகுல் டிராவிட், சுனில் காவஸ்கர், விராட் கோலி என 5 பேரை மட்டுமே தேர்வு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் சிறந்த வீரராக ராகுல் டிராவிட்டை தேர்வு செய்திருக்கின்றனர்.\nராகுல் டிராவிட் கடந்த 1996 – 2012 வரை 164 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டார். அதில் 13,288 ரன்களை எடுத்து இருக்கிறார். அதன் சராசரி 52.31 ஆக இருக்கிறது. இந்தியாவிற்கு வெளியே 94 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டார். எடுத்த ரன்கள் 7,690. அதைத்தவிர தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்தின் 64 போட்டிகளில் கலந்து கொண்டார். அதில் 5,443 ரன்களை எடுத்து இருக்கிறார். டெஸ்ட் போட்டிகள் என்றாலே ராகுல் டிராவிட்டுக்கு ஒரு பெரிய ரசிகர் வட்டாரமே இருக்கிறது. அந்த ரசிகர்கள் தற்போது ராகுல் டிராவிட்டை கொண்டாடி வருவது விஸ்டன் இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வருகிறது.\n ஐசிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nமுடிவுக்கு வந்தது விவோ ஸ்பான்ஸர்: பிசிசிஐ அறிவிப்பு\nஐபிஎல் டி20 போட்டிக்களில் நேரத்தை மாற்றி புது அறிவிப்பு\nஐபிஎல் 2020 எங்கே…. எப்போது… குறித்த முக்கிய அறிவிப்பு\nகிரிக்கெட் ஜாம்பவானுக்கே இந்த கதியா இன வேறுபாட்டுக்கு எதிராக விளாசும் டேரன் சமி\nஇவங்களாலதான எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கல… மனம் திறந்த முன்னாள் தமிழக பேட்ஸ்மேன்\nநான் பயங்கரக் கடுப்பில் இருக்கிறேன் - இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட் கருத்து \nஅவருடைய பந்திற்கு சச்சினே பயப்படுவார்… சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட அஃப்ரிடி\nஇவரெல்லாம் கிரிக்கெட்டுல ஜொலிப்பாருனு நா கொஞ்சம்கூட நினைக்கல... இந்திய ஜாம்பவான் பற்றி வைரலாகும் புதுத்தகவல்\nரஞ்சி டிராபியில் அதிக ரன்களை குவித்தேன்... ஆனால் என்னை ஒதுக்கிட்டாங்க... குற்றம் சாட்டிய முக்கிய வீரர்\nஅவரு என் கழுத்துல கத்திய வச்சாரு... நான் பதறிட்டேன்... அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் வீ���ர்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சர் எவர்டன் வீக்ஸ் காலமானார்\nஇந்த விளம்பரத்தை எல்லாம் இந்திய மக்கள் எப்படி ஏத்துக்கிறாங்க\nஇளம் வயதிலேயே ஐசிசி எலைட் நடுவர் குழுவில் இடம் பிடித்த இந்தியர்\nகோலி Vs ஸ்மித் யார் சிறந்த பேட்ஸ் மேன் டேவிட் வார்னரின் சுவாரசியமான கருத்துக் கணிப்பு\nஇவருடைய பந்தை எதிர்க்கொள்ள நான் ரொம்பவே சிரமப்பட்டேன் – ஸ்டீவ் ஸ்மித் கருத்து\nகொரோனாவுக்கு நடுவில் களைகட்டும் சில விளையாட்டுப் போட்டிகள்\nதோனிதாங்க பெரிய சூப்பர் ஸ்டார்- இப்படி சொன்னது யார் தெரியுமா\nடாம் குரூஸ் - விஜய் இடையே இருக்கும் அபூர்வ ஒற்றுமை\nடாம் குரூஸ் - விஜய் இடையே இருக்கும் அபூர்வ ஒற்றுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/08/26000350/1257996/G7-powers-must-help-Brazil-fight-raging-Amazon-fires.vpf", "date_download": "2020-08-11T21:36:47Z", "digest": "sha1:SDVQP5UZIKM5B5SB5BMXKEXUCCOKPADP", "length": 7629, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: G7 powers must help Brazil fight raging Amazon fires", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅமேசானில் பரவி வரும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவி - ஜி7 நாடுகள் உறுதி\nஅமேசான் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ ஜி-7 அமைப்பின் உறுப்பு நாடுகள் முன்வந்துள்ளன.\nஅமேசானில் பரவி வரும் காட்டுத்தீயால் பாதிப்படைந்த ஒரு பகுதி\nஉலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசானில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. தொடர்ந்து பரவி வரும் இந்த காட்டுத்தீயால் உலக நாடுகள் மிகப்பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.\nஅமேசான் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டில் இருந்தாலும், பொலிவியா, கொலம்பியா, வெனிசூலா உள்ளிட்ட வேறு 8 நாடுகளிலும் இந்த காடுகள் பரவி கிடக்கின்றன. இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுமாறு உலக நாடுகளுக்கு கொலம்பியா அரசு நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தது.\nஇதைத்தொடர்ந்து காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ ஜி-7 அமைப்பின் உறுப்பு நாடுகள் முன்வந்துள்ளன. இது குறித்து பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறுகையில், ‘அமேசான் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு கூடிய விரைவில் உதவுவதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். அந்த நாடுகளுடன் எங்கள் குழு தொடர்பு கொண்டு வருகிறது. இதன் மூலம் தொழ���ல்நுட்பம் மற்றும் நிதியுதவி வழங்குவது தொடர்பான உறுதியான முடிவுகள் எடுக்க முடியும்’ என்று தெரிவித்தார்.\nபிரான்சின் பியாரிட்ஸ் நகரில் ஜி-7 மாநாடு நடந்து வரும் நிலையில், அதில் பங்கேற்றுள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அமேசான் காட்டுத்தீ குறித்து விவாதித்தது குறிப்பிடத்தக்கது.\nG7 power | Amazon fires | அமேசான் | காட்டுத்தீ | ஜி7 நாடுகள்\nரஷ்யாவை விரட்டும் கொரோனா - 9 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை\nஆன்லைன் வகுப்பின் போது இருக்கையிலேயே படுத்து உறங்கிய சிறுவன் - வைரல் புகைப்படம்\n102 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா - ஊரடங்கை அமல்படுத்திய நியூசிலாந்து\nகொரோனா தடுப்பூசி உண்மையிலேயே தயாராகிவிட்டதா தடுப்பூசி போட்டியில் மிகுந்த அவசரம் காட்டுகிறதா ரஷியா\nஉலகின் முதல் கொரோனா தடுப்பூசி: மகளுக்கும் செலுத்தியதாக ரஷிய அதிபர் புதின் தகவல்\nஅமேசானில் 28 சதவிகிதம் அதிகரித்த காட்டுத்தீ சம்பவங்கள் - அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/84787", "date_download": "2020-08-11T21:36:58Z", "digest": "sha1:P3LOZKOZ72G2LKRAMKWIYNADIUS76DR6", "length": 15741, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "திகாம்பரம் இருக்கும் வரை மலையக மக்களை எவரும் சீண்டமுடியாது: திகா | Virakesari.lk", "raw_content": "\nஅங்கொட லொக்காவின் குழுவுக்கு சுமார் 50 கோடி வரையில் சொத்துக்கள் ; அரச உடமையாக்க தீவிர விசாரணை; பலாத்காரமாக கைப்பற்றப்பட்ட காணிகள் தொடர்பில் முறையிடவும் வாய்ப்பு\nஇரண்டு கோடிக்கும் அதிக பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்பு\nஹங்வல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் பலி\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் எனக்கே கிடைக்க வேண்டும் - வஜிர அபேவர்தன\nஇராணுவத்தையும் பெளத்த சிங்கள கொள்கையையும் பாதுகாக்கும் ஆட்சியை உருவாக்கியுள்ளோம் -சரத் வீரசேகர\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் - விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி\nஎன் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்திற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது - பிரதமர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nதிகாம்பரம் இருக்கும் வரை மலையக மக்களை எவரும் சீண்டமுடியாது: திகா\nதிகாம்பரம் இருக்கும் வரை மலையக மக்களை எவரும் சீண்டமுடியாது: திகா\n\"திகாம்பரம் இருக்கும் வரை மலையக மக்களை எவரும் சீண்டமுடியாது. கடந்த நான்கரை வருடங்களில் எவரும் சீண்டவும் இல்லை. சேவைகளை செய்துகாட்டிவிட்டே வாக்குகேட்டு வந்துள்ளேன். மக்கள் உணர்வுப்பூர்வமாக வாக்களிப்பார்கள் என்பது உறுதி.\" என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.\nகொத்மலையில் நேற்று (27.06.2020) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,\n\"நான் அமைச்சரான பின்னர் நான்கரை வருடங்களில் எவ்வாறான சேவைகளை முன்னெடுத்துள்ளேன் என்பது மக்களுக்கு தெரியும். மலையக மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் சேவைகள் செய்துள்ளோம்.\nஆனால் தேர்தல் காலத்தில் கண்டியில் இருந்து பரசூட் அரசியல்வாதிகள் இங்கு வந்துள்ளனர். மக்கள் மத்தியில் பொய்யுரைத்து வாக்குகளை பிரிப்பதற்கு முயற்சிக்கின்றனர். நாம் இங்கேதான் பிறந்தோம். இந்த மண்ணில்தான் வாழ்கின்றோம். வென்றாலும், தோற்றாலும் இங்கிருந்து வெளியில் செல்லமாட்டோம்.\nஏற்கனவே ஒருவர் வந்தார். தேர்தலில் நின்றார். வென்றதும் ஓடிவிட்டார். ஆனால், எமது இளைஞர்கள் விழித்துக்கொண்டனர். அத்தகைய வேட்பாளர்களுக்கு இம்முறை தோல்வி உறுதி. சுமார் 15 ஆயிரத்துக்கும் மேல் வீடுகளை கட்டினேன். 8 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வந்தன. ஆட்சிமாற்றத்தின் பின்னர் நிதி நிறுத்தப்பட்டது. ஆனால், கண்தெரியாத சிலர் 2 ஆயிரம் வீடுகள்தான் கட்டப்பட்டுள்ளன என கூறுகின்றனர்.\nஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் வீடமைப்புத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம். வேலைகளை செய்துவிட்டுவந்துதான் நாம் வாக்கு கேட்கின்றோம். மக்களாகிய நீங்கள் யாருக்கும் பயப்படவேண்டாம். நான் இருக்கின்றேன்.\nதோட்டதுரைமார் மதிக்கமாட்டார்கள், பொலிஸார் அடிப்பார்கள் என சிலர் இன்று கருத்து வெளியிடுகின்றனர். அதற்கு நான் இடமளிக்கமாட்டேன். கடந்த நான்கரை வருட��்களில் எமது மக்களை எவரும் சீண்டுவதற்கு இடமளிக்கவில்லை என்பதை கூறிக்கொள்கின்றேன்.\nஎமது மக்களுக்கு 50 ரூபாவை எடுத்துக்கொடுப்பதற்கு முயற்சித்தேன். துரோகி நவீன் அதற்கு இடமளிக்கவில்லை. எமது மக்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். விலைபோகமாட்டார்கள். நுவரெலியாவில் 5 பிரதிநிதித்துவத்தை கடந்தமுறை வென்றெடுத்தனர். இம்முறையும் எமக்கு அமோக ஆதரவை வழங்குவார்கள். போலி வேட்பாளர்களை நம்பவேண்டாம்.\" என்றார்.\nதிகாம்பரம் நான்கரை வருடம் சேவை மலையக மக்கள் திகா\nஅங்கொட லொக்காவின் குழுவுக்கு சுமார் 50 கோடி வரையில் சொத்துக்கள் ; அரச உடமையாக்க தீவிர விசாரணை; பலாத்காரமாக கைப்பற்றப்பட்ட காணிகள் தொடர்பில் முறையிடவும் வாய்ப்பு\nஇந்தியாவில் இறந்துவிட்டதாக நம்பப்படும் , பிரபல பாதாள உலக குழு தலைவன் அங்கொட லொக்காவின் குழுவினருக்கு சொந்தமாக மேல் மாகாணத்துக்குள் மட்டும் 928 பேர்ச்சஸ் காணிகள் இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\n2020-08-12 00:35:16 பாதாள உலக குழு தலைவன் அங்கொட லொக்கா சொத்து மதிப்பு காணிகள்\nஇரண்டு கோடிக்கும் அதிக பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்பு\nசுமார் 2 கோடி 48 லட்சம் ரூபா மதிப்புள்ள 4960 போதை மாத்திரைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினரால் (11) நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.\n2020-08-12 00:26:06 ட்டுநாயக்க விமான நிலையம் போதை மாத்திரைகள் மீட்பு இரண்டரை கோடி\nஹங்வல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் பலி\nகாரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் (44) மகளும்(19) உயிரிழந்துள்ளனர்.\n2020-08-11 23:59:57 கார் விபத்து மோட்டார் சைக்கிள்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் எனக்கே கிடைக்க வேண்டும் - வஜிர அபேவர்தன\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் எனக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நானாக கேட்பேன்.\n2020-08-11 23:33:22 ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் தலைமைத்துவம் வஜிர அபேவர்தன\nஇராணுவத்தையும் பெளத்த சிங்கள கொள்கையையும் பாதுகாக்கும் ஆட்சியை உருவாக்கியுள்ளோம் -சரத் வீரசேகர\nசெய்யாத போர்க்குற்றத்தை செய்ததாக கூறி இராணுவத்தை தண்டிக்க முயற்சித்த ஆட்சியை வீழ்த்தி இராணுவத்தையும், சிங்கள பெளத்த கொள்கையை���ும் பாதுகாக்கும் அரசாங்கமொன்ரை உருவாக்கியுள்ளோம்.\n2020-08-11 23:29:30 இராணுவம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ரியல் அட்மிரல் சரத் வீரசேகர.பெளத்த சிங்கள கொள்கை\nலங்கா பிரீமியர் லீக் போட்டி ஒத்திவைப்பு\nCHINA - SW சர்ச்சை குறித்து சீனத்தூதரகம் விளக்கம்\n3 கட்சிகளின் தேசிய பட்டியல் உறுப்பினர் பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி வெளியாகியது..\nகொரோனாவுக்கு எதிரான முதலாவது தடுப்பூசி வெற்றி : தனது மகளுக்கும் செலுத்தியதாக புட்டின் அறிவிப்பு\nஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கான அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nftepuducherry.blogspot.com/2011/01/", "date_download": "2020-08-11T22:44:34Z", "digest": "sha1:KIZCOQEWF5JJG4DE2XSUYG3BILJA36IJ", "length": 26767, "nlines": 376, "source_domain": "nftepuducherry.blogspot.com", "title": "NFTE(BSNL) PUDUCHERRY : January 2011", "raw_content": "\nஅணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... \nதேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது,இனிதான் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் நமது வாக்குகளை பாதுகாப்பாக கொண்டுவந்து சேர்க்கவேண்டும்.நன்றியுடன் நாளை சாதிப்போம், வணக்கம் \nஅபிமன்யு சங்கத்தினர் கோழிகுழம்புடன் விருந்து, பேக் பரிசு, சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க முடியாமல் ஊழியர்களை ஏமாற்றும் நிலைக்கு அரசியல் கட்சிகளின் தோ்தல் சீரழிவ்வு கலாச்சாரத்தை விதைக்கின்றனர். இது அவர்களின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு.\n* தஞ்சை மாவட்டத்தில் 40 ற்கும் மேற்பட்ட தோழர்கள் அபிமன்யு சங்கத்தில் இருந்து விலகி NFTE(BSNL) சங்கத்தில் இணைந்து உள்ளனர் . அவர்களுக்கு நமது புதுவை மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.\n* கடலூர் மாவட்டத்திலும் 19 தோழர்கள் அபிமன்யு சங்கத்தில் இருந்து விலகி NFTE(BSNL) சங்கத்தில் இணைந்து உள்ளனர். அவர்களுக்கும்\nநமது புதுவை மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.\nSNATTA புதுவை மாவட்ட சங்கத்தின் துவக்கவிழா சிறப்பு கூட்டம் (26-01-2011)\nஅன்று நடைபெற்றது, மாவட்ட தலைவர் தோழர் ;அசோகன் TTA அறிவிப்பு பலகையை திறந்து வைத்தர்,மாவட்ட செயலர் ;பிர்லின் ஐசக் TTA வரவேற்பு உரை நிகழ்த்தினார் ,NFTE மாவட்ட செயலர் ;இரா.தங்கமணி துவக்கவுரை யாற்றினார் ,தோழர்கள் ,ஆறுமுகம் ,ஹரிகரன் ,மகேஸ்வரன், செல்வரங்கம் ,ATM மாவட்ட செயலர் ஆரோக்கியராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர் ,NFTE மாநில உதவி செயலர் அசோகரஜன் சிறப்புரை நிகழ்த்தினார், SNATTA சங்கத்தின் மாவட்டஉதவி தலைவர் ; குமரகுருTTA சங்கத்தின் கோரிக்கைகளை விலக்கினார் ,ஏழமலைTTA NFTE சங்கத்தின் வெற்றிக்கு வாக்களிப்போம் செயல்படுவோம் என கூறி அனைவருக்கும் நன்றி கூறினார்\nஅபிமன்யு சங்கத்தின் மேலும் ஒரு சாதனை விடுமுறை பண்டிகை காலங்களுக்கு பெற்றுவந்த OT க்கு வைக்கப்பட்டுவிட்டது ஆப்பு ,ஊழியர்களுக்கு நிர்வாகம் கொடுக்க சொல்கிறது C ஆப், சிந்திப்போம் செயல்படுவோம் இழந்ததை மீட்டிட வாக்களிப்போம் NFTE(BSNL)சின்னத்திற்கு.\nபுதுவையில் SNATTA சங்கத்தின் அறிவிப்பு பலகை திறப்புவிழா 26-01-2011 அன்று மாலை 05-00 மணிஅளவில் நடை பெறுகிறது, NFTE சங்கத்தின் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். விழா சிறக்க புதுவை மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள் \nதொழிலாளர் கூட்டணி சங்கத்திற்க்கு வலு சேர்க்க மேலும் ஒரு சங்கம் . BSNLEU கூட்டணியில் இருந்து விலகி, பகுஜன் தொழிற்சங்கம் BTU , NFTE(BSNL) கூட்டணியில் இணைந்துள்ளது. இதுவரை வலுவான 10 சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளது . உதவாக்கரை சங்கமான அபிமன்யு சங்கத்தை விரட்டியடிக்கும் நாள் வெகுதுாரம்மில்லை.\nகாலம் முழுதும் கவரேஐ் இல்லை\nகாதில் விழ்ந்தும் தெளிவாய் இல்லை\nஇருக்க வேண்டுமா இனியும் இது \n01-02-2011 ல் ஒட்டு மொத்தமாய் நாடெங்கும்\nசுவிடச் ஆப் ஆகும் நாள் வருது\nபுது டெல்லியில் கார்ப்பரட் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 80 தோழர்கள் BSNLEU சங்கத்தில்லிருந்து விலகி NFTE(BSNL) சங்கத்தில் இணைந்து உள்ளனர் \n SNATTA சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் :அசோகன் TTA ,மாவட்டசெயலர் தோழர்:பெர்லின் ஐசக் பாலசிங் TTA ,மாவட்ட பொருளர் தோழர் :சிவசங்கரன் TTA ,மற்றும் பலர் நிர்வாகிகளாக தேர்ந்து எடுத்துள்ளனர் .அவர்களுக்கு புதுவை மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்\nஅகில இந்திய பொதுசெயலர் அபிமன்யு கோட்டை அதிர்ந்தது ,24 TTA தோழர்கள் விலகல், SNATTA சங்கம் உதயம்.\nTTA தோழர்கள்,SNATTA சங்கம் அமைத்தனர்\nபுதுவையில் BSNLEU சங்கத்திலிருந்து 24 TTA தோழர்கள் விலகி SNATTA சங்கம் அமைத்துள்ளனர் .அவர்களுக்கு நமது புதுவை மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் \nமேலும் அவர்கள் புதுவையில் NFTE(BSNL) சங்கத்தின் வெற்றிக்கு ஆதரவு அளிப்பதாகதெரிவித்துள்ளனர்.\nஅரசு ஊழியர்களுக்கு அலவன்சுகள் உயர்வு \nஅரசு ஊழியர்களுக்கு அகவில���படி 50% சதம் மேல்தாண்டினால் 25% சதம் அலவன்சுகளை உயர்த்தி தருவதாக 6-வது ஊதியக்குழ கூறிஉள்ளது .எனவோ ஜனவரி முதல் அரசு உழியா்களுக்கு அலவன்சுகள் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது .\nபுதுவையில் ஒரு சரித்திரம் படைப்போம், புதுமையை உருவாக்குவோம், தோழர்களின் உணர்வில் தொழிற்சங்கம் நடத்திடுவோம், வரும் தேர்தலில் NFTE(BSNL) சங்கத்தின் வெற்றிக்கு பாடுபடுவோம் , இருப்பதை காத்திட ,இழந்ததை மீட்டிட வரிசை எண் 13ல் வாக்களிப்போம் இணைந்த கரங்களுக்கு .\nகோலி சங்கம் அபிமன்யுவுக்கு ஆதரவு என கூறும் நண்பர்களே , கோலி வயது 82 அவர் ஒட்டு போடமுடியுமா, அவரை தாங்கி அழைத்துவர அபிக்கு பொறுமை இல்லை, ஒருவருடத்திற்கு முன் ஒய்வு பெற்றவர்களை கூட நீங்கள் மதிப்பதில்லை,ஒருநபர் சங்கத்திற்கு எந்த பலமும் இல்லை, தோழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கபோவதுமில்லை .\n போன்மெக்கானிக் தேர்வில் வென்ற அனைவருக்கும் புதுவை மாவட்ட சங்கத்தின் வாழ்த்துகள் \nதேர்தல் சிறப்பு கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது, தோழர் . S.தமிழ்மணி மாநிலத்தலைவர். தோழர்.R. பட்டாபி மாநிலசெயலர் , இவர்களின் உரை சிறப்பாக அமைந்தது. இந்தியாவின் முதல் வெற்றியை நீங்கள் தரவேண்டும் என வாழ்த்தினார்.\nநொடிந்து போன நம்பூதிரி சங்கம் இன்று நடத்திய தர்ணா போராட்டம் வெறும் 21 நபர்களை மட்டும் வைத்து நடத்தியது .\nகடலூர் மாவட்ட சங்கம் இணைய தளம் துவங்கி உள்ளது. தோழர் .C.K மதிவாணன் துணை பொது செயலாளர் துவக்கிவைத்து சிறப்புரை நிகழ்த்தினார் ,ஊழியர்களின் உணர்ச்சி நரம்புகள் உத்வேகம் அடைந்தது ,மற்றுசங்கத்தினரை சிந்திக்க வைக்கும் வகையில் உரை அமைந்தது. புதுவை மாவட்டசங்கத்தின் வாழ்த்துக்கள்\nஏற்றம் கண்டிட மற்றம் காண்போம் \nNFTE(BSNL), SNATTA, BSNLWRU, BSNLATM, BSNLES, SEWABSNL, BSNLPEWA, AIBCTES, BSNLEC.ஆகிய ஒன்பது சங்கங்கள் ஒன்றிணைந்து ஐந்தாவது ஊழியர் சரிபார்ப்பு தேர்தலில் இணைந்த ஒன்பது கரங்களுக்கு வாக்குகள் சேகரிக்கவும் , இலாக்காவை, ஊழியரை பாதுகாக்கவும், தொழிலாளர் கூட்டணி உருவாகிஉள்ளது .\nகடலூர் மாவட்ட சங்கத்தின் தேர்தல் சிறப்பு கூட்டம் வரும் 07-01-2011 அன்று மாலை 05.00 மணியளவில் நடைபெறுகிறது . சிறப்புரை தோழர் ,C.K மதிவாணன் துணை பொது ச்செயலர், மற்றும்பலர் அனைவரும் பங்கு பெறுவோம்.\nதேர்தல் பணிக்குழ கூட்டம் 03-01-2011 அன்று நடைபெற்றது அனைத்து RLU ,RSU பகுதி தேழர்கள் கலந்துகொண்ட�� செயல் திட்டம் வழங்கினர் வெற்றி நமதே\n* தஞ்சை மாவட்டத்தில் 40 ற்கும் மேற்பட்ட தோழர்கள்...\nTTA தோழர்கள்,SNATTA சங்கம் அமைத்தனர்\nஅரசு ஊழியர்களுக்கு அலவன்சுகள் உயர்வு \nஏற்றம் கண்டிட மற்றம் காண்போம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11815", "date_download": "2020-08-11T22:30:53Z", "digest": "sha1:FJFOBXCMLGQJ4BQQ4WXVM5BJO4LUUGHA", "length": 9451, "nlines": 258, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "சிறந்த புதுமுக நடிகருக்கான விருது பெற்ற தனுஷ்\n2014ம் ஆண்டுக்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த புதுமுக நடிகருக்கான விருது தனுஷிற்கு கிடைத்துள்ளது.\nஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடித்த படம் ராஞ்சனா. இப்படம் பாலிவுட்டில் தனுஷிற்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. அதே படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது.\nஇப்போது இதே படத்தின் மூலம் பாலிவுட்டில் தனுஷ் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதையும் வென்றிருக்கிறார். மேலும் தனுஷ் தற்போது பால்கி இயக்கிவரும் பாலிவுட் படம் ஒன்றில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதனுஷுடன் ரொமான்ஸ் காட்சியில் நடித்தார் அக்ஷரா ஹாசன்\nதெலுங்கில் ராசியான நடிகையாக வலம்வரும் ஸ்ருதிஹாசன்\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/189460/news/189460.html", "date_download": "2020-08-11T21:38:37Z", "digest": "sha1:53TCVJD4UHN23GXMR6FTZD6XG74DEZCI", "length": 10764, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் – வினோத வழக்கின் தீர்ப்பு? ! : நிதர்சனம்", "raw_content": "\nமனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் – வினோத வழக்கின் தீர்ப்பு\nதன்னுடைய மனைவி தற்கொலை செய்வதை ஊக்குவித்த கணவருக்கு 10 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்துள்ள சம்பவம் அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது.\nஇதுபோன்ற வழக்கு விசாரிக்கப்பட்டது உலகிலேயே இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.\n68 வயதாகும் கிரஹாம் மோரண்ட் என்ற அந்நபர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது மனைவி தற்கொலைக்கு முயன்றபோது அதற்கு உதவியதாக தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nதனது மனைவியின் ஆயுள் காப்பீட்டு பலன்களை பெறுவதற்காகவே கிரஹாம் இவ்வாறு செயல்பட்டதாக தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.\nஜெனிஃபர் இறந்தால் அதன் மூலம் கிடைக்கும் சுமார் 1.4 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை பெறும் நோக்கத்தில் கிரஹாம் செயல்பட்டது தெரியவந்துள்ளது.\n“1.4 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை பெறுவதற்காக உங்களது மனைவியை நீங்கள் மூளை சலவை செய்து தற்கொலைக்கு தூண்டியுள்ளீர்கள்” என்று வெள்ளிக்கிழமை அன்று தீர்ப்பு வழங்கிய குயின்ஸ்லாந்து மாகாண நீதிமன்றத்தின் நீதிபதி பீட்டர் டேவிஸ் கூறினார்.\nதனது கணவரின் செயல்பாட்டின் காரணமாக தற்கொலைக்கு முன்னரே ஜெனிஃபர் நாள்பட்ட வலி, மன அழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.\nஒருவர் மற்றொருவருக்கு தற்கொலை செய்துகொள்வதற்கு ஆலோசனை வழங்கியதற்காக தண்டனை விதிக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல்முறை என்று அப்போது நீதிபதி டேவிஸ் கூறினார்.\nதனது மீதான குற்றச்சாட்டுகளுக்கு கிரஹாம் மறுப்பு தெரிவித்தாலும், அவரது ஆலோசனை இன்றி ஜெனிஃபர் தற்கொலைக்கு செய்துகொண்டிருக்க மாட்டார் என்று நீதிமன்றம் நியமித்த குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி 56 வயதான ஜெனிஃபர் பெட்ரோல் ஜெனரேட்டருக்கு அருகில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அப்போது, அவருக்கு அருகிலிருந்த கடிதத்தில், “தயவுசெய்து என்னை உயிர்ப்பிக்காதீர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஜெனிஃபர் இறப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஜெனரேட்டரை கிரஹாம் தன்னுடைய மனைவியை கடைக்கு அழைத்துச்சென்று வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதன்னுடைய மனைவியிடம் அவர் இற���்தவுடன் கிடைக்கும் ஆயுள் காப்பீட்டு பணத்தை கொண்டு தான் மதக்குழுவை தொடங்கவுள்ளதாக கூறியதாகவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகிரஹாம் தான் செய்த குற்றத்திற்கு எவ்வித வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை என்றும், “அவரது பலவீனத்தை பயன்படுத்தி நீங்கள் ஆதாயம் கண்டுள்ளீர்கள்” என்றும் நீதிபதி தனது தீர்ப்பின்போது மேலும் கூறினார்.\nதனது மனைவி தற்கொலை செய்துகொள்வதற்காக ஆலோசனை வழங்கிய குற்றத்திற்காக 10 வருட சிறைத்தண்டனையையும், தற்கொலைக்கு உதவியதற்காக ஆறு வருட சிறைத்தண்டனையும் கிரஹாமுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இருவேறு சிறைத்தண்டனையும் ஒரே நேரத்தில் தொடங்குமென்றும், 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிணைக்கோரி கிரஹாம் விண்ணப்பிக்கலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஐயா இந்த முறுக்கு கூட கரண்டில தான் சாப்பிடுவீங்களா\nஆந்திரம் கொண்டாடிய சீத்தம்மா – கீதாஞ்சலி\nராஜபக்ஷ எனும் ‘கோலியாத்’தும் தமிழ்த் தேசியம் எனும் ‘டேவிட்’டும் \n 1மணி நேரம் நீ சும்மா இருக்கணும்\nஇந்தியா அரசியல் அமைப்பு சட்டம் தெரியாதவங்க இந்த வீடியோவை மறக்காம பாருங்க\nசேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை இன்று மீட்கப்பட்டு அதன் தாயிடம் ஒப்படைப்பு\nஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன\nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… \nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://santhanandaswamigal.org/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%A4/", "date_download": "2020-08-11T21:28:36Z", "digest": "sha1:KSFWTND5UCNLTQSUTCJF2XFEYUA4HUP7", "length": 10958, "nlines": 124, "source_domain": "santhanandaswamigal.org", "title": "ஸ்ரீமத் சாந்தாஸ்ரீமத் ஸத்குரு சாந்தானந்த ஸ்வாமிகள் அஷ்ட்டோத்தர ஸத நாமாவளி – Santhananda Swamigal", "raw_content": "\nஸ்ரீமத் சாந்தாஸ்ரீமத் ஸத்குரு சாந்தானந்த ஸ்வாமிகள் அஷ்ட்டோத்தர ஸத நாமாவளி\nஸ்ரீமத் சாந்தாஸ்ரீமத் ஸத்குரு சாந்தானந்த ஸ்வாமிகள் அஷ்ட்டோத்தர ஸத நாமாவளி\n1 ஓம் ஹ்ரீம் சாந்தாய நம:\n2 ஓம் ஹ்ரீம் தாந்தாய நம:\n3 ஓம் ஹ்ரீம் தபோநிஷ்டாய நம:\n4 ஓம் ஹ்ரீம் சாந்தானந்த ஸ்த்குருவே நம:\n5 ஓம் ஹ்ரீம் யமினே நம:\n6 ஓம் ஹ்ரீம் அவதூதாய நம:\n7 ஓம் ஹ்ரீம் ஸர்வத���வ க்ருதாவாஸாய நம:\n8 ஓம் ஹ்ரீம் ஸர்வலோக நமஸ்க்ருதாய நம:\n9 ஓம் ஹ்ரீம் க்ருபாவதாராய நம:\n10 ஓம் ஹ்ரீம் மஹா பாகாய நம:\n11 ஓம் ஹ்ரீம் யதீச்வராய நம:\n12 ஓம் ஹ்ரீம் தயா மூர்த்தயே நம:\n13 ஓம் ஹ்ரீம் பக்தானாம் அனுக்ரஹமூர்த்தயே நம:\n14 ஓம் ஹ்ரீம் பக்த ரக்ஷகாய நம:\n15 ஓம் ஹ்ரீம் பக்தானாம் ஸன்மார்க்க தர்சினே நம:\n16 ஓம் ஹ்ரீம் பக்தானாம் ஸர்வதுக்க நிவாரகாய நம:\n17 ஓம் ஹ்ரீம் ஜிதேந்திராயாய நம:\n18 ஓம் ஹ்ரீம் குணக்ராமாய நம:\n19 ஓம் ஹ்ரீம் ப்ரும்ம நிஷ்டாய நம:\n20 ஓம் ஹ்ரீம் கதகல்மஷாய நம:\n21 ஓம் ஹ்ரீம் திகம்பராய நம:\n22 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ ஸ்வயம்ப்ரகாச பரம சிஷ்யாய நம:\n23 ஓம் ஹ்ரீம் பரமகுரு ஸேவா துரந்தராய நம:\n24 ஓம் ஹ்ரீம் குருவாக்ய பரிபாலன தத்பராய நம:\n25 ஓம் ஹ்ரீம் நவஸால புர்யாம் ஸ்ரீ புவனேஸ்வரி ப்ரதிஷ்டாபகாய நம:\n26 ஓம் ஹ்ரீம் ஜடாலங்க்ருத திவ்ய சரீராய நம:\n27 ஓம் ஹ்ரீம் யக்ஞ கர்ம க்ருதோத்ஸாஹாய நம:\n28 ஓம் ஹ்ரீம் லோக க்ஷேமகராய நம:\n29 ஓம் ஹ்ரீம் தயா ஸாகராய நம:\n30 ஓம் ஹ்ரீம் ஆச்ரித ஜன மங்களதாயினே நம:\n31 ஓம் ஹ்ரீம் ஹ்ரீங்கார ஜபநிஷ்டாய நம:\n32 ஓம் ஹ்ரீம் புவனேசீ ஸ்வரூபாய நம:\n33 ஓம் ஹ்ரீம் பக்தானாம் ஹ்ருதயகமலே நித்யாவாஸாய நம:\n34 ஓம் ஹ்ரீம் சிவத்யான பராயணாய நம:\n35 ஓம் ஹ்ரீம் அந்தர் த்யான ஸுலபாய நம:\n36 ஓம் ஹ்ரீம் அசாத்ய ஸாதகாய நம:\n37 ஓம் ஹ்ரீம் அந்தர் யாமினே நம:\n38 ஓம் ஹ்ரீம் ஞான ஜ்யோதி ஸ்வரூபாய நம:\n39 ஓம் ஹ்ரீம் ஆனந்த ஜ்யோதி ஸ்வரூபாய நம:\n40 ஓம் ஹ்ரீம் அவதூத பாரம்பர்ய ரக்ஷகாய நம:\n41 ஓம் ஹ்ரீம் ஆனந்த மூர்த்தயே நம:\n42 ஓம் ஹ்ரீம் பக்தானாம் ஆனந்த தாயகாய நம:\n43 ஓம் ஹ்ரீம் சித்ஸதானந்த பூர்ணாய நம:\n44 ஓம் ஹ்ரீம் நித்யானந்தாய நம:\n45 ஓம் ஹ்ரீம் நிராதங்காய நம:\n46 ஓம் ஹ்ரீம் பரமானந்த மக்னாய நம:\n47 ஓம் ஹ்ரீம் கோடி ஸூர்ய ப்ரகாசாய நம:\n48 ஓம் ஹ்ரீம் ப்ரம்ம தேஜஸே நம:\n49 ஓம் ஹ்ரீம் பக்தானாம் சுலபாய நம:\n50 ஓம் ஹ்ரீம் அனந்த வர்த்தனாய நம:\n51 ஓம் ஹ்ரீம் பரம சாந்தாய நம:\n52 ஓம் ஹ்ரீம் கருணா கடாக்ஷ வீக்ஷணாய நம:\n53 ஓம் ஹ்ரீம் வேத தர்ம ஸம்ரக்ஷகாய நம:\n54 ஓம் ஹ்ரீம் மங்கள மூர்த்தயே நம:\n55 ஓம் ஹ்ரீம் பக்தானாம் மங்கள தாயினே நம:\n56 ஓம் ஹ்ரீம் ஸ்கந்தாச்ரம பிரதிஷ்டாபகாய நம:\n57 ஓம் ஹ்ரீம் சாஸ்த்ர ஸம்ப்ரதாய ப்ரகாசகாய நம:\n58 ஓம் ஹ்ரீம் மந்த்ர சாஸ்த்ர ப்ரகாசகாய நம:\n59 ஓம் ஹ்ரீம் திவ்ய ஞான ஸ்வரூபாய நம:\n60 ஓம் ஹ்ரீம் லோக க்ஷேம நிரதாய நம:\n61 ஓம் ஹ்ரீம் ஸ்வயம்ப்ரகாச குருபா���ஸேவாதுரந்தராய நம:\n62 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ புவனேஸ்வரிபீட ஸ்தாபகாய நம:\n63 ஓம் ஹ்ரீம் அவதூத ஸத்குரு தத்தாத்ரேய பாதஸேவா துரந்தராய நம:\n64 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ அவதூத ஸம்ப்ரதாய ப்ரகாஸகாய நம:\n65 ஓம் ஹ்ரீம் சிவ ஸ்வரூபாய நம:\n66 ஓம் ஹ்ரீம் நாராயண ஸ்வரூபாய நம:\n67 ஓம் ஹ்ரீம் ப்ரணவ ஜபப்ரியாய நம:\n68 ஓம் ஹ்ரீம் மஹாத்மனே நம:\n69 ஓம் ஹ்ரீம் அத்யாத்மவித்யா ப்ரகாசகாய நம:\n70 ஓம் ஹ்ரீம் யக்ஞ பண்டிதாய நம:\n71 ஓம் ஹ்ரீம் பக்தி பாவனாய நம:\n72 ஓம் ஹ்ரீம் ஜீவன் முக்தாய நம:\n73 ஓம் ஹ்ரீம் சங்கீத ப்ரியாய நம:\n74 ஓம் ஹ்ரீம் வித்வன் மண்டல பரிவ்ருதாய நம:\n75 ஓம் ஹ்ரீம் ஞானினே நம:\n76 ஓம் ஹ்ரீம் பரம பாவனாய நம:\n77 ஓம் ஹ்ரீம் தவ ச்ரேஷ்டாய நம:\n78 ஓம் ஹ்ரீம் கரதல பிக்ஷாசரணாய நம:\n79 ஓம் ஹ்ரீம் தருதல நிவாஸாய நம:\n80 ஓம் ஹ்ரீம் மௌன விரத அனுஷ்டானே தத்பராய நம:\n81 ஓம் ஹ்ரீம் அவதூத ஸந்யாஸிநே நம:\n82 ஓம் ஹ்ரீம் ஸ்வயம் ப்ரகாசாய நம:\n83 ஓம் ஹ்ரீம் ஞான ஸாகராய நம:\n84 ஓம் ஹ்ரீம் நாம பாராயண ப்ரீதாய நம:\n85 ஓம் ஹ்ரீம் பஸ்மோதூளித திவ்ய காத்ராய நம:\n86 ஓம் ஹ்ரீம் குங்குமாங்கித திவ்ய லலாடாய நம:\n87 ஓம் ஹ்ரீம் கருணாபூர்ண ஹ்ருதயாய நம:\n88 ஓம் ஹ்ரீம் கருணா கடாக்ஷ வீக்ஷணாய நம:\n89 ஓம் ஹ்ரீம் திவ்ய தீர்த்த தாடன ப்ரியாய நம:\n90 ஓம் ஹ்ரீம் பஞ்சாக்ஷர ஜப ப்ரியாய நம:\n91 ஓம் ஹ்ரீம் அஷ்டாக்ஷர நாம ஸங்கீத ப்ரியாய நம:\n92 ஓம் ஹ்ரீம் ஹ்ரீங்கார ஜப ஸந்துஷ்டாய நம:\n93 ஓம் ஹ்ரீம் நவஸால புர்யாம் பரமகுரோ அதிஷ்டானே நித்யவாஸாய நம:\n94 ஓம் ஹ்ரீம் துஷ்ட நிக்ரஹாய நம:\n95 ஓம் ஹ்ரீம் பக்த ரக்ஷகாய நம:\n96 ஓம் ஹ்ரீம் சாதுர்மாஸ்ய வ்ரதானுஷ்டான தத்பராய நம:\n97 ஓம் ஹ்ரீம் ஸத்ய ஸந்தாய நம:\n98 ஓம் ஹ்ரீம் ப்ரம்ம தேஜோ மூர்த்தயே நம:\n99 ஓம் ஹ்ரீம் ஞான ஸ்வரூபாய நம:\n100 ஓம் ஹ்ரீம் ஜோதி ஸ்வரூபாய நம:\n101 ஓம் ஹ்ரீம் புண்ய ஸ்வரூபாய நம:\n102 ஓம் ஹ்ரீம் பரம பாவனாய நம:\n103 ஓம் ஹ்ரீம் யோகேச்வராய நம:\n104 ஓம் ஹ்ரீம் ஸித்தேச்வராய நம:\n105 ஓம் ஹ்ரீம் ஞானேச்வராய நம:\n106 ஓம் ஹ்ரீம் மஹேச்வராய நம:\n107 ஓம் ஹ்ரீம் லிங்கேச்வராய நம:\n108 ஓம் ஹ்ரீம் அம்ருதேச்வராய நம:\n109 ஓம் ஹ்ரீம் ஜ்யோதிஸ்வரூபாய நம:\n110 ஓம் ஹ்ரீம் ஸ்ரீமத் ஸத்குரு சாந்தானந்த பரப்ரம்மனே நமோ நம:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-11T23:32:33Z", "digest": "sha1:VEMK23HLMCF5SNLPIDOBRA4VKSSMRTI6", "length": 8933, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மறுபடியும் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமறுபடியும் (Marupadiyum) 1993 இல் இந்தியாவில் வெளியான நாடகத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பாலுமகேந்திரா எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ரேவதி, நிழல்கள் ரவி, அரவிந்த் சாமி மற்றும் ரோகினி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1992 ல் வெளியான \"ஆர்த்\" எனும் ஹிந்தி திரைப்படத்தின் மீள் உருவாக்கமாகும். இத்திரைப்படம் துளசியின் திருமணத்தின் பின் அவள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டது. இத்திரைப்படம் விம்ர்சன ரீதியிலும், வியாபார ரீதியிலும் வரவேற்பைப் பெற்றது.இத்திரைப்படத்தில் துளசி எனும் வேடத்தில் நடித்தமைக்காக 41 வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் சிறந்த தமிழ் திரைப்பட நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.[1]\nதுளசி (ரேவதி), முரளிகிருஷ்ணாவை (நிழல்கள் ரவி) திருமணம் செய்திருந்தாள். தனது கணவனுக்கும் கவிதா என்பவருக்கும் இடையில் தவறான உறவு இருப்பதை அறிகிறாள். ஆனால் இருவரும் பிரிய மறுக்கின்றனர். துளசி கணவனைப் பிரிந்ததும் கௌரி சங்கர் (அரவிந்த் சாமி) எனும் வேற்று நபர் துளசிக்கு உதவுவதுடன் ஒரு நல்ல நண்பனாகவும் நடந்து கொள்கின்றான். சில காலத்தின் பிறகு மாற்றாள் கணவனை திருமணம் செய்த குற்ற உணர்ச்சியில் கவிதா மனநலம் குன்றுகிறாள். ஒரு கட்டத்தில் கவிதா முரளிகிருஷ்ணாவை தூக்கி எறிகிறாள். கௌரிசங்கர் துளசிக்கு நெருக்கமான நண்பனாக மாற அதன்பின்னர் தன்னைத் திருமணம் செய்ய வேண்டுகிறான். ஆனால் துளசி அதை நிராகரிப்பதுடன் தனி வழியில் செல்ல முடிவெடுக்கின்றாள்.\nநிழல்கள் ரவி- முரளி கிருஷ்ணா [2]\nஅரவிந்த் சாமி- கௌரி சங்கர்[3]\nஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[4] \"ஆசை அதிகம்\" எனும் பாடல் 'சிந்து பைரவி' ராகத்தில் அமைந்துள்ளது.[5] \"எல்லோருக்கும் நல்ல காலம்\" எனும் பாடல் 'சுத்த தன்யாசி' [6] எனும் ராகத்திலும் \"நலம் வாழ\" எனும் பாடல் 'மதுகவுன்'[7] எனும் ராகத்திலும் அமைந்துள்ளது.\nஇத்திரைப்படம் 14/ஜனவரி/1993 இல் வெளியிடப்பட்டுள்ளது.[8]\n↑ \"My Awards\". மூல முகவரியிலிருந்து 11 September 2007 அன்று பரணிடப்பட்டது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Marupadiyum\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள���ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2019, 04:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.christking.in/2020/07/engeyakinum-swami.html", "date_download": "2020-08-11T22:05:32Z", "digest": "sha1:APG6OBFAHGYVWRGGARGJ6Y3VUOH5SUHA", "length": 3377, "nlines": 85, "source_domain": "www.christking.in", "title": "Engeyakinum Swami - எங்கேயாகினும் ஸ்வாமி - Christking - Lyrics", "raw_content": "\nEngeyakinum Swami - எங்கேயாகினும் ஸ்வாமி\nஅங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன்\nபங்கம் பாடுகள் உள்ள பள்ளத்தாக்கிலும்\nபயமில்லாமல் நான் உந்தன் பாதம் பின்செல்வேன்\nவேகும் தீயிலும் மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும்\nபோகும்போதும் நான் அங்கும் ஏகுவேன் பின்னே\nபாழ் வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும்\nபதைக்காமல் நான் உந்தன் பக்கம் பின்செல்வேன்\nஎனக்கு நேசமாய் உள்ள எல்லாவற்றையும்\nஎடுத்திட்டாலுமே உம்மை எங்கும் பின்செல்வேன்\nஉந்தன் பாதையில் மோசம் ஒன்றும் நேரிடா\nமந்தாரம் மப்பும் உம்மால் மாறிப்போகுமே\nதேவையானதை எல்லாம் திருப்தியாய்த் தந்து\nசாவு நாள் வரை என்னைத் தாங்கி நேசிப்பீர்\nஜீவித்தாலும் நான் எப்போ செத்தாலும் ஐயா\nஆவலாகவே உம்மை அடியேன் பின்செல்வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://lekhabooks.com/cinema/532-thattathin-marayathu", "date_download": "2020-08-11T22:43:02Z", "digest": "sha1:JQGW3MEMPLAUEBVMUMR3377WKITY5OWJ", "length": 5188, "nlines": 15, "source_domain": "lekhabooks.com", "title": "தட்டத்தின் மறயத்து", "raw_content": "\nநான் சமீபத்தில் பார்த்த மிகச் சிறந்த மலையாளப் படமிது. நடிகர், கதாசிரியர் ஸ்ரீநிவாசனின் மகன் வினீத் ஸ்ரீநிவாசன் (‘அங்காடித் தெரு’ படத்தில் இடம் பெற்ற ‘அவள் அப்படியொன்றும் அழகில்லை’ என்ற புகழ் பெற்ற பாடலைப் பாடியவர்) இயக்கிய படம்.\nஒரு கவித்துவத்தன்மை கொண்ட ஒரு அருமையான காதல் கதையை ‘ஏ-ஒன்’ என்று கை தட்டி பாராட்டக் கூடிய அளவிற்கு வினீத் படமாக இயக்கியிருந்தார்.\nஒரு நடுத்தர நாயர் வகுப்பைச் சேர்ந்த வினோத் என்ற இளைஞனுக்கும், ஆய்ஷா என்ற கடுமையான விதி முறைகளைப் பின்பற்றும் வசதி படைத்த ஒரு முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்த அழகு தேவதைக்குமிடையே உண்டாகும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படமிது.\nபடத்தின் ஆரம்பத்திலேயே ‘A love story of a Nair boy and a Muslim girl’ ��ன்று எழுத்து போடும்போதே, படத்தின் மீது நமக்கு ஒரு எதிர்பார்ப்பு உண்டாகி விடுகிறது.\nபர்தாவிற்குப் பின்னால் எப்போதும் மறைந்திருக்கும் ஒரு அழகுப் பெண்ணின் இதயத்தில் அந்த ஹிந்து இளைஞன் எப்படி இடம் பிடிக்கிறான், அந்தப் பெண்ணின் மனம் காலப் போக்கில் அவன் மீது எப்படி காந்தமென ஈர்க்கப்படுகிறது, அந்த காதலுக்கு அவனுடைய நண்பர்களும் அவளுடைய தோழிகளும் எப்படியெல்லாம் உதவுகிறார்கள் என்பதை மிகவும் யதார்த்தமாக சித்தரித்திருக்கிறார் வினீத் ஸ்ரீநிவாசன்.\nசிறைக்குள் அடைக்கப்படும் கதாநாயகனின் காதலுக்கு உதவும் போலீஸ் இன்ஸ்பெக்டராக மனோஜ் கே.ஜெயன். என்ன இயல்பான நடிப்பு\nநிவீன் பாலி, இஷா தால்வர் நடித்திருக்கும் இப்படத்தின் இறுதி காட்சியில் நம் கைத் தட்டல்களை அள்ளிச் செல்பவர் கதாநாயகியின் தந்தையாக வரும் நடிகர் ஸ்ரீநிவாசன். காதலுக்கு பச்சை கொடி காட்டி, கதையின் திருப்புமுனையாக இருப்பவரே அவர்தானே\nஇயற்கை அழகு ஆட்சி செய்யும் கேரளத்தின் தலசேரி, கண்ணூர் பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் வினீத் ஸ்ரீநிவாசனுக்கு இன்னொரு மகுடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-articles/243-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D!-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!!", "date_download": "2020-08-11T21:02:33Z", "digest": "sha1:TFK7OECFJK657642TWRZFXEMUH3BWXJ4", "length": 45588, "nlines": 293, "source_domain": "mooncalendar.in", "title": "காயல்பட்டினம் பிறை கருத்தரங்கம்! விரிவான செய்திகள்!!", "raw_content": "\nஹிஜ்ரி 1441 - ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு.. - செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020 00:00\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு - வியாழக்கிழமை, 21 மே 2020 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம் - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம். - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 10:37\nபே���ன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெருங்கிருபையால் கடந்த ஷவ்வால் 18, (24-08-2013) சனிக்கிழமை அன்று காயல்பட்டினம், துளிர் கேளரங்கத்தில் ஓர் இறை, ஓர் மறை, ஒர் பிறை என்ற மையக்கருத்தில் பிறை கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.\nஇக்கருத்தரங்கத்தில் காயல்பட்டினத்தின் அனைத்து ஜமாஅத்துகளையும் சார்ந்த ஆண்கள், பெண்கள் உட்பட, சுற்றுவட்டாரப் பகுதியைச்சார்ந்த தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சார்ந்த ஆர்வமுள்ள சுமார் 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர் - அல்ஹம்துலில்லாஹ்.\nமுதலாவதாக காலை 9:30 மணியிலிருந்து 1:30 மணிவரை ஆர்வமுள்ள 100 நபர்களுக்கு மட்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்றும், பின்னர் மாலை 4:30 மணிமுதல் இரவு 9:30 மணி வரை பொதுமக்களுக்கான கருத்தரங்கம் என்றும் இந்நிகழ்ச்சி முறைபடுத்தப்பட்டிந்தது.\nகாலை அமர்வுகளின் முதலாவதாக பிறைசார்ந்த இறைமறையின் வேத வசனங்களை மொழிபெயர்ப்போடு அல்ஹாபிழ் முஃபீஸூர் ரஹ்மான் அவர்கள் ஓதி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஹிஜ்ரி கமிட்டி ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் ஹிஜ்ரி கமிட்டியின் நிலைபாடுகளை சகோதரர் அஹ்மது ஸாஹிபு அவர்கள் சுறுக்கமாக விளக்கினார்.\nஅதன்பின்னர் சுமார் 10:30 மணியிலிருந்து 11:45 மணிவரை பிறை குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஹதீஸ்களும், மறக்கடிக்கப்பட்ட குர்ஆன் வசனங்களும் என்ற தலைப்பில் உரையாற்றிய மௌலவி அப்துர்ரசீத் ஸலஃபி அவர்கள் தற்போதுள்ள முஸ்லிம்கள் பின்பற்றிவரும் பிறை நிலைபாடுகளையும் நாம் ஆராய்வதாக இருந்தால் அதுபற்றி நமது மார்க்கம் என்ன சொல்கிறது என்பதை அறிந்திடவேண்டும் என்றும், முக்கியமாக ரமழான் மற்றும் பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா என்பதை அறிந்திடவேண்டும் என்றும், முக்கியமாக ரமழான் மற்றும் பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா என்பதையும் முதலில் தெளிவாக விளங்கிட வேண்டும் என்றும் இவைகளைத் தெரிந்து கொண்டாலே எது சத்தியம் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளங்கிடும் என்றும் தெரிவித்தார். மேலும்\n'அல்லாஹ் பிறையின் படித்தரங்களை மனித சமுதாயத்திற்கு தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவைகளின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு பிடியுங்கள். அவைகளின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை விடுங்கள். எனவே அவைகள் உங்கள் மீது மறைக்கப்படும்போது முப்பது நாட்களாக கணக்கிட்டு கொள்ளுங்கள்.' அறிவிப்பாளர் இப்னு உமர் (ரழி) நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸாக் 7306.\n''அல்லாஹ் நிச்சயமாக பிறைகளை தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவைகளை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நீங்கள் நோன்பு வையுங்கள். மேலும் அவைகளை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நிறைவு செய்யுங்கள். எனவே அவைகள் உங்கள் மீது மறைக்கப்படும்போது கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மேலும், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் மாதம் என்பது முப்பதை விட அதிகமாவதில்லை. அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி)) நூல்: ஸஹீஹ் இப்னு ஹீசைமா 1789\nபோன்ற ஹதீஸ்களையும் அதில் உள்ளடங்கியுள்ள அல்அஹில்லா, மவாகீத், மவாகீத்து லின்னாஸ், லி ருஃயத்திஹி, ஃபஇன்கும்மஅலைக்கும், ஃபக்துரு, ஃபஉத்தூ போன்ற சொற்களையும் விளக்கிப் பேசினார்.\nதேனீர் இடைவேளைக்கப் பின்னர் 11:50 மணியளவில் பிறை விளக்கக் சாட்சிகளோடு பிறைகளை எவ்வாறு கவனிக்க வேண்டும் என்பதையும் விஞ்ஞானி அலிமனிக்பான் அவர்கள் உரைநிகழத்தினார்.\nஅவரது உரையில் ஒரு மாதத்தின் முதல்நாளை நாம் சரியாக கணக்கிட வேண்டுமென்றால் முந்திய மாதத்தின் பிறையின் படித்தரங்களில் உள்ள தேய்பிறைகளையாவது கண்டிப்பாக பார்த்து, கணக்கிட்டு வந்திருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்திய அலிமனிக்ஃபான் அவர்கள் தேய்பிறைகளை கணக்கிடாமல் விட்டுவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் பார்க்கின்ற பிறை எந்த நாளை காட்டுகிறது என்பதை தோராயமாக அறிந்து கொள்ளும் வழிமுறையையாவது தெரிந்திருக்க வேண்டும்.\nஅதாவது மாதம் என்பது 29நாட்கள் அல்லது 30 நாட்களைக் கொண்டது. ஒரு மாதம் எத்தனை நாட்கள் கொண்டது என்பதை முன்கூட்டியே நாம் தோராயமாக அறிய வேண்டுமானால், மாலை சூரியன் முழுமையாக மேற்கு நோக்கி மறையும் நேரத்தில், பிறையை நாம் பார்க்கையில் பிறை பாதி (அரை வட்ட) அளவில் நம் தலைக்கு மேலே (சுமார் 86-90டிகிரியில்) நிலைபெற்றிருந்தால் அந்த பிறை 7 அல்லது 8 வது நாளை காட்டுகிறது.\nமாலை சூரியன் முழுமையாக மேற்கில் மறையும் போது, பிறை முழுநிலவு அளவில் கிழக்கு திசையில�� உதித்துக் கொண்டிருந்தால் அந்த பிறை பௌர்ணமி நாளை தெரிவிக்கிறது. ஒரு மாதத்தில் பௌர்ணமி பெரும்பாலும் 14அல்லது 15 ம் நாளில் வரும். அந்நாளில் மேற்கில் சூரியனின் அஸ்தமனத்தையும் கிழக்கில் சந்திரன் உதிப்பதையும் காணலாம்.\nஅதிகாலை சூரியன் கிழக்கே உதிக்கும் வேளையில், நாம் நமது தலைக்கு மேல் பார்க்கையில் பிறை பாதி (அரை வட்ட) அளவில் இருந்தால் அந்த பிறை 21 அல்லது 22 வது தேதியை காட்டும் பிறையாகும்.\nஇதில் முதல் கால் பாதி நிலை 6-வது நாளில் வருவதும், பவுர்ணமி 13 அல்லது 16-வது நாளில் ஏற்படுவதும், இறுதி கால்பகுதி 23 வது நாளில் ஏற்படுவதும் அரிதானதாகும். இவற்றை துல்லியமாக பிறைகளை கணக்கீடு செய்து அறிந்து கொள்ளலாம்.\nமேலும் சந்திரனின் தேய்ந்து வரும் மன்ஸில்களில் நாம் உற்று நோக்கிக்கொண்டு வந்தால், எந்த கிழமையில் சந்திரனின் ஒளி பிறையின் வடிவத்தை அடைகின்றதோ, அதே கிழமைதான் எதிர்வரும் சந்திர மாதத்தின் முதல் தினமாக இருக்கும். பிறந்த பிறையை மட்டும் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டம் என்று கூறித்திரிவோர் சந்திரனில் ஏற்படும் பிறைகளின் படித்தரமான மனாஜில்களை منازل புறக்கண்ணால் அறிந்துகொள்ளும் இதுபோன்ற முறையை என்றைக்காவது மக்களுக்கு சொல்லி இருக்கிறார்களா\nஅதன்பின்னர் லுஹர் தொழுகை ஜமாஅத்தாக அரங்கத்திலேயே நிறைவேற்றப்பட்டது. லுஹர் தொழுகைக்கான இடைவேளைக்குப் பிறகு 1:15 மணியளவில் குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டல் படி ஒரு நாளின் துவக்கம் எப்போது என்பது பற்றி மௌலவி முஹம்மது கடாஃபி MISC அவர்கள் உரை நிகழ்தினார். ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ருதான் மஃரிபு அல்ல என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளை தெரிவித்த அவர், மாற்றுக் கருத்துடையோரின் பலஹீனமான ஆதாரங்கள் குறித்தும் விளக்கிப்பேசினார்.\nபிற்பகல் 2 மணி முதல் 3 மணிவரை மதிய உணவிற்கான இடைவெளி விடப்பட்டது. பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட சுமார் 120க்கும் மேற்பட்ட நபர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\nமதிய உணவு இடைவேளைக்குப்பின்னர் 3 மணிமுதல் 4 மணிவரையும் பயிற்சிப்பட்டரையில் கலந்து கொண்டோருக்களின் கேள்விகளுக்கு மௌலவி அப்துர்ரஷீத் ஸலஃபீ அவர்கள் பதில் அளித்தார். ஹிஜ்ரி கமிட்டி மஸூராவின் முடிவின் படி அனைத்து கேள்விகளும் எழுத்துப்பூர்வமாகவே பெறப்பட்டன. அஸர் தொழுகை ஜமாஅத்தாக அரங்கத்திலேயே நிறைவேற்றப்பட்டது. பின்னரும் 5:30 மணிவரை எஞ்சிய கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது.\nமாலை 5:30 மணியளவில் பொதுமக்களுக்கான கருத்தரங்க நிகழ்வுகள் துவங்கின.\nகருத்தரங்கின் முதலாவதாக குர்ஆன் சுன்னா கூறும் நாட்காட்டியை அறிவோம் என்ற தலைப்பில் அழைப்பாளர் அப்துல்ஹமீது அவர்கள் உரைநிகழ்த்தினார். பல்வேறு குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டி பேசிய அவர், ஹஜிரி நாட்காட்டியே குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் அமைந்த நாட்காட்டியாகும் என்பதை மஃரிபு வக்த் வரை தெளிவாக விளக்கி பேசினார்.\nஅதனைத் தொடர்ந்து மஃரிபு தொழுகை ஜமாஅத்தாக அரங்கத்திலேயே நிறைவேற்றப்பட்டது.\nதொழுகை முடிந்து தேனீர் இடைவேளைக்குப் பின்னர் இரவு 7:15 மணியளவில் தவறுகள் நிறைந்த கிரிகோரியன் நாட்காட்யை இஸ்லாம் அங்கீகரிக்கிறதா என்ற தலைப்பில் அழைப்பாளர் செங்கிஸ்கான் அவர்கள் உரைநிகழ்த்தினார். கிரிகோரியன் நாட்காட்டியில் ஏற்பட்ட இடைச்செறுகல்கள், குளறுபடிகள, மாற்றங்கள் போன்றவற்றை சுட்டிக்காட்டிய அவர், ஆங்கில நாட்காட்டியிலுள்ள ஒவ்வொரு மாதங்களின் பின்னனியைப் பற்றி விளக்கமாக பேசினார். நம் கைகளில் தவழும் இரத்தினக்கல்லான ஹிஜ்ரி நாட்காட்டியின் அருமை தெரியாத சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் மாறிவிட்டதை பற்றி வேதனையுற்ற அவர் இந்த ஹிஜ்ரி நாட்காட்டியை எவ்வித வியாபார நோக்கமுமில்லாமல் தங்களது சொந்தப் பணத்தை செலவளித்துதான் ஹிஜ்ரிகமிட்டி வெளியிடுகிறது என்றார். இந்த ஹிஜ்ரி கமிட்டி என்பது ஒரு இயக்கமோ, அமைப்போ அல்ல மாறாக அல்லாஹ்வின் இந்த நாட்காட்டி மக்களிடையே நிலைபெற்று விட்டால் இந்த ஹிஜ்ரி கமிட்டியையே கலைத்து விடுவோம் என்று பகிரங்கமாகத் தெரிவித்தார்.\nஅதனைத் தொடாந்து 8:30 மணிக்கு பிறையும் புறக்கண்ணும் என்ற தலைப்பில் மௌலவி முஹம்மது கடாஃபி MISC அவர்கள் உரைநிகழ்தினார். அவர் பேசுகையில் ஹிஜ்ரிகமிட்டியினர் பிறைகளை பார்க்கவே தேவையில்லை என்று சொல்கின்றனர் என்று சர்வ சாதாரணமாக நம்மை குறித்து சிலர் அவதூறை பரப்பி விடுகின்றனர் என்றும் பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்கம் என்று நம்பியுள்ள பொதுமக்களும் இவர்களின் பொய்ப் பிரச்சாரங்களை நம்பி ஏமாந்து நாம் சொல்லும் சத்தியத்தை உள்வாங்கிடத் தவறிவிடுகின்றன��். அதனால்தான் பிறைகைளை புறக்கண்ணால் பார்த்து வருபவர்கள் யார் என்பதையும் விளக்க வேண்டியுள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தார்.\nபிறைகளை கணக்கிடுங்கள் என்று நாம் சொல்வதை ஏதோ ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கணிப்பொறியைத் தட்டிச் சொல்வதாக சிலர் நினைத்துக் கொண்டுள்ளனர். தமிழக வரலாற்றில் பல வருடங்களாக பிறைகளின் படித்தரங்களை புறக்கண்களால் பார்த்தும், கணக்கீட்டின் மூலமும் கவனமாக அவதானிப்பவர்கள் இந்திய ஹிஜ்ரி கமிட்டியினரைத் தவிர வேறு எவருமில்லை என்பதை அறியத்தருகிறோம். என்பதை ஆணித்தரமாக பதிவு செய்தார். பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்களால் பார்ப்பது மார்க்க சட்டமில்லை என்பதற்கு பல்வேறு ஆதாரங்களை முன்வைத்த அவர், நேர நெருக்கடியை கருத்தில் கொண்டு சுறுக்கமாக தனது உரையை முடித்துக் கொண்டார்.\nபார்வையாளர்கள் எழுத்துப்பூர்வமாக வழங்கிய பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியதை கருத்தில் கொண்டு மௌலவி ஜூபைர் ஃபிர்தவ்ஸி முஹம்மதி அவர்களின் உரைக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தையும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.\nசுமார் 1:30 மணிநேரம் நடைபெற்ற இக்கேள்விபதில் நிகழ்ச்சி இரவு 10 மணி வரை தொடர்ந்தது. கேள்விகளுக்கு அழைப்பாளர் சிராஜ் அவர்களும், மௌலவி அப்துர்ரஷீத் அவர்களும் தெளிவாக பதில் அளித்தனர்- இறுதியில் நன்றியுரையுடனும், கஃப்பாராவுடன் கருத்தரங்கம் நிறைவு பெற்றது – அல்ஹம்துலில்லாஹ். பின்னர் இஷா தொழுகையை ஜமாஅத்தாக அரங்கத்திலேயே நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சிகளை சகோதரர் அஹ்மது ஸாஹிபு நெறிப்படுத்தினார். கருத்தரங்கத்திற்கு வருகை தர வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெண்களுக்கு தனி இடவசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.\nஇப்பிறை கருத்தரங்கத்தின் வீடியோ பதிவுகள் www.mooncalendar.in என்ற இணைய முகவரியில் இன்ஷா அல்லாஹ் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.\n(இயக்கம், கட்சி, அமைப்புகளுக்கு அப்பாற்பட்டது)\nMore in this category: « பிறை கருத்தரங்கம் காயல்பட்டினம்\tஈதுல் அழ்ஹா தொழுகை 1434 »\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்த…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக��கு குர்ஆன் சுன்னா...\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு வி…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nநபி (ஸல்) மழைக்காக துஆ செய்தது பற்றிய வா…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nகைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி க…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nநபி (ஸல்) தண்ணீரிலும், மண்ணிலும் ஸஜ்தாச்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nவியாழன் பின்னேரம் என்பது வெள்ளி இரவா\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஜும்ஆ தொழாமல் வெளியூர் செல்லக் கூடாதா\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபதுனு நக்லாவில் பிறை பார்க்கப்பட்டது பற்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபதுனு நக்லாவில் பிறை பார்க்கப்பட்டது பற்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட நேரம் எத…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஆதமுடைய மக்களின் அமல் பற்றிய வாதத்திற்கு…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபேரீத்தம் பழத்தை ஊறப்போட்டது பற்றிய வாதத…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nகிராமவாசிகள் பிறை பார்த்தது பற்றிய வாதத்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅபூபக்கர் (ரழி) அவர்களின் மரணம் குறித்த …\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபனு ஸலமா கோத்திரத்தின் லைலத்துல் கத்ரு ப…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஒரு நாளின் தொடக்கம் ஃபஜ்ருதான், மஃரிபு இ…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமொழி வழக்கில் இரவு பகல் என்றிருப்பதால் ஒ…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\n'லைலத்' என்பதற்கு 'இரவு' என்றுதான் பொருள…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம…\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம். Hijri Calendar by Hijri...\nகிரகணத் தொழுகை யவ்முஷ்ஷக் Eclipse Prayer…\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-2\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு...\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-1\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு...\nமுஹம்மது ஒதே-க்கு எழுதப்பட்ட ஈமெயில்\nசங்கம நாளில் பிறை தெரிந்ததா\nஅமாவாசை (சங்கம) நாளில் தேய்பிறைபுறக்கண்களுக்குத் தெரிந்ததா இணையதள பொய்ச் செய்திகளுக்கு ஹிஜ்ரிகமிட்டியின் மறுப்பு பேரன்புடையீர் அஸ்ஸலாமு...\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறை சமுதாயத்தை பிரிக்குமா\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறைகளை கணக்கிடுவோம் பிரிவுகளை களைந்திடுவோம்\n1429 ரமளான் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008)…\n1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) ஆரம்பிப்பது குர்ஆன் ஹதீஸ் பார்வையில் சரியானதா\nபுனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோ…\nபிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் புனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அவனுடைய...\nசறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... சறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nரமழான் 1433 ஈகைப்பெருநாள் அறிவிப்பு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதர சகோதரிகளே \nவிடையே இல்லாத வினாக்களா இவை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பா��ன் அல்லாஹ்வின் பெயரால்... விடையே இல்லாத வினாக்களா இவை\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் இன்ஷா அல்லாஹ் - ஹிஜ்ரி 1433 ம் வருடத்துடைய 10 வது நாள்...\nசந்திர மாதத்தின் 12வது நாள் முழுநிலவும்,…\nبسم الله الرحمن الرحيم உங்களின் கனிவான சிந்தனைக்கு அன்பான சகோதர சகோதரிகளே \nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் இஸ்லாத்தின் பார்வையில் பிறைகள் கருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ், 19.01.1434...\nகருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ…\nகருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி\nபிறை விளக்க பொதுக் கூட்டம்\nبسم الله الرحمن الرحيم ஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா நடத்தும் பிறை விளக்க பொதுக் கூட்டம் தலைப்பு:...\n அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் ஆய்வரங்கம் கருத்தரங்கம்\nஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா வழங்கும் சேலத்தில் இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் நாள் : ...\nஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத நோன்பு …\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத...\n1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் ப…\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்... 1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் பார்வை அஸ்ஸலாமு அலைக்கும்\nபிறைக் கருத்தரங்கம் இடம் & நாள் மாற்றம் அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஓர் இறை, ஓர்...\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு ஆன் லைன் பி.ஜே இணைய தளத்தில் ஜாக்...\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில்\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதரர் பி.ஜைய்னுல் ஆபிதீன்...\nகூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம்.\nஹிஜ்ரி கமிட்டியை அழைக்காமல் ஆலோசனை கூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம். அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nftepuducherry.blogspot.com/2011/11/100.html", "date_download": "2020-08-11T22:25:25Z", "digest": "sha1:TPEDNMH5PLARHRQRWGZD4OFD7NKFOL4X", "length": 7945, "nlines": 200, "source_domain": "nftepuducherry.blogspot.com", "title": "NFTE(BSNL) PUDUCHERRY", "raw_content": "\nஅணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... \nவங்கிக் கடனைத் திரும்ப செலுத்தாத தொழிலதிபர்கள்: பட்டியலை வெளியிட உத்தரவு\nஅதிக அளவு கடன் வாங்கியுள்ள பெரும் தொழிலதிபர்களில் முதல் 100 பேர் அடங்கிய பட்டியலை கண்டிப்பாக ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டுமென்று மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் ஷைலேஸ் காந்தி கூறியுள்ளார். அவர்கள் வாங்கியுள்ள கடன் அளவு, அதற்கான வட்டி, அவர்கள் செய்யும் தொழில், முகவரி உள்ளிட்ட விவரங்களை டிசம்பர் 31-ம் தேதிக்குள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். ஆண்டுதோறும் இந்த விவரங்களை சரியாகப் பராமரிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.\nசில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு\nஜார்கண்ட் மாநிலம் ... நிலக்கரி நிறுவன ஏஜெண்டிடம...\nஇந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2 ஜி...\nவெளிப்புற பகுதியில் பணியாற்றும் TM களுக்கு வில் போ...\n அபி அண்ணே தீபாவளி முடிந்து தோழர்கள் மறந்...\nவெள்ளைக்கொடி வழக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத்...\nநரசிம்மராவ் அமைச்சரவையில் தொலைத் தொடர்புத் துறை ...\nடி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகளின் வீடுகளில் இன்று நட...\nகடன் நெருக்கடியில் சிக்கியுள்ள கிங்பிஷர் நிறுவனத்த...\nவங்கிக் கடனைத் திரும்ப செலுத்தாத தொழிலதிபர்கள்: பட...\n2ஜி ஸ்பெக்ட்ரம் இழப்பு குறித்து தணிக்கை செய்தபோ...\nமொழிப்போர் தியாகி சின்னசாமிக்கு அரசு சார்பில் திரு...\nமாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் எனும் மிகப்பெரிய பொ...\n10ஆம் வகுப்பு பள்ளித் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தா...\nமாநில செயலர் தோழர் ; பட்டாபி அவர்கள் ஜனச...\nதொழிற்சங்க மையங்களின் ஒன்று பட்ட அறைக...\nஇன்று நவம்பர் 07 புரட்சி தினம் \nதொழிலாளர் வர்கத்தின் போர்வாள் ஜனசக்தி கலைஇலக்கிய ப...\nதோழர் NKS பணி ஓய்வு ....தோழர் சிவசங்கரன் பணி ஓய்வ...\nதொழில் நிறுவனங்களைக் காப்பதற்காக மேற்கொள்ளும் பாத...\nஅதிகபட்சமாக 100 குறுஞ்செய்திகள் மட்டுமே அனுப்ப மு...\nஇந்தியா எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகளை தீர்க்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://mahaperiyavaa.blog/2013/08/20/%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-11T22:46:07Z", "digest": "sha1:ZNSBULJTZGW46WZLPAZCRIGERYO55IRM", "length": 17659, "nlines": 131, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "ஸதாராவின் ஹேமநாத பாகவதர் – ஆசார்யாளின் திருவிளையாடல் – Sage of Kanchi", "raw_content": "\nHome › Devotee Experiences › ஸதாராவின் ஹேமநாத பாகவதர் – ஆசார்யாளின் திருவிளையாடல்\nஸதாராவின் ஹேமநாத பாகவதர் – ஆசார்யாளின் திருவிளையாடல்\nஆடல் வள்ளலின் திருவிளையாடல் 64 என்பர் – நம் ஆசார்யாளின் திருவிளையாடல் அனந்தம்.\nஸ்ரீ பரமச்சார்யாள் ஸதாராவில் முகாமிட்டிருந்தார். ஸ்ரீ பெரியவா சன்னிதானம் என்றாலே வித்வத் சபைகளுக்கு பஞ்சம் இருக்காது. அனைத்துகலைகளும் அவருடைய போதனையால் வளர்ந்தது என்றால் மிகையாகாது.\nஸதாராவில் ஸ்ரீக்ருஷ்ண சாஸ்த்ரி என்ற பண்டித் தர்க்க வித்வானாக பிரகாசித்து வந்தார். அவருடைய பிள்ளை, பேரன் என பரம்பரையாக தர்க்க வாதத்தில் விற்பன்னராக இருந்து வந்தார். அவருடைய க்ருஹத்திலேயே சாஸ்திர பாடசாலை வைத்து நடத்தி பல வித மாணாக்கர்களை தயார் படுத்தி வந்தார்.\nஸ்ரீ பரமாச்சார்யாள் ஸதாரா வந்ததும் தினமும் நடைபெறும் வித்வத் சபைகளில் பங்கெடுத்துக்கொண்டு, வேறு யாவரும் வாதத்தில் வெற்றி பெறமுடியாத படி நடுவில் பல கேள்விகளைக் கேட்டு, யாரும் பதில் சொல்ல முடியாது திணறுவதை கண்டு தக்ஷிண தேசத்தில் எனக்கு பதில் சொல்ல பண்டிதர் எவருமில்லை என்ற இறுமாப்புடன் இருந்து வந்தார்.\nசர்வேஸ்வரான ஷங்கரருக்கு அவர் எண்ணம் புரியாதா என்ன அதற்க்கான வேலைகளை தொடங்கினார் ஸ்ரீ பெரியவா.\nகும்பகோணத்திலுள்ள அத்வைத சபாவின் தலைவராக இருந்த விஷ்ணுபுரம் ஸ்ரீ ராமமூர்த்தி அய்யர் அவர்களிடம் தகவல் அனுப்பி பண்டிதராஜ் ஸ்ரீசுப்ரமணிய சாஸ்த்ரிகளை உடனே ஸதாரா அனுப்பி வைக்குமாறு சொன்னார்.\nபண்டதராஜ் ஸ்ரீசுப்ரமணிய சாஸ்த்ரிகள் என்பவர் தலை சிறந்த வித்வான். கொச்சி ராஜா தர்க்க சாஸ்த்ரம் படித்தவராயும், வாதத்தில் விருப்பமுடையவராகவும் இருந்ததனால் அடிக்கடி பண்டிதராஜ் அவர்களை வாதத்திர்க்கழைத்து,அவரின் வாத திறமைக்கு சந்தோஷித்து தனக்கு சமமான ஆசனத்தில் அவரை இருத்தி போஜனம் செய்வார் என்பது ஸ்ரீ பண்டிதராஜ் அவர்களின் பெருமை அல்லவா\nஆனால் அவருக்கு தேக ஆரோக்கியம் பிரயாணம் செய்யும்படியாக முடியாமல் போன சமயத்தில் ஸ்ரீ பெரியவா ஆங்கை வந்தது. ஸ்ரீ பண்டிதராஜ் அவர்களின் அசௌகர்யம் என்னவென்றால், மல மூத்ர விசர்ஜனங்கள் Tubeஇன் வழியால் வெளிஏற்றும்படி இருந்தது. கும்பகோணத்தில் இருக்கும்போதே அவரின் உதவிக்கு இன்னொருவரை நாட வேண்டி இருந்தது. இந்த மாதிரியான குரு சேவை செய்ய வேண்டிருப்பதை பெரியவாளுக்கும் தெரியபடுதப்பட்டது.\nஆன���ல் ஆசார்யாள் அவருக்கு பெருமை தேடித்தர சித்தம் கொண்டதால் இச்சிறுமையான விஷயங்களை மனதில் வாங்கிக் கொள்ளாது, (“அவர் இங்க வரணும் – அவாளுக்கு வேண்டிய சௌர்யத்த பண்ணி கொடுத்து ரயில்ல முத பொட்டில (வகுப்பில்) ஜாக்ரதையா அழச்சுண்டு வாங்கோ”) என உத்தரவே போட்டு விட்டார்.\nஅதன்படி பண்டிதராஜ் ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகள் சதாரா வந்து சேர்ந்தார். அன்றும் நம் ஹேமநாத பாகவதரான சதாரா சாஸ்திரிகளும் வந்தார். ஸ்ரீ பெரியவாளோ அவரை அழைத்து தக்ஷிண க்ஷேத்ரதிலிருந்து சிறிய தர்க்க வித்வான் வந்துள்ளார். இன்று ஒய்வு எடுத்துக்கொண்டு நாளை உங்களுடன் விவாதிப்பார் என்றார். நம் ஹேமநாத பாகவதரின் பிரதியான சதாரா சாஸ்த்ரிகளோ “ஒரு நாள் போதுமா” என்ற பாவனையுடன் சென்று விட்டார்.\nமறுநாள் ஸ்ரீ பெரியவாள் சந்நதியில் சபை தொடங்கியது. தர்க்க வாக்யார்த்தம் ஆரம்பிக்கப்பட்டது. பண்டிதராஜ் ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்த்ரிகள் ஸ்ரீ பெரியவாளுக்கு குரு வந்தனம் செய்து பின் வாக்யார்த்தம் சொல்ல ஆரம்பித்தார். வழக்கம்போல் ஸதாரா சாஸ்த்ரிகள் கேள்விக்கனையைத் தொடுத்தார். பண்டிதராஜ் அவர்கள் நடுவில் எந்த கேள்வியும் தயவு செய்து கேட்க வேண்டாம் – நான் முடித்தபின் நீங்கள் எத்தனை கேள்வி கேட்டாலும் பதில் சொல்கிறேன் என கேட்டுக்கொண்டார். அதே போல் இடைவிடாது 3 மணி நேரம் வாக்யார்த்தம் நடந்தது. அனைத்தும் சொல்லி முடித்தார் ஸ்ரீ பண்டிதராஜ் – பின் பெரியவாளை சேவித்து வந்து அமர்ந்தார்.\nஸனாதன சங்கரரோ ஸதாரா பண்டிதரை இனி உங்கள் கேள்விகளை கேட்க தொடங்கலாம் என குறுநகையுடன் தெரிவித்ததும் அவர் உடனே ஸாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, என் கேள்விகளுக்கு மேல் அவர் அனைத்தும் பதிலாக சொல்லிவிட்டார். அவரின் பதில்களுக்கு என்னிடம் கேள்விகள் இல்லை என்றார். மேலும் ஸ்ரீ பெரியவா தக்ஷின தேசத்து சிறிய வித்வான் என அறிமுகப்படுத்தினார் – சிறிய வித்வானே என்னை கேள்வி கேட்க முடியாமல் செய்தாரேனில் தக்ஷிண தேசத்து பெரிய வித்வான்கள் முன் நான் வாய் திறக்க கூட அருகதை இல்லை என மனமுவந்து பெரிய மனதோடு ஒப்புக்கொண்டார்.\nஅதற்கு பண்டிதராஜ் அவர்கள் இது நம் ஸ்ரீ ஆச்சார்யாளின் பிரபாவமேயன்றி என் சாமர்தியமல்ல. ஸ்ரீ ஆச்சார்யாளின் அடிமணலும் வாதிக்கும். குருநாதரின் கிருபையைத் தவிர வேறு எதுவுமில்லை. எவ்வளவு படித்தாலும், வித்தை கற்று கொண்டாலும், அந்த படிப்போ, வித்தையோ சமயத்தில் கைகொடுக்க வேண்டுமெனில் “சத்குரு கிருபை” இருந்தால் மட்டுமே முடியுமேயன்றி வேறு எதைக்கொண்டும் நிரூபிக்க முடியாது” என்றார் அவை அடக்கத்தோடு.\nஸ்ரீ ஆச்சார்யாள் ஸதாரா சாஸ்த்ரிகளை கௌரவப்படுத்தி, அடுத்த வருடம் கும்பகோணம் அத்வைத சபாவிற்கு தாங்களும் வர வேண்டுமென நியமித்தார். அதன்படி ஸ்ரீ பண்டித் அவர்களும் வந்து தெற்கத்தில் வித்வான்களோடு கலந்து அந்த சபையை அலங்கரித்தார்.\nஸ்ரீ ஸதாரா சாஸ்த்ரிகள் தன் கருத்தை மாற்றிக்கொண்டு தக்ஷின தேஷ வித்வான்களுக்கு மரியாதை சேர்க்கும் விதமாய் “செப்பு பட்டயம்‘”எழுதித் தந்தார் என்பது “செவி வழி” செய்தி. இதை தெரிந்தவர்கள் உறுதி படுத்தினால் நலம்.\nதிருவிசநல்லூர் மாது என்கிற மாதவ சாஸ்திரிகள் சென்னையில் வசித்து வருகிறார். குரு கிருபையோடு ஸகல சௌகர்யமாய் வசித்து வருகிறார்.\nபஞ்சக்ஷர மந்திர சொரூபனே உன் பாதம் சரணம்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/aiadmk-palani-mla-sriperumputhur-covid-19-miot-hospital-198937/", "date_download": "2020-08-11T22:18:51Z", "digest": "sha1:SIRQD7UW2CPGXVRHCFUGWXQ7MTUJJXYZ", "length": 8603, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனிக்கு கொரோனா: அதிமுக.வினர் ஷாக்", "raw_content": "\nஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனிக்கு கொரோனா: அதிமுக.வினர் ஷாக்\nPalani MLA: பழனியும் தனது தொகுதியில் தொடர்ந்து கொரோனா நிவாரணப் பணிகளை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nSriperumputhur aiadmk mla palani: ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னை நந்தம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. குறிப்பாக கொரோனா தடுப்புப் பணியில் முன்கள வீரர்களாக பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனி\nகொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்த சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்���ினரும் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஜெ.அன்பழகன் கொரோனா பாதிப்புக்கு இலக்காகி மரணம் அடைந்தது அனைத்து தரப்பினரையும் கலங்க வைத்தது. நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறவர்களும் பாதுகாப்பு அம்சங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவையை அவரது மரணம் உணர்த்தியது.\nஇந்தச் சூழலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\nபழனியும் தனது தொகுதியில் தொடர்ந்து கொரோனா நிவாரணப் பணிகளை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nதமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா; 6,005 பேர் டிஸ்சார்ஜ்\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nநோய்களின் வில்லன் வெந்தயம்: ஆனா ‘டைமிங்’ முக்கியம்\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு டிப்ஸ்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் - மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\n விமான நிலையத்தில் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் அதிகாரி\nமுன்னாள் கேப்டனை 'ஷூ' தூக்க வைத்த பாகிஸ்தான் - கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\n10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை... மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-11T22:43:08Z", "digest": "sha1:BBKHTAVAGP43A2X6XH45A4EXJ55T4RVS", "length": 14091, "nlines": 73, "source_domain": "tamil.rvasia.org", "title": "உலக அகதிகள் தினம் | Radio Veritas Asia", "raw_content": "\nஅகதிகள் அல்லது புலம்பெயர்ந்தோர்கள்,யார் இவர்கள் இவர்களுக்கு ஏன் இந்த நிலை \nஅகதிகள் என்பது துன்புறுத்தல் போர் அல்லது வன்முறை காரணமாக தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் மற்றும் இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளின் விளைவுகளிலிருந்து தப்பிக்க பல அகதிகள் புலம்பெயர்ந்து வருகின்றனர்.\nஅகதிகள் பற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்து\nபுலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் - மற்றும் பொதுவாக பாதிக்கப்படக்கூடிய மக்கள் - நமது கிறிஸ்தவ இருப்பு மற்றும் நமது மனிதநேயத்தின் சில அத்தியாவசிய பரிமாணங்களை மீட்டெடுப்பதற்கான அழைப்பாகும், இது ஒரு வளமான சமூகத்தில் கவனிக்கப்படுவதில்லை. அதனால்தான் இது புலம்பெயர்ந்தோருக்கு மட்டுமல்ல. நாம் அவர்கள் மீது அக்கறை காட்டும்போது, நம்மீது, அனைவருக்கும் அக்கறை காட்டுகிறோம்; அவர்களை கவனித்துக்கொள்வதில், நாம் அனைவரும் வளர்கிறோம்; அவற்றைக் கேட்பதில், நாம் மறைத்து வைத்திருக்கக் கூடிய ஒரு பகுதியினருக்கும் குரல் கொடுக்கிறோம், ஏனென்றால் அது இப்போதெல்லாம் நன்கு கருதப்படவில்லை.\nபுலம்பெயர்ந்தோரின் ஆபத்து மட்டுமல்ல; அது அவர்களைப் பற்றியது மட்டுமல்ல, நம் அனைவரையும் பற்றியது, மனித குடும்பத்தின் தற்போதைய மற்றும் எதிர்காலத்தைப் பற்றியது. புலம்பெயர்ந்தோர், குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள், “காலத்தின் அறிகுறிகளை” படிக்க எங்களுக்கு உதவுகிறார்கள். அவற்றின் மூலம், இறைவன் நம்மை மாற்றத்திற்கு அழைக்கிறார், தனித்தன்மை, அலட்சியம் மற்றும் தூக்கி எறியும் கலாச்சாரத்திலிருந்து விடுபட வேண்டும். அவற்றின் மூலம், நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையை முழுமையாகத் தழுவிக்கொள்ளவும், ஒவ்வொன்றும் அவரின் சரியான தொழிலுக்கு ஏற்ப, கடவுளின் திட்டத்திற்கு இணங்க மேலும் மேலும் ஒரு உலகத்தை கட்டியெழுப்ப பங்களிக்கவும் இறைவன் நம்மை அழைக்கிறார்.\nதிருத்தந்தை இரண்டாம் ஜான் பால்\nகுடியேற்றம் என்பது கடந்த காலத்தில் இருந்த பொருளாதார, சமூக மற்றும் க��ாச்சார வளர்ச்சியின் பரிமாணத்தை இழக்கிறது. உண்மையில், அவர்கள் குடியேறிய நாடுகளில் \"குடியேறுபவர்களின்\" நிலைமை பற்றியும், மேலும் \"குடியேறியவர்கள்\" பற்றியும் அவர்கள் பேசும் நாடுகளில் அவர்கள் உருவாக்கும் பிரச்சினைகளைப் பற்றி குறைவாகவும் குறைவாகவும் பேசப்படுகிறது.\nஇடம்பெயர்வு என்பது ஒரு சமூக அவசரநிலையின் அம்சங்களை எடுத்துக்கொள்கிறது, எல்லாவற்றிற்கும் மேலாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் அதிகரிப்பு காரணமாக, தற்போதைய கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அதை நிறுத்த முடியாது.\nசட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்பட வேண்டும், ஆனால் சட்டவிரோத குடியேறியவர்களை சுரண்டும் குற்றவியல் நடவடிக்கைகளை தீவிரமாக எதிர்த்துப் போராடுவதும் அவசியம்.\nதற்போதைய நேரம், உண்மையில், மனித இயக்கத்தின் பரந்த மற்றும் சிக்கலான நிகழ்விலும் ஒரு புதிய சுவிசேஷத்தை மேற்கொள்ள திருச்சபையை அழைக்கிறது. நற்செய்தி முதன்முறையாக அறிவிக்கப்படும் பிராந்தியங்களிலும், கிறிஸ்தவ பாரம்பரியம் கொண்ட நாடுகளிலும் அவரது மிஷனரி செயல்பாட்டை தீவிரப்படுத்த இது அழைப்பு விடுகிறது.\nஇந்தியாவின் நவீன வரலாற்றில் மிகப் பெரிய இடம்பெயர்வு ஒன்றில், நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்காக கால்நடையாக நீண்ட பயணங்களைத் தொடங்கியுள்ளனர்.\nஇதுவரை, ஒரு டஜனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடு திரும்ப முயற்சித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கள் உயிர்களை இழந்துள்ளார்.\nடெல்லியில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் தன் முழு குடும்பங்கள் உட்பட, தங்கள் தொட்டிகளையும், பாத்திரங்களையும், போர்வைகளையும் சாக்குப்பைகளில் அடைத்து வைத்து எடுத்துச்சென்றனர் , சிலர் மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகளில் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்ததே செல்ல செல்கின்றனர்.\n1949 இல் சீனா திபெத்தை ஆக்கிரமித்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சீன துருப்புக்கள் வலுக்கட்டாயமாக திபெத்தை ஆக்கிரமித்தன; ஆயிரக்கணக்கானவர்களைக் திபெத்திய குடிமக்களை கொல்வது மற்றும் கைது செய்தல் ஆகியவற்றை செய்தனர். 1950 களின் பிற்பகுதியிலும் 1960 களின் முற்பகுதியிலும் இந்தியாவுக்கு வந்த திபெத்தியர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது மற்றும் இந்திய அ���சாங்கத்தால் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது .1951 ஐ.நா. மாநாடு அகதிகளின் நிலை அல்லது 1967 நெறிமுறை தொடர்பானது. இவை திபெத்தியர்களுக்கு பதிவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, அவை ஒன்று அல்லது இரண்டு முறை புதுப்பிக்கப்பட வேண்டும். இந்தியாவில் பிறந்த திபெத்தியர்களும் பதிவு பெற தகுதியுடையவர்கள்.அவர்கள் 18 வயதுக்கு வந்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும். இன்று, சுமார் 150,000 திபெத்திய அகதிகள் இந்தியாவில் வாழ்கின்றனர்.\nஇலங்கையர்கள் அவர்கள் போராளிகளாகக் கருதப்படுகிறார்கள் மற்றும் செங்கல்பேட்டில் உள்ள ‘சிறப்பு முகாம்களில்’ தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆயினும்கூட, பொதுவாக இந்திய அரசு இலங்கையர்களை அங்கீகரிக்கிறது. இலங்கை அகதிகள் பெரும்பாலும் தமிழகத்தில் தங்கியிருந்து அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர். இதை போல் மாநிலம் முழுவதும் முகாம்கள் சிதறிக்கிடக்கிறது. தற்போது, 72,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் தமிழகத்தில் 120 க்கும் மேற்பட்ட முகாம்களில் வாழ்கின்றனர். இது தவிர, மேலும் 30,000 இலங்கையர்கள் அரசு முகாம்களுக்கு வெளியே வசித்து வருகின்றனர்.\nஉலகம் முழுவதும் தன் வாழ்வாதாரத்திற்க்காக நாடு விட்டு நாடு இடம்பெயர்ந்த அகதிகளுக்காக நாம் திருத்தந்தையின் வார்த்தையின்படி நாம் ஜெபிப்போம்.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/01/blog-post_420.html", "date_download": "2020-08-11T21:46:02Z", "digest": "sha1:Z3TXBRIUN7ZHEX32KKLIQ7PHK3YPNHVF", "length": 9415, "nlines": 193, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: துருபதனும் அர்ஜுனனும்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஅவமானத்தின் உச்சத்தை அனுபவித்தவன் அரசன் துருபதன். குரு துரோனரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தட்சிணையாக துருபதனை தேர் காலில் கட்டி இழுத்து வருகிறான் அர்ஜுனன். எவர் சொல்லையும் கேளாமல் அச்செயலின் குரூரத்தின் பிறரின் பதற்றத்தையும் பொருட்படுத்தாமல் நிமிர்ந்த தலையுடன் எவ்வித இரக்கமும் இல்லாமல் ஒரு அரசனை ஆடைகள் கிழிய அடித்து துவைத்து தேர்காலில் கட்டி இழுத்து வந்து போட்டவன் அர்ஜுனன். ஏவியது துரோனரே என்றாலும் செய்ல்படுத்தியது அர்ஜுனன். அவ்வாறிருக்க துருப���ன் எவ்வாறு இச்செயலை செய்த ஒருவனுக்கு தன் மகளை மணமுடிக்க மனம் வந்தது. அர்ஜுனன் நகரில் வந்தது தெரிந்தபோதும் எவ்வித வெறுப்புணர்ச்சி இல்லாமல் எப்படி துருபதன் இருந்தார். அர்ஜுனனை அவர் மன்னித்து விட்டாரா அப்படி கதையோட்டத்தில் எங்கேனும் வருகிறதா அப்படி கதையோட்டத்தில் எங்கேனும் வருகிறதா நான் தவற விட்டேனா இது என் மனதை குடைந்து கொண்டிருக்கிறது. எப்படி துருபதன் அர்ஜுனனுக்கு\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆன்மா அறியாதது உடல் அறிந்தது\nதுர்வாசர் முதல் துர்வாசர் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/lifestyle/fun-menu/16369-tamil-jokes-2020-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%F0%9F%99%82-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2020-08-11T22:21:27Z", "digest": "sha1:SL6WZEXSV2MHRC5LJHH4YQEHFPCAFUQJ", "length": 11626, "nlines": 242, "source_domain": "www.chillzee.in", "title": "Tamil Jokes 2020 - உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க??? 🙂 - அனுஷா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nTamil Jokes 2020 - உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க\nTamil Jokes 2020 - உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க\nTamil Jokes 2020 - உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க\nTamil Jokes 2020 - உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க\nஅவர்: உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க.\nஇவர்: கூகுள்னு.. எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவா..\nTamil Jokes 2020 - ஸாரிமா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு.. 🙂 - அனுஷா\nTamil Jokes 2020 - உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..\nTamil Jokes 2020 - இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு... 🙂 - அனுஷா\nTamil Jokes 2020 - பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….\nTamil Jokes 2020 - ஏண்டா உன்னை HOD திட்டினாரு\nTamil Jokes 2020 - ஸாரிமா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு.. 🙂 - அனுஷா\n# RE: Tamil Jokes 2020 - உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க \n# RE: Tamil Jokes 2020 - உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க \n# RE: Tamil Jokes 2020 - உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க \nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 13 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 23 - சகி\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\n3. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 23 - சகி\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 13 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 03 - ராசு\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 03 - ஜெபமலர்\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கஜகேசரி - 01 - சசிரேகா\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 26 - பிந்து வினோத்\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 14 - சகி\nதொடர்கதை - பிரியமானவளே - 11 - அமுதினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/news/bakthi/767", "date_download": "2020-08-11T22:58:47Z", "digest": "sha1:WZ5LFBCMFB74UHDLSWD5OEAWCEH55KUT", "length": 3905, "nlines": 68, "source_domain": "www.kumudam.com", "title": "இந்த கடனை அடைத்தால் உங்கள் கடன் காணாமல் போகும்! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nஇந்த கடனை அடைத்தால் உங்கள் கடன் காணாமல் போகும்\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nஹாங்காங்கிலும் தைப் பூசத் திருவிழா கோலாகலம்\nஸ்ரீதேவி பூதேவி ஸ்மேத ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷே\nலேசர் விளக்குகளால் மின்னும் திருச்சூர் தேவாலயம்... அசத்தல் வீடியோ\nதங்கம் போல் மின்னும் கைலாய மலை... காணக் கிடைக்காத காணொளி\nதிருவாதிரை கூட்டு களி ஸ்பெஷல்\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nகிருஷ்ண ஜெயந்தியின் சிறப்பு அம்சங்கள்\nசெவ்வாய்க் கிழமை மவுன விரதம் இருப்பதன் ரொம்ப முக்கியம்...\nவெள்ளிக்கிழமையில் இதை ���ட்டும் செய்யாதீங்க…\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/welfare-tamil-nadu-students-mk-stalin-statement-dmk/", "date_download": "2020-08-11T22:23:42Z", "digest": "sha1:BU676SHA3DYGTQULCOVXQWVKNGU3AS27", "length": 37803, "nlines": 179, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம்! சமூகநீதி காத்து, சமத்துவக் கல்வி வளர்ப்போம்! மு.க.ஸ்டாலின் கடிதம்.. | Welfare of Tamil Nadu students - mk stalin statement - dmk | nakkheeran", "raw_content": "\nஇன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம் சமூகநீதி காத்து, சமத்துவக் கல்வி வளர்ப்போம் சமூகநீதி காத்து, சமத்துவக் கல்வி வளர்ப்போம்\nஇடஒதுக்கீடு வழக்கைப் போல, இன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம் சமூக நீதி காப்போம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடித விவரம்:-\nநம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.\nஇந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு உலவிடுமா என்று நாட்டு மக்கள் அஞ்சுகிற அளவுக்கு, அதன்மீது ஊரடங்கு காலத்தில் ஒரு நூறு தாக்குதல்களைத் தொடர்ந்து தொடுத்துக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளுகின்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு. எழுத்துப் பூர்வமாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) என்பதுபோல, கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் வகையில் காஷ்மீர் முதல் கடைக்கோடித் தமிழகம் வரை கைது நடவடிக்கைகள் - தேசிய பாதுகாப்பு சட்டம் - குண்டர் சட்டப் பாய்ச்சல்கள் - சிறை வைப்பு உள்ளிட்டவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மறைமுகமாக அன்றி நேர்முகமாகவே அறிவிக்கப்பட்டு ஆற்றப்பட்ட எமர்ஜென்சியையும், எழுத்தில் வடிக்கவியலா அதன் கொடுமைகளையும், நெளியாமல் வளையாமல் நெஞ்சம் நிமிர்த்தி எதிர் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை, இத்தகைய பூச்சாண்டித்தனங்களால் எவராலும் எதுவும் செய்து விட முடியாது; எந்தமிழ் மக்களையும் திசை திருப்பிவிட முடியாது.\nஜனநாயகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட இயக்கம்தான் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பேரியக்கம். அதே வழியில், கண்ணை இமை காப்பதுபோல் கட்டிக்காத்து, இந்தியாவுக்கு வழிகாட்டும் முன்னணி இயக்கமாக வளர்த்தெடுத்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள். அவர்கள் ஊட்டிய உணர்வும் உறுதியும்தான் உங்களில் ஒருவனான என்னை ஓயாமல் இயக்கிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கின்றது என்கிற ஒரே காரணத்திற்காக; அண்ணல் அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மாறாக - உத்தமர் காந்தியடிகள் வலியுறுத்திய மதச்சார்பின்மைக்கு எதிராக - பண்டித நேரு உள்ளிட்ட உண்மையான தேசத் தலைவர்கள் பலரும் மதித்துப் போற்றிய இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்திடும் நோக்கத்துடன் மத்தியிலே உள்ள ஆட்சியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அதனால் மக்கள் பாதிக்கப்படும்போது, நீதிமன்றத்தை நாடி அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்வரிசையில் நிற்கிறது.\nமருத்துவப் படிப்புக்கான அகில இந்தியத் தொகுப்பில் உள்ள இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் - மிகப் பிற்படுத்தப்பட்டோரை உள்ளடக்கிய இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படாததால், சமூகநீதி சிதைக்கப்பட்டு, இதர பிற்படுத்தப்பட்டோரின் கல்வி உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றது தி.மு.கழகம். மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை மத்திய அரசு தனது தொகுப்பிற்கு எடுத்துக் கொள்ளும்போது மாநிலங்கள் கடைப்பிடிக்கும் இடஒதுக்கீட்டு அளவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும், அதன்படி தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 50% இடஒதுக்கீட்டினை மத்திய அரசின் தொகுப்பிலும் வழங்க வேண்டும் என்பதுமே கழகத்தின் நிலைப்பாடு. அதற்குத் தோழமை சக்திகள் அனைத்தும் அணுக்கமாகத் துணை நின்றன.\nஉச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ‘வின்’சன் என்று நம் உயிர் நிகர்த் தலைவர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்ட மூத்த வழக்கறிஞரும், கழகத்தின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் அவர்கள் எடுத்து வைத்த ஏற்றமிகு வாதங்களாலும், அவரை முன் ஏராக���் கொண்டு தமிழக அரசு வழக்கறிஞர் உள்ளிட்ட மற்ற வழக்கறிஞர்களும் ஒருங்கிணைந்து எடுத்துரைத்த ஏற்கத் தக்க வாதங்களின் காரணமாகவும், ‘அகில இந்திய மருத்துவ இடங்களில் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்ற எந்தத் தடையும் இல்லை’ என்கிற அழுத்தமான தீர்ப்பினை வழங்கி, ‘மூன்று மாதங்களுக்குள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கவேண்டும்” என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசமூகநீதிக்கான போர்க்களத்தில் சற்றும் சளைக்காமல் போரிடும் திராவிட முன்னேற்றக் கழகம், இம்முறையும் சட்டரீதியான வெற்றியை ஈட்டியிருக்கிறது. இது நமக்கான தனிப்பட்ட வெற்றியல்ல; பிற்படுத்தப்பட்ட - மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வெற்றி. அதுமட்டுமல்ல, மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வாதிடும்போது, பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய 18% இடஒதுக்கீட்டிலும் 15% மட்டுமே வழங்கப்படுகிறது என்பதை எடுத்துரைத்து நியாயம் கோரியிருக்கிறார். ஒடுக்கப்படுவோர் யாராயினும், அது எவ்வகையிலாயினும், அதற்கு எதிராகப் போராடுகின்ற இயக்கமாக தி.மு.கழகம் இருக்கிறது.\nஉயர்நீதிமன்றத் தீர்ப்பினை, சளைக்காத சட்டப்போராட்டத்தால் பெற்றுத் தந்தமைக்காகப் பாராட்டியும், அதனை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கழக மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற - சட்டமன்ற - உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்களுடனான காணொலிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காலந்தாழ்த்தும் நடவடிக்கையுடன், மத்திய அரசு மேல்முறையீடு என்கிற சுற்றி வளைக்கும் சட்டவழியைக் கையாளுமானால் அதனையும் எதிர்கொள்வதற்கு உச்சநீதிமன்றத்தில் ‘கேவியட்’ மனுவைத் திராவிட முன்னேற்றக் கழகம் தாக்கல் செய்துள்ளது.\nஒடுக்கப்படுவோரின் குரலாக உயர்ந்தும் உரத்தும் ஒலிக்கின்ற நமது குரல், நீதிமன்றங்களின் வாயிலாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நீதியையும் நியாயத்தையும் பெற்றுத் தருவதை, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பலரும் வரவேற்றுப் பாராட்டுகின்றனர். சமூகநீதி சிந்தனையாளர்கள் - கல்வியாளர்கள் - சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் வழங்கிய பாராட்டுகள் உங்களில் ஒருவனான எனக்குக் கிடைத்திருக்கிறது என்றாலும், அதற���கு முற்றிலும் உரியவர்கள், உயிர் நிகர்த் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளான நீங்கள்தான். கழகம் பெறுகின்ற எந்தவொரு வெற்றியும் உடன்பிறப்புகளின் உழைப்பெனும் கழனியில் உணர்வெனும் உரமெடுத்து ஓங்கி விளைவதுதான். எனவே, மத்திய அரசின் தொகுப்பில் உள்ள மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இடங்கள் தொடர்பான வழக்கில் கழகம் பெற்றுள்ள வெற்றியை மக்களிடம் எடுத்துரைத்து, சமூக நீதியில் தமிழகம் எப்போதும் ஒன்றிணைந்து நிற்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது.\nநாம் நடத்துகின்ற ஜனநாயகப் போர், ஒரு களத்துடன் முடிந்துவிடுவதில்லை. அடுத்தடுத்த களங்களும் உடனுக்குடன் தொடர்கின்றன. கரோனா பேரிடரால் ஏற்பட்ட ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பறித்துக் கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. அதன் இன்னொரு கோரமுகம்தான், மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை. உண்மையில் அது புதிய கல்விக் கொள்கை அல்ல; பழைய மனுதர்ம ஒடுக்குமுறை மீதான பளபளப்பு மிக்க ‘வர்ண’ப் பூச்சு.\nஅனைவருக்கும் சமமான கல்வி என்பதற்கு, நூறாண்டு கால ‘மாடல்’ நம் தமிழ்நாடுதான். நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தக் கல்விப் புரட்சி, பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித்துறையில் சாதனைகளைப் புரிந்தது. இந்தியாவின் பல மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி பயின்றோர் மட்டுமின்றி, உயர்கல்வி கற்றோரின் எண்ணிக்கையும் விகிதமும் கூடுதலாக உள்ளது. மதிய உணவு - சத்துணவு - முட்டையுடன் உண்மையான சத்துணவு போன்ற திட்டங்களால் பள்ளியில் இடைநிற்றல் குறைக்கப்பட்டு, சமச்சீர்க் கல்வி முறை வாயிலாக நல்ல மதிப்பெண்கள் பெற்று, உயர்கல்வியில் தொழிற்படிப்புகளைத் தேர்வு செய்து மருத்துவர்களாக - பொறியாளர்களாக - வேளாண்துறை வல்லுநர்களாகச் சிறப்பான இடத்தைப் பெறக்கூடிய நிலையில் தமிழக மாணவர்கள் இருக்கிறார்கள்.\nதமிழ்நாட்டின் கல்விமுறையை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய மத்திய ஆட்சியாளர்கள், நமது மாணவர்களின் வாய்ப்புகளைக் கெடுக்கும் வகையிலேயே கடந்த 6 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறார்கள். “நீட்” எனும் நீண்ட கொடுவாள் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்தது. அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான தொகுப்பு வாயிலாக, சமூகநீதி சிதைக்கப்பட்டது. இப்போது புதிய கல்விக் கொள்கை மூலம், மாநில உரிமைகளைப் பறித்து ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மத்திய ஆட்சியாளர்கள் எடுத்துக்கொண்டு, மும்மொழித் திட்டம் என்ற பெயரால் இந்தியை மட்டுமின்றி சமஸ்கிருதத்தையும் திணித்து, இந்தியாவில் உள்ள பிறமொழிகள் - பிற தேசிய இனங்கள் - பண்பாட்டுக் கலாச்சார விழுமியங்கள் அனைத்தையும் சிதைக்கும் பேராபத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.\nவெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் 10+2 என்கிற நடைமுறைக்கு மாறாக, 5+3+4 என்கிற மாற்றமும், மழலைப் பள்ளிகளிலேயே குழந்தைகளின் இயல்பு நிலைக்கு மாறாக, மரபு சார்ந்த கல்வி என்கிற நெருக்கடியும் இளமையிலேயே மாணவர்கள் மீது நடத்தப்படுகின்ற உளவியல் ரீதியான தாக்குதலாகும். அதுமட்டுமின்றி, கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ள நிலையில், அதில் மாநில அரசுகளுக்கு மிச்சமிருக்கும் அதிகாரத்தையும் முழுமையாகப் பறித்து, பாடத்திட்டங்கள் முதல் பல்கலைக்கழக நிர்வாகம் வரை அனைத்தையும் மத்திய அரசே தன் கட்டுப்பாட்டில் சுவீகரித்து வைத்துக்கொள்ளும் என்பது, நமது அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சித் தத்துவத்தின் மீது விழும் கோடரி வெட்டு.\nஇந்த ஆபத்துகளை உணர்ந்துதான் எதிர்க்கட்சியான தி.மு.கழகம் புதிய கல்விக் கொள்கையைத் துணிந்து எதிர்க்கிறது. அது குறித்து விரிவாக விவாதித்து, மாற்றுச் செயல்திட்டங்களை வகுப்பதற்காக நாளை (2-8-2020) உங்களில் ஒருவனான எனது தலைமையில் கழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் வரவேற்புரையாற்ற, கல்வியாளர்களான முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, பேராசிரியர் கருணானந்தம், விஞ்ஞானி ராமானுஜம், பொதுக் கல்விக்கான மாநில மேடை அமைப்பின் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மருத்துவர் எழிலன் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கருத்துரை வழங்கும் ‘புதிய கல்விக்கொள்கை 2020’ எனும் காணொலி நிகழ்வு நடைபெறவிருக்கிறது.\nஅதன் மூலம், கழக உடன்பிறப்புகளும் பொதுமக்களும் புதிய கல்விக் கொள்கையின் ஆபத்துகளை அறி��்துகொள்ளும் வகையில், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஞாயிறு காலை 10 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பாகிறது.\nஎதிர்க்கட்சியான தி.மு.கழகமும் தோழமை இயக்கங்களும் புதிய கல்விக் கொள்கையின் பேராபத்தை உணர்ந்து அதற்கு எதிர்வினையாற்றும் நிலையில், மாநில உரிமைகளை மொத்தமாகப் பறிக்கின்ற வகையில் செயல்பாட்டுக்கு வரவிருக்கும் இந்தக் கல்விக்கொள்கை குறித்து தமிழ்நாட்டை ஆளுகின்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு என்ன நிலைப்பாடு கொண்டிருக்கிறது என்பது ஆள்வோருக்கும் தெரியவில்லை; பொதுமக்களுக்கும் அவர்களின் நிலைப்பாடு புதிராக இருக்கிறது.\nமத்திய பா.ஜ.க. அரசு என்றாலே தொடை நடுங்கும் மாநில ஆட்சியாளர்கள், தமிழக மாணவர்களின் நலனை பலி கொடுக்கத் தயாராகிவிட்டார்களா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சார்பிலோ, உயர்கல்வித்துறை அமைச்சர் சார்பிலோ எந்தத் தெளிவான அறிக்கையும் 31-7-2020 வரை வெளிவராத நிலையில், உணவுத்துறைக்கு அமைச்சராக இருப்பவர், புதிய கல்விக்கொள்கை குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் எனப் பேட்டியளிக்கிறார். துறை சார்ந்த அமைச்சர்களைக் கடந்து, சூப்பர் முதல்வர்களாகச் செயல்படும் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையின் ‘நீயா-நானா’ என்கிற அதிகாரப் போட்டியால், தமிழகத்தின் ஒட்டுமொத்த அதிகாரமும் மத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது.\nபுதிய கல்விக்கொள்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றவேண்டிய ஆட்சியாளர்கள் வாய்மூடிக் கிடக்கின்ற நிலையில், பொதுமக்களின் மனதை ஆட்சி செய்கின்ற தி.மு.கழகம் தனது தோழமை சக்திகளுடன் இணைந்து நின்று, தமிழகத்தின் கல்வி நலன் காக்கின்ற முயற்சியை மேற்கொள்ளும்; மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத பிற மாநில முதல்வர்கள் - அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோருடன் தொடர்பு கொண்டு, இந்திய மாணவர்களின் எதிர்கால நலன் காக்கும் ஒருங்கிணைப்பு முயற்சிகளையும், அதற்கான சட்டப் போராட்டங்களையும் தொடர்ந்து மேற்கொள்ளும்.\nஇந்தியாவைச் சிதைக்கும் பேரபாய சக்திகளுக்கு எதிராக அணி திரள்வோம் இடஒதுக்கீடு வழக்கைப் போல, இன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம் இடஒதுக்கீடு வழக்கைப் போல, இன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம் சமூக நீதி காப்போம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\nரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த தமிழக மாணவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை தேவை\n'அடிமுதல் நுனிவரை வேரோடும், வேரடி மண்ணோடும் சாய்ப்போம்' -வைகோ ஆவேசம்\nபிறந்த குழந்தை மற்றும் 3 வயது கைக்குழந்தையுடன் மருத்துவமனை ஷெட்டில் 20 நாளாக கணவருக்காக காத்திருக்கும் தாய் ஃப்ளக்ஸ் பேனரில் தூங்கும் துயரம்\nமற்ற கட்சி தலைவர்களை சந்திக்கக்கூடாது என திமுக விதிகளில் இல்லை... -கு.க.செல்வம்\nப்ளீஸ்... ப்ளீஸ்... கெஞ்சிக் கேட்கிறேன் தோழர்களே... கட்சியினருக்கு திருமாவளவன் உருக்கமான கடிதம்\nசினிமாவிலிருந்து சஞ்சய் தத் திடீர் விலகல்\n“திரையுலகம் குழம்பிக் கிடக்கிறது...”- சேரன் வேதனை\n\"யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டனர்\" - புகார் கூறும் காங்கிரஸ்...\n24X7 செய்திகள் 15 hrs\nஉலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி... புதின் மகளுக்கு போடப்பட்டது...\n24X7 செய்திகள் 15 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/central-government-got-more-disappointment-eps-government", "date_download": "2020-08-11T22:42:35Z", "digest": "sha1:KZVB5UA6BO4OTHYXA6I6KYN3BO4YCSO3", "length": 21250, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழக அரசு மீது திருப்தியில்லாத மத்திய அரசு... சென்னையில் கரோனா பரவல் பற்றி மோடியிடம் உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்! | central government got more disappointment with eps government | nakkheeran", "raw_content": "\n���மிழக அரசு மீது திருப்தியில்லாத மத்திய அரசு... சென்னையில் கரோனா பரவல் பற்றி மோடியிடம் உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\nதமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் கரோனாவின் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் கனமான கோப்புகளை கடந்த வாரம் சமர்ப்பித்திருக்கிறது மத்திய சுகாதாரத்துறை. அதனடிப்படையில், எடப்பாடி அரசுக்கு மோடி கொடுத்த டோஸ்தான், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தும் முடிவை எடுக்கவைத்துள்ளது என்கிறார்கள் தமிழக சுகாதாரத்துறையினர்.\nகரோனா தடுப்பு மருத்துவவல்லுநர்கள் குழு மற்றும் அமைச்சரவை கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடத்தியபோது எடப்பாடி மிகவும் சோர்வாகத் தான் இருந்திருக்கிறார். சுகாதாரத் துறையினர் நம்மிடம், \"சென்னையில் பரவும் கரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் திட்டம், அமைக்கப்பட்ட குழுக்கள் எதிலும் திருப்தி இல்லாத மத்திய சுகாதாரத்துறை, சென்னையை டெல்லியின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள நேரிடும் என தலைமைச்செயலாளர் சண்முகம் வழியாக எடப்பாடிக்குத் தகவல் தந்துள்ளது. அதுதான் அவரது சோர்வுக்குக் காரணம்'' என்கின்றனர்.\nஇதனால், மருத்துவ வல்லுநர்கள் குழுவுடனான ஆலோசனையில் இளம் வயதினரின் மரணங்கள், அறிகுறியே இல்லாதவர்களின் மரணங்கள், பாசிட்டிவ்வாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, சமூகப் பரவலாக மாறி விட்டதா உள்ளிட்ட நடப்புச் சிக்கல்களையும் மத்திய அரசின் கோபத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நிறைய விசயங்களைக் கேட்டறிந்திருக்கிறார் எடப்பாடி. அப்போது, ஆரோக்கியமற்ற இளம் வயதினரின் மரணங்கள் தவிர்க்க முடியாதவை. அறிகுறியே இல்லாதவர்களின் இறப்புக்கு சைலண்ட் ஹேபாக்சியா தாக்குதல்தான் காரணம். டெஸ்டுகளின் எண்ணிக்கையும், அதன் ரிசல்டுகளின் எண்ணிக்கையும் அதிகமாகியிருப்பதால் பாசிட்டிவ் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் இதனை க்ளஸ்டர் என சொல்லலாமே தவிர சமூகப்பரவலாக கணிக்கத்தேவையில்லை.\nகடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தினால் மட்டுமே தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். 6 மாதங்களுக்குப் பிறகே தொற்றுக் கட்டுக்குள் வரும் என்பதை ஆரம்பத்திலேயே தெரியப்படுத்தியிருக்கிறோம். அதனால் செப்டம்பர், அக்டோபர் வரை பாதிப்புகள் அதிகரித்து அதன்பிறகே அடங்கும் என மருத்துவக்குழு விவரித்துள்ளது. இதனைத்தொடர்ந்தே, முழு ஊரடங்கை அமல்படுத்தும் முடிவை எடுத்தார் எடப்பாடி என்கிறார்கள். இந்த ஆலோசனையில் காணொளிக் காட்சி வழியாகக் கலந்துகொண்ட ஐ.சி.எம்.ஆர். டாக்டர் பிரப்தீப்கவூரை பேச அனுமதிக்காததுடன், பேட்டி தரக்கூடாது எனவும் வாய்ப்பூட்டுப் போடப்பட்டதாம்.\nஇளம்வயது மரணங்கள், சைலண்ட் ஹேபாக்ஸியா அட்டாக் குறித்து சென்னை வடபழனியிலுள்ள சூர்யா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஸ்ரீகுமாரிடம் பேசியபோது, \"கரோனாவால் இளம் வயது மரணங்கள் அதிகரித்திருப்பதாகச் சொல்வது தவறு. இளம் வயதில் உடல் ஆரோக்கியத்தை இழந்தவர்கள் மரணமடைகின்றனர். ஆரோக்கியமாக இருப்பவர்களைத் தொற்று தாக்கினாலும் அவர்களுக்குத் தெரியாமலே ஓடிவிடுகிறது. 7 நாள் கழித்து, ஆன்டிபாடி பரிசோதனையில், ஐ.ஜி.எம்.ஆன்டிபாடி பாசிட்டிவ் என வந்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டது. அவர்களை கரோனா தாக்காது. இளம் வயதினர் உடல் நலத்தில் அக்கறைகாட்ட வேண்டும். கரோனாவைக் கண்டு பயந்து நடுங்கத் தேவையில்லை.\nஅதேசமயம், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது. ஆனால், 60 வயதைக் கடந்துள்ள டாக்டர்கள் அப்படி இருக்க முடியாது. போர் முனையில் உள்ள ராணுவ வீரர்கள் போல கரோனாவை எதிர்த்து டாக்டர்கள் போராடுகிறோம். கரோனாவை எதிர்த்து லண்டனில் போராடும் டாக்டர்களில் 50 பேர்தான் இறந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ரிட்டையர்டு ஆன டாக்டர்களெல்லாம் மருத்துவப் பணிகளுக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் ஆரோக்கியமாக இருந்ததால் கரோனா அவர்களை நெருங்கக்கூட முடியவில்லை. ஆனா, போராடுகிற எங்களுக்கு சிப்பாய்கள்தான் கிடைப்பதில்லை. அதாவது, இளம்வயது டாக்டர்கள், செவிலியர்களுக்கு சரியான தகவல்கள் கொடுக்கப்படாததால் ரிசைன் பண்ணிட்டு ஓடிவிடுவதுதான் எல்லா மருத்துவமனைகளும் எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை.\nசமூகப் பரவலாக சென்னை மாறியிருக்கிறதா என்பதற்கு ஐ.ஜி.எம். மற்றும் ஆன்டி ஜெ.எம்.டெஸ்ட் செய்து பார்த்தால்தால் உறுதியாகச் சொல்ல முடியும். ஆன்டிஜெ.எம். இப்போதுதான் நாம் ஆரம்பிச்சிருக்கோம். ஆண்டிஜென் கிட் இப்போதுதான��� வரத் துவங்கியிருக்கிறது. 100 பேருக்கு ஐ.ஜி.எம். டெஸ்ட் எடுத்து அதில் 50 பேருக்கு பாசிட்டிவ்னு வந்ததுன்னா சமூகப் பரவல் இல்லைன்னு சொல்லலாம். இத்தகைய டெஸ்டில் ஐ.ஜி.ஜி., ஐ.ஜி.எம். என 2 வகை இருக்கு. ஐ.ஜி.ஜி. பாசிட்டிவ்வாக இருந்தால் நோய்க் குணமடையவில்லைன்னு அர்த்தம். அதுவே ஐ.ஜி.ஜி. நெகட்டிவ்வாகவும், ஐ.ஜி.எம். பாசிட்டிவ்வாகவும் இருந்தால் குணமடைந்து விட்டார்கள்னு பொருள். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரித்துவிட்டது எனச் சொல்லலாம். இவைகளைச் செய்து பார்க்காமல் சமூகப் பரவலைக் கணக்கிட முடியாது. அதேபோல, ஹேபாக்ஸியா தாக்கம் என்பதெல்லாம் மிக அபூர்வம். லட்சத்தில் ஒருவரைத்தான் தாக்கும். அதனால், எல்லா வியாதிகளையும்போல கரோனாவும் ஒரு வியாதிதான். ஆனா, மருந்து கண்டுபிடிக்கப்படாத வியாதி. அதனால் அதனை எதிர் கொள்ளணுமே தவிர பயப்படத் தேவையில்லை. இன்றைய நிலையில், ஆக்ஸ் போர்ட் யுனிவர்சிட்டி கண்டுபிடித்துள்ள மருந்து ஒரு வரப்பிரசாதம் பலர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்'' என்கிறார் மிக இயல்பாக.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n -கே.டி.ராஜேந்திரபாலாஜி Vs செல்லூர் ராஜு\n‘‘இ-பாஸ் முறையை ரத்து செய்யுங்கள்’’ -பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் வேண்டுகோள்\nமனைவிபோல் வாழ்ந்து நூதன முறையில் நகை மற்றும் பணம் மோசடி -மாநகர காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு\nதமிழக பள்ளிகளில் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை - அமைச்சர் செங்கோட்டையன்\n -கே.டி.ராஜேந்திரபாலாஜி Vs செல்லூர் ராஜு\nசெய்தித்துறையில் தகுதிக்கும் திறமைக்கும் மரியாதை இல்லை... கொந்தளிக்கும் சீனியர்கள்...\n''அமைச்சர்களால் தேவையில்லாத குழப்பங்கள்...'' -முதல்வர் வேட்பாளர் பற்றி புகழேந்தி...\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nசினிமாவிலிருந்து சஞ்சய் தத் திடீர் விலகல்\n“திரையுலகம் குழம்பிக் கிடக்கிறது...”- சேரன் வேதனை\n\"யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டனர்\" - புகார் கூறும் காங்கிரஸ்...\n24X7 செய்திகள் 15 hrs\nஉலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி... புதின் மகளுக்கு போடப்பட்டது...\n24X7 செய்திகள் 15 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூற���ங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jayanewslive.com/sports/sports_113313.html", "date_download": "2020-08-11T22:01:54Z", "digest": "sha1:XSA4IMCMORFDXQ4XHILCZJ35OM4ESOWT", "length": 17465, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "ஆஸ்திரியா கிராண்ட்பிரி கார் பந்தயம் : பின்லாந்து வீரர் வேல்ட்டரி போட்டாஸ் முதலிடம்", "raw_content": "\nகொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக கொண்டு வந்தது ரஷ்யா- களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை\nவரும் டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை - மத்திய அரசின் உயர்கல்வித்துறை செயலர் தகவல்\nதமிழகம் உள்ளிட்ட கொரோனா தொற்று அதிகமுள்ள 10 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு\nபெற்றோர்களின் சொத்துக்களில் பெண் பிள்ளைகளுக்கும் சமபங்கு - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nதங்கம் விலை 3வது நாளாக சரிவு - சவரனுக்கு 984 ரூபாய் குறைந்தது\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் - கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nமுல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 137 அடியை எட்டியது : அணை பாதுகாப்பு குறித்து துணை கண்காணிப்பு குழு ஆய்வு\nகர்நாடகா மாநிலத்திலிருந்து திறக்கப்படும் உபரி நீரால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு - அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது\nபவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது - நீர்மட்டம் 102 அடியை எட்டியதும�� பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை தகவல்\nசென்னை மணலியிலிருந்து இரண்டாம் கட்டமாக அனுப்பி வைக்கப்படும் அமோனியம் நைட்ரேட் - 12 கன்டெய்னர்களில் 229 டன் ஹைதராபாத் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்\nஆஸ்திரியா கிராண்ட்பிரி கார் பந்தயம் : பின்லாந்து வீரர் வேல்ட்டரி போட்டாஸ் முதலிடம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகொரோனா பீதி காரணமாக ரசிகர்களின்றி நடத்தப்பட்ட ஆஸ்திரியா கிராண்ட்பிரி கார் பந்தயத்தில், பின்லாந்து வீரர் Valtteri Bottas முதலிடம் பிடித்தார்.\nஇந்த ஆண்டுக்கான Formula One கார்பந்தயம் ஆஸ்திரியா நாட்டில், நேற்று தொடங்கியது. ஆஸ்திரியா கிராண்ட்பிரி என்ற பெயரில் அங்குள்ள ஸ்பில்பேர்க் ஓடுதளத்தில் நடக்கும் இந்த போட்டியில் 10 அணிகளைச் சேர்ந்த இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் உள்ளிட்ட 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் பந்தய தூரம் 306 கிலோமீட்டர் ஆகும். கொரோனா பீதியால் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. குறைந்த எண்ணிக்கையிலான ஊடகத்தினர் மற்றும் அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பாதுகாப்பு குழுவினர் மட்டுமே ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த பந்தயத்தின் முதல் சுற்றில், Mercedes அணிக்காக களமிறங்கிய பின்லாந்து வீரர் Valtteri Bottas, அதிவேகமாக பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். 2-வது இடத்தை மொனாக்கோ நாட்டின் Charles Leclerc-ம், 3-ம் இடத்தை பிரிட்டன் வீரர் Lando Norris-ம் பிடித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Lewis Hamilton 4-ம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.\nஐ.பி.எல் போட்டிகளின் ஸ்பான்சர்ஷிப்பிற்கான ஏலத்தில் பங்கேற்பது குறித்து பரிசீலித்து வருவதாக பதஞ்சலி நிறுவனம் தகவல்\nஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதி - ஐ.பி.எல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தகவல்\nபாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் : 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nஐ.பி.எல். 2020 போட்டியில் பி.சி.சி.ஐ - விவோ நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் ரத்து\nஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியைக் காண 30 முதல் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க அரசிடம் அனுமதி : ஐக்கிய அரபு அமீரகம் கிரிக்கெட் வாரியம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - 289 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ���ெற்று தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - தொடர் மழை காரணமாக 4-வது நாள் ஆட்டம் ரத்து\nசெப்டம்பர் 19ம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ளதாக தகவல் - நவம்பர் 8ல் இறுதிப்போட்டி\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி - ஓராண்டுக்கான கவுண்ட் டவுன் டோக்கியோவில் தொடங்கியது\n13-வது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் - ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிப்பு\nபி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அனைவரும் துரோகிகள் : பா.ஜ.க. எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை\nகொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக கொண்டு வந்தது ரஷ்யா- களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை\nதூத்துக்குடி மாவட்டத்தில் பாசன கால்வாயில் தண்ணீர் திறந்து விட மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை\nஅங்கொடா லொக்கா வழக்கு விசாரணை குழுவிற்கு உதவிய சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா\nபாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது - நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் நீர்மட்டம் உயர்வு\nஜம்மு-காஷ்மீரில் 4ஜி சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஆகஸ்ட் 15-க்குப் பிறகு நீக்கம் - பரிசோதனை அடிப்படையில் 2 மாவட்டங்களில் அனுமதி\nநீலகிரி மாவட்டம் பந்தலூர் ஒன்றியக் கழகச் செயலாளர் M.V. ஜான்சனும், நடுவட்டம் பேரூராட்சி கழகச் செயலாளர் E.R.ஹரிஷ் குமாரும் விடுவிப்பு : அ.ம.மு.க தலைமைக் கழகம் அறிவிப்பு\nநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பாறைகள் விழுந்து சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தம்\nவரும் டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை - மத்திய அரசின் உயர்கல்வித்துறை செயலர் தகவல்\nதமிழகம் உள்ளிட்ட கொரோனா தொற்று அதிகமுள்ள 10 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு\nபி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அனைவரும் துரோகிகள் : பா.ஜ.க. எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை ....\nகொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக கொண்டு வந்தது ரஷ்யா- களப்பணியாளர ....\nதூத்துக்குடி மாவட்டத்தில் பாசன கால்வாயில் தண்ணீர் திறந்து விட மாவ��்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோ ....\nஅங்கொடா லொக்கா வழக்கு விசாரணை குழுவிற்கு உதவிய சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா ....\nபாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது - நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரு ....\nமண்ணையே உரமாகவும், பூச்சிக்கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.christking.in/2020/08/enna-nadanthalum-yaar.html", "date_download": "2020-08-11T21:11:29Z", "digest": "sha1:OUZCKVGDR34ELYDIZEY3I3MNGAIDI4SS", "length": 3834, "nlines": 107, "source_domain": "www.christking.in", "title": "Enna Nadanthalum Yaar - என்ன நடந்தாலும் யார் - Christking - Lyrics", "raw_content": "\nEnna Nadanthalum Yaar - என்ன நடந்தாலும் யார்\nஎன்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்\n1.தேடி வந்தீரே தெரிந்துக் கொண்டீரே\nதூய மகனாக்கினீர் – 2\nதுதிக்கும் மகனாக்கினீர் – இராஜா – 2\nஇதயம் நிறைந்த நன்றி சொல்வேன்\nஇரவும் பகலும் புகழ் பாடுவேன்\nஎன்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்\n2. ஆவியினாலே அன்பை ஊற்றி\nபாவங்கள் நீக்கினீரே – 2\nசுவாபங்கள் மாற்றினீரே – இராஜா – 2\nஇதயம் நிறைந்த நன்றி சொல்வேன்\nஇரவும் பகலும் புகழ் பாடுவேன்\nஎன்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்\n3. இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை\nஎதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசு – 2\nநினைத்துப் பாடுகிறேன் – இராஜா\nஇதயம் நிறைந்த நன்றி சொல்வேன்\nஇரவும் பகலும் புகழ் பாடுவேன்\nஎன்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-11T23:19:30Z", "digest": "sha1:NPVJ4ZZZNWU6GUTWGNGIMAAX7QFQU3XY", "length": 9669, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | குகை நரசிம்மர்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nSearch - குகை நரசிம்மர்\nசேலத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை; ஏற்காட்டில் நான்கு இடங்களில் மண்...\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள்\nதமிழக சிங்கிரி கோயிலுக்குச் சொந்தமான புதுச்சேரியிலுள்ள நிலங்களை அபகரிக்க முயற்சி என புகார்;...\nதமிழக சிங்கிரி கோயிலுக்குச் சொந்தமான புதுச்சேரியிலுள்ள நிலங்களை அபகரிக்க முயற்சி என புகார்;...\nஅஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 27 முதல்...\nஅஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் (ஜூலை 13 முதல் 19...\nஇழந்ததையெல்லாம் தரும் யோக நரசிம்மர், யோக அனுமன் - பிரமாண்ட சோளிங்கர் திருத்தல...\nஒருநாழிகை வேண்டினால் சகல யோகமும் நிச்சயம்; இது சோளிங்க நரசிம்மரின் அற்புதம்\nஜடாயுவுக்கு மோட்சம்; அழகு ராமர்; கம்பீர யோக நரசிம்மர்\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 29 முதல்...\nஆனைமலை,திருமோகூர், திருவாதவூர்; சிவாலயத்தில் மகாவிஷ்ணுவின் புருஷாமிருகம்\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு விமான நிலையத்தில் நேர்ந்தது...\nகவுதம புத்தர் எங்கு பிறந்தார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%88%E0%AE%B7%E0%AE%BE/", "date_download": "2020-08-11T21:11:14Z", "digest": "sha1:XMQBMAB2VFI3AFZ4NGEJ7NDLNKMXOQLL", "length": 5145, "nlines": 39, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஈஷா – Savukku", "raw_content": "\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nசத்குரு – ஆபத்தான இந்துத்துவ பிரசங்கி\nசத்குரு ஜக்கி வாசுதேவ், ஒரு புதிரான மனிதர். இப்போது இந்துத்துவ தேசியவாதத்தின் ஆன்மிக, கலாச்சார அடையாளச் சின்னமாகியிருக்கிறார். நீண்ட வெண்தாடி மார்பில் புரள, மென்மையாக உரையாடுகிறார். பொறுமையாகவும் எதையும் அளந்துவைத்தும் பேசுகிறார். கால எல்லைகளைக் கடந்த ஞானத்தைப் பற்றி பிரசங்கிக்கிறார். சில சமயம் சர்வதேச அரசியல் குறித்தும்...\n2013ம் ஆண்டு. அந்த ஆண்டின் தொடக்கமே எனக்கு மிகுந்த மனச்சோர்வாக இருந்தது. தனிப்பட்ட முறையில் பல்வேறு சிக்கல்கள். எனது நிலையைப் பார்த்த எனது நண்பர், உடனடியாக ஈஷா ���ோகாவில் சேர் என்றார். எனக்கு இந்த சாமியார்களை கண்டாலே அலர்ஜி என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் போய்...\nசமீபத்தில் வெளியான “சதுரங்க வேட்டை“ என்ற திரைப்படம் உலகளவில் நடக்கும் பல போலி வியாபார தந்திரங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. அதில் கதாநாயகன் பேசும் ஒரு வசனம் “நாம சொல்லுர ஒவ்வொரு பொய்யிலும் ஒரு உண்மை இருக்கனும்”. இது தான் “தன்னை உணர்ந்த ஞானி” என்று சொல்லித்திரியும் திருட்டுச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/07/30163552/1564236/lock-down-extends-tamilnadu.vpf", "date_download": "2020-08-11T21:55:03Z", "digest": "sha1:JZS2GWGKXLUUYIJP6GAOGXQKWKGKOTFJ", "length": 12131, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு : பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் - தடை நீட்டிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு : பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் - தடை நீட்டிப்பு\nதமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரிய வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்தவும், மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nநீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல், ரிசார்ட், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, பயிற்சி நிறுவனம், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் செயல்பட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இணைய வழி மூலம் கல்வி நிறுவனங்கள் கல்வி கற்பிப்பதை தொடர வேண்டும் என்றும் அதனை ஊக்குவிக்கவும், அரசு அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும் என்றும், மெட்ரோ - மின்சார ரயில் இயக்க தடை விதிக்கப்படும் என்றும், (gfx in 8 ) திரையரங்கு, உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளம், கேளிக்கைக் கூடங்கள் செயல்பட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுக்கூடம், பெரிய அரங்கு, கூட்டஅரங்கு, கடற்கரை, சுற்றுலாத் தலம், உயிரியல் பூங்கா, அருங்காட்சியகம் இயங்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் இடையேயான, பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ள இடங்களில், தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும் என்றும், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் - உற்சாக வரவேற்பு அளித்த அதிமுகவினர்\nதொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nதிருமங்கலம் : முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு\nமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் எம்எல்ஏக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.\nதந்தி டிவி செய்தி எதிரொலி - தினமும் 900 மூட்டை நெல் கொள்முதல்\nகும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியம் நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 300 மூட்டைகள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.\nகிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்ற திமுக எம்.எல்.ஏ - சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விட்டோபா கோவிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் திமுக எம்.எல்.ஏ பெரியண்ணன கலந்து கொண்டார்.\nகொரோனா நோயாளிகளிடம் வீடியோ கால் மூலம் பேசிய அமைச்சர் - மருத்துவ பணியாளர்களை பாராட்டிய விஜயபாஸ்கர்\nபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையிலிருந்து காணொலி அழைப்பு மூலம் பேசினார்\nதமிழகத்தில் 2.50 லட்சம் பேர் குணமடைந்தனர் - புதிதாக 5,834 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 2.50 லட்சமாக உயர்ந்து இருக்கிறது\nதமிழகத்துக்கு ரூ.335.41 கோடி மானியம்\nதமிழகத்துக்கு 335 கோடியே 41 லட்ச ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nதந்தி டிவி செய்தி எதிரொலி - காணாமல் போன ஓடையை தேடி வரும் அதிகாரிகள்\nஅரியலூர் மாவட்டம் உல்லியக்குடி பகுதியில் இருந்த ஊர்கா ஓடையை காணவில்லை விவசாயிகள் புகார் அளித்திருந்த நிலையில் ஓடையை தூர்வாரக்கோரி நீதிமன்றம் உத்ரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/srilanka/03/184521?ref=archive-feed", "date_download": "2020-08-11T23:02:12Z", "digest": "sha1:YSEIPLIQJHWPXXBAK4VCGX2FU4NYQM4N", "length": 6517, "nlines": 133, "source_domain": "news.lankasri.com", "title": "ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கை அகதிகள் கைது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கை அகதிகள் கைது\nஇராமநாதபுர மாவட்டத்தில் இருந்து மர்மப்படகு மூலம் அகதிகளை இலங்கைக்கு கடத்தும் ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமண்டபம் அருகே சிங்கிளி தீவில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த சிவக்குமார் 45, பாஸ்கரன் 40, இலங்கையை சேர்ந்தவர் எனபது தெரியவந்தது.\nஇவர்கள் அகதிகளை மர்மப்படகு மூலம் இலங்கைக்கு கடத்தும் ஏஜன்ட்கள் எனவும் தெரிந்தது. இதையடுத்து இருவரும் மண்டபம் பொலிசில் ஒப்படைக்கப்பட்டனர்.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, க���ாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/usa/03/207372?ref=archive-feed", "date_download": "2020-08-11T21:10:22Z", "digest": "sha1:M5724OSIKYFHGW2YM5335URUBUPRP6VO", "length": 10472, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியா மீது கடும் ஆத்திரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியா மீது கடும் ஆத்திரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nதன்னுடைய நிர்வாகத்தை தகுதியற்ற நிர்வாகம் என விமர்சனம் செய்திருந்த பிரித்தானிய தூதருடன் இனி அமெரிக்கா எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளாது என ட்ரம்ப் தன்னுடைய ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nஅமெரிக்காவிற்கான பிரித்தானிய தூதர் சர் கிம் டாரோச் எழுதிய மின்னஞ்சல்கள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅதில், டிரம்ப் நிர்வாகத்தை நாங்கள் நம்பவில்லை, அது தகுதியற்றது, பாதுகாப்பற்றது மற்றும் திறமையற்றது என கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த விவகாரமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரித்தானிய பிரதமரின் செய்தித் தொடர்பாளர், சர் கிம் மீது தெரசா மே \"முழு நம்பிக்கை\" வைத்திருப்பதாகக் கூறினார், ஆனால் ஜனாதிபதியைப் பற்றிய அவரது மதிப்பீட்டை ஏற்றுகொள்ள்வில்லை என குறிப்பிட்டிருந்தார்.\nமேலும், இந்த கசிவு \"முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது\" என்று கூறிய அவர், பிரதமர் அலுவலகம் வெள்ளை மாளிகையுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇந்த கசிவுக்கு இவான்கா டிரம்பிடம் மன்னிப்பு கேட்பதாக பிரித்தானிய வர்த்தக மந்திரி இன்று கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், \" பிரித்தானியா மற்றும் பிரதமர் தெரேசா மே ஆகியோர் பிரெக்ஸிட்டைக் கையாண்ட விதம் குறித்து நான் மிகவும் விமர்சித்தேன். அவரும் அவருடைய பிரதிநிதிகளும் என்ன குழப்பத்தை உருவாக்கியுள்ளனர். அதை எப்படி செய்ய வேண்டும் என்று நான் அவரிடம் பேசினேன். ஆனால் அவர் வேறு வழியில் செல்ல முடிவு செய்தார். எனக்கு பிரித்தானிய தூதரை தெரியாது. ஆனால் அவருடன் நாங்கள் இனி எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டோம்\" என பதிவிட்டுள்ளார்.\nமேலும், பிரித்தானியாவிற்கான நல்ல செய்தி என்னவென்றால், அவர்கள் விரைவில் ஒரு புதிய பிரதமரைப் பெறுவார்கள். கடந்த மாதம் பிரித்தானியாவிற்கான வருகையை நான் முழுமையாக அனுபவித்தபோது, ராணியால் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/about/tamil-nadu-jobs/page/2/", "date_download": "2020-08-11T22:39:45Z", "digest": "sha1:DSZWKAYYCSZX6QTN53NX7AKURA2YATYQ", "length": 9056, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu Jobs - Indian Express Tamil - Page 2 :Indian Express Tamil", "raw_content": "\nBSF Recruitment 2019: எல்லை பாதுகாப்புப் படையில் 1356 காலியிடங்கள்\nBSF Constable Vacancy 2019: ஆகஸ்ட் 1, 2019 நிலவரப்படி விண்ணப்பதாரர்களின் வயது 23-க்கு குறையாமல் இருக்க வேண்டும்.\nஐபிபிஎஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் பணிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா\nIBPS SO 2020 : முதனிலைத் தேர்வு (பிரிலிமினரி), மற்றும் முதன்மைத் தேர்வு (மெயின்ஸ்) மூலம் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.\n கிண்டியில் வெள்ளியன்று வேலைவாய்ப்பு முகாம்\nசென்னையிலுள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவகங்களும் இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nஇளைஞர்களுக்கு அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்: அதிகம் படித்தாலும் வேலை கிடைப்பது இல்லையாம்\nYouth unemployment : மோசமான விஷயம் என்னவென்றால், ஒருவர் கல்வியில் அடுத்த நிலைமைக்கு உயரும் போது அவருக்கான வேலையின்மையும் அதிகமாகிறது\nIOCL Recruitment 2019: ஐஒசிஎல் நிறுவனத்தில் 500 அப்பரண்டீஸ் காலி பணியிடங்கள் , விண்ணப்பிப்பது எப்படி \nIOCL Recruitment Notification 2019: சுமார் 500 காலியிடங்கள் உள்ளன. பிராந்திய வாரியாக காலியிட விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.\nகாலேஜ் கேம்பஸ் இன்டர்வியூ நடைமுறையில் இவ்வளவு மாற்றங்களா \nகல்லூரி படிப்பின் கடைசி ஆண்டில் கேம்பஸ் இன்டர்வியூ பற்றிய எண்ணம் மிகவும் சவாலானதாக இருந்தாலும் சுவாரஸ்யமான ஒன்றாகும்\nகல்லூரி படிப்பை தற்போதுதான் முடித்தவரா : அழைக்கிறது ஐடி நிறுவனங்கள்\nவளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு ( ஏ.ஐ), பிக் டேட்டா போன்றவைகளில் 2 லட்சம் வேலை உருவாகி உள்ளது. ஆனால்.....\nDRDO Recruitment 2019 : கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வெயிட்டிங்\nDRDO Apprentice Vacancies 2019: அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைனில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.\nIOCL Recruitment 2019-20: வேதியியல் பட்டதாரிகளுக்கு காத்திருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை\nIOCL JEA Recruitment: 30.09.2019 தேதியின்படி பொது விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nகேம்பஸ் வேலைவாய்ப்பில் கலக்கும் தமிழகம் – முன்னணி நிறுவனங்களில் வேலை\nஇந்தியா அரசின் செயல்பாடுகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் மாற்றப் பட்டு வருவதாலும், பிக் டேட்டா போன்றவைகளாலும் ஐடி நிறுவனங்கள் மாணவர்கள் ஈர்த்து வருகின்றனர்.\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nதமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா; 6,005 பேர் டிஸ்சார்ஜ்\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nநோய்களின் வில்லன் வெந்தயம்: ஆனா ‘டைமிங்’ முக்கியம்\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு டிப்ஸ்\nநான் எப்படி சினிமாவ���க்கு வந்தேன் - மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\n விமான நிலையத்தில் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் அதிகாரி\nமுன்னாள் கேப்டனை 'ஷூ' தூக்க வைத்த பாகிஸ்தான் - கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\n10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை... மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/mumbai-51-year-old-woman-trapped-between-lift-and-the-wall-dies/", "date_download": "2020-08-11T23:01:53Z", "digest": "sha1:W2Z6WQTYKM2Y2QHT2XDGZN2B7Z7WEMPM", "length": 8532, "nlines": 54, "source_domain": "tamil.indianexpress.com", "title": "லிஃப்ட்டுக்கும் சுவருக்கும் இடையே சிக்கி உயிரிழந்த பெண்… நேவி நகரில் ஏற்பட்ட சோகம்!", "raw_content": "\nலிஃப்ட்டுக்கும் சுவருக்கும் இடையே சிக்கி உயிரிழந்த பெண்… நேவி நகரில் ஏற்பட்ட சோகம்\nலிஃப்டுக்குள் ஓடிய நாயை மீட்கும் போது ஏற்பட்ட விபத்தால் உயிரிழப்பு\nmumbai 51-year-old woman trapped between lift and wall : மும்பை நேவி நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்த 51 வயது மிக்க பெண்மணி லிஃப்டின் சுவருக்கும் லிஃப்டுக்கும் இடையே சிக்கி உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேவி நகரில் இருக்கும் லெஃப்டினண்ட் கர்னலின் வீட்டில் வீட்டு வேலை பார்த்து வந்தவர் ஆர்த்தி தஷ்ரத் பர்தேசி.\nகர்னலின் வீட்டில் இருந்த நாயை அழைத்துக் கொண்டு வாக்கிங் சென்றுள்ளார் ஆர்த்தி. அப்போது நாய் லிஃப்டிக்குள் செல்ல, அதனை பிடிக்க முயற்சி செய்திருக்கிறார் ஆர்த்தி. ஆனால் அவர் லிஃப்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது.\nஇது குறித்து இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் டோங்க்ரே கூறுகையில் “கடற்படை வீரர்களும், உள்ளூர் காவல்துறையினரும் ஆர்த்தியை லிஃப்ட் ஷாஃப்ட்டில் இருந்து 45 நிமிடங்கள் போராடி வெளியே கொண்டு வந்தோம். ஐ.என்.எஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் போது அவர் அங்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். அவர் எப்படி லிஃப்ட் சுவருக்கும் லிஃப்டுக்கும் இடையே மாட்டிக் கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார்.\nஉடற்கூறு ஆய்வுக்காக அவருடைய உடல் ஜி.டி. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆர்த்தி அவரது கணவருடன் நேவி நகரில் இருக்கும் பணியாளர்களுக்கான குவாட்ரஸில் வசித்து வருகிறார். விபத்தின் காரணமாக உயிரிழந்திருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் மேற்கொண்டு நடைபெறும் என்று கடற்படை தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஎந்த ஃபங்ஷன் போனாலும் சமந்தா புடவை மேல தான் எல்லார் கண்ணும்\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nதமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா; 6,005 பேர் டிஸ்சார்ஜ்\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nநோய்களின் வில்லன் வெந்தயம்: ஆனா ‘டைமிங்’ முக்கியம்\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு டிப்ஸ்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் - மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\n விமான நிலையத்தில் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் அதிகாரி\nமுன்னாள் கேப்டனை 'ஷூ' தூக்க வைத்த பாகிஸ்தான் - கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\n10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை... மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/61", "date_download": "2020-08-11T22:40:41Z", "digest": "sha1:W3YT7D2EW5L45HC2YFB6C4MTOTTKIZB4", "length": 6258, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/61 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநான் இந்த மிளகாய்ப்பழச் சாமியாருடைய கோயி லுக்குப் பலமுறை போய் வேலைக் கும்பிட்டிருக்கிறேன். இன்று காலை இந்த ஸ்திரீ என்னைப் பார்க்கும் பொருட்டு வந்தாள். வந்து கும்பிட்டாள்.\n” என்று கேட்டேன் எனக்குத��� தங்களால் ஒரு உதவியாக வேண்டும் என்றாள்.\n‘பெண் விடுதலை முயற்சியில் எனக்குத் தங்களால் இயன்ற ஸ்காயம் செய்யவேண்டும்” என்றாள்.\n“செய்கிறேன்’ என்று வாக்குக் கொடுத்தேன்.\nஅப்போது அந்த மிளகாய்ப்பழச் சாமியார் பின்\n‘ஹா. ஹா, பொறுத்துப் பொறுத்துப் பொறுத்துப் பொறுத்துப் போதுமடா போதுமடா, போதும்\nஉலகத்திலே நியாயக் காலம் திரும்புவதாம். ருவியாவிலே கொடுங்கோல் சிதறிப் போய் விட்ட தாம்.\nஐரோப்பாவிலே ஏழைகளுக்கும் பெண்களுக்கும் நியாயம் வேண்டுமென்று கத்துகிறார்களாம்.\nஉலக முழுமைக்கும் நான் சொல்லுகிறேன். ஆண் பெண்ணுக்கு நடத்தும் அநியாயம் சொல்லு:\nகடங்காது. அதை ஏட்டில் எழுதியவர் இல்லை. அதை மன்றிலே பேசியவர் யாருமில்லை.\nஇப்பக்கம் கடைசியாக 9 மார்ச் 2018, 08:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/spirituals/3623-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-11T22:34:58Z", "digest": "sha1:6WGAKMWU2XJ4KHO6RZYW3EW5OD5YU7PK", "length": 39298, "nlines": 302, "source_domain": "www.hindutamil.in", "title": "தெய்வத்தின் குரல்- ஒரு ராஜா ராணி கதை | தெய்வத்தின் குரல்- ஒரு ராஜா ராணி கதை - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nதெய்வத்தின் குரல்- ஒரு ராஜா ராணி கதை\nராஜா ஒருத்தன். ராஜா என்றிருந்தால் சத்ரு ராஜா, யுத்தம் எல்லாமும் இருக்கத்தானே செய்யும் இந்த ராஜாவை எதிர்த்து எதிரி ராஜா வந்தான். இவனுடைய துரதிருஷ்டம், யுத்தத்தில் இவன் தோற்றுப் போனான்.\n‘வெற்றி. இல்லாவிட்டால் வீர ஸ்வர்க்கம்' என்று சில ராஜாக்கள் யுத்த பூமியிலேயே உயிரை விட்டு விடுவார்கள் தோற்றுப் போனால் ஒடி ஒதுங்கிப் பதுங்கிக்கொள்வார்கள். இவர்கள் எல்லோருமே வீரத்திலோ மானத்திலோ குறைந்தவர்கள் என்று அர்த்தம் இல்லை. பாய்கிற புலி பதுங்கும் என்கிற மாதிரி இவர்கள் பதுங்குவது பிற்பாடு படையெடுத்துப் பழி வாங்குவதற்காகத்தான். மகாசூரர்களும், மானஸ்தர்களுமான ராஜபுத்ர ராஜாக்கள்கூட, இப்படி முஸ்லீம்களின் படையெடுப்பின்போது ஒடிப்போய், பிறகு பெரிய சைனியம் திரட்டிக்கொண்டு வந்து சண்டை போட்டிருக்கிருக்கிறார்கள்.\nஎன் 'கதை ராஜா’வும் தோற்றுப் போனவுடன் பிராணஹத்தி பண்ணிக் கொள்ளாமல் ஓடிப்போய்விட்டான���. அவன் மட்டுமாக ஒடவில்லை. அவனது பத்தினியையும் குதிரை மேல் வைத்துக்கொண்டு ஒடினான். அப்போது அவள் நிறை மாத கர்ப்பிணி. இந்த நாளில் ‘அண்டர்க்ரவுண்ட்`டாகப் போவது என்ற மாதிரி அப்போதும் உண்டு. இந்த ராஜாவுக்கு ரொம்பவும் அபிமான மந்திரி இப்படித்தான் தலைமறைவாகிவிட்டான். ராஜாவும் ராணியும் தப்பித்து ஒடியது அவனுக்கு மட்டும் அப்போதே தெரியும்.\nராஜாவின் குதிரை பிரதேசத்தில் போய்க்கொண்டிருந்தது. அவனைத் தேடிப் பிடித்து வர, சத்ரு ராஜா நாலாபக்கமும் குதிரைப் படையை அனுப்பியிருந்தான். அவர்களில் சிலர் இந்தக் காட்டுக்கே வந்துவிட்டார்கள். ராஜா போவதைத் தூரத்தில் பார்த்து அவனைப் பின் தொடர்ந்து துரத்தி வந்தார்கள். இவனைத் துரதிருஷ்டமும் துரத்திக்கொண்டு வந்தது. சத்ருக்கள் கிட்டே வந்து விட்டார்கள்.\nராஜ தர்மம் காத்த ராணி\nபக்கத்திலே ஒரு வேடன் குடிசை இருந்தது. அதைப் பார்த்ததும் ராஜா வுக்கு ஒரு யோசனை தோன்றிற்று. குதிரையை நிறுத்தி, அதிலிருந்து இறங்கினான். ராணியையும் இறக்கினான். “சத்ருக்கள் என்னை விடமாட்டார்கள். அவர்கள் ஏராளமான பேர் இருப்பதால் நான் எதிர்த்து எதுவும் பண்ணுவதற்கில்லை. என் முடிவு நிச்சயம். ஆனால் என்னோடு நீயும் போய்விடக் கூடாது. ஏன் சொல்கிறேன் என்றால், என்னால் பழிவாங்க முடியாவிட்டாலும், இப்போது கர்ப்பவதியாக இருக்கிறாயவல்லா உனக்கு நம் குலம் விளங்க ஒரு புத்திரன் பிறந்தாலும் பிறக்கலாம். பிறக்கப் போகும் பிள்ளையாவது சத்ருவை ஜயித்து ராஜ்யத்தை மறுபடியும் நம் பரம்பரையின் கைக்குக் கொண்டுவர வேண்டும். ஆகையால் பதிவிரதை என்பதற்காக என்னோடு செத்துப் போவதைவிட, என் மனோரதத்தைப் பூர்த்தி பண்ணுவதற்காகவே உயிரோடிருந்து பிள்ளையைப் பெற்று வளர்க்க வேண்டும். இந்த வேடன் குடிசையில் அடைக்கலம் புகுந்து பிழைத்துக் கொள்” என்று ராணியிடம் ராஜா சொன்னான்.\nஅவளுக்கு அது தாங்க முடியாத கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் ராஜதர்மம் என்ற ஒன்று, அதற்கென்றே மானம், கௌரவம் என்றெல்லாம் இருந்ததால், பதியின் வார்த்தையை அவளால் தட்ட முடியவில்லை. ‘புருஷன் சொல்வதுதானே நமக்கு வேதம் அவன் சாகு என்றால் செத்துப்போகத் தயாராக இருக்கிற மாதிரியே, செத்துப் போவதுதான் சந்தோஷம் என்கிற ஸ்திதியில் அவன், ‘சாகாதே. உயிரோடுதான் இருக்க வேண்டு��்' என்றால் அதையும் நாம் கேட்டுத்தானாக வேண்டும்' என்று தன்னைத் தானே ஒரு மாதிரி தேற்றிக்கொண்டு குடிசைக்குள் போய் மறைந்துகொண்டுவிட்டாள்.\nசத்ரு வீரர்கள் வந்து ராஜாவைப் பிடித்துக்கொண்டார்கள். அவன் கதை அத்தோடு முடிந்தது. அவர்களுக்கு ராணியையும் இவன் கூட அழைத்து வந்தது தெரியாது. 'தனக்கு என்ன ஆபத்து வந்தாலும் வரட்டும். அவளுக்கு வரக் கூடாது' என்றுதான் இவன் குதிரையில் அவளை முன்னே உட்கார வைத்து மறைத்துக்கொண்டு ஒட்டினான். பின்னாலிருந்து வந்த எதிரிகளுக்குக் குதிரை மேல் இவனுக்கு முன்னால் அவள் உட்கார்ந்திருந்தது தெரியவில்லை.\nஅதனால் ராணியைத் தேடிப் பார்க்காமலே அவர்கள், வந்த காரியம் முடிந்தது என்று சந்தோஷமாகப் போய்விட்டார்கள். வேடன் குடிசையில் வேடனின் அம்மாக் கிழவி இருந்தாள். பூர்ண கர்ப்பிணியாகத் தஞ்சம் என்று வந்த ராணியை மனஸார வரவேற்று வைத்துக்கொண்டாள்.\nபடித்தவர்கள், நாகரிகக்காரர்கள் என்கிற நம்மை விட, பாமரமான ஏழை ஜனங்களிடம் உபகாரம் செய்கிற ஸ்வபாவம், விஸ்வாசப் பண்பு எல்லாம் எக்காலத்திலும் ஜாஸ்திதான். ராஜ ஸ்திரீயைக்கூடத் தன் வயிற்றில் பிறந்த மகளைப் போல் வைத்துப் பராமரித்தாள்.\nராணி வயிற்றில் ஒரு பிள்ளை பிறந்தது. அதோடு தன் கடமை ஆகிவிட்டது என்கிற மாதிரி பிரஸவத்திலேயே ராணி மரணம் அடைந்துவிட்டாள். பத்துப் பன்னிரண்டு வருஷங்கள் ஆகிவிட்டது. சத்ரு ராஜாவே பரிபாலனம் பண்ணிக்கொண்டிருந்தான். ஆனாலும் ஜனங்களுக்கு அதில் திருப்தியில்லை. ஒரு ராஜ்யம் தோற்றுப்போனால்கூட ஜனங்களுக்குத் தங்கள் பழைய பாரம் பரிய ராஜா இல்லையே என்று தாபம் இருந்துகொண்டேதான் இருக்கும்.\nஇந்தக் ‘கதை ராஜ்ய'த்திலிருந்த ஜனங்களுக்கு ராஜாவோடு ராணியும் தப்பித்துப் போனதோ, காட்டிலே அவளுக்குக் குழந்தை பிறந்ததோ தெரியாது. அதனால் தங்கள் கஷ்டத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு பொறுமையோடு இருந்தார்கள்.\nமந்திரிக்கு மட்டும் ராஜ தம்பதி இரண்டு பேருமே ஓடியது தெரியுமல்லவா அதனால் அவன் யோசித்தான். 'ஈச்வர கிருபையில் ராணிக்குப் பிள்ளைக் குழந்தையாகவே பிறந்திருந்து, அது இப்போது எங்கேனும் வளர்ந்துவந்தால் பன்னிரண்டு வயசு இருக்கும் அல்லவா அதனால் அவன் யோசித்தான். 'ஈச்வர கிருபையில் ராணிக்குப் பிள்ளைக் குழந்தையாகவே பிறந்திருந்து, அது இப்போது எங்கேனும் வளர்ந்துவந்தால் பன்னிரண்டு வயசு இருக்கும் அல்லவா பாரம்பரியமான யுவராஜா என்றால் சைன்யத்தை நடத்தி யுத்தம் பண்ணவும், மந்திரிகளின் ஆலோசனையோடு ராஜ்ய பாரம் பண்ணவும் பன்னிரண்டு வயசு போதுமே பாரம்பரியமான யுவராஜா என்றால் சைன்யத்தை நடத்தி யுத்தம் பண்ணவும், மந்திரிகளின் ஆலோசனையோடு ராஜ்ய பாரம் பண்ணவும் பன்னிரண்டு வயசு போதுமே அதனால், ராஜகுமாரன் கிடைக்கிறானா என்று தேடிக் கண்டுபிடித்து அவனைக் கொஞ்சம் தநுர்வேதத்தில் [போர்ப் பயிற்சியில்] தேற்றிவிட்டால், ஜனங்கள் ஒரு மனஸாக அவன் கீழ் சேர்ந்து சத்ரு ராஜாவை அப்புறப்படுத்துவார்களே அதனால், ராஜகுமாரன் கிடைக்கிறானா என்று தேடிக் கண்டுபிடித்து அவனைக் கொஞ்சம் தநுர்வேதத்தில் [போர்ப் பயிற்சியில்] தேற்றிவிட்டால், ஜனங்கள் ஒரு மனஸாக அவன் கீழ் சேர்ந்து சத்ரு ராஜாவை அப்புறப்படுத்துவார்களே\nரகசியமாக கோஷ்டி சேர்த்து, அவன் பழைய ராஜாவின் சந்ததி இருக்கிறதா என்று தேடினான். வேடனின் குடிசைக்கு வந்து சேர்ந்தான். அங்கே அநேக வேடப் பசங்களோடு ராஜாவின் பிள்ளையும் ஒரு கோவணத்தைக் கட்டிக்கொண்டு, தலையை முடிந்து இறக்கை சொருகிக் கொண்டு, குந்துமணி மாலையும் புலி நகமும் போட்டுக்கொண்டு அணில் குத்தி விளையாடிக்கொண்டிருந்தான். ஆனாலும் வம்சவாரியான ராஜகளை, பழைய ராஜாவின் ஜாடையெல்லாம் அவனுக்கு இருந்ததால், புத்திசாலி யான மந்திரிக்கு ஊகமாகப் புரிந்தது.\nஅந்த கிழவி இப்போதும் உயிரோடு இருந்தாள். அவளிடம் கேட்டான். காட்டு ஜனங்களுக்கு சூது, வாது, பொய், புரட்டு தெரியாது. அதனால் அவள் உள்ளபடி சொன்னாள். “ரொம்ப வருஷம் முந்தி ஒரு கர்ப்பிணி இங்கே வந்து அடைக்கலம் கேட்டாள். அவனை நான் என் மகள் மாதிரி வளர்த்தேன். ஆனாலும் அவள், தான் யார், என்ன என்று சொல்லிக்கொள்ளாமலே இந்தப் பிள்ளையைப் பெற்றுப் போட்டுவிட்டுக் கண்ணை மூடிக்கொண்டு போய்விட்டாள். அதற்கப்புறம் இந்தப் பிள்ளைக்கு நானே அம்மாவாக இருந்து வளர்த்துவருகிறேன். ராஜ குடும்பம் மாதிரியான பெரிய இடத்து வாரிசு என்று ஊகிக்க முடிந்தாலும் இன்னார் என்று எங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது. எங்களில் ஒருத்தனாக எங்களோடேயே வைத்துப் பராமரித்துக்கொண்டிருக்கிறோம்” என்றாள். மந்திரிக்கு உடனே இரண்டும் இரண்டும் நாலு என்கிற மாதிரி ‘நம் ராஜகுமாரன்தான் இங்கே வளர்வது' என்று புரிந்து விட்டது. அதை அவன் சொல்லி , பிள்ளையை அழைத்துப் போக முன்வந்தவுடன், கிழவி, வேடன் எல்லோருக்கும் ரொம்பவும் கஷ்டமாகி விட்டது. வளர்த்த பாசம் ஆனானப்பட்ட கண்வ மஹரிஷி, ஜட பரதர் மாதிரியானவர்களையே வளர்த்த பாசம் ஆட்டி வைத்திருக்கிறதே ஆனானப்பட்ட கண்வ மஹரிஷி, ஜட பரதர் மாதிரியானவர்களையே வளர்த்த பாசம் ஆட்டி வைத்திருக்கிறதே ஆனாலும் ராஜ்ய காரியம் என்பதால், இந்த வேடர்கள் தியாக புத்தியோடு ஏற்றுக்கொண்டார்கள்.\nஆனால் வேடப் பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டிருந்த ராஜகுமாரனை மந்திரி கூப்பிட்டதும், அவன் விழுந்தடித்துக்கொண்டு ஒடப் பார்த்தான். அவனுக்கு வேட சகவாசம்தான் பிடித்ததே தவிர, இந்தப் பெரிய மனுஷ சம்பந்தம் பிடிக்கவேயில்லை.\nதன் கதை அறிந்த ராஜகுமாரன்\nவேடப் பிள்ளை மாதிரியே, “இவங்கள்ளாந்தான் என் ஜாதி, ஜனங்க, இவங்களை விட்டு வர மாட்டேன்”என்று ஒடினான். அப்புறம் அவனைப் பிடித்து வந்து மந்திரி அவனுக்கு வாஸ்தவத்தையெல்லாம் விளக்கிச் சொன்னான். “ராஜகுமாரா நீ பிறக்கும் முன்பே, சத்ருக்களிடமிருந்து தப்பி இங்கே ஓடி வந்த உன் தகப்பனார் கொல்லப்பட்டார். அதற்கப்புறம் வேடர் குடிசையில் உன்னைப் பிரஸவித்துவிட்டு உன் அம்மாவும் போய்விட்டாள். அதிலிருந்து இங்கே வளர்ந்துவருகிறாய். ஆனாலும் ராஜ்யத்தையெல்லாம் ஆள வேண்டியவன். உன்னைத் தலைவனாக வைத்துக்கொண்டுதான் நாங்கள் அதை சத்ருக்களிடம் மீண்டும் ஜயிக்க ஆலோசனை செய்திருக்கிறோம். இப்போது இருப்பதைவிடக் கோடி மடங்கு உயர்ந்த ஸ்திதியில் இருக்க வேண்டியவன். ‘மாட்டேன்” என்று சொல்லலாமா” என்று எடுத்துச் சொல்லி விளக்கினான்.\nஅந்த பிள்ளைக்கு வீரம், பித்ரு பாசம், அதற்காக எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எல்லாவற்றையும் மூட்டிவிட்டான். தான் ராஜகுமாரன் என்று தெரிந்தவுடனேயே, அந்தப் பிள்ளைக்கு ரொம்ப சக்தி, தேஜஸ், காம்பீர்யம் எல்லாம் உண்டாகிவிட்டது. அப்புறம் அவனுக்கு அஸ்திர சஸ்திர அப்பியாஸம், கொஞ்சம் சொல்லிக் கொடுத்தவுடனேயே அவற்றை நன்றாகப் பிடித்துக்கொண்டான். வேட ஜனங்களை விட்டுப் போனான். மந்திரியின் சகாயத்துடன் நாட்டில் சைனியம் திரட்டினான். ராஜ விஸ்வாசம் கொண்ட ஜனங்கள், தங்கள் பழைய பாரம்பரிய வாரிசு வந்திருக்கிறான் என்றவுடன் உத்ஸாகமாக அவன் கீழ் ஒன்று சேர்ந்தார்கள். இப்போதெல்லாம் குடியரசு யுகத்தில் ஒருத்தரைத் தலைவர் என்று ஸ்தோத்திரம் பண்ணி ஊரையெல்லாம் இரண்டு படுத்துகிற மாதிரி டெமான்ஸ்ட்ரேஷன்கள் பண்ணிவிட்டு, கொஞ்ச காலமானால் அவரை எவரும் சீந்தாமல் தூக்கிப் போடுகிற மாதிரி இல்லை, ராஜ விஸ்வாசம் என்பது. அது நின்று நிலைத்து ஹ்ருதயபூர்வமாக இருந்துவந்த விஷயம். ராஜாக்களும் இந்த விஸ்வாசத்தைப் பெறுவதற்குப் பாத்திரர்களாகவே ரொம்பவும் ஒழுக்கத்தோடு குடிஜனங்களைத் தம் பெற்ற குழந்தைகளைப் போலப் பரிபாலனம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.\nதிடீரென்று அதிகாரம் வந்து, அந்த ருசியில் கண்டது காணாதது போல் ஒழுங்கு தப்பிப் போகிற மாதிரி இல்லை, பாரம்பரிய ராஜ்யாதிகாரம் என்பது. இந்தக் கதையில் வரும் பையன் மாதிரி திடீர் அதிகாரம் வந்தால்கூட பாரம்பரியப் பண்பு அவர்கள் தலைதெறிக்கப் போகாமலே கட்டுப்படுத்தும். புராணங்களைப் பார்த்தால் நூற்றிலே ஒரு ராஜாவோ ராஜகுமாரனோ முறை தப்பிப் போனால் அப்போது ஜனங்களே அவனைத் தொலைத்து முழுகியிருக்கிறார்கள். மொத்தத்தில் ‘யதா ராஜா ததா ப்ரஜா' (அரசன் எவ்வழி; மக்கள் அவ்வழி) என்ற மாதிரி, அப்போது இரண்டு பக்கத்திலும் தர்மத்துக்குப் பயந்தவர்களாக இருந்தார்கள். சட்டம் என்று வெறும் ராஜாங்க ரீதியில் போடுகிறபோது, முதலில் அதைப் பண்ணுகிறவர்கள் சரியாக இருக்கிறார்களா என்ற கேள்வி வருகிறது. இந்தச் சட்டங்களுக்கெல்லாம் மேலான த்ரிலோக ராஜாவான பரமேச்வரனின் சட்டமான தர்ம சாஸ்திரத்துக்கு அடங்கியே ஆளுகிறவர்கள், ஆளப்படுகிறவர்கள் ஆகிய இருவரும் இருந்தால்தான் லோகம் நன்றாயிருக்கும். பூர்வகாலங்களில் ஆளப்படுகிறவர்களுக்கும் ஆளுகிறவர்களே இப்படி தர்மத்துக்கு அடங்கியிருந்து வழிகாட்டியிருக்கிறார்கள். இதனால்தான் ஜனங்களுக்கு ஸ்வபாவமாக, ராஜ விஸ்வாசம் என்ற ஆழ்ந்த, நிஜமான பற்று இருந்துவந்திருக்கிறது.\n‘இவர்கள் தன் ஜனங்கள் ' என்ற பாந்தவ்யம் ராஜாவுக்கும், ‘இவன் நம் ராஜா' என்ற அன்பு ஜனங்களுக்கும் இருந்துவந்தது. கதையில் சொன்ன பையன், சத்ருவை ஜயிக்க மந்திரியின் ஏற்பாட்டில் ஆயத்தம் பண்ணுகிறான் என்றவுடன் ஜனங்களெல்லாம் அவன் கட்சியில் சேர்ந்து யுத்தத்துக்கு கிளம்பிவிட்டார்கள். சுலபத்தில் சத்ருவை ஜயித்தும் விட்டார்கள். பையனுக்��ுப் பட்டாபிஷேகம் பண்ணி ராஜா ஆக்கினார்கள். அவனுக்குத் தான் வேடனாக இருந்த எண்ணமே அடியோடு மறந்து போய்விட்டது. பூர்ண ராஜாவாகவே இருந்தான். இந்தக் கதையை நான் சொல்லவில்லை. பெரிய ஆசார்யர் ஒருத்தர், அத்வைத ஸம்பிரதாயத்தின் ஆதிகாலப் பிரவர்த்தகர்களில் ஒருத்தர் சொல்லியிருக்கிறார். குரு தத்வத்தைச் சொல்லும்போது இப்படிக் கதை சொல்லியிருக்கிறார். நான் கொஞ்சம் காது, மூக்கு வைத்தேன்.\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு விமான நிலையத்தில் நேர்ந்தது...\nமீண்டும் இணையும் சுந்தர்.சி - ஜெய் கூட்டணி\n - வேகமெடுக்கும் 'வேதாளம்' ரீமேக் பணிகள்\n'அத்ரங்கி ரே' அப்டேட்: தனுஷுக்கு நாயகியாகும் டிம்பிள் ஹயாதி\nமீண்டும் உருவான 'சூரரைப் போற்று' சர்ச்சை: படக்குழுவினர் விளக்கம்\nஆடி கிருத்திகையில்... ஆன்லைனில் அழகன் முருகனின் நேரலை தரிசனம்; வரம் தரும் வடபழநி முருகனை...\nகடனில் இருந்து மீட்டெடுக்கும் கால பைரவாஷ்டகம்; கஷ்டங்கள் தீர்க்கும் அஷ்டமி பைரவ வழிபாடு\nவாஸ்து தோஷம் நீங்கும்; பித்ரு சாபம் நிவர்த்தியாகும்; வாழ்வை வளமாக்கும் பைரவ வழிபாடு\nஎதிரிகளை அழிப்பார்; வெற்றியைத் தருவார் பைரவர் - அஷ்டமியில் பைரவ வழிபாடு\nமீண்டும் இணையும் சுந்தர்.சி - ஜெய் கூட்டணி\n - வேகமெடுக்கும் 'வேதாளம்' ரீமேக் பணிகள்\n'அத்ரங்கி ரே' அப்டேட்: தனுஷுக்கு நாயகியாகும் டிம்பிள் ஹயாதி\nமீண்டும் உருவான 'சூரரைப் போற்று' சர்ச்சை: படக்குழுவினர் விளக்கம்\nபணவீக்கம் 5.2 சதவீதமாகக் குறைவு: மேலும் குறையும், நிதிச் செயலர் அர்விந்த் மாயாராம்...\nசந்திரசேகர் ராவ் ஜூன் 2-ல் தெலங்கானா முதல்வராகிறார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/technology/557994-facebook-instagram-mistakenly-kept-sikh-blocked-for-months.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-11T23:21:20Z", "digest": "sha1:4U6D6XNYLUA2GUEJ5CQQMSQGZJ4TZFSG", "length": 19363, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "சீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் | Facebook, Instagram mistakenly kept #sikh blocked for months - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nசீக்கியர்களைக் குறிக்கும் #sikh என்கிற ஹாஷ்டேகை மூன்று மாதங்களாக முடக்கியிருந்த ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள், தற்போது அந்த முடக்கத்தை நீக்கியுள்ளன.\nசமூக வலைதளங்களில் ஒரு தலைப்பின் கீழ் வரும் கருத்துகள், பதிவுகள் குறிப்பிட்ட சில ஹாஷ்டேகுகளை வைத்துப் பகிரப்படும். அந்த ஹாஷ்டேகைத் தொடர்ந்தாலே அது தொடர்பான பதிவுகளை அனைவரும் பார்க்க முடியும் என்பதால் இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வப்போது சர்ச்சைக்குரிய சில வார்த்தைகள் ஹாஷ்டேக் வடிவில் ட்ரெண்ட் ஆகும் போது அந்த வார்த்தைகளின் பயன்பாடு முடக்கப்படும்.\nஅப்படி கடந்த மார்ச் 7-ம் தேதி, ஒழுங்காகச் சரிபார்க்கப்படாத ஒரு புகாரின் அடிப்படையில் #sikh என்கிற ஹாஷ்டேகை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என இரண்டு தளங்களும் முடக்கியிருந்தன. தற்போது இந்த முடக்கத்தை நீக்கியிருக்கும் இன்ஸ்டாகிராம் தரப்பு, புதன்கிழமை அன்று தான் இப்படி ஒரு முடக்கத்தைத் தாங்கள் செய்திருப்பது தெரியவந்ததாக வருத்தம் தெரிவித்துள்ளது.\n\"உங்கள் பொறுமைக்கு நன்றி. இந்தப் பிரச்சினை குறித்து விசாரித்தோம். மார்ச் 7-ம் தேதி அன்று, ஒரு புகாரை எங்கள் அணி ஒழுங்காக சரிபார்க்கவில்லை என்பதால் இந்த ஹாஷ்டேகுகள் முடக்கப்பட்டன.\nஇது சீக்கிய சமூகத்தினருக்கு மிகவும் முக்கியமான, கடினமான விஷயம். நாங்கள் ஹாஷ்டேகை வடிவமைத்ததே மக்கள் ஒன்றிணைந்து வந்து ஒருவரோட ஒருவர் பகிர்ந்து கொள்ளத்���ான். ஒரு சமூகத்தின் குரலை முடக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. இது மீண்டும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.\nஇன்று (புதன்கிழமை) எங்களுக்கு அந்தச் சமூகத்தினரிடமிருந்து வந்த பின்னூட்டத்துக்குப் பிறகுதான் இந்த ஹாஷ்டேகுகள் முடக்கப்பட்டிருப்பது எங்களுக்குத் தெரியவந்தது. உடனடியாக அந்த முடக்கத்தை நீக்கிவிட்டோம். எங்கள் செயல்முறை தோல்வியடைந்துவிட்டிருக்கிறது. மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்\" என்று இன்ஸ்டாகிராம் விளக்கம் கொடுத்துள்ளது.\nஆனால், சில பயனர்கள் இது ஏன் எப்படி நடந்தது என்று விரிவாக விளக்கவேண்டும் என்று கோரியுள்ளனர். முன்னதாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் #blacklivesmatter என்ற ஹாஷ்டேகை இன்ஸ்டாகிராமில் பயன்படுத்த முடியவில்லை என்று புகார்கள் எழுந்ததையொட்டி அந்தப் பிரச்சினையைச் சரி செய்ததாக இன்ஸ்டாகிராம் தெரிவித்திருந்தது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா தனிமைக் காலம் நிறைவு: போனி கபூர் உற்சாகம்\nதயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு முன்னாள் ராணுவத்தினர் எச்சரிக்கை\nகங்கணா ரணாவத் சகோதரி பெயரில் புதிய ட்விட்டர் கணக்கு: தப்லீக் ஜமாத் பற்றி விமர்சனம்\nஊரடங்கில் 17,000 குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா அறக்கட்டளை\nஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்இன்ஸ்டாகிராம் அறிவிப்புஇன்ஸ்டாகிராம் பகிர்வுசீக்கியர்கள்ஒரு நிமிட வாசிப்புசீக்கிய மக்கள்ஹேஷ்டேக் பிரச்சினைஹேஷ்டேக் சர்ச்சை\nகரோனா தனிமைக் காலம் நிறைவு: போனி கபூர் உற்சாகம்\nதயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு முன்னாள் ராணுவத்தினர் எச்சரிக்கை\nகங்கணா ரணாவத் சகோதரி பெயரில் புதிய ட்விட்டர் கணக்கு: தப்லீக் ஜமாத் பற்றி விமர்சனம்\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு விமான நிலையத்தில் நேர்ந்தது...\nகவுதம புத்தர் எங்கு பிறந்தார்\n100 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்ட ஸக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு\nபல செயலிகளைப் பிரதி எடுத்த ஃபேஸ்புக்: போட்டியா\nஅப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது: கென் கருணாஸ் தகவல்\nஓராண்டுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றலாம்; ஊழியர்களுக்கு ரூ.75 ஆயிரம்: ஃபேஸ்புக் அறிவிப்பு\nவீசாட் செயலி தடை எதிரொலியால் சீனாவில் ஐஃபோன் வியாபாரம் பாதிக்கப்படுமா\n100 கோடி அமெரிக்க டாலரை முதன்முறையாகத் தாண்டிய டிம் குக் சொத்து மதிப்பு\n4 வெவ்வேறு கருவிகளில் ஒரே வாட்ஸ் அப் கணக்கு: புதிய வசதி விரைவில் அறிமுகம்\nலேப்டாப் வியாபாரத்திலிருந்து வெளியேறும் டோஷிபா\nசடக் 2-வை வெளியிடும் ஓடிடி தளத்தை புறக்கணிப்போம்: தொடரும் நெட்டிசன்களின் வாரிசு அரசியல் எதிர்ப்பு\nவீசாட் செயலி தடை எதிரொலியால் சீனாவில் ஐஃபோன் வியாபாரம் பாதிக்கப்படுமா\n100 கோடி அமெரிக்க டாலரை முதன்முறையாகத் தாண்டிய டிம் குக் சொத்து மதிப்பு\n4 வெவ்வேறு கருவிகளில் ஒரே வாட்ஸ் அப் கணக்கு: புதிய வசதி விரைவில் அறிமுகம்\nகர்ப்பிணி யானை கொல்லப்பட்ட கொடூரம்: வனவிலங்குகளுக்கு உணவு கொடுப்பதை எப்போது நிறுத்தப் போகிறோம்\nமேற்குவங்கத்தில் உம்பன் புயல் பாதிப்பு; மத்திய குழு ஆய்வு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-11T21:07:27Z", "digest": "sha1:EKETTTCH2I4HLZRZMOXHTYPVC36RMKBJ", "length": 8336, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for தேர்வு முடிவுகள் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழ்நாட்டில் இன்று 5834 பேருக்கு கொரோனா உறுதி\nரஷ்யாவின் தடுப்பூசி - அவசர அறிவிப்பா \nகடல் முழுவதும் பரவும் கச்சா எண்ணெய்... சென்னையைப் போலவே பக்கெட்டில்...\nஇளம்பெண் பிரசவ உயிரிழப்பு : மருத்துவமனை மீது கல்வீசி தாக்குதல்\nடிரம்பை நீதிமன்றத்துக்கு இழுக்கும் பைட்டான்ஸ் ... 45 நாள்களுக்கு பி...\nநாமக்கல்லின் அடையாளம்... தடமே இல்லாமல் போன பரிதாபம்\nபிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு..\nபிளஸ் 2 தேர்வில் 92.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள், 5.39 சதவீதம் அளவுக்கு அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த மார்ச் 2ஆம் தேதி முதல் மார்ச் 24ஆம் தேதி வரை, பிள...\nஇன்று வெளியாகிறது சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். முடிவுகளையும், மதிப்பெண் பட்டியலையும், c...\nசிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..\nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். முடிவுகளையும், மதிப்பெண் பட்டியலையும், cbse...\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகம்\nகடந்த ஆண்டைவிட 5.38 சதவீதம் அளவுக்கு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 88.78 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட, மாணவிகள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச...\n10, 12ம் வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் வெளியாகும்-மத்திய அமைச்சர்\nசிபிஎஸ் இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வுகளின் முடிவுகள் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை முதல் தேதியில் இருந்து விடுபட்ட தே...\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கு தற்போதைக்கு வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ...\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த பின்னரே மாணவர் சேர்க்கை - அமைச்சர் செங்கோட்டையன்\nபத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்து முடிந்து முடிவுகள் வெளியான பின்பே அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் அதற்கு முன்னதாக சேர்க்கை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்...\nரஷ்யாவின் தடுப்பூசி - அவசர அறிவிப்பா \nகடல் முழுவதும் பரவும் கச்சா எண்ணெய்... சென்னையைப் போலவே பக்கெட்டில்...\nடிரம்பை நீதிமன்றத்துக்கு இழுக்கும் பைட்டான்ஸ் ... 45 நாள்களுக்கு பி...\nநாமக்கல்லின் அடையாளம்... தடமே இல்லாமல் போன பரிதாபம்\n’தயாரானது கோவிட் 19 தடுப்பூசி... என் மகளும் செலுத்திக்கொண்டார்’ - ர...\nநெட்வொர்க்கே கிடைப்பதில்லை... பிஎஸ்என்எல் தனியார் மயமாக்கப்படுவது உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_2012.06", "date_download": "2020-08-11T22:26:32Z", "digest": "sha1:MNEPTEKBRZUGMX3MYPTS6Q6I6V6BAKJO", "length": 5182, "nlines": 62, "source_domain": "www.noolaham.org", "title": "ஆசிரியம் 2012.06 - நூலகம்", "raw_content": "\nஆசிரியம் 2012.06 (18.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஅசிரியரிடமிருந்து ... : சுற்றுச்சூழல் நமக்கான மாற்றுச் சிந்தனை\nஉலகம் முழுவதும் தனக்கே சொந்தம் என்கிற தலைக்கனம் - தியடோர் பாஸ்கரன்\nக. பொ. த. (உ) வகுப்பில் சேர்க்கும் சுற்றறிக்கையும் சிக்கல்களும் - அன்பு ஜவஹர்ஷா\nஉள நெருக்கிடைகளில் இருந்து பாதுகாத்தல் - ஆர். லோகேஸ்வரன்\nசீர்மிய செயற்பாட்டில் நடப்பியற் சிகிச்சை - சபா. ஜெயராசா\nஉள்ளடங்கல் பாடசாலைக் கலாசாரமும் வகுப்பறை கவிவுநிலையும் - வேலும் மயிலும் சேந்தன்\nவிசேட தேவையுள்ள பிள்ளைகளின் கற்றலில் ஆசிரியரின் பங்கு\nதேசிய கல்வி நிறுவனத்தின் செயற்பாடுகளால் பாதிக்கப்படும் தமிழ்க்கல்வி - த. மனோகரன்\nமாணவர்களின் வீட்டு வேலை : பெற்றோர், ஆசிரியர் கவனக்குவிப்பு அவசியம் - ஏ. எல். நௌபீர்\nமலையகமும் ஆரம்பக்கல்வியும் - மொழிவரதன்\nநமது பிரச்சினைகளுக்கு ஆசிரியத்தில் தீர்வுகள் ...\nஉலகளாவிய நிலையில் பல்கலைக்கழகங்களைத் தரநிலைப்படுத்துதல் - எஸ். அதிதரன்\nநூல்கள் [10,271] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,240] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2012 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 9 டிசம்பர் 2017, 09:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-11T23:26:48Z", "digest": "sha1:XC3HRV3677I326VT5IMQAOK7PAZNDSYO", "length": 7146, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "பழனி அரசு அருங்காட்சியகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதன்மைச் செயலர் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆணையாளர்[1]\nபழனி அரசு அருங்காட்சியகம் (Government Museum,palani) தமிழ்நாடு மாநிலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் அமைந்துள்ளது.\nகாகித நோட்டுக்கள் மட்டுமன்றி பிளாஸ்டிக் நோட்டுக்கள், பல்வேறு வடிவிலான நாணயங்கள், இரும்பு, மரக்கட்டை, ஈயம், செம்பு, பித்தளை, தங்கம், மற்றும் வெள்ளி நாணயங்கள் இங்கு காட்சி படுத்தப்பட்டுள்ளது.\nபழங்கால மூங்கில், தோல்களால் ஆன நாணயங்களும்,கொண்டை ஊசி, கத்தி, சிப்பி, வட்டம், சதுரம், அறுகோணம் போன்ற வடிவங்களிலும், மன்னர் கால தங்க நாணயங்களும் இங்கு காட்சி படுத்தப்பட்டுள்ளது.[2]\nஇந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பும், சுதந்திரத்திற்கு பின்பும் வெளியான பல்வேறு வகையான நோட்டுகள், நாணயங்களும் இங்கு காணப்படுகின்றன.[3]\n↑ \"பழனி அரசு அருங்காட்சியகத்தில் உலக பணத்தாள்கள் கண்காட்சி\". தினமணி. பார்த்த நாள் 16 திசம்பர் 2016.\n↑ \"பழனி அரசு அருங்காட்சியகத்தில் ரூபாய் நோட்டுகள், நாணயங்களின் சிறப்பு கண்காட்சி\". தினதந்தி. பார்த்த நாள் 16 திசம்பர் 2016.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-08-11T23:55:55Z", "digest": "sha1:VTESRP2EPVXTHMIGW76A6Y7AWZTTWXG2", "length": 14793, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "வே. மாசிலாமணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருள்திரு. வே. மாசிலாமணி ஐயர் (1858 - 1932) தமிழகத்தைச் சேர்ந்த கிறித்தவ நற்செய்திப் போதனையாளரும், சொற்பொழிவாளரும் ஆவார். பக்திப் பரவசமூட்டும், ஆன்மிக சொற்பொழிவுகள் ஆற்றியவர்.\nதிண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, வத்தலகுண்டுக்கு அருகிலிருக்கும் சிலுக்குவார்பட்டி என்ற கிராமத���தில் வேதமுத்து உபதேசியார் என்பவரின் இரண்டாவது மகனாக 1858ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு, பிச்சையா முத்து உபதேசியார், அருள்திரு. வே. ஜோசப் பெஞ்சமீன் ஐயர், அருள்திரு. வே. சந்தியாகு ஐயர் என்ற மூன்று சகோதரர்களும், மார்கிரட் அருள் அப்பம் என்ற ஒரு சகோதரியும் இருந்தனர். வேதமுத்து உபதேசியார், கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த ஓர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர். அவர் ரோமன் கத்தோலிக்கச் சபையிலிருந்து மனம் மாறி அமெரிக்கன் சபையில் விரும்பிச் சேர்ந்து, அச்சபையில் உபதேசியாராகவும் பணியாற்றினார். இதனால் இவர் பல இன்னல்களைச் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும் தன்னுடைய ஊழியத்தைத் திறம்பட நடத்தி வந்தார். அவர் தன்னுடைய நான்கு குமாரர்களையும் இயேசு கிறிஸ்துவின் சேவைக்காகவும், திருப்பணிக்காகவும் அர்ப்பணித்து வளர்த்தார்.\nமாசிலாமணி ஐயர், மதுரையிலும், பசுமலையிலும் பொதுக் கல்வி கற்றார். பின்பு 1884 இல் மதுரை இறையியல் கல்லூரியில், இறையியல் பயின்றார். பின்பு, 1888 இல், அதே கல்லூரியில் ஆசிரியராகவும், விடுதிக் கண்காணிப்பாளராகவும், உபதேசியாராகவும் பணியாற்றினார். பின்னர் பசுமலை இறையியல் பள்ளியிலும் பணியாற்றினார். 1890 இல், தென் ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் நகரின் கிழக்கே சீலோவாம் ஊரில் உள்ள டேனிய மிஷன் பள்ளியில் அவருடைய நண்பர் விசுவாசம் ஆலோசனையின் பேரில், ஆசிரியர் பணியில் சேர்ந்தார். பின்பு அதே பள்ளியில், 1893 இல் தலைமை ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றார். அன்று இருந்த டேனிய மிஷன்தான் இன்று ஆர்க்காடு லுத்தரன் சபையாக மாறியுள்ளது.\n1892ல் சீலோவாமில் உள்ள ஆலயத்தில் நடைபெற்ற மாதாந்தர ஊழியர் கூட்டத்தில், தேவசெய்தி அளித்த அருள்திரு.என்.பி. ஆன்சன், \"எல்லோரும் பிரசங்கம் பண்ணலாம், ஆனால் எல்லோரும் சாட்சி சொல்ல முடியாது\", என்று சொன்ன வாசகம், மாசிலாமணி உள்ளத்தில் ஒரு மனமாற்றத்தை உண்டு பண்ணியது. அவரை ஒரு உண்மையான ஊழியக்காரராய் உருவாக்கியது. 1897 இல் மீண்டும் அமெரிக்கன் மிஷனில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் உபதேசியாராய்ப் பணியாற்றி, 1901ல் குரு பட்டம் பெற்றார்.\nஅதன் பின்பு, 1901 முதல் 1906 வரை, மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியிலுள்ள, அமெரிக்கன் மிஷன் முதன் முதலில் தொடங்கப்பட்ட ஊர்களில் ஒன்றான, திருப்புவனத்தில் குருத்துவப் பணியைய��ம், பசுமலை இறையியல் கல்லூரியில் ஆசிரியர் பணியையும் செய்தார்.\nபின்னர், 1907ல், சகோதரர் ஜோசப் பெஞ்சமின் ஐயருடன், டேனிய சபையில் சேர்ந்தனர். அதனால் இருவரும் திருவண்ணாமலைக்குக் குடி பெயர்ந்தனர். மாசிலாமணி ஐயர் 1907ல், டேனிஷ் மிஷன் உபதேசியார் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். பின்னர் சீலோவாமின் அருகில் உள்ள செங்கல் மேட்டில் குருசேகரப் போதகராய்ப் பொறுப்பேற்றார். பிறகு 1915 முதல் 1929 வரை சாரோனில் போதகராய்ப் பணியாற்றி, 1929ல் பணி ஓய்வு பெற்றார். இவர் மிகுதியும் திருக்கோவிலூரின் அருகில் உள்ள சீலோவாம், செங்கல்மேடு, சுவிசேஷபுரம், கீழகுண்டூர் மற்றும் திருவண்ணாமலையிலுள்ள சாரோன், தண்டரை, மோட்டுவாய் ஆகிய கிராமங்களில் ஊழியம் செய்தார்.\n1932ல், மாசிலாமணி ஐயர், தனது 74வது வயதில் காலமானார். இவருடைய கல்லறையும், இவரின் சகோதரர், ஜோசப் பெஞ்சமின் ஐயரின் கல்லறையும் அருகருகே திருவண்ணாமலையில் இருக்கின்றன.\nமாசிலாமணி ஐயருக்கு, ஏழு பிள்ளைகள் - அவர்கள் முறையே, தாயம்மாள் வேதமணி, நேசமணி, கிளாரா, லிதியாள், சாமுவேல், பால், நவம் ஆகியோர் ஆவர்.\nதமிழ் இலக்கியங்களில், குறிப்பாக நாட்டுப்புற இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டவர். கிறிஸ்தவ இலக்கியப் பணியாற்றியவர். இசை ஞானமுடையவர். கருநாடக இசையில் அதிக ஆர்வமுடைய்வர். இசைக்கருவி மீட்டுவதில் வல்லவர்.\nதிருவிழாக்களிலும், வாரச் சந்தையிலும் பாடல்கள் பாடுவார். இசை மூலம் இயேசுவின் செய்திகளைக் கூறுவார்.\nகிராமிய ஊழியத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். பாடல்கள் எழுதி, இசை அமைத்து, இசைக்கருவி மீட்டிப் பாடக்கூடியவர்.\nமாசிலாமணி ஐயரின் 11 பாடல்கள் “தமிழ்க் கிறிஸ்தவக் கீர்த்தனையில்” இடம் பெற்றுள்ளன.\nமுத்துக்கமலம் இணைய இதழில் பேராசிரியர். எ. சிட்னி சுதந்திரன் கட்டுரை\nதந்தானைத் துதிப்போமே, வே. மாசிலாமணியின் பாடல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2017, 16:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/handloom-is-not-disappearing-livelihood-says-karappan-history-of-sirumugai-soft-silks-201497/", "date_download": "2020-08-11T22:19:30Z", "digest": "sha1:SXWV7BXVTBGBQ5TAVPLKCCCGHDCFIRGB", "length": 34010, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கைத்தறி நெசவு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை – சிறுமுகை நெசவாளர்கள்!", "raw_content": "\nகைத்தறி நெசவு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை – சிறுமுகை நெசவாளர்கள்\nஒரு கைத்தறி புடவை அதன் உற்பத்தியாளரிடம் தன் பயணத்தை துவங்கி வாடிக்கையாளரின் கையில் சென்று சேரும் வரை 1318 தனி நபர்களின் உழைப்பு அடங்கியுள்ளது.\nசிறுமுகை மென்பட்டு நெசவு செய்யப்படும் காட்சி (Express Photo by Nithya Pandian)\nHand loom is not a disappearing livelihood, history of Sirumugai Silks : அனைத்து தொழிற்துறைகளும் முடக்கம் கண்டு, நாளை என்ன என்ற கேள்வியுடன் செல்லுகின்ற நிலையில், ஜவுளித்துறைக்கும், கைத்தறி நெசவு துறைக்கும் அழிவே இல்லை என்று கூறுகிறார் சிறுமுகை பட்டு நெசவாளி காரப்பன். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்திற்கான சிறப்பு பேட்டியில் அவர் பேசியது ஆச்சரியத்தை வரவழைக்கிறது. 70 வயதாகிறது, ஆனாலும் துடிப்பும் கணிவும் கொண்ட இளைஞனாக, இன்னும் ஆயிர கணக்கான மக்களுக்கு நெசவு கலையை கற்றுக் கொடுக்க துடிக்கும் கலைஞனாக நம்மிடம் உரையாடுகிறார் காரப்பன்.\nநெசவு குறித்து விழிப்புணர்வு தேவை\nஇன்று உணவுக்கு அடுத்த முக்கியமான தேவை என்ன இன்னும் 100 நாட்கள் ஊரடங்கு அமலில் இருந்தாலும், இது அநாவசியம் என்று நாம் உடுத்திக் கொள்ளும் ஆடை நிராகரிக்கப்படுமா இன்னும் 100 நாட்கள் ஊரடங்கு அமலில் இருந்தாலும், இது அநாவசியம் என்று நாம் உடுத்திக் கொள்ளும் ஆடை நிராகரிக்கப்படுமா மற்ற தொழில்கள் எல்லாம் முடங்கியிருக்கின்ற நிலையில், ஞாயிற்றுக் கிழமை கூட இங்கு மக்கள் கூட்டம் அளவு கடந்து இருக்கிறதே மற்ற தொழில்கள் எல்லாம் முடங்கியிருக்கின்ற நிலையில், ஞாயிற்றுக் கிழமை கூட இங்கு மக்கள் கூட்டம் அளவு கடந்து இருக்கிறதே அதுவும் கைத்தறி சேலையை வாங்க… இந்த தொழில் அழியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா அதுவும் கைத்தறி சேலையை வாங்க… இந்த தொழில் அழியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா அல்லது கைத்தறி நெசவளார்கள் வறுமையில் வாடுகிறார்கள் என்று நினைக்கின்றீர்களா அல்லது கைத்தறி நெசவளார்கள் வறுமையில் வாடுகிறார்கள் என்று நினைக்கின்றீர்களா இரண்டு நாளைக்கு ஒரு முறை ரூ. 1500க்கு என்னால் நெசவு செய்ய முடியும். அப்படி என்றால் என் மாத சம்பளம் என்னவென்று யோசியுங்கள் என்று அடுக்கடுக்காக கேள்விகளுடன் நம்���ை வரவேற்றார் காரப்பன்.\nசிறுமுகை மென்பட்டு நெசவு செய்யப்படும் தறி (Express Photo by Nithya Pandian)\nகாரப்பன் குறித்து அதிக அறிமுகம் தேவையில்லை என்று தான் நினைக்கின்றேன். நெசவு குறித்து சர்ச்சையை கிளப்பும் வகையில் கேள்வி எழுப்பி, தேசிய ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தினார் சிறுமுகை மென்பட்டு புடவைகளை விற்பனை செய்யும் காரப்பன் சில்க்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் காரப்பன்.\nமேட்டுப்பாளையம் அருகே இயற்கை எழில் சூழ அமைந்திருக்கும் நெசவாளர் கிராமம் தான் சிறுமுகை. பவானி நதி தவழ்ந்து செல்லும் பகுதியில் பசுமையை தவிர பார்ப்பதற்கு ஏதும் இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் காஞ்சி, ஆரணி, ராசிபுரம் தவிர்த்து பிற பகுதிகளில் பட்டு நெசவு என்பதே இல்லை. சிறுமுகையில் பருத்தி நெசவு 200 ஆண்டுகளுக்கும் மேலாக தேவாங்க செட்டி மற்றும் ஒக்கலிக கவுடர்களால் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் வறுமையும் பசியும் தான் மிச்சம் என்ற சூழல் தான் ஓயாத உழைப்பிற்கு கிடைத்த பரிசு.\nமேலும் படிக்க : வறுமையும் வயோதிகமும் சேவைக்கு தடையில்லை: வாழும் உதாரணமாக கமலாத்தாள் பாட்டி\nகோரா காட்டன் (Silk) வருகையால் ஏறுமுகம் கண்ட சிறுமுகை\n1970 சமயங்களில் சமயத்தில் பெங்களூரு பட்டுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. வறுமை சூழலால் வேலை தேடி 1977ம் ஆண்டு பெங்களூருக்கு சென்றார் காரப்பன். ஒரு வீட்டில் பட்டு நெசவின் தொழில் நுட்பங்களை கற்ற அவர், சிறுமுகையில் இருந்து மேலும் 50 குடும்பங்களை அழைத்து சென்றார். சிறிது காலம் அங்கே பணியாற்ற அவர் திரும்பி வந்து பருத்தியையும் பட்டையும் இணைத்து கோரப்பட்டு புடவைகளை 1980ல் இருந்து நெய்ய துவங்கினார்.\nசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பட்டு இழைகள் (Express Photo by Nithya Pandian)\nஅவரவர் வீடுகளில் இருந்து நெய்யப்படும் புடவைகளை ஏஜெண்ட்டுகள் வாங்கிச் சென்று கோவையின் பல்வேறு பகுதிகளில் விற்க துவங்கினார்கள். ஆனால் காரப்பன், இதையும் நாமே ஏன் செய்யக் கூடாது என்று யோசித்து, ரீட்டைல் ஷாப்பை திறந்தார் காரப்பன். 1995-96 சமயங்களில் இப்பகுதியில் மென்பட்டு தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்தது. இன்று சிறுமுகை என்றதும் அதன் ஒருமித்த அடையாளமாக மாறியிருக்கும் காரப்பன், ஒக்கலிக கவுடர் சமுதாயத்தை சேர்ந்தவர். 9 வயதில் மாடு மேய்க்க சென்றார். 12 வயதில் தறியில் வேலை செய்ய ஆரம்பித்தார். எழுத படிக்க தெரியாத காரப்பனின் 2 புத்தகங்கள் ”கைத்தறி நெசவு“, “கைத்தறி களஞ்சியம்” இன்று நெசவு தொழிலின் பல்வேறு நுணுக்கங்கள் பற்றி பேசுகிறது.\nநூலிழைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ள பசை பயன்படுத்தியே நெசவு செய்யப்பட்டது. ஆனால் சிறுமுகை பகுதியில் பசைக்கு பதிலாக வெறும் நீர் கொண்டு நெசவு செய்யப்படுகிறது. காஞ்சி பட்டு போன்று அதிக எடை இல்லாமல், எளிமையாக பராமரிக்க கூடிய ஒரு புடவையாக சிறுமுகை பட்டுகள் இருக்கின்றன.\nகாஞ்சிபுரம் பட்டுப்புடவை ஒன்றின் எடை தோராயமாக 1 கிலோ இருக்கும் என்றால் சிறுமுகை மென்பட்டின் எடை 600 கிராம் தான். ஆனால் காஞ்சிபுரத்தில் ஒரு மாதத்திற்கு மூன்று முதல் நான்கு பட்டுப்புடவைகள் நெசவு செய்யப்படுகின்ற நிலையில் இங்கு சராசரியாக ஒரு நெசவாளி ஒரு மாதத்திற்கு 15 முதல் 20 புடவைகளை நெய்கிறார். அதனால் தான் காஞ்சிபுரத்தைக் காட்டிலும் சிறுமுகையில் 2 மடங்கு பட்டின் தேவை இருக்கிறது.\nஇதன் எடை, நாள் முழுவதும் உடுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும் தன்மை மற்றும் அனைத்து நாளுக்கும் ஏற்ற வகையில் இருக்கும் இப்பகுதி பட்டுப்புடவைகளுக்கு தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்தது. ராகங்கள் முடிவதில்லை, தென்பாண்டி சீமையிலே போன்ற படங்களில் சிறுமுகை பட்டின் பயன்பாடு இருந்தது. தமிழ் சினிமா மூலம் சிறுமுகை பட்டு ஒரு புது வெளிச்சத்தை வியாபாரத்தில் கண்டது.\nசிறுமுகை மென்பட்டு நெசவு செய்யப்படும் காட்சி (Express Photo by Nithya Pandian)\nகைத்தறி தொழில் குறித்து போதுமான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லை – காரப்பன்\nகைத்தறி தொழில் மறைந்து வருகிறது, கைத்தறி நெசவு செய்யும் மக்கள் பசி, பஞ்சம், பட்டினியால் தினமும் செத்து மடிகிறார்கள் என்று தவறான, சித்தகரிக்கப்பட்ட செய்திகள் தான் மக்கள் மத்தியில் உலவி வருகிறது. காஞ்சீவரம் படத்தில் நெசவாளி கொள்ளைக்காரனாக, கொலைகாரனாக காட்டப்படுகிறார். ஆனால் இன்று ஏதேனும் ஒரு நெசவாளி திருடினான் என்றோ, கொள்ளை அடித்தான் என்றோ ஏதேனும் காவல் நிலையத்தில் நிற்கிறார்களா ஏன் என்றால் எங்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கிறது. சில நேரங்களில் எங்களுக்கான பிரச்சனையை பொதுப்படுத்தி அதற்காக நாங்கள் போராடுவதில்லை. அதனால் எங்களின் பிரச்சனை குறித்து மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் கைத்தறி தொழில் அழிந்து போகும் என்பது முற்றிலும் தவறான கருத்து.\nமேலும் படிக்க : 30% தான் பிசினஸ் … அன்னபூர்ணாவின் 50 ஆண்டு பாரம்பரியத்தை ஆட்டிப் பார்க்கும் கொரோனா\nசிலர் விசைத்தறி தொழிலை ஒழித்தால் கைத்தறி நிலைத்து நிற்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் அது உண்மைக்கு புறம்பானது. ஏன் என்றால் இங்கு 60 கோடி பெண்களுக்கு தேவையான ஆடைகளை நெசவு செய்து கொடுக்க போதுமான நெசவாளிகள் கிடையாது. அதே போன்று அனைத்து பெண்களாலும் ரூ. 1500-க்கு மேல் செலவு செய்து ஒரு காட்டன் புடவையை வாங்கவும் இயலாது. இரண்டு தரப்பும் செயல்பட வேண்டும். இரண்டும் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து உழைக்க வேண்டும்.\nவிற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் சிறுமுகை கைத்தறி பட்டு (Express Photo by Nithya Pandian)\nநெசவாளிகள் சந்திக்கும் பிரச்சனையாக நீங்கள் எதை பார்க்கின்றீர்கள்\nஇருப்பதிலேயே மிகவும் கடினமான நெசவு ஜமுக்காளம் நெய்வது தான். அதற்கடுத்து படுக்கை விரிப்பு. பிறகு பருத்தி சேலை. ஆனால் இருப்பதிலேயே மிகவும் எளிமையான முறையில் நெய்யப்படுவது பட்டு தான். என்னுடைய வாழ்வில் நான் 40 வருடங்கள் நெசவு ஆராய்ச்சிக்காக செலவழித்துள்ளேன். சேலம் கைத்தறி கல்லூரி மற்றும் மத்திய நெசவு வாரியத்தில் உறுப்பினராக இருந்து தமிழகம் முழுவதும் பயணித்து நெசவு குறித்து பாடங்கள் எடுத்துள்ளோன். பலருக்கும் நெசவின் நுணுக்கங்கள் கற்றுக் கொடுத்துள்ளேன்.\nபிரச்சனை என்னவென்றால், இங்கு அனைத்து நெசவாளிகளும் ஒரே மாதிரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெசவு செய்வதில்லை. அதனால் தான் இங்கு எங்களுக்கு மத்தியில் இருக்கும் பிரச்சனையும் மாறுபடுகிறது. அதனால் ஒரு குழுவாக இணைந்து இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என்பது கொஞ்சம் சிக்கலான காரியமாக இருக்கிறது.\nவிவசாயிக்கு ஏதேனும் பண உதவி தேவை என்றால் நபார்ட் வங்கிக்கு சென்று கடன் வாங்குவார். ஆனால் எங்களுக்கு அப்படி என்ன இருக்கிறது\nநெசவாளிகளை உருவாக்கும் வழிமுறைகள் என்ன என்பதை யோசிக்க வேண்டும். ஏன் என்றால் இன்று 40 வயதிற்கும் குறைவான நெசவாளிகளை நெசவு துறையில் சந்திப்பது கடினமான ஒன்றாக இருக்கிறது. ஜவுளித்துறை சார்ந்த எந்த கல்வி நிறுவனத்திலாவது நெசவு தொழில் தெரி��்த ஒருவர் பயிற்றுநராக இருக்கிறாரா இல்லை. சில்க் போர்டிலும் கூட நெசவு தெரிந்த ஒருவரும் இல்லை.\nஎந்த பள்ளி, கல்லூரி, அல்லது பல்கலைக்கழகம் நெசவு தொழில்நுட்பத்தை ஒரு பாடமாக வைத்துள்ளது அதற்கும் நம்மிடம் பதில் இல்லை.\nஇங்கு துணி எடுக்க வரும் பெண்களில் எத்தனை நபர்களுக்கு தாங்கள் வாங்கும் புடவையின் நீளம், அகலம், எடை மற்றும் எதற்காக அவ்வளவு விலை தருகிறார்கள் என்று தெரியும் யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு கைத்தறி புடவை அதன் உற்பத்தியாளரிடம் தன் பயணத்தை துவங்கி வாடிக்கையாளரின் கையில் சென்று சேரும் வரை 1318 தனி நபர்களின் உழைப்பு அடங்கியுள்ளது.\nஇன்று இந்திய சீன எல்லைப் பகுதியில் பிரச்சனை. பலரும் அங்கிருந்து இறக்குமதியாகும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பற்றி தான் கவலை தெரிவிக்கின்றார்கள். முழுக்க முழுக்க சீனாவையே நம்பியிருக்கும் இந்திய பட்டுத்துறையின் நிலைமை குறித்தும், இந்த தனிநபர்களின் வாழ்வாதாரம் குறித்தும் விவாதிக்க இன்று ஊடகங்கள் தயார் நிலையில் இல்லை என்று கூறுகிறார் காரப்பன்.\nநெசவுக்கென்று ஒரு கல்வி நிறுவனம்\nஒரு தொழில் ரகசியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது என்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் தான் நெசவு கலை தெரிய வேண்டும் என்ற அடிப்படை எண்ணமே தவறாக இருக்கிறது. மதுரை, தேனி பகுதிகளில் சௌராஷ்ட்ரா மொழி பேசும் மக்கள் நெசவு செய்கிறார்கள். இந்த பகுதியில் தேவாங்க செட்டியார்கள் அதிக அளவு நெசவு தொழில் செய்கிறார்கள். ஆனால் கைத்தறி நெசவே இல்லாத பகுதிகளுக்கு இந்த கலையை எப்படி கொண்டு போய் சேர்க்க முடியும் என்பதை யாரும் யோசிப்பதில்லை. இதே கலையை நான் மற்ற வகுப்பினருக்கு எடுக்க விரும்புகிறேன் என்றால் முதல் எதிர்ப்பு எங்கள் பகுதி மக்களிடம் இருந்தே வரும்.\nஆனால் கள்ளக்குறிச்சியில் இருந்து சுதா என்பவர் நேரடியாக வந்து நெசவு கற்றுக் கொள்கிறார். இரண்டு வாரங்களில் அவரால் முழுமையாக ஒரு புடவையை நெய்திட முடியும். திருநெல்வேலியில் இருந்தும் நெசவு கற்றுக் கொள்ள தொடர்ந்து விண்ணப்பங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. நாங்கள் விரைவில் நெசவு தொழில் நுணுக்கத்தை வளரும் இளம் பருவத்தினருக்கு கற்பிக்கும் வகையில் சிறுமுகையில் ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்க உள்ளோம் என்று நம்பி���்கை தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதிக்குள் 50 நபர்களுக்கு நெசவு கற்றுத் தர விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் அவர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nநெசவின் பின்னாள் நெய்யப்படும் சிறுமுகையின் பொருளாதார வளர்ச்சி\nபட்டு முழுக்க முழுக்க சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கே நெசவிற்கு வருகிறது. பட்டுநூல் விற்பனையாளரிடம் இருந்து தேவைக்கு ஏற்ப பட்டுநூல்களை வாங்கும் நெசவாளர்கள் சில நேரங்களில் 10 புடவைகளுக்குமான வார்ப்புகளுடன் தங்களின் பணியை துவங்குகிறார்கள். சிறுமுகை அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் நெசவு தொழிலை மட்டுமே நம்பி கிட்டத்தட்ட 15 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. இதே பகுதியில், புடவைக்கு தேவையான டிசைன்களை உருவாக்கும் ஜக்கார்ட் பணிகளும் ஒருபுறம் மும்பரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nதறியில் ஏதேனும் பிரச்சனை என்றால் நெசவளாரே அதனை சரி செய்து கொள்ள இயலும். இல்லாத பட்சத்தில் தறி பிரச்சனைகளை சரி செய்யும் ஆசாரிகளும் நெசவை நம்பி வாழ்கின்றனர். கொரோனா பிரச்சனை ஏதும் இல்லை என்றால் மாதத்திற்கு சராசரியாக ரூ. 50 கோடி புழக்கம் இங்கு உள்ளது. இடமாக சிறுமுகை விளங்குகிறது. நாங்கள் எங்கும், எப்போதும் சிறுமுகை நெசவாளர்கள் வறுமையில் வாடுகின்றார்கள் என்று கூறியதே இல்லை.\nநெசவில் இன்றைய தேவை என்ன\nநெசவு தொழிலில் இருக்கும் வேலை வாய்ப்பு குறித்து அனைவருக்கும் தெரிய வேண்டும். நெசவு தொழிலை கற்றுக் கொடுக்க இங்கு இருக்கும் அமைப்புகள் முன் வர வேண்டும். வயது மற்றும் சாதிய பாகுபாடுகள் கடந்து நெசவினை கற்றுக் கொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும். நெசவு செய்தால் நஷ்டம் அடைவான் என்ற எண்ணமே தவறு. தவறான விளம்பரங்கள் இளைஞர்களை தவறாக சிந்திக்க வைக்கிறது. இதே துறையில் 10 கோடிக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் இருக்கிறது. இளைஞர்களுக்கு தேவையான, சரியான வழிநடத்துதல் கிடைத்தால் நெசவு தொழில் என்பது கலையாக மாறும். காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்று கூறினார் காரப்பன்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nஇழந்த ம��ைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nதமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா; 6,005 பேர் டிஸ்சார்ஜ்\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nநோய்களின் வில்லன் வெந்தயம்: ஆனா ‘டைமிங்’ முக்கியம்\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு டிப்ஸ்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் - மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\n விமான நிலையத்தில் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் அதிகாரி\nமுன்னாள் கேப்டனை 'ஷூ' தூக்க வைத்த பாகிஸ்தான் - கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\n10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை... மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/all-saints-day", "date_download": "2020-08-11T22:04:18Z", "digest": "sha1:MGFH7E6LGLABBPHYELPWKE774FL52WHA", "length": 7996, "nlines": 84, "source_domain": "tamil.rvasia.org", "title": "All Saints Day | Radio Veritas Asia", "raw_content": "\nஅனைத்து புனிதர்கள் பெருவிழா நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி உலகனைத்தும் கொண்டாடப்படுகின்றது.\nகிபி 837 வது ஆண்டிலிருந்து மேற்கத்திய நாடுகளில் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகையில் பாப்பரசர் நான்காம் கிரகோரி இத்திருவிழாவை திருச்சபை அனைத்திற்குமான திருவிழாவாக ஏற்படுத்தினார்.\nஇந்நாளில் நாம் மறந்துபோன புனிதருக்கு என்றும், சிறப்பான இடம் ஒதுக்கப்படாத விண்ணகத்தில் இருக்கின்ற எல்லா புனிதர்களையும் நினைவு கூறுகின்றோம்.\nஇன்றைய திருவிழா விரிந்த நோக்கம் உடையது.\nகடவுளின் மகிமையில் இருக்கும் திருமுழுக்குப் பெற்ற எல்லா கிறிஸ்தவர்களும் இவ்விழாவில் இடம்பெறுவர்.\nமேலும் கிறிஸ்தவர் அல்லாதவரும் தன்னுடைய நல்ல சிந்தனைக்கு ஏற்ப நல்லவாழ்வு வாழ்ந்தவர்களும் ��வ்விழாவில் இடம்பெறுவர்.\nஇவ்விழாவானது திருச்சபையில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நாட்களில் பெயர்அறியாத, குழுக்களாக சாட்சிகளாய் மரித்த, ஒவ்வொரு வேத சாட்சியையும் நினைவு கூருகின்ற வகையில் துவங்கப்பட்டது.\nஇருப்பினும் காலப்போக்கில் இந்த திருவிழாவானது வேத சாட்சிகளை மட்டுமல்லாது புனிதர்களையும், யாரெல்லாம் நற்செய்தியின் விழுமியங்களுக்கு ஏற்ப நம்பிக்கையோடு தூய வாழ்வு வாழ்ந்தார்களோ அவர்களையும் உள்ளாக்கிக்கொண்டது.\nதிருச்சபையில் இருக்கின்ற எண்ணற்ற புனிதர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு நாளை தந்து கொண்டாட முடியாத காரணத்தினால் இந்த விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நாலிலே புனிதர்களின் சமூக உறவையும் அவர்களுடைய பேரு பலன்களையும் பெற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கின்றது.\nஇவ்விழாவில் இன்னொரு சிறப்பு அம்சமும் இருக்கிறது. அது என்னவென்றால் நாம் கொண்டாட வேண்டிய புனிதர்களுடைய விழாவை கவனக்குறைவாலும் ஏதோ ஒரு காரணத்தினால் அதனை தவிர்த்து விட்டிருந்தால் இன்று அந்த புனிதருக்கு உண்டான சிறப்பு வணக்கத்தை செலுத்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது இந்த விழா.\nஇந்த விழா நன்றியின் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.\nநம் குடும்பத்தில் மரித்து கடவுளுடைய மகிமையில் இருக்கின்ற ஒவ்வொரு ஆன்மாவையும் நினைவு கூறுகின்ற நாளாகவும் இருக்கிறது.\nஇன்று நினைவு கூறுகின்ற இந்த புனிதரும் புனிதையர்களும் நம்முடைய வாழ்விற்கு எடுத்துக்காட்டுகள். அவர்களுடைய வழித்தடங்களில் நாம் பயணிக்க வேண்டும்.\nவிண்ணகத்தில் இருக்கின்ற திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களோடு திருச்சபையால் அங்கீகரிக்கப்படாது தூய நிலையில் இருக்கின்ற எல்லா புனிதர்களையும் உள்ளடக்கிய இந்த நாளிலே அவர்களிடம் வணக்கம் செய்வதற்கு ஏற்ற நாள். அவர்களைப் போன்று நம்பிக்கையில் வளர ஜெபங்களை கேட்கின்ற ஓர் நன்னாளாகவும் இருக்கின்றது.\nநான் ஆண்டவரைக் கண்டேன் | குழந்தைஇயேசு பாபு\nஆயர் சார்லஸ் தி போர்பின்-ஜேன்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/doctors-study-needed", "date_download": "2020-08-11T22:15:00Z", "digest": "sha1:U2Q3J6D3E2EBHORFKXOOMHMMIQXWRQ2W", "length": 12191, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "டாக்டர் படிக்க நீட்... பி.இ முடிக்க எக்ஸிட் தேர்வு ! | Doctor's Study Needed ... | nakkheeran", "raw_content": "\nடாக்டர் படிக்க நீட்... பி.இ முடிக்க எக்ஸிட் தேர்வு \nஇந்தியா முழுவதும் மருத்துவ பட்டப்படிப்பு படிப்பதற்கான நீட் நுழைவுத்தேர்வு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பிஇ படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி ஆண்டில் எக்ஸிட் தேர்வு(2019-2020 கல்வி ஆண்டு முதல்) நடத்த AICTE(All Indian Concil for technical Education) முடிவு செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.\nநாடு முழுவதும் செயல்பட்டு வரும் 3 ஆயிரம் பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 7லட்சம் பேர் வரை யுஜி பொறியியல் படிப்பை முடிக்கிறார்கள். இதில் வேறும் 20% - 30% பேருக்கு மட்டுமே படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கிறது. வேலை வாய்ப்பு இல்லாத நபர்களின் எண்ணிக்கையானது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவும் தகுதிவாய்ந்த பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கவே இந்த எக்ஸிட் தேர்வு கொண்டு வரப்படுகிறது. நான்கு ஆண்டுகள் பொறியியல் படிப்பு முடித்த பின்னர் எக்ஸிட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும். இந்த முடிவானது அண்மையில் டில்லியில் நடந்த ஏஐசிடிஇ கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த தேர்வை தேசிய அளவில் ஏஐசிடிஇ நடத்துமா அல்லது பல்கலைக்கழகங்கள் நடத்துமா என்பது இன்னும் தெளிவு படுத்தப்படவில்லை. எக்ஸிட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் வேலை என்றால் இதற்கு முன்னர் தேர்வு எழுதாமல் வேலைகளில் இருப்பவர்களின் நிலை என்னவாகும் என்று பல கேள்விகள் வரத் தொடங்கி இருக்கிறது. இன்னும் இந்த தேர்வு குறித்து எந்த கல்லூரிகளுக்கும் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் அனுப்பப்படவில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து: நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்\n50 சதவீத இடஒதுக்கீடு- உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு\nபத்தாம் வகுப்பு மதிப்பெண்களை கூர்ந்து கவனித்து நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nகரோனா முடிவுக்குவராத நிலையில் நீட்... வெந்தப்புண்ணில் பாயும் வேல்... தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் அறிக்கை\nபிறந்த குழந்தை மற்றும் 3 வயது கைக்குழந்தையுடன் மருத்துவமனை ஷெட்டில் 20 நாளாக கணவருக்காக காத்திருக்கும் தாய் ஃப்ள���்ஸ் பேனரில் தூங்கும் துயரம்\nமற்ற கட்சி தலைவர்களை சந்திக்கக்கூடாது என திமுக விதிகளில் இல்லை... -கு.க.செல்வம்\nப்ளீஸ்... ப்ளீஸ்... கெஞ்சிக் கேட்கிறேன் தோழர்களே... கட்சியினருக்கு திருமாவளவன் உருக்கமான கடிதம்\nசினிமாவிலிருந்து சஞ்சய் தத் திடீர் விலகல்\n“திரையுலகம் குழம்பிக் கிடக்கிறது...”- சேரன் வேதனை\n\"யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டனர்\" - புகார் கூறும் காங்கிரஸ்...\n24X7 செய்திகள் 15 hrs\nஉலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி... புதின் மகளுக்கு போடப்பட்டது...\n24X7 செய்திகள் 15 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?paged=21&cat=955", "date_download": "2020-08-11T22:17:24Z", "digest": "sha1:TBOUQVCOZ5Y4VFSDG3BSDMI6YZ52S6EU", "length": 14062, "nlines": 274, "source_domain": "www.vallamai.com", "title": "வல்லமையாளர் விருது! – Page 21 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகாங்கேயன்துறையிலிருந்து காரைக்காலுக்குச் சைவ வழிபாட்டுப் பயணிகள் கப்பல்... August 10, 2020\nசர்வோதய இலக்கியப் பண்ணை – புத்தகங்களின் போதிமரம்... August 10, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 4 August 10, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 12 August 10, 2020\nவொர்க் ப்ரம் ஹோம் August 10, 2020\nகுறளின் கதிர்களாய்…(313) August 10, 2020\nதமிழ் இணையக் கழகத்தில் அண���ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\n(மே 7 - 13, 2012) திவாகர் சில்லறை விஷயங்கள் என்பதாக ஒரு நகைச்சுவை கட்டுரை ஒன்றினை சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான 'க\nதிவாகர் 'உழைப்பின் வாரா உறுதிகள் உண்டோ' இந்த வார வல்லமையாளராக உடனடியாக அறிவிப்பதற்கு இந்த ஒரு வார்த்தை என்னை ஒர\nசென்ற வார வல்லமையாளர் விருது\nதிவாகர் ஒவ்வொரு வாரமும் வல்லமையாளர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளதால் எனக்கு ஒரு சிறிய திருப்தியும் வருத்தமும் உண்டு.\nஇந்த வார வல்லமையாளர் விருது (ஏப்ரல் 23 – 29, 2012)\nவல்லமை அன்பர்கள் கூடி, வாரம்தோறும் வல்லமை விருது வழங்கலாம் என்பதுதிட்டம். நமது கால அளவாக, திங்கள் முதல் ஞாயிறு வரை என வைத்துக்கொள்வோம். இந்த ஒ\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on வொர்க் ப்ரம் ஹோம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 270\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 270\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 270\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://datainindia.com/viewtopic.php?f=24&p=2195", "date_download": "2020-08-11T22:38:30Z", "digest": "sha1:C744RAQLBX7WT6KL2YGKLK7WFJI3G6TU", "length": 2291, "nlines": 69, "source_domain": "datainindia.com", "title": "Job - DatainINDIA.com", "raw_content": "\nReturn to “எங்கள் வங்கி விவரம்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறு��்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://nftepuducherry.blogspot.com/2016/01/", "date_download": "2020-08-11T22:38:52Z", "digest": "sha1:DWKLNGHFSIH732WBOYMUGK2FNHD67QOI", "length": 6300, "nlines": 198, "source_domain": "nftepuducherry.blogspot.com", "title": "NFTE(BSNL) PUDUCHERRY : January 2016", "raw_content": "\nஅணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... \nபுதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் 23-01-2016 அன்று நடைபெற்ற பாரதி,பாரதிதாசன்,ஜீவா விழாவின் நிகழ்வுகள் ........\nபொதுவுடமை கவிஞா்கள் விழா..... நட்புடன் அழைக்கும்......\nபி எஸ் என் எல்\nஇது குறித்து 11.01.2016 அன்று நிர்வாகம் சங்கங்களுடன்\nஇப்பணிக்கான துவக்கம் 14.01.2016 அன்று துவங்கும்.\n18.02.2016 அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.\nதேர்தல் களத்தில் இருந்து விலக விரும்பும் அமைப்புகள் 22.02.2016 க்குள் விலகலாம்.\n26.04.2016 அன்று தேர்தல் நாளாகும்.\n28.04.2016 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.\n29.04.2016 முதல் 28.04.2016 வரை மூன்று ஆண்டுகள் அங்கீகார காலமாக இருக்கும்.\nஇவை ஏற்கப்பட்டு எடுக்கப்பட்ட உத்தேச முடிவுகள்.\nதமிழகம் உள்ளிட்ட மாநில சட்டமன்ற தேர்தல்கள் தேதியைக் கணக்கில் கொண்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.\nபுதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் 2...\nபொதுவுடமை கவிஞா்கள் விழா..... நட்புடன் அழைக்கும்.....\n01.01.2016 ,முதல் 4.5 சதம்....... விலைவாசிப்படி உய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/news/101232", "date_download": "2020-08-11T22:14:45Z", "digest": "sha1:FAGJ4TBFJF3FG5IW7TY4CO76PXX6ZO7U", "length": 7097, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "ஓமன் வளைகுடா பகுதியில் கடற்படை பாதுகாப்புடன் செல்லும் இந்திய எண்ணெய் கப்பல்கள்!", "raw_content": "\nஓமன் வளைகுடா பகுதியில் கடற்படை பாதுகாப்புடன் செல்லும் இந்திய எண்ணெய் கப்பல்கள்\nஓமன் வளைகுடா பகுதியில் கடற்படை பாதுகாப்புடன் செல்லும் இந்திய எண்ணெய் கப்பல்கள்\nஓமன் வளைகுடா பகுதியில் செல்லும் இந்திய எண்ணெய் கப்பல்களின் பாதுகாப்புக்காக கடற்படை வீரர்களும் உடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஓமன் வளைகுடா பகுதியில் நார்வே மற்றும் சிங்கப்பூருக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீது மர்மமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதே பகுதியில் கடந்த மே மாதம் சவுதிக்கு சொந்தமான 2 எண்ணெய் கப்பல்கள் உட்பட நான்கு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதன் மூலம் உலகளவில் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது.\nஇந்த தாக்குதலை ஈரான் நடத்தியதாக அமெரிக்காவும், அமெரிக்கா நடத்தியதாக ஈரானும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தனர்.\nஇந்நிலையில், ஓமன் வளைகுடா பகுதியில் செல்லும் இந்திய எண்ணெய் கப்பல்களின் பாதுகாப்புக்காக கடற்படை வீரர்களும் உடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒரு எண்ணெய் கப்பலுக்கு 3 முதல் 4 கடற்படை வீரர்கள் வீதம் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டுள்ளனர்\nராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியாவை, கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன்\nகனடாவின் ஆர்ட்டிக் கடற்பகுதியில் இடிந்து விழுந்த 80 சதுர கி.மீட்டர் வடிவிலான பனிப்பாறை\nகொலைகள் மற்றும் 125 சிறுநீரக மாற்று மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய ஆயுர்வேத மருத்துவர் கைது\nவெளிநாட்டில் இந்திய நர்ஸ் கொடூரமாக குத்திக்கொலை ;\nகொரோனா தடுப்பூசி உண்மையிலேயே தயாராகிவிட்டதா தடுப்பூசி போட்டியில் மிகுந்த அவசரம் காட்டுகிறது. ரஷியா\n102 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா - ஊரடங்கை அமல்படுத்திய நியூசிலாந்து\nராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியாவை, கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.moha.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=266&Itemid=217&lang=ta", "date_download": "2020-08-11T21:33:28Z", "digest": "sha1:AWAEMKZ2GD3QBTS527NWUIVX3K4AF62L", "length": 6209, "nlines": 102, "source_domain": "www.moha.gov.lk", "title": "Jaffna Circuit Bungalow", "raw_content": "\nபயிற்சி படிப்புகளுக்கான ஒன்லைன் பதிவு\nயாழ்ப்பாண சர்க்யூட் பங்களா நகரத்தை நோக்கி பயணிக்க இருப்பவர்களுக்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் யாழ்ப்பாண சர்க்யூட் பங்களா மூலம் பாதுகாப்பான தங்குமிட வசதிகளை வழங்குவதே எங்கள் எதிர்பார்ப்பு\nமுகவரி: சர்க்யூட் பங்களா கீப்பர், சர்க்யூட் பங்களா- உள்துறை அமைச்சகம்,ஏ 9 சாலை, யாழ்ப்பாணம்.\nசர்க்யூட் பங்களா கீப்பர் - 077-9863281 (திரு. எல்.ஜி.ஜி. சிறிவர்தன)\nஅறை எண் 1 2 4\nவசதிகள் AC AC AC\nவருகைதரக்கூடியவர்களின் எண்ணிக்கை 6 2 2\nஅரசு அதிகாரிகள் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு Rs. 1800 Rs. 900 Rs. 900\nsemi-govt. அதிகாரிகள் / அரசு வ��்கி அதிகாரிகள் Rs. 2700 Rs. 1350 Rs. 1350\nசர்க்யூட் பங்களாக்களின் முன்பதிவுக்கான விண்ணப்பம்\nஇந்த சர்க்யூட் பங்களாவிலிருந்து நீங்கள் பார்வையிடக்கூடிய இடங்கள்\nபார்வையிடக்கூடிய இடங்கள் சர்க்யூட் பங்களாவிலிருந்து தூரம்\nநாகதீப புராண ராஜமஹ விகாரை kM. 38\nகசுரினா கடற்கரை kM. 24\nதம்பகோள பட்டினம் kM. 23\nஹம்மண்ட் ஹில் கோட்டை kM 27\nயாழ்ப்பாணம் கோட்டை M. 800\nகதுருகோடா கோயில் kM. 14.5\nகீரிமலை குளம், நாகுலேஸ்வரம் கோயில் kM. 23\nஅராலி பாயிண்டில் நினைவுச்சின்னம் kM. 2.5\nஅராலி பாயிண்டில் நினைவுச்சின்னம் kM. 19\nநல்லூர் கோயில் kM. 4\nநிலாவரி நவக்கண்ணி நன்றாக kM. 15\nயாழ்ப்பாண பொது நூலகம் M 700\nபதிப்புரிமை © 2016 உள்நாட்டலுவல்கள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-11T22:33:30Z", "digest": "sha1:Y4X2BDP6FL7ICMYK4UEHEQWBPJ2263GY", "length": 3905, "nlines": 139, "source_domain": "www.thetruthintamil.com", "title": "மடைதிறந்த வெள்ளம்போல் – TheTruthinTamil", "raw_content": "\n“பிறகு சீடர்களிடம் வந்து, ‘ இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்து விட்டான் ‘ என்று கூறினார்.”\nPrevious Previous post: மன்றாட மறக்கவேண்டாம்\nNext Next post: நிரப்பும் ஆண்டவரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://extpose.com/ext/8395/ta", "date_download": "2020-08-11T21:22:33Z", "digest": "sha1:22QXLPX2NCP2ZXQTOIQJYBJPLY2ZVJA6", "length": 7890, "nlines": 65, "source_domain": "extpose.com", "title": "பட்டன் ஜெனரேட்டர் browser extension profile - ExtPose", "raw_content": "\nஇந்த பயன்பாட்டை நீங்கள் தொந்தரவு மற்றும் மன அழுத்தம் இல்லாமல் ஒரு வலைப்பக்கம் அற்புதமான மற்றும் அழகான பொத்தான்கள் உருவாக்க உதவும்.\nDescription from store ஒரு வலை பக்கம் அல்லது வலைத்தளத்தில் ஒரு இணைய உலாவர் அல்லது ஆராய்ச்சியாளர்கள் பார்க்க என்று மிகவும் பொதுவான விஷயம் அதை பொத்தான்கள் உள்ளது. இது மற்றொரு பக்கம் நபர் திருப்பி அல்லது வேறு வழிமுறைகளை நீங்கள் முந்து முடியும் பொத்தான்கள். நீங்கள் பொத்தான்கள் தோற்றம் ஒரு வலைப்பக்கத்தில் உள்ள முக்கியத்துவம் நினைத்தால் வெளிப்படையாக நீங்கள் சொல்வது தவறு. தவிர, ஒரு கண் கவரும் வலைப்பக்கத்தில் ஒரு பொத்தான்கள் பக்கம் தோன்றும் எப்படி கருதப்படுகிறது வேண்டும். அது ஈர்க்க மற்றும் சரிபார்த்து வலைப்பக்கத்தில் நிச்சயம் இணைய பயனர்கள் ஊக்குவிக்க முடியும். நீங்கள் செய்ய அல்லது செய்ய போகிறோம் அந்த ஒன்று இருந்தால் ஒரு வலைப்பக்கத்தை நீங்கள் ஒரு, அற்புதமான அழகான மற்றும் ஒரு பெரிய வலைப்பக்கத்தில் காட்சி வேண்டும் உதவ முடியும் என்று கருவிகள் உறுதியாக இருக்க வேண்டும் என்று. CSS3, ஜெனரேட்டர் ஒரு வலை பக்கம் பயன்படுத்த வேண்டும் என்று நல்ல மற்றும் அழகான பொத்தான்கள் உருவாக்குவதில் ஒரு பெரிய உதவி வேண்டும். நீங்கள் இந்த பயன்பாட்டை புதிய இருந்தால் இந்த நிச்சயமாக அது வழியில் நீங்கள் ஒரு இல்லை மன அழுத்தம் திட்டம் கொடுத்து பயன்படுத்த எளிதாக உள்ளது, ஏனெனில் நீங்கள் ஒரு உருவாக்க உதவும். இங்கே ஒரு நிறம், எழுத்துரு, பிக்சல்கள், சாய்வு, அளவு மற்றும் பிற தேவையான விளைவு மற்றும் பாணியை எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியும். நீங்கள் எல்லாம் முடித்தவுடன் நீங்கள் உருவாக்க பொத்தானை கிளிக் செய்து பின்னர் CSS குறியீடு பெற முடியும். CSS குறியீடு நகலெடுத்து உங்கள் CSS நடைதாளுடன் அதை ஒட்டவும். மற்ற விருப்பங்களை நீங்கள் செய்தோம் இருந்து ஒதுக்கி வழங்கப்படும் உள்ளன. இது மட்டும் இல்லை, பொத்தான்கள் உருவாக்குவதில் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆனால் அதை பயன்படுத்த எளிது ஆனால் குறிப்பாக ஒரு வலை பக்கம் செய்யும் புதிய யார் அந்த எளிதாக புரிந்து கொள்ள முடியும். அனைத்து அது பொத்தானை இருக்க வேண்டும் வேண்டும் என்ன கற்பனை செய்து பார்ப்பது அவசியமாகும். நீங்கள் ஏற்கனவே அது தோன்றும் வேண்டும் என்பதை படமாக ஒருமுறை அது இப்போது தேவை அனைத்து தேவையான பாணி, நிறம் அல்லது விளைவு தேர்வு செய்ய உள்ளது. கீழே, மேலே சாய்வு மற்றும் பயன்படுத்த வேண்டும் எழுத்துரு நிறம் தேர்வு நன்றாக வெளியே திட்டமிடப்பட வேண்டும். தவிர கருதப்பட வேண்டும் என்று மற்ற விஷயங்களை, போன்ற பிக்சல்கள் செங்குத்து மற்றும் கிடைமட்ட பேட்டிங்கின் அளவு உள்ளன பயன்படுத்த வேண்டும் என்று நிறங்கள் இருந்து, பிக்சல் வட்டணிப்பு அளவு ம���்றும் எழுத்துரு அளவு பயன்படுத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/589926/amp?ref=entity&keyword=Arabian%20Sea", "date_download": "2020-08-11T22:12:39Z", "digest": "sha1:ZJ7OYWCKF52U7AFCE6OFTAW6LL24RZIR", "length": 7830, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Deep-winded area of the Arabian Sea formed as a low-lying zone: Indian Weather Center | அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது: இந்திய வானிலை மையம் தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்\nபெங்களூரு: அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடகிழக்கு திசையை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அது நிசர்கா என அழைக்கப்படும்.\nஉச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 4ஜி இணையதள சேவை\nகேரளாவில் கோயில்களில் 17ம் தேதி முதல் தரிசிக்கலாம்\nதமிழகம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உட்பட 10 மாநிலங்கள் கொரோனாவை கட்டுப்படுத்தினால் நாடு மீளும்: பிரதமர் மோடி பேச்சு\nவிபத்தில் உயிரிழந்த மனைவிக்கு சிலை அமைத்த தொழிலதிபர்: கனவு இல்லத்தில் நினைவை வெளிப்படுத்திய கணவர்\nபிஎஸ்என்எல் ஊழியர்கள் எல்லாரும் தேசதுரோகிகள்: பாஜ எம்பி ஹெக்டே மீண்டும் சர்ச்சை\nபுதிய கல்விக் கொள்கை எந்த மாநிலத்தின் மீதும் மொழியை திணிக்கவில்லை: மத்திய அமைச்சர் பொக்ரியால் தகவல்\nசொப்னாவுக்கு மேலும் 4 நாள் காவல்\nமூணாறு அருகே நடந்த சோகம் நிலச்சரிவு பலி 52 ஆக உயர்வு: 19 பேரை தேடும் பணி தொடரும்\nஏழ்மையிலும் விடாப்படியாக சாதிக்க துடித்தவர் அமெரிக்காவில் மேற்படிப்பு படித்த இளம்பெண் உயிர், உபி.யில் பறிப்பு: பைக்கில் விரட்டிய ரோமியோக்களால் பரிதாபம்\nகுறைந்தபட்ச வருவாய்க்கான நியாய் திட்டத்தை அமல்படுத்துங்கள்: மத்திய அரசுக்கு ராகுல் வலியுறுத்தல்\n× RELATED அரபிக் கடல் பகுதிகளில் பலத்த கற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/597523/amp?ref=entity&keyword=Rajasthan%20Supreme%20Court", "date_download": "2020-08-11T21:42:58Z", "digest": "sha1:HQQVIWRYPIPHC2RWMWWKD2E6NJEGGTPW", "length": 13337, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Madras drones in the task of destroying locusts that hit Rajasthan! | ராஜஸ்தானை தாக்கிய வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணியில் சென்னை டிரோன்கள்!: மத்திய அரசு பாராட்டு!!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தம��ழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராஜஸ்தானை தாக்கிய வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணியில் சென்னை டிரோன்கள்: மத்திய அரசு பாராட்டு\nஜெய்ப்பூர்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் வெட்டுக்கிளிகளை விரட்டி அடிக்கும் பணியில் சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவு வடிவமைத்த டிரோன்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சுமார் 25 மீட்டர் உயரத்தில் டிரோன்கள் பறந்து ரசாயன கலவைகளை தெளிப்பதால் வெட்டுக்கிளிகள் கொத்துக்கொத்தாக மடிகின்றன. சென்னை டிரோன்களின் திறனை பாராட்டியுள்ள மத்திய அரசு, 90 நாட்களுக்கு இரவில் பறந்தும், வெட்டுக்கிளிகளை அழிக்க சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் விவசாயிகளும், அரசு நிர்வாகிகளும் திணறி வருகின்றனர்.\nஎல்லைப்புற மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாபை தொடர்ந்து மராட்டியம், ஹரியானா மாநிலங்களுக்கு பின்னர், தற்போது உத்திரப்பிரதேசத்திலும் வெட்டுக்கிளிகள் ஊடுருவிவிட்டன. இவற்றை எப்படி ஒழிப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றவர்களுக்கு தற்போது கைகொடுத்திருக்கிறது டிரோன் படைகள். குறிப்பாக சென்னையில் இருந்து இந்த வெட்டுக்கிளிகளை ஒழிப்பதற்காக 3 பிரம்மாண்ட டிரோன்கள் ராஜஸ்தான் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய வெட்டுக்கிளிகள் முதலில் ராஜஸ்தான் மாநிலத்தை தான் இலக்காக வைத்தன.\nஅங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்திய வெட்டுக்கிளிகளால் விவசாயிகள் பெருமளவில் எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கின்றனர். சென்னையை பொறுத்தவரையில் கொரோனா காலத்தில் டிரோன்கள் மூலம், மருந்து தெளிக்கும் பணியை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் அப்துல் கலாம் டிரோன் ஆராய்ச்சி பி��ிவினர் மேற்கொண்டனர். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. எனவே, இதே தொழில்நுட்பத்தை வெட்டுக்கிளிகளை ஒழிக்கவும் பயன்படுத்தலாம் என்று முடிவெடுத்தனர். இது தொடர்பாக மத்திய அரசு சென்னையில் இருந்து டிரோன்களை ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டது. அதன்படிதான் தற்போது முதற்கட்டமாக தலா 50 கிலோ எடை கொண்ட 3 டிரோன்கள் ராஜஸ்தான் எல்லை பகுதிக்கு விரைந்திருக்கின்றன.\nஅங்கு கடந்த திங்கட்கிழமையில் இருந்து வெட்டுக்கிளிகளை ஒழிக்கும் பணியில் டிரோன்கள் ஈடுபட்டுள்ளன. இதற்காக டிரோன்களை இயக்கக்கூடிய வீரர்கள் சென்னையிலிருந்து ராஜஸ்தானுக்கு விரைந்திருக்கின்றனர். இந்த டிரோன்கள் 25 மீட்டர் உயரத்தில் பறந்து ரசாயன கலவைகளை தெளிக்கின்றன. இந்த டிரோன்கள் பேட்டரி மற்றும் பெட்ரோல் கொண்டு இயங்கும் தன்மை கொண்டவையாகும். பறக்கும் போது பெட்ரோல் தீர்ந்தால் பேட்டரியில் இயங்கி டிரோன்கள் தரையிறங்கும் சக்தி கொண்டவை. இவை வெட்டுக்கிளிகளை ஒட்டுமொத்தமாக கொள்வதாக இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும் மத்திய அரசு இந்த டிரோன்களின் செயல்பாட்டை வெகுவாக பாராட்டியிருப்பதாக டிரோன் ஆராய்ச்சி பிரிவின் இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்திருக்கிறார்.\nஉச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 4ஜி இணையதள சேவை\nகேரளாவில் கோயில்களில் 17ம் தேதி முதல் தரிசிக்கலாம்\nதமிழகம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உட்பட 10 மாநிலங்கள் கொரோனாவை கட்டுப்படுத்தினால் நாடு மீளும்: பிரதமர் மோடி பேச்சு\nவிபத்தில் உயிரிழந்த மனைவிக்கு சிலை அமைத்த தொழிலதிபர்: கனவு இல்லத்தில் நினைவை வெளிப்படுத்திய கணவர்\nபிஎஸ்என்எல் ஊழியர்கள் எல்லாரும் தேசதுரோகிகள்: பாஜ எம்பி ஹெக்டே மீண்டும் சர்ச்சை\nபுதிய கல்விக் கொள்கை எந்த மாநிலத்தின் மீதும் மொழியை திணிக்கவில்லை: மத்திய அமைச்சர் பொக்ரியால் தகவல்\nசொப்னாவுக்கு மேலும் 4 நாள் காவல்\nமூணாறு அருகே நடந்த சோகம் நிலச்சரிவு பலி 52 ஆக உயர்வு: 19 பேரை தேடும் பணி தொடரும்\nஏழ்மையிலும் விடாப்படியாக சாதிக்க துடித்தவர் அமெரிக்காவில் மேற்படிப்பு படித்த இளம்பெண் உயிர், உபி.யில் பறிப்பு: பைக்கில் விரட்டிய ரோமியோக்களால் பரிதாபம்\nகுறைந்தபட்ச வருவாய்க்கான நியாய் திட்டத்தை அமல்படுத்துங்கள்: மத்திய அரசுக்கு ராகுல் வலியுறுத்தல்\n× RELATED இயக்குபவர்களின் பின்புலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-11T23:29:23Z", "digest": "sha1:4EKW5G5CM5HCDPHMFZKPVPYISIQYEID7", "length": 4345, "nlines": 64, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"இவர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇவர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிருமந்திரம் (← இணைப்புக்கள் | தொகு)\nகுடியரசுத் தலைவர் (← இணைப்புக்கள் | தொகு)\npaternity suit (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமங்கைமன்னன் (← இணைப்புக்கள் | தொகு)\nவிதுரன் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/rafale-talks-were-on-when-reliance-entertainment-helped-produce-film-for-francois-hollandes-partner/", "date_download": "2020-08-11T22:55:53Z", "digest": "sha1:I5YKPIUCJ4KGLPUUBMNHIR7AZQRPJXQK", "length": 16686, "nlines": 74, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரபேல் போர் விமானமும், ரிலையன்ஸும் : முன்னாள் பிரான்ஸ் அதிபரின் காதலியை வைத்து படம் இயக்கிய ரிலையன்ஸ்!", "raw_content": "\nரபேல் போர் விமானமும், ரிலையன்ஸும் : முன்னாள் பிரான்ஸ் அதிபரின் காதலியை வைத்து படம் இயக்கிய ரிலையன்ஸ்\nதொடர் சர்ச்சைகளில் சிக்கும் ரிலையன்ஸ் நிறுவனம்... பதில் சொல்ல மறுக்கும் ரிலையன்ஸ் எண்ட்ர்டெய்ன்மெண்ட்...\nரபேல் போர் விமானம் சர்ச்சை : கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நாடாளுமன்ற கூட்டங்களிலும், தேசிய கட்சிகளின் அறிக்கைகளிலும் எப்போதும் இடம் பிடித்திருக்கும் ஒரு முக்கிய அம்சம் அல்லது குற்றச்சாட்டு என்ன என்றால் ரபேல் போர் விமானங்கள் தான்.\nரபேல் போர் விமானம் ஒப்பந்தம்\nஏப்ரல் 2015ம் ஆண்டு பிரான்ஸ் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்��ாட்டு அதிபர் ஃப்ரான்கோய்ஸ் ஹோலண்டேவுடன் இணைந்து புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். அதில் 36 உயர் ரக போர் விமானங்களை பிரான்ஸில் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டது. இதனை அறிவிக்கும் போது அம்பானி பிரான்ஸில் இருந்தார்.\nஃப்ரான்கோய்ஸ் ஹோலண்டேவின் காதலியை வைத்து படம் தயாரித்த ரிலையன்ஸ்\nஅதனைத் தொடர்ந்து, 2016ம் ஆண்டிற்கான குடியரசு தின சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா வந்தார் ஃபரான்கோய்ஸ் ஹோலண்டே. அதே சமயத்தில் ஹோலண்டேவின் காதலி ஜூலி கயேத் அவர்களை வைத்து படம் ஒன்றை இயக்க இருப்பதாக ரிலையன்ஸ் எண்டெர்டைன்மெண்ட் அறிவித்தது.\n2016ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி ரிலையன்ஸ் எண்டெர்டைன்மெண்ட் பிரான்ஸ் அதிபரின் காதலியை கதாநாயகியாக கொண்டு, ரோக் இண்டெர்நேசனல் நிறுவனத்துடன் இணைந்து பிரெஞ்ச் படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக கூறியது. ஜனவரி 26, 2016ல் இந்தியாவும் ஃப்ரான்ஸூம் 36 போர் விமானங்களை வாங்குவதற்காக கையெழுத்திட்டது.\nரபேல் போர் விமானங்கள் தயாரிக்கும் டஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் DRAL (Dassault Reliance Aerospace Ltd) என்ற கூட்டணி கையெழுத்தான பின்பு, எட்டு வாரங்கள் கழித்து ரிலையன்ஸ் தயாரித்த பிரெஞ்ச் படமானது 2017 டிசம்பரில் வெளியிடப்பட்டது.\nடவுட் லா ஹௌட் என்ற தலைப்பில் வந்த அந்த படம் அமீரகம், தைவான், லெபனான், பெல்ஜியம், எஸ்டோனியா, மற்றும் லட்டோவியா ஆகிய நாடுகளில் வெளியானது. 98 நிமிடம் ஓடும் இந்த படம் இந்தியாவில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ், ரோக் இண்டர்நேசனல் மற்றும் ரிலையன்ஸ் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்ட போது அவர்களிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.\nரபேல் போர் விமானங்களை தயாரிக்க இருக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த ரிலையன்ஸ்\nஅதற்கு அடுத்த வருடம் ரபேல் விமானங்களை தயாரிக்க உள்ள டஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் DRAL (Dassault Reliance Aerospace Ltd) என்ற கூட்டணியை தொடங்கியது ரிலையன்ஸ் டிபென்ஸ். அதில் 51% பங்கினை ரிலையன்ஸ் நிறுவனமும் 49% பங்கினை டஸ்ஸால்ட் நிறுவனமும் வைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.\nடஸ்ஸால்ட் ஏவியேசன் செயற் தலைவர் எரிக் ட்ராப்பியர் மற்றும் அம்பானி இடையே\nDRAL (Dassault Reliance Aerospace Ltd) ஒப்பந்தம் நாக்பூரில், பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லே மற்றும் இந்தியாவின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மகாராஷ்ட்ரா மாநில முதல்வர் தேவிந்தர ஃபட்னாவிஸ் முன்னிலையில் கையெழுத்தானது. To read this article in English\nரபேல் போர் விமானம் தயாரிக்க டஸ்ஸால்ட் நிறுவனத்துடன் கூட்டு சேரும் இந்திய நிறுவனங்கள்\nரபேல் விமானங்களின் ஆப்செட் தயாரிப்புகளுக்கு முதன் முதலில் தேர்வு செய்யப்பட்டது ரிலையன்ஸ் டிஃபன்ஸ் தான். எதிர் கட்சியினர் அனைவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த ஒப்பந்தம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பின.\nஇதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியால் ஆப்ஃசெட்டினை தயாரிக்கும் பொறுப்புகள் அனைத்தும் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால் அந்த ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட 126 போர் விமான உற்பத்தி ஒப்பந்தம் பாஜக அரசால் கைவிடப்பட்டது.\nஆனால் இது குறித்து பதில் கூறிய மத்திய அமைச்சகம் டஸ்ஸால்ட் நிறுவனம், ரபேல் விமானங்கள் தயாரிப்பதற்கு இந்தியாவில் இதுவரை எந்த ஒரு ஆப்செட் நிறுவனத்தையும் தேர்வு செய்யவில்லை என்று மறுப்பு கூறியிருக்கிறது.\nஆஃப்செட் பாகங்கள் தயாரிக்க ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 30,000 கோடி வரையில் டஸ்ஸால்ட் நிறுவனம் ரிலையன்ஸ்ஸிற்கு கொடுத்துள்ளது என்ற குற்றச்சாட்டையும் நிராகரித்து உள்ளது ரிலையன்ஸ்.\nஆஃப்செட் ஒப்பந்தங்களுக்கு சுமார் 100 நிறுவனங்கள் வரை அணுகலாம் என்றும், அதில் ஜாய்ண்ட் வென்ச்சர் மூலமாக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் அல்லது பாரத் எல்க்ட்ரிகல்ஸ் கூடவோ இதில் பங்கு பெறலாம் என்று கூறியிருக்கிறது டஸ்ஸால்ட்.\nகாங்கிரஸ் கட்சித் தலைவரின் குற்றச்சாட்டு\nரபேல் திட்டத்தால் ரிலையன்ஸ் அதிகம் பயனடைந்துள்ளது என்ற ரீதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அம்பானி மீது குற்றம் சுமத்தினார்.\nஅதிகுறித்து அம்பானி பேசுகையில் 36 போர் விமானங்களின் உற்பத்தியில் ரிலையன்ஸ் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்று கூறியுள்ளது.\nஇது போன்ற போர் விமானங்கள் தயாரித்து, பயன்பாடு, உபயோகம், பயிற்சி என அனைத்தும் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வர குறைந்தது 10 வருடங்கள் தேவைப்படலாம் என்று முந்தைய அரசாங்கம் அறிவித்திருக்க அனைத்தையும் ஒரு வருடத்தில் முடித்துவிட்டோம் என்று பெருமிதம் ���ொள்வது எப்படி என்றும் அடுக்கான குற்றங்களை முன் வைக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.\nஎந்த ஃபங்ஷன் போனாலும் சமந்தா புடவை மேல தான் எல்லார் கண்ணும்\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nதமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா; 6,005 பேர் டிஸ்சார்ஜ்\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nநோய்களின் வில்லன் வெந்தயம்: ஆனா ‘டைமிங்’ முக்கியம்\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு டிப்ஸ்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் - மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\n விமான நிலையத்தில் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் அதிகாரி\nமுன்னாள் கேப்டனை 'ஷூ' தூக்க வைத்த பாகிஸ்தான் - கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\n10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை... மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/category/news/page/2/", "date_download": "2020-08-11T21:51:28Z", "digest": "sha1:RLBPUSG7Z7BSONILKBZ7OS7ZND7EI36T", "length": 9157, "nlines": 143, "source_domain": "tamilscreen.com", "title": "Hot News | Tamilscreen | Page 2", "raw_content": "\nகன்னட நடிகர் சிவராஜ்குமார் உடன் இணையும் விஜய்மில்டன்\nசமூகத்தில் கவனிக்கப்படாத கதாபாத்திரங்களை மையமாக்கி எடுத்து வெற்றி பெற்ற படம் 'கோலி சோடா'. ஒரு சாதாரண மனிதன் எடுக்கும் விஸ்வரூபத்தை கதையாகக் கொண்ட படம் 'கடுகு'. இப்படங்களை விஜய் மில்டன் இயக்கி இருந்தார். தமிழில் தனக்கான ஓர்...\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் ‘யாருக்கும் அஞ்சேல்’\nரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் பிந்து மாதவி மற்றும் தர்ஷனா பாணிக் நடித்த, 'யாருக்கும் அஞ்சேல்' படக்குழு முழு படப்பிடிப்பையும் பூர்த்தி செய்துவிட்டது. தொடர்ந்து பின் தயாரிப்புப் பணிகளைத் தொடர ம���டியவில்லை. தற்போது படக்குழு டப்பிங் பணிகளைத்...\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் திரைப்படம்\n80-20 பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் திருநாவுக்கரசுவின் தயாரிப்பில், ஜா.ரகுபதியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்பது குழி சம்பத். வரும் ஜூலை 24-ஆம் தேதி ஆன்லைன் தியேட்டரில் இப்படம் வெளியாக இருக்கிறது. *ஒன்பது குழி சம்பத்...\nஃபெப்சி சிவா வெளியிட்டுள்ள ‘கள்ளக்காதல்’ குறும்படம்\n‘கள்ளக்காதலால் மனைவி வெட்டிக்கொலை’ என்ற செய்திகள் எல்லாம் தற்போது மிகச்சாதரணமாக நம்மைக் கடந்து செல்கிறது. ஆனால் அதற்குப் பின்னால் எவ்வளவு மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அப்படியான மனநிலைக்கு இச்சமூகத்தின் கலாச்சார...\nகோப்ரா படத்தின் பாடலை கீ-போர்டில் வாசித்த சிறுமிக்கு படக்குழு வழங்கிய பரிசு\nசெவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள 'கோப்ரா' படத்தின் \"தும்பி துள்ளல்\" என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இரு தினங்களுக்கு முன் வெளியானது. வெளியான நிமிடத்தில்...\nராகவா லாரன்ஸ் இயக்கும் ‘லட்சுமி பாம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியீடு\nகொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழில் பல முன்னணி நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீசாகின்றன. ராகவா லாரன்ஸ் இயக்கி...\nபுதிய படம் இயக்கும் புவனா\nதமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு வெகு குறைவாக இருக்கிறது. தமிழ் சினிமா பேச ஆரம்பித்து பல வருடங்கள் ஆகியும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பெண் இயக்குனர்கள் வந்து...\nஹர்பஜன் சிங்கிற்காக பாடிய சிம்பு\nஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் \"பிரண்ட்ஷிப்\" படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். அர்ஜுன்,...\nவலிமை, மாஸ்டர் – வெளிவராத தகவல்கள்\n‘எட்ஜ்’ பாடலுக்கு பெரும் வரவேற்பு – ஸ்ருதிஹாசன் உற்சாகம்\nகொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகை���ில் பாடல்கள் உருவாக்குவதில் செலவழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அவருடைய முதல் ஒரிஜினல் பாடலான 'எட்ஜ்' நேற்று (ஆகஸ்ட் 8) வெளியானது. இந்தப் பாடல்...\nமீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் l ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/12/blog-post_70.html", "date_download": "2020-08-11T22:16:28Z", "digest": "sha1:NO3J3FWHWOI52INUDKHU33USR3LUREGS", "length": 11970, "nlines": 178, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: எல்லை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமனம் நேற்று வெற்றிடத்தில் விழுந்தபோது சொல்வளர்காடு நினைவுக்கு வந்தது.\n//சகதேவன் “மானுட எல்லைக்கு அப்பாற்பட்ட எதையேனும் அடைந்தவர்கள் இரக்கத்திற்குரியவர்கள்” என்றான்.//\nமானிடன் மட்டும் அல்ல உயிர் உள்ள உயிர் அற்ற எல்லா ஜீவன்களும் எல்லை கடக்கும்படியாகவே புடவி தனது ஒவியத்தூவியை வளைக்கிறது. அந்த எல்லைக்கடத்தலே ஒரு ஒவியமாக அமைகின்றது. அது நன்மையா தீமையா என்பது எல்லாம் புடவிக்கு இல்லை. புடவிக்கு ஓவியம் வேண்டும் அவ்வளவுதான்.\nஇங்கு வெண்முரசு சுட்டுவது எல்லைக்கடந்து செல்வதைப்பற்றி அல்ல எல்லைக்கு அப்பாற்பட்ட எதையேனும் அடைந்தவர்களைப்பற்றி. எல்லைக்கு அப்பாற்பட்ட எதையேனும் அடைந்தவர்கள் அடைந்தவற்றால் உலகுக்கு பெரிதாக தெரிகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கு சிறிதாக இரக்கத்திற்கு உரியவர்களாக ஆகிவிடுவதை அவர்களாலும் அறியமுடியாத நுண்மையில் பிரபஞ்சம் அறிகின்றது. பிரபஞ்சம் அறியும் அந்த நுண்மையை மனிதன் அறிந்தால் மனிதன் என்னாவான் லீலையில் விளையாடமாட்டான், அவன் விளைாயாடவேண்டும் அதற்காக னிதனின் கண்களை பிரபஞ்சம் கட்டிவிட்டு விளையாட சொல்கிறது. பிரபஞ்சத்திற்கு விளையாட்டு நடக்கவேண்டும். காரணம் தனது அசையாமையில் இருந்து தனது லீலைக்குவந்த பிரபஞ்சம் விளையாடலால் நிறைகிறது. இந்த விளையாடலை அறிந்துக்கொள்ள விளையாடிக்கொண்டே விளையாட்டுக்கு அப்பால் இரு என்கிறது புடவி. ஆனால் ஆணவம் அவ்வளவு எளிதில் விளையாட்டுக்கு அப்பால் இருந்து விளையாட விடுவதில்லை.\n// நகுலன் அவன் சொன்னதை விளங்காமல் கேட்டுவிட்டு “ஆனால் அத்தனை மானுடரும் மானுடருக்குரிய எல்லைகளை மீறுவதற்காகத்தானே முயன்றுகொண்டிருக்கிறார்கள் அவ்வெல்லைக்கோட்டில்தானே முட்டிமோதுகிறார்கள்” என்றான். “ஆம், அந்த ஆணவமே இப்புவியிலுள்ள அனைத்தையும் படைத்தது. இங்கு இத்தனை துயரையும் நிறைத்தது” என்றான் சகதேவன். “நீ மூத்தவரைப்போல் பேசத்தொடங்கிவிட்டாய்” என்றான் நகுலன். சகதேவன் புன்னகைத்தான்.//\nவெளியே இடி மின்னல் மழை என்று பெய்துக்கொண்டு இருக்க உள்ளே மூட்டப்படும் ஆனல் எரியும் பிரமகபாலத்தில் பிரசண்டன் பிரசன்னர் பிச்சாடனர் இருக்கிறார்கள். ஒருவன் புடவியை கதையாக்கிக்கொண்டு, ஒருவன் புடவியை தத்துவமாக்கிக்கொண்டு, ஒருவன் புடவியை பித்தென்று புன்னகைத்துக்கொண்டு. எல்லாமம் ஒரு தலைதான். குகை ஆழத்தில் இருளில் எங்கோ இருந்தும் இல்லாததுபோல் ஆன்மகிளி வழி அறிந்தும் வழியறியாமலும் பறக்கவும் பறக்கமுடியாமலும் பார்த்துக்கொண்டு இருக்கிறது.\nஉடல் கர்மகளால் கட்டப்பட்ட மகாவீரியம், உடல் அன்னத்தை உண்ணும் அன்னத்தால் கட்டப்படும் அலைக்கடலை எதிர்த்து நிற்கும் பெரும் புற்றுகபுரி. இறுதியில் அது ஒரு வாள் இருந்த உறை மட்டும்.\n//உறையிருந்த வாள் என்று அவ்வரண்மனை தோன்றியது. உறையின் வடிவும் கூரும் இருந்த வாளினால் அமைவது. இன்மையென வாள் அதனுள் எப்போதுமிருந்தது.//\nஉள்ளே இருந்த கிளியே நீ உள்ளே இருக்கும்போதும் வெளியே பறக்கும்போதும் நீ அப்படியேதான் இருக்கிறயாய், உனக்கு ஒன்றும் ஆவது இல்லை. நீ தீயால் சுடப்படுவதில்லை\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநஞ்சும் அமுதே , மாயையும் அசலே\nஅர்ஜுனன் கண்ட வட்ட வானவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.christking.in/2020/08/enkum-pukazh-iyaesu-iraajanukkae.html", "date_download": "2020-08-11T22:02:32Z", "digest": "sha1:5FCM4WYFAY5HH4IX6KFHWBO7JA2NLFPF", "length": 3628, "nlines": 93, "source_domain": "www.christking.in", "title": "Enkum Pukazh Iyaesu Iraajanukkae - எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே - Christking - Lyrics", "raw_content": "\nEnkum Pukazh Iyaesu Iraajanukkae - எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே\nஎங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே\nஎழில் மாட்சிமை வளர் வாலிபரே\nஉயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார் –\n1. ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்\nஅதை அறிந்து துதி செய்குவீர்\nதாயினும் மடங்கு சதம் அன்புடைய\n2. கல்வி கற்���வர்கள் கல்வி கல்லாதோர்க்குக்\nகடன் பட்டவர் கண் திறக்கவே\nபரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்\n3. தாழ்மை சற்குணம் தயை காருண்யமும்\n4. சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச் செல்ல\nதூதர் நீங்களே தூயன் வீரரே\nகர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கிக்\nகருணை நிறை வசனம் கற்றிடுவீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.olaichuvadi.in/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-11T21:10:33Z", "digest": "sha1:2GVYBT4VKRH4BOATH4I24SCLOUHM6OJX", "length": 3900, "nlines": 95, "source_domain": "www.olaichuvadi.in", "title": "இரா.சிவசித்து Archives - ஓலைச்சுவடி", "raw_content": "\nகலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்\n1 திங்கு திங்கென்று பாதித் தெரு தாண்டி நடந்துபோன பாண்டியம்மா, திரும்பவும் ஓடியாந்து வெறும் வீட்டவும் மொகட்டவும் பார்த்தபோது நெனவெல்லாம் அக்கக்காக கழண்டு தெசைக்கு ஒன்றாகப் போவது போல இருந்தது. ஒரு நிமுசம் சுதாரிக்காமல் விட்டிருந்தாளென்றால் கூட தன்னுசார் தப்பிப்போய் அங்கனக்குள்ளயே…\nதாவரங்களைக் கொண்டு வரலாற்றைக் கட்டமைக்கலாம்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு 2020-ம் ; சில முரண்களும்\nவில்லியம் காஸ் மற்றும் ஜான் கார்ட்னர்: புனைவு குறித்த ஒரு விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.olaichuvadi.in/tag/%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-08-11T21:30:35Z", "digest": "sha1:4FNGWLSIX3Q3SWLN7FKSQSG72TBYTDKO", "length": 7694, "nlines": 119, "source_domain": "www.olaichuvadi.in", "title": "வா.மு.கோமு Archives - ஓலைச்சுவடி", "raw_content": "\nகலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்\nவெங்கடாசலம் புங்கை மரத்தினடியில் அமர்ந்திருந்தான். சாரல் மழை தூறிக்கொண்டிருந்தது. சாலையோரத்தில் ரொம்ப காலமாகவே நின்றிருந்த புங்கை மரத்தினடியில் சாரல் சுத்தமாகவே இல்லை. சுள்ளிமேட்டூரிலிருந்து திங்களூருக்கு தன் எக்ஸெல் சூப்பரில் கிளம்பி வந்தவன் வெங்கடாசலம். விஜயமங்கலம் மேக்கூரைத் தாண்டி மூன்று கிலோமீட்டர் வடக்கே…\nஎனது எழுத்து பெண்களுக்கானது – எழுத்தாளர் வா.மு.கோமு\nநேர்காணல்: அ. சிவசங்கர், பிரவின்குமார், ஓவியம்: நாகா\nசமகால கொங்கு மண் படைப்பாளிகளில் தனக்கானதொரு பிரத்யேகமான இடத்தினை நிறுவிக் கொண்டவர் வா.மு.கோமு. திருப்பூர் பின்னலாடைத் தொழில் வளர்ச்சிக்குப் பிறகு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிகழ்ந்த கிராமிய வாழ்வியல் மாற்றத்தை எ��ுத்தில் கொண்டு வந்தவர். கிராமங்கள் மீதான புனிதப்படுத்தப்பட்ட பிம்பத்தை நகைப்புக்குள்ளாக்கி…\nஅகவை நாற்பத்தி மூன்றில் வெங்கிடசாமி\nகுமாரசாமி குளித்து முடித்து விட்டு பாத்ரூம் கதவை திறந்து வெளிவந்தான். இடுப்பில் துண்டு மட்டும் சுற்றியிருக்க தலைமுடியை உதறிக் கொண்டே தன் அறை நோக்கிச் சென்றவன் கண்ணிற்கு ஹாலில் ஷோபாவின் மீது அன்றைய தினத்தந்தி கவனிப்பார்றறுக் கிடக்கவே அதைத் தூக்கிக்…\nதாடியில் நாற்பது வெள்ளை முடிகளையும் தலையில் நாற்பது கறுநிற முடிகளை வைத்திருப்பவனுமான சின்னானுக்கு சொந்த ஊர் கருமாண்டியூர். இப்போது அவன் மனமெங்கும் காதில் கேட்ட செய்தி உண்மையா இல்லையா என்றே குழப்பமாய் இருந்தது. ஆள் ஆளிற்கு இந்த இரண்டு மாதங்களாகவே வாய்க்கு…\nஇரண்டு நாளாய் இடறிச் சென்ற வானம் பார்த்து ஏமாந்த கடவுளெனும் முதலாளி ஆழக்குழி வெட்டி பெரு விதையாய் அதில் தன்னை நட்டுவித்துக் கொண்டான் ஈரோட்டிலிருந்து கோவை செல்லும் பாசஞ்சர் ட்ரெயினிலிருந்து கட்டம் போட்ட லுங்கியணிந்தவனொருவன் இறங்கி ஊருக்குள் வந்து தன்னை ஊருக்குப்…\nதாவரங்களைக் கொண்டு வரலாற்றைக் கட்டமைக்கலாம்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு 2020-ம் ; சில முரண்களும்\nவில்லியம் காஸ் மற்றும் ஜான் கார்ட்னர்: புனைவு குறித்த ஒரு விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.uzo-pak.com/ta/accessories/", "date_download": "2020-08-11T22:08:23Z", "digest": "sha1:4VSRPKCY6V4DFRZGGU27M6OV5ZRLHZ7E", "length": 6616, "nlines": 227, "source_domain": "www.uzo-pak.com", "title": "கருவிகள் தொழிற்சாலை | சீனா கருவிகள் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\nமூங்கில் மற்றும் மர ஒப்பனை தொகுப்பு\nகுடும்ப குழு தனது நீண்ட கால பாட்டில் மற்றும் ஜாடி\nஒருவகை மாணிக்ககல் வெள்ளை கண்ணாடி\nமூங்கில் மற்றும் மர ஒப்பனை தொகுப்பு\nகுடும்ப குழு தனது நீண்ட கால பாட்டில் மற்றும் ஜாடி\nஒருவகை மாணிக்ககல் வெள்ளை கண்ணாடி\n123456அடுத்து> >> பக்கம் 1/10\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nரீட் விரைவி பாட்டில்கள், ரீட் விரைவி மணம் , ரீட் விரைவி கண்ணாடி, ரீட் விரைவி , நாணல் விரைவி பாட்டில், தெளிவான நாணல் விரைவி bottler ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=23543", "date_download": "2020-08-11T22:45:19Z", "digest": "sha1:T45URR2EWL6PZNFVJF24CIFIIFQEJ44P", "length": 30309, "nlines": 321, "source_domain": "www.vallamai.com", "title": "நாக்கே என் கட்டுப்பாட்டில் இரு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகாங்கேயன்துறையிலிருந்து காரைக்காலுக்குச் சைவ வழிபாட்டுப் பயணிகள் கப்பல்... August 10, 2020\nசர்வோதய இலக்கியப் பண்ணை – புத்தகங்களின் போதிமரம்... August 10, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 4 August 10, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 12 August 10, 2020\nவொர்க் ப்ரம் ஹோம் August 10, 2020\nகுறளின் கதிர்களாய்…(313) August 10, 2020\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nநாக்கே என் கட்டுப்பாட்டில் இரு\nநாக்கே என் கட்டுப்பாட்டில் இரு\nஉடல் உறுப்புகளில் ஒன்றான நமது ‘நாக்கு’ இருக்கே அதை என்னவென்று சொல்ல வெளியே தெரியாமல் உள்ளடங்கி இருக்கிறது. சிருஷ்டிகர்த்தா வேண்டுமென்றுதான் அதை உள்ளே வைத்திருக்கிறார் போலும். நம் உதடுகள் நாக்கை வெளியில் தெரியாமல் மூடி வைத்திருக்கின்றன. ஒருவன் வாழ்க்கையில் நல்ல பெயர் எடுத்து முன்னுக்கு வருவதும் பின் தங்குவதும் இந்த நாக்கின் காரணத்தினால் தான். நாக்கு சுத்தத்தினால் ஒருவன் வாழ்க்கையின் ஏணியில் ஏறி வெற்றி பெறுவும் செய்கிறான். அதே நாக்கைக் கட்டுப்படுத்தாமல் பாதாளத்தில் விழவும் செய்கிறான்.\nஒருவனை ஆரோக்கியமாக்கவும், ரோகமாக்கவும் இந்த நாக்கினால் தான் முடியும்.\n“நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும் ” என்ற பழமொழியும் உண்டு.\n“யாகாவாராயினும் நா காக்க ,காவாக்கால்\nசோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு ” என்று குறளும் கூறுகிறது.\nஒரு சமயம் என் மகன் தான் வேலை செய்யும் கம்பெனியின் சார்பில் இன்டர்வியூ எடுத்தான். காலியான இடம் வைஸ் பப்ளிக் ரிலேஷன் ஆபீசர் போஸ்ட். அதில் ஒருவர் மிகவும் படித்தவர். பல பட்டங்கள் அவர் பெயருடன் இருந்தன. மற்றவர் கிராஜுவேட் தான். ஆனால் நேர் காணலில் சிரித்த முகத்துடன் அன்பொழுகக் கேட்ட கேள்விகளுக்கு விடை அளித்த அந்தச் சாதாரண கிராஜுவேட்டுக்கே வேலை கிடைத்தது. என் மகனிடம் இது பற்றிக்கேட்டேன்.\n“ஏன் ராஜா இத்தனைப்படி���்பு படித்தவருக்கு இந்த வேலை கிடைக்கவில்லை\n“அம்மா அவர் நாக்கு சரியா இல்லை. பேசும் விதத்தில் தான் என்ற எண்ணம் மிகுந்து காணப்பட்டது. நான் கொடுக்கப்போகும் வேலைக்கு இவர் சரி வராது. சூடான நாக்கு இதற்கு இருக்கக்கூடாது, பேச்சில் இனிமை வேண்டும். அப்போதுதான் பிஸினஸ் க்கு வெற்றி. நிறைய கிளையன்டஸ் பிடிக்க முடியும்” என்றான்.\nமாமியார் மருமகள் பிரச்சனை வருவதே இந்த நாக்கின் காரணத்தினால் தான். “இவள் என்னை எதற்கு சொல்ல வேண்டும்” என்ற ஈகோ தலைக்கு மேல் ஏற அது நாக்குக்கு வேலை வைக்கிறது. நாக்கும் “படபட” வென பொழிகிறது. பின் இருக்கவே இருக்கிறது “தலைகாணி மந்திரம்”. இதனால் வரும் விளைவு பிள்ளையின் மூடு அவுட். வீட்டில் பூசல் ஆரம்பம். இதெல்லாவற்றுக்கும் காரணம் அந்த நாக்கே தான்.\nமதில் மேல் இருக்கும் பூனை போல் இந்த நாக்கைச் சொல்லலாம். இந்தப் பக்கமும் அது குதிக்கலாம் அந்தப்பக்கமும் அது குதிக்கலாம். அதாவது நாக்கு நமது நண்பனாகவும் ஆகமுடியும். எதிரியாகவும் ஆகமுடியும். இனிமையாகப் பேசவே நாக்கை உபயோகித்தால் பிரச்சனை வர ஏதுமில்லை. கடவுள் நாக்கை எப்போதும் ஈரமாக அதாவது குளிர்ச்சியாக வைத்திருக்கிறார். சுடு சொற்கள் வந்து நாக்கு காய்ந்து போய்விட்டால் என்ன செய்வது என்பதனால் தானோ உமிழ்நீர் எப்போதும் கசிய வைத்திருக்கிறார் என நினைக்கிறேன். நாக்கினிலிருந்து விழும் சொற்கள் தேன் போல் பாய வேண்டுமே தவிர நெருப்பைப்போல் ஒருவரை சுடக்கூடாது.\nபேசும் போதும் கவனமாக சொற்கள் பிறழாமல் பேசவேண்டும் சில சமயம் சொல்லில் ஒரு எழுத்து மாறினாலும் அர்த்தம் அனர்த்தமாகிவிடும். ராமாயணத்தில் கும்பகர்ணனை இதற்கு உதாரணமாக காட்டலாம்.\nகும்பகர்ணன் முதலில் தூங்குபவனாக இல்லை. அவன் பிரும்மாவை நோக்கி, தன் மரணமில்லா பெரு வாழ்வு வேண்டி, கடும் தவம் இருந்தான். இதைப்பார்த்த தேவேந்திரன் கும்பகர்ணனுக்கு கிடைக்கப்போகும் அருள் வருவதைத் தடுத்து நிறுத்த எண்ணினான். ஏனென்றால் இராவணனைவிட கும்பகர்ணன் உருவத்தில் பெரியவன். அவனுக்கு இன்னும் சக்தி வந்துவிட்டால் தன் இருக்கைக்கே ஆபத்து வந்து விடும் என எண்ணி ஸரஸ்வதி தேவியிடம் சென்று இதை எடுத்துச்சொல்லி தனக்கு அருள் புரியும்படி வேண்டிக்கொண்டான். ஸரஸ்வதியும், கும்பகர்ணன் முன் பிரும்மா தோன்றி வரம் கொ��ுக்கும் நிலையில் அவன் நாக்கில் அமர்ந்து கொண்டாள்.\nகும்பகர்ணன் கேட்க இருந்த வரம் ” எனக்கு நித்யத்துவம் வேண்டும் ” என்று ……….\nஆனால் அவன் நாக்கில் அமர்ந்த ஸரஸ்வதி அவன் நாக்கைக்கொஞ்சம் குளற வைத்தாள்.\n“நான்முகனே எனக்கு நித்ரத்துவம் வேண்டும் அதைக்கொடுத்து அருளுங்கள்”\nநித்ரத்வம் என்றால் தூக்கம் ………\nநான்முகன் ஆச்சரியத்துடன் அவனை நோக்கிய பின் வரத்தையும் அளித்தார். பின் தன் நாக்கு செய்த சதியை நினைத்து நொந்து போனான் கும்பகர்ணன். வாழ்நாள் முழுவதும் தூங்க, வாழ்க்கை என்பதற்கே அர்த்தமில்லாமல் ஆகிவிடும் என்பதனால் ஆறுமாதம் தூக்கம், ஆறுமாதம் விழிப்பு என மாறியது பிரும்மா அளித்த வரம்.\nஇனி ஆகாரத்துக்கு வருவோம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இனிப்பை வளைத்து தின்றார்கள் என்றால் அது எதில் முடியும் அதே போல் வயிற்றில் புண் இருக்க, நாக்கைக் கட்டாமல் ஊறுகாயில் புகுந்து விளையாட என்ன நடக்கும்\nநாக்கு தான் ருசிக்கு அதிபதி. நுனி நாக்கில் இனிப்பு உணர முடியும், அடிநாக்கில் கசப்பு அதிகமாக உணரமுடியும். சாப்பாடு விஷயத்தில் கொஞ்சம் கவனக்குறை இருந்தாலும் ஆபத்து தான் . “ருசிக்கு சாப்பிடாமல் பசிக்கு சாப்பிடு” என்ற கொள்கையைக் கடைப்பிடிக்க, நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்.\nசிலரைப்பார்த்து ” இவனுக்கு நாக்கு ரொம்ப நீளம் ” என்று சொல்வதுண்டு. சாப்பாட்டில் கொஞ்சம் எதாவது குறை தெரிந்தாலும் அதை உடனே சுட்டிக் காட்டுவார்கள். “உப்புமா அடிபிடிச்ச வாசனை அடிக்கறதே” ,,,,”வத்தக்குழம்பில் ஒரே புளி” …….”ரொட்டி தோல் போல இருக்கே” …..என்று ………இந்த நாக்கு நீளக்காரரைத் திருப்தி செய்வது கொஞ்சம் கடினம் தான்.\nதவளை பல்லி பஞ்சோந்தி போன்ற ஜந்துக்களுக்கு உண்மையாகவே நாக்கு நீளம். அவை நாக்கை தன் வாயிற்குள் சுருட்டி வைத்திருக்கும். ஏதாவது பூச்சி அருகில் அமர, தன் நீள நாக்கை வெளியில் நீட்டி அதைத்தொடும். அந்த நாக்கின் நுனியில் பசை போல் திரவம் இருப்பதால் பூச்சியும் பிசுக்கென்று அதில் ஒட்டிக்கொள்ளும்.\nசிலருக்கு வாயில் புகையிலை அடக்கும் பழக்கமும், சிலருக்கு பான் பராக் மெல்லும் பழக்கமும் இருக்கும். இந்தப்பழக்கத்தை ஆரம்பத்திலேயே ஒழிக்க வேண்டும். நாக்கில் கேன்ஸர் வந்தால் வைத்தியம் செய்வது மிக கஷ்டம். நாய், பூனை மேலும் சில காட்டு மி��ுகங்களுக்கு நாக்கு மிகவும் சொரசொரப்பாக இருக்கும். அவை தங்கள் உடலை நாக்கின் மூலம் சுத்தப்படுத்திக்கொள்ளும்.\nதங்கள் உஷ்ணத்தைச் சீராக்கிக்கொள்ளவும், தங்கள் நாக்கை உபயோகிக்கின்றன. நாய் வேகமாக ஓடி வந்த பின்னர் தன் நாக்கு முழுவதும் வெளியே தொங்க போட்டபடி அமரும். இதனால் அது தன் சூட்டைக்குறைத்துக்கொள்கிறது .\nமொத்தத்தில் நாக்கைப் பற்றிக் கூற வேண்டுமானால்\n“எண்சாண் உடம்புக்கு சிரஸே பிரதானம் “\n“ஏற்றமிகு வாழ்வுக்கு நாக்கே பிரதானம்”\nசெண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(279) உள்ளொற்றி யுள்ளூர் நாப்படுவ ரெஞ்ஞான்றுங் கள்ளொற்றிக் கண்சாய் பவர். - திருக்குறள் -927(கள்ளுண்ணாமை) புதுக் கவிதையில்... பிறர் அறியா\nக. சிவா, ஆராய்ச்சியாளர், அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகவியல் துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம். இந்தக் கட்டுரையானது தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றியோ சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களை\nமறவன்புலவு க.சச்சிதானந்தன் (தில்லித் தமிழ்ச் சங்கம், 2010 திசம்பர் 10-12 தேதிகளில் தில்லியில் நடத்திய ‘தமிழ் 2010’ கருத்தரங்கில் வாசித்த கட்டுரை) பல்வகை, பல்சுவை ஒட்டு மாமரம். ஒரே மரத்தில் பல்\nஏதாவது வாய்க் கொழுப்புல பேசினா ” நாக்கை இழுத்து வச்சு அறுக்கனும்” னு சொல்லுவாங்க எங்க ஊர்ப் பக்கம். அது போல ஆயிடும்னு, அதையே பதமா சொல்லியிருக்குறீங்க நீங்க. நல்லா இருக்குது இந்தக் கட்டுரை\nதிருக்குறளில் ஆரம்பித்து…ராமாயணத்தைத் தொட்டு…மாமியார் மருமகள் இடையில் புகுந்து…ஜந்துக்களையும் விட்டு வைக்காமல்….லாகிரி வஸ்துக்கள் பற்றிச் சொல்லி…ம்ஹூம்….அம்மா…வணங்குகிறேன்.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on வொர்க் ப்ரம் ஹோம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 270\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 270\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 270\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://diamondtamil.com/general_knowledge/best_books/sathya_sothanai/sathya_sothanai455.html", "date_download": "2020-08-11T22:42:41Z", "digest": "sha1:IHOC6TTGOQBS5XDQGJRPCWNAOZOKBDGF", "length": 9834, "nlines": 52, "source_domain": "diamondtamil.com", "title": "சத்ய சோதனை - பக்கம் 455 - அங்கே, புத்தகங்கள், அவர், அப்பொழுது, பக்கம், ஸ்ரீ, நான், இருந்தார், சத்ய, சோதனை, போனிக்ஸ், சாகிப், செய்து, வந்தனர், தமது, எனக்குத், சாந்திநிகேதனத்திற்குச், சிறந்த, காக்கா, வந்தார், உறவுப், அழைத்து", "raw_content": "\nபுதன், ஆகஸ்டு 12, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசத்ய சோதனை - பக்கம் 455\nராஜ்கோட்டிலிருந்து சாந்திநிகேதனத்திற்குச் சென்றேன். அங்கே ஆசிரியர்களும் மாணவர்களும் என்னை அன்பில் மூழ்கடித்து விட்டனர். எளிமையும் அன்பும் அழகாகக் கலந்ததாக இருந்தது, வரவேற்பு. இங்கே தான் காக்கா சாகிபை நான் முதன்முதலாகச் சந்தித்தேன்.\nகலேல்காரை ‘காக்கா சாகிப்’ என்று ஏன் அழைக்கிறார்கள் என்பது அப்பொழுது எனக்குத் தெரியாது. பிறகே அதன் விவரம் எனக்குத் தெரிந்தது. நான் இங்கிலாந்தில் இருந்த காலத்தில் அங்கே இருந்தவரும், அங்கே என் நெருங்கிய நண்பருமான ஸ்ரீ கேசவராவ் தேஷ்பாண்டே, பரோடா சமஸ்தானத்தில் கங்காநாதர் வித்யாலயம் என்ற பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வந்தார். அப்பள்ளிக்கூடத்தில் ஒரு குடும்பத்தின் சூழ்நிலை இருந்து வரவேண்டும் என்பதற்காக, ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் உறவுப் பெயர்களை அவர் ஆசிரியர்களுக்கு வைத்திருந்தார். ஸ்ரீ கல��ல்காரும் அங்கே ஓர் ஆசிரியர். அவரை அங்கே ‘காக்கா’ (சிற்றப்பா) என்றே அழைத்து வந்தனர். பட்கேயை ‘மாமா’ என்று அழைத்தார்கள். ஹரிஹர சர்மாவை ‘அண்ணா’ என்று அழைத்தனர். மற்றவர்களுக்கும் இவை போன்ற பெயர்கள் உண்டு. காக்காவின் நண்பரான ஆனந்தானந்தரும் (சுவாமி) மாமாவின் நண்பரானப் பட்டவர்த்தனரும் (அப்பா) பிறகு அக்குடும்பத்தில் சேர்ந்தார்கள். இவர்களெல்லோரும் நாளாவட்டத்தில் ஒருவர் பின் ஒருவராக எனது சக ஊழியர்களானார்கள். ஸ்ரீ தேஷ் பாண்டேயைச் சாகிப் என்று அழைத்து வந்தனர். வித்தியாலயத்தைக் கலைத்து விட வேண்டி வந்த போது அக்குடும்பமும் கலைந்துவிட்டது. ஆனால், அவர்கள் தங்களுடைய ஆன்மிக உறவையோ, அங்கே வழங்கிய உறவுப் பெயர்களையோ விட்டுவிடவே இல்லை.\nபல ஸ்தாபனங்களையும் பார்த்து அனுபவம் பெறுவதற்காகக் காக்கா சாகிப் அப்பொழுது பிரயாணம் செய்து வந்தார். நான் சாந்திநிகேதனத்திற்குச் சென்றபோது அவர் அங்கே இருந்தார். அதே கூட்டத்தைச் சேர்ந்தவரான சிந்தாமணி சாஸ்திரியும் அப்பொழுது அங்கே இருந்தார். இருவரும் சமஸ்கிருதம் கற்பிப்பதில் உதவி செய்து வந்தார்கள்.\nபோனிக்ஸ் குடும்பத்தினருக்குச் சாந்திநிகேதனத்தில் தனி இடம் கொடுத்திருந்தார்கள். அக்குடும்பத்திற்குத் தலைவராக இருந்தார், மகன்லால் காந்தி. போனிக்ஸ் ஆசிரமத்தின் விதிகள் யாவும் அங்கேயும் கண்டிப்பாக அனுசரிக்கப்பட்டு வருகின்றனவா என்று கவனிப்பதை அவர் தமது வேலையாகக் கொண்டார். அவர் தமது அன்பினாலும், அறிவினாலும், விடா முயற்சியினாலும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசத்ய சோதனை - பக்கம் 455, அங்கே, புத்தகங்கள், அவர், அப்பொழுது, பக்கம், ஸ்ரீ, நான், இருந்தார், சத்ய, சோதனை, போனிக்ஸ், சாகிப், செய்து, வந்தனர், தமது, எனக்குத், சாந்திநிகேதனத்திற்குச், சிறந்த, காக்கா, வந்தார், உறவுப், அழைத்து\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/201345/news/201345.html", "date_download": "2020-08-11T22:00:32Z", "digest": "sha1:VGS7TT7SFP3AQDDVI2HVVMNL3TJSFWS4", "length": 7095, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கஞ்சா கடத்திய கும்பலை துப்பாக்கியால் சுட்டு பிடித்த பொலிஸார் !! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nகஞ்சா கடத்திய கும்பலை துப்பாக்கியால் சுட்டு பிடித்த பொலிஸார் \nபெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் மங்களமேடு பொலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட முயன்றனர். ஆனால் கார் டிரைவர் நிறுத்தாமல் சென்றார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் தங்களது வாகனங்களில் காரை விரட்டி சென்றனர். இருப்பினும் காரில் சென்றவர்கள் காரை நிறுத்தாமல் சென்றனர். இதையடுத்து பொலிஸார் காரின் டயரில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கார் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடியது. இதைத்தொடர்ந்து காரில் வந்த கும்பல், அங்கிருந்து தப்பிசெல்ல முயன்றனர்.\nஉடனே பொலிஸார் காரில் வந்த அனைவரையும் மடக்கி பிடித்தனர். மேலும் காரில் சோதனையிட்டனர். அப்போது காரில் சாக்குப்பைகளில் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் துப்பாக்கிகள் இருந்தது. அதனை பொலிஸார் பறிமுதல் செய்தனர். 180 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nபிடிபட்டவர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் மதுரையை சேர்ந்த படமுனியசாமி, வழிவிடு முருகன் என்பது தெரியவந்தது. அவர்கள் எங்கிருந்து கஞ்சாவை கடத்தி வந்தனர், அதனை எங்கு கொண்டு சென்றனர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஐயா இந்த முறுக்கு கூட கரண்டில தான் சாப்பிடுவீங்களா\nஆந்திரம் கொண்டாடிய சீத்தம்மா – கீதாஞ்சலி\nராஜபக்ஷ எனும் ‘கோலியாத்’தும் தமிழ்த் தேசியம் எனும் ‘டேவிட்’டும் \n 1மணி நேரம் நீ சும்மா இருக்கணும்\nஇந்தியா அரசியல் அமைப்பு சட்டம் தெரியாதவங்க இந்த வீடியோவை மறக்காம பாருங்க\nசேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை இன்று மீட்கப்பட்டு அதன் தாயிடம் ஒப்படைப்பு\nஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன\nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… \nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://isaipaa.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2020-08-11T22:20:44Z", "digest": "sha1:YV46YDRNBSU4QVDI5NUXOCIOVCN232KW", "length": 13359, "nlines": 268, "source_domain": "isaipaa.wordpress.com", "title": "ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் – தமிழ் இசை", "raw_content": "\nCategory: ஆர்யன் தினேஷ் கனகரத்தினம்\n17/11/2014 ஓஜஸ் ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஏ.ஆர்.ரஹ்மான், திரைப்பாடல்கள், வைரமுத்து\nஓ நண்பா, ஏ நண்பா… – லிங்கா\nகாலம் தொட்டு, தொடர்ந்து செய்து வரும் விஷயங்களை மரபு என்று சொல்லுவோம். இந்த பாடலும் ஒரு மரபே : ரஜினி நடிக்கும் படங்களில், முதல் பாடலை, ஏ ஆர் ரஹமான் இசையமைக்க, வைரமுத்து வரிகள் எழுத, எஸ்.பி.பி பாடி வருகிறார். லிங்கா படப்பாடல் இன்று.\nஆட்டம் போட வைக்கும் Rock இசை. உற்சாகத்துடன் அறிவுரைகளை சேர்ந்து ஊட்டும் வரிகள். நண்பர்களை மையமாக கொண்டுள்ள பாடல், கூட்டு முயற்சியினால் கோடி இன்பம், படத்தின் கருவும் இதில் உள்ளது. தங்கம் தேய்க்க தேய்க்க சோபித்து விளங்கும். SPB குரலும் அது போலே\nபாடல்: ஓ நண்பா, ஏ நண்பா\nபாடியவர்கள்: எஸ்.பி.பி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம்\nஹே ஹே ஓஹோ ஓஹோ\nஓ நண்பா நண்பா நண்பா\nஹே நண்பா நண்பா நண்பா\nஓ நண்பா நண்பா நண்பா\nஹே நண்பா நண்பா நண்பா\nஓ நண்பா நண்பா நண்பா\nஹே நண்பா நண்பா நண்பா\nஅடுத்த புதுப்பாடலுடன் விரைவில் இணைவோம்\nகொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி\nநீயே உனக்கு ராஜா – தூங்காவனம்\nஇனிய பாக்கள் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2019 (3) ஜூன் 2018 (1) ஓகஸ்ட் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) ஜூலை 2015 (2) பிப்ரவரி 2015 (1) நவம்பர் 2014 (11) ஒக்ரோபர் 2014 (7) செப்ரெம்பர் 2014 (4) ஓகஸ்ட் 2014 (8) ஜூலை 2014 (10) ஜூன் 2014 (3) மே 2014 (1) மார்ச் 2014 (9) பிப்ரவரி 2014 (6) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (5) நவம்பர் 2013 (5) ஒக்ரோபர் 2013 (6) செப்ரெம்பர் 2013 (9) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (10) ஜூன் 2013 (5) மே 2013 (3) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (10) ஜனவரி 2013 (7) திசெம்பர் 2012 (1) நவம்பர் 2012 (4)\nஉஸ்தாத் குலாம் முஸ்தபா கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/593323/amp?ref=entity&keyword=Madurai%20AIIMS%20Hospital%20Construction%20Start", "date_download": "2020-08-11T21:34:40Z", "digest": "sha1:GFRYAADXMTB25CLHX32XNQ4AW5V4CJYC", "length": 7704, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Barcelona win start | பார்சிலோனா வெற்றி தொடக்கம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர், கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த தொடர் மீண்டும் தொடங்கி உள்ளது. ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய ஸ்டேடியத்தில் நடந்த முதல் போட்டியில் பார்சிலோனா - மல்லோர்கா அணிகள் நேற்று முன்தினம் மோதின. இதில் பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.\nஅந்த அணியின் விடால் (2வது நிமிடம்), பிரெய்த்வெய்ட் (37’), ஜோர்டி ஆல்பா (79’), லியோனல் மெஸ்ஸி (90’+3) ஆகியோர் கோல் போட்டனர். நடப்பு சீசனில் மெஸ்ஸி இதுவரை 20 கோல் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபார்சிலோனா அணி 28 லீக் ஆட்டத்தில் 19 வெற்றி, 4 டிரா, 5 தோல்வியுடன் 61 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ரியல் மாட்ரிட் (56), செவில்லா (50), ரியல் சோசிடாட் (46), கெடாபி (36), அத்லெடிகோ மாட்ரிட் (45) அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன.\nஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காலிறுதி போட்டிகள் இன்று தொடக்கம்\nசீனாவில் எனக்கு மோசமான அனுபவம்: ஸ்கேட்டர் ஜெசிகா வேதனை\nபாலெர்மோ ஓபன் டென்னிஸ் பியோனா சாம்பியன்\nஐபிஎல் டி20 தொடரின் டைட்டில் ஸ்பான்சராக பதஞ்சலி\nபிரேசில் கால்பந்து வீரர்கள் 10 பேருக்கு கொரோனா\nயு.ஏ.இ.-யில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தகவல்\nசென்னையில் பயிற்சி மேற்கொள்ள அனுமதி கோரி சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் தமிழக அரசிடம் விண்ணப்பம்\nஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்; சீனாவின் விவோ நிறுவனம் விலகிய நிலையில் பதஞ்சலி நிறுவனம் விண்ணப்பிக்க முடிவு\n× RELATED யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பார்சிலோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.examsdaily.in/important-regulatory-bodies-in-india", "date_download": "2020-08-11T22:48:38Z", "digest": "sha1:NHDYL2C32DH4QL4YF7QR2V4WAZ4AEED7", "length": 22605, "nlines": 445, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Important Regulatory Bodies in India | ExamsDaily Tamil", "raw_content": "\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nHome பாடக் குறிப்புகள் இந்தியாவில் உள்ள முக்கியமான ஒழுங்குமுறை அமைப்புகள்\nஇந்தியாவில் உள்ள முக்கியமான ஒழுங்குமுறை அமைப்புகள்\nஇந்தியாவில் உள்ள முக்கியமான ஒழுங்குமுறை அமைப்புகள்\nTNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download\nபொது அறிவு பாடக்குறிப்புகள் Download\nஇந்திய அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் Download\nஇந்தியாவிலும், உலகெங்கிலும் பல ஒழுங்குமுறை அமைப்புகள் உள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொரு பிரிவிலும் அதன் சொந்த ஒழுங்குமுறைக் குழு உள்ளது. அவை வெவ்வேறு பெயர்களால் அறியப்படுகின்றன. எனவே, இந்த ஒழுங்குமுறை ஆணையங்களின் அறிவு, பல்வேறு பொதுப் பரீட்சைகள் மற்றும் IBPS SO, IBPS PO, SSC JE, SSC CGL, UIIC போன்ற பல பரீட்சைகளுக்கான உங்கள் பொது அறிவுப் பிரிவைத் தயாரிப்பதற்கு உதவும்.\nஇந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளின் பட்டியல்\nஇந்திய ரிசர்வ் வங்கி வங்கி மற்றும் நிதி நாணய கொள்கை மும்பை உர்ஜித் பட்டேல்\n2 SEBI -இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் பத்திர பாதுகாப்பு மற்றும் மூலதன சந்தை மும்பை அஜய் தியாகி\nகாப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் காப்பீடு ஹைதராபாத்\nஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஓய்வூதியம் புது தில்லி ஹேமந்த் காண்ட்ராக்டர்\n5 NABARD-வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி கிராமப்புற மேம்பாட்டு நிதி மும்பை ஹர்ஷ் பன்வாலா\nஇந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி மைக்ரோ சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு நிதியளித்தல்s புது தில்லி க்ஷத்ரபதி ஷியாஜி\nதேசிய வீட்டு வங்கி வீட்டுவசதி நிதி புது தில்லி ஸ்ரீராம் கல்யாணராமன்\nதிரைப்பட சான்றிதழ் மத்திய வாரியம் Film/TV Certification & Censorship மும்பை பஹ்லஜ் நிஹலனி\nவெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் வெளிநாட்டு நேரடி முதலீடு புது தில்லி ஷக்திகாந்தா தாஸ்\nநிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் நிதித்துறை மேம்பாடு புது தில்லி அருண் ஜேட்லி\nஇந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் உணவு புது தில்லி ஆஷிஷ் பஹுனா\nஇந்தியாவின் பணியகம் நியமங்கள் மற்றும் சான்றளிப்பு புது தில்லி அல்கா பாண்டா\nஇந்தியாவின் விளம்பர தரக் கவுன்சில் விளம்பரப்படுத்தல் மும்பை நரேந்திர அம்ப்வாணி\n14 BCCI - இந்தியாவின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கிரிக்கெட் மும்பை வினோத் ராய்\n15 AMET -பரஸ்பர நிதி சங்கங்கள் பரஸ்பர நிதி மும்பை சி.வி.ஆர் ராஜேந்திரன்\nபொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்புக் கவுன்சில் வர்த்தகம் மற்றும் முதலீடு கொல்கத்தா ராகேஷ் ஷா\n17 EICI -இந்தியாவின் கைத்தொழில் கவுன்சில் வர்த்தகம் மும்பை ஆர்.கே சபூ\n18 FIEO -இந்திய ஏற்றுமதி நிறுவனத்தின் கூட்டமைப்பு ஏற்றுமதி மும்பை டி.ஆர். அஜய் சஹாய்\nஇந்திய தேசிய கப்பல் உரிமையாளர்கள் சங்கம் கப்பல் வாணிபம் மும்பை அனூப் குமார் ஷர்மா\nஇந்திய கெமிக்கல் கவுன்சில் தயாரிப்பு மும்பை ரவி கபூர்\nஇந்திய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மேம்பாட்டு சங்கம் வளர்ச்சி மற்றும் மேம்பாடு ஹரியானா கே.கே பஹுஜா\nதகவல் தொழில்நுட்பத்திற்கான உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல் தொழில்நுட்பம் புது தில்லி\n23 NASSCOM -மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம் தகவல் தொழில்நுட்பம் மும்பை ராமன் ராய்\nஇந்தியாவின் பிளாஸ்டிக் செயலிகள் அமைப்பு தயாரிப்பு மும்பை அச்சல் தக்கார்\n25 PEPC - இந்தியாவின் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வர்த்தகம் மும்பை சன்டிப் பாரன் தாஸ்\n26 TEMA -இந்திய தொலைத் தொடர்பு சாதன உற்பத்தியாளர் சங்கம் தொலை தொடர்பு NEW DELHI ராகுல் ஷர்மா\nஇந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொலைகாட்சி & விலைப்பட்டி மும்பை ராம் செவாக் ஷர்மா\nஇந்தியாவில் உள்ள முக்கியமான ஒழுங்குமுறை அமைப்புகள் PDF Download\nWhatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்\nஇந்தியாவில் உள்ள முக்கியமான ஒழுங்குமுறை அமைப்புகள்\nPrevious articleநடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 04 2019\nNext articleஇந்தியாவிலுள்ள உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்\nநடப்பு நிகழ்வுகள் Quiz – ஆகஸ்ட் 11,2020\n1. புதுடில்லியில் தேசிய உள்கட்டமைப்பு பைப்லைன் ஆன்லைன் போர்ட்டலை பின்வரும் எந்த மத்திய அமைச்சர் திறந்து வைத்தார் a) ராஜ் நாத் சிங் b) நிதின் ஜெய்ராம் கட்கரி c) நிர்மலா சீதாராமன் d) ஹர்ஷ் வர்தன் 2. வால்டர்...\nதினசரி முக்கிய நாட்டு நடப்பு ஆகஸ்ட் 11 2020\nதேசிய செய்திகள் உலக யானை தினத்தன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இ சுரக்ஷா போர்ட்டலைத் தொடங்கி வைத்தார் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சிறந்த நடைமுறைகள் குறித்த ஆவணத்தை வெளியிட்டு 2020...\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...\nCIAE கோவை வேலைவாய்ப்பு 2020\nCIAE கோவை வேலைவாய்ப்பு 2020 ஐ.சி.ஏ.ஆர் - மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் Senior Research Fellow பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைகளைத் தேடும்...\nநடப்பு நிகழ்வுகள் Quiz – ஆகஸ்ட் 11,2020\n1. புதுடில்லியில் தேசிய உள்கட்டமைப்பு பைப்லைன் ஆன்லைன் போர்ட்டலை பின்வரும் எந்த மத்திய அமைச்சர் திறந்து வைத்தார் a) ராஜ் நாத் சிங் b) நிதின் ஜெய்ராம் கட்கரி c) நிர்மலா சீதாராமன் d) ஹர்ஷ் வர்தன் 2. வால்டர்...\nதினசரி முக்கிய நாட்டு நடப்பு ஆகஸ்ட் 11 2020\nதேசிய செய்திகள் உலக யானை தினத்தன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இ சுரக்ஷா போர்ட்டலைத் தொடங்கி வைத்தார் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சிறந்த நடைமுறைகள் குறித்த ஆவணத்தை வெளியிட்டு 2020...\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...\nநடப்பு நிகழ்வுகள் Quiz – ���கஸ்ட் 11,2020\n1. புதுடில்லியில் தேசிய உள்கட்டமைப்பு பைப்லைன் ஆன்லைன் போர்ட்டலை பின்வரும் எந்த மத்திய அமைச்சர் திறந்து வைத்தார் a) ராஜ் நாத் சிங் b) நிதின் ஜெய்ராம் கட்கரி c) நிர்மலா சீதாராமன் d) ஹர்ஷ் வர்தன் 2. வால்டர்...\nதினசரி முக்கிய நாட்டு நடப்பு ஆகஸ்ட் 11 2020\nதேசிய செய்திகள் உலக யானை தினத்தன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இ சுரக்ஷா போர்ட்டலைத் தொடங்கி வைத்தார் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சிறந்த நடைமுறைகள் குறித்த ஆவணத்தை வெளியிட்டு 2020...\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/sports/irfan-pathan-reveals-a-pakistan-cricketer-as-toughest-to-bowl-to/", "date_download": "2020-08-11T23:02:36Z", "digest": "sha1:43WHRCPXYFNS733RW7KB576ZJ5YIY7CF", "length": 7424, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நான் பந்துவீச சிரமப்பட்ட அந்த இரண்டு பேட்ஸ்மேன்கள்: இர்பான் பதான்", "raw_content": "\nநான் பந்துவீச சிரமப்பட்ட அந்த இரண்டு பேட்ஸ்மேன்கள்: இர்பான் பதான்\nஇஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோவுக்கு தனது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து பதான் பேட்டியளித்துள்ளார்\nஇந்தியாவைச் சேர்ந்த சிறந்த இடக்கை ஸ்விங் பந்துவீச்சாளரான இர்பான் பதான், 2003-ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் டாப் 3 ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவராக திகழ்ந்தார். கிரேக் சாப்பலின் ஆதரவு இவருக்கு அதிகம் இருந்தது. ஆனால், 2007-க்குப் பிறகு சொதப்பலான பந்துவீச்சால், அணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டார்.\nஇஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோவுக்கு தனது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து பதான் பேட்டியளித்துள்ளார். அதில், “சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் பாகிஸ்தானின் இன்சமாம்-உல்-ஹக் ஆகியோருக்கு நான் பந்து வீச அதிகம் சிரமப்பட்டுள்ளேன். இவர்கள் எப்படி போட்டாலும் அடிப்பார்கள். நம்மை யோசிக்கவே விட மாட்டார்கள்.\nஅதேசமயம், வலைப் பயிற்சியில் சச்சின் மற்றும் லக்ஷ்மனுக்கு பந்து வீசுவது மிகவும் கஷ்டம். ஆனால், அவர்கள் விளையாடிய அணியில் நான் இடம்பெற்றிருந்தால் தப்பித்தேன். அவர்களுடன் இணைந்து விளையாடியதை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். சச்சினும், லக்ஷ்மனும் மிகச் சிறந்த வீரர்கள்” என்றார்.\nஎந்த ஃபங்ஷன் போனாலும் சமந்தா புடவை மேல தான் எல்லார் கண்ணும்\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nதமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா; 6,005 பேர் டிஸ்சார்ஜ்\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nநோய்களின் வில்லன் வெந்தயம்: ஆனா ‘டைமிங்’ முக்கியம்\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு டிப்ஸ்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் - மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\n விமான நிலையத்தில் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் அதிகாரி\nமுன்னாள் கேப்டனை 'ஷூ' தூக்க வைத்த பாகிஸ்தான் - கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\n10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை... மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asiriyarmalar.com/2020/07/blog-post_51.html", "date_download": "2020-08-11T22:27:28Z", "digest": "sha1:YWP5YUZ7NKHWZ2TAGTBU7DRTJZPU4JGS", "length": 6161, "nlines": 114, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "நிரந்தர பணியிடத்திற்கு ஆசிரியர்கள் தேவை - Asiriyar Malar", "raw_content": "\nHome Jobs நிரந்தர பணியிடத்திற்கு ஆசிரியர்கள் தேவை\nநிரந்தர பணியிடத்திற்கு ஆசிரியர்கள் தேவை\nகல்லூரியில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்: உயர்கல்வித்துறை\nஎந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கூடாது: கல்வித்துறை அதிரடி உத்தரவு.\nஓய்வு பெறுவதற்கு ஒரு ஆண்டு உள்ள ஊழியர்களிடம் இருந்து பணம் பிடித்தம் செய்யக்கூடாது உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n₹25,000/ கோடி - ஆண்டுக்கு டியூஷன் ஃபீஸ் - ஆய்வில் தகவல்.\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 08.08.2020\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் தெளிவுரைகள் - CEO செயல்முறைகள்.\nபள்ளி மாணவா்களுக்கு இணைய வழியில் சுதந்திர தின கட்டுரைப் போட்டி: மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nகுடிமைப்பணித் தேர்வுக்குத் தயாராவது எப்படி \nகொரோனாவை எதிர்க்க இவற்றையெல்லாம் சாப்பிடுங்கள் : ஊட்டச்சத்து நிபுணர்கள் அட்வைஸ்\nஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி-களில் பட்டமேற்படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம்\nகல்லூரியில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்: உயர்கல்வித்துறை\nஎந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கூடாது: கல்வித்துறை அதிரடி உத்தரவு.\nஓய்வு பெறுவதற்கு ஒரு ஆண்டு உள்ள ஊழியர்களிடம் இருந்து பணம் பிடித்தம் செய்யக்கூடாது உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n₹25,000/ கோடி - ஆண்டுக்கு டியூஷன் ஃபீஸ் - ஆய்வில் தகவல்.\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 08.08.2020\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் தெளிவுரைகள் - CEO செயல்முறைகள்.\nபள்ளி மாணவா்களுக்கு இணைய வழியில் சுதந்திர தின கட்டுரைப் போட்டி: மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nகுடிமைப்பணித் தேர்வுக்குத் தயாராவது எப்படி \nகொரோனாவை எதிர்க்க இவற்றையெல்லாம் சாப்பிடுங்கள் : ஊட்டச்சத்து நிபுணர்கள் அட்வைஸ்\nஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி-களில் பட்டமேற்படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-08-11T22:40:27Z", "digest": "sha1:CB7MUJFEETOMCBUDMA6UPULDHVTXXSXI", "length": 9458, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஜிம்னாஸ்டிக்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nஉணவகங்களுக்கு அனுமதி;திரையரங்குகளுக்குத் தடை: மகாராஷ்டிராவில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு\nசமூக விலகல் குறித்த கேலி பதிவு - மன்னிப்புக் கோரிய மார்வெல் நடிகை\nதிருச்சி மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு\n- அந்தரத்தில் தொங்குது சர்க்கஸ் கலைஞர்கள் வாழ்க்கை\nமனதை மணக்கவைத்த கி.ரா. குழம்பு\nலாரஸ் விருது வென்றார் ஜோகோவிச்: இந்தியாவில் செயல்பட்டு வரும் யுவா அமைப்புக்கும் விருது\nகற்பிதமல்ல பெருமிதம் 36: உடல் வளர்த்து உயிர் வளர்ப்போம்\nஆசிய விளையாட்டில் சாதனை படைப்பாரா தீபா கர்மகார்\nபெண்கள் 360: நம்பிக்கையே வாழ்வு\nஜிம்னாஸ்டிக்ஸ் உலகக்கோப்பை: தீபா கர்மாகர் அசத்தல்.. தங்கம் வென்றார்\nஇப்படிக்கு இவர்கள்: வாசகர்களின் எண்ணம் நிறைவேறியது\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு விமான நிலையத்தில் நேர்ந்தது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/posters-heroism-madurai", "date_download": "2020-08-11T22:38:12Z", "digest": "sha1:YIZ5KVJFU34QXZC2XVTU34Q6I4XNHW6I", "length": 15256, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "மதுரையில் வீரத்தைப் பறைசாற்றும் போஸ்டர்கள்! -உறுத்தலான ‘பராக்கிரம’ பின்னணி! | Posters of heroism in Madurai | nakkheeran", "raw_content": "\nமதுரையில் வீரத்தைப் பறைசாற்றும் போஸ்டர்கள்\nசில நாட்களுக்கு முன் மதுரையின் முக்கிய இடங்களில் மெகா போஸ்டர் ஒன்றை ஒட்டியிருந்தனர். அந்தப் போஸ்டரில் ‘செத்த கெழவன் எழுதிவெச்ச ஒத்த சொத்து வீரமடா’ என்ற வாசகம் கொட்டை எழுத்துக்களில் இருந்தன. அந்த வரியை எழுதியவர் ‘வைரமுத்து’ என்று குறிப்பிட்டிருந்தனர். முதியவர் ஒருவரின் படத்தைப் போட்டு இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் என்று அச்சிட்டிருந்த அந்தப் போஸ்டரில், அந்த முதியவரின் பெயர் ஏனோ இடம்பெறவில்லை.\n’ என்று மனதில் அசைபோட்டபடியே அந்தப் போஸ்டரைக் கவனித்த வெளியூர்க்காரர்கள் அனேகம் பேர் இருப்பார்கள். இன்றோ, அந்தப் போஸ்டரில் இருந்த பெரியவரின் முகத்தையும், வீரமடா என்ற வார்த்தையையும் யாரோ கிழித்திருந்தனர். ஆம். போஸ்டரில் பறைசாற்றப்பட்ட வீரம், யாரோ சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதை இச்செயல் உணர்த்துகிறது.\n மதுரைக்காரர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் பெயர் நல்லகண்ணு சேர்வை. ‘மதுரை மண்ணின் அழிக்க முடியாத அடையாளம் மாவீரன் ஐயா நல்லகண்ணு சேர்வை’ என்று ஒரு சமூகத்தி��ரால் அவர் கொண்டாடப்படுகிறார். மாவீரன் என்ற பட்டம் நல்லகண்ணு சேர்வைக்குக் கிடைத்த பின்னணியைப் பார்ப்போம்.\n‘வீரதீர பராக்கிரமம்’ நிறைந்தவராகவும், முதுமைக் காலத்தில் ஆன்மிக நாட்டம் கொண்டவராகவும் வாழ்ந்திருக்கிறார் நல்லகண்ணு சேர்வை. பருத்தி வீரன் என்ற பெயரில் சினிமா ஒன்று வந்ததல்லவா நிஜ பருத்தி வீரன் நல்லகண்ணு சேர்வை வீட்டில் வேலை பார்த்தவராம். ரஜினி நடிப்பில் பேட்ட வெளியானது அல்லவா நிஜ பருத்தி வீரன் நல்லகண்ணு சேர்வை வீட்டில் வேலை பார்த்தவராம். ரஜினி நடிப்பில் பேட்ட வெளியானது அல்லவா அந்தக் காளி கதாபாத்திரத்தை யாரை மனதில் நிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கினார் தெரியுமா அந்தக் காளி கதாபாத்திரத்தை யாரை மனதில் நிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கினார் தெரியுமா நெல்பேட்டை சீனி என்பவர் மிகப்பெரிய தாதாவாக மதுரையில் வலம் வந்தவர். தற்போது, மதுரையைக் கலக்கிக்கொண்டிருக்கும் அத்தனை தாதாக்களும் நெல்பேட்டை சீனியின் சிஷ்யர்கள்தான்.\nநெல்பேட்டையில் இருந்து ‘பேட்ட’–ஐ உருவி ரஜினி படத்தின் தலைப்பாக வைத்தார் மதுரைக்காரரான கார்த்திக் சுப்புராஜ். பேட்ட சினிமாவில் நெல்பேட்டை சீனி வாழ்க்கையோடு தொடர்புடைய சில சம்பவங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அப்பேர்ப்பட்ட நெல்பேட்டை சீனியும்கூட, நல்லகண்ணு சேர்வையின் வார்ப்புதான். எம்.ஜி.ஆர். நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவராது என்று அப்போது சவால் விட்டார் மேயர் முத்து. எம்.ஜி.ஆரையே எதிர்த்த முத்துவின் தைரியத்துக்கும் துணிச்சலுக்கும் பின்னால் இருந்தவர் நல்லகண்ணு சேர்வை என்று நிறையப் பேசுகிறார்கள் மதுரைவாசிகள்.\nவித்தியாசமான வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டிக் கலக்குவதில் மதுரைக்காரர்களை யாரும் அடித்துக்கொள்ள முடியாது. இத்தனை வீரதீர பின்னணி கொண்ட நல்லகண்ணு சேர்வைக்கு போஸ்டர் ஒட்டாமல் இருப்பார்களா ஆனாலும், இதுபோன்ற போஸ்டர்களுக்கு எதிர்ப்பும் இருக்கவே செய்கிறது. ‘நீ வீரன் என்றால் நான் கோழையா ஆனாலும், இதுபோன்ற போஸ்டர்களுக்கு எதிர்ப்பும் இருக்கவே செய்கிறது. ‘நீ வீரன் என்றால் நான் கோழையா’ என்ற கோபம்தான் போஸ்டர் கிழிப்புக்குக் காரணமாக இருக்கிறது.\nபோஸ்டரை சீரியஸாக எடுத்துக்கொள்வதெல்லாம் தமிழகத்தில் சகஜமானதுதான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"இ-பாஸ் முறையை எளிமையாக்கக் குழு\" - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு...\n’ -எடப்பாடி பழனிசாமி சூளுரைத்ததாக மதுரையில் போஸ்டர்\nஎண்ணற்ற சவால்கள்... அசராத பூர்ண சுந்தரி... குவியும் பாராட்டுகள்...\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nபோலியாக இ-பாஸ் தயாரித்துத் தந்த கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு சீல்\nநெல் கிடங்கில் நெல்மூட்டைகள் சேதம்... பாதுகாப்புடன் வைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்...\nகாலையில் வெயில்... மாலையில் மழை - சென்னை மக்கள் மகிழ்ச்சி\nஒன்றறை கிலோ மீட்டர் குளத்தைக் காணவில்லை... மீட்டுத் தரக் கோரி எடப்பாடி பழனிசாமிக்கு கிராம மக்கள் கோரிக்கை\nசினிமாவிலிருந்து சஞ்சய் தத் திடீர் விலகல்\n“திரையுலகம் குழம்பிக் கிடக்கிறது...”- சேரன் வேதனை\n\"யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டனர்\" - புகார் கூறும் காங்கிரஸ்...\n24X7 செய்திகள் 15 hrs\nஉலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி... புதின் மகளுக்கு போடப்பட்டது...\n24X7 செய்திகள் 15 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/varalakshmi-fasting-today/", "date_download": "2020-08-11T22:17:26Z", "digest": "sha1:4WWMAQC2SV3KPUAPCW3LVPBYVPCNGKZJ", "length": 7232, "nlines": 105, "source_domain": "www.patrikai.com", "title": "varalakshmi-fasting today | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமாங்கல்ய வரம் தரும் வரலட்சுமி விரதம் இன்று….\nஇன்று வரலட்சுமி விரதம். லட்சுமி என்ற பெண் தெய்வத்தை பெண்கள் விரதமிருந்து பூஜிக்கும் ஒரு தினம் தான் வரலட்சுமி விரதம்….\nஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,44,549 ஆகி உள்ளது. ஆந்திர…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nலக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,47,391 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\nநாளை இந்திய கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு சந்திப்பு\nடில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு நாளை சந்தித்து விநியோகம் மற்றும் தடுப்பூசி தேர்வு குறித்து விவாதிக்க உள்ளது. அகில உலக…\n11/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும், 5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649…\nஇன்று 986 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,11,054ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது.அதிக பட்சமாக சென்னையில் இன்று 986 பேருக்கு தொற்று…\nஇன்று 5,834 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 3,08,649 ஆக அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும், 5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/tamilnadu/drink-75-years-old-man", "date_download": "2020-08-11T22:17:43Z", "digest": "sha1:CR655WEYZBOZBKXJ2UL562CW6JFYFZZP", "length": 9806, "nlines": 57, "source_domain": "www.tamilspark.com", "title": "என்னடா இது ஒரு உளுந்தவடையால் முதியவருக்கு ஏற்ப்பட்ட சோகம்! வெளியான அதிர்ச்சி சம்பவம்! - TamilSpark", "raw_content": "\nஎன்னடா இது ஒரு உளுந்தவடையால் முதியவருக்கு ஏற்ப்பட்ட சோகம்\nஎன்னடா இது ஒரு உளுந்தவடையால் முதியவருக்கு ஏற்ப்பட்ட சோகம் வெளியான அதிர்ச்சி சம்பவம்\nகடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரை சேர்ந்தவர் 75 வயது மதிக்கத்தக்க மணி என்ற முதியவர். இவர் தினம் மது குடிப்பதை வழக்கமாக கொண்டவர். ஒரு மது குடிப்பதற்காக தனது கிராமத்திற்கு அருகில் உள்ள புதுச்சேரி சென்றுள்ளார்.\nஅங்கு சரக்கு வாங்கிய முதியவர் சரக்குக்கு சைட்டிஷ்ஷாக உளுந்தவடையை வாங்கியுள்ளார். இரண்டையும் வைத்து மதுகுடித்து கொண்டிக்கும் போது எதிர்பாராத விதமாக வடை முதியவரின் தொண்டையில் மாட்டி கொண்டுள்ளது.\nஇதை கண்ட ரோந்து பணியில் இருந்த காவலர்கள் மற்றும் குடிமகன்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர். ஆனால் வடை தொண்டையில் சிக்கி கொண்டு வராததால் மயங்கி விழுந்துள்ளார் முதியவர் மணி. உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஅங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் என்னடா இது ஒரு வடையால் முதியவருக்கு வந்த சோகத்தை பற்றி பரபரப்பாக பேசி வருகின்றனர்.\n தாய் என்று கூட பார்க்காமல், தாயின் சேலையை உருவி மகன் செய்த கொடூரச்செயல்\n ஜல்லிக்கட்டு விழா போல் அலைமோதும் கூட்டம்\nகொரோனா வைரஸிடமிருந்து மது பாதுகாக்குமா உலக சுகாதார நிறுவனம் என்ன கூறியுள்ளது\nஷேவிங் லோஷன், வார்னிஷை தொடர்ந்து மதுபோதைக்காக புதிய விபரீத முயற்சி\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் கருணாஸின் தற்போதைய நிலை என்ன.\n திடீரென அமேசான் ப்ரைமில் இருந்து நீக்கப்பட்ட சூர்யாவின் படம்..\n மகேஷ் பாபு விடுத்த சவாலை செய்து காட்டிய விஜய்..\nபாவம் சார் அந்த மனுஷன்.. வியாபாரியின் தள்ளுவண்டியை கவிழ்த்த போலீஸ்.. வியாபாரியின் தள்ளுவண்டியை கவிழ்த்த போலீஸ்..\n மனிதனிடம் உணவை கெஞ்சி கேட்கும் விலங்கு..\nகண்கலங்கவைக்கும் இன்றைய கொரோனா இறப்பு எண்ணிக்கை.. மொத்த இறப்பு, பாதிப்பு எவ்வளவு தெரியுமா.\n தென்னை மரத்தில் இருந்து இளநீரை அசல்டாக பிடுங்கி குடிக்கும் கிளி..\nபதறவைக்கும் வீடியோ காட்சி: 23 வது மாடியின் விளிம்பில் தலைவிரி கோலமாக நடந்துசென்ற சிறுமி.\nகொரோனா பாதிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்கள் தொடர்ந்து கவலைக்கிடம்..\nகொரோனாவுக்கு முடிவு காலம் வந்துவிட்டது.. கொரோனா தடுப்பு மருந்து தயார்.. கொரோனா தடுப்பு மருந்து தயார்.. விரைவில் விநியோகம்..\nகொரோன��வால் பாதிக்கப்பட்ட நடிகர் கருணாஸின் தற்போதைய நிலை என்ன.\n திடீரென அமேசான் ப்ரைமில் இருந்து நீக்கப்பட்ட சூர்யாவின் படம்..\n மகேஷ் பாபு விடுத்த சவாலை செய்து காட்டிய விஜய்..\nபாவம் சார் அந்த மனுஷன்.. வியாபாரியின் தள்ளுவண்டியை கவிழ்த்த போலீஸ்.. வியாபாரியின் தள்ளுவண்டியை கவிழ்த்த போலீஸ்..\n மனிதனிடம் உணவை கெஞ்சி கேட்கும் விலங்கு..\nகண்கலங்கவைக்கும் இன்றைய கொரோனா இறப்பு எண்ணிக்கை.. மொத்த இறப்பு, பாதிப்பு எவ்வளவு தெரியுமா.\n தென்னை மரத்தில் இருந்து இளநீரை அசல்டாக பிடுங்கி குடிக்கும் கிளி..\nபதறவைக்கும் வீடியோ காட்சி: 23 வது மாடியின் விளிம்பில் தலைவிரி கோலமாக நடந்துசென்ற சிறுமி.\nகொரோனா பாதிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்கள் தொடர்ந்து கவலைக்கிடம்..\nகொரோனாவுக்கு முடிவு காலம் வந்துவிட்டது.. கொரோனா தடுப்பு மருந்து தயார்.. கொரோனா தடுப்பு மருந்து தயார்.. விரைவில் விநியோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-11T22:11:45Z", "digest": "sha1:HVDJYAEHLACH3YOM672WJVMUVRCFMJNU", "length": 18760, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "நாடாளுமன்றம் | Athavan News", "raw_content": "\nமேர்வின் சில்வாவின் மகன் சற்றுமுன்னர் அதிரடியாக கைது\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,834 பேருக்கு கொரோனா தொற்று\nகூட்டமைப்பை பிரிக்கும் நோக்கம் இல்லை – செல்வம்\nநாட்டின் முழு நிர்வாகமும் இராணுவத்தின் கைக்குள் – ஏற்கமுடியாது என்கின்றார் சுமந்திரன்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅனைவரும் இணைந்து வழங்கினால் மட்டும் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார்- ஸ்ரீதரன்\nசிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ள தமிழ் பிரதிநிதிகள் ஒன்றுபடுவோம்- சி.வி.\nசசிகலாவிற்கு நீதிவேண்டி யாழில் போராட்டம்\nசசிகலா ரவிராஜுக்கு சட்ட உதவிகளை வழங்க தயார்\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு\nபொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது- சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு\nதமிழ் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றாக செயற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்போம்- செல்வம்\nதமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து கூட்டமைப்பு முடிவுகளை எடுக்கவேண்டும் - ஜனா\n2020 பொதுத் தேர்தல் - நாடாளுமன்றுக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரங்கள் ஒரே பார்வையில்..\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nநல்லூர் திருவிழாவில் அதிகளவான இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை\nபுனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு நடவடிக்கைகள் Online மூலமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாய... More\nஐ.ம.ச.இன் தேசிய பட்டியல் பிரதிநிதிகள் குறித்த இறுதி முடிவு – சிறுபான்மை கட்சியினர் உள்வாங்கப்படுவார்களா\nபுதிய நாடாளுமன்றத்திற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பிரதிநிதிகள் தொடர்பான இறுதி முடிவு இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி தேசியப் பட்டியல் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கும் அதன் பங்காளிக் ... More\nதமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து கூட்டமைப்பு முடிவுகளை எடுக்கவேண்டும் – ஜனா\nதமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்றாற்போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவுகளை எடுக்கவேண்டிய தேவையுள்ளது நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற... More\nபுதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது – வர்த்தமானி வெளியீடு\nபுதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 20 ஆம் திகதி கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவின் கையெழுத்துடன் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது... More\nவவுனியாவில் தேர்தல் தொடர்பாக வேட்பாளர்களிற்கு தெளிவூட்டல்\nஎதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிற்கான தெளிவூட்டல் கூட்டம் ஒன்று வவுனியா மாவட்டசெயலகத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் தேர்தல் காலத்தில் கடைப்பிடிக்கவேண்டிய ச... More\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் இம்முறை தனிமைபடுத்த வேண்டும் – ஜீ.குணசீலன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் இம்முறை தனிமைபடுத்த வேண்டும் எனவும் அவர்கள் முற்றாக குணமடைந்து சீரடைந்து திருந்தி வரும் வரைக்கும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் முன்னாள் வடமாகாண அமைச்சரும்,தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி ம... More\nநாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு\nநாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவும், மாநிலங்களவைத் தலைவா் வெங்கய்ய நாயுடுவும் நேற்று (சனிக்கிழமை) கலந்துரையாடியுள்ளனர... More\nகிழக்கில் இருந்து புத்திஜீவிகள் நாடாளுமன்றம் செல்லவேண்டும் – சந்திரகாந்தா\nகிழக்கு மாகாணத்தில் கற்ற புத்திஜீவிகள் நாடாளுமன்றத்துக்கு செல்லவேண்டும் என்ற கோசம் இன்று எழுத்துள்ளது என தமிழர் விடுதலைக்கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி சந்திரகாந்தா மகேந்திரநாதன் தெரிவித்தார். மட்டு. ஊடக அமையத்தில் நடைபெ... More\nஏழைகளின் ஆட்சியான சஜித் சஜித் பிரேமதாசவின் ஆட்சி விரைவில் மலரும் – கேசவகுமாரன்\nஇலங்கை அரசியல் வரலாற்றில் 30 வருட யுத்தத்தின் பின்னர் கூட்டமைப்பும் சரி எந்த கட்சியும் சரி மக்களை யாரும் கவனிக்கவில்லை எனவே ஏழைகளின் ஆட்சியான சஜித் பிரேமதாசவின் ஆட்சி மட்டக்களப்பில் மலரப்போகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக... More\nதமிழ் மக்கள் கைக்கூலிகளுக்கு வாக்களிக்கக் கூடாது- துரைரெத்தினம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் நான்கு தமிழ் பிரதிநிதிகளை பெறவேண்டுமாயின் தமிழ் வாக்குகளைப் பிரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகின்ற கைக் கூலிகளுக்கு வாக்களிக்கக் கூடாதென முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், இரா.துரைரெத்த... More\nதயாசிறி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டாரா\nதலைவர் பதவியில் இருந்து விலகல் – ரணில் அதிரடி முடிவு\nசலுகையா உரிமையா என��ற போராட்டத்தில் நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம் – சி.வீ.விக்னேஸ்வரன்\nதமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் -பிரதமர் உறுதி\nதேசியப் பட்டியல் ஆசனம் – தமிழரசுக் கட்சிக்குள் நீடிக்கும் சர்ச்சை: சம்பந்தன் அவசரக் கடிதம்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nமேர்வின் சில்வாவின் மகன் சற்றுமுன்னர் அதிரடியாக கைது\nபுகலிடம் சட்டங்களில் மாற்றங்களை பிரித்தானியா பரிசீலிக்க வேண்டும்: பிரதமர் பொரிஸ்\nநாடாளுமன்றுக்கு தெரிவான 30 பேர் ஓன்லைன் மூலம் பதிவு\nதிரையுலகில் 42 ஆண்டுகள் : இவ்வளவு தூரம் வருவேன் என எதிர்பார்க்கவில்லை என்கிறார் ராதிகா\nமக்கள் சஜித் பிரேமதாசவை கைவிட்டுள்ளனர் – முஸ்ஸமில்\nஅங்கஜனின் வெற்றி வரலாற்று வெற்றி- மைத்திரி புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinereporters.com/latest-news/actor-sham-arrested-for-running-a-home-gambling-club/c76339-w2906-cid1087877-s11039.htm", "date_download": "2020-08-11T21:45:55Z", "digest": "sha1:WJ7RHRD62KXNIJQS2WST57HBTOUAE4V2", "length": 4495, "nlines": 59, "source_domain": "cinereporters.com", "title": "வீட்டிலேயே சூதாட்ட கிளப் நடத்திய நடிகர் ஷாம் அதிரடி கைது!", "raw_content": "\nவீட்டிலேயே சூதாட்ட கிளப் நடத்திய நடிகர் ஷாம் அதிரடி கைது\nஇயற்கை , ABCD , உள்ளம் கேட்குமே, 12பி உள்ளிட்ட திரைப்படங்களில் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் சாம். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இருக்கு புது நடிகர்களின் வரவுகளால் படவாய்ப்புகள் குறைய துவங்கியது. பின்னர் கடந்த சில வருடங்களாகேவ சினிமாவில் இருந்தே ஒத்தியிருந்தார்\nஇந்நிலையில் படவாய்ப்புகள் இல்லாததால் நடிகர் ஷாம் தனது வீட்டில் லட்சக்கணக்கான ரூபாயை போட்டு போக்கர் எனப்படும் சூதாட்ட கிளப் நடத்தி வந்துள்ளார். இரவு 11 மணிக்கு துவங்கி அதிகாலை 4 மணி வரை விளையாடும் இந்த சூதாட்டத்திற்காக காவல்துறை உயரதிகாரி ஒருவருக்கு மாதந்தோறும் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதில் சினிமா நடிகர்கள் , நடிகைகள் உள்பட பல தொழிலதிபர்கள் கலந்து கொண்டு போதை பொருட்களை பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார். அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நடிகர் சாம் உட்பட 14 பேரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். பின்னர் அவர்கள் அனைவரும் சொந்த ஜாமீனில் விடுதலையாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=4845", "date_download": "2020-08-11T22:10:46Z", "digest": "sha1:ZYZYO4DE5PASZYTCH5PGYGYPCPZCKERQ", "length": 9540, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஸ்ரீ கணேஷ் கல்வியியல் கல்லூரி\nகல்லூரியின் எண் : 11823\nதுவங்கப்பட்ட ஆண்டு : N / A\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nடிசைனிங் துறையின் சிறந்த கல்வி நிறுவனம் எது\nஹாஸ்பிடாலிடி அட்மினிஸ்டிரேஷன் படிப்பை எங்கு படிக்கலாம்\nஎனக்கு வங்கிக்கணக்கு கிடையாது. கடன் கிடைக்குமா\nஇன்ஜினியரிங் முடிக்கவிருக்கிறேன். சாப்ட்ஸ்கில்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி கேள்விப்படுகிறேன். அப்படியென்றால் என்ன\nபிளஸ் 2வுக்குப் பின் கணிதம் படிக்காத எனக்கு தற்போதைய காலகட்டத்தில் எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-08-11T23:29:12Z", "digest": "sha1:U4CDNFGDLOL54YEOJ2CNZO66TIX2VG7A", "length": 4883, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கைனேசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகைனேசு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகைனேஸ் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிரியல் மூலக்கூறுகளின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nபாசுபேடேசு (← இணைப்புக்கள் | தொகு)\nசர்வக்ய சிங் கத்தியார் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-11T22:47:02Z", "digest": "sha1:5OU72DTVEHN2O2T5ATZ4FG4IL5PWZEC4", "length": 6752, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாகுலாகி பாலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாகுலாகி பாலம், கத்ரா குலாப் சிங்கில்\nகத்ரா குலாப் சிங் மற்றும் கல்யாண்பூர்\nகத்ரா குலாப் சிங், பிரத்தாப்புகர்\nபாகுலாகி பாலம் (Bakulahi Bridge) என்பது இந்திய நாட்டின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரத்தாப்புகர் மாவட்டத்தையும் அலகாபாத் மாவட்டத்தையும் இணைக்கின்ற பாலமாகும். கத்ரா குலாப் சிங் நகரில்,[1] அந்நகருக்கு குறுக்காகக் கட்டப்பட்டிருக்கும் இப்பாலம் பாகுலாகி புல் அல்லது பாகுலாகி புல் சங்கி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. பாகுலாகி பாலம் 1989 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது ஆகும்.\nபாகுலாகி பாலம், கத்ரா குலாப் சிங்\nபாகுலாகி ஆறு, கத்ரா குலாப் சிங்\nபாகுலாகி பாலம், கத்ரா குலாப் சிங்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/international/us-college-students-organise-covid-19-parties-in-alabama-204202/", "date_download": "2020-08-11T21:34:16Z", "digest": "sha1:VWEYOSFKTOWYWL5AZ2JOEF25TBHPLM5O", "length": 10100, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொரோனாவுல செத்து செத்து வெளையாட புதுசா கேம் கண்டுபிடிச்சுருக்காங்க மக்கா…", "raw_content": "\nகொரோனாவுல செத்து செத்து வெளையாட புதுசா கேம் கண்டுபிடிச்சுருக்காங்க மக்கா…\nகோவிட்19 பாஸிட்டிவ் நபர்களை அழைத்து விருந்து வைக்���ப்படுகிறது. அந்த விருந்தில் கலந்து கொள்ளும் நபர்களில் யாருக்கு முதலில் கொரோனா வருகிறதோ அவருக்கு பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.\nUS college students organise Covid-19 parties in Alabama : கொரோனா நோயை ஒழிக்க தற்போது வரை மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தனி மனித இடைவெளி மற்றும் அவசியமற்ற காரணங்களுக்கு வெளியே செல்லாமல் இருப்பது தான் தற்காலிக தீர்வு என்று கூறப்படுகிறது.\nஅதையும் மீறி அந்த நோய் தொற்று ஏற்படும் நபர்களை கவனித்துக் கொள்ள போதிய மருத்துவமனைகள், மருத்துவர்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு தனி மனிதனும் பொறுப்புகளுடன் நடந்து கொள்ள வேண்டும்.\nமேலும் படிக்க : மீண்டும் ஒரு துயரம்…பெண் யானை சுட்டுக் கொலை\nஅமெரிக்காவின் அலபாமாவில் கோவிட்19 விருந்துகள் நடத்தப்படுகிறது. இந்த விருந்துகளுக்கு கோவிட்19 பாதிக்கப்பட்ட நபர் அழைக்கப்படுகிறார். அவர் மூலம் யாருக்கு மிக விரைவில் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது என்பதை வைத்து பந்தயங்களும் போட்டிகளும் நடத்தி வருகிறார்கள் அங்கு படிக்கும் கல்லூரி மாணவர்கள்.\nஅந்த நிகழ்வில் பங்கேற்கும் அனைவரும் அங்கு வைத்திருக்கும் பாத்திரம் ஒன்றில் அவர்கள் வைக்கும் பந்தய தொகையை போட வேண்டும். யார் முதலில் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகின்றாரோ அவருக்கு அந்த பணம் முழுவதும் கொடுக்கப்படும்.\nஅலபாமா பல்கலைக்கழகம் மட்டுமல்லாது பல முக்கியமான கல்லூரிகளை கொண்டுள்ளது டுஸ்கலூசா நகரம். இங்கு நடைபெற்று வந்த கொரோனா விருந்து குறித்து பேசிய தீயணைப்புத்துறை தலைவர் ரேண்டி ஸ்மித் இதனை முதலில் நம்பவில்லை. ஆனால் பிறகு அந்த மாணவர்கள் வேண்டுமென்றே இது போன்ற விருந்துகளை நடத்தி வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த மாணவர்கள் குறித்தும் அவர்கள் எங்கே படிக்கின்றார்கள் என்பதை குறித்தும் அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்…\nஎடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் – ராஜேந்திர பாலாஜி : சூடு பிடிக்க துவங்கியது...\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்…தால் மக்கானி\n’ என எல்லா மக்களுக்கும் தெரியும்: விஜய், சூர்யாவுக்காக எழும் குர��்\nதாயின் இறுதிச் சடங்கு – வீடியோ கால் மூலம் உடலைப் பார்த்துக் கதறி அழுத ராணுவ வீரர்...\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nதமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா; 6,005 பேர் டிஸ்சார்ஜ்\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nநோய்களின் வில்லன் வெந்தயம்: ஆனா ‘டைமிங்’ முக்கியம்\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு டிப்ஸ்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் - மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\n விமான நிலையத்தில் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் அதிகாரி\nமுன்னாள் கேப்டனை 'ஷூ' தூக்க வைத்த பாகிஸ்தான் - கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\n10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை... மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-08-11T22:43:15Z", "digest": "sha1:ZIEYS42W32NNFGYRUDPSGD6RVHI5BPPJ", "length": 4114, "nlines": 88, "source_domain": "tamilscreen.com", "title": "ரித்விகா | Tamilscreen", "raw_content": "\nஅஜித், நயன்தாராவை நடிகர் சங்கம் கண்டிக்காதது ஏன்\nகாவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி திரையுலகினர் சார்பில் நடத்தப்பட்ட அடையாள கண்டனப் போராட்டம் அமைதிப்போராட்டமாக மாறியது ஏன் இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் விளக்கினார்... இரண்டாம்...\nநட்சத்திர கிரிக்கெட் அணிகளில் நடிகைகள்…. மைதானத்தில் ஆடவா\nநடிகர் சங்கக் கட்டிடத்துக்காக நிதி திரட்டும் வகையில் வருகிற 17-ம் தேதி ‘நட்சத்திர கிரிக்கெட்' போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் நடிகர், நடிகைகள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியிலும�� ஆறு விளையாட்டு...\nவலிமை, மாஸ்டர் – வெளிவராத தகவல்கள்\n‘எட்ஜ்’ பாடலுக்கு பெரும் வரவேற்பு – ஸ்ருதிஹாசன் உற்சாகம்\nகொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் பாடல்கள் உருவாக்குவதில் செலவழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அவருடைய முதல் ஒரிஜினல் பாடலான 'எட்ஜ்' நேற்று (ஆகஸ்ட் 8) வெளியானது. இந்தப் பாடல்...\nமீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் l ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/09/blog-post_97.html", "date_download": "2020-08-11T22:16:08Z", "digest": "sha1:ENCNY2H6YUM4XNEDEEYWEC7P3BVJXDTO", "length": 7121, "nlines": 143, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கருக்கிருள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\n வெய்யோன் நாவலில் ,துச்சலையின் மைந்தனை இவ்வாறுதான் தூக்கிப்போட்டு பந்தாடி விளையாடினார்கள் பால கௌரவர்கள். கொஞ்சமும் மாறாமல் இன்று அபிமன்யுவை அப்படித் தூக்கிப்போட்டு விளையாடுகிறார்கள். உண்ணவும் சண்டை செய்யவும் மட்டுமே அறிந்தவர்கள்.\nஅன்று உடல் முழுக்க வண்ணக் குழம்புகளால் நிறைந்து நின்றனர். இன்று உணவாலும் மதுவாலும் முழுக்காட்டப்பட்ட உடலுடன் திளைக்கிறார்கள். வெகு விரைவில் குருதி கொண்டு குளிக்கப்போகிறார்கள் . உண்ணவும் சண்டை போடவும் மட்டுமே அறிந்தவர்கள். கொடுப்பதில் உவகை எய்துபவர்கள். துரியனுக்காக உயிரை கொடுக்கப் போகிறவர்கள். அபிமன்யு அறிவான் அந்த கைவிடு படைகளின் விசையான வஞ்சத்தை. இவர்கள் ஏதும் அறியாதவர்கள் . அவர்கள் அத்தனை பேரையும் கொல்லவேண்டும் என்ற குந்தியின் வஞ்சத்துக்கு மட்டுமே பலி ஆகப் போகிறவர்கள். பிரலம்பன் அந்த அம்பின் முனையில் குருதியைக் காணும் போது ,ஒரு திடுக்கிடலுடன் வியாசரின் நினைவு எழுந்தது. அத்தனை பேரும் வியாசரின் பிள்ளைகள் அல்லவா\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஇறுதி எல்லையையும் கடந்த பின்னால்\nஉறவுக் கோர்வை. (நீர்க்கோலம்- 89)\nஇளந்தென்றலின் குறும்பு (எழுதழல் - 5)\nபறந்தெழத் துடிக்கும் அக்கினிக் குஞ்சு (எரிதழல் -1...\nஎழுதழல் - கனலில் இருந்து தழலுக்கு\nவெண்முரசு கலந்துரையாடல் - சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-11T22:01:20Z", "digest": "sha1:KOLJKWKOWCV3JTQI7TPHEBCJFSJCI2VR", "length": 10149, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பெண்கள் விரதம்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nSearch - பெண்கள் விரதம்\nதமிழகத்தில் இன்று 5,834 பேருக்குக் கரோனா: சென்னையில் 986 பேருக்குத் தொற்று\nபெண்களுக்கு சொத்துரிமை; அனைத்து தடைகளையும் தகர்த்த உச்ச நீதிமன்றம் : ராமதாஸ் வரவேற்பு\nபெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்பதை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; வைகோ...\nஆடி கிருத்திகையில்... ஆன்லைனில் அழகன் முருகனின் நேரலை தரிசனம்; வரம் தரும் வடபழநி முருகனை...\nபாலியல் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்காவிட்டால் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியாது;...\nமத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து செப்.2, 3, 4...\nதமிழகத்தில் இன்று 5,914 பேருக்குக் கரோனா: மொத்த பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்தது;...\nதோஷமெல்லாம் நீக்கும் ஆடிக்கிருத்திகை; கந்தசஷ்டி கவசம் சொல்லுங்கள்\nபுதுச்சேரியில் குடிநீர் தட்டுப்பாடு: என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம்; குடங்கள் உடைப்பு\nஹிரோஷிமா, நாகசாகி 75-ம் ஆண்டு நினைவு நாள்: அமெரிக்கர்கள் குறித்து இன்றைய ஜப்பானிய...\nஅம்மாவையும் பையனையும் வணங்குங்கள்; ஆடி நிறைவுச் செவ்வாயில் அற்புத வழிபாடு\nகரோனா ஊரடங்கால் உலக நாடுகளில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரிப்பு: உலக...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nகவுதம புத்தர் எங்கு பிறந்தார்\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bakrid-festivel-chennai", "date_download": "2020-08-11T21:59:52Z", "digest": "sha1:LMYWLSGNP54NZM2TJRGCTON5BWWEAOSB", "length": 9565, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "தியாக திருநாள் பக்ரீத்!!! தமுமுக சார்பில் சிறப்பு தொழுகை! (படங்கள்) | Bakrid Festivel in Chennai | nakkheeran", "raw_content": "\n தமுமுக சார்பில் சிறப்பு தொழுகை\nஇஸ்லாமியர்களின் புனித திருநாளாக கருதப்படும் பக்ரீத் பண்டிகை இன்று (01.08.2020) கொண்டாடப்படுகிறது. கரோனா அச்சுறுத்தல் கரணமாக வழிபாட்டுத்தளங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, வீடுகளிலேயே பக்ரீத் பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தப்பட்ட நிலையில், சென்னை மண்ணடியில் தமுமுக சார்பில் பக்ரீத் தொழுகை நடத்தப்பட்டது.\nஇந்த தொழுகை நிகழ்வில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். அவர்களுடன் தமுமுக மாவட்ட தலைவர் துறைமுகம் மீரான் இணைந்து தொழுகையில் ஈடுபட்டார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமனைவிபோல் வாழ்ந்து நூதன முறையில் நகை மற்றும் பணம் மோசடி -மாநகர காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு\nமணலியிலிருந்து 229 டன் அமோனியம் நைட்ரேட் அகற்றம்...\nஅணிவகுப்பு ஒத்திகையில் அசத்திய காவலர்கள்...\nசென்னையில் 740 மெட்ரிக் டன் வெடிபொருள்\nபோலியாக இ-பாஸ் தயாரித்துத் தந்த கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு சீல்\nநெல் கிடங்கில் நெல்மூட்டைகள் சேதம்... பாதுகாப்புடன் வைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்...\nகாலையில் வெயில்... மாலையில் மழை - சென்னை மக்கள் மகிழ்ச்சி\nஒன்றறை கிலோ மீட்டர் குளத்தைக் காணவில்லை... மீட்டுத் தரக் கோரி எடப்பாடி பழனிசாமிக்கு கிராம மக்கள் கோரிக்கை\nசினிமாவிலிருந்து சஞ்சய் தத் திடீர் விலகல்\n“திரையுலகம் குழம்பிக் கிடக்கிறது...”- சேரன் வேதனை\n\"யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டனர்\" - புகார் கூறும் காங்கிரஸ்...\n24X7 செய்திகள் 15 hrs\nஉலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி... புதின் மகளுக்கு போடப்பட்டது...\n24X7 செய்திகள் 15 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அ���்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpds.co.in/category/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-08-11T21:37:40Z", "digest": "sha1:773R2MCQSYPTX2KY5SWDJOBITUCZ7LCF", "length": 29823, "nlines": 598, "source_domain": "tnpds.co.in", "title": "‘கொரோனா’ வைரஸ் | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\n'கொரோனா' வைரஸ் Tamil Flash news Tamil Nadu Latest News Tamil Nadu News TN Latest Newscorona mask tips tamil கொரோனா முகக்கவசம் முகக்கவசம் முகக்கவசம் அணிவது முகக்கவசம் செய்ய வேண்டியவை\nகொரோனா முகக்கவசம் பாதுகாப்பாக அணிவது எப்படி\nகொரோனா முகக்கவசம் பாதுகாப்பாக அணிவது எப்படி\n'கொரோனா' வைரஸ் Tamil Flash newscorona mask tips tamil கொரோனா முகக்கவசம் முகக்கவசம் முகக்கவசம் அணிவது முகக்கவசம் செய்ய வேண்டியவை\n மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்தது என்ன\n மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்தது என்ன\n4 மாவட்டங்களில் ரேஷன் கார்டுதார்களுக்கு ரூ1000 எப்போது\n4 மாவட்டங்களில் ரேஷன் கார்டுதார்களுக்கு ரூ1000 எப்போது\nசென்னை முழு ஊரடங்கு{19.06.2020-30.06.2020}|சென்னை போக்குவரத்துக் காவல் துறை அறிவிப்பு\nசென்னை முழு ஊரடங்கு{19.06.2020-30.06.2020}|சென்னை போக்குவரத்துக் காவல் துறை அறிவிப்பு\n'கொரோனா' வைரஸ் Tamil Flash news tamil nadu corona cases Tamil Nadu Latest News Tamil Nadu News TN Latest NewsChennai Chennai Traffic Police lockdown Lockdown restrictions traffic police காவல் துறை கட்டுப்பாடுகள் சென்னை சென்னை கட்டுப்பாடுகள் சென்னை போக்குவரத்துக் காவல்துறை சென்னை முழு ஊரடங்கு போக்குவரத்துக் காவல் துறை முழு ஊரடங்கு\nLatest Flash News : தமிழகத்தில் இன்று (ஜூன் 17 2020) 2,174 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 50,193 ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,276 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்: மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம் (17.06.2020) 17/06/2020|கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக அறிவிப்பு\n17-06-2020 கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை corona india corona tamil nadu 17-06-2020 Coronavirus in Tamilnadu 17/06/2020 Coronavirus in Tamilnadu Live coronavirus status in tamilnadu coronavirus tamil nadu status 17-06-2020 கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கொரோனா தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு\nCovid-19 தடுக்க வலிமையான 5 வழிமுறைகள்\nCovid-19 தடுக்க வலிமையான 5 வழிமுறைகள்\nFlash News : தமிழகத்தில் இன்று (ஜூன் 14 2020) 1,947 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 44,661 ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,445 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்: மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம் (14.06.2020) 14/06/2020|கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக அறிவிப்பு மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்: மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம் (14.06.2020) 14/06/2020|கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக அறிவிப்பு மாவட்ட வாரியாக இன்று{14.06.2020} குணமடைந்தவர்கள்:\n14-06-2020 கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை corona india corona tamil nadu 14-06-2020 Coronavirus in Tamilnadu 14/06/2020 Coronavirus in Tamilnadu Live coronavirus status in tamilnadu coronavirus tamil nadu status 14-06-2020 கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கொரோனா தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு\nBreaking News : தமிழகத்தில் இன்று (ஜூன் 13 2020) 1,989 பேருக்கு கொரோனா\nBreaking News : தமிழகத்தில் இன்று (ஜூன் 13 2020) 1,989 பேருக்கு கொரோனா சென்னையில் இன்று ஒரே நாளில் 1,484 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு சென்னையில் இன்று ஒரே நாளில் 1,484 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்: மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம் (13.06.2020) #COVID19 #Lockdown #TamilNadu 13/06/2020|கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக அறிவிப்பு மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்: மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம் (13.06.2020) #COVID19 #Lockdown #TamilNadu 13/06/2020|கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக அறிவிப்பு மாவட்ட வாரியாக இன்று{13.06.2020} குணமடைந்தவர்கள்:\n13-06-2020 கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை corona india corona tamil nadu 13-06-2020 Coronavirus in Tamilnadu 13/06/2020 Coronavirus in Tamilnadu Live coronavirus status in tamilnadu coronavirus tamil nadu status 13-06-2020 கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கொரோனா தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு\nகோரோனா ஆய்வு: ‘O’ ரத்த வகை Safe, ‘A’ ரத்த வகைகள் Risk\nகோரோனா ஆய்வு: ‘O’ ரத்த வகை Safe, ‘A’ ரத்த வகைகள் Risk\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\n2020 தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம்\n2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு\n2020 பொங்கல் வைக்க நல்ல நேரம்\n43-வது சென்னை புத்தகக் காட்சி\nTNPSC குரூப் 2 முறைகேடு\nTNPSC குரூப் 4 முறைகேடு\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் 2020\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு Live 2020\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு Live 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஇன்றைய ராசி பலன் 2020\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nகலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nசனிப் பிரதோஷம் LIVE 2020\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nசென்னை புத்தகத் திருவிழா 2020\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019\nபாலமேடு ஜல்லிக்கட்டு Live 2020\nபாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை 2020\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/188706/news/188706.html", "date_download": "2020-08-11T22:43:26Z", "digest": "sha1:IWU6FFSLYJRX2H32F5AP5S3AWGCGREFA", "length": 10597, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "அளவுக்கு மீறினால்..?(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nபிரகாஷ், நந்தினி… தற்செயல் சந்திப்பில் நந்தினியின் புது நிறமும் பழகும் பாங்கும் பிரகாஷுக்கு பிடித்துப் போனது. காதலைச் சொன்னான். சம்மதித்தாள். திருமணம் ஆனது. 5 வருடங்கள் ஆகியும் இதுவரை அவர்களுக்குள் சிறு சச்சரவு கூட வந்ததில்லை. திடீரென நந்தினிக்கு கணவன் மீது சந்தேகம். காரணம்.. வீட்டுக்கு வந்தால் அவள் பின்னாலேயே குட்டி போட்ட பூனை போல சுற்றுபவன், இப்போது கண்டுகொள்வதே இல்லையே.\nமுன்பு படுக்கையறைக்கு வந்தாலே பிரகாஷின் தொந்தரவு தாங்க முடியாது. தினமும் உறவு கொள்ள வேண்டும் என அடம்பிடிப்பான். இப்போது சில மாதங்களாக தொடுவது கூட இல்லை. நந்தினிக்கே மூடு வந்து கூப்பிட்டாலும் கூட, அவன் ஆர்வம் காட்டுவதில்லை. ஒருவேளை கணவனுக்கு வேறு யாருடனும் தொடர்பு இருக்குமோ என எண்ணி வருந்தினாள். உண்மையில், பிரகாஷுக்கு நந்தினி நினைத்தது போல எந்தப் பெண் தொடர்பும் இருக்கவில்லை. அவனுக்கு செக்ஸ் மீது உள்ள ஆர்வம் முழுமையாக வற்றிவிட்டிருந்தது.\nஎதனால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது\nமிக அதிக ஆர்வத்தோடு செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கும் ஒரு கட்டத்தில் அதன் மேல் எந்த ஆர்வமும் இல்லாமல் போய்விடும். சிலருக்கு உடல்ரீதியாகவும், சிலருக்கு மனரீதியாகவும் ஆர்வம் குறைந்துவிடும். இந்தப் பிரச்னைக்கு `Sexual burnout condition’ என்று பெயர். ஏதாவது ஒரு விஷயத்தில் அதீத ஆர்வமும், அதிக ஈடுபாடும் கொண்டிருந்தால் காலப்போக்கில் அதன் மீது சலிப்பு வந்துவிடும். இதை `Emotional fatique’ என்று சொல்வோம்.\nதாம்பத்திய உறவு என்பதே பாலியல் கவர்ச்சி சார்ந்துதான் இருக்கிறது. இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறையும் போது, மனைவியின் மீதான அன்பும் குறைய ஆரம்பிக்கும். மனைவி சிறிய தவறு செய்தால் கூட அதை பெரிய விஷயமாக்கி சண்டை போடுவார்கள். மனைவியிடம் இருந்து தன்னை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்வார்கள்.\nஇந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது\nமுதலில் ஆண்கள் விஷயத்தை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். உறவுக்கு சில நாட்கள் ஓய்வு கொடுக்கலாம். செக்ஸ் தவிர மனைவியிடம் சந்தோஷமாக இருக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன. மனநிலையை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ளுங்கள். சில நாட்கள் இவ்வித கட்டுப்பாட்டுடன் இருந்தால், இயல்பாகவே செக்ஸ் ஆசையானது ஒருநாள் கிளர்ந்தெழும். அதனால் கவலைப்பட தேவையில்லை.\nமனைவியும் இந்தப் பிரச்னை கணவனிடம் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்படியான நேரங்களில் கணவனை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆதரவாக செயல்பட வேண்டும். இந்த விஷயத்தில் விடும் சிறிய இடைவெளியானது, தாம்பத்திய உறவை பெரிய அளவில் பலப்படுத்தும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலத்தான் செக்ஸ் உறவும் அளவுக்கு அதிகமானால் சலித்து விடும். செக்ஸ் என்பது வெறும் உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல… மனமும் சார்ந்தது\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஐயா இந்த முறுக்கு கூட கரண்டில தான் சாப்பிடுவீங்களா\nஆந்திரம் கொண்டாடிய சீத்தம்மா – கீதாஞ்சலி\nராஜபக்ஷ எனும் ‘கோலியாத்’தும் தமிழ்த் தேசியம் எனும் ‘டேவிட்’டும் \n 1மணி நேரம் நீ சும்மா இருக்கணும்\nஇந்தியா அரசியல் அமைப்பு சட்டம் தெரியாதவங்க இந்த வீடியோவை மறக்காம பாருங்க\nசேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை இன்று மீட்கப்பட்டு அதன் தாயிடம் ஒப்படைப்பு\nஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன\nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… \nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2714654", "date_download": "2020-08-11T22:02:49Z", "digest": "sha1:D4FN5EPX6DSDRGZ5IO6MEZPRTBLP7DGD", "length": 6495, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இம்மானுவேல் மாக்ரோன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இம்மானுவேல் மாக்ரோன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:56, 28 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n16:52, 24 செப்டம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n18:56, 28 ஏப்ரல் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பராமரிப்பு using AWB)\n'''இம்மானுவேல் ழீன்-மிக்கேல் பிரெடெரிக் மாக்ரோன்''' (''Emmanuel Jean-Michel Frédéric Macron'', {{IPA-fr|ɛmanɥɛl makʁɔ̃|lang}}; பிறப்பு: 21 டிசம்பர் 1977) பிரெஞ்சு அரசியல்வாதியும் மூத்த குடியியல் பணியாளரும் முன்னாள் முதலீட்டு வங்கியாளரும் பிரான்சின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார். கொள்கையளவில் இவர் நடுநிலையாளராகவும் தாராளமயக் கொள்கையராகவும் கருதப்படுகிறார்.\nவடமேற்கு பிரான்சிலுள்ள அமியின் நகரில் பிறந்த இவர் பாரிசிலுள்ள நான்ட்ரே பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் பட்டம் பெற்றார் பின்பு முதுகலை பட்டத்தை மக்கள் தொடர்பில் அ��ிவியல் போ என்னும் நிறுவனத்தில் பெற்றார். குடியியல் நிருவாக்கத்தில் 2004இல் பட்டம் பெற்றார். பின்பு இவர் வணிக ஆய்வாளராக வணிக ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார், பின்பு ரோத்சைல்டு வங்கியில் முதலீட்டு வங்கியாளராக பணி புரிந்தார்.\nசோசலிசுடு கட்சியின் உறுப்பினராக 2004 முதல் 2009 வரை இருந்தார். 2012இல் [[பிரான்சுவா ஆலந்து]] அமைச்சரவையில் துணை பொதுச்செயலாளராக இருந்தார், பின்பு 2014இல் [[இரண்டாம் வால்]] அமைச்சரவையில் தொழில், வணிக, மின்னிமம் விவகாரம் போன்ற துறைகளுக்கு அமைச்சராக இருந்தார், அப்போது வணிகத்து ஏதுவாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். 2016 ஆகத்து அன்று 2017இல் அதிபர் தேர்தலில் போட்டியிட வசதியாக அமைச்சரவையில் இருந்து விலகினார். நவம்பர் 2016 இல் அதிபர் பதவிக்கு நடுநிலையாளராக போட்டியிடப்போவதாக அறிவித்தார். நடுநிலையாளர் என்ற அரசியல் இயக்கத்தை ஏப்ரல் 2016 அன்று தோற்றுவித்தார்.[{{cite news|url=http://www.bbc.com/news/world-europe-37994372|title=France's Macron joins presidential race to 'unblock France'|date=16 November 2016|publisher=BBC | accessdate= 26 April 2017}}]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/?page-no=2", "date_download": "2020-08-11T21:27:55Z", "digest": "sha1:5R3V6V5MFQGS3RBXXAMMVKJJ5QPW43ZY", "length": 10232, "nlines": 177, "source_domain": "tamil.gizbot.com", "title": "Page 2 Mobile News in Tamil, Latest Mobile Phone Reviews - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாடிக்கையாளர்களிடம் அதீத வரவேற்பு: ஓப்போ ஏ52 புதிய அம்சம் அறிமுகம்\nஓப்போ ஏ52 இந்தியாவில் புதிய 8 ஜிபி ரேம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் ரூ.18,990...\nநான்கு கேமராக்களுடன் அறிமுகமாகும் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன்.\nஇந்த ஆண்டு துவகத்தில் நோக்கியா 8.3 5ஜி, நோக்கியா 5.3 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை ஐரோப்பாவில்...\nமின்னல் சிவப்பு நிறத்தில் ரியல்மி 6 ப்ரோ அறிமுகம்- இதோ விலை விவரங்கள்\nவாடிக்கையாளர்களிடம் பெரிதளவு வரவேற்பு பெற்ற ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மின்னல் சிவப்பு நிறத்தில்...\nமிரட்டலான கேமிங் Asus ROG Phone 3 சலுகையுடன் இன்று விற்பனை\nஅசுஸ் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய அசுஸ் ரோக் போன் 3 எனும் கேமிங் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம்...\nவாங்கச் சிறந்த தரமான ஒப்போ ரெனோ 4ப்ரோ ஸ்மார்ட்போன்.\nஒப்போ நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை ���றிமுகம் செய்துவருகிறது, குறிப்பாக இந்நிறுவனம்...\nOnePlus Nord விற்பனை இன்று முதல் துவக்கம்; உடனே முந்துங்கள் விலை மற்றும் சலுகை விபரம்\nஒன்பிளஸ் நிறுவனமா ஒன்பிளஸ் நோர்ட் என்ற தனது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனின் விற்பனையை இன்று முதல்...\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் நிறுவனம் நேற்று நடைபெற்ற Unpacked நிகழ்வில் மிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி இசட் ஃபோல்ட்2...\nஇன்று மீண்டும் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் இன்று மீண்டும் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக...\nதரமான சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் நிறுவனம் தொடர்ந்து அருமையான சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது, தற்சமயம் இந்நிறுவனம்...\nமிரட்டலான புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 20 போனின் விலை என்ன தெரியுமா\nசாம்சங் நிறுவனம் தனது Galaxy Unpacked 2020 ஈவென்ட் நிகழ்வை இன்று இரவு நிகழ்த்தியுள்ளது. இந்த...\nGalaxy Unpacked 2020 இல் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி நோட் 20 போனின் விலை என்னவாக இருக்கும்\nமிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் ஒரு முக்கிய தொழில்நுட்ப நிகழ்வை இன்று இரவு...\nமலிவு விலையில் விற்பனைக்கு வந்த Realme C11 ஸ்மார்ட்போன்\nரியல்மி நிறுவனத்தின் ரியல்மி C11 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது....\n2ஜி சேவை: முகேஷ் அம்பானி கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வோடபோன் இயக்குநர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/lifestyle/chillzee-whatsapp-specials/16207-chillzee-whatsapp-specials-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-11T21:22:25Z", "digest": "sha1:XBAAFOEGJNSWMUMGJKAVRRPD4S4TH2YS", "length": 11304, "nlines": 249, "source_domain": "www.chillzee.in", "title": "Chillzee WhatsApp Specials - தேங்காய் சட்னிக்கும் தக்காளி சட்னிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த ���ோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nChillzee WhatsApp Specials - தேங்காய் சட்னிக்கும் தக்காளி சட்னிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு\nChillzee WhatsApp Specials - தேங்காய் சட்னிக்கும் தக்காளி சட்னிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு\nChillzee WhatsApp Specials - தேங்காய் சட்னிக்கும் தக்காளி சட்னிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - 5.0 out of 5 based on 1 vote\nChillzee WhatsApp Specials - தேங்காய் சட்னிக்கும் தக்காளி சட்னிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு\nஅரை படும் போது தேங்காய் லேசில்\nவிட்டுக் கொடுக்காத தேங்காய் சட்னி\nவிட்டுக் கொடுக்கும் தக்காளி சட்னி\nவி ட் டு க் கொ டு ப் ப வ ர் க ள் கெ ட் டு ப் போ வ தி ல் லை\n# RE: Chillzee WhatsApp Specials - தேங்காய் சட்னிக்கும் தக்காளி சட்னிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு — madhumathi9 2020-07-06 10:19\n# RE: Chillzee WhatsApp Specials - தேங்காய் சட்னிக்கும் தக்காளி சட்னிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு — Thenmozhi 2020-07-06 06:52\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 13 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 23 - சகி\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\n3. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 03 - ஜெபமலர்\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 03 - ராசு\nதொடர்கதை - கஜகேசரி - 01 - சசிரேகா\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 13 - பத்மினி செல்வராஜ்\nசிறுகதை - தனக்கு வந்தால் தெரியும் - ரவை\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 26 - பிந்து வினோத்\nதொடர்கதை - பிரியமானவளே - 11 - அமுதினி\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 14 - சகி\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 04 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/employment/2019/nov/29/gandhigram-rural-institute-recruitment-2019-3293071.html", "date_download": "2020-08-11T22:44:25Z", "digest": "sha1:JTZQLDQT7GCYLSDFSJUE3NEHX63KP2QT", "length": 9912, "nlines": 154, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காந்தி��ிராம் பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 08:30:43 PM\nகாந்திகிராம் பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி அதிகாரி, ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: சமூக அறிவியல் பிரிவில் முதுகலை பட்ட் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி குறித்த அறிதலும் பெற்றிருக்க வேண்டும்.\nதகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி குறித்த அறிதல் மற்றும் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11.12.2019 அன்று காலை 10.30 மணிக்கு\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2018/12/25/55042/", "date_download": "2020-08-11T21:35:24Z", "digest": "sha1:QLXHKZ4PWLHHLJLYAFHXPOKXDXNHT7Q7", "length": 7700, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி - ITN News", "raw_content": "\nதுப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி\nஓய்வூதியம் பெறுவோருக்கு இன்று முதல் இலவச புகையிரத பயணச்சீட்டு 0 19.பிப்\nசுகாதாரத் துறையின் பரிந்துரைகளைப் பெற்ற பிறகு பாடசாலைகளை திறக்க நடவடிக்கை 0 27.மே\nகுற்றச்செயல்களுடன் தொடர்புடைய 4 பேர் கைது 0 09.செப்\nதங்கல்ல குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நான்கு பேர் பலியானதுடன் ஐவர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கமைய தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் மற்றும் மாத்தறை தங்கல்ல மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகுடாவெல்ல மீன்பிடி துறைமுகத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாச்சிசூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இவர்களை கைது செய்வதற்கான விரிவான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தினால் காயமடைந்தவர்கள் தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடும் காயங்களுக்கு உள்ளான ஒருவர் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதுவரை 40 மெற்றிக் டொன் நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\n2021ம் ஆண்டுக்கான உலக கிண்ண T20 போட்டி இந்தியாவில்..\nஇங்கிலாந்து, பாக்கிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/08/20125520/1257099/Tirupati-forest-area-rare-animals.vpf", "date_download": "2020-08-11T22:23:25Z", "digest": "sha1:MPVGPSX6PJE3BHSNPUMK2I4BU264DGU4", "length": 8381, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tirupati forest area rare animals", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருப்பதி வனப்பகுதியில் அபூர்வ விலங்குகள் - தானியங்கி கேமராவில் சிக்கின\nதிருப்பதி வனப்பகுதியில் அபூர்வ விலங்குகள் இருப்பது தானியங்கி கேமராவில் தெரியவந்துள்ளன.\nஆந்திர மாநிலத்தில் உள்ள சேஷாசலம் வனப்பகுதி 82 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவு கொண்டதாகும்.\nஅதில் 2 ஆயிரத்து 700 ஹெக்டேர் பரப்பளவு வனப்பகுதி திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் பாதுகாத்து பராமரிக்கப்படுகிறது. இந்த வனப்பகுதியில் பலவித அபூர்வ விலங்குகளும், பறவைகளும் உள்ளன.\nதிருமலை- திருப்பதி தேவஸ்தான வனத்துறையினர் இங்கு மரங்களை வளர்த்து காடுகளை பாதுகாக்கவும், விலங்குகளை பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் வனத்துறையினர் 2 ஆயிரத்து 700 ஹெக்டேர் வனப்பகுதியில் இரவிலும், படம் பிடிக்ககூடிய நவீன தானியங்கி கேமராக்களை வைத்துள்ளனர்.\nஇந்த கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது அதில் அபூர்வமான அழிந்து வரும் இனமான 4 கொம்பு மான் இருந்தது தெரியவந்தது.\nஇதுதவிர புனுகுப்பூனை, இந்திய காட்டு நாய், சாம்பல் நிற காட்டுக்கோழி, சிறுத்தை, கீரி, முள்ளம்பன்றி, சாம்பார் மான், சோம்பல் கரடி, ஆகிய அரிய வகை விலங்குகள் இந்த வனப்பகுதியில் இருப்பது அந்த கேமராக்களில் பதிவாகியுள்ளது.\nதிருமலையையொட்டி உள்ள சேஷாசலம் வன பகுதியில் வன உயிரினங்களின் நடமாட்டம் எங்கு உள்ளதோ அங்கு அந்த வன உயிரினங்ளின் உருவப்படம் அச்சிடப்பட்ட பேனர்களாகவோ அல்லது வண்ண ஓவியமாகவோ வரைந்து பக்தர்கள் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தும், விழிப்புணரவு ஏற்படுத்தியும் பலகைகள் வைக்கப்பட உள்ளதாக தேவஸ்தான வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு - கேரள அரசு வழங்கியது\nஹவாலா பணப்பரிமாற்றம் - சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை\nஜார்க்கண்டில் ருசிகரம்: 11-ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ள கல்வி மந்திரி\nநான் காங்கிரஸ் தொண்டன் - ராஜஸ்தான் திரும்பிய சச்சின் பைலட் பேட்டி\nகொரோனா தடுப்பூசியை வாங்கி பயன்படுத்த வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் - பிரதமர் மோடிக்கு மம்தா வலியுறுத்தல்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.4 கோடியே 33 லட்சம் சில்லறை நாணயம் தேக்கம்\nதிருப்பதி கோவிலில் தரிசன டிக்கெட் விநியோகம் நிறுத்தம்\nதிருப்பதியில் கொரோனாவுக்கு அர்ச்சகர் பலி\nதிருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து ஆகுமா- ஆந்திர அரசு தீவிர பரிசீலனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mallikamanivannan.com/kadhalaae-kadhalaai-kaadhalkolvaayaaga-15/", "date_download": "2020-08-11T21:50:29Z", "digest": "sha1:SBR2JKVWKRDNERFBYMFO5XUIQXIAKFQV", "length": 23879, "nlines": 133, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "Kadhalaae Kadhalaai Kaadhalkolvaayaaga 15", "raw_content": "\nமறுநாள் காலை வாசலையே பார்த்துக்கொண்டு இருந்த சர்வாவை பார்த்து ராஜாவும் மதியும் “என்ன மாப்பிள்ளை யாரது வர சொல்லிருகீங்களா” எதுவும் தெரியாது போல் கேட்க\n“ஆமா ஒரு ப்ரென்ட் வரர்தா சொல்லிருக்காங்க” என்றவனை ராதி குறுகுறுப்புடன் பார்க்க மதி எப்போதும் போல் இருவரையும் கேலி செய்து ஒரு வழியாக்கி கொண்டு இருந்தாள்\nஅப்போது அவர்கள் ஏரியா வாண்டுகள் படைசூழ உள்ளே வந்தவனை கண்டு பே என விழித்தாள் மதி. சுற்றுமுற்றும் பார்க்க அப்போது தான் சர்வா ராதியை தவிர வேறு யாருமில்லை என்பதையே உணர்தாள்.\n“மனசு விட்டு பேசுங்க” என்றவர்களும் தங்கள் அறைக்கு சென்றுவிட\nவேகமாய் மதி அருகில் வந்த விஷ்ணு ஒரே பிடியாய் அவளை இழுக்க அவன் கழுத்திலேயே அவள் உதடுகள் உரசிக்கொண்டு நின்றது.\n“ஆ….” அவள் வாயை பிள்ளக்க\nஅதை இரு விரல்க்கொண்டு மூடியவன் “எங்க கடைசிவரை உன்னை பார்க்க முடியாமலே போய்டுமோனு பயந்துட்டேன்” என்று கூறி அணைத்துக்கொண்டான்.\nவெகு நாட்கள் கழித்து பார்க்கும் அவனை கண்டு இவளும் நெகிழ எவ்வளவு நேரம் கடந்ததோ சிரிப்பு சத்தத்தில் சட்டென பதறி விலகிய மதி சுற்றிலும் பார்க்க அவர்கள் குடும்பமே நின்றிருக்க ராதி தான் அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டு இருந்தாள்.\n“எங்ககிட்ட மறைத்து சந்தோசமா இருக்குற அளவுக்கு நடிக்க தெரிஞ்சிடுச்சுல…மாப்பிள்ளை சொல்லலைனா வாழ்க்கை முழுக்க இப்படியே உனக்குள்ளையே புதைச்சிட்டு இருப்ப….எங்களுக்கு பூரண சம்மதம்” என்று கூறிய செல்வனை அணைத்துக்கொள்ள அங்கே சந்தோச அலை பரவியது.\nஅனைவரும் இயல்பாக பேசி சிரித்துக்கொண்டு காலை உணவை முடிக்க சர்வா அனைவரையும் அழைத்தவன்\n“சரி..அப்போ நாங்க கிளம்புறோம் ரொம்ப முக்கியமான வேலைல்லாம் அப்படி அப்படியே போட்டுட்டு வந்துட்டேன்” என்று கூற\n“இன்னும் ரெண்டு மூணு நாள் இருந்துட்டு போலாமே மாப்பிள்ளை” என்று கூறிய அன்பரசியிடம் மறுமுறை கண்டிப்பாக வருவதாக சொல்லி சமாளித்து கிளம்பினான்.\nஎதற்கும் ஒரு வார்த்தைகூட பேசாமல் கிளம்பிவிட்டாள் ராத்விக்கா. எதுவும் கூறாமல் மௌனமாகவே அவனோடு கிளம்பியவளை அனைவரும் ஆற தழுவி ஏதோ இப்போது தான் புகுந்த வீடு அனுப்ப போவது போல் அழுது வைக்க அனைத்தையும் மௌனம் மௌனம் மௌனம் அப்படியே கடந்து கிளம்பினாள்.\nஅவளை குடும்பத்துடன் கடத்திக்கொண்டு வந்து வைத்து வலுக்கட்டாயயமாக பேசி தீர்த்த அதே அறை. அவள் அமைதியாய் படுக்கையில் அமர்ந்திருக்க அவன் கீழே வேலையாட்களிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தான். வேறொன்றுமில்லை ஒரு இரண்டு நாளைக்கு விடுமுறை சொல்லி அனுப்பியிருந்தான்.\nஅனுப்பிவிட்டு…சமையலறையில் ஏற்கனவே செய்து வைத்திருந்த உணவு வகைகளை சாப்பாட்டு அறையில் எடுத்து அடுக்கியவன் இருவருக்குமான இடத்தையும் சரி செய்துவிட்டு தன் ஆருயிரை காண அறைக்கு செல்ல அங்கே அவளோ உட்கார்ந்த நிலையிலேயே சாய்ந்து சயனித்துக்கொண்டு இருந்தாள்.\nஒற்றை முடிகற்று முனுச்சியில் அசைந்தாட ஜன்னகள் மூடி இருந்ததால் காற்று வசதி பற்றாமல் உதட்டின் மேல் பூத்த வேர்வை துளிகளுடன் குழந்தை போல் உறங்கிக்கொண்டு இருக்கும் அவளை காண காண அன்பு பெருகியது அவனுக்கு.\nஅவளருகில் சென்று அமர்ந்தவன் அந்த முடிகற்றை ஒதுக்கி நெற்றியில் முத்தமிட்ட அடுத்த வினோடி அவன் பிடாறி முடி கொத்தாக பற்றி உல்லுக்க ஆரமித்தாள் ராத்விக்கா.\n“ஹே விடுடி….” அவன் கத்த கத்த உலுக்கியதுமல்லாமல் அவன் தோள்பட்டையில் நறுக்கென்ன கடித்து வைக்க ஒரே உதறாய் உதறி அவள்மேல் ஏறி உட்காந்தான் இவன்.\n“ஹான் எனக்கு மட்டும் இனிச்சிதா\n“ஐயோ…” அவள் மூச்சு விடவே ஸ்ரமபட கட்டிலில் சாய்ந்தவன் அவளை இழுத்துக்கொண்டான் தன் கைவளைவில்.\n“விடு..விடு…என்ன…இவ்வளவு நாள் ஆச்சா உனக்கு வரத்துக்கு போடா டேய���…விடு என்னை” அவள் கோவமாய் கத்த கத்த இவன் அணைக்க தேம்பலோடு அவன் நெஞ்சில் ஒன்றிக்கொண்டாள்.\n“சாரி…” அவன் கண்களிலும் நீர் கசிவு.\n“நான் உன்னை ரொம்ப்ப மிஸ் பண்ணேன்”\n“என்மேல தப்பிருந்தாலும் நான் வேணும்னு பண்ணாலும் உன் நல்லதுக்கு தான் பண்ணேன்”\n“உனக்கு தெரியும்னு எனக்கும் தெரியும்”\n“அப்படியும் ஏன் இவ்வளவு நாள் என்னை தள்ளி வைத்த\n“ராதாவும் மாரியும் அவனை கவனிச்சிகிறாங்க”\n“ஒ…எஸ்….” அவன் கண்களில் வெறியுடன் சிரித்தான்.\n“நீ லாப்டாப் மாத்தி எடுத்துட்டு போனது தெரிஞ்சதுமே எனக்கு எல்லாம் புரிஞ்சிடுச்சு…இன்னொரு இழப்ப தாங்குற சக்தி என்கிட்ட சுத்தமா இல்லை அதுனால தான் உன்ன முதல்ல அனுப்பி வைத்தேன்”\nசமீபத்தில் அவர்கள் வீட்டில் வேலைக்கு சேர்ந்தவள் தான் லீலா. வீட்டு வேலையாட்களை மேற்பார்வையிட என்று சேர்ந்தவள். அன்று அவள் மூலமே கடிதத்தை அனுப்பி இருந்தான் தீஸ்வரன். தொடர்ந்து கண்காணிக்க படுகிறோம் என்பதை உணர்ந்த ராதி அது யாரு என்று தெரிந்துக்கொள்ளவே கிட்டத்தட்ட ஒரு வாரம் அமைதியாக வலம் வந்தாள்.\nலீலா தான் அந்த கருப்பாடு என்பதனை கண்டு பிடிக்க அவளுக்கு பெரிய விஷயமாக இல்லை. ஆனால், இவர்கள் தேவை தான் என்ன என்பதை புரிந்துக்கொள்ளவே ஒரு வாரம் எடுத்தது. முதலில் சர்வாவின் தோல்வி பின் அவனின் முக்கிய பணசேர்க்கை தகவல்கள் மற்றும் வெளிநாட்டு பங்குதாரர்களின் தகவல்கள் இன்னும் பல அரசியல்வாதிகளின் பினாமி பற்றிய தகவல்கள் என்று அறிந்து பதித்து வைத்து இருந்த சர்வாவின் மடிகணினி என்பது புரிந்து போயிற்று.\nஅப்படி தான் சரிபட்டு வராத வகையில், இருவரையும் சமயம் பார்த்து போட்டு தள்ள திட்டம் தீட்டி இருப்பதையும் அவள் யாரோடோ தொலைபேசியில் பேசிக்கொண்டு இருப்பதை கேட்டு கண்டுபிடித்தாள்.\nஇவளை துரத்தினால், இன்னொருத்தியோ இன்னொருவனோ எவ்வளவு பேரை ஒழிப்பது தீஸ்வரன் கையில் சிக்குவதே இதனின் முடிவு என்பதை புரிந்துக்கொண்டாள்.\nதீஸ்வரன் சர்வாவின் கையில் சிக்காமல் போக்கு காண்பிப்பதையும் அவனை பிடிக்க சர்வாவின் முயற்ச்சியையும் அறிந்தவளாயிற்றே நாம் கொஞ்சம் பிசகினாலும் சர்வாவின் உயிருக்கே ஆபத்து என்பதை புரிந்தவள் தீவிரமாக யோசித்து எடுத்த முடிவு தான் இந்த திட்டம்\nவீட்டினுள்ளே ஒற்றன் ஒருவனை வைத்திருப்பதை கண்டு பிடித்த���ள் அன்று சர்வாவின் அறையினுள் சென்று அவனுடைய மடிகணினியை எடுத்தவள் கொண்டு சென்று அவனுடைய அலுவல் அறையில் இருக்கும் மடிகணினியை மாற்றி வைத்துவிட்டு வந்தவள் அவனுக்கு மருந்தை கொடுத்து மயக்கம் அடைய செய்தாள்.\nஅதன்படி லீலா பார்க்குமாறே அனைத்தையும் செய்தாள். அவளுக்கு தெரியாமல் செய்த ரெண்டே விஷயம். ஒன்று மாரி மற்றும் ராதாவிற்கு கிளம்புமுன் தகவல் சொன்னது, முக்கியமாக லீலாவை பற்றி. இரண்டாவது கையேடு மருத்துவரை தயார் படுத்தி வைத்து இருந்தது.\n“ராதா உன்ன கடத்தின வண்டி பின்னாடியே தான் அவங்களுக்கு தெரியாமலே போல்லோ பண்ணி வந்துட்டு இருந்தான். டாக்டர் ‘நான் கொடுத்த மாத்திரை தானே கொடுக்க சொன்னானு’ அவர்குள்ளையே பேசிட்டு எனக்கு தெளிய எப்படியும் நாலு மணி நேரம் ஆகும்னு சொல்லிட்டாங்க போல மாரி தவிச்சி போய்ட்டான். என்கூட இருக்கறதா இல்லை உன்னை காப்பாற்ற வரர்தானு…அப்படி என்னடி கொடுத்த\n“இல்ல…நீ தண்ணி அடிச்சிட்டு வந்ததும் எனக்கு செம்ம சந்தோஷம்”\n“ம்ம்…ஊர்ல இருக்க பொண்டாட்டிலாம் இப்படி இருந்த சண்டையே இருக்காது” அவன் சிரிக்க\n“ஆசை தான்…கொன்னுடுவேன் இனி தண்ணி அடிச்சிங்கனா”\nவாகாக அவன்மேல் சாய்ந்தபடி “ஆனா நீங்க கொஞ்சமும் தள்ளாடாம ஸ்டெடியா இருந்ததும் எனக்கு பே னு ஆகிடுச்சு. அப்படியே அந்த மாத்திரையை தரலாமானு வேற டவுட் அதான் என்னமோ பண்ணினேன்…அப்படியும் உங்களுக்கு ஹீவியா ஆகிட்டு இருக்கு”\n“மண்டு…உனக்கு ஏதாவது ஆகிருந்தா என் உயிரே போயிட்டு இருக்கும்டி” அவளை இறுக்கிக்கொள்ள\n“நீங்க வருவிங்கா மாட்டிங்களா எனக்கு பக்கு பக்குனு இருந்தது”\n“முட்டாள் மாதிரி திட்டம் போட்டு அதுவும் புருஷனுக்கு தெரியாம பண்ண இப்படி தான் ஆகும்”\nரோசத்தோடு “நான் என்ன முட்டாள்தனம் பண்ணேன்”\n“ஏன்டி என்கிட்ட சொல்லிருந்தா ஒரே நிமிஷம்கூட ஆகாது அந்த லீலாவ ஒரு வழியாக்க”\n“ஆனா…அந்த தீஸ்வரன்…அவன் ஒரு வெத்து வேட்டு…இரண்டு நாள் போயிருந்தா அவனே சிக்குற மாதிரி ஒரு விஷயம் சிக்கியிருக்கற்தா ஸ்பி சொல்லிருந்தாறு அதுனால தான் நானே விட்டு வைத்தேன் அதுக்குள்ள முந்திரிகொட்டை மாதிரி” அவள் தலையில் லேசாய் கொட்ட\n“ம்ம்…ம்ம்…”என்று அவன் மார்பிலேயே தன் முகத்தை புரட்ட அங்கு வேறுமாதிரியான தண்டனைகள் கிடைக்க ஆரமித்து இருந்தன.\nமாலையும் வந்து தென்றலும் தீண்டிய பின்னரும் அவளை தீண்டியது பத்தவில்லை என அவன் இறுக்கிக்கொண்டு தூங்க அவள் மெல்ல அவனிடமிருந்து விலக முயற்ச்சிக்க அவளை மேலும் இறுக்கிக்கொண்டு விட மறுத்தான்.\n“ம்ம்…பசிக்குது…” அவள் பசி என்றதும் உடனடியாக எழுந்துவிட்டான்.\nமதியம் எடுத்து வைத்துவிட்டு வந்த உணவு கெட்டிருக்க அதை ஒதுக்கிவிட்டு தோசை ஊற்றி சாப்பிட ஆரமித்தார்கள்.\n“லீலாவ குழந்தைகள் கடத்தின குற்றத்துக்காக போலிஸ் பிடிச்சிட்டு போய்டுச்சு” என்று கூற\n“சச்சச்ச…நான் இல்லை அவள் தொழிலே அதான் நான் ஜஸ்ட் பிடித்துக்கொடுத்தேன்”\n“ஒரு கை ஒரு கால் எடுத்தாச்சு முழுசா. ஹாஸ்பிட்டல்ல இருக்கான் அடுத்து மனநல மருத்துவமனைல சேர்க்க சொல்லிருக்கேன்”\n“அதுவே உனக்கு ஒண்ணும் ஆகாததுனால சும்மா விட்டது”\n“ஆமா…ஏதோ முக்கியமான வேலை இருக்கறதா சொல்லி தானே இன்றைக்கே கிளம்பினோம்\n“ஆமா ஆமா முக்கியமான வேலை”\nகுறும்பு குரலில் “அதுவா… ‘காதலே உன்னை காதலாய் காதல்கொண்டாச்சு…சோ அதை கொண்டாட இன்னும் ஒரு வாரம் இங்க…அப்புறம் அலாஸ்கா”\n” கண்கள் மின்ன கேட்க\n“அப்புறம்…நாலு குழந்தைங்க அவங்க கல்யாணம்..வருஷா வருஷம் ஒரு ஹனிமூன்” அவன் கண்ணடித்து கூற\n” அவள் வாயை பிளக்க “அப்படியோ…நாலே தான்” என்று ஒரே எட்டில் அவளை அடைந்து தூக்கிக்கொண்டு தட்டா மாலையாக சுற்ற அவள் கிளுக்கி சிரித்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/disease/follicular-lymphoma", "date_download": "2020-08-11T22:35:42Z", "digest": "sha1:UNF45JKZP4XGGG44GOWUS7GCS6YTDJDK", "length": 16452, "nlines": 201, "source_domain": "www.myupchar.com", "title": "ஃபோலிகுலர் லிம்போமா: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Follicular Lymphoma in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஃபோலிகுலர் லிம்போமா என்றால் என்ன\nஃபோலிகுலர் லிம்போமா என்பது நிணநீர் அமைப்பி பாதிக்கும் ஒரு வகை ஹாட்ஜ்கின் அல்லாத ஒரு வகை லிம்போமா ஆகும்.இது மெதுவாக பரவக்கூடியது மற்றும் இதன் அறிகுறி ஆரம்பத்தில் தெரிவதில்லை, நோய் பாதிக்கப்பட்டோர் எந்தவித அறிகுறியும் இன்றி பலநாட்கள் இயல்பாகவே இருப்பர்.இந்த நோய் மிக வேகமாக மீண்டும் வரக்கூடிய தன்மை பெற்றுள்ளதால், நோய் குணமடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் இது மறுபடியும் வரக்கூடும்.பொதுவாக இந்நோய் 60 வயதினருக்கும் மேற்பட்ட நபர்களில் காணப்படுகிறது.ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்நோய் 2.9/100,000 மற்றும் 1.5/100,000 என்ற மகணக்கில் ஏற்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.மேற்கில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் இந்நோயின் தாக்கம் குறைவாகத்தான் உள்ளது.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nஇது மெதுவாக அதிகரிக்கும் நோயாகும், எனவே இதன் அறிகுறிகளும் படிப்படியாவே தோன்றும். பொதுவாக கழுத்து, கைகளின் கீழ் மற்றும் இடுப்பு பகுதிகளில் கட்டிகள் தோன்றும்.இதன் மற்ற அறிகுறிகளாவன:\nஉணவு உண்ணுதல் குறைந்து போதல்.\nதொற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்தல்.\nஇரவு நேரங்களில் அதிகமாக வியர்ப்பது.\nஅதிகமான வேலைகள் செய்யாமலேயே மிகுந்த சோர்வு உண்டாகுதல் (மேலும் படிக்க: சோர்வு ஏற்படும் காரணங்கள்).\nகுறைந்த அளவு பிளேட்லெட்களின் எண்ணிக்கை.\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nஃபோலிகுலர் லிம்போமா நோயிற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.இது தொற்றுநோய் இல்லை என்றாலும் முக்கியமாக லிம்போமாவை ஏற்படுத்தக்கூடிய காரணங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வெளிப்படலாம்.இது ஒரு மரபணு கோளாறினால் ஏற்படுவது இல்லை என்றாலும், பொதுவாக கதிர்வீச்சு, நச்சுக்கள் மற்றும் எந்த ஒரு தொற்றின் காரணங்களாகவும் இதற்கு காரணமாக இருக்கலாம்.புகைப்பிடித்தல், ஆல்கஹால் குடிப்பது மற்றும் அதிக உடல் பருமன்(பிஎம்ஐ) போன்ற ஒழுங்கற்ற வாழ்க்கை முறைகளும் இந்நோய் ஏற்படுவதற்கு ஒரு முக்கிய பங்காகும்.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nஃபோலிகுலர் லிம்போமாவை உடல் பரிசோதனை மற்றும் அதன் அறிகுறிகள் மூலமாக கண்டுபிடிக்கலாம்.இந்நோயின் அடிப்படை நிலைமைகளை கண்டுபிடிக்க இரத்த பரிசோதனைகளும் பரிந்துரைக்கப்படலாம்.இந்நோயை கண்டுபிடிக்கும் மற்ற பரிசோதனைகளாவன:\nஎலும்பு மஜ்ஜைகளை பற்றிய மதிப்பீடு.\nபாஸிட்ரான் எமிஷன் டோமோகிராபி (பெட் ஸ்கேன்).\nஇந்த நிலையின் அறிகுறிகள் முன்னேற்றமடைகிறதா என மருத்துவர் காத்திருந்து பார்ப்பார்.இந்நோய் தாக்கியுள்ளது என தெரியவந்தால், கீழ்கண்ட சிகிச்சைகளை உபயோகிக்கலாம்:\nவேதியியல் ஆய்வியளுடன் கூடிய சிகிச்சை.\nஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை.\nஅறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக அதனை கையாள்வது பயனுள்ள சிகிச்சைக்கு உதவும்.\nதுரித உணவுகள் மற்றும் ஆல்கஹாலை தவிர்ப்பதன் மூலமாக நோயின் தீவிரத்தை குறைக்க முடியும்.\nஃபோலிகுலர் லிம்போமா நோயின் அறிகுறிகளின் போதே அதனை கண்காணிக்க வேண்டும் இல்லையென்றால் படிப்படியாக புற்றுநோயாக மாறக்கூடும்.\nஃபோலிகுலர் லிம்போமா க்கான மருந்துகள்\nஃபோலிகுலர் லிம்போமா க்கான மருந்துகள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/62719-special-features-of-samanar-temple-in-deepankudi", "date_download": "2020-08-11T22:25:16Z", "digest": "sha1:HQDQ2NORZR642LDUZ7BATDWSCQBWV2PG", "length": 13582, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சமணர் ஆலயம் தீபங்குடி தீபநாயக ஜினாலயம்! | Special features of Samanar temple in Deepankudi", "raw_content": "\nஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சமணர் ஆலயம் தீபங்குடி தீபநாயக ஜினாலயம்\nஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சமணர் ஆலயம் தீபங்குடி தீபநாயக ஜினாலயம்\nஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சமணர் ஆலயம் தீபங்குடி தீபநாயக ஜினாலயம்\nதிருவாரூரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில், 13வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது தீபங்குடி தீபநாயக சுவாமி ஆலயம். இது சமணர்களின் மிக தொன்மையான வழிபாட்டு தலம்.\nகி.பி. 900 - 1000 ஆண்டுகளில் இது கட்டப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு. சமணர்களின் முதன்மை கடவுளான ரிஷப தேவர், இங்கு மூலவராக வீற்றிருக்கிறார். தீபநாயக சுவாமி என்றும் இவரை அழைக்கிறார்கள். சமணர்களின் 24 தீர்த்தங்கரர்களில் ரிஷப தேவர்தான் முதலாம் தீர்த்தங்கரர். கடைசி தீர்த்தங்கரர் மகாவீரர். ரிஷப தீர்த்தங்கரரை ஆதி பகவன் என்றும் சமணர்கள் அழைக்கிறார்கள்.\nராஜராஜசோழனின் சகோதரி குந்தவை நாச்சியார் வணங்கி மானியம் வழங்கியதாக கல்வெட்டு குறிப்புகளில் உள்ளது. கலிங்கத்துப்பரணி பாடிய ஜெயங்கொண்டார் இவ்வூரில் வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்பொழுது தீபங்குடியில் 9 சமணர் குடும்பங்கள் வசிக்கின்றன.\nஇக்கோவிலின் அமைப்பு, வழிபாட்டு முறை, சிறப்புகள் குறித்து இக்கோவில் அறங்காவலர் ஶ்ரீதல பிரசாத்தின் மகன் யசோதரன் விவரிக்கிறார்....\n'' இக்கோவிலில் ராஜகோபுரம், கர்ப்பகிரகம், விமானம், அர்த்தமண்டபம், முக மண்டபம், மகாமண்டபம், கொடிமரம் ஆகியவை உள்ளன. கர்ப்பகிரகத்தில் தீபநாயகர் கற்சிலை உள்ளது. எருது வாகனத்தில் பத்மாசனத்தில் தியான நிலையில் தீப நாயக சுவாமி அமர்ந்திருக்கிறார். கர்ப்பக்கிரகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சித் கல் என சொல்லப்படும் ஒரு வகையான செங்கல் பாணியிலான கற்களால் கட்டப்பட்டது. கோவிலின் மற்ற பகுதிகள் பிற்காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nகொடிமரத்தை சுற்றிலும் 24 தீர்த்தங்கரர்களின் திருவுருவங்கள் இடம்பெற்றுள்ளன. தீபநாயக சுவாமி கர்ப்பகிரகத்தில் எப்பொழுதும் தீபம் எரிந்து கொண்டிருக்கும். சமணர்களில் திகம்பரர், சேதாம்பரர் என இருபிரிவினர் இருக்கிறோம். இக்கோவிலை பொறுத்தவரை திகம்பர வழிப்பாட்டு முறையை கடைபிடிக்கிறோம். மூலவரான ரிஷப தீர்த்தங்கரருக்கு ஆடை, அணிகலன்கள், பூ, பூமாலைகள் அணிவிப்பதில்லை. சேதாம்பரர்கள் வழிபாட்டு கோவில்களில் கடவுளுக்கு அணிகலன்கள் அணிவிப்பார்கள்.இக்கோவிலில் மூலவருக்கு தினமும் காலை பாலாபிஷேகமும், சந்தன அபிஷேகமும் நடைபெறும். மாலையில் அடுக்கு தீப ஆராதனை செய்வோம்.\nஅட்சய திருதியை அன்று கரும்புச்சாறு, சர்க்கரை பொங்கல் வைத்து பூஜைகள் செய்வோம். ரிஷப தீர்த்தரின் உற்சவ சாமி வீதி உலா நடைப்பெறும். யுகாதி அன்று நவதானியங்கள் வைத்து பூஜை செய்வோம். ரிஷப தீர்த்தங்கரர்தான் இந்த உலகிற்கு முதன்முதலாக விவசாயம் சொல்லிக் கொடுத்தவர் என நாங்கள் நம்புவதால் இங்கு பொங்கல் விழா சிறப்பாக நடைபெறும். மூலவருக்கு பொங்கல் வைத்து வழிபடுவோம்.\nதீபாவளி அன்று பகவான் மோட்சம் அடைந்த நாளாக புத்தாடை அணிந்து கொண்டாடுவோம். கார்த்திகை அன்று இக்கோவில் முழுவதும் தீபம் ஏற்றுவோம். டிசம்பர் மாதம், கடைசி ஞாயிற்றுக்கிழமை நல்ஞான தீப திருவிழா நடைப்பெறும். 1008 விளக்குகள் ஏற்றுவோம். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சமணர்கள் குடும்பத்தோடு இங்கு வந்து வழிபடுவார்கள். தினமும் மூலவருக்கு பஞ்சமந்திரம் பாடுவோம்.\nநமோ லோமய சவ்வ சாகுனம் என மந்திரம் ஓதுவோம்.\nமகாவீர் ஜெயந்தி அன்று இங்குள்ள வர்தமானன் மகாவீரர் தீர்த்தங்கரரின் ஐம்பொன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்வோம்'' என்கிறார் யசோதரன்.\nதீர்த்தங்கரர் என்றால் புலன்களையும் கர்மங்களையும் வென்றவர்கள் என்று பொருள். மனிதர்கள் முக்தி அடைவதற்கான வழியை காட்டியவர்கள் தீர்த்தங்கரர்கள். கடவுள் நிலை ஒன்றே... ஆனால் கடவுளர்கள் பலர். மனிதர்கள் அனைவருமே கடவுள் நிலையை அடைய தகுதி உடையவர்களே என்கிறது சமணம்.\nஇதற்கு நல் ஒழுக்கம், நல் ஞானம், நற்காட்சி ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என ரிஷப தீர்த்தங்கரர் வலியுறுத்துவதாக தெரிவிக்கிறார் மன்னார்குடியைச் சேர்ந்த சமணர் பத்மராஜ் ராமசாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://royalreporter.in/?cat=42", "date_download": "2020-08-11T21:11:57Z", "digest": "sha1:BM42EYHONF4CKAAGEY2KMGRLC6PV2ZMU", "length": 27940, "nlines": 102, "source_domain": "royalreporter.in", "title": "உலக செய்திகள் Archives - Royalreporter - Tamil Cinema News, Tamil Political News, Cinema Reviews", "raw_content": "\nஏடிஜிபி விஜயகுமார் எழுதிய வீரப்பனின் கதை படமாகிறது\nதுல்கருக்கு கோடியக்கரை படக்குழு வைத்த செக்\nஇந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளம்\nநகைச்சுவை நடிகர் சூரி :வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்\nசீயான் விக்ரம் - கார்த்தி சுப்புராஜ் - அனிருத் - துருவ் விக்ரம்: பிரம்மாண்டமாக உருவாகிறது 'சீயான் 60'\n2019-ம் வருடத்துக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n2019-ம் ஆண்டு மருத்துவ கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வில்லியம் ஜி.கேலின், சர் பீட்டர் ராட்கிளிஃப், கிரேக் எல்.செமன்ஸா ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித உடலில் உள்ள செல்கள் எப���படி பிராணவாயு அளவுக்கு ஏற்ப தகவமைத்து கொள்கின்றன என்பதை கண்டறிந்ததற்கும் மேலும் செல்களின் வளர்சிதை மாற்றத்திற்கும், ஆக்சிஜன் அளவுக்குமான தொடர்பை கண்டறிந்ததற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மூவரின் கண்டுபிடிப்புகள் மூலம் ரத்த சோகை, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை எதிர்க்க புதிய…\nஉலக செய்திகள்Leave a comment\nசர்வதேச மணல் சிற்ப போட்டியில் இந்தியாவை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் சாம்பியன்\nஇந்தியாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு அமெரிக்காவில் வழங்கப்படும் ‘மக்களின் தேர்வு விருது’ வழங்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக். இவர் நாட்டின் முக்கிய நிகழ்வுகளை மணல் சிற்பமாக உருவாக்கி, மக்களின் மனதில் இடம் பிடித்தவர். அமெரிக்காவின் பாஸ்டனில் ரிவெரி கடற்கரையில் சர்வதேச மணல் சிற்ப போட்டி நடைபெற்றது. இதில், உலகம் முழுவதிலும் இருந்து தலைச் சிறந்த மணல் சிற்ப கலைஞர்கள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து சுதர்சன் மட்டுமே பங்கேற்றார். இந்த போட்டியில், ‘பிளாஸ்டிக் மாசுபாட்டில் இருந்து நமது கடலை காப்பாற்றுங்கள்’ என்ற தலைப்பிலான மணல் சிற்பத்தை சுதர்சன் உருவாக்கினார். கடலில் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் மாசு, கடல் உணவுகள் மூலமாக மனிதனையும் பாதிக்கிறது என்பதை விளக்கும் வகையில் இந்த சிற்பம் அமைந்திருந்தது. இந்த சிற்பம் அமெரிக்காவின், ‘மக்களின்…\nஉலக செய்திகள்Leave a comment\nவீட்டுக்கு வீடு பசுமைத்தோட்டம்,..படகுகளில் மாட்டுக் கொட்டகை\nஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்து மக்கள் நெருக்கடி நிறைந்த நாடு. 41,543 கிமீ பரப்பளவு கொண்ட இந்த சிறிய நாட்டில் 17,308,133க்கும் அதிகமான மக்கள் உள்ளனர். மக்கள் தொகை 2050ல் 9.6 பில்லியனை தொடும் என எதிர்பார்க்கிறார்கள். எனினும், மக்கள் தொகை அதிகளவை கொண்ட சிறிய நாடான நெதர்லாந்து விவசாய உணவு உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. உலக அளவில் காய்கறி ஏற்றுமதியில் முதல் நான்கு இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. வீட்டுக்கு வீடு விவசாய குடில்களை அமைத்துள்ளனர். குறிப்பாக பசுமை குடில்கள் அதிகளவில் உள்ள நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்றாகும் உலகின் தக்காளி உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் நாடும் நெதர்லாந்துதான். இந்நா��்டில் மனிதர்கள் வசிக்கும் வீடுகளைவிடப் பசுமை வீடுகளின் எண்ணிக்கை அதிகம்.2017ல் 92 பில்லியன் டாலர் விவசாயம் பொருள்களை ஏற்றுமதி செய்து அமெரிக்காவுக்கு சவால் விட்டது.…\nஉலக செய்திகள்Leave a comment\nஸ்டால் ஓட்டல்களில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்ட பிரதமர் மனைவி குற்றவாளி: இஸ்ரேல் நீதிமன்றம் தீர்ப்பு\nஇஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு கடந்த 2009 முதல் பதவி வகித்து வருகிறார். இவர் மீது நிதி மோசடி, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனிடையே, பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் சமையலுக்கு முழு நேர தலைமை சமையல்காரர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் வரிப் பணத்தை பயன்படுத்தி, பல்வேறு உணவு வகைகளை பிரபல சொகுசு ஓட்டல்களில் இருந்து ₹70 லட்சத்துக்கு வாங்கி சாப்பிட்டதாக அவரது மனைவி சாரா நெதன்யாகு மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டு குறைந்தப்பட்ச தண்டனை அளிக்கும்படி சாரா கேட்டுக் கொண்டார். இதையடுத்து, அவரை நேற்று குற்றவாளியாக அறிவித்த ஜெருசலேம் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு ₹1.95 லட்சம் அபராதம் விதித்தார். மேலும், முறைகேடாக செலவு செய்த மக்களின் வரிப் பணமான ₹8.80 லட்சத்தை, 9 தவணைகளாக அரசு…\nஉலக செய்திகள்Leave a comment\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கும் டூர் போக தயாரா\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனிநபர்களையும் சுற்றுலா அழைத்து செல்லும் வர்த்தகத்தை துவக்க உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதுவரை விண்வெளி ஆராய்ச்சியாளர்களை மட்டும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்து சென்ற நாசா, இனி தனிநபர்களையும் சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது. முதல் சுற்றுலா பயணத்தை அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆரம்பிக்கவும் நாசா திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நாசா நேற்று (ஜூன் 07) அன்று வெளியிட்டது.சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுற்றுலா சென்று, திரும்புவதற்கான கட்டணம் 58 மில்லியன் அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 கோடி). சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஒரு இரவு தங்குவதற்கு 35,000 டாலர்கள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 நாட்கள் கொண்ட இந்த பயணத்தில் அமெரிக்கர்கள் மட்டுமின்றி மற்ற நாட்டினரும் அனுமதிக்கப்பட உள்ளனர். விண்வெளி ஆய்வு மையத்திற்கு விஞ்ஞானிகள்…\nஉலக செய்திகள்Leave a comment\nஉலகமெங்கும் வருடா வருடம் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது நாம் வசிக்கும் பூமியின் தேவையை, பாதுகாப்பை உணர்த்தும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட வாசகத்துடன் ஒவ்வொரு வருடமும் சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த வருடத்துக்கான சுற்றுச்சூழல் தின வாசகம் ”காற்று மாசுக்கு எதிராக கைகோர்க்க வேண்டும்” என்பதே. உணவில்லாமல், நீர் இல்லாமல் கூட சில நாட்களுக்கு உயிர் வாழ்ந்துவிட முடியும் .ஆனால் மூச்சு இல்லாமல் உயிர் வாழ முடியுமா காற்று என்பது தான் அனைத்து உயிரினங்களின் அடிப்படை. உயிரினங்களையும் இந்த உலகத்தையும் இயக்கும் காற்று, நாளுக்கு நாள் மாசடைந்து வருவது வருத்தத்துக்கு உரியது. காற்று மாசு என்பது உயிரினங்கள் மீதான மிகப்பெரிய தாக்குதல். அந்த தாக்குதலுக்கு காரணமும் நாம் தான் என்பது மறுப்பதற்கில்லை. காற்று மாசு சத்தமில்லாமல் ஒவ்வொரு வருடமும் 7…\nஉலக செய்திகள்Leave a comment\nசீனாவில் ஆன்லைன் வணிக சேவையை நிறுத்திக்கொள்ளப் போகும் அமேசான்\nஉள்நாட்டு போட்டிகளின் காரணமாக சீனாவில் ஆன்லைன் வணிகத்தை அமேசான் நிறுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானுக்கு போட்டியாக சீனாவில் உள்நாட்டு நிறுவனங்களான அலிபாபா, ஜே.டி.காம் உள்ளிட்டவை வேகமாக வளர்ந்து வருகின்றன. வர்த்தக ரீதியான போட்டிகள் காரணமாகவும, கடுமையான விதிமுறைகள் காரணமாகவும் 15 வருடங்களாக அந்நாட்டில் ஆன்லைன் வணிகம் செய்து வரும் அமேசான், அதனை வரும் ஜூன் மாதம் 18ம் தேதியோடு நிறுத்திக்கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே அன்று முதல் சீனாவில் உள்ளவர்கள் வெளிநாட்டில் செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே அமேசான் மூலம் வாங்க முடியும். மேலும் அமேசானின் வெப் சேவைகள், கிண்டில் இ-புத்தகங்கள் மற்றும் கிராஸ்-பார்டர் (cross-border) செயல்பாடுகளை சீனாவில் தொடரவும் அமேசான் முடிவு செய்துள்ளது.\nஉலக செய்திகள்Leave a comment\nஇலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்பு\nகிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட மனித உயிர்களைக் குடித்த, இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இலங்கையில் கட��்த ஈஸ்ட்ர் தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை 45 குழந்தைகள் உள்பட 321 பேர் பலியாகி உள்ளனர். அதிலும் 35 வெளிநாட்டவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர், படுகாயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோருக்காக அந்நாட்டு மக்கள் செவ்வாய் கிழமை அன்று 3 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவசர நிலை பிரகடனம் மற்றும் ஊரடங்கு உத்தரவால், இலங்கையில் சாலைகள் வெறிச்சோடின. தாக்குதல் தொடர்பாக தற்போது வரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக இண்டர்போலின் ஒரு குழுவும் இலங்கை சென்றுள்ளது.இதனிடையே கட்டுவப்பிட்டியா…\nஉலக செய்திகள்Leave a comment\nஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் நிறுவனர் மசூத் அசார் பலி\nஇந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் நிறுவனர் மசூத் அசாரை பாகிஸ்தான்அரசு கொன்று விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம், பாலகோட் முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த அவனுக்கு ரகசிய இடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அது பலனின்றி நேற்று இறந்ததாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானதற்கு, பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள அந்த அமைப்பின் முக்கிய முகாம் மீது இந்திய போர் விமானங்கள் கடந்த 26ம் தேதி குண்டுவீசி தாக்குதல் நடத்தின. இதில், 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில்,…\nஉலக செய்திகள்Leave a comment\nஎதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இன்று பொறுப்பேற்றார்.\nபுதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார். அதன்படி சமய வழிபாடுகளை தொடர்ந்து இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், தனது கடமைகளை பொற்றுப்பேற்றுள்ளார். புதிய எதிர்க்கட்சி தலைவர் நியமனம் பல்வேறு விமர்சனங்களை தோற்றுவித்திருந்த நிலையில், விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மஹிந்த ராஜபக்ஷ இன்று கடமைகளை பொறுப்பேற்றார். எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட போதிலும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தை ஒப்படைக்காத நிலையில் புதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்பதில் தாமதம் நிலவி வந்தது. அந்தவகையில், மஹிந்த தற்போது அலுவலகத்தை பொறுப்பேற்று கடமைகளை ஆரம்பித்தார்.\nஉலக செய்திகள்Leave a comment\nஏடிஜிபி விஜயகுமார் எழுதிய வீரப்பனின் கதை படமாகிறது\nதுல்கருக்கு கோடியக்கரை படக்குழு வைத்த செக்\nஇந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளம்\nநகைச்சுவை நடிகர் சூரி :வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்\nசீயான் விக்ரம் – கார்த்தி சுப்புராஜ் – அனிருத் – துருவ் விக்ரம்: பிரம்மாண்டமாக உருவாகிறது ‘சீயான் 60’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-08-11T21:23:12Z", "digest": "sha1:JO5KQ2NGGA6IF2ALNUATVFCZNTFQH32A", "length": 5021, "nlines": 130, "source_domain": "www.thetruthintamil.com", "title": "நலம் எது என்று நாம் கேட்போம்? – TheTruthinTamil", "raw_content": "\nநலம் எது என்று நாம் கேட்போம்\nநலம் எது என்று நாம் கேட்போம்\nநற்செய்தி மாலை: மாற்கு 11:29-33.\n“இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, ‘ நானும், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன். திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா அல்லது மனிதரிடமிருந்து வந்ததா எனக்குப் பதில் சொல்லுங்கள் ‘ என்றார். அவர்கள், ″ ‘ விண்ணகத்திலிருந்து வந்தது ‘ என்போமானால், ‘ பின் ஏன் அவரை நம்பவில்லை ‘ எனக் கேட்பார். எனவே ‘ மனிதரிடமிருந்து வந்தது ‘ என்போமா ″ என்று தங்களிடையே பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சின���ர்கள். எனவே, அவர்கள் இயேசுவிடம், ‘ எங்களுக்குத் தெரியாது ‘ என்று பதிலுரைத்தார்கள். இயேசுவும் அவர்களிடம், ‘ எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் கூறமாட்டேன் ‘என்றார்.”\nஏன், எதற்கு, எப்படி என்று,\nஎத்தனை கேள்வி நாம் கேட்டோம்\nவான் மைந்தன் நம்முன் இன்று,\nவந்து கேட்டால் என் சொல்வோம்\nநான் என்னும் அகந்தை விட்டு,\nநலமெது என்று நாம் கேட்போம்.\nதேன் இனிமை வாக்கு தொட்டு,\nPrevious Previous post: ஆணையுரிமை யார் தந்தார்\nNext Next post: வெந்நீரை வடித்துழைத்த காசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://mininewshub.com/2019/06/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-11T22:30:00Z", "digest": "sha1:273KSZZ72735LNMHVD3GVYQKIVROAIR4", "length": 13727, "nlines": 166, "source_domain": "mininewshub.com", "title": "அரச வைத்தியசாலையில் திருநங்கைகளுக்கு காவலர்", "raw_content": "\nஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford மற்றும் Inventive Polymers\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்கு உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \nவருடா வருடம் மாற்றமற்ற தேர்தல் விஞ்ஞாபனங்கள்\nதேர்தல் காலங்களில் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்படுவது வழமை. அதில் உள்ளவற்றில் இருந்து எடுக்கப்படுபவை வாக்குறுதிகளாக அந்த அந்த பிரதேசங்களில் முன்னிறுத்தப்படும். தேர்தல் கால வாக்குறுதிகளாக இந்த விடயங்களை செய்கின்றோம் என கூறுவார்கள். அந்த...\nநாட்டிலேயே முதன் முறையாக, இந்தியாவில் அரச வைத்தியசாலைகளில் பாதுகாவலர்களாக 8 திருநங்கைகளை தமிழக அரசு நியமித்துள்ளது.\nதமிழகத்தில், திருநங்கைகள் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்பு பெற்று வருவது அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே, பொலிஸ் துறையில் திருநங்கைகள் பணி வாய்ப்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது சுகாதாரத் துறையில் காவலர்களாக பணிபுரிய 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்கள், தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரச வைத்தியசாலையில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேறு மருத்துவப் பிரிவில் மாதம் 6 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றவுள்ளனர்.\nசமீபத்தில் இவர்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்ட நிலையில், தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.\n“பணத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை கவுரவமும், வேலை கிடைத்ததும்தான் எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.\nசமூகத்தில் எங்களை ஏளனமாகப் பார்த்தனர் மோசமாக நடத்தினர். அந்த நிலை இனி மாறும்” என்றனர்.\nPrevious articleஅடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : மூவர் உடல் கருகி பலி – பிரான்ஸில் சம்பவம்\nNext articleசுப்பர் ஸ்டாருடன் இணைந்த திருநங்கை ஜீவா\nவருடா வருடம் மாற்றமற்ற தேர்தல் விஞ்ஞாபனங்கள்\nதேர்தல் காலங்களில் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்படுவது வழமை. அதில் உள்ளவற்றில் இருந்து எடுக்கப்படுபவை வாக்குறுதிகளாக அந்த அந்த பிரதேசங்களில் முன்னிறுத்தப்படும். தேர்தல் கால வாக்குறுதிகளாக இந்த விடயங்களை செய்கின்றோம் என கூறுவார்கள். அந்த...\nவருடா வருடம் மாற்றமற்ற தேர்தல் விஞ்ஞாபனங்கள்\nதேர்தல் காலங்களில் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்படுவது வழமை. அதில் உள்ளவற்றில் இருந்து எடுக்கப்படுபவை வாக்குறுதிகளாக அந்த அந்த பிரதேசங்களில் முன்னிறுத்தப்படும். தேர்தல் கால வாக்குறுதிகளாக இந்த விடயங்களை செய்கின்றோம் என கூறுவார்கள். அந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-08-11T23:07:54Z", "digest": "sha1:DKCJVNWVIANAOVF34UOF322OB4COBY27", "length": 5609, "nlines": 102, "source_domain": "ta.wiktionary.org", "title": "பாவனை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபஞ்சகந்தங்களுள் ஒன்று(மணி. 30, 189.)\n(எ. கா.) எம்பாவனை தீர்த்த (திருநூற். 88)\nஒப்பு. பிள்ளை பாவனையாகச் செய்தான்\n(எ. கா.) வடிவழகும் பாவனையும் (உள்ளூர் பயன்பாடு)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 மே 2014, 08:39 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.examsdaily.in/tnpsc-group-4-answer-key-2019", "date_download": "2020-08-11T22:16:13Z", "digest": "sha1:4UV7RV6K4PXIKVKKVMARCKJLBWW67XPO", "length": 15161, "nlines": 388, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPSC Group 4 Official Answer Key 2019 PDF Released | ExamsDaily Tamil", "raw_content": "\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nHome விடை குறிப்புகள் TNPSC Group 4 விடைக்குறிப்பு 2019 - வெளியானது\nTNPSC Group 4 விடைக்குறிப்பு 2019 – வெளியானது\nTNPSC Group 4 விடைக்குறிப்பு 2019 – வெளியானது\nதமிழ்நாடு பொது பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 6491 Group 4 – ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் தேர்விற்கான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்குரிய TNPSC Group 4 தேர்வானது 01.09.2019 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற்றது.\nதற்போது தமிழ்நாடு அரசு TNPSC Group 4 விடைக்குறிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கீழே உள்ள இணைய முகவரியில் இருந்து TNPSC Group 4 விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nநடப்பு நிகழ்வுகள் Quiz – ஆகஸ்ட் 11,2020\n1. புத��டில்லியில் தேசிய உள்கட்டமைப்பு பைப்லைன் ஆன்லைன் போர்ட்டலை பின்வரும் எந்த மத்திய அமைச்சர் திறந்து வைத்தார் a) ராஜ் நாத் சிங் b) நிதின் ஜெய்ராம் கட்கரி c) நிர்மலா சீதாராமன் d) ஹர்ஷ் வர்தன் 2. வால்டர்...\nதினசரி முக்கிய நாட்டு நடப்பு ஆகஸ்ட் 11 2020\nதேசிய செய்திகள் உலக யானை தினத்தன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இ சுரக்ஷா போர்ட்டலைத் தொடங்கி வைத்தார் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சிறந்த நடைமுறைகள் குறித்த ஆவணத்தை வெளியிட்டு 2020...\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...\nCIAE கோவை வேலைவாய்ப்பு 2020\nCIAE கோவை வேலைவாய்ப்பு 2020 ஐ.சி.ஏ.ஆர் - மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் Senior Research Fellow பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைகளைத் தேடும்...\nநடப்பு நிகழ்வுகள் Quiz – ஆகஸ்ட் 11,2020\n1. புதுடில்லியில் தேசிய உள்கட்டமைப்பு பைப்லைன் ஆன்லைன் போர்ட்டலை பின்வரும் எந்த மத்திய அமைச்சர் திறந்து வைத்தார் a) ராஜ் நாத் சிங் b) நிதின் ஜெய்ராம் கட்கரி c) நிர்மலா சீதாராமன் d) ஹர்ஷ் வர்தன் 2. வால்டர்...\nதினசரி முக்கிய நாட்டு நடப்பு ஆகஸ்ட் 11 2020\nதேசிய செய்திகள் உலக யானை தினத்தன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இ சுரக்ஷா போர்ட்டலைத் தொடங்கி வைத்தார் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சிறந்த நடைமுறைகள் குறித்த ஆவணத்தை வெளியிட்டு 2020...\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...\nநடப்பு நிகழ்வுகள் Quiz – ஆகஸ்ட் 11,2020\n1. புதுடில்லியில் தேசிய உள்கட்டமைப்பு பைப்லைன் ஆன்லைன் போர்ட்டலை பின்வரும் எந்த மத்திய அமைச்சர் திறந்து வைத்தார் a) ராஜ் நாத் சிங் b) நிதின் ஜெய்ராம் கட்கரி c) நிர்மலா சீதாராமன் d) ஹர்ஷ் வர்தன் 2. வால்டர்...\nதினசரி முக்கிய நாட்டு நடப்பு ஆகஸ்ட் 11 2020\nதேசிய செய்திகள் உ��க யானை தினத்தன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இ சுரக்ஷா போர்ட்டலைத் தொடங்கி வைத்தார் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சிறந்த நடைமுறைகள் குறித்த ஆவணத்தை வெளியிட்டு 2020...\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/09/blog-post_14.html", "date_download": "2020-08-11T22:30:10Z", "digest": "sha1:Y6EEJSRVG5D4HGPQHT3H43UFJD5OUAOB", "length": 8849, "nlines": 197, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: தெய்வ கணம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபீஷ்மரும் அர்ஜுனனும் போர் புரியும் அந்த உச்சகட்டக் காட்சி மிக அற்புதமான ஒரு கவித்துவத்துடன் இருந்தது. அதிலுள்ள மெடஃபிசிக்கலான வரிகளை முழுக்க வாசித்தாலொழிய அந்தச் சந்தர்ப்பத்தைப் புரிந்துகொள்ளமுடியாது\nஒன்று பிறிதொன்றென கோக்கப்பட்ட இம்முடிவின்மைமேல் ஆட்சி கொண்டவை தெய்வங்கள் மட்டுமே. எங்கோ ஒரு கண்ணியை ஒரு தெய்வம் அறுக்கும்.\nஆனால் அந்த முடிவை இருவரில் எவர் எடுப்பார்கள் என்ற கேள்வியும் அதற்கான பதிலும் ஆழமாக கண்டுபிடிக்கவேண்டியவை. சலிப்பு வேகம் என மாறி மாறி வந்துகொண்டே இருக்கவேண்டியவை.\nகாலத்தை நிலைக்க வைக்க முதியவர்கள் விழைகையில் அது ஆயிரம் குளம்புகள் தாளமிட விரைந்து செல்லவேண்டுமென்று இளையோர் விழைகிறார்கள்\nஎன்று சுஜயன் நினைக்கிறான். ஆனால் பீஷ்மர் ஜெயிக்கும்போது அது எதனால் என்று சொல்லப்படுவதில்லை. எண்ணிச்செல்லமுடியாத ஒரு புள்ளியில் அர்ஜுனன் மேல் அம்பு பாய்கிறது. அதை தெய்வக்கணம் என்று வெண்முரசு சொல்கிறது. மனிதர்கள் சுஜயனைப்போல எதையாவது எண்ணிக்கொள்ளலாம். புரிந்துகொள்ள முடியாது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகர்ணனின் கேள்விகள் - இமைக்கணம்\nதிசைதேர் வெள்ளம் – சுஜயனின் வீழ்ச்சி\nபுதுவை வெண்முரசுக்கூடுகை – 19 (நாள்: 20.09.2018 / ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/dec/04/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-250-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3297123.html", "date_download": "2020-08-11T21:35:46Z", "digest": "sha1:34FBJ3JENT2GMVF2XVGCVNBDXGQ56QMU", "length": 10863, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஈரோட்டில் கேங்மேன் பணிக்கான ஆள்கள் தோ்வு: தினமும் 250 பேருக்கு அழைப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 08:30:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nஈரோட்டில் கேங்மேன் பணிக்கான ஆள்கள் தோ்வு: தினமும் 250 பேருக்கு அழைப்பு\nகேங்மேன் தோ்வின்போது, மின் கம்பத்தில் ஏறி பணி செய்யும் திறனை வெளிப்படுத்திய இளைஞா்.\nஈரோடு மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் கேங்மேன் பணிக்கான ஆள்கள் தோ்வு நடைபெற்று வருகிறது. தினமும் 250 போ் தோ்வுக்கு அழைக்கப்படுகின்றனா்.\nஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, கோபி மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகத்தின்கீழ் கேங்மேன் பணிக்கான ஆள்கள் தோ்வு 2ஆம் தேதி தொடங்கியது. டிசம்பா் 12ஆம் தேதி வரை தோ்வு நடைபெறுகிறது. விண்ணப்பம் அளித்த 4,793 பேரில், 2,170 பேருக்கு ஈரோட்டில் தோ்வு நடைபெறுகிறது. முதல்கட்டமாக சான்றிதழ் சரிபாா்ப்பு முடிந்து உடற்கூறு தோ்வு நடைபெறுகிறது. தினமும் தலா 205 போ் வீதம் அழைக்கப்பட்டு தோ்வு நடைபெறுகிறது.\nஇதுகுறித்து ஈரோடு மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் ராஜேந்திரன் கூறியதாவது:\nமாநில அளவில் 5,000 பணியிடங்களுக்கு 90,000 போ் விண்ணப்பித்துள்ளனா். தற்போது ஒப்பந்தத் தொழிலாளா்களாகப் பணி செய்பவா், புதியவா்களும் விண்ணப்பித்துள்ளனா். ஈரோடு, கோபியில், 4,793 பேருக்கான தோ்வு நடைபெறுகிறது. இரு இடங்களிலும் தினமும் காலை 8 முதல் மாலை 5 மணி வரை தலா 205 போ் வீதம் தோ்வுக்கு அழைக்கப்படுகின்றனா்.\nஈரோட்டில் முதல் நாளில் 120 போ் வந்தனா். 35 கிலோ எடை உள்ள இரும்புக் கம்பிகளை தூக்கிச் செல்லுதல், மின் கம்பத்தில் ஏறி மிகக் குறைந்த நேரத்தில் மின் சாத���ங்கள், கம்பிகளை இணைத்தல் என மூன்று தோ்வு நடத்தப்படுகிறது.\n2ஆம் தேதி நடைபெற்ற தோ்வில் பங்கேற்ற 120 பேரில் 43 போ் தோ்வு செய்யப்பட்டனா். இதுபோன்று தோ்வு செய்யப்படுவோருக்கு எழுத்துத் தோ்வு வைத்து, இறுதித் தோ்வு நடத்தப்படும். இத்தோ்வுகள் முழுமையாக விடியோ கண்காணிப்பில் நடக்கிறது என்றாா்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2019/12/07/simbu-huge-salary/", "date_download": "2020-08-11T21:40:33Z", "digest": "sha1:ZINYGX2XS372SSR7GDDF2NV2WMWIDJFX", "length": 15201, "nlines": 120, "source_domain": "www.newstig.net", "title": "விஜய்க்கு நிகரான சம்பளம் கேட்கும் பிரபல நடிகர் அதிர்ச்சியில் தயாரிப்பாளர் யார் தெரியுமா? - NewsTiG", "raw_content": "\nஅதிக டூத் பேஸ்ட் போட்டு பயன்படுத்துபவர்களா நீங்கள்…அப்போ இந்த தகவல் உங்களுக்குத்தான்…உடனே தெரிந்துகொள்வோம்\nமறந்தும் கூட தலைக்கு எண்ணெய் வைக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…உஷார்\nஆடி மாதத்தில் தீபத்தை இப்படி ஏற்றினால் துஷ்ட சக்திகள் விலகும்…கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க சகல…\n இந்த இலையின் ஒரு துளி சாறு போதும்…. அடுத்த நொடியில்…\nஇந்த பெரிய பிரச்சனைலிருந்து விடுபட தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் நடக்கும் அதிசயம் என்னனு…\nஇரண்டு பிரபல நடிகருடன் பிரியா ஆனந்த்…வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சம்பவம்…உண்மை தகவல் இதோ\nநடு ரோட்டில் தொடையை காட்டி கவர்ச்சி போஸ் காட்டிய சீரியல் நடிகை நிவிஷா…ஷாக் ஆன…\nதன்னுடைய முன்னழகு தெரியும்படி எல்லை மீறிய கவர்ச்சி உடையில் கிரண் ரத்தோட்\nஉடம்பில் ஒட்டு துணி இன்றி கண்றாவியான கோலத்தில் எருமசாணி ஹரிஜா..\nசீரியல் நடிகை காயத்ரி வெளியிட்ட புகைப்படத்தால் வாயை பிளந்த ரசிகர்கள்…இதோ வைரல் புகைப்படம்\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் \n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட…\nஅதிக டூத் பேஸ்ட் போட்டு பயன்படுத்துபவர்களா நீங்கள்…அப்போ இந்த தகவல் உங்களுக்குத்தான்…உடனே தெரிந்துகொள்வோம்\nமறந்தும் கூட தலைக்கு எண்ணெய் வைக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…உஷார்\n இந்த இலையின் ஒரு துளி சாறு போதும்…. அடுத்த நொடியில்…\nமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் தர்பூசணி பழத்தின் விதை…இனி அதை குப்பையில்…\nநீங்கள் இந்த நட்சத்திரகாரர்களா அப்போ இந்திரனும் அக்னியும் ஆளும் இவர்களுக்கு …\nகுருவின் நற்பலன் கிடைக்காத நிலையில் ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார்\nஉங்க ராசிப்படி இந்த எழுத்தில் ஆரம்பிக்கும் எழுத்தை பயன்படுத்தினால் பேரழிவு நிச்சயம்\nதிருமண உறவில் பல இக்கட்டான நிலைமையை சந்திக்கப்போகும் மேஷ ராசி பெண்களா நீங்கள்… அப்போ…\nகூரையை பிய்த்துக்கொண்டு பணவரவால் திக்கு முக்காட போகு��் ராசி யார் தெரியுமா\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nவிஜய்க்கு நிகரான சம்பளம் கேட்கும் பிரபல நடிகர் அதிர்ச்சியில் தயாரிப்பாளர் யார் தெரியுமா\nதமிழ் சினிமாவில் ரஜினிகாந்திற்கு பிறகு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் தான் கடைசியாக நடித்த பிகில் படத்திற்கு 45 முதல் 50 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளார் தற்போது இதே போல் மற்றொரு நடிகரும் இந்த அளவிற்கு தயாரிப்பாளரிடம் சம்பளம் கேட்டு உள்ளார்.\nசுரேஷ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு வருடமாக எடுத்துக் கொண்டிருக்கும் படம் மாநாடு சிம்பு ஒரு படத்திற்கு பொதுவாக 20 முதல் 25 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் தற்போது திடீரென 40 கோடி கேட்டு உள்ளதால் தயாரிப்பாளர் சுரேஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nஉடனே இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பாளர் சுரேஷின் மொத்த பட்ஜெட் அவ்வளவு தான் இதில் எங்கிருந்து சிம்புவிற்கு சம்பளத்தை கொடுத்து படம் தயாரிக்க போகிறார்கள் என்று எண்ணிக்கொண்டு அந்தப் படத்தின் வேலையை வெங்கட்பிரபு நிறுத்திவிட்டு லாரன்சை வைத்து அடுத்த படம் இயக்க சென்றுவிட்டார்.\nPrevious articleஇவரை வைத்து படம் இயக்கினால் தயாரிப்பாளர் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் அட்லி ஓபன் டாக்\nNext articleஇதுக்கு ஏன் என்கவுன்டர் நடிகை ரித்விகா ஒரே போடு\nஇரண்டு பிரபல நடிகருடன் பிரியா ஆனந்த்…வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சம்பவம்…உண்மை தகவல் இதோ\nநடு ரோட்டில் தொடையை காட்டி கவர்ச்சி போஸ் காட்டிய சீரியல் நடிகை நிவிஷா…ஷாக் ஆன ரசிகர்கள்\nதன்னுடைய முன்னழகு தெரியும்படி எல்லை மீறிய கவர்ச்சி உடையில் கிரண் ரத்தோட்\nகவர்ச்சி காட்டி படவாய்ப்பை அள்ளும் வாணி போஜன் \nசீரியல் நடிகைகள் தற்போது சினிமாவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி விட்டனர். அந்த வகையில் பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் மட்டும் இல்லாமல் பேன் இந்தியா படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். அந்த வகையில் அடுத்ததாக...\nஇந்த வயதில் இப்படி கவர்ச்சி போஸ் தேவையா நடிகை மீ���ாவை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்…வைரல்...\nஓஹோ இது தான் விஷயமா கார் கதவை திறந்து அழுதபடியே ஓடிய எமி ஜாக்சன்...\nமிக மோசமான பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் – விட்டு வைக்காத பாலிவுட் மோகம்...\nசற்றும் எதிர்பாராத தல 61 கூட்டணி இயக்குனர் இவரா\nஜகமே தந்திரம் படத்தின் கதை இதுவா \nதமிழ் புத்தாண்டு அதுவுமா மீரா மிதுன் அடிக்கும் கூத்தை பாத்திங்களா \nகொரோனா நிவாரண நிதியாக “தல-தளபதி” இருவரும் எவ்வளவு கொடுத்தார்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnnews24.com/latest-update-tnnews24-defense/", "date_download": "2020-08-11T21:36:39Z", "digest": "sha1:ZDUNKYN6GX6BPXOL75MMUQMFJPSNWMKP", "length": 14278, "nlines": 118, "source_domain": "www.tnnews24.com", "title": "சீன அதிபருக்கு எதிராக ராணுவ புரட்சி !! முதல்முறையாக PL A ராணுவம் திட்டம் !! ஆப் தடை செய்ததை கிண்டல் செய்தவர்கள் எங்கே? - Tnnews24", "raw_content": "\nசீன அதிபருக்கு எதிராக ராணுவ புரட்சி முதல்முறையாக PL A ராணுவம் திட்டம் முதல்முறையாக PL A ராணுவம் திட்டம் ஆப் தடை செய்ததை கிண்டல் செய்தவர்கள் எங்கே\nஉலகில் அதிக மக்கள்தொகை கொண்ட சீன நாட்டில் தற்போது இராணுவ புரட்சி வெடிக்க இருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நபர் தெரிவித்து இருப்பதுடன் அதற்கான காரணத்தையும் வெளிப்படுத்தி இருப்பது உலக அளவில் சீனா ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த மாதம் 15- ம் தேதி லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் காலடி வைத்ததை தொடர்ந்து இரண்டு தரப்பிற்கும் கைகலப்பு ஏற்பட்டது, இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், சீனா தரப்பில் 50 ற்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படுகிறது. இங்குதான் மக்களுக்கு சீன அரசாங்கத்தின் மீது வெறுப்பு உண்டாக்கியுள்ளது.\nஇந்தியா வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்து இறுதி அஞ்சலி செலுத்தி நிதி உதவி அளித்துள்ளது, ஆனால் சீனாவோ எந்த ஒரு தகவலையும் மக்களிடம் கூறாமல் அவர்களை எரித்துவிட்டு அஸ்தியை மட்டும் வீட்டிற்கு அனுப்பியது.\nஇதனால் சீன அதிபரின் மீது அந்நாட்டு மக்கள் பெருத்த கோபத்தில் இருந்தனர் இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு மிகுந்த முன்னாள் தலைவரின் மகன் அடுக்கடுக்கான குற்றசாட்டை முன்வைத்துள்ளார் அதில்\nஜியான்லி யாங் தனது பேட்டியில், சீனாவின் அரசுக்கு எதிரான எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. அங்கு முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் இந்நாள் ராணுவ வீரர்கள் அரசுக்கு எதிராக களமிறங்க வாய்ப்புள்ளது . அவர்கள் ஒன்று சேர்ந்து அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய புரட்சியை செய்ய வாய்ப்புள்ளது. ஜிங்பிங் அச்சத்தில் இருக்கிறார்.\nசீனாவின் அரசில் ராணுவத்தின் பங்குதான் அதிகம். ராணுவத்திற்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால் அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கும். ராணுவத்திற்கு எதிராக ஜிங்பிங் செயல்பட தொடங்கி உள்ளார். இது கண்டிப்பாக அவருக்கு நல்லது அல்ல. பிஎல்ஏ ராணுவத்தில் இருக்கும் பலர் ஏற்கனவே ஜிங்பிங்கிற்கு எதிராக இருக்கிறார்கள். பல ஆயிரம் பேர் ஜிங்பிங் மீது கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஜிங்பிங்கிற்கு எதிராக களமிறங்குவார்கள்அதேபோல் சீனாவின் முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஜிங்பிங்கிற்கு எதிராக களமிறங்க காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nஅவர்கள் ஒன்றாக சேர்ந்து பேசி வருகிறார்கள். இந்தியாவுடன் சீனா மோதியதை அவர்கள் விரும்பவில்லை. இதனால் இவர்கள் எல்லாம் ஜிங்பிங்கிற்கு எதிராக கலகம் செய்ய வாய்ப்புள்ளது. பிஎல்ஏ ராணுவத்தை பல காலமாக ஜிங்பிங் ஒடுக்கி வருகிறார். இப்போது அங்கு நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது எத்தனை சீன வீரர்கள் பலியானார்கள் என்பதை கூட ஜிங்பிங் சொல்லவில்லை. மக்கள் எல்லோரும் கொதித்து போய் இருக்கிறார்கள். மொத்தம் சீனாவின் பிஎல்ஏ ராணுவத்தில் 5.7 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்கள் நினைத்தால் ஆட்சியை, அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியை ஒன்றும் இல்லாமல் செய்ய முடியும். இதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை, என்று ஜியான்லி யாங் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா சீனாவின் ஆப் மற்றும் நெடுஞ்சாலை துறை மற்றும் உணவு துறை உள்ளிட்ட பலவற்றில் சீன நிறுவனங்களை அனுமதிக்க போவதில்லை என்று தெரிவித்துள்ள நிலையில் சீன பெரு முதலாளிகள் சீன அதிபருக்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர், இது ஒன்று புரட்சியில் முடியலாம் இல்லை சீனாவின் அழிவிற்கு காரணமாக அமையலாம் எனவும் கூறப்படுகிறது.\nஇந்தியா எடுக்கும் நடவடிக்கைகள் கல்யாண வீட்டில் சீப்பை ஒழித்துவைத்தால் திருமணம் நின்றுவிடும் என்பது போன்று இருப்பதாக நக்கல் அடித்தவர்களுக்கு தற்போது சீன அதிபருக்கு எதிராக இராணுவ புரட்சி உண்டாகலாம் எனும் செய்தி செருப்படியாக அமைந்துள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official\nசெய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்\nஇறப்பதற்கு முன்பு சாத்தான்குளம் பெனிக்ஸ் போட்ட பதிவு அதிர்ச்சியில் உறைந்த திமுக காங்கிரஸ் கழுவி கழுவி ஊற்றிய பரிதாபம் \nஇன்றைய நிலவரப்படி: நாடு முழுவதும் கொரோன பலி 5.18 லட்சமாக அதிகரிப்பு\nபுள்ளி விபரங்களுடன் 6 ஆதாரங்கள் என்ன நடந்தது கனிமொழி இந்தி எதிர்ப்பு நாடகத்தை வெளிச்சம் போட்டு காட்டிய சத்யா.\nகொலை வழக்கு தேசிய மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு \nஎப்படி இருந்த ஜோதிமணி நிலைமை இப்படி ஆயிடுச்சே \nதொடர் எதிர்ப்பு எடப்பாடியின் கனவிற்கு பிரேக் போட்ட முருகன் மற்றும் செல்லூர் ராஜு \nசென்னையில் மாரிதாஸ் அடுத்தகட்ட ஏற்பாடுகள் தீவிரம் \ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://domesticatedonion.net/tamil/2003/mp3-is-no-sin-2/", "date_download": "2020-08-11T23:05:25Z", "digest": "sha1:OARG3WQLTLM33QQL7SLXHBKIJXBTZ7SW", "length": 10399, "nlines": 68, "source_domain": "domesticatedonion.net", "title": "MP3 is no sin – 2 | உள்ளும் புறமும்", "raw_content": "\nMP3 is no sin என்று சில நாட்களுக்கு முன் குறித்திருந்தேன். அது பற்றி வந்த விமர்சனங்களில் ஒன்று, “பழைய பாடல்கள் வழக்கொழிந்து போகின்றன, அவற்றைத் தூசி தட்டியெடுத்து எம்பி3 ஆக மாற்றி வெளியிடுவது மாபெரும் சேவை என்று கூறினாய். ஆனால் அந்தப் பழையபாடல் வைத்து எம்பி3 பாவமான செயல் அல்ல என்று எப்படி நீட்டிக்கமுடியும். புதிய பாடல்களை டிஜிட்டல் வடிவில் பரப்புவதைப் பற்றிய உன் கருத்து என்ன” என்று கேட்கப்பட்டது. சில விடைகள்;\n1. என்னுடைய முத��் குறிப்பின் அடிப்படை நோக்கம் இதுதான். வட அமெரிக்கவின் இசைவணிகர்கள். எம்பி3 வடிவில் இசை கேட்பவர்கள் என்றாலே பாவிகள் என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சிலநாட்களுக்கு முன் என் வீட்டில் நடந்த சம்பவம் இது, என்னுடைய நண்பர் ஒருவரின் பெற்றோர்கள் இந்தியாவிலிருந்து வந்திருந்தார்கள். ஒரு மாலையில் அவர்களை என் வீட்டிற்கு அழைத்தபொழுது அவர்களிடம் நான் பேச்சுவாக்கில் எம்பி3ன் பெருமைகளை விவரித்துக்கொண்டு போனேன். அதைச் சேமிக்க அதிக இடம் தேவையில்லை. வீட்டின் கணினியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இசைக்கோப்புகளை வேறொரு அறையில் இசைக்கவல்ல mp3-player சந்தையில் கிடைக்கிறது, எனவாகப் பல பெருமைகளை நான் கண்கள் விரிய சொல்வதைப் அந்தப் பெரியவர்கள் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பின்னர் நான் உள்ளே சென்ற சமயம் பார்த்து, என் மனைவியடம் “உன் வீட்டுக்காரரை ஜாக்ரதையாக இருக்கச் சொல்லு, இப்பல்லாம் கம்யூட்டர்ல பாட்டு கேக்கரவங்களை போலிஸ் புடிக்குதாம். அவங்க இன்டெர்நெட் கம்பெனிகள் மூலமா வீட்ல இருக்கற கம்யூட்டர் எல்லாத்தையும் சோதனைபோட்டு பாக்கறாங்களாம். எதுக்கும் அவரை ஜாக்ரதையா இருக்கச் சொல்லு. இந்த ஊர்ல வந்து தங்கிகிட்டு எதுக்குப் பொல்லாப்பு” என்று கிசுகிசுத்திருக்கிறார் அந்த அம்மா. இப்படி பயத்தைப் பரப்புதல் மூலமாக பலரையும் தொழில்நுட்பத்தை விட்டு ஓடச்செய்து வருகிறார்கள். இதே இசைவணிகர்கள்தான் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக minidisc என்று சொல்லப்படும் இசைவடிவத்தை அமெரிக்கக் கண்டத்தை அண்டவிடாமல் காத்திருக்கிறார்கள். (இந்த minidisc வடிவம் சோனி கம்பெனியால் அறிமுகப்படுத்தப்பட்டு ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. எம்பி3 வடிவம் பிரபலமாவதற்கு முன்னரே டிஜிட்டல் வடிவத்தில் இசையை நகலெடுக்க மினிடிஸ்க் உதவியாக இருந்தது). Fear Psychosis எனப்படும் பீதியைப் பரப்புவதில் இசைவணிகர்கள் வெற்றியடைந்திருக்கிறார்கள். அந்த மாயையைப் போக்கவே எம்பி3 ஒரு பாவமல்ல என்று எழுதினேன்.\nஇளையராஜா, குரல், தலித் அடையாளம், திருவாசகம், இன்னபிற\nதமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் – எட்டு\nவகைப்பிரிவுகள் Select Category Uncategorized Video அறிவிப்புகள் அறிவியல்/நுட்பம் இசை இலக்கியம் கணினியும்-இசையும் கனடா கலைகள் க���்வி சமூகம் ஜப்பான் நகைச்சுவை நிழற்படம் பொது விளம்பரம் விளையாட்டு\nPasupathi on புத்தக அறிமுகம் – நரிக்குறவர் இனவரைவியல்\nSuresh Ekambaram on பூந்தென்றல் காற்றே வா வா\nM. S.தமிழ்செல்வன் on சொந்த இணையதளம் உருவாக்குவது எப்படி\nmersal Ragul on சகாய விலையில் ருத்ராட்சம்\nஷேக்அப்துல்லா on CBSE : ஒற்றைப் பெண் குழந்தைக்கு இலவசக் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://exammaster.co.in/suras-exam-master-monthly-magazine-in-february-2018/", "date_download": "2020-08-11T22:17:57Z", "digest": "sha1:B6MSHH252NXIZXOGK73C5YBVDZ32M3SQ", "length": 8303, "nlines": 166, "source_domain": "exammaster.co.in", "title": "Sura`s Exam Master Monthly Magazine in February 2018 - Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nஜிசாட் – 30 செயற்கைக்கோள்\nஇனி குரூப் 4, 2 தேர்வு இரு கட்டங்களாக நடைபெறும், அனைத்து கேள்விக்கும் விடையளிக்க வேண்டும்: TNPSC அதிரடி\nமீண்டும் சாதனை பயணத்தை துவங்கிய PSLV\nTNUSRB இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்போர் பொதுத்தேர்வு – 2018 – வழிகாட்டி\nTNUSRB இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்போர் மிக முக்கிய வினாக்களின் தொகுப்பு\n2018 ஜனவரி மாத செய்திகளில் இடம்பெற்ற – ABBREVIATIONS\nஇஸ்ரேல் பிரதமரின் இந்தியப் பயணம் – ஒரு முழுமையான பார்வை\nஅறிவியல் அறிவோம் -அலை இயக்கம்-6\nஇந்தியப் பொருளாதாரம் – 1\nஎளிதாக நினைவில் வைத்துக்கொள்ளும் வழிமுறைகள்\nTNPSC CCSE IV மாதிரி வினாத்தாள் விளக்கமான விடைகளுடன்\nதெரிந்து கொள்வோம் – இந்திய வரலாற்றில் தாக்கம் செலுத்திய ஆளுமைகள்\nUPSC சிவில் சர்வீசஸ் நேர்முகத்தேர்வு அனுபவம்-6\nகணிப்பொறி மற்றும் தகவல் தொழில்நுட்பம்-8\n360° பார்வை- புதிய திவால் நடைமுறைச் சட்டம்\nபட்டியல்கள், குறியீட்டெண்கள் மற்றும் தரவரிசைகள்\nசமீபத்திய செய்திகள் (கொள்குறிவகை வினா-விடைகள்)\nNewer Postசிலவரிச் செய்திகள் – 15\nOlder Postசிலவரிச் செய்திகள் – 14\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nஅன்று முதல் இன்று வரை உலகை உலுக்கிய வைரஸ் நோய்கள்\nமும்பை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த ’ஸ்மார்ட் ஸ்டெதஸ்கோப்\nமத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இஸ்ரேல் நிறுவனம் இடையிலான ஒப்பந்தம்\nமெட்ராஸ் ஐஐடி நடத்தவுள்ள இந்தியாவின் முதல் சர்வதேச ஹைப்பர்லூப் போக்குவரத��து வாகன வடிவமைப்புப் போட்டி\nசென்னையில் அமையவுள்ள NCLAT-யின் கூடுதல் அமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhvalai.com/archives/15527", "date_download": "2020-08-11T21:48:47Z", "digest": "sha1:3ZRCTYPRFYZNQIEA6ASAFCT4HV7XYRAT", "length": 13416, "nlines": 111, "source_domain": "www.tamizhvalai.com", "title": "விஷாலின் ஊழலை நிரூபிக்கிறேன், பதவி விலகத் தயாரா? – சுரேஷ்காமாட்சி அதிரடி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideவிஷாலின் ஊழலை நிரூபிக்கிறேன், பதவி விலகத் தயாரா\nவிஷாலின் ஊழலை நிரூபிக்கிறேன், பதவி விலகத் தயாரா\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டம் சங்கத் தலைவர் விஷால் தலைமையில் டிசம்பர் 10-ம் தேதி (நேற்று) நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், சங்கத் தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர திட்டமிட்டிருப்பதால் இக்கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, தயாரிப்பாளர்கள் கிஷோர், வடிவேல் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், இக்கூட்டத்தை ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் கண்காணிப்பார் என்று அறிவித்தது.\nகூட்டத்தில் பெரும் சலசலப்பு, அவற்றிற்கு மத்தியில், சங்கத்தின் வரவு செலவு கணக்குகளுக்கு ஒப்புதல் அளிக்கும் படி செயலாளர் கதிரேசன் கேட்டுக்கொண்டார். அப்போது, பொதுக்குழுவில் கடும் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டத்தை நடத்த முடியாமல் போனதால், விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் மேடையில் தேசியகீதம் பாடி, கூட்டத்தை பாதியிலேயே முடித்தனர்.\nஇதுபற்றி தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி கூறியதாவது…\nசங்கப் பணத்தை கையாடல் பண்ணியிருந்தால் நாங்கள் ஏன் பொதுக்குழுவை கூட்டப் போகிறோம் என மீடியா முன்பு அன்று சமாளித்துப் பேசினார் விசால்.\nஆனால் உண்மையில் சங்கப் பணமான 3 கோடியே 40 இலட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.\nஇதுவரை சங்கத்தில் பொறுப்பிற்கு வந்தவர்கள் யாரும் எஃப் டி யாகப் போடப்பட்ட 7கோடியே 40 இலட்சத்தில் பத்து வருடங்களாக யாரும் கைவைத்ததில்லை.\nஆனால் விசாலும் இதையேதான் ராகவேந்திரா மண்டபத்தில் மீடியா முன்பு சொன்னார். எஃப் டி பணம் எந்தவிதத்திலும் எடுக்கப்படாது. அப்படியே இருக்கும் என்றார்.\nஅவர் சொன்னபடி நடந்திருந்தால் நேற்று அரையாண்டு கணக்கை சமர்ப்பித்திருக்கலாமே\n கணக்கு எங்கே எனக்கே���்டால் தேசியகீதம் பாடி கூட்டத்தை முடிக்கலாம்னு நேற்றுதான் தெரிஞ்சிக்கிட்டோம்.\nஉண்மையானவர்கள் கணக்கு வழக்கை பிரதியெடுத்து ஒவ்வொருவர் கையிலும் கொடுத்திருந்தால் ஏன் இந்த சத்தம் சங்கடங்கள் எல்லாம். உண்மை இருந்தால்தானே கொடுப்பதற்கு\nகூச்சல் போடுறாங்க.. திட்றாங்கன்னு வீடியோ எடுத்து அனுப்புறீங்க .. ஏம்பா உன் வீட்டுல ஒரு இலட்ச ரூபா காணாமப் போனாலே லபோ திபோன்னு கத்தமாட்டே ஆனா இங்கே வருடக்கணக்காக காப்பாற்றி வந்த 7:40 இல் 3:40 ஐ காணோம்னா கூப்பிட்டு வச்சு கொஞ்சவா செய்வாங்க. திருடனா இருந்தா என்ன செய்வீங்க ஆனா இங்கே வருடக்கணக்காக காப்பாற்றி வந்த 7:40 இல் 3:40 ஐ காணோம்னா கூப்பிட்டு வச்சு கொஞ்சவா செய்வாங்க. திருடனா இருந்தா என்ன செய்வீங்க நடுத்தெருவுல கம்பத்துல கட்டி வச்சி போறவன் வர்றவன்லாம் அடிக்கமாட்டீங்க நடுத்தெருவுல கம்பத்துல கட்டி வச்சி போறவன் வர்றவன்லாம் அடிக்கமாட்டீங்க பதவிங்கிற பேர்ல கொள்ளையடிச்சவனை நாங்க எப்படி நடத்தணும்னு எதிர்பார்க்கிறீங்க மக்களே\n3கோடியே 40இலட்சத்தை கையாடல் பண்ணியிருக்காங்கன்னு நான் நிரூபிக்கிறேன். அவர் தான் எடுக்கவில்லை என்பதை மீடியா முன் நிரூபிக்கத் தயாரா அவர் தான் எடுக்கவில்லை என நிரூபித்தால் நான் சங்கத்தை விட்டு விலகத் தயார். விசால் எடுத்திருந்தால் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யத் தயாரா அவர் தான் எடுக்கவில்லை என நிரூபித்தால் நான் சங்கத்தை விட்டு விலகத் தயார். விசால் எடுத்திருந்தால் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யத் தயாரா இது விசாலுக்கு நான் விடும் நேரடி சவால். விசால் தான் இந்த 3 கோடியே 40 இலட்சத்தில் கைவைக்கவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இல்லையேல் பதவி விலக வேண்டும். விசால் நிரூபிக்கத் தயாரா\nமேலும் பொதுக்குழு வீடியோ பொதுமக்கள் பார்வைக்கு ஏன் அனுப்பப்பட்டது பொதுக்குழு விசயங்கள் நமக்குள்ளேதானே வைத்திருக்க வேண்டும்\nசங்கத்தின் பொதுக்குழு நடவடிக்கைகளை வீடியோவாக வெளியிட்டது தவறு என்பதையும் சங்க விதிகளின்டி சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nசவாலைச் சந்திக்க விசால் முன்வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.\nபாரதியார் புகைப்படம் உருவானது இப்படித்தான் – பிறந்தநாளில் அரிய தகவல்\nவருட கடைசியில் வரிசைகட்டும் பேய்ப்படங்கள்..\nசீனப்பொருட்களைப் புறக்கணிப்போம் – பார்த்திபன் அழைப்பு சேரன் ஆதரவு\nதமிழக அரசு நடிகர் சங்கத்துக்கு எதிராக இருக்கிறதா – நாசர் கார்த்தி பேட்டி\nவிஜய் டிவி மீது நடிகை பரபரப்பு புகார்\nதமிழக அரசு தலையீட்டால் நடிகர் சங்கம் பாதிப்பு – வெளிப்படை குற்றச்சாட்டு\nஇணையவழிச் சூதாட்டங்களுக்கு மத்திய மாநில அரசுகள் உடந்தையா\nஒரு இலட்சம் தனித்தேர்வர்களின் கதி என்ன\nஇலங்கைத் தேர்தல் சனநாயகப்படி நடக்கவில்லை – வவுனியா பிரஜைகள் குழு குற்றச்சாட்டு\n30 ஆண்டுகளுக்கு முன் சென்னை செய்ததை இப்போதுதான் டெல்லி செய்கிறது – தமிழகம் பெருமை\nபாஜக போல பொதுவுடைமைக் கட்சி ஆட்சியிலும் நடக்கலாமா\n – கேரள அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nதமிழகத்தில் முடிவுக்கு வருகிறது ஊரடங்கு – அரசின் புதிய திட்டம்\n – ஜெயமோகனின் பொய்க்கு எதிர்வினை\nஆபத்தான வழிமுறையைப் பின்பற்றி பிரதமரான இராஐபக்சே – மருத்துவர் இராமதாசு சாடல்\nமலையாளிகளுக்கு 10 தமிழர்களுக்கு 5 – பினராயிவிஜயனுக்கு பெ.மணியரசன் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-11T21:46:17Z", "digest": "sha1:V4GKG5LZYFND7ZG3AZDRZOEVACLGIX4Q", "length": 8110, "nlines": 161, "source_domain": "hemgan.blog", "title": "திரவம் – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nகாட்சி –> சிந்தனை –> கருத்து\nமூச்சிரைக்க, எல்லாபலத்தையும் உபயோகித்து ஒருவாறு, கல்லை ஓரப்படுத்தினேன்.\nகல்லைத்தள்ளி விட்டு பார்த்தால், சில அடிதூரத்தில் ஆளுயரக்குன்று\nஏறிப்போகலாமென்றால் குன்று முழுதும் படுத்திருக்கும் விஷ நாகங்கள்.\nவந்த பாதையிலேயே திரும்பிப்போகலாம் என்ற நினைப்பில் திரும்பினால்,\nவந்திருந்த பாதையில் முள்செடிகள் முளைத்திருந்தன.\nகாலின் செருப்பு எங்கே போயின\nவலப்புறம் கிடைத்த சிறு நிழலில் சில நிமிட இளைப்பாரலுக்குப்பிறகு, குன்றை திரும்ப நோக்கினால்,\nபாம்புகள், வெண்மை திரவமாய் உருகியிருந்தன.\nகுன்றில் வழுக்கும் திரவத்தை பொருட்படுத்தாமல் ஏறினேன்.\nகுன்றின் உயரத்தில் ஏறி நோக்கினால்\nஆரம்பித்த இடத்திற்கே வந்தது தெரிந்தது.\nகிளம்பிய இடமே இலக்கு என்றால்\nபாதை, முற்கள், செருப்பு, நிழல்,\nஉறக்கத்தின் பிடியில் நினைவுகள் கரையத்தொடங்கி,\nமுடிவில், என்னில் ஒன்றும் மிச்சமில்லாதவனாய் நானும் கர��ந்துபோனேன்.\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/593404/amp?ref=entity&keyword=blockade", "date_download": "2020-08-11T20:59:47Z", "digest": "sha1:6CM5GZSW65EFDO6K5HM7RCATN36LWA5Y", "length": 9341, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Public blockade of petrol bunker supplied in small quantities | அளவு குறைவாக வழங்கிய பெட்ரோல் பங்க்கை பொதுமக்கள் முற்றுகை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅளவு குறைவாக வழங்கிய பெட்ரோல் பங்க்கை பொதுமக்கள் முற்றுகை\nஉத்திரமேரூர்: உத்திரமேரூரில் அளவு குறைவாக பெட்ரோல் வழங்கிய பங்க்கை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். உத்திரமேரூர் செங்கல்பட்டு சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் ஒருவர் நேற்று இருசக்கர வாக���த்துக்கு பெட்ரோல் போட்டுள்ளார். இருசக்கர வாகனமானது சிறிது தூரம் சென்று நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்ததால் சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர் மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு சென்று தான் வைத்திருந்த வாட்டர் கேன் ஒன்றில் பெட்ரோல் வாங்கியுள்ளார். அதில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கால் லிட்டர் வரை குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.\nஆத்திரமடைந்த வாடிக்கையாளர் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு பெட்ரோல் நிரப்ப வந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் பெட்ரோல் பங்க்கை முற்றுகையிட்டு பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.\nபின்னர் பங்கின் மோட்டார் பழுது காரணமாக இந்த தவறு நேர்ந்ததாக கூறி உடனடியாக சீரமைக்கப்படும் என்று உறுதியளித்தனர்.\nஅதன் பேரில் பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nபச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் தகுதியற்ற 152 பேர் ஆசிரியர்களாக நியமனம்: நிர்வாகம் நோட்டீஸ்\nநாளுக்கு நாள் வீரியமடையும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் ஒரே நாளில் 118 பேர் உயிரிழப்பு: இணை நோய், வயது காரணம்; 5,834 பேருக்கு புது தொற்று\nதமிழகத்தில் லேசான மழை: ஆய்வு மையம் தகவல்\n74வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் உஷார்: கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nமூன்று நாட்களில் ரூ.1,392 சரிவு தங்கம் சவரனுக்கு ரூ.984 குறைந்தது: இன்னும் விலை குறைய வாய்ப்பு; நகை வாங்குவோர் மகிழ்ச்சி\nபத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல்; மேலும் 4 தாலுகாக்களில் விரிவாக்கம்: பதிவுத்துறை தகவல்\nவேலைக்கு வர ரயில் வசதி: மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை\nபிரணாப் முகர்ஜி குணமடைய வேண்டும்: ஜி.கே.வாசன் அறிக்கை\nவெளிநாட்டில் இருந்த 297 பேர் சென்னை திரும்பினர்\nகொசஸ்தலை ஆறு வடிநில பகுதிகளில் ரூ.2,500 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வடிகால்: மாநகராட்சி டெண்டர் கோரியது\n× RELATED உத்திரமேரூர் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://noelnadesan.com/2020/04/01/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-11T22:51:03Z", "digest": "sha1:T2GBAGZSYKIFDIYBXIS3KNF23F6HGFKW", "length": 21594, "nlines": 205, "source_domain": "noelnadesan.com", "title": "கானல் தேசம்-நொயல் நடேசன் | Noelnadesan's Blog", "raw_content": "\n← நேபாளத்தில் வினோதமான சடங்குகள்.\nபவுத்தநாத் தூபி -நேபாளக் குறிப்புகள் →\nகானல் தேசம்- நொயல் நடேசன் என்ற மனிதன் தான் சார்ந்த சமூகத்தின் தனக்கு கிடைத்த கரிசனைக்கு வாழ்க்கை என்ற சாளரத்தினூடே இந்த நாவலை உருவாக்கியுள்ளார். செய் நேர்த்தியும் – உழைப்பும் மிக்க படைப்பு.\nதனது மற்றைய எழுத்துக்களிலிருந்து, இந்த நாவலை அவர் எழுத கைக்கொண்ட மொழி ஒரு கோட்டோவியம் போன்றது. நாவலில் வரும் கதாமாந்தர்கள் அனைவரும் தங்களுக்கு படைப்பாளியால் வழங்கப்பட்டஎல்லைகளிலிருந்து ஒரு இஞ்சியேனும் பிசகாத நிலையில் கனகச்சிதமாக வந்து போகிறார்கள்.\nநாவலில் பல பாத்திரங்கள் மறக்க முடியாத சிலர் அதிசயிக்கும் படியாக தங்கள் தங்கள் எல்லையிலேயே நிற்கிறார்கள் அல்லது நடேசனின் மேற்பார்வையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள், அழகிய ஜெனி மட்டும் எல்லைகளை மீற துடிப்பவளாகவும், அதே நேரம் பின்வாங்குபவளாகவும் ஓ… ஜெனி உன்னை மறக்கமுடியவில்லை ❣️\nசில இடங்களில் ஜெனியை கட்டுப்படுத்த முடியாமல் நடேசனின் பேனா தவிப்பதையும் காண்கிறோம். ஜெனி ஒரு காவியத்திற்கான மாதவியோ. எந்தவொரு உன்னத படைப்பும் ஒரு பெண்ணால் ஒளி விட்டு பிரகாசிக்கும் என்பதை மீண்டும் மீண்டும் நாவலில் தரிசனம் தரும் ஜெனியால் நிரூபிக்கப்படுகிறது.\nநடேசனின் எழுத்துக்கள் மீண்டும் மீண்டும் சொல்வதென்ன 30 ஆண்டு கால போரின் உட்கட்டமைப்பு, அறியாமை, உணர்ச்சிப் பொங்கல், ஏமாற்றம், அழகிய காமம், தனி மனித பலவீனங்கள், இழிவுகளென்று இலகுவாக கடந்து செல்ல முடியவுமில்லை.\nநாற்பது ஆண்டு போர்க்கால வாழ்பனுபவங்களை, கடந்த இருபதாண்டு காலங்களில் இருபதுக்கும் மேற்பட்டநமது படைப்பளிகள் நாவல் இலக்கியங்களாக பதிவு செய்திருக்கின்றார்கள். இந்த எழுத்துக்களின் சிருஷ்டித்துவத்தின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் சக்தி காலமே. இந்த துயர்மிகு வாழ்வின் கொடூரங்களை முன்வைத்தவர்களில் பலரும் வடபுலத்தில் வாழும் தமிழ் மக்களின் அவஸ்த்தைகளுக்கே அதிகபங்களிப்பு செய்தார்கள். தனது சகோதர இனமாக பல்லாண்டு காலம் தம்மோடு ஒட்டி உறவாடி வாழ்ந்த வடபுலத்து முஸ்லிம்களின் துயரங்களையோ, தெற்க���ல் வாழும் சிங்கள் மத்தியதர குடும்பங்களிலிருந்து பெரும்பாலும் தொழில் நிமித்தம் இணைந்து கொண்ட இராணுவத்தினரின் உணர்வுகளையோ இந்தப்படைப்புகள் மனங்கொள்ளத்தக்கதாக வெளிக்காட்ட தவறின. (சாத்திரியின் ஆயுத எழுத்தில் இந்த விடயம்போகிற போக்கில் தொட்டுக் காட்டப்படுகின்றது.)\nநொயல் நடேசன் என்கின்ற கலைஞன் மானுஷிகத்தின் ஒரு சாட்சியாக சிங்கள, முஸ்லிம் உணர்வுகளையும்இங்கு பதிவு செய்திருப்பது மனநிறைவைத் தருகின்றது.\n“பழையசாரயத்தைத் தனது கிளாசில் ஊற்றிக்கொண்டு மகிந்த தயாரத்தின ‘நண்பர்களே இந்த பதினைந்துவருடப் போரில் தமிழ் பயங்கரவாதிகளுடன் மட்டுமல்ல சிங்கள ஜேவிபியுடனும் போரிட்டேன். ஏதோஅதிர்ஸ்டத்தால் உயிர் பிழைத்தேன். நான் தப்பினாலும் எத்தனை நண்பர்கள் இறந்தார்கள் இப்பவும் அந்த நண்பன் லியனகே கண்ணுக்குத் தெரிகிறான். அவன் குடும்பம் பொலன்னறுவையில் காட்டில் மிருகங்கள் மத்தியில் வாழ்கிறது. அந்தப் பெண் சீதா எனக்குத் தங்கை இந்திராணி மாதிரி. அண்ணே அண்ணே குளத்து மீனோடு எனக்குத் தந்த அவளது உணவு எனது இரத்தத்தில் இன்னமும் ஓடுது. அந்தக் குடும்பத்திற்கு அரசாங்கம் என்ன செய்தது இப்பவும் அந்த நண்பன் லியனகே கண்ணுக்குத் தெரிகிறான். அவன் குடும்பம் பொலன்னறுவையில் காட்டில் மிருகங்கள் மத்தியில் வாழ்கிறது. அந்தப் பெண் சீதா எனக்குத் தங்கை இந்திராணி மாதிரி. அண்ணே அண்ணே குளத்து மீனோடு எனக்குத் தந்த அவளது உணவு எனது இரத்தத்தில் இன்னமும் ஓடுது. அந்தக் குடும்பத்திற்கு அரசாங்கம் என்ன செய்தது லியனகேபோல நாட்டிற்காக உயிர் கொடுத்தவர்களை இந்த அரசியல்வாதிகள்கொஞ்சமும் மதிப்பதில்லை. அவர்களது உயிர்த்தியாகத்தை மிதித்தபடி ஏணியாக பதவியேறுகிறார்கள். எங்களை அவர்களது ஏவல் நாய்களாக நினைக்கிறார்கள்.’\nஎன நானூறு பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் சிங்கள, முஸ்லிம் தரப்பு யதார்த்தங்களையும், நியாயங்களையும் பலபக்கங்களில் அவர் சாட்சிப்படுத்துகிறார்.\nஅத்தோடு நாவலில் இன்னுமொரு சாட்சி “அவர்களால்த் தயாராக வைத்திருந்த லொறிகளில் ஏறுவதற்கு வரிசையாக நின்ற போது மனோகரா தியேட்டர் அருகில் இதுவரை எதிர்பார்க்காத இடி விழுந்தது. ‘ஐநூறுரூபாவும், ஒரு சோடி உடுப்பு மட்டும் எடுத்துச் செல்லலாம்.’ என்றபோது எல்லோரும் அழத்தொடங்கினர். அ��ைப்பொருட்படுத்தாது தியேட்டருக்கு உள்ளே அனுப்பியவரிடையில் நிற்க வைத்து பொருட்களை பறித்தார்கள். நகைகளை கழட்டி தரும்படி வாங்கினர் மறுத்தவர்களை ஆயுதமுனையில் பயமுறுத்தினர். சிறுமிகள், குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை. குழந்தைகளின் காது தோட்டைக்கூட கேட்டு வாங்கினார்கள். அம்மாவிடமிருந்து நகை பையை பறித்தபோது அம்மா கதறிய விதத்தை பார்க்க முடியாது நான் முகத்தை மூடியபடிஇருந்தேன். யாரோ தோளில் தட்டியது போன்றிருந்தது முகத்திலிருந்து கையை எடுத்தேன். எதிரே நின்றவரில்இயக்கம் என்ற முத்திரை முகத்திலும், உடலிலும் தெரிந்தது. இராணுவ உடுப்பு அணியாது இடுப்பில் பிஸ்டல்வைத்திருந்தார்.\nநிகழ்வுகளுடன் உண்மையின் அசலையும் காட்டி, படிப்பவர்களிடம் தாக்கத்தை, தொந்தரவுகளை ஏற்படுத்துவதாக எழுத்து இருக்க வேண்டும், என்ற முனைப்பை நாவலில் பல பக்கங்களிலும் காண முடிகின்றது. இன்னும் சொல்லப் போனால் நடேசனின் ஊடுருவும் பருந்துப் பார்வையின் வீச்சு கானல் தேசத்தின் உண்மை தன்மையை நாற்புறமும் முன் மொழிந்து வழி நடத்துவது வியப்பளிக்கிறது.\nயார் இந்த நாட்டில் போராட வேண்டும்\nயாருக்கு எதிராக ஆயுதம் தூக்க வேண்டும்\n என்பது எனது கேள்வியாக இருந்தது.\n‘கடையில் வேலை செய்யும்போது பலரை சந்திப்பேன். சமூகத்தின் பலதரப்பட்டவர்கள் வந்து போவார்கள். எனது நண்பர்களாக இருந்த இடதுசாரிகள் ஆரம்பத்தில் சீனா, சோவியத் எனப் பிரிந்தது போன்று இப்பொழுது பல இயக்கங்களுக்குப் பிரிந்தார்கள். எவர்களிடமும் அரசியல் தெளிவு தெரியவில்லை. எம்மிடையே இருந்தவர்களில் சுத்தமானவர்களென நம்பிய இடதுசாரித் தலைவர்களும் தொண்டர்களும் பிரிவினைவாத அரசியலுக்குள் சென்றார்கள். எரியும் நெருப்பில் நெய் வார்ப்பது போல் இராணுவத்தின் ஒடுக்கு முறை கூடியது. அதிலும் யாழ்ப்பாண நூல்நிலைய எரிப்பு எங்களைப் போன்றவர்களை செயலிழந்து வாயடைக்க வைத்ததுடன்பிரிவினை கோரியவர்களை சமூகத்தின் கதாநாயகர்களாக்கியது.’\nநானூறு பக்கங்கள் கொண்ட இந்த நாவலைப் பற்றிய பார்வைகளை எழுத்தில் தருவதை விடவும் ஒரு மணிநேரம் என்னால் கலாதியாக கதைக்க முடியும். அந்த தகுதி ஈழப் போராட்டத்தில் பங்கேற்ற அனைத்துஇயக்கங்களினதும் சந்தா செலுத்தாத உறுப்பினராக வாழ்ந்த அனுபவத்தினால் வந்த வினைக���ில் ஒன்று ❣️\nஇனிவரும் நாட்களில் கானல் தேசத்திலிருந்து சில பத்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். சகல மனத்தடைகளையும் தற்காலிகமாகவேனும் ஒரு பக்கமாக சாய்த்துவிட்டு நாவலை படித்து பாருங்கள். நாம் தோற்றுப் போனதற்கான விடைகள் கிடைக்கலாம், சில வேளை நமது தேடலுக்கேற்ப நாம் எதிர்பார்க்கும் விடைகள் கிடைக்காமலும் போகலாம்.\nவாழ்த்துக்கள் நொயல் நடேசன் அவர்களே. 💐\n← நேபாளத்தில் வினோதமான சடங்குகள்.\nபவுத்தநாத் தூபி -நேபாளக் குறிப்புகள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதற்க்கொலை செய்யும் ஒரு சமூகம்\nவிசித்திரமான கழுதைப்புலிகள் இல் noelnadesan\nவிசித்திரமான கழுதைப்புலிகள் இல் Tharshan\nஉன்னையே மயல் கொண்டு -கடைசி… இல் தர்ஷன்\nபயணக் குறிப்புகள் -காசி இல் noelnadesan\nபயணக் குறிப்புகள் -காசி இல் க.ச. முத்துராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2918632", "date_download": "2020-08-11T22:36:07Z", "digest": "sha1:DKRQUEB5BIGN4HC23FCKFTQXFL7D2JYR", "length": 3562, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜோஷ் லுகாஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜோஷ் லுகாஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:26, 25 பெப்ரவரி 2020 இல் நிலவும் திருத்தம்\n38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 மாதங்களுக்கு முன்\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-அமெரிக்க நாட்டு +அமெரிக்க நாட்டு)\n16:17, 25 பெப்ரவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-= அமெரிக்கா += ஐக்கிய அமெரிக்கா))\n16:26, 25 பெப்ரவரி 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-அமெரிக்க நாட்டு +அமெரிக்க நாட்டு))\n'''ஜோஷ் லுகாஸ்''' ({{lang-en|Josh Lucas}}) (பிறப்பு: ஜூன் 20, 1971) ஒரு [[அமெரிக்காஅமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] நாட்டு [[நடிகர்]] ஆவார். இவர் [[ஹல்க் (திரைப்படம்)|ஹல்க்]], ஸ்டோலன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.\n== வெளி இணைப்புகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/10/blog-post_13.html", "date_download": "2020-08-11T22:41:43Z", "digest": "sha1:I63EVSOWJDCGGOJHGM6IPIINZJ3SNYVY", "length": 6465, "nlines": 148, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: காலபைரவ வழிபாடு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவட இந்தியாவில் காலபைரவ வழிபாடு மிகவும்ம் ப்ரஸித்தம். நான் பலமுறை அந்த ஆலயங்களுக்கெல்லாம் சென்றிருக்கிறேன். ஆனால் காலபைரவம் இப்படி ஒரு விரிவான பௌராணிக ஆழம் உடையது என்று எனக்குத்தெரியாது. சிவாம்ஸம் என்று தெரியும். ஆனால் இது ஒரு தனி மதம், பின்னாடி சிவமதத்தில் இணைந்தது என்று தெரியாது. காலபைரவனின் கொடுமையான தோற்றம் எனக்கு பயத்தைத்தான் அளித்துவந்தது. ஆனால் இன்றைக்கு அது மகாகாலத்தின் ஒர வடிவமாகத் தெரிகிறது., மிகப்பெரிய ஒரு மன எழுச்சியை அடைந்தேன்\nகாலபைரவனுக்கு கொடுக்கப்பட்டுள்ல ஒவ்வொரு அடையாளமும் அற்புதம். நிறையாத மண்டை. அது படைப்புக்கடவுளின் மண்டை. ஆகவே அதிலே அவன் படைத்த உலகத்தையே போட்டாலும் நிரம்பாது. அதில் தன்னை அவன் பெய்து நிறைக்கும்போதுதான் அது நிறைகிரது. அவனை ஒரு பக்கம் விசுவாசமான நாய் தொடர்கிரது. அது காலம். இன்னொரு பக்கம் பழி தொடர்கிறது. அவன் அனல் வடிவமானவன் கங்கைக்கரையில் குளிர்ந்து விடுதலை அடைகிறான்\nபலமுறை அந்த அத்தியாயத்தை வாசித்தேன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2019/07/11/daniyal-angry-with-vanitha/", "date_download": "2020-08-11T22:01:59Z", "digest": "sha1:KNRXCK2G2UHD7YA2J2UUTGRYW26AA7TY", "length": 14314, "nlines": 120, "source_domain": "www.newstig.net", "title": "அந்த பெண்ணை விரட்டினால் தான் பிக்பாஸ் வீடு உருப்படும் டேனியல் ஒரே போடு - NewsTiG", "raw_content": "\nஅதிக டூத் பேஸ்ட் போட்டு பயன்படுத்துபவர்களா நீங்கள்…அப்போ இந்த தகவல் உங்களுக்குத்தான்…உடனே தெரிந்துகொள்வோம்\nமறந்தும் கூட தலைக்கு எண்ணெய் வைக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…உஷார்\nஆடி மாதத்தில் தீபத்தை இப்படி ஏற்றினால் துஷ்ட சக்திகள் விலகும்…கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க சகல…\n இந்த இலையின் ஒரு துளி சாறு போதும்…. அடுத்த நொடியில்…\nஇந்த பெரிய பிரச்சனைலிருந்து விடுபட தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் நடக்கும் அதிசயம் என்னனு…\nஇரண்டு பிரபல நடிகருடன் பிரியா ஆனந்த்…வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சம்பவம்…உண்மை தகவல் இதோ\nநடு ரோட்டில் தொடையை காட்டி கவர்ச்சி போஸ் காட்டிய சீரியல் நடிகை நிவிஷா…ஷாக் ஆன…\nதன்னுடைய முன்னழகு தெரியும்படி எல்லை மீறிய கவர்ச்சி உடையில் கிரண் ரத்தோட்\nஉடம்பில் ஒட்டு துணி இன்றி கண்றாவியான கோலத்தில் எருமசாணி ஹரிஜா..\nசீரியல் நடிகை காயத்ரி வெளியிட்ட புகைப்படத்தால் வாயை பிளந்த ரசிகர்கள்…இதோ வைரல் புகைப்படம்\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் \n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட…\nஅதிக டூத் பேஸ்ட் போட்டு பயன்படுத்துபவர்களா நீங்கள்…அப்போ இந்த தகவல் உங்களுக்குத்தான்…உடனே தெரிந்துகொள்வோம்\nமறந்தும் கூட தலைக்கு எண்ணெய் வைக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…உஷார்\n இந்த இலையின் ஒரு துளி சாறு போதும்…. அடுத்த நொடியில்…\nமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் தர்பூசணி பழத்தின் விதை…இனி அதை குப்பையில்…\nநீங்கள் இந்த நட்சத்திரகாரர்களா அப்போ இந்திரனும் அக்னியும் ஆளும் இவர்களுக்கு …\nகுருவின் நற்பலன் க��டைக்காத நிலையில் ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார்\nஉங்க ராசிப்படி இந்த எழுத்தில் ஆரம்பிக்கும் எழுத்தை பயன்படுத்தினால் பேரழிவு நிச்சயம்\nதிருமண உறவில் பல இக்கட்டான நிலைமையை சந்திக்கப்போகும் மேஷ ராசி பெண்களா நீங்கள்… அப்போ…\nகூரையை பிய்த்துக்கொண்டு பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nஅந்த பெண்ணை விரட்டினால் தான் பிக்பாஸ் வீடு உருப்படும் டேனியல் ஒரே போடு\nஅந்த பெண்ணை விரட்டினால் தான் பிக்பாஸ் வீடு உருப்படும் டேனியல் ஒரே போடு பிக்பாஸின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட டேனியல் தற்போதைய பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.\nஅதில் அவர் கூறுகையில், வனிதாவை தான் அடுத்ததாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என விரும்புகிறேன். வீட்டில் உள்ள சாக்ஷி மற்றவர்களை பற்றி கோல்மூட்டி கொண்டு அல்பத்தனமாக நடந்து கொள்கிறார் என கூறினார்.\nமேலும், இந்த சீசனில் லொஸ்லியா, தர்ஷன், பாத்திமா பாபு, சாண்டியை எனக்கு பிடித்துள்ளது எனவும் கூறினார்.\nPrevious articleதயவு செய்து இனிமேல் என்கூட நீ பேசாத கவின் கடுப்பான லாஸ்லியா வீடியோ\nNext articleஅஜித்தை பற்றிய தொடர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூர்\nஇரண்டு பிரபல நடிகருடன் பிரியா ஆனந்த்…வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சம்பவம்…உண்மை தகவல் இதோ\nநடு ரோட்டில் தொடையை காட்டி கவர்ச்சி போஸ் காட்டிய சீரியல் நடிகை நிவிஷா…ஷாக் ஆன ரசிகர்கள்\nதன்னுடைய முன்னழகு தெரியும்படி எல்லை மீறிய கவர்ச்சி உடையில் கிரண் ரத்தோட்\nமிக மோசமான நீச்சல் உடையில் நடுக்கடலில் மெய் மறந்து மல்லாக்க படுத்தபடி மிதக்கும் ரெஜினா...\nபிரபல நடிகை ரெஜினா இவர் சென்னையில் பிறந்தவர் இவர் அவருடைய 16 வயதிலேயே சினிமா துறைக்கு வந்தவர் மேலும் இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக நடித்த படம் “கண்ட நாள் முதல்” இந்த...\nஅஜித் வீடு, கார், சொத்து மதிப்பு தெரியுமா\nகையில் பாட்டிலுடன் நீச்சல் உடையில் இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த ...\nஉடல் எடை குறைத்து குச்சிபோல் மாறி கண்ராவி கோலத்தில் மடோனா செபஸ்டீன் –...\nபெரிய பத்தினி மாதிரி பேசிய மீரா மிதுன் இரண்டு ஆண்களுடன் ஒரே அறையில் ...\nகமலுக்கும் மணிவண்ணனுக்கு இடையில் ஏற்பட்ட உரசல் பல ஆண்டு கழித்து வெளிவந்த...\nநீர் சொட்ட சொட்ட கொட்டும் மழையில் நனைந்த இறுக்கமான ஜிம் உடையில் போஸ்...\nபிக்பாஸ் சரவணன் தற்போது எங்கு உள்ளார் தெரியுமா :புகைப்படம் பார்த்து கொண்டாடும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/sam-cs-music-director-viay-sethupathy-new-movie", "date_download": "2020-08-11T22:51:54Z", "digest": "sha1:UALHOZN2W22I7VUPNLCI363YA7QJSJCI", "length": 12252, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "விஜய் சேதுபதி படத்தில் பிரபல இசையமைப்பாளர்! | sam cs is music director for viay sethupathy new movie | nakkheeran", "raw_content": "\nவிஜய் சேதுபதி படத்தில் பிரபல இசையமைப்பாளர்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை தமிழ் சினிமாவில் படமாக எடுக்க இருக்கின்றனர். இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கின்றார்.\nஉலக கிரிக்கெட்டில் இவருடைய பந்து வீசும் முறை பலரையும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. அந்தளவிற்கு மிகவும் வேறுமாதிரியான ஸ்டைல். டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 800 விக்கெட்டுளை எடுத்திருக்கிறார்.\nகனிமொழி' படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கரோனா அச்சுறுத்தலால் இதன் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.\nதெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராணாதான் இப்படத்தை தயாரிக்கிறார் என்று கூறப்பட்டது. முதலில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானபோது, தமிழகத்தில் பல அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் தேசிய சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள் இதில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று எதிர்ப்புகள் கிளம்பின. ஆனாலும், தான் இந்த படத்தில் நடிப்பேன் என்று உறுதியாக தெரிவித்துவிட்டார் விஜய் சேதுபதி.\nதற்போது இப்படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதில் இப்படத்தில் இசையமைப்பாளராக சாம் சி.எஸ் பணிபுரியவுள்ளார். சமீபத்தில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், ''முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களை வீழ்த்தியவர் என்பதால், அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு '800' என்றே பெயரிட்டுள்ளனர்'' என்று சாம் சி.எஸ் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n வச்சி செய்யும் விஜய்சேதுபதியின் அரசியல் தர்பார்\nசூர்யாவின் கருத்து 'சிறப்பு'-நடிகர் விஜய் சேதுபதி ஆதரவு\nதஞ்சை பெரிய கோயிலுக்கு சீமான் ஏன் வரக்கூடாது.. - அர்ஜூன் சம்பத் பதில்\nவிஜய் சேதுபதியை வைத்து விளையாடும் சினிமா பிரபலங்கள் ஒரு படி மேலே சென்ற கஸ்தூரி\n இணையத்தைத் தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள்\nசினிமாவிலிருந்து சஞ்சய் தத் திடீர் விலகல்\n\"நண்பனை இழந்த துக்கத்தில் இருக்கிறேன்\" - பாரதிராஜா வருத்தம்\n“திரையுலகம் குழம்பிக் கிடக்கிறது...”- சேரன் வேதனை\nதெலுங்கு வெப் சீரிஸில் தமிழ் நடிகர்கள்\nதீ விபத்தில் சிக்கிய ரசிகர்... நிதியுதவி செய்த ராகவா லாரன்ஸ்\nரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த சூர்யா\n''அதுதான் இந்தப் பயணத்தை எனக்குக் கொடுத்தது'' - ராதிகா பெருமிதம்\nசினிமாவிலிருந்து சஞ்சய் தத் திடீர் விலகல்\n“திரையுலகம் குழம்பிக் கிடக்கிறது...”- சேரன் வேதனை\n\"யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டனர்\" - புகார் கூறும் காங்கிரஸ்...\n24X7 செய்திகள் 15 hrs\nஉலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி... புதின் மகளுக்கு போடப்பட்டது...\n24X7 செய்திகள் 15 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-11T21:51:39Z", "digest": "sha1:5KQSOCDICS4O4AA76ILMXIAPKUYHNRIK", "length": 8855, "nlines": 157, "source_domain": "www.tamilstar.com", "title": "விலங்குகளை அடைத்து வைக்காதீர்கள் - நமீதா வேண்டுகோள் - Tamilstar", "raw_content": "\nமுதன் முறையாக பிக் பாஸ் லாஸ்லியா…\nகடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 21…\nவனிதா பீட்டர் திருமண அழைப்பிதழ். 27ம்…\nஅஜித் கீழே விழுந்த வீடியோ\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின்…\nதிரைத்துறையில் நுழைந்தது முதல் இறப்பு வரை…\nதமிழகத்தில் பிகில் படத்தை பின்னுக்கு தள்ளி…\nஅவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் –…\nரஜினிக்கு பிறகு ரூ 100 கோடி…\n120 கோடி சம்பளம்.. ரஜினி, விஜய்யை…\nவிலங்குகளை அடைத்து வைக்காதீர்கள் – நமீதா வேண்டுகோள்\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிலங்குகளை அடைத்து வைக்காதீர்கள் – நமீதா வேண்டுகோள்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் வீட்டில் இருக்கும்படி அரசு கடுமையாக எச்சரித்து உள்ளது. இதனையும், விலங்குகளை மிருக காட்சி சாலைகளில் அடைப்பதையும் ஒப்பிட்டு நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- “இப்போதைய நிலைமையை வைத்து புரிந்துகொள்ள வேண்டும். நான் ஒருபோதும் மிருக காட்சி சாலைகளை ஆதரித்தது இல்லை. மிருக காட்சி சாலைகளுக்கு சென்று விலங்குகளை பார்க்கும்படி யாரையும் ஊக்குவித்ததும் கிடையாது.\nஊரடங்கையொட்டி சில நாட்கள் வீட்டில் இருப்பதற்கே நமக்கு சோர்வு ஏற்படுகிறது, வெளியே செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம். நமது சந்தோஷத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் விலங்குகளுக்கும் இந்த உணர்வுதானே இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு விலங்குகளை காட்ட விரும்பினால் கம்ப்யூட்டரிலோ அல்லது சரணாலயத்துக்கு அழைத்துச் சென்றோ காட்டுங்கள். தயவுசெய்து மிருகங்களை அடைத்து வைப்பதை நிறுத்துங்கள்.\nமன அழுத்தத்தாலும், கவலையாலும் அவை இறக்கின்றன. நாம் டிக்கெட் வாங்கி போய் பார்ப்பதால்தான் மிருக காட்சி சாலைகள் நிரம்பி வழிகின்றன. அங்கு போவதை நிறுத்தினால், விலங்குகளை அடைத்து வைப்பதையும் நிறுத்திவிடுவார்கள். விலங்குகள் நம்முடன் வாழ்பவையே தவிர நமக்காக வாழக்கூடியவை அல்ல.” இவ்வாறு அவர் கூறியுள்ளா���்.\nபணியாளர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் கொடுத்த பிரகாஷ் ராஜ்\nபோலீசாருக்கு முக கவசம் வழங்கிய விஜய் ரசிகர்கள்\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nஒரு சில படங்கள் தான் நம் நினைவிற்கு மிக நெருக்கமாக இருக்கும், அப்படி மிக நெருக்கமான ஒரு...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=49162", "date_download": "2020-08-11T21:58:03Z", "digest": "sha1:QDQ3KC5DVRLPYXKBYTY7PZIEBFBNBON3", "length": 18568, "nlines": 339, "source_domain": "www.vallamai.com", "title": "குறளின் கதிர்களாய்…(35) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகாங்கேயன்துறையிலிருந்து காரைக்காலுக்குச் சைவ வழிபாட்டுப் பயணிகள் கப்பல்... August 10, 2020\nசர்வோதய இலக்கியப் பண்ணை – புத்தகங்களின் போதிமரம்... August 10, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 4 August 10, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 12 August 10, 2020\nவொர்க் ப்ரம் ஹோம் August 10, 2020\nகுறளின் கதிர்களாய்…(313) August 10, 2020\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nகாலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா\nவேலாள் முகத்த களிறு. (திருக்குறள்:500 – இடனறிதல்)\nவீரமிகு போர்யானையையும் வென்றிடும் நரி\nஇடமறிந்து செயல்பட்டால் இடரில்லை தெரி…\nஇதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி\nஇப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).\nஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),\nஎழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…\nRelated tags : செண்பக ஜெகதீசன்\nகாற்று வாங்கப் போனேன் (32)\nயுகநிதி, மேட்டுப்பாளையம் அன்பை மட்டுமே உயிர்களிடத்தில் காட்டுகின்ற அன்பான இதயம்.. ஆசைகளை அறவே அழித்தொழித்த வாழ்வுக்குச் சொந்தமான உள்ளம்.. இன்பம், துன்பம் இவையிரண்டும் ஒன்றென எண்ணி மகிழும் மன\nநிறைகுடம் போல நீயிருந்து திரைப்படம்தோறும் நீ எழுது\n- கவிஞர் காவிரிமைந்தன் நீ.. திரையில் எழுதும் பாடல்கள் அவை மனதில் இன்பம் தருபவை... போட்டி மிகுந்த உலகினில் - நீ பொக்கி\nசெண்பக ஜெகதீசன் குறளின் கதிர்கள��ய்...(300) செய்யாமற் செய்த யுதவிக்கு வையகமும் வானகமு மாற்ற லரிது. - திருக்குறள் -101 (செய்ந்நன்றி அறிதல்) புதுக் கவிதையில்... மற்றவர்க்குத் தான் உதவியேதும\nஇடம், பொருள், ஏவல் மிக முக்கியம். இடமறிந்து நடந்துக்க இடஞ்சலைத்தான் தடுத்துக்க பொருளுரைக்கு இன்று வந்தது அத்தனையும் அருமை என்றாலும் மரபுக்கவிதை ரொம்ப அழகு.\nநண்பர் அமீர் அவர்களுக்கு மிக்க நன்றி…\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on வொர்க் ப்ரம் ஹோம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 270\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 270\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 270\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/106670/", "date_download": "2020-08-11T22:37:56Z", "digest": "sha1:UIMCO2AORZ5S34UPK2YZNJQSYL2EJENQ", "length": 10723, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்த சிறுமி உயிரிழப்பு – விசாரணை ஆரம்பம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்த சிறுமி உயிரிழப்பு – விசாரணை ஆரம்பம்\nமெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்த குவாத்தமாலா நாட்டைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் அமெரிக்க எல்லை காவல் படையினரின் காவலில் இருந்தபோது, உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜகெலின் கால் மாகுயின் என்ற குறித்த சிறுமி தனது தந்தையோடு சேர்ந்து கடந்த வாரம் அமெரிக்க-மெக்சிகோ எல்லையை கடந்து வந்த பின்னர் தடுத்து வைக்கப்பட்டார்.\nசிறுமி தடுப்புக்காவலில் இருந்தபோது பல நாட்களாக உணவோ, தண்ணீரோ கிடைக்காத நிலையில் நீர்சத்து குறைந்தே சிறுமி உ���ிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்ததாக செய்தி நிறுவனம் ஒன்றினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தடுப்புக்காவலில் இருந்தபோது அவர்களுக்கு உணவும், நீரும் கொடுக்கப்பட்டது என எல்லையிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தநிலையில் சிறுமி உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nTags7 year old girl death Mexico border us அமெரிக்காவினுள் ஆரம்பம் உயிரிழப்பு சிறுமி நுழைந்த மெக்சிகோ எல்லை விசாரணை\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது- ரஸ்யா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெய்ரூட் வெடிப்புசம்பவம் – பிரதமர் உட்பட ஆட்சியாளா்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனா்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு -செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து டிரம்ப் வெளியேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழுவின் அச்சுறுத்தல் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு இரத்து…\nஅவுஸ்திரேலியா மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பு\nராஜித சேனாரத்னவை வெறுக்கிறது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்…\nகொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது- ரஸ்யா August 11, 2020\nஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது August 11, 2020\nபெய்ரூட் வெடிப்புசம்பவம் – பிரதமர் உட்பட ஆட்சியாளா்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனா். August 11, 2020\nவெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு -செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து டிரம்ப் வெளியேற்றம் August 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேர��ை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://royalreporter.in/?p=5854", "date_download": "2020-08-11T21:29:58Z", "digest": "sha1:HHMUMCPZW6K4PJAXI4JFWPYYSX2Q4VZA", "length": 14161, "nlines": 75, "source_domain": "royalreporter.in", "title": "இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளம் - Royalreporter - Tamil Cinema News, Tamil Political News, Cinema Reviews", "raw_content": "\nஏடிஜிபி விஜயகுமார் எழுதிய வீரப்பனின் கதை படமாகிறது\nதுல்கருக்கு கோடியக்கரை படக்குழு வைத்த செக்\nஇந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளம்\nநகைச்சுவை நடிகர் சூரி :வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்\nசீயான் விக்ரம் - கார்த்தி சுப்புராஜ் - அனிருத் - துருவ் விக்ரம்: பிரம்மாண்டமாக உருவாகிறது 'சீயான் 60'\nஇந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளம்\nராம் கோபால் வர்மாவின் நேக்கட் திரைப்படம், ஒரு தம்பதியின் உருக்குலைந்த தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய கதையை அலசுகிறது. ராம் கோபால் வர்மாவின் ஈர்க்கக்கூடிய கேமரா கோணங்களும் காட்சியமைப்பும் படம் முழுக்க பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது.\nhttps://rgvworld.the-ally.com என்ற தளத்தில் நேக்கட் படத்தை காணலாம். 30,000க்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள இப்படம் தொடர்ந்து பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இது படைப்பாளிகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தடையற்ற ஸ்ட்ரீமிங்கை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க உதவுகிறது. வாங்குபவர்களுக்கு, உரிமையாளர்களுக்கு பயன் தரும் வகையில் இந்த நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தின் காப்��ுரிமையை கொண்டுள்ளது. படைப்பாளிகளை பொறுத்தவரை, மேம்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட டிஆர்எம், நெறிப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட உள்ளடக்க விநியோகம் மற்றும் நிகழ்நேர பரிவர்த்தனைகளில் 100% வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிலிருந்து அவர்கள் பயனடைகிறார்கள். பைரசியை தடுக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. இதற்கு முன்னனி இயக்குநர் ராம் கோபால் வர்மா தற்போது சாட்சி.\n“Allyயின் தியேட்டர் அட் ஹோம் ஒரு சிறந்த திட்டம். முதல் முறையாக இது நிகழ்நேரத்தில் வெற்றிகரமான பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கும் திறனை எனது குழுவுக்கு வழங்கியது. ப்ளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் அதிகமான பயனர்களை பாதுகாப்பாக அடைய முடிகிறது. பார்வையாளர்களுக்காக புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த உதவுகிறது. பணம் செலுத்தி பார்க்கு வகையில் ப்ரீமியம் உள்ளடக்கங்களை உலகம் முழுவதுமுள்ள பார்வையாளர்களுக்கு நேரடியாக கொண்டு செல்வதில், உள்ளடக்க விநியோகத்தில் அவர்களின் தொலைநோக்கு பார்வை மூலம் Ally நிறுவனம் நிச்சயம் ஒரு முன்னோடியாக திகழ்கிறது” என்று ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.\nராம் கோபால் வர்மா மற்றும் அவரது குழுவினர் இந்த டிஜிட்டல் ப்ளாக்பஸ்டரின் வெற்றியின் மூலம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அதோடு அவர்களின் அடுத்த படமான கொரோனா வைரஸ் படத்தையும் வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். உலகிலேயே கொரோனா வைரஸ் பற்றி பேசும் முதல் படமாக இது இருக்கும். மர்டர் என்ற மற்றொரு படமும் டிஜிட்டல் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.\nநேக்கட் படம் வெளியீட்டுக்குப் பிறகு, பல தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தை the-ally.com ஈர்த்துள்ளது. அவர்கள் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்ற, ஊரடங்கு காரணமாக தியேட்டர்களிலிருந்து விரைவாக எடுக்கப்பட்ட தங்களின் புதிய படங்களை மறுவெளியீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவற்றில் அதர்வாவின் செம்ம போத ஆகாத, கிஷோரின் திலகர், துருவாவின் காதல் கசக்குதய்யா, போஸ் வெங்கட்டின் கன்னிமாடம் ஆகிய படங்கள் மறுவெளியீட்டுக்கு தயாராக உள்ளன. அதே நேரத்தில் தேவதாஸ், கள்ளன், மங்கி டாங்கி போன்ற புதிய படங்களும் the-ally.comல் விரைவில் வெளியாகின்றன. Ally மற்றும் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள், படைப்பாளிகள் மற்றும் அவர்களத�� வெளியீட்டு திட்டங்களுக்கு இடையே\nஇந்த புதிய மூலோபாய கூட்டாண்மை உண்மையில் ஆர்வத்தை தூண்டக்கூடிய ஒன்றாக இருக்கிறது.\nநகைச்சுவை நடிகர் சூரி :வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்\nதுல்கருக்கு கோடியக்கரை படக்குழு வைத்த செக்\nநகைச்சுவை நடிகர் சூரி :வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்\n“வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்” மற்றும் “மாற்றம் பவுண்டேஷன்” மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும், நடிகர் சூரி...\nசூப்பர்ஸ்டார் ரஜினி பங்கு பெறும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ; டிஸ்கவரி தொலைகாட்சி தயாரிப்பு\nஅகில உலக அளவில் புகழ் பெற்ற டிஸ்கவரி தொலைகாட்சி குழுமம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்துள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சியில்...\nசித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020\n2013ல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சித் ஸ்ரீராம், தனது...\nஏடிஜிபி விஜயகுமார் எழுதிய வீரப்பனின் கதை படமாகிறது\nதுல்கருக்கு கோடியக்கரை படக்குழு வைத்த செக்\nஇந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளம்\nநகைச்சுவை நடிகர் சூரி :வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்\nசீயான் விக்ரம் – கார்த்தி சுப்புராஜ் – அனிருத் – துருவ் விக்ரம்: பிரம்மாண்டமாக உருவாகிறது ‘சீயான் 60’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://teachersofindia.org/ta/community/search-members?field_first_name_value=&field_last_name_value=&language=All&city=&country=All&field_subjects_terms_tid=&page=4", "date_download": "2020-08-11T21:40:51Z", "digest": "sha1:HMPX5CYROFAX3NY7CZMGRGWEM5GNV3PO", "length": 11598, "nlines": 94, "source_domain": "teachersofindia.org", "title": "அங்கத்தினர்கள் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\n- Any -Cape VerdeCuraçaoHong Kong S.A.R., ChinaKyrgyzstanSao Tome and PrincipeSvalbard and Jan Mayenஅங்குலி���ாஅங்கோலாஅண்டார்ட்டிகாஅண்டோராஅன்டிகுவா மற்றும் பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க கன்னித் தீவுகள்அமெரிக்கன் சம்பாஅயர்லாந்துஅருபாஅர்ஜண்டினாஅர்மேனியாஅலந்து தீவுகள்அல்ஜீரியாஅல்பானியாஅஸர்பைஜான்ஆப்கானிஸ்தான்ஆஸ்திரியாஆஸ்திரேலியாஇத்தாலிஇந்தனேஷியாஇந்தியாஇந்தியாஇஸ்ரேல்ஈக்வேடர்ஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உருகுவேஉஸ்பெகிஸ்தான்எகிப்துஎக்குவடோரியல் கினிஎதியோப்பியாஎரித்திரியாஎல் சல்வடோர்எஸ்தோனியாஏமன்ஐக்கிய அரபு அமீரகம்ஐக்கிய இராச்சியம்ஐல் ஆப் மேன்ஐவோரி கோஸ்ட்ஐஸ்லாந்துஒமன்கசகஸ்தான்கட்டார்கனடாகபோன்கம்பியாகாங்கோ (கிங்ஷஸா)காங்கோ (பிராசுவில்)கானாகாமெரூன்கிப்ரால்ட்டர்கியூபாகிரிபாட்டிகிரீன்லாந்துகிரீஸ்கிருஸ்துமஸ் தீவுகள்கிரேனடாகுயானாகுயினே-பிசாவ்குரோடியாகுவாம்குவைத்கூக் திவுகள்கென்யாகெர்ண்சிகேமன் தீவுகள்கைனியாகொக்கோசு (கீலிங்) தீவுகள்கொண்டுராஸ்கொமொரோஸ்கொலம்பியாகொலம்பியாகோடேமலாகோதேலூபுகோஸ்டா ரிகாசமோவாசவுதி அரேபியாசாட்சான் மரீனோசாம்பியாசிங்கப்பூர்சிம்பாவேசியெரா லியொன்சிரியாசிலவாக்கியாசிலவேனியாசிலிசுரிநாம்சுவாசிலாந்துசுவிச்சர்லாந்சூடான்செக் குடியரசுசெனகல்செயிண்ட் கீட்ஸ் மற்றும் நெவிஸ்செயிண்ட் மார்டின் (பிரஞ்சு பகுதி)செயிண்ட் லூசியாசெயின்ட் பியரி மற்றும் மிக்குயிலான்செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ்செர்பியாசெஷல்ஸ்சைனாசோமாலியாசோலமன் தீவுகள்ஜப்பான்ஜமாய்க்காஜெர்மனிஜெர்ஸிஜோர்ஜியாஜோர்டான்டர்க்ஸ் மற்றும் கய்கோஸ் தீவுகள்டிஜிபௌட்டிடென்மார்க்டொங்காடொமினிக்கன் குடியரசுடோகோடோகோல்வுடோமினிகாட்ரினிடாட் மற்றும் டொபாகோதஜிகிஸ்தான்தான்ஸானியாதாய்லாந்துதிமோர் லெஸ்தேதுனிசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென் ஆப்பிரிக்காதென்கொரியாதெற்கு ஜோர்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விட்ச் தீவுகள்தைவான்நடு ஆப்பிரிக்கக் குடியரசுநமீபியாநவ்ருநார்வேநிகெர்நிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாண்ட்ஸ் அண்டில்ஸ்நெதர்லாந்த்நேபால்நோர்போக் தீவுநைஜீரியாபங்களாதேஷ்பனாமாபப்புவா நியூ கினியாபராகுவேபரோயி தீவுகள்பலாவுபல்கேரியாபஹமாஸ்பஹ்ரேய்ன்பாகிஸ்தான்பார்படோஸ்பாலஸ்தீன மண்டலம்பால்க்லேண்ட் ���ீவுகள்பிஜிபிட்கேய்ம்பின்லாந்துபிரஞ்சு குயானாபிரஞ்சு தென் பகுதிகள்பிரஞ்சு போலினேசியாபிரிட்டீஸ் கன்னித் தீவுகள்பிரேசில்பிலிப்பைன்ஸ்புனித பர்தேலேமிபுனித ஹெலெனாபுருண்டிபுரூணைபுர்கினா பாசோபூடான்பெனின்பெருபெர்முடாபெலாருஸ்பெலிசுபெல்ஜியம்போர்டோ ரிக்கோபொட்ஸ்வானாபொலிவியாபொஸ்னியா மற்றும் ஹெர்ஸகொவினாபோர்ச்சுகல்போலந்துபௌவெட் தீவுகள்ப்ரான்ஸ்மக்காவோ S.A.R., சீனாமங்கோலியாமடகாஸ்கர்மயோட்டிமலாவிமலேசியாமார்ட்டினிக்குமார்ஷல் தீவுகள்மாலத்தீவுகள்மாலிமால்ட்டாமியான்மார்மெக்சிகோமொண்டெனேகுரோமொன்செராட்மேக்டோனியாமேற்கு சகாராமைக்ரோனேஷியாமொசாம்பிக்மொனாகோமொராக்கோமொரீசியஸ்மோல்டோவாமௌரித்தானியாயுனைடட் ஸ்டேட்ஸ் மைனர் அவுட்லயிங் தீவுகள்ரஷ்யாரீயூனியன்ருவாண்டாரேமேனியாலக்சம்பேர்க்லத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலெசோத்தோலெபனான்லெய்செஸ்டீன்லைபீரியாவடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வனுவாதுவாடிகன்வாலிஸ் மற்றும் புடுனாவியட்நாம்வெனிசுலாஸ்பெயின்ஸ்ரீ லங்கா தமிழீழம்ஸ்வீடன்ஹங்கேரிஹர்டு தீவுகள் மற்றும் மக்டொனால்ட் தீவுகள்ஹைத்திஹைப்ரஸ்\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhvalai.com/archives/22494", "date_download": "2020-08-11T21:41:00Z", "digest": "sha1:ME5NTHMTGSYIWU7HHMYROVLXBNPSLUIA", "length": 17853, "nlines": 115, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தோனி வெளியேறும்போது கரைபுரண்ட கண்ணீர் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதோனி வெளியேறும்போது கரைபுரண்ட கண்ணீர்\nதோனி வெளியேறும்போது கரைபுரண்ட கண்ணீர்\nஉலகக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டியில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது அரைஇறுதி ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று முன்தினம் திட்டமிட்ட நேரத்தில் தொடங்கியது.\n‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பலத்த மழை பெய்ததால் அதன் பிறகு ஆட்டத்தைத் தொடர இயலவில்லை.\nஅரைஇறுதிசுற்றுக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) உண்டு என்பதால் மறுநாள் இந்த ஆட்டம் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇதன்படி எஞ்சிய 23 பந்துகளை நேற்று தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி மேற்கொண்டு 28 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது. ஜடேஜாவினால் சூப்பராக ரன்–அவுட் செய்யப்பட்ட ராஸ் டெய்லர் அதிகபட்சமாக 74 ரன்கள் (90 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார்.\nபின்னர் 240 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. நடப்பு தொடரில் 5 சதங்கள் விளாசிய சாதனையாளரான ரோகித் சர்மா (1 ரன்) வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி வீசிய ‘அவுட் ஸ்விங்’கில் விக்கெட் கீப்பர் லாதமிடம் கேட்ச் ஆனார். அடுத்து இறங்கிய விராட் கோலி (1) டிரென்ட் பவுல்ட்டின் வேகத்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்த போது, டி.வி. ரீப்ளேயில் பந்து லேசாக ஸ்டம்பு மீது இருந்த பெய்ல்சை தட்டுவது தெரிந்தது. கள நடுவரின் தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது என்று 3–வது நடுவர் கூறியதால் கோலி அதிருப்தியுடன் வெளியேறினார்.\nமற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் (1 ரன்) பந்தை விடுவதா வேண்டாமா என்ற குழப்பத்திற்கு மத்தியில் பந்தை தொட்டு விக்கெட் கீப்பர் லாதமிடம் பிடிபட்டார்.\nபேட்டிங் தூண்களான 3 முதல்நிலை வீரர்களும் வந்த வேகத்தில் அடங்கியதால் இந்திய அணி ஊசலாடியது. அடுத்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்குக்கு அணியைத் தூக்கி நிறுத்த கிடைத்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறினார். கார்த்திக் (6 ரன், 25 பந்து) ஹென்றி வீசிய பந்தை அடித்த போது, மிக தாழ்வாகச் சென்ற பந்தை ஜேம்ஸ் நீஷம் பாய்ந்து விழுந்து ஒற்றைக்கையால் கேட்ச் செய்து பிரமிக்க வைத்தார்.\n‘பவர்–பிளே’யான முதல் 10 ஓவர்களில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 24 ரன்களுடன் தத்தளித்தது. இந்த உலகக் கோப்பையில் ‘பவர்–பிளே’யில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இதுதான்.\nஇதைத் தொடர்ந்து 5 ஆவது விக்கெட்டுக்கு ரிஷாப் பண்டும், ஆல்–ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் இணைந்து அணியை வீழ்ச்சியின் பிடியில் இருந்து மீட்டெடுக்க போராடினர்.\nஒரு பக்கம் புயல்வேகப் பந்து வீச்சு, இன்னொரு பக்கம் ��ிட்செல் சான்ட்னெரின் துல்லியமான சுழல் தாக்குதல் என்று நியூசிலாந்து இடைவிடாது குடைச்சல் கொடுத்தது.\nஸ்கோர் 71 ரன்களை (22.5 ஓவர்) எட்டிய போது ரிஷாப் பண்ட் (32 ரன், 56 பந்து, 4 பவுண்டரி) தேவையில்லாமல் சான்ட்னெரின் வீசிய பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். இதே போல் ஹர்திக் பாண்ட்யாவும் (32 ரன், 62 பந்து, 2 பவுண்டரி) சிக்சருக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை தாரை வார்த்தார். இதனால் இந்திய அணி மறுபடியும் தடம் புரண்டது. அப்போது இந்தியா 6 விக்கெட்டுக்கு 92 ரன்கள் (30.3 ஓவர்) எடுத்திருந்தது.\nஇந்த இக்கட்டான சூழலில் தோனியும், ஆல்–ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் கைகோர்த்து அணியை படிப்படியாக நிமிர வைத்தனர். நீஷம், சான்ட்னெரின் ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டு குஷிப்படுத்திய ஜடேஜா 39 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 8 ஆவது வரிசையில் இறங்கி அரைசதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையோடு அவர் தொடர்ந்து மட்டையை சுழட்டினார். அவருக்கு தோனி நன்கு ஒத்துழைப்பு தந்தார்.\nஇவர்கள் ஆடிய விதம் இந்தியாவுக்கு சற்று நம்பிக்கையைத் துளிர்விடச் செய்தது. அதே சமயம் உற்சாகத்தில் திளைத்த நியூசிலாந்து வீரர்கள் பதற்றத்திற்கு உள்ளானார்கள். இருப்பினும் பந்து வீச்சில் சாதுர்யமாக செயல்பட்ட நியூசிலாந்து பவுலர்கள் அவ்வப்போது யார்க்கர் மற்றும் வேகம் குறைந்த பந்துகளை வீசி மிரட்டினர்.\nகடைசி 3 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டது. இந்த பரபரப்பான கட்டத்தில் ஜடேஜா (77 ரன், 59 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார்.\nஅதன் பிறகு ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வையும் தோனி மீது திரும்பியது. போராடிய தோனி (50 ரன், 72 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்–அவுட் ஆக இந்தியாவின் நம்பிக்கை முற்றிலும் சிதைந்தது. உலகக் கோப்பையில் தனது கடைசி ஆட்டத்தில் ஆடிய 38 வயதான தோனி, அணியை கரைசேர்க்க முடியாத சோகத்துடன் வெளியேறினார்.\nஇறுதி ஓவரில் வெற்றிக்கு 23 ரன் தேவையாக இருந்த போது பவுண்டரி அடித்த யுஸ்வேந்திர சாஹல் (5 ரன்) இதன் 3 ஆவது பந்தில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆகி, போட்டியில் இருந்து வெளியேறியது.\nசர்வதேச அரங்கில் வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட அணியாக கருதப்படும் இந்திய அணியின�� மானம் மான்செஸ்டரில் பறிபோனதால் ரசிகர்கள் நொந்து போனார்கள்.\nகுறைந்த இலக்கை இந்திய அணி எப்படியும் எட்டிப்பிடித்து விடும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள். இன்னும் பலர் தோல்வியைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர். மொத்தத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஒரு துக்க தினமாகவே அமைந்து விட்டது.\nஆனாலும், சோகமாக தோனி வெளியேறியதைப் பார்க்கும்போது கண்ணீர் வந்தது.கலங்காதீர்கள் நன்றாக விளையாடினீர்கள் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று ஏராளமானோர் பதிவிட்டு வருகிறார்கள்.\nகடைசிவரை சிறை செல்லாமல் தப்பிக்கும் சரவணபவன் இராசகோபால்\nகர்நாடகத்தில் பாஜக செய்யும் சனநாயகப் படுகொலை – அதிமுகவும் ஆதரவு\nசெப்டம்பரில் ஐபிஎல் 13 போட்டிகள் – துபாயில் நடத்தத் திட்டம்\nமாரிதாஸ்களும் மதுவந்திகளும் டிரெண்டாகக் காரணம் இதுதான் – அம்பலப்படுத்தும் திவிக\nபாகிஸ்தானிடம் வீரம் காட்டும் மோடி சீனாவிடம் பம்முவது ஏன்\nஇந்தியா எனும் பெயரை மாற்ற முனைவதன் சூழ்ச்சி – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\nஇணையவழிச் சூதாட்டங்களுக்கு மத்திய மாநில அரசுகள் உடந்தையா\nஒரு இலட்சம் தனித்தேர்வர்களின் கதி என்ன\nஇலங்கைத் தேர்தல் சனநாயகப்படி நடக்கவில்லை – வவுனியா பிரஜைகள் குழு குற்றச்சாட்டு\n30 ஆண்டுகளுக்கு முன் சென்னை செய்ததை இப்போதுதான் டெல்லி செய்கிறது – தமிழகம் பெருமை\nபாஜக போல பொதுவுடைமைக் கட்சி ஆட்சியிலும் நடக்கலாமா\n – கேரள அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nதமிழகத்தில் முடிவுக்கு வருகிறது ஊரடங்கு – அரசின் புதிய திட்டம்\n – ஜெயமோகனின் பொய்க்கு எதிர்வினை\nஆபத்தான வழிமுறையைப் பின்பற்றி பிரதமரான இராஐபக்சே – மருத்துவர் இராமதாசு சாடல்\nமலையாளிகளுக்கு 10 தமிழர்களுக்கு 5 – பினராயிவிஜயனுக்கு பெ.மணியரசன் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=788&cat=10&q=Courses", "date_download": "2020-08-11T22:38:12Z", "digest": "sha1:ZPAR4HB7FZPS4SZVAVTYFNEF3X76B4FN", "length": 9298, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஆசிரியர் பயிற்சி, பி.எட்., இரண்டு படிப்புகளுக்கான தகுதி என்ன\nஆசிரியர் பயிற்சி, பி.எட்., இரண்டு படிப்புகளுக்கான தகுதி என்ன\nஆசிரியர் பயிற்சியில் சேர பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். பி.எட்., படிக்க பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆசிரியர் பயிற்சி முடிப்பவர்கள் ‘செகண்டரி கிரேடு’ ஆசிரியர் என்றும் பி.எட்., முடிப்பவர் பட்டதாரி ஆசியர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபி.ஏ., பி.எட்., படித்திருக்கும் நான் அடுத்ததாக எம்.ஏ., படிக்கலாமா அல்லது எம்.எட்., படிக்கலாமா எது படித்தால் வாய்ப்புகள் அதிகம்\nஎம்.எஸ்சி., புவியியல் படித்து வருகிறேன். இதைப் படித்தால் எங்கு வேலை பெற முடியும்\nமார்க்கெட்டிங் ரிசர்ச் துறை பற்றிக் கூறவும்\nதட்பவெப்ப இயல் வேலை வாய்ப்புக்கேற்ற துறைதானா\nதற்போது பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-11T23:32:33Z", "digest": "sha1:FAJLJPEMH4NBMR7K5HEUBY36LDYSBL6L", "length": 5910, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "பட்டாணி (முஸ்லீம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபட்டாணி[1] (Pattani) எனப்படுவோர் தென்னிந்தியாவின், தமிழ்நாட்டிற்கு குடியேறிய பஷ்தூன் வம்சாவளியைச் சேர்ந்த உருது மொழி பேசும் முஸ்லிம்கள் ஆவர். தமிழ்நாட்டில் பட்டாணி என்று அழைக்கப்படும் இவர்கள், தமிழ் முஸ்லிம்களில் பெரும்பான்மையாக உருது மொழி பேசும் சமூகத்தின் ஒரு பகுதியாக அமைகின்றனர். தமிழ்நாட்டின் பட்டாணிகளின் பரம்பரைத் தலைவர் ஆற்காடு நவாப் ஆவார்.\n↑ \"மத அரசியல்-10: இஸ்லாம் மதப் பிரிவுகள்\".தினமணி (30 ஆகத்து, 2018)\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஆகத்து 2019, 07:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-08-11T23:38:53Z", "digest": "sha1:JH3SM6YXCM323KWY7CHTAL4EXZBADTX5", "length": 24077, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக\nயாழ் இந்துக் கல்லூரி (Jaffna Hindu College) இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஒரு தேசியப் பாடசாலை ஆகும்.[2][3] இது யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. இது மாணவர்களுக்குக் கல்வி புகட்டும் ஒரு பாடசாலையாக மட்டுமன்றி தேசிய எழுச்சியின் ஒரு சின்னமாகவும் விளங்குகிறது. இது ஒரு ஆண்கள் பாடசாலை ஆகும். 1890 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை பல்கலைக்கழகங்களின் பல துறைகளுக்கும் பெருமளவில் யாழ்ப்பாண மாணவர்களை அனுப்பும் முதன்மை நிறுவனமாக உள்ளது. இதனால், நாட்டில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பல உயர் பதவிகளையும் இக் கல்லூரியின் பழைய மாணவர்கள் வகித்து வருகிறார்கள். இன்று பெருமளவில் யாழ்ப்பாணத்து மக்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதால் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களும் பல நாடுகளில் காணப்படுகின்றன. 1960களில் பெரும்பாலான பாடசாலைகள் அரசுடைமை ஆக்கப்பட்டதில் இருந்து இலங்கை அரசின் பொறுப்பில் இயங்கி வரும் யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி கற்பதற்கு மாணவர்களிடையே கடும் போட்டி உள்ளது.\n1.2 தேசிய நகரப் பாடசாலை\n2 இந்து உயர் பாடசாலை\n19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து யாழ்ப்பாணத்தில் உருவான பாடசாலைகள் அனைத்தும் கிறித்தவ மிசன்களாலேயே நடத்தப்பட்டு வந்தன. இப் பாடசாலைகள் மேனாட்டுக் கல்விமுறையை அறிமுகப்படுத்தின. ஆங்கில மொழி மூலம் கல்வி புகட்டிய இப் பாடசாலைகள் கிறித்தவ சமயத்தைப் பரப்புவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தன. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்களுக்கு அவர்களது பண்பாட்டுப் பின்னணியிலேயே கல்வி புகட்ட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டவர்களில் முதன்மையானவர் ஆறுமுக நாவலர். இவர் இதற்காகத் சைவத் தமிழ்ப் பாடசாலைகளை உருவாக்கினார். எனினும் இவை எதிர்பார்த்த அளவு வெற்றியைத் தரவில்லை. அக்காலத்தில் நிலவிய சூழ்நிலைகளைக் கருத்த���ல் கொண்டு மேனாட்டுக் கல்விமுறை, ஆங்கிலக் கல்வி என்பவற்றையும் தக்க வைத்துக்கொண்டே சொந்தப் பண்பாட்டையும் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற நிலை உணரப்பட்டது. 1888 ஆம் ஆண்டில் ஆறுமுக நாவலரின் முயற்சியால் உருவான யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை, தனது நோக்கங்களில் ஒன்றாக இந்து சமயச் சூழலில் ஆங்கில வழிக் கல்வி புகட்டும் பாடசாலைகளை உருவாக்கும் எண்ணத்தை வெளியிட்டிருந்தது. எனினும் கிறித்தவ மிசன்களின் எதிர்ப்புக் காரணமாக இவ்வாறான பாடசாலைகளை அமைப்பது இயலாத ஒன்றாக இருந்தது.\nஇவ்வாறான பாடசாலை ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற உள்ளூர் மக்களின் நோக்கம் எதிர்பாராத ஒரு முறையில் நிறைவேறியது. 1887 ஆம் ஆண்டில் வில்லியம் நெவின்சு முத்துக்குமாரு சிதம்பரப்பிள்ளை என்னும் யாழ்ப்பாணத் தமிழ்க் கிறித்தவர் ஒருவர் தேசிய நகர உயர் பாடசாலை (Native Town High School) என்னும் பெயரில் ஆங்கிலப் பாடசாலை ஒன்றைக் கிறிஸ்தவ மிசன் தொடர்புகள் ஏதுமின்றித் தனியாகவே தொடங்கினார். இப் பாடசாலை யாழ்ப்பாணத்தின் கிறித்தவப் பெரும்பான்மைப் பகுதியான பிரதான வீதிப் பகுதியிலேயே அமைக்கப்பட்டது. எனினும் இதனை நடத்துவதில் உள்ள பொருளாதாரப் பிரச்சினை காரணமாக, அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெயர் பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவரும், பண வசதி படைத்தவருமான எஸ். நாகலிங்கம் என்பாரின் துணையை சிதம்பரப்பிள்ளை நாடினார். அதனை ஏற்றுக்கொண்ட நாகலிங்கம், அதன் காப்பாளராக இருந்து அதன் நடவடிக்கைகளில் மிகுந்த அக்கறை காட்டிவந்தார். 1889 ஆம் ஆண்டில் பாடசாலையை நாகலிங்கம் அவர்களிடம் முழுதாகவே ஒப்படைத்தார் சிதம்பரப்பிள்ளை. பாடசாலையின் புதிய உரிமையாளரான நாகலிங்கம், பாடசாலையை உள்ளூர் இந்து மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த வண்ணார்பண்ணைப் பகுதிக்கு இடம் மாற்றினார். இதன் பெயரும் நாகலிங்கம் நகர உயர் பாடசாலை (Nagalingam Town High School) எனப் பெயர் மாற்றப்பட்டது.\nநாகலிங்கம் இந்து சமயத்தவர். சைவ பரிபாலன சபையை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர். இதனால் அவர் தனது பாடசாலையைச் சைவ பரிபாலன சபையின் மேலாண்மையின் கீழ்க் கொண்டுவர விரும்பினார். இதற்கிணங்க 1890 ஆகஸ்ட் 19 ஆம் தேதி சபையின் தலைவர் தா. செல்லப்பாபிள்ளை என்பவரின் தலைமையில் கூடிய சபையின் செயற்குழு பாடசாலையைப் பொறுப்பேற்க முடிவெடுத்தது. பாடசாலை��ின் பெயரும் அவ்வாண்டிலேயே இந்து உயர் பாடசாலை (Hindu High School) என மாற்றப்பட்டு தற்போதுள்ள இடத்தில் ஒரு தற்காலிக கட்டடத்துக்கு இடம்பெயர்ந்தது. நாகலிங்கம் அவர்களே இதன் முதல் மேலாளராகவும் பொறுப்பேற்றார். 1892 இல் வில்லியம் சிதம்பரப்பிள்ளையின் மகன் என். செல்வத்துரை இதன் தலைமை ஆசிரியரானார்.\nபாடசாலைக்கு நிரந்தரமான கட்டிடங்கள் தேவைப்பட்டன. இதற்கான நிலம் வாங்கப்பட்டது. கட்டிடங்களுக்கான நிதி உள்ளூரில் வீடுவீடாகத் திரட்டப்பட்டது. இந்து வணிக நிறுவனங்களும் தாராளமாக உதவின. 100 ஆண்டுகளைத் தாண்டி இன்றும் நிலைத்திருக்கும் இக் கட்டிடம் செப்டம்பர் 28, 1895 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. நவம்பர், 1909 இல் என். செல்வதுரை கண்டி திரித்துவக் கல்லூரிக்கு தலைமை ஆசிரியராக இடமாற்றம் பெற்றுச் சென்றார். ஜி. சிவா ராவ் (G. Shiva Rau) என்பவர் இந்துக் கல்லூரிக்குத் தலைமை ஆசிரியரானார். மே 30, 1910 இல் கல்லூரியில் மாணவர்களுக்கான விடுதி (Boarding House) திறந்து வைக்கப்பட்டது.\nசுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி முதல் இன்றிருக்கும் குரு சிறீரவிசங்கர் வரை பல ஆன்மீக பெரியார்கள் யாழ் இந்துக்கல்லூரிக்கு வருகை தந்து சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கிறார்கள்.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர்களாக இருந்தவர்கள்:[4]\nஎஸ். கோதமன் அப்பாபிள்ளை 1890 - 1892\nஎன். செல்வதுரை 1892 - 1909 [5]\nபி. சஞ்சிவ ராவ் 1913 - 1914\nஎன். செல்வதுரை 1916 - 1926\nடபிள்யூ. ஏ. திரௌபே 1926 - 1927\nஎம். சபரத்னசிங்க்ஹ 1927 - 1928\nவி. ஆர். வெங்கடரமணன் 1928 - 1933\nஏ. குமாரசுவாமி 1933 - 1952\nவி. எம். ஆசைபிள்ளை 1952 - 1961\nசி. சபாரத்தினம் 1962 - 1964\nஎன். சபாரத்தினம் 1964 - 1971\nஎம். கார்த்திகேசன் 1971 - 1971\nஈ. சபாலிங்கம் 1971 - 1975\nபி. எஸ். குமாரசுவாமி 1975 - 1984\nஎஸ். பொன்னம்பலம் 1984 - 1990\nஎஸ். குகதாசன் 1990 - 1991\nஏ. பஞ்சலிங்கம் 1991 - 1996\nஏ. ஸ்ரீகுமரன் 1996 - 2005\nவி. கணேசராசா 2005 - 2014\nஐ. தயானந்தராஜா 2014 - 2017\nச. நிமலன் 2017 - 2019 செப்டெம்பர்\nஇ.செந்தில்மாறன் 2019 ஒக்டோபர் - இன்றுவரை\nஇக்கல்லூரி பல கழகங்களைக் கொண்டதாகும். பல மாணவர்கள் இதை நோக்கி வருவதற்கு இங்குள்ள கழகங்களும் காரணமாகும். இந்துக் கல்லூரியின் கழகங்கள்:\nகீழைத்தேய இன்னிய குழு (culture band)\nகல்லூரிக் கீதத்தில் பாடசாலையின் சிறப்புக்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.\nவாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி\nவையகம் புகழ்ந்திட என்றும் (வாழி)\nஇலங்கை மணித்திரு நாட்டினில் எங்கும்\nஇலங்கிட���ம் ஒருபெருங் கலையகம் இதுவே\nஇளைஞர்கள் உளம் மகிழ்ந் தென்றும்\nகலைபயில் கழகமும் இதுவே பல\nகலைமலி கழகமும் இதுவே - தமிழர்\nஆங்கிலம் அருந்தமிழ் ஆரியம் சிங்களம்\nஓங்குநல் லறிஞர்கள் உவப்பொடு காத்திடும்\nதமிழரெம் வாழ்வினிற் தாயென மிளிரும்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளம்-1\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளம்-2\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி படத்தொகுப்புக்கள்\nநூலகத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி வெளியீடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2020, 19:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-08-11T23:10:28Z", "digest": "sha1:G7WBUUGYIDLZP5C2HQU2E7VYELRUDEM4", "length": 4507, "nlines": 66, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"பின்னோக்கி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபின்னோக்கி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\naback (← இணைப்புக்கள் | தொகு)\nपीछे (← இணைப்புக்கள் | தொகு)\nbackward (← இணைப்புக்கள் | தொகு)\nbacktrack (← இணைப்புக்கள் | தொகு)\nபின்னோக்குதல் (← இணைப்புக்கள் | தொகு)\nsweptback (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:TamilBOT/test (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/sports/actor-sushant-singh-rajput-commits-suicide-cricket-players-mourning-199129/", "date_download": "2020-08-11T21:03:03Z", "digest": "sha1:7CFDOS2FXB36SCMAVVPTS5JMS5OA3VOB", "length": 11964, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘இவ்வளவு சீக்கிரம் போய்விட்டாரா?’ சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்", "raw_content": "\n’ சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்\n34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடைசியாக டிரைவ் என்ற படத்தில் நடித்திருந்தார்.\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது வீட்டில் இன்று தற்கொலை செய்துகொண்டார். அவரது திடீர் மறைவுக்கு விளையாட்டு வீரர்கள் ரவிசாஸ்திரி, அனில் கும்ப்ளே, யுவ்ராஜ் சிங், வீரேந்தர் சேவாக், இர்ஃபான் பதான், ஷிக்கர் தவான், ரஹானே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nசுஷாந்த் இனி நம்முடன் இல்லை – புகைப்படங்களால் அவருக்கு இறுதி அஞ்சலி\nகிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தோனியாக நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று மும்பை, பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மும்பை மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்ததை உறுதி செய்துள்ளார்.\n34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடைசியாக டிரைவ் என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான எம்.எஸ்.தோனி படத்தில் தோனியாக நடித்து பிரபலமானார். மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புத், கை போ சே, பிகே, டிடெக்டிவ் பையோம்கேஷ் பக்ஷி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.\nதோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை\nஇந்த நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் மரணத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ரவிசாஸ்திரி, அனில் கும்ப்ளே, யுவராஜ் சிங், வீரேந்தர் சேவாக், ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் ஷிக்கர் தவான், அஜிங்கிய ரஹானே, அஷ்வின், சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nஎந்த ஃபங்ஷன் ப��னாலும் சமந்தா புடவை மேல தான் எல்லார் கண்ணும்\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nதமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா; 6,005 பேர் டிஸ்சார்ஜ்\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nநோய்களின் வில்லன் வெந்தயம்: ஆனா ‘டைமிங்’ முக்கியம்\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு டிப்ஸ்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் - மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\n விமான நிலையத்தில் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் அதிகாரி\nமுன்னாள் கேப்டனை 'ஷூ' தூக்க வைத்த பாகிஸ்தான் - கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\n10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை... மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2019/07/05/bb3-saravanan-wife-latest-speach-viral/", "date_download": "2020-08-11T22:30:02Z", "digest": "sha1:VOICKWGY37MQMTQMECRRNYTWXNY6OKVM", "length": 17676, "nlines": 126, "source_domain": "www.newstig.net", "title": "தன் கணவருக்கு தானே இரண்டாவது திருமணம் செய்து வைத்த பிக்பாஸ் சரவணணின் மனைவி-தகவல்கள் இதோ - NewsTiG", "raw_content": "\nஅதிக டூத் பேஸ்ட் போட்டு பயன்படுத்துபவர்களா நீங்கள்…அப்போ இந்த தகவல் உங்களுக்குத்தான்…உடனே தெரிந்துகொள்வோம்\nமறந்தும் கூட தலைக்கு எண்ணெய் வைக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…உஷார்\nஆடி மாதத்தில் தீபத்தை இப்படி ஏற்றினால் துஷ்ட சக்திகள் விலகும்…கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க சகல…\n இந்த இலையின் ஒரு துளி சாறு போதும்…. அடுத்த நொடியில்…\nஇந்த பெரிய பிரச்சனைலிருந்து விடுபட தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் நடக்கும் அதிசயம் என்னனு…\nஇரண்டு பிரபல நடிகருடன் பிரியா ஆனந்த்…வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சம்பவம்…உண்மை தகவல் இதோ\nநடு ரோட��டில் தொடையை காட்டி கவர்ச்சி போஸ் காட்டிய சீரியல் நடிகை நிவிஷா…ஷாக் ஆன…\nதன்னுடைய முன்னழகு தெரியும்படி எல்லை மீறிய கவர்ச்சி உடையில் கிரண் ரத்தோட்\nஉடம்பில் ஒட்டு துணி இன்றி கண்றாவியான கோலத்தில் எருமசாணி ஹரிஜா..\nசீரியல் நடிகை காயத்ரி வெளியிட்ட புகைப்படத்தால் வாயை பிளந்த ரசிகர்கள்…இதோ வைரல் புகைப்படம்\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் \n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட…\nஅதிக டூத் பேஸ்ட் போட்டு பயன்படுத்துபவர்களா நீங்கள்…அப்போ இந்த தகவல் உங்களுக்குத்தான்…உடனே தெரிந்துகொள்வோம்\nமறந்தும் கூட தலைக்கு எண்ணெய் வைக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…உஷார்\n இந்த இலையின் ஒரு துளி சாறு போதும்…. அடுத்த நொடியில்…\nமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் தர்பூசணி பழத்தின் விதை…இனி அதை குப்பையில்…\nநீங்கள் இந்த நட்சத்திரகாரர்களா அப்போ இந்திரனும் அக்னியும் ஆளும் இவர்களுக்கு …\nகுருவின் நற்பலன் கிடைக்காத நிலையில் ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார்\nஉங்க ராசிப்படி இந்த எழுத்தில் ஆரம்பிக்கும் எழுத்தை பயன்படுத்த��னால் பேரழிவு நிச்சயம்\nதிருமண உறவில் பல இக்கட்டான நிலைமையை சந்திக்கப்போகும் மேஷ ராசி பெண்களா நீங்கள்… அப்போ…\nகூரையை பிய்த்துக்கொண்டு பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nதன் கணவருக்கு தானே இரண்டாவது திருமணம் செய்து வைத்த பிக்பாஸ் சரவணணின் மனைவி-தகவல்கள் இதோ\nதன் கணவருக்கு தானே இரண்டாவது திருமணம் செய்து வைத்த பிக்பாஸ் சரவணணின் மனைவி-தகவல்கள் இதோ\nபிக்பாஸ் சித்தப்பு சரவணனுக்கு 2வது திருமணம் செய்து வைத்தது ஏன் என்று அவரது முதல் மனைவி மனம் திறந்துள்ளார்.\nதமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சரவணன். பிறகு குணச்சித்திர வேடங்களில் கலக்கிய சரவணன் தற்போது பிக் பாஸ் மூலமாக தமிழர்கள் அனைவர் குடும்பத்திலும் ஒரு நபராக மாறிவிட்டார்.\nஇந்த நிலையில் கமலிடம் பேசும் போது தனக்கு தனது மனைவியே 2வது திருமணம் செய்து கொள்ளச் சொன்னதாகவும் இதற்கு காரணம் தங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்று தான் கூறி கண்ணீர் விட்டார். இந்த நிலையில் சரவணனின் முதல் மனைவி முன்னணி தமிழ் இணையதள தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.\nஅப்போது அவரிடம் எதற்காக கணவனுக்கு 2வதுதிருமணம் செய்து வைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சூர்ய ஸ்ரீ கண்கள் கலங்கியபடி பதில் அளித்தார். சரவணனை மிகவும் ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்ததாக அவர் கூறினார்.\nஆனால் திருமணம் ஆகி பல வருடங்களாக குழந்தை பிறக்கவில்லை. சென்னையில் நாங்கள் செல்லாத மருத்துவமனையே இல்லை. ஆனாலும் எங்களுக்க அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.\nஒரு கட்டத்தில் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்தோம். ஆனால் அதற்கு சரவணன் பெற்றோர் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்கள் சரவணனுக்கு 2வது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.\nஇதனால் நானும் வேறு வழியில்லாமல் சரவணன் 2வது திருமணத்திற்கு ஒப்புக் கொண்டேன். அதோட��� மட்டும் அல்லாமல் அனைத்து ஏற்பாடுகளையும் நானே செய்து என் கணவருக்கு 2வது திருமணம் செய்து வைத்தேன். அதன் பிறகு குழந்தை பிறந்தது.\nதற்போது மகிழ்ச்சியாக இருந்தாலும் அவ்வப்போது கவலையாக இருக்கும் என்று சூர்ய ஸ்ரீ கூறிய போது நமக்கே கஷ்டமாக இருந்தது.\nPrevious articleநேர்கொண்ட பார்வை ரிலீஸ் பற்றிய முக்கிய அப்டேட் இதோ\nNext articleதமிழ் நாட்டையே உலுக்கும் இந்த டிவி நிகழச்சியின் TRP என்ன தெரியுமா ரசிகர்கள் அதிர்ச்சி இதோ.\nஇரண்டு பிரபல நடிகருடன் பிரியா ஆனந்த்…வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சம்பவம்…உண்மை தகவல் இதோ\nநடு ரோட்டில் தொடையை காட்டி கவர்ச்சி போஸ் காட்டிய சீரியல் நடிகை நிவிஷா…ஷாக் ஆன ரசிகர்கள்\nதன்னுடைய முன்னழகு தெரியும்படி எல்லை மீறிய கவர்ச்சி உடையில் கிரண் ரத்தோட்\nகாமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் யார் தெரியுமா \nதமிழ் திரைப்படங்களில் நீண்டகாலமாக நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் முக்கிய இடம் வகித்தவர் சின்னிஜெயந்த். மகேந்திரன் இயக்கிய கை கொடுக்கும் கை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் கிழக்கு வாசல், இதயம், இதயம்,...\nஇரு கைகளையும் தூக்கி அந்த இடத்தை அப்பட்டமாக காட்டி ரசிகர்களை தூங்கவிடாமல் செய்த பூனம்...\nதனக்கு அடையாளத்தை கொடுத்த பொன்ராமை நம்ப வைத்து ஏமாற்றிய சிவகார்த்திகேயன் \nஆடிக்கு தாய்வீட்டிற்கு அனுப்பி வைத்த மாப்பிள்ளை…மணப்பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம்…முழுவிபரம் இதோ\nமுன்னழகை எடுப்பாக காட்டி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட வித்யாபாலன் வாயை பிளந்த ரசிகர்கள் –...\nகருமம் கருமம் மிக மட்டமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் நல்லா வாங்கி கொண்ட யாஷிகா\nஇந்த தவறை நான் ஒரு காலமும் செய்ய மாட்டேன் என முரண்டு பிடிக்கும்...\nஉண்மையை இவ்வளவு ஒப்பனாக கூறிய லாஸ்லியா-யார் என்ன நினைத்தாலும் பராவாயில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=52394", "date_download": "2020-08-11T21:44:26Z", "digest": "sha1:TV4S3RGCNT4MHHUKKIR3XB36HZM3O7UH", "length": 26361, "nlines": 298, "source_domain": "www.vallamai.com", "title": "பா.ஜ.க.வின் சாணக்கியம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅ��ற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகாங்கேயன்துறையிலிருந்து காரைக்காலுக்குச் சைவ வழிபாட்டுப் பயணிகள் கப்பல்... August 10, 2020\nசர்வோதய இலக்கியப் பண்ணை – புத்தகங்களின் போதிமரம்... August 10, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 4 August 10, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 12 August 10, 2020\nவொர்க் ப்ரம் ஹோம் August 10, 2020\nகுறளின் கதிர்களாய்…(313) August 10, 2020\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nமத்தியில் ஆட்சியைப் பிடித்ததோடு மற்ற மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. அதிலும் அரியானாவில் தனித்து ஆட்சி அமைத்திருப்பதும் மஹாராஷ்டிராவில் சிறுபான்மை அரசு அமைத்திருப்பதும் பா.ஜ.க.வுக்கு பெரிய தெம்பைக் கொடுத்திருக்கிறது. எப்படியாவது நாடு முழுவதும் ஆட்சியைப் பிடித்துவிடவேண்டும் என்று பல உத்திகளைக் கையாளுகிறது.\nதேசியத் தலைவர்களான காந்திஜியையும் வல்லபாய் பட்டேலையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொண்டிருக்கிறது. தேசத் தந்தை காந்திஜி இல்லாமல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சரித்திரமே இல்லை என்று புரிந்துகொண்டதால் அவரை ஓரம் கட்ட முடியாது. அதனால் அவரை மதிப்பதுபோல் மோதி காந்திஜியின் சிலைகளுக்கு மாலையிடுகிறார்; காந்திஜி பிறந்த நாளை இந்தியாவைத் தூய்மைப்படுத்தும் நாளாகக் கொண்டாடுகிறார். இப்படிக் காந்திஜியைப் போற்றுவது எல்லாம் அரசியல் ஆதாயத்திற்குத்தான். குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் இரத்தக் கறை தன் கைகளில் இல்லையென்று காட்டும் பாவனைதான். காந்திஜியை இப்படிக் கொண்டாடும்போது ஆர்.எஸ்.எஸ். மீது தனக்குள்ள பாசத்தையும் நன்றிக் கடனையும் விட முடியவில்லை. காந்திஜியைக் கொன்ற ஆ.எஸ்.எஸ்.காரர்களை அரசிலும் கட்சியிலும் முக்கிய பதவிகளில் அமர்த்தியிருக்கிறார்.\nபட்டேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்தவர். சிறுபான்மையினருக்கு நாட்டில் சம உரிமையும் மரியாதையும் கொடுத்தவர். சிறுபான்மையினர் இரண்டாம்தரக் குடிமக்களாகத்தான் இருக்க முடியும் என்று ஆ.எஸ்.எஸ். சொல்கிறது. இதனுடைய சிறுபான்மை வெறுப்பு அரசியல்தான் காந்திஜியின் கொலையில் முடிந்தது. (ஆ.எஸ்.எஸ்ஸுக்கும் காந்திஜியைக் கொன்ற கோட்சேக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை ���ன்பதைப் பட்டேலே ஒப்புக்கொள்ளவில்லை. இந்தப் பட்டேலைத் தங்கள் தலைவராகக் கொண்டாடி அவருக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் சிலை எழுப்பப் போகிறார்களாம்.\nநாடு முழுவதையும் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேசியத் தலைவர்கள் சிலரைத் தங்களுக்குச் சொந்தமாக்க முயலுகிறார்கள்.\nஇதற்குத் துணைபோக ஆள் சேர்க்கும்போது கொள்கை கணக்கில் இல்லை. வாக்குகள் வாங்கும் தகுதியே போதும். இதற்கு ஒரு உதாரணம் ரஜினி காந்தைப் பா.ஜ.க. தன் கட்சிக்குள் இழுக்க முயன்றது. ஏராளமான ரசிகர்களைத் தன் கைக்குள் வைத்திருக்கும் இந்த நடிகர் தன்னுடைய அரசியல் கொள்கையென்று இதுவரை எதையும் சொன்னதில்லை.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.க.விற்கு விலாசமே இல்லாமல் இருந்தது. இரண்டு திராவிடக் கட்சிகளும் மாறி மாறிப் பதவிக்கு வந்து மற்ற எந்தக் கட்சிகளையும் உள்ளே நுழையவிடவில்லை. இப்போது அ.தி.மு.க.வின் நிரந்தர தமிழக ‘மக்களின் முதல்வருக்கு’ (அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அவரை முதல்வர் பதவியிலிருந்து இறக்கவே பிடிக்கவில்லை. அதனால் அவருக்குப் புதுப் பட்டம் வழங்கியிருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை தமிழக முதல்வர் வேறு; தமிழக மக்கள் முதல்வர் வேறு.) ஏற்பட்டுள்ள இறங்குமுகத்தையும் தி.மு.க. செல்வாக்கு இழந்து நிற்பதையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார்கள்.\nதமிழுக்குப் புகழ் சேர்த்த திருக்குறள் எழுதிய திருவள்ளுவரைப் பற்றி நன்கு அறிந்த ஒரு பா.ஜ.க. உறுப்பினரைத் தமிழகத்திற்கு அனுப்பப் போகிறார்கள். இவர் திருவள்ளுவருடைய ‘இந்து மத’ச் சிந்தனைகளைப் பற்றிப் பேசுவார் என்று எதிர்பார்க்கலாம். தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமான திருக்குறள் இந்து மத நூலாக இனங்காட்டப்படலாம். ராஜராஜ சோழன் தமிழர்களின் பெருமையைத் தமிழகத்திற்கு வெளியே எடுத்துச் சென்றவன் என்று திராவிட அரசியல் கட்சிகள் புகழும். இவனுடைய மகன் கங்கைகொண்டசோழபுரத்தைக் கட்டியவன். கங்கையை வென்ற இந்தச் சோழ மன்னனை பா.ஜ.க தனதாக்கிக்கொள்ள முயலுகிறது. இவனுடைய ஆயிரம் ஆண்டு நிறைவை ஆர்.எஸ்.எஸ். கொண்டாடப் போகிறது. சோழ மன்னர்கள் தமிழ் கலாச்சாரத்தை தென்கிழக்காசியாவில் பரப்பினார்கள் என்பது தமிழர்கள் பெருமைப்படும் விஷயம். தாய்லாந்தில் திருவெம்பாவை இன்னமும் பாடப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ���. கொண்டாட்டத்தில் தமிழ் இலக்கியத்தைவிட இந்து மதம்தான் முன் நிறுத்தப்படும். வேதம் ஓதிய பிராமணர்களுக்கு வரி இல்லாத நிலம் கொடுத்த சோழர்களின் இந்து மத ஆதரவு கொண்டாடப்படும். இப்படித் தமிழ் அடையாளங்கள் எல்லாம் இந்து மத அடையாளங்களாக ஆக்கப்படலாம்.\nஇவை பா.ஜ.க.வின் சாணக்கியத்திற்கு சில உதாரணங்கள். இந்தியாவின் பெருமை அதன் பல கலாச்சாரங்கள். ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மை உண்டு; தனி வரலாறு உண்டு. எல்லாவற்றையும் மறைத்து இந்து மதக் கலாச்சாரத்திற்குக் கொண்டுவருவதே பா.ஜ.க.வின் நோக்கம். இதற்கு பல மொழிக் கலாச்சாரங்களின் பெருமையைக் கொண்டாடுவதுபோல் பாவனை செய்கிறது. இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாட்டுப் பா.ஜ.க. தலைவர்களே உடந்தை. சில தமிழர் கட்சிகள் பா.ஜ.க.வோடு அரசியல் ஆதாயத்திற்காகக் கூட்டுச் சேரலாம். இதில் தமிழ் மக்கள் ஏமாறுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nபி. கு. இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளர் திருமதி. நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் சொந்த கருத்துகளே. வல்லமை இதழுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nRelated tags : நாகேஸ்வரி அண்ணாமலை\nதாகூரின் கீதப் பாமாலை – 4\nஉன்னைப்புறக்கணித்தவன் மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கண்ணீ ரோடு இருந்த யாரைத் திருப்பி அனுப்பினாய் நீ என்ன தந்திரம் செய்து மீண்டும் இழுத்துவ\nஒரு கிராமத்தானின் மாறுபட்ட சிந்தனை\nவெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 46) பகுதி 45 ஐப்படிக்க இங்கே சொடுக்கவும் இப்போது நினைத்துப் பார்த்தாலும் வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஏதோ ஒரு வெகுவாக\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (25)\n காற்றோடு காற்றாகக் காலம் கரைகிறது. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது கடலளவு என்றாள் ஒளவை மூதாட்டி. கல்வி ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையையும் ஒவ்வொரு விதத்தில் மாற்ற\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on வொர்க் ப்ரம் ஹோம்\nவேங்க��� ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 270\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 270\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 270\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://teachersofindia.org/ta/community/search-members?field_first_name_value=&field_last_name_value=&language=All&city=&country=All&field_subjects_terms_tid=&page=5", "date_download": "2020-08-11T21:29:46Z", "digest": "sha1:ULBXGW2RYU65EZQU4ZMVTRIUJ5T2TUVD", "length": 11571, "nlines": 95, "source_domain": "teachersofindia.org", "title": "அங்கத்தினர்கள் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\n- Any -Cape VerdeCuraçaoHong Kong S.A.R., ChinaKyrgyzstanSao Tome and PrincipeSvalbard and Jan Mayenஅங்குலியாஅங்கோலாஅண்டார்ட்டிகாஅண்டோராஅன்டிகுவா மற்றும் பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க கன்னித் தீவுகள்அமெரிக்கன் சம்பாஅயர்லாந்துஅருபாஅர்ஜண்டினாஅர்மேனியாஅலந்து தீவுகள்அல்ஜீரியாஅல்பானியாஅஸர்பைஜான்ஆப்கானிஸ்தான்ஆஸ்திரியாஆஸ்திரேலியாஇத்தாலிஇந்தனேஷியாஇந்தியாஇந்தியாஇஸ்ரேல்ஈக்வேடர்ஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உருகுவேஉஸ்பெகிஸ்தான்எகிப்துஎக்குவடோரியல் கினிஎதியோப்பியாஎரித்திரியாஎல் சல்வடோர்எஸ்தோனியாஏமன்ஐக்கிய அரபு அமீரகம்ஐக்கிய இராச்சியம்ஐல் ஆப் மேன்ஐவோரி கோஸ்ட்ஐஸ்லாந்துஒமன்கசகஸ்தான்கட்டார்கனடாகபோன்கம்பியாகாங்கோ (கிங்ஷஸா)காங்கோ (பிராசுவில்)கானாகாமெரூன்கிப்ரால்ட்டர்கியூபாகிரிபாட்டிகிரீன்லாந்துகிரீஸ்கிருஸ்துமஸ் தீவுகள்கிரேனடாகுயானாகுயினே-பிசாவ்குரோடியாகுவாம்குவைத்கூக் திவுகள்கென்யாகெர்ண்சிகேமன் தீவுகள்கைனியாகொக்கோசு (கீலிங்) தீவுகள்கொண்டுராஸ்கொமொரோஸ்கொலம்பியாகொலம்பியாகோடேமலாகோதேலூபுகோஸ்டா ரிகாசமோவாசவுதி அரேபியாசாட்சான் மரீனோசாம்பியாசிங்கப்பூர்சிம்பாவேசியெரா லிய���ன்சிரியாசிலவாக்கியாசிலவேனியாசிலிசுரிநாம்சுவாசிலாந்துசுவிச்சர்லாந்சூடான்செக் குடியரசுசெனகல்செயிண்ட் கீட்ஸ் மற்றும் நெவிஸ்செயிண்ட் மார்டின் (பிரஞ்சு பகுதி)செயிண்ட் லூசியாசெயின்ட் பியரி மற்றும் மிக்குயிலான்செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ்செர்பியாசெஷல்ஸ்சைனாசோமாலியாசோலமன் தீவுகள்ஜப்பான்ஜமாய்க்காஜெர்மனிஜெர்ஸிஜோர்ஜியாஜோர்டான்டர்க்ஸ் மற்றும் கய்கோஸ் தீவுகள்டிஜிபௌட்டிடென்மார்க்டொங்காடொமினிக்கன் குடியரசுடோகோடோகோல்வுடோமினிகாட்ரினிடாட் மற்றும் டொபாகோதஜிகிஸ்தான்தான்ஸானியாதாய்லாந்துதிமோர் லெஸ்தேதுனிசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென் ஆப்பிரிக்காதென்கொரியாதெற்கு ஜோர்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விட்ச் தீவுகள்தைவான்நடு ஆப்பிரிக்கக் குடியரசுநமீபியாநவ்ருநார்வேநிகெர்நிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாண்ட்ஸ் அண்டில்ஸ்நெதர்லாந்த்நேபால்நோர்போக் தீவுநைஜீரியாபங்களாதேஷ்பனாமாபப்புவா நியூ கினியாபராகுவேபரோயி தீவுகள்பலாவுபல்கேரியாபஹமாஸ்பஹ்ரேய்ன்பாகிஸ்தான்பார்படோஸ்பாலஸ்தீன மண்டலம்பால்க்லேண்ட் தீவுகள்பிஜிபிட்கேய்ம்பின்லாந்துபிரஞ்சு குயானாபிரஞ்சு தென் பகுதிகள்பிரஞ்சு போலினேசியாபிரிட்டீஸ் கன்னித் தீவுகள்பிரேசில்பிலிப்பைன்ஸ்புனித பர்தேலேமிபுனித ஹெலெனாபுருண்டிபுரூணைபுர்கினா பாசோபூடான்பெனின்பெருபெர்முடாபெலாருஸ்பெலிசுபெல்ஜியம்போர்டோ ரிக்கோபொட்ஸ்வானாபொலிவியாபொஸ்னியா மற்றும் ஹெர்ஸகொவினாபோர்ச்சுகல்போலந்துபௌவெட் தீவுகள்ப்ரான்ஸ்மக்காவோ S.A.R., சீனாமங்கோலியாமடகாஸ்கர்மயோட்டிமலாவிமலேசியாமார்ட்டினிக்குமார்ஷல் தீவுகள்மாலத்தீவுகள்மாலிமால்ட்டாமியான்மார்மெக்சிகோமொண்டெனேகுரோமொன்செராட்மேக்டோனியாமேற்கு சகாராமைக்ரோனேஷியாமொசாம்பிக்மொனாகோமொராக்கோமொரீசியஸ்மோல்டோவாமௌரித்தானியாயுனைடட் ஸ்டேட்ஸ் மைனர் அவுட்லயிங் தீவுகள்ரஷ்யாரீயூனியன்ருவாண்டாரேமேனியாலக்சம்பேர்க்லத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலெசோத்தோலெபனான்லெய்செஸ்டீன்லைபீரியாவடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வனுவாதுவாடிகன்வாலிஸ் மற்றும் புடுனாவியட்நாம்வெனிசுலாஸ்பெயின்ஸ்ரீ லங்கா தமிழீழம்ஸ்வீடன்ஹங்கேரிஹர்டு தீவுகள் மற்றும் மக்டொனால்ட் தீவுகள்ஹைத்திஹைப்ரஸ்\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://confettissimo.com/ta/%D0%BA%D1%80%D0%B0%D1%81%D0%BE%D1%82%D0%B0/%D0%BC%D0%B0%D0%BD%D0%B8%D0%BA%D1%8E%D1%80/%D0%B1%D0%B5%D0%BB%D1%8B%D0%B5-%D0%BF%D1%8F%D1%82%D0%BD%D0%B0-%D0%BD%D0%B0-%D0%BD%D0%BE%D0%B3%D1%82%D1%8F%D1%85-%D0%BE-%D1%87%D0%B5%D0%BC-%D1%81%D0%B8%D0%B3%D0%BD%D0%B0%D0%BB%D0%B8%D0%B7.html", "date_download": "2020-08-11T21:35:57Z", "digest": "sha1:4YKGHSGULUOPDXYMXHH7QQ65X3NDJ2VG", "length": 31752, "nlines": 179, "source_domain": "confettissimo.com", "title": "Белые пятна на ногтях – о чем сигнализирует организм? — Confetissimo — женский блог", "raw_content": "\nConfetissimo - பெண்கள் வலைப்பதிவு\nஃபேஷன், பாணி, அழகு, உறவுகள், வீடு\nமுடி மற்றும் சிகை அலங்காரங்கள்\nகைக்குட்டை மற்றும் பாதத்தில் வரும் காழ்ப்புக்கான\nமுக்கிய » Красота » கைக்குட்டை மற்றும் பாதத்தில் வரும் காழ்ப்புக்கான\nநகங்களை வெள்ளை புள்ளிகள் - உடல் சமிக்ஞை என்ன\nநகங்களில் வெள்ளை புள்ளிகள் தோன்றுவது மனித உடலில் பல்வேறு குறைபாடுகள் அல்லது நோய்களைக் குறிக்கிறது. அவற்றின் வடிவம், நிறம், இருப்பிடம் மற்றும் அளவு ஆகியவற்றின் படி, நிபுணர்கள் ஆரோக்கியத்தின் நிலை குறித்து முடிவுகளை எடுக்க முடியும். ஏதேனும் மாற்றங்களை நீங்கள் கண்டால், உடனடியாக ஒரு நிபுணரைத் தொடர்புகொள்வது நல்லது, எல்லாவற்றையும் அதன் சொந்த விருப்பப்படி செல்ல வேண்டாம்.\nவிரல்களின் நகங்களில் வெள்ளை புள்ளிகள் - காரணம்\nலுகோனிச்சியா போன்ற பொதுவான நோய் நகங்களில் வெள்ளை புள்ளிகள் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இது தட்டில் உள்ள நோயியல் மாற்றங்களால் கண்டறியப்படுகிறது, இது உடலில் தொற்று மற்றும் சோமாடிக் சிக்கல்களால் ஏற்படலாம். பெரும்பாலும், இது ஒரு ஒப்பனை தொல்லை என்று நினைக்கும் பெண்கள் மற்றும் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் இந்த வியாதியால் பாதிக்கப்படுகிறார்கள்.\nநகங்களில் ஏன் வெள்ளை புள்ளிகள் தோன்றும் என்ற கேள்விக்கு பதிலளிப்பது, முக்கிய காரணத்தைக் குறிப்பிடுவது மதிப்பு - கெராடிசேஷன். இந்த மீறல் இயற்கையில் எண்டோஜெனஸ் அல்லது வெளிப்புறமானது, இதன் போது முழு ஆணி தட்டின் கெராடினைசேஷன் செயல்முறை மாறுகிறது. நுண்ணிய அடுக்குகள் மற்றும் காற்றின் நுழைவு, நீர் மற்றும் கொழுப்பை மாற்றுவதன் காரணமாக இந்த சிக்கல் ஏற்படலாம்.\nகைகளின் நகங்களில் வெள்ளை புள்ளிகள் குழந்தையில் தோன்ற ஆரம்பித்திருந்தால், 80% வழக்குகளில் இது ஹைப்போவைட்டமினோசிஸின் வெளிப்பாடாகும். லுகோனிச்சியாவின் காரணங்கள் இயற்கையில் வெளிப்புறம் மற்றும் இதனால் ஏற்படலாம்:\nஆணி தட்டுக்கு இயந்திர சேதம்: உள்தள்ளல் அல்லது கிள்ளுதல்;\nவீட்டு வேதிப்பொருட்களுடன் பாதுகாப்பற்ற கைகளின் தொடர்புகள், இதன் விளைவாக விரல் நகங்களின் கீழ் வெள்ளை புள்ளிகள் தோன்றக்கூடும்;\nதவறு முடிந்தது நகங்களை: கட்டிடம், வெட்டு வெட்டுதல்;\nஉங்கள் நகங்களை கடிக்கும் பழக்கம்;\nகுறைந்த தரமான கரைப்பான்கள் மற்றும் வார்னிஷ்களின் வழக்கமான பயன்பாடு.\nநகங்களில் வெள்ளை புள்ளிகள் தோன்றும் மற்றும் உடலில் ஏற்படும் உள் செயலிழப்புகள் காரணமாக:\nஉணவு முறைகேடு - முறையற்ற மற்றும் சமநிலையற்ற ஊட்டச்சத்துடன்;\nபூஞ்சை தொற்று - இந்த வழக்கில், நகங்களில் வெள்ளை புள்ளிகள் தட்டின் தடித்தல் மற்றும் சிதைப்பது, நிறத்தில் மாற்றம் ஆகியவற்றால் பூர்த்தி செய்யப்படுகின்றன;\nகடுமையான மன அழுத்தம் மற்றும் நரம்பு அனுபவங்கள் ஆணியின் தட்டில் பெரிய வெள்ளை புள்ளிகள் தோன்றுவதற்கு வழிவகுக்கும்;\nபல்வேறு நோய்கள்: ஹெபடைடிஸ், டிஸ்பயோசிஸ், இதய செயலிழப்பு, இரத்த சோகை அல்லது வளர்சிதை மாற்ற கோளாறு.\nநகங்களில் வெள்ளை புள்ளிகள் ஸ்பாட் லுகோனிச்சியா என்று அழைக்கப்படுகின்றன. தட்டின் மேற்பரப்பில் அவை தோராயமாக அமைந்துள்ளன மற்றும் இயந்திர சேதத்தின் போது தோன்றும், எடுத்துக்காட்டாக, நகங்களை போது. இடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன:\nநகங்களில் வெள்ளை கீற்றுகள் ஸ்ட்ரீக்கி லுகோனிச்சியா என்றும் அழைக்கப்படுகின்றன. அவை சுயாதீனமாக எழலாம் அல்லது ஒரு கட்டத்தில் இருந்து உருவாகலாம், மேலும் இது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது:\nவெளிப்புறம், எடுத்துக்காட்டாக, தட்டு காயம்;\nநகங்களின் கோடுகள் 2 வகைகளில் வருகின்றன:\nவிரல்களின் விரல்களின் நகங்களில் வெள்ளை புள்ளிகள் முழுத் தட்டையும் மூடி அல்லது ஆணியின் துளைக்குள் அமைந்திருந்தால், இது ஒரு சிக்கலான நிகழ்வாகக் கருதப்படுகிறது மற்றும் மொத்த லுகோனிச்சியா என்று அழைக்கப்படுகிறது. தட்டின் நிறமாற்றம் ஏற்படுவதற்கான ���ுக்கிய காரணங்கள்:\nகல்லீரல் அல்லது சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் பல\nநகங்களில் ஏன் வெள்ளை புள்ளிகள் உள்ளன என்று பெண்கள் அடிக்கடி ஆச்சரியப்படுகிறார்கள். இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவை எப்போது தோன்றும் என்று நாம் கூறலாம் உடலில் துத்தநாகக் குறைபாடு அல்லது ஒவ்வாமையின் முதல் அறிகுறிகளாக செயல்படுங்கள். விரைவான சோர்வுடன், பசியின்மை மற்றும் சொறி ஏற்படுவது ஒரு தீவிர நோயைக் குறிக்கிறது. பிந்தைய வழக்கில், ஒரு பகுப்பாய்வைக் கடந்து, ஒரு நிபுணரைப் பார்வையிட வேண்டியது அவசியம்.\nகால் விரல் நகங்களில் வெள்ளை புள்ளிகள் - காரணங்கள்\nகால் விரல் நகங்களில் வெள்ளை புள்ளிகள் தோன்றக்கூடும் என்பதை பலர் கவனித்திருக்கிறார்கள். இந்த சிக்கலுக்கு காரணம் சங்கடமான, குறைந்த தரம் மற்றும் இறுக்கமான காலணிகளை அணிவதுதான். இந்த வழக்கில், எந்த சிகிச்சையும் தேவையில்லை. அச om கரியத்தின் மூலத்தை மாற்றுவது அவசியம், மற்றும் தட்டின் காயமடைந்த பகுதி வளரும்போது, அது முற்றிலும் மறைந்து போகும் வரை அதை துண்டிக்க வேண்டும்.\nகால்விரல்களின் நகங்களில் வெள்ளை புள்ளிகள் பின்வரும் காரணங்களுக்காக ஏற்படலாம்:\nபுற ஊதா கதிர்களுக்கு வலுவான வெளிப்பாடு.\nநகங்களில் உள்ள வெள்ளை புள்ளிகளை எவ்வாறு அகற்றுவது\nநகங்களில் வெள்ளை புள்ளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக, முதலில் நீங்கள் காரணத்தை அகற்ற வேண்டும். சிக்கல் வெளிப்புற இயல்புடையதாக இருந்தால், தூண்டுதலை நீக்குகிறது, தட்டு வளரும் வரை ஒருவர் எதிர்பார்க்க வேண்டும். இந்த செயல்முறையை நீங்கள் விரைவுபடுத்தலாம்:\nசீரான மற்றும் சத்தான ஊட்டச்சத்து;\nஒரு தூக்க முறையை நிறுவுதல்;\nசரியான கை மற்றும் கால் சுகாதாரம்.\nஉடலில் உள்ள உள் செயலிழப்புகள் அல்லது நோய்களால் நகங்களின் லுகோனிச்சியா ஏற்பட்டிருந்தால், நீங்கள் ஒரு மைக்காலஜிஸ்ட், தோல் மருத்துவர், நெப்ராலஜிஸ்ட், காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் அல்லது இருதயநோய் நிபுணரை தொடர்பு கொள்ள வேண்டும். தொடர்ச்சியான தேர்வுகளுக்கு நீங்கள் முன்வருவீர்கள்:\nஒரு பூஞ்சைக்கு ஸ்கிராப்பிங் செய்யுங்கள்;\nசுவடு கூறுகளுக்கான தட்டைப் படிக்க ஸ்பெக்ட்ரல் பகுப்பாய்விற்கு உட்படுத்தவும்.\nநகங்களில் வெள்ளை புள்ளிகளிலிருந்து வைட்டமின்கள்\nநகங்களில் வெள்ளை புள்ளிக��் இருந்தால், மனித உடலுக்கு என்ன வைட்டமின்கள் தேவை என்ற கேள்வியை பெண்கள் அடிக்கடி கேட்கிறார்கள். இந்த வழக்கில், இறைச்சி, முட்டை, மீன், பழங்கள், மூலிகைகள், காய்கறிகள் மற்றும் புளித்த பால் பொருட்கள் ஆகியவற்றில் காணப்படும் பல்வேறு தாதுக்கள் மற்றும் சுவடு கூறுகள் (இரும்பு, புரதம் மற்றும் பல) இல்லாதது பற்றி சொல்ல வேண்டும். அவை தினமும் பெரிய அளவில் உட்கொள்ளப்பட வேண்டும்.\nலுகோனிச்சியா என்ற நோயின் வெளிப்பாட்டுடன், சிகிச்சை ஒரு நிபுணரால் பரிந்துரைக்கப்படுகிறது. வைட்டமின்களின் சிக்கலான போக்கை நீங்கள் சுயாதீனமாக குடிக்கலாம், அதில் ஏ, சி, ஈ ஆகியவை இருக்க வேண்டும். இந்த மருந்துகள்:\naevit - உயிரணுக்களின் மீளுருவாக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை நீக்குகிறது;\nKaDeWe - உடலில் வைட்டமின்கள் இல்லாததால் உடலை உருவாக்க உதவுகிறது;\nGlutamevit - நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்முறைகளை நிறுவ உதவும் ஒரு சிக்கலான மருந்து;\nAekol - சேதமடைந்த உயிரணுக்களின் மீளுருவாக்கம் தூண்டுகிறது மற்றும் வீக்கத்திலிருந்து விடுபட உதவுகிறது;\nVitasharm - தோல், நகங்கள் மற்றும் முடியை குணப்படுத்தும் ஒரு பணக்கார வளாகம்.\nநகங்களில் வெள்ளை புள்ளிகளின் தட்டுகள்\nநகங்களை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும், நீங்கள் வரவேற்புரைகளைப் பார்வையிடலாம் அல்லது வீட்டிலேயே ஆரோக்கிய நடைமுறைகளைச் செய்யலாம். இதை செய்ய, நீங்கள் வெவ்வேறு குளியல் செய்ய வேண்டும். மிகவும் பிரபலமான சமையல் வகைகள்:\nபொட்டாசியம் பெர்மாங்கனேட்டின் பலவீனமான தீர்வை உருவாக்கி, உங்கள் விரல்களை அதில் 7 நிமிடங்கள் பிடித்து, பின்னர் நகங்களை காய்கறி எண்ணெயுடன் கிரீஸ் செய்யவும்.\nஅரை லிட்டர் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி உப்பை கரைத்து, நகங்களை அரை மணி நேரம் பிடித்து, பின்னர் ஆமணக்கு எண்ணெயால் அபிஷேகம் செய்யுங்கள்.\nஒரு தேக்கரண்டி கிரீன் டீ மீது கொதிக்கும் நீரை ஊற்றி, காய்ச்சவும், குளிரவும் விடவும். 10 நிமிடங்களுக்கு உங்கள் நகங்களைக் குறைக்கவும்.\nஓக் பட்டை, கெமோமில் அல்லது வோக்கோசு ஆகியவற்றின் காபி தண்ணீரில் குறைக்கப்பட்டால் நகங்களின் கீழ் வெள்ளை புள்ளிகள் மறைந்துவிடும். உங்கள் கைகளை சுமார் 15-20 நிமிடங்கள் குளியல் வைத்திருங்கள்.\nநகங்களில் வெள்ளை புள்ளிகளுக்கு நாட்டுப்புற வைத்தியம்\nவிரல் நகங்களில் ��ெள்ளை புள்ளிகள் போன்ற தொல்லைகளிலிருந்து விடுபட அல்லது அதைத் தடுப்பதற்காக, நீங்கள் நாட்டுப்புற வைத்தியம் பயன்படுத்தலாம். மிகவும் பிரபலமான சமையல் வகைகள்:\n80ºС வெப்பநிலையில் சூடான இருண்ட பீர் உடன் ஒரு தேக்கரண்டி கெமோமில் கலக்கவும். கால் மணி நேரம் தண்ணீர் குளியல் இதையெல்லாம் தணித்து, வடிகட்டி, குளிர்ச்சியுங்கள். 25 நிமிடங்களுக்கு உங்கள் விரல்களை அங்கேயே நனைத்து, பின்னர் அவற்றை எண்ணெயால் அபிஷேகம் செய்யுங்கள்.\nமீன் எண்ணெயை நகங்களுக்குள் 5 நிமிடங்கள் தேய்த்து, பின்னர் தண்ணீரில் கழுவவும்.\nஎலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெயை ஒருவருக்கொருவர் கலந்து, நகங்களில் அரை மணி நேரம் தடவவும், பின்னர் ஒரு சூடான மூலிகை காபி தண்ணீர் கழுவவும்.\nவைட்டமின் A இன் 5 சொட்டுகளை கலந்து, சிறிது அயோடின் மற்றும் 60 மில்லி பாதாம் அல்லது ஆலிவ் எண்ணெயைச் சேர்க்கவும். அதையெல்லாம் உங்கள் நகங்களில் தேய்க்கவும்\nநகங்களை நீராவி, பூண்டிலிருந்து தயாரிக்கப்பட்ட கொடூரத்தைப் பயன்படுத்துங்கள். நீங்கள் 30 நிமிடங்களுக்கு முகமூடியை வைத்திருக்க வேண்டும்.\nநாங்கள் படிப்பதற்கு அறிவுறுத்துகிறோம்: ஓப்பன்வொர்க் ஆணி கலையின் சிறந்த யோசனைகள்\nகைக்குட்டை மற்றும் பாதத்தில் வரும் காழ்ப்புக்கான\nஷெல்லாக் பாதத்தில் வரும் காழ்ப்புக்கான அம்சங்கள் - அற்புதமான வடிவமைப்பு எடுத்துக்காட்டுகள்\nஒவ்வொரு நவீன இளம் பெண்ணும் பூரணமாக தோற்றமளிக்க முயற்சி செய்கிறாள், அவளுடைய உடலின் ஒவ்வொரு சென்டிமீட்டருக்கும் கூட கவனம் செலுத்துகிறாள்\nகைக்குட்டை மற்றும் பாதத்தில் வரும் காழ்ப்புக்கான\nமிக குறுகிய நீள நகங்களை - அதிநவீன மற்றும் ஸ்டைலான விருப்பங்கள்\nதொடர்ச்சியாக பல ஆண்டுகளாக, குறுகிய நீள நகங்களுக்கான நகங்களை பிரபலமாகக் கொண்டுள்ளது. ஏனெனில் பெண்களின் அழகு\nகைக்குட்டை மற்றும் பாதத்தில் வரும் காழ்ப்புக்கான\nஆணி வடிவமைப்பின் கோடைகால புதுமைகள் - பிரகாசமான வண்ணங்களில் நகங்களை\nகோடை காலம் எப்போதும் பல்வேறு நிகழ்வுகள், செயல்பாடுகள் மற்றும் பலவிதமான உணர்ச்சிகளால் வகைப்படுத்தப்படுகிறது. எனவே, நகங்களை அடிக்கடி\nகைக்குட்டை மற்றும் பாதத்தில் வரும் காழ்ப்புக்கான\nநீண்ட நகங்களுக்கு சிவப்பு நகங்களை - புதிய யோசனைகள் மற்றும் வடிவமைப்பு வகைகள்\nசிவப்ப��� நிறத்தின் அனைத்து நிழல்களும் அவற்றின் தனித்தன்மையையும் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளன. உதாரணமாக, மது, கருஞ்சிவப்பு மற்றும்\nகைக்குட்டை மற்றும் பாதத்தில் வரும் காழ்ப்புக்கான\nநகங்களை இல்லை - வெவ்வேறு நீள நகங்களுக்கு ஸ்டைலான ஆணி கலை\nஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் நகங்களை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. நாகரீகர்கள் தங்கள் மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள்\nகைக்குட்டை மற்றும் பாதத்தில் வரும் காழ்ப்புக்கான\nமடிப்பு பிரஞ்சு நகங்களை - ஸ்டைலான, அழகான, நேர்த்தியான\nஎந்தவொருவையும் உலகளவில் மாற்றியமைக்க பிரஞ்சு நகங்களை தனித்துவமான அம்சமாக அழகான பெண்கள் நீண்டகாலமாக பாராட்டியுள்ளனர்\nகருத்தைச் சேர் Отменить ответ\nஎன் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரியை இந்த உலாவியில் எனது அடுத்தடுத்த கருத்துக்களுக்காக சேமிக்கவும்.\nதளப் பொருட்களை நகலெடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் உள்ள தகவல்கள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இது தகுதிவாய்ந்த மருத்துவ பராமரிப்புக்கு மாற்றாக இருக்க முடியாது. மருந்துகளின் தேர்வு மற்றும் நோக்கம், சிகிச்சை முறைகள், அவற்றின் பயன்பாட்டின் மீதான கட்டுப்பாடு ஆகியவை ஒரு மருத்துவரால் மட்டுமே செய்ய முடியும். ஒரு நிபுணருடன் கலந்தாலோசிக்க மறக்காதீர்கள்.\nஎங்கள் தளத்தை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்த குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் தொடர்ந்து தளத்தைப் பயன்படுத்தினால், அது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் கருதுவோம். தனிக் கொள்கைOk", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2017/28216/", "date_download": "2020-08-11T21:13:59Z", "digest": "sha1:2EEZF4JQ4XO36I2K4MPU2PBTNANCEDBG", "length": 9116, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை அனர்த்தம் தொடர்பில் ரஸ்யா கவலை – GTN", "raw_content": "\nஇலங்கை அனர்த்தம் தொடர்பில் ரஸ்யா கவலை\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை அனர்த்தம் தொடர்பில் ரஸ்யா கவலை வெளியிட்டுள்ளது. சீரற்ற காலநிலையினால் இலங்கையில் 122 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 97 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர். இந்த அனர்த்த நிலைமைகள் குறித்து ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டீன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உத்தியோகபூர்வமான முறையில் இந்த இரங்கல் செய்தியை அனுப்பி வைத்துள்ளார். இந்த நெருக்கடியான தருணத்தில் ரஸ்யா மக்கள் இலங்கை மக்களுடன் துயரைப் பகிர்ந்து கொள்வதாக ரஸ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nTagsஅனர்த்தம் இலங்கை கவலை ரஸ்யா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழுவின் அச்சுறுத்தல் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு இரத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் துப்பாக்கி, வாள்களுடன் இளைஞர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோலி நாணய தாளுடன் பெண் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றுக்கு தெரிவான புதியவர்கள், 15ஆம் திகதிக்கு முன் பதிவுசெய்ய வேண்டும்..\nவன்னேரியில் சுற்றுலா மையம் முதலமைச்சாரால் திறந்து வைப்பு\nஇலங்கையில் நாளை முதல் மீளவும் கடும் மழை\nகொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது- ரஸ்யா August 11, 2020\nஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது August 11, 2020\nபெய்ரூட் வெடிப்புசம்பவம் – பிரதமர் உட்பட ஆட்சியாளா்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனா். August 11, 2020\nவெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு -செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து டிரம்ப் வெளியேற்றம் August 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/coronavirus-germanys-biggest-state-bavaria-first-to-order-lockdown.html", "date_download": "2020-08-11T22:14:38Z", "digest": "sha1:EBSPZWZNCQYMLG6J4G52S2X7FS5XZTAQ", "length": 9517, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Coronavirus: Germany's biggest state Bavaria first to order lockdown | World News", "raw_content": "\n‘யாரும் வீட்டைவிட்டு வெளிய வரக்கூடாது’.. ‘மீறினால் கடும் அபராதம்’.. முதல்முறையாக பவாரியாவில் லாக்டவுன் உத்தரவு..\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅவசியம் இல்லாமல் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என ஜெர்மனியின் பவாரியா மாகாணத்தை முடக்கி வைக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் குறிப்பிடத்தக்கதாக ஜெர்மனி மாறியுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் 44 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள ஜெர்மனியின் பவாரியா மாகாணத்தில் முதல்முறையாக லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவசிய தேவைகள் தவிர வேறு எதற்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 2 வாரங்களுக்கு இது நீடிக்கும் என்றும், இதனை மீறுபவர்களுக்கு அதிகபடியான அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக தனிமைப்படுத்தப்படும் முதல் மாகாணமாக ஜெர்மனியின் பவாரியா ஆகிறது.\n‘கொரோனா’ அறிகுறியால் பயந்து... மகனை ‘வீட்டில்’ தனிமைப்படுத்தாமல்... ‘ரயில்வே’ அதிகாரியான தாய் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... பாதிப்பு உறுதியானதால் ‘பரபரப்பு’...\n'கொரோனாவை கட்டுப்படுத்தும் தமிழகம்...' 'கூடுதல் கண்காணிப்புடன் மருத்துவக்குழு...' தமிழக அரசின் சிறப்பான துரித நடவடிக்கைகள்...\n'கனடா பிரதமர் ஜஸ்டினுக்கு... 8 வயது சிறுவனின் உருக்கமான கடிதம்'... இதயங்களை வென்ற பிரதமரின் பதில்... என்ன கேட்டார் தெரியுமா\n‘அபா���்ட்மெண்டில்’ ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்ட ‘கொரோனா’... ‘பதறாமல்’ உடன் வசிப்பவர்கள் செய்த ‘காரியத்தால்’ தடுக்கப்பட்ட ‘ஆபத்து’...\nVIDEO: 'ஜன தொகையைக் குறைக்க... இலுமினாட்டிகளின் சதியா கொரோனா வைரஸ்'... பரபரப்பை ஏற்படுத்திய 'ஹீலர் பாஸ்கர்'\n'உங்க ஏரியால கொரோனா இருக்கா...' 'இனிமேல் வீட்ல உட்கார்ந்துக்கிட்டே தெரிஞ்சுக்கலாம், அதுக்கு...' இந்திய அரசு வெளியிட்டுள்ள வாட்ஸப் நம்பர்...\nVIDEO: ' நீங்க முதல்ல 'இத' பண்ணுங்க... அப்புறம் 'அட்வைஸ்' பண்ணலாம்'... சர்ச்சையாகிய கொரோனா விழிப்புணர்வு வீடியோ... எம்.பி-ஐ வருத்தெடுத்த நெட்டிசன்கள்\n'சுடச்சுட இலவச சிக்கன் 65...' 'கோழிக்கறி சாப்பிட்டா கொரோனாலாம் வராதுங்க...' மக்கள் குவிந்ததால் டிராபிக் ஜாம் ஆன புதுச்சேரி...\n‘துபாயிலிருந்து மதுரை வந்த 143 பயணிகள்’... ‘கண்காணிப்பு மையத்திற்கு செல்ல மறுப்பு’... ‘விமானநிலையத்தில் நடந்த பரபரப்பு’\n22ம் தேதி-யாரும் வீட்டைவிட்டு 'வெளியே' வரவேண்டாம்... பிரதமர் மோடி 'வேண்டுகோள்'... என்ன காரணம்... தேசத்தை திரும்பி பார்க்க வைத்த பிரதமரின் உரை\n'கொரோனா - சீனாவின் உயிரியல் ஆயுதமா (Bio weapon) அல்லது இயற்கை வைரஸா (Bio weapon) அல்லது இயற்கை வைரஸா'... உண்மையைப் போட்டு உடைத்த விஞ்ஞானிகள்\nVIDEO: 'கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாத்தா... முக்கிய செய்தி சொல்ல ஓடோடி வந்த பேத்தி... முக்கிய செய்தி சொல்ல ஓடோடி வந்த பேத்தி'... கண்ணாடி ஜன்னல் வழியே... கண்ணீரில் மூழ்கடித்த பாசப் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/director-ameer-j-anbazhagan-ltte-prabhakaran-pondy-bazar-firing-row/", "date_download": "2020-08-11T22:40:20Z", "digest": "sha1:KSKVGYMKVCRJ4FVY7TN55E7B5KYFYE4C", "length": 42205, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிரபாகரனை ஜாமீன் எடுத்தவர், ஜெ.அன்பழகனா? இயக்குனர் அமீர் சர்ச்சை", "raw_content": "\nபிரபாகரனை ஜாமீன் எடுத்தவர், ஜெ.அன்பழகனா\nDirector Ameer: 1982-ல் பிரபாகரன் பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு நிகழ்வில் கைதானதும், அவரை ஜாமீனில் வெளியே எடுத்தவர் ஜெ.அன்பழகன் தான்.\nDirector Ameer Controversy: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை மறைந்த ஜெ.அன்பழகன் ஜாமீனில் எடுத்ததாக பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் இயக்குனர் அமீர். இதற்கு பல்வேறு தரப்பினரும் விளக்கம் கொடுத்து வருகிறார்கள்.\nதிமுக தலைவர்களில் ஒருவரான ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று (ஜூன் 10) மரணம் அடைந்தார். அவரை���் பற்றி பலரும் பாசிட்டிவான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள். அரசியல் துறை மட்டுமல்லாமல், ஒரு தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தராக சினிமாத் துறையிலும் கால் பதித்தவர் ஜெ.அன்பழகன். அந்த வகையில் இயக்குனர் அமீரும் அவருக்கு நெருக்கமானவர்.\nஜெ.அன்பழகன் மறைந்ததும், இயக்குனர் அமீர் பல்வேறு ஊடகங்களில் ஜெ.அன்பழகனின் ஆளுமை குறித்து பதிவு செய்தார். இதற்கிடையே இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த அமீர், ‘1982-ல் பிரபாகரன் பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு நிகழ்வில் கைதானதும், அவரை ஜாமீனில் வெளியே எடுத்தவர் ஜெ.அன்பழகன் தான். கலைஞர் கூறியதால், சென்னை தி.நகரில் தனது அலுவலகத்தில் 21 நாட்கள் தங்க வைத்திருந்தார்.\nபிரபாகரனுக்கு சாப்பிடத் தேவையானவற்றை கேட்டுக் கேட்டுச் செய்தார் அன்பழகன். ஈழ அரசியலைப் பற்றி அப்போது அவருக்கு பெரிய புரிதல் இல்லாவிட்டாலும், கலைஞர் சொன்னதால் மாவட்டச் செயலாளராக இருந்த அன்பழகன் இவற்றைச் செய்தார். இதையெல்லாம் அன்பழகனே என்னிடம் கூறியிருக்கிறார்’ என வீடியோ பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் அமீர்.\nஇது பலத்த சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. காரணம், அந்தக் காலகட்டத்தில் திமுக.வில் மாவட்டச் செயலாளராக ஜெ.அன்பழகன் இல்லை. தவிர, திமுக.வின் தற்போதைய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பழ நெடுமாறன் ஆகியோர் ஏற்பாட்டில் பிரபாகரன் ஜாமீனில் எடுக்கப்பட்டார். பழ நெடுமாறன் தன்னுடன் பிரபாகரனை மதுரைக்கு அழைத்துச் சென்று தனது இல்லத்தில் தங்க வைத்திருந்தார். இதுதான் வரலாறு\nஇதற்கான வாழும் சாட்சிகள் பலர் இருக்க, அமீர் ஏன் இப்படிப் பேசினார் என்பது சமூக வலைதளங்களில் விவாதமாக போய்க்கொண்டிருக்கிறது. ‘இதெல்லாம் சீமானுக்குத் தெரியுமா என்பது சமூக வலைதளங்களில் விவாதமாக போய்க்கொண்டிருக்கிறது. ‘இதெல்லாம் சீமானுக்குத் தெரியுமா’ என சிலர் அமீரை கலாய்க்கிறார்கள்.\n‘வரலாற்றைத் திரித்துச் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை’ – பிரபாகரன் ஜாமீன் சர்ச்சை குறித்து அமீர்\nஇந்த விவகாரம் குறித்து திமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது பதிவில் கூறியிருப்பதாவது: ‘இது குறித்து பத்திரிக்கையாளர் நண்பர்கள் ஏகலைவன், கல்கி ப்ரியன தக்க விபரங்களோடு பதிவிட்டுள்ளார்கள். தம்பிகள் நரசிம்மன், பாலகிருஷ்ணனும் இது குறித்து விபரமான பதிவுகளை செய்துள்ளனர். இருப்பினும் என்னுடைய விளக்கம் வருமாறு:\nட்விட்டர் எனப்படும் சமூக ஊடகத்தில் கண்டதாக நண்பர் ஒருவர் ஓரு படத்தை எனக்கு அனுப்பி இருந்தார். மிகவும் ரசித்தேன், மகிழ்ச்சி அடைந்தேன். வரலாறு எப்படி எல்லாம் திரிக்கப்படுகின்றது என்பதற்கு கண்முன் காணப்படும் உதாரணமாக கொள்க.\nஅந்த சம்பவத்தை பற்றி முழுதும் அறிந்த பலரும் இன்றும் அரசியலில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உண்மை தெரியும். நினைவில் உள்ளதை பகிர விரும்புகின்றேன். கவனிக்க.\nபிரபாகரன், முகுந்தன் உள்ளிட்ட பாண்டிபஜார் துப்பாக்கி சூடு சம்பவம் 19-05-1982 அன்று நடந்தது. கடந்த 19.05.1982 அன்று ‘தொட்டால் சுடும்’ என்ற திரைப்படத்தை தி.நகர் ராஜகுமாரி தியேட்டரில் பார்த்து விட்டு அங்குள்ள செலக்ட் ஓட்டலில் இரவு உணவை முடித்துக் கொண்டு பாண்டி பஜாரில் நடந்துச் செல்லும் போது கீதா கபே முகுந்தனும் பிரபாகரனும் இரவு 9.30 மணியளவில் சுட்டுக் கொண்ட போது ஏற்பட்ட சத்தத்தில் பாண்டி பஜாரில் உள்ள மாம்பலம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் ஓடி வந்தார்கள். கரிகாலன் என்ற பிரபாகரன், ரவீந்திரன் மற்றவர்களையும் பிடித்து பாண்டி பஜாரில் உள்ள மாம்பலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.\nமுகுந்தன் என்ற உமா மகேஸ்வரன் தப்பித்து ஓடி விட்டார். அவரை இரண்டு நாள் கழித்து கும்மிடிப்பூண்டி இரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தார்கள். அப்போது அந்த பாண்டி பஜார் காவல் நிலையத்தில் நந்தகுமார் என்ற துணை ஆய்வாளர் பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கியை கையகப்படுத்தினார். ஜோதீஸ்வரன் என்ற கண்ணனும் கைது செய்யப்பட்டார். அங்கு தலைமை காவலர் எஸ். ரெங்கசாமி எண்: HC 3425 இது குறித்தெல்லாம் எழுதி ஆவணப்படுத்தினார். இதெல்லாம் நினைவுகள்.\nஇந்த வழக்கில் பழ. நெடுமாறன், பிரபாகரன், எனது வாக்குமூலம், முகுந்தன் வாக்குமூலம், இரவீந்திரன் வாக்குமூலம், ஜோதீஸ்வரன் வாக்குமூலம் மற்றும் தெருவில் நடந்துச் சென்ற சிலரின் வாக்குமூலம் மட்டுமே காவல் துறையால் பெறப்பட்டது. 20, 21 – 05-1982 ஆகிய இருநாட்கள் காவல்துறை மந்த வெளி Admiralty hotel இல் விசாரனை நடைபெற்றது. பின் சிபிசிஐடி க்கு மாற்றி கண்கானிப்பளார் வெள்ளியங்கிரி தலைமையில் ப��லன் விசாரணை நடந்தது.\nஅதற்கு அடுத்த நாள் நானும் பிராபாகரன் தங்கியிருந்த சாலைத்தெரு வீட்டில் 22-05-1982 அன்று டி.ஐ.ஜி மோகன்தாஸ் தலைமையில் ரெய்டு நடத்தப்பட்டது. நான் வழக்கு நடத்தும் ஆவணங்கள் எனது உடமைகளை மற்றும் பிரபாகரனின் ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.\nபிரபாகரனை 23-05-1982 அன்று சென்னை மத்திய சிறையில் சந்தித்தேன். அடுத்த நாள் நெடுமாறன் அவர்களுடன் சென்று சந்தித்தேன். 24-07-1982 அன்று வை.கோ அவர்களை அழைத்து சென்று பிரபகரனை சந்தித்தேன். 05-08-1982 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை ஆணை கோரி மனுவை தாக்கல் செய்தேன். அடுத்தநாள் 6-8-1982 நிபந்தனையின் பேரின் பிணை ஆணை கிடைக்கப்பெற்றேன். மூத்த வழக்கறிஞர்\nஎன் .டி.வானமலையும் நானும் ஆஜர் ஆனோம்.\nநிபந்தனையின் படி பிரபாகரன் மதுரையிலும் , முகுந்தன் சென்னையிலும் தங்கி காவல்நிலையத்தில் கையொப்பமிட வேண்டும். நெருமாறன் பிரபாகரனை அழைத்துக் கொண்டு மதுரை சென்றார். மதுரை, மேலவாசி வீதி, விவேகானந்த அச்சகத்திற்கு எதிரே உள்ள தனது பழைய வீட்டில் தங்க வைத்தார். அந்த வீட்டிற்கு அருகில் தான் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி காசிம் வீடும் இருந்தது. இதே வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வந்த ராகவன் புதுக்கோட்டையில் நிபந்தனை ஜாமீனில் தங்கியிருந்தார். கண்ணன் தஞ்சாவூரில், கையொப்பம் இட்டார். இவையாவும் தமிழீழ அரசியல் புரிதல் உள்ள பலருக்கும் தெரியும்.\nவழக்கு நினைவுகளை பகிர்கின்றேன். அதற்கு பாடுப்பட்ட நெடுமாறன் , மற்றும் வை.கோ, மூத்த வழக்கறிஞர் என் .டி.வானமலை, எனது ஜூனியரும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமான கே.எம்.பாஷா , எனது சீனியர் மாநில வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் ஆர்.காந்தி ஆகியோர் இன்னும் உயிருடன் தான் இருக்கின்றார்கள். உயிருடன் இல்லாதவர்களை சாட்சியாக குறிப்பிட விரும்பவில்லை. பாண்டிபஜார் காவல் நிலையத்தின்அன்றைய மூத்த காவலர் எஸ்.ரங்கசாமி (HC3425) ஆகியோரிடம் வழக்கின் போக்கை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்.\nஇன்றைக்கும் இந்த ஆவணங்களை வழக்குமன்றத்தில் பார்க்கலாம். SC No.8/1983 on the file of 7th Additional Court, High Court வளாகத்தில் பார்க்கலாம்.\nவரலாறுகளை திரித்து சொல்வதால் இவர்களுக்கு என்ன இலாபம் என அறியேன். அதே சமயத்தில் உண்மையை வெளிக்காட்ட வேண்டிய நிலையும் வரலாறு திரிக்கப்படாமல் காக்கப்பட வேண்டிய அவசியமும் இருக்கின்ற காரணத்தால் இதனை எல்லாம் பதிவு செய்கின்றேன். ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றது. தேவைப்பட்டோர் வந்து பார்த்துக் கொள்ளலாம்.\nஇது தான் நடந்தது. இது தான் உண்மை.வரலாறு. இதற்கு மேலும் மாற்றிப் பேசினால் என்ன சொல்ல முடியும். இது குறித்தான ஆவணங்களோடு என்னுடைய நினைவுகள், சுவடுகள் என்ற நூலில் விரைவில் வெளிவர இருக்கின்றது. அவ்வளவுதான். இது குறித்த பழைய எனது பதிவுகள்:\nநீதிமன்றத்தின் உத்தரவுகளை பொதுவெளியில் மாற்றிப் பேசுவதும் சட்டத்துக்குட்பட்ட நடவடிக்கைக்கு உள்ளாகும்.\nயார்மீதும் உள்ள மரியாதையை குறைக்கவோ, காயப்படுத்தவோ இப்பதிவை செய்யவில்லை. நான் சம்மந்தப்பட்ட சம்பவத்தின் பின்னணி திரித்து பேசப்படும் போது அமைதியாக இருக்க இயலாது அல்லவா’ இவ்வாறு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.\nபத்திரிகையாளர் ஏகலைவன் இது குறித்து வெளியிட்ட பதிவு: ‘சகோதரர் இயக்குனர் அமீர் ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. உண்மையில் அதை ஜெ.அன்பழகன் அவர்கள் சொன்னாரா என்றால் தவறு அவரிடம் இருந்தே தொடங்குகிறது என்று அர்த்தம். திமுக-வின் முக்கிய தலைவர் ஜெ.அன்பழகன் அவர்களின் மறைவை ஒட்டி, அவருடன் தான் திரைப்படம் தயாரிப்பு ரீதியில் பழகியதை சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல்…\nபாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டில் கைதான தலைவர் பிரபாகரன் அவர்களை ஜெ அன்பழகன்தான் ஜாமீன் எடுத்து 21 நாட்கள் தி.நகர் அலுவலகத்தில் வைத்திருந்தார் என ஏகத்திற்கும் ஒரு வரலாற்றை திரித்துவிட்டுள்ளார். அது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\n1982-ம் ஆண்டு மே 19ம் தேதி அன்று பாண்டிபஜார் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. அது பற்றி “என் பெயர் கரிகாலன்” என்ற பதிவை இங்கே மூகநூலில் விரிவாக எழுதியிருந்தேன்.\nதமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் அப்போது பிரபலமடையாத நேரம். இன்று திமுக-வின் செய்தித் தொடர்பாளராக இருக்கும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அப்போது பழ நெடுமாறன் அவர்களுடன் காமராஜர் காங்கிரஸ் கட்சியுடன் இருந்தார். நெடுமாறன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஓரிருவரைத் தவிர மற்றவர்களுடன் தலைவருக்கு பழக்கமோ- அறிமுகமோ இல்லாத நேரம்.\nதுப்பாக்கிச்சூடு நடந்து, தலைவர் கைதான உடன் காவல் நிலையத்தில் இருந்து கே.எஸ்.ஆர். அவர்களுக்கு ஒரு தொலைபேசி. ஆங்கில நாளே��்டு நிருபர், “கைதான நபர் காவல் நிலையத்தில் உங்கள் பெயரைச் சொல்லியிருக்கின்றாராம்” என்கிறார்.\nவிழுந்தடித்துக்கொண்டு ஒரு ஆட்டோவைப் பிடித்து பாண்டிபஜார் காவல் நிலையம் சென்றார் கே.எஸ்.ஆர். காரணம் தலைவர் அப்போது ராதாகிருஷ்ணன் அவருடைய வீட்டில்தான் தங்கியிருந்தார். அந்த வீடு மைலாப்பூர் சாலைத் தெருவில் இருந்தது.\nகாவல் நிலையம் சென்றவுடன், ‘சார் இவர்கள் எல்லாம் சிலோன் நக்ஸலைட் போல இருக்கு. துப்பாக்கியால் சண்டை போட்டுக் கொண்டார்கள்” என்றுதான் ஆய்வாளர் கூறுகிறார். அவர்கள் எல்லாம் விடுதலைக் கேட்டுப்போராடும் இயக்கத்தினர் என்ற விவரத்தைக்கூற, பிறகு சம்பிரதாய விடயங்கள் நடந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே இருந்த மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றார்கள். அதுவரையிலும் கே.எஸ்.ஆர். மட்டுமே உடன் இருக்கின்றார்.\nதகவல் அறிந்து அன்று இரவே மதுரையில் இருந்து புறப்பட்டு வந்த பழ.நெடுமாறன் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடு செய்கின்றார். பிரபாகரன் அவர்களை சிலோனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அன்று அதிபராக இருந்த ஜெயவர்தனே கூற, “அப்படி அனுப்பி வைக்கக்கூடாது” என்ற முனைப்பில் இறங்கினார் நெடுமாறன் அவர்கள்.\nமுதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். (முந்தைய பதிவில் விரிவாக உள்ளது). நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு ஆகஸ்ட்டு மாதம் 5-ம் தேதி தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்க மனு தாக்கல் செய்யப்ப்பட்டது.\nஆகஸ்ட்டு 6-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் கே.எஸ்.ஆர், பழ.நெடுமாறன், வானமாமலை உள்ளிட்டவர்கள் நேர்நின்றிருந்தார்கள். ஜாமீன் கிடைத்தது.\nஅதுவரை நாயாய்ப் பேயாய் அலைந்து திரிந்து போராடிப் பெற்றவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்தான். வழக்கும் அவர் பெயரில்தான் தாக்கல் செய்யப்பட்டது. கே.எஸ்.ஆருக்கு பின்புலமாக பழ-நெடுமாறன் இருந்தார். நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் வானமாமலை அவர்கள் வாதாடினார்.\nமதுரையில் தங்கி காவல் நிலையத்தில் தினசரி கையொப்பம் இடவேண்டும் என்பதுதான் நிபந்தனை. அதன்படி 7-ம் தேதி அன்று தலைவர் பிரபாகரன் அவர்களை மதுரைக்கு அழைத்துச் சென்றார் பழ.நெடுமாறன். அவரது வீட்டில் தங்கிக்கொண்டுதான் அடுத்த நாள் எட்டாம் தேதியில் இருந்து தினசரி காவல் நிலையம் சென்று கையொப்பமிட்டுக் கொண்டிருந்தார் தலைவர் பிரபாகரன்.\nஉண்மை இப்படி இருக்க, அவரை திமுக பிரமுகரும் சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த ஜெ. அன்பழகன்தான் ஜாமீன் எடுத்து, அவரது தி.நகர் அலுவலகத்திலேயே 21 நாட்கள் தங்க வைத்துக்கொண்டிருந்தார் என்கிறார் இயக்குனர் அமீர் அவர்கள். அதாவது அப்படியான தகவலை மறைந்த ஜெ.அன்பழகன் அவர்கள் சொன்னதாக கூறுகிறார்.\nநிபந்தனையே ‘மதுரையில் தங்கி கையொப்பமிட வேண்டும்’ என்பதுதான். அப்படியிருக்க சென்னை தி.நகரில் எப்படி 21 நாட்கள் தங்கியிருக்க முடியும். அந்த காலகட்டத்தில் எல்லாம் ஜெ.அன்பழகனின் தந்தையார் மறைந்த பழக்கடை ஜெயராமன் அவர்கள் பகுதிச் செயலாளர் பதவியில்தான் இருந்தார்.\nபழ.நெடுமாறன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வைகோ, உள்ளிட்டவர் இன்றும் நேரடி சாட்சியாக, விவரம் அறிந்தவர்களாக உள்ளார்கள். உண்மை இப்படி இருக்க இயக்குனர் அமீர் ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. அதுவும் அவருடையக் கருத்தாக அல்ல, மறைந்த தலைவர் ஜெ.அன்பழகன் அவர்கள் சொன்னதாகக் கூறுகிறார். அவர் ஏன் அப்படி உண்மைக்கு மாறாக கூறினார் என்பதும் தெரிவில்லை.\nஉண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், அடுத்த நாளே தலைவர் கலைஞர் அவர்களுடன் நேர்நின்று புகைப்படம் எடுத்து அதை முரசொலியில் வெளியிட்டு பதிவு செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை என்பதோடு, அந்த காலகட்டத்தில் திமுக-நிர்வாகிகள் யாரோடும் தலைவருக்கு நேரடி தொடர்பும் இருந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.\nஅதன் பிறகு 1986-ம் ஆண்டு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களின் திருமணத்தின் போதுதான், அங்கிருந்த தலைவர் பிரபாகரன் அவர்களை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார். தவைலர் பிரபா அவர்கள் கலைஞருக்கு வணக்கம் கூறுகிறார். ‘பார்க்கலாம், சந்திக்கலாம்’ என்றபடியே காரில் ஏறிச்சென்றார்.\nஇந்த உண்மைகளை எல்லாம் அறியாத “பிரசாந்த் கிஷோர் உடன் பிறப்புகள் (அப்படி ஒரு பிரிவினர் இருக்கிறார்களாம்) விதம் விதமாய் வந்து பின்னூட்டம் போட்டுக்கொள்கிறார்கள். இப்படியான தகவல்களை எல்லாம், பணம் குவிந்திருக்கிறது என்பதற்காக பெரியார் மடத்து ஆட்கள், ஆமீர் சொல்லும் இப்படியான தகவல்களை எல்லாம் திரட்டி “யுனெஸ்க��� மன்ற பார்வையில் பாண்டிபஜார் துப்பாக்கிச்சூடு” என்று புத்தகம் போட்டுவிடுவார்கள். அதுதான் வரலாறு என்றும் கூறுவார்கள். காலம்தோறும் வரலாறுகள் இப்படித்தான் திரிக்கப்படுகிறது.’ என கூறுகிறார் பா.ஏகலைவன்.\nபத்திரிகையாளர் கல்கி பிரியன் கூறியிருப்பதாவது: ‘பாண்டிபஜார் துப்பாக்கி சூடு சம்பவத்தில் பிரபாகரன் அவர்களை மறைந்த ஜெ.அன்பழகன் தான் பிணையில் எடுத்து அவரது அலுவலகத்தில் 21 நாட்கள் தங்க இடம் கொடுத்ததாக “ட்வீட் ” போட்டி இருக்கிறார் இயக்குனர் அமீர்.\nமறைந்த அன்பழகன் பற்றி சிறப்பாக சொல்ல வேறு பல செய்திகள் இருக்கின்றன. அவர் எனக்கும் நண்பர் தான்.(அவர் மறைந்த சில நிமிடங்களில் இரண்டு செய்தி தொலைக்காட்சிகளில் அவரது சிறப்புகளை பதிவு செய்திருக்கிறேன்)\n“ஜெ.அன்பழகன் அவர்களுக்கு பெருமை சேர்க்கிறேன்” என்ற பெயரில் உண்மைக்கு மாறான தகவல்களை அமீர் பதிவு செய்யக்கூடாது. பிரபாகரன் – முகுந்தன் பாண்டிபஜார் மோதலையும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளையும் அமீர் தெரிந்து கொள்ள வேண்டும்:\nநடந்த தேதி மே ஐந்து 1982, பிரபாகரனுக்கு பிணை கிடைத்தது ஆகஸ்ட் முதல் வாரம். பழ.நெடுமாறன், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முயற்சியில் என்.டி.வானமாமலை, பிரபாகரனுக்கு பிணை வாங்கிக் கொடுத்தார். பிணை நிபந்தனை மதுரையில் தங்கியிருக்க வேண்டும் என்பது. எனவே உடனடியாக மதுரை சென்று நெடுமாறனுக்கு சொந்தமான இடத்தில் தங்கி விட்டார் பிரபாகரன்.\nநடந்தது இது தான். மறைந்த அன்பழகன் அவர்களுக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த காலகட்டத்தில் ஒரு பத்திரிகையாளனாக நெடுமாறன் மற்றும் ராதாகிருஷ்ணனுடன் தொடர்பில் இருந்ததால் எனக்கு இந்த விவரங்கள் தெரியும். இன்னமும் சொல்லப்போனால் அந்த சமயத்தில் நெடுமாறன், ராதாகிருஷ்ணன், புலமைப்பித்தன் இன்னமும் ஒன்றிரண்டு பிரமுகர்கள் தான் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்தனர். எனவே அமீர் வரலாற்றை திரிக்கக் கூடாது.\nஅமீர் போன்ற பிரபலங்கள் சொல்வதை மக்கள் நம்புவாரகள் எனபதாலேயே இந்த பதிவை போட வேண்டியது அவசியமாகிறது. மற்றபடி மறைந்த அன்பழகன் மீது மிக்க மரியாதைஉண்டு.’ என கூறியிருக்கிறார் பிரியன்.\nஅமீர் ஏன் இப்படிச் சொன்னார் ஜெ.அன்பழகன் உண்மையிலேயே அமீரிடம் அப்படிச் சொன்னாரா ஜெ.அன்பழகன் உண்மையி��ேயே அமீரிடம் அப்படிச் சொன்னாரா அமீர் தவறுதலாகப் புரிந்து கொண்டதை வெளியே கூறிவிட்டாரா அமீர் தவறுதலாகப் புரிந்து கொண்டதை வெளியே கூறிவிட்டாரா\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nதமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா; 6,005 பேர் டிஸ்சார்ஜ்\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nநோய்களின் வில்லன் வெந்தயம்: ஆனா ‘டைமிங்’ முக்கியம்\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு டிப்ஸ்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் - மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\n விமான நிலையத்தில் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் அதிகாரி\nமுன்னாள் கேப்டனை 'ஷூ' தூக்க வைத்த பாகிஸ்தான் - கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\n10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை... மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/11/blog-post_24.html", "date_download": "2020-08-11T22:10:01Z", "digest": "sha1:ITBKLTSKTR56PZOHZPPITU7QS4NTNCRX", "length": 13360, "nlines": 209, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சக்கரவியூகம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஅர்ஜுனன்* சுபத்திரையின் மகன் அபிமன்யு வீழும் அந்த சக்ர வியூகத்தை ஜெ அவர்களின் திருமணத்திற்கு முன்னரே கொண்டு வந்திருக்கும் இந்த மாதிரியான இடங்கள்தான் படைப்பூக்கத்தின் உச்சங்கள் என்று நினைக்கிறேன்.Advantage of Hindsight இருந்தபோதிலும் இது ஒரு அபாரமான கற்பனை.இந்த chase எனக���கு Die Another Day என்ற ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ப்ரோஸ்நானும் ஹாலே பெரியும் இடம் பெறும் ஒரு விறுவிறுப்பான chase ஐ நினைவூட்டியது.\nஒரு நீண்ட நாள் சந்தேகம். சக்ர வியூகமும், பத்ம வியூகமும் ஒன்றுதானா (னே) \nசக்கரவியூகம் வட்டச்சுழல்பாதை. உள்ளே போகும் பாதை மூடிக்கொண்டே வரும்\nபத்மவியூகம் இதழ்களால் ஆனது. உள்ளே வண்டு போனதும் இதழ்கள் மூடும்\nநன்றி ஜெ. அபிமன்யு சிறைப்படுவது சக்ரவியூகம்தானே. உங்களது பத்ம வியூகம் தவிர வேறு சில படைப்புகளிலும் அதை பத்ம வியூகம் என்று படித்திருக்கிறேனே.அனால் இது பற்றிய விவாதம் இப்போது உசிதமாகாதோ\nஆம்... எனக்கும் அந்த குழப்பம் உண்டு... அபிமன்யு மாட்டிக்கொண்டது சக்ரவியூகத்தில். அவனைக் கொன்றதற்காக பழி தீர்க்கச் செல்லும் அர்ஜுனன் எதிர்கொள்வது பத்ம வியூகம்.\nஜெ எழுதிய சிறுகதை பத்ம வியூகம் சுபத்ரையின் கண் வழியாக அபிமன்யுவின் மறுபிறப்பையும், அதிலும் அவனுக்கு தப்பிப்பதற்கான வழியினைச் சொல்லாமல் அவள் அன்னையாக எச்சரிக்கை செய்வதால் மீண்டும் அவனை அதே போன்ற சுழலில் ஆழ்த்துவதையும் சொல்லும் கதை. பல தளங்களுக்கு விரிந்து செல்லும் கதை அது. (அக்கதை வந்த சமயம் முள்ளிவாய்க்கால் படுகொலை... எந்த பிறவியிலும் மாற்ற இயலாத இறப்பினை விவரித்த அக்கதை அன்று தந்த சோர்வும், அம்மீட்பை அம்மக்களுக்கு அளிக்க இயலாத இயலாமையும் சேர்ந்து வாட்டியதும் நினைவுக்கு வருகிறது.) அதில் அபிமன்யு மாட்டிக் கொண்ட வியூகத்தைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை என்றே நினைவு. இருந்தும் மனம் அக்கதையால் அபிமன்யு பத்மவியூகத்தில் மாட்டிக்கொண்டு இறந்ததாகவே நினைத்துக் கொண்டது.\nபத்மவியூகம் சக்கரவியூகம் இரண்டும் ஒன்றே. வடக்கத்தி பாடங்களில் அபிமன்யூ நுழைந்தது பத்ம வியூகம்தான். ஆனால் காகதீய சிற்பங்களில் பத்மவியூகம் சக்கரவியூகமாகவே செதுக்கப்பட்டுள்ளது. இரண்டும் எப்போதும் குழம்பியே உள்ளன. மகாபாரதத்திலும் இரு பெயர்கள் மட்டுமே உள்ளன. விளக்கத்தை நான் குட்டிக்கிருஷ்ண மாராரின் நூலிலேயெ பார்க்கிறேன். ஆகவே நடைமுறையில் இரண்டும் ஒன்றின் இரு வடிவங்கள் என எடுத்துக்கொள்வதே முறை. நான் சக்கரவியூகம் பொதுப்பெயர் பத்மவியூகம் அதனுள் உள்ள ஒரு தனிவடிவம் என பொருள்கொள்கிறேன். அந்த அர்த்ததிலேயே இங்கே கையாள்கிறேன். இங்கு குறிப்பிடுவதெல்லாம் அபிமன்யூ நுழைந்த வெளியேற முடியாத அந்த வியூகத்தைப்பற்றிமட்டுமே\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமாநகர் – 6 - நிறைவு\nசுபகை - காதலின் நாயகி\nஅர்ச்சுனன் பிடிக்கப்போய் அரிஷ்டநேமியான கதை\nமாநகர் – 5 - பிம்பங்கள்\nமாநகர் - 2 புதிர் விளையாட்டு.\nபலராமரின் கோபம் (காண்டீபம் 66)\nஒரு காதல் காட்சி(காண்டீபம் 67-68)\nகாண்டீபம் - 69 வேர்களும் கிளைகளும்\nகூரம்பும் குழாங்கல்லும். (காண்டீபம் - 66)\nஅரிஷ்டநேமியின் துறவை தடுக்கப்பார்த்தானா கண்ணன்\nகாவியச் சுவை: (காண்டீபம் 62)\nதோழமையில் உயரும் விலங்குகள் (காண்டீபம் 59)\nதங்களுக்கென ஒரு தனியுலகம் காணும் காதலர்கள் (காண்டீ...\nநான்கு கால்களும் ஒரு கோடும்\nதுறவின் துயரம் (காண்டீபம் -55)\nஆண் பெண் இணைந்தாடும் சிறுபிள்ளை விளையாட்டுகள். (க...\nமக்கள் திரள் எனும் நீர்ப்பெருக்கு\nஅசாதாரணத்திற்கான சாதாரணரர்களின் ஏக்கம் (காண்டீபம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/celebs/06/183866?ref=home-feed", "date_download": "2020-08-11T22:36:40Z", "digest": "sha1:UVUF6OUO3Q7WEG3UPEBIWBBFMNCCRRPO", "length": 6911, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் போலீசாரால் கைது! திரையுலகில் பரபரப்பு.. - Cineulagam", "raw_content": "\nஆசை ஆசையாய் கட்டிய புதிய வீட்டுக்குள் இறந்த மனைவியை விருந்தினராக அழைத்து வந்த கணவர் இன்ப அதிர்ச்சியில் பிரமித்து போன மகள்கள்\nநீரிழிவு நோயை விரட்டியடித்து உங்கள் கொழுப்பையும் கரைக்க இந்த ஒரு பொருள் போதுமாம் எவ்வளவு சாப்பிட வேண்டும் தெரியுமா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு\nவிஜய் மகன் சஞ்சய்யின் இரவு ரகசியம் பற்றி எனக்கு தெரியும்.. அடுத்த குண்டைப்போட்ட மீரா மிதுன்\nமீண்டும் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்த வனிதா... லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் ரூ 2.50 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ்\nசூப்பர் சிங்கர் பிரகதியா இப்படி தீயாய் பரவும் புகைப்படம்.... மிரண்டு போன ரசிகர்கள்\nவிமானி அகிலேஷ் ஷர்மா சடலத்தைப் பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்\nதுடித்துடித்த குரங்கு.... உயிரை காப்பாற்ற போராடிய நாய் மில்லியன் பேரை நெகிழ வைத்த காட்சி\nமுதன் முறையாக மீரா மிதுன் சர்ச்சைக்கு சூர்யா பதிலடி, ரசிகர்கள் உற்சாகம்\nநடிகர் சூர்யாவின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடிகளா\nபுதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\nடிக்டாக் புகழ் மிருணாளினி கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபலங்கள் கலந்துக்கொண்டு கோலாகலமாக நடந்த பாகுபலி ராணா திருமண புகைப்படங்கள் இதோ\nபாகுபலி வில்லன் ராணாவின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள்\nபிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் போலீசாரால் கைது\nநாளைய மனிதன், அதிசய மனிதன், ஒரு இயக்குனரின் காதல் டைரி ஆகிய படங்களை இயக்கியவர் திரு. வேலு பிரபாகரன்.\nஇவர் இயக்குனர் மட்டுமல்ல நல்ல எழுத்தாளரும் கூட என்று கூறலாம்.\nஇந்நிலையில் இந்து மதம் பற்றி அவதூறு பரப்புவதாக இயக்குநர் வேலு பிரபாகரன் மீது அளிக்கப்பட புகாரில் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார் பிரபாகரன்.\nசர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டதாக பாரத் முன்னணி அளித்த புகாரில் இயக்குநர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.\nவேலு பிரபாகரன் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.iftamil.com/news/-Big-Tech-hearing-CEOs-face-grilling-Big-Tech-even-more-powerful-U-S-antitrust-lawmaker", "date_download": "2020-08-11T23:01:20Z", "digest": "sha1:GPSWIZ77KKXR52CQEFJJPNEPUKADJY4S", "length": 17691, "nlines": 136, "source_domain": "www.iftamil.com", "title": "iftamil - காங்கிரஸ் விசாரணையை எதிர்கொள்ளும் பேஸ்புக், கூகுள், அமேசான்", "raw_content": "\nAug 12, 2020அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை\nAug 12, 2020வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு - வெளியேறினார் டிரம்ப்\nAug 12, 2020முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா - ஜனாதிபதி புடின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nAug 12, 2020லெபனான் வெடிப்பு - அரசாங்கம் ராஜினாமா\nAug 12, 2020பூட்டானில் முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவு\nஆரோக்கியம் வானிலை விளையாட்டு விசேட அறிக்கை கருத்து & பகுப்பாய்வு அறிந்திருக்க வேண்டியவை\nஇந்தியா இலங்கை தென் அமெரிக்கா வட அமெரிக்கா ஐரோப்பா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா தமிழ்நாடு\nபிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை\nகொரோனா : பிரித்தானிய காவல்துறைக்கு சவாலாக அமையும் இந்த வார இறுதி\nஇங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்காலிக சவக்கிடங்கு\nபிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும்: ஜான்சன் எச்சரிக்கை\nகுழந்தையின் பிரித்தானிய குடியுரிமை பெற்றோரின் நாடுகடத்தலை தடுக்கும் ஒரு காரணியா\nபிரித்தானியாவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 1,140 ஆக உயர்வு; 21 பேர் மரணம்\nலண்டனில் 40 அண்டர்கிரவுண்ட் ரயில் நிலையங்கள் இன்று முதல் மூடப்படும்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு\nகேரள சிறப்பு விமான விபத்தில் இரு விமானி உள்பட 18 பேர் பலி\nகாங்கிரஸ் விசாரணையை எதிர்கொள்ளும் பேஸ்புக், கூகுள், அமேசான்\nஇந்தியாவில் ஊரடங்கு ஆக.31 வரை நீட்டிப்பு\nஇந்தியாவில் கொரோனா உயரிழப்புகளின் எண்ணிக்கை 32000 ஐ கடந்துள்ளது – தொற்றுகள் 1.38 மில்லியனை எட்டியுள்ளது.\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி விரைவில் இந்தியாவில் கிடைக்கும்\nஇந்தியாவின் சைடஸ் நிறுவனம் கோவிட்-19 தடுப்பு மருந்து மனித பரிசோதனையை ஆரம்பித்தது\nஇந்தியாவில் ஜியோ தளங்களில் ரூ.33,737 கோடி முதலீடு செய்யும் கூகிள்\nசுற்றுலாவுக்காக மீண்டும் திறக்கப்பட உள்ள ஜம்மு-காஷ்மீர்\nகாங்கிரஸ் விசாரணையை எதிர்கொள்ளும் பேஸ்புக், கூகுள், அமேசான்\nசந்தை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள கூகுள், ஃபேஸ்புக் உள்பட அமெரிக்காவின் நான்கு முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் காங்கிரஸ் விசாரணையை எதிர்கொள்கின்றன.\nபேஸ்புக் இன்க் மார்க் ஜுக்கர்பெர்க், அமேசான்.காம் ஜெஃப் பெசோஸ், ஆல்ஃபபெட் கூகுளின் சுந்தர் பிச்சாய் மற்றும் ஆப்பிள் இன்க் டிம் குக் ஆகியோர் மீது ஜனநாயக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹவுஸ் ஜுடிசரி கமிட்டியின் முன் சரமாரியாக குற்றச்சாட்டினர்.\nமுதலில் விசாரிக்கப்பட்ட பெசோ கேள்விகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. குக் பெசோஸை விட குறைவான கேள்விகளை எதிர்கொண்டார். ஜுக்கர்பெர்க் கடுமையான தாக்குதலை எதிர்கொண்டார். உள் மின்னஞ்சல்கள்தொடர்பான கேள்விகளுக்கு சில முறை தடுமாறினார்.\nசுந்தர் பிச்சையை கன்சர்வேடிவ் உறுப்பினர்கள் வறுத்தெடுத்தனர்.தொழில்நுட்ப சிக்கலால் பெசோஸ் சுமார் 90 நிமிடங்கள் விசாரணையிலிருந்து தப்பினார்.\nமோசமான ஒல��� தரம், அடிக்கடி அணைக்கப்பட்ட திரை தொலைக்காட்சிகள் ஒரு பெரிய திரையில் தலைவர்கள் சிறுபடங்களாகத் தோன்றியது பார்வையாளர்களை விரக்தியடையச் செய்து. இந்த மெய்நிகர் அமைப்பு கேலிக்குள்ளானது.\nஜனநாயகக் கட்சியினரும், நம்பிக்கையற்ற துணைக்குழுவின் தலைவருமான அமெரிக்கப் பிரதிநிதி டேவிட் சிசிலின் கூகிள் திருடுவதாக குற்றம் சாட்டினார்.\nநேர்மையான வணிகங்களிலிருந்து கூகுள் உள்ளடக்கத்தை ஏன் திருடுகிறது\nகூகுள் யெல்ப் இன்க் (YELP.N) நிறுவனத்திடமிருந்து மதிப்புரைகளைத் திருடியதாக சிசிலின் கூறியதுடன், நிறுவனம் ஆட்சேபனை தெரிவித்தால் நிறுவனத்தை விலக்குவதாக கூகுள் அச்சுறுத்தியதாகக் குற்றம் சாட்டியது.\nஅவர் குற்றச்சாட்டின் அடிப்படையை அறிய விரும்புவதாகவும். நாங்கள் மிக உயர்ந்த தரத்தில் நடத்துவதாகவும் என்று அவர் கூறினார். உள்ளடக்கத்தை திருடுகிறது என்பதை அவர் மறுத்தார்.\nதனக்கு அச்சுறுத்தலாக இருந்ததால், பேஸ்புக் 2012 இல் இன்ஸ்டாகிராமை வாங்கியதா என்பது பற்றியும் தொடர்ச்சியான கேள்விகள் எழுந்தன.\nஅவர்கள் எங்களுடன் போட்டியிடுவதாக மக்கள் நினைக்கவில்லை, என்று சக்கர்பெர்க் கூறினார்.\nநான்கு தலைமை நிர்வாக அதிகாரிகளும் சட்டமியற்றுபவர்கள் முன் முதல் முறையாக ஆஜரானார்கள்.\nவிற்பனை முடிவுகளை எடுப்பதில் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடமிருந்து தரவைப் பயன்படுத்துகிறதா என்று பிரதிநிதி பிரமிலா ஜெயபால் அமேசானின் பெசோஸிடம் கேள்வி எழுப்பினார். இதை அந்நிறுவனம மறுத்தது.\nயாராவது அதை மீறியதாக கண்டால், நாங்கள் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம், என்று அவர் கூறினார்.\nகுடியரசுக் கட்சியின் பிரதிநிதி ஜிம் ஜோர்டான் கன்சர்வேடிவ்கள் தங்கள் ஆதரவாளர்களை அணுகுவதை இவர்கள் தடுக்க முயற்சிக்கிறார்கள் என்று கூறினார்.\nஅரசியல் தணிக்கை குற்றச்சாட்டுகளை அனைத்து நிறுவனங்களும் மறுத்தன.\nவிசாரணை தொடங்கிய 30 நிமிடங்களுக்கு ஜோர்டானும் சிசிலினும் இடையே சூடான விவாதம் நடந்தது,\nஆப் ஸ்டோரில் வசூலிக்கும் கமிஷன்களை ஆப்பிள் உயர்த்துவதைத் தடுக்க முடியாது என்பதை அதன் தலைமை நிர்வாக அதிகாரி குக் நிராகரித்தார்.\nடெவலப்பர் தரப்பிலும் வாடிக்கையாளர் தரப்பிலும் எங்களுக்கு கடுமையான போட்டி உள்ளது, இது ஸ்மார்ட்போன் வணிகத்தில் சந��தை பங்கிற்கான ஒரு தெரு சண்டை என்று நான் இதை விவரிக்கிறேன், ” என்றார்.\nசீனா தனது “இணையத்தின் சொந்த பதிப்பை மிகவும் மாறுபட்ட யோசனைகளை மையமாகக் கொண்டு உருவாக்கி வருவதாகவும், அவர்கள் அதை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்” என்றும் கூறினார்.\nகடுமையான போட்டி ஸ்மார்ட்போன் சந்தையில் சீனாவின் ஹவாய் டெக்னாலஜிஸ் நிறுவனமும் அடங்கும் என்று குக் சுட்டிக்காட்டினார்.\nநான்கு தொழில்நுட்ப தளங்களுக்கு எதிரான நம்பிக்கையற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அவற்றின் சந்தை சக்தியை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்த பரிந்துரைகளுடன் கூடிய விரிவான அறிக்கை கோடைக்காலத்தின் பிற்பகுதியிலோ அல்லது குளிர்கால தொடக்கத்திலோ வெளியிடப்படலாம். இந் குழு அந்த நிறுவனங்களிலிருந்து 1.3 மில்லியன் ஆவணங்களைத் தனித்தனியாக சேகரித்துள்ளது என்று மூத்த குழு உதவியாளர்கள் தெரிவித்தனர்.\nRead next: ஜோ பைடன் கையிலிருந்து பறந்த காகிதத்தால் வெளிவந்த சர்ச்சை\nபிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை\nகொரோனா : பிரித்தானிய காவல்துறைக்கு சவாலாக அமையும் இந்த வார இறுதி\nஇங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்காலிக சவக்கிடங்கு\nபிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும்: ஜான்சன் எச்சரிக்கை\nகுழந்தையின் பிரித்தானிய குடியுரிமை பெற்றோரின் நாடுகடத்தலை தடுக்கும் ஒரு காரணியா\nபிரித்தானியாவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 1,140 ஆக உயர்வு; 21 பேர் மரணம்\nலண்டனில் 40 அண்டர்கிரவுண்ட் ரயில் நிலையங்கள் இன்று முதல் மூடப்படும்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு\nபிரித்தானிய பொருளாதாரத்தை மேம்படுத்த £330 பில்லியன் நிதி: சான்சலர் ரிஷி சுனக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.saravanakumaran.com/2013/09/", "date_download": "2020-08-11T21:35:53Z", "digest": "sha1:WW24PQM7GFIRCHTMRY53VFFALVAHT2UW", "length": 18344, "nlines": 163, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: September 2013", "raw_content": "\nமங்கோலியன் சமையல், சைனீஸ் வகையை சேர்ந்தது தான். ஆனால், கடையின் அமைப்பும், சமைக்கும் முறையும் தான் வித்தியாசமானது, சுவாரஸ்யமானது.\nடென்வரில் இருக்கும் மங்கோலிய உணவகங்களில் ஒன்றின் பெயர் - செஞ்சிஸ் க்ரில். மற்றொன்றின் பெயர் - யுவான் பார்பேக்யூ. இன்னும் ஆங்காங்கே இப்படிப்பட்ட வரலாற்றில் கேள்விப்பட்ட பெயர்களை நினைவுப்படுத்தும் பல உணவகங்கள் இருக்கின்றன. யாராச்சும் குப்ளாகான் என்று கடை திறக்கலாம்.\nசரி, இந்த உணவகங்களில் அப்படி என்ன சுவாரஸ்யம்\nஉள்ளே நுழைந்ததும், திருவோடு போல ஒரு பவுல் கொடுப்பார்கள். சில கடைகளில் எல்லாம் ஒரே சைஸில் இருக்கும். சில கடைகளில் ஸ்மால், மீடியம், லார்ஜ் என அவரவர் கொள்ளளவுக்கு ஏற்றாற் போல கொடுப்பார்கள். ஒரு டாலர் வித்தியாசம் இருக்கும்.\nஅதை வாங்கிக்கொண்டு வரிசையில் நிற்க வேண்டும். முதலில் புரதங்கள். சிக்கன், டர்கி, மட்டன், பீப், மீன், இறால், டோஃபு போன்ற வகையறாக்கள் இருக்கும். பிறகு, காய்கறிகள். காளான், சோளம், வெங்காயம், தக்காளி, கீரை போன்றவை. அனைத்தும் சமைக்காதவை. பிறகு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், இஞ்சி, பூண்டு, உப்பு போன்ற பொடி வகைகள். கடைசியில் விதவிதமான சாஸ்கள். ஒவ்வொரு கடையிலும், இவற்றில் சில மாறுதல்கள் இருக்கும். இவையெல்லாவற்றையும் நமது விருப்பத்திற்கேற்ப, பாத்திரத்தில் அள்ளிப்போட்டுக்கொண்டு செல்ல வேண்டும். சரியாக திட்டமிடாவிட்டால் பாதியிலேயே பாத்திரம் நிறைந்து விடும்.\nஇதனுடன் நூடுல்ஸோ, சாதமோ சேர்த்துக்கொள்ளலாம். முடிவில் இதை சமையல்காரரிடம் ஒப்படைக்கவேண்டும். அவர் நமக்கு நம்பரை கொடுப்பார். அதை எடுத்துக்கொண்டு, ஒரு டேபிளில் போய் உட்கார்ந்துக்கொள்ளலாம். இல்லாவிட்டாலும், அங்கேயே நின்று வேடிக்கையும் பார்க்கலாம்.\nநாம் கொடுத்தவற்றை அங்கிருக்கும் பெரிய தோசை கல்லில் கொட்டி, கையில் இருக்கும் பெரிய குச்சியில், அப்படி இப்படி இழுத்துவிடுவார். இதுபோல், பல பேரின் சட்டிகள் அங்கே கவிழ்க்கப்படும். ஒரே கல் சமத்துவம்.\nஅதிக நேரம் எடுக்க மாட்டார்கள். ஒன்றிரண்டு நிமிடங்கள் தான். அந்த சமைக்காத மாமிசங்கள் எப்படி ஒன்றிரண்டு நிமிடங்களில் வேகுகிறதோ சந்தேகமாக தான் இருந்தது. ஆனால், நன்றாகவே வெந்திருந்தது.\nசுவை சைனீஸ் வகை போல் தான். ஆனால் வாணலியில் போடாமல், கல்லில் வாட்டுவதால், பார்பேக்யூ சுவை வருகிறது. ஆனால், சுவை நன்றாக இல்லை என்று இக்கடைகளில் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் நாம் தானே எல்லாவற்றையும் எடுத்துக்கொடுக்கிறோம் உப்பு உட்பட (சில கடைகளில் அவர்களே உப்பு தண்ணீர் தெளித்து சமைப்பார்கள்.)\nமங்கோலியர்களின் சாப்பாட்டை விட சமைக்கும் முறை தான் இண்ட்ரஸ்டிங். இதற்காகவே, செங்கிஸ்கான் போல் விடாமல் படையெடுக்கலாம்.\nடென்வரில் பெரிய நடிகர்கள் படங்கள் தான் வெளிவரும். கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் தவிர சில ஹை ஹைப், ஹை பட்ஜெட் படங்கள் வந்து பார்த்திருக்கிறேன். இந்த வாரம் ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ வந்திருக்கிறது. சிவகார்த்திக்கேயன், அதற்குள் அந்த லீகில் சேர்ந்துவிட்டாரா\nசுந்தர்.சி, பூபதிபாண்டியன் கூட்டணி கற்பனை சங்கத்தை வைத்து ஒரு படத்தையே ராஜேஷ்-பொன்ராம் கூட்டணி எடுத்திருக்கிறது. (பூபதி பாண்டியன், வெற்றி இயக்குனராக தொடர்வார் என்று நினைத்திருந்தேன். அவருடைய எந்த முடிவு, அவரை இந்நிலைக்கு கொண்டு சென்றதோ\nசும்மா இந்த டைட்டிலை வைத்தே ஒரு கதையை ரெடி செய்து படமெடுத்திருக்கிறார்கள். துப்பாக்கி திருட்டு போல சில மொக்கை தருணங்கள் இருந்தாலும், பெரும்பாலான காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.\nசிவகார்த்திகேயனை, முதல் முறையாக பெரிய திரையில் இப்போது தான் பார்த்தேன். நகைச்சுவை, நடனம் பற்றி சொல்ல தேவையில்லை. அவருக்கேற்ற லைட்டான கேரக்டர். கோடிகளில் சம்பளம் கூடும் போது வரும் செய்தியை கேட்டு, சிலருக்கு பொறாமை வரும். மற்றபடி, பெரும்பாலோருக்கு பிடித்த நடிகராக இருப்பார்.\nசத்யராஜ் நடிக்க மறுத்த படங்கள் லிஸ்டை கேட்டவர்களுக்கு, அவர் இப்போது நடித்து வரும் படங்களையும், கேரக்டர்களையும் பார்த்தால், அதற்கான உளவியல் பின்னணி புரிகிறதோ இல்லையோ, அவருடைய மார்க்கெட் நிலவரம் புரியும். மற்றவர்களெல்லாம் கேஷுவலாக வந்து போன மாதிரியும், இவர் மட்டும் நடித்தது போலவும் எனக்கு தெரிந்தது.\nஹீரோயின் அம்சமாக இருக்கிறார். முக எக்ஸ்பிரெஷனில் கவர்கிறார். ரவுண்ட் வருவாரா தெரியாது. ஆகலாம். (கல்யாண பெண்ணுக்கு தோழியாக வரும் காட்சியில், அவர் கட்டியிருக்கும் பட்டுபுடவையை பார்த்து ஒரு டிமாண்ட் வந்திருக்கிறது\nசூரியிடம் ஒரு பேட்டியில் ‘நீங்கதான் செகண்ட் ஹீரோவாமே’ என்று கேட்டதற்கு, ‘அப்படியெல்லாம் இல்லை, சிவா தான்’ என்று கூச்சப்பட்டுக்கொண்டு சொன்னார். தாராளமாக, ‘ஆமா’ என்று சொல்லியிருக்கலாம். துப்பாக்கி ஆரம்பித்தபோது ஒரு பேட்டியில் சத்யன், ‘கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோ அளவுக்கு’ என்று பேட்டி கொடுத்திருந்தார்.\nஇந்த படத்தை தியேட்டர் சென்று பார்க்க வைத்ததற்கு முதல் காரணம் - இமான் தான். சிலமுறை கேட்டபோது சலிப்பாக ஒரு டைப்பாக இருந்தாலும், தற்போதைக்கு தொடர்ந்து கேட்கும் ஆல்பம் இதுதான். திரும்பவும் சொல்கிறேன். இளையராஜா பாடல்களை கேட்டு ரசித்த எனக்கு, இமானுடைய சில பாடல்கள், இளையராஜா பாடல்களை நவீன தொழில்நுட்பத்தில் கேட்பதை போல இருக்கிறது.\nலோ பட்ஜெட் படமென்றாலும், பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு படத்தை ரிச்சாக காட்டியிருக்கிறது. கலர்ஃபுல்.\nகாமெடி, காதல், பாடல்கள் எல்லாம் தூக்கலாக படத்தை தூக்கி நிறுத்தினாலும், மாட்டை கிணற்றில் இருந்து மேலே தூக்கும் காட்சி, படத்தை செண்டிமெண்டலாகவும் தூக்கிவிட்டிருக்கிறது. படத்தில் ‘காதல்’ தண்டபாணி வரை சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு சில காட்சிகளை தவிர, மற்றவை அனைத்தும் நன்றாகவே ஒர்க் அவுட்டாகியிருக்கிறது. நல்ல டைம் பாஸ். தியேட்டரில் படம் பார்த்தவர்கள், கடைசியில் வரும் மேக்கிங் டைட்டில் காட்சி வரை பார்த்து, முடிவில் கைத்தட்டி சென்றார்கள்.\nதமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி ட்ரெண்டை திட்டி எழுதுபவர்களும், ஒருமுறை குடும்பத்துடன் சென்று படம் பார்த்துவிட்டு டென்ஷனை குறைக்கலாம்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2282848", "date_download": "2020-08-11T22:26:40Z", "digest": "sha1:LR6IGC7N5WU5XNGPMAYXZG7HB4TP6R5Z", "length": 5596, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இம்மானுவேல் மாக்ரோன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இம்மானுவேல் மாக்ரோன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:45, 11 மே 2017 இல் நிலவும் திருத்தம்\n239 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n15:24, 10 மே 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSemmal50 (பேச்சு | பங்களிப்புகள்)\n06:45, 11 மே 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShrikarsan (பேச்சு | பங்களிப்புகள்)\nவடமேற்கு பிரான்சிலுள்ள அமியின் நகரில் பிறந்த இவர் பாரிசிலுள்ள நான்ட்ரே பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் பட்டம் பெற்றார் பின்பு முதுகலை பட்டத்தை மக்கள் தொடர்பில் அறிவியல் போ என்னும் நிறுவனத்தில் பெற்றார். குடியியல் நிருவாக்கத்தில் 2004இல் பட்டம் பெற்றார். பின்பு இவர் வணிக ஆய்வாளராக வணிக ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார், பின்பு ரோத்சைல்டு சி வங்கி்யில் முதலீட்டு வங்கியாளராக பணி புரிந்தார்.\nசோசலிசுடு கட்சியின் உறுப்பினராக 2004 முதல் 2009 வரை இருந்தார். 2012இல் [[பிரான்சுவா ஆலந்து]] அமைச்சரவையில் துணை பொதுச்செயலாளராக இருந்தார், பின்பு 2014இல் [[இரண்டாம் வால்]] அமைச்சரவையில் தொழில், வணிக, மின்னிமம் விவகாரம் போன்ற துறைகளுக்கு அமைச்சராக இருந்தார், அப்போது் வணிகத்து ஏதுவாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். 2016 ஆகத்து அன்று 2017இல் அதிபர் தேர்தலில் போட்டியிட வசதியாக அமைச்சரவையில் இருந்து விலகினார். நவம்பர் 2016 இல் அதிபர் பதவிக்கு நடுநிலையாளராக போட்டியிடப்போவதாக அறிவித்தார். நடுநிலையாளர் என்ற அரசியல் இயக்கத்தை ஏப்ரல் 2016 அன்று தோற்றுவித்தார்.[{{cite news|url=http://www.bbc.com/news/world-europe-37994372|title=France's Macron joins presidential race to 'unblock France'|date=16 November 2016|publisher=BBC | accessdate= 26 April 2017}}]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-11T23:02:16Z", "digest": "sha1:AXGDW3EAKX4Y4NHRQ6SJ2QX4I2LGTXRX", "length": 9536, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடைவோட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடைவோட்டம் (அல்லது நெறிசல் ஓட்டம்) (Choked flow) என்பது ஒரு அமுக்குமைப் பாய்வு விளைவாகும். அடைபடும் அல்லது மட்டுப்படுத்தப்படும் பாய்வின் பண்பு திசைவேகம் ஆகும்.\nஅடைவோட்டம் வெஞ்சுரி விளைவுடன் தொடர்புடைய பாய்ம இயக்கவியல் நிலையாகும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்திலுள்ள பாய்மம் ஒரு கட்டுப்பாட்டுப�� பகுதிவழியே (அதாவது நுனிக்குழலின் கழுத்துப்பகுதி அல்லது குழாயின் அடைப்பிதழ் வழியே) குறை-அழுத்தம் கொண்ட பகுதிக்குச் செல்லும்போது அப்பாய்வின் திசைவேகம் அதிகரிக்கிறது. பாய்வெதிர்த்திசையில் பாய்வானது குறையொலிவேக நிலையிருக்கும்போது, நிறை அழிவின்மை விதிப்படி, குறைந்த குறுக்குவெட்டுப் பரப்புடைய கட்டுப்பாட்டுப் பகுதிவழி செல்லும்போது பாய்மத்தின் திசைவேகம் அதிகரிக்க வேண்டும். அதே வேளையில், வெஞ்சுரி விளைவின்படி, கட்டுப்பாட்டுப் பகுதியின் பின்னிருக்கும் பாய்வுத்திசையில் நிலை அழுத்தம், அதன் பயனாக அடர்த்தியும், குறைகின்றன. பாய்வெதிர்த்திசையில் இருக்கும் நிலைகள் மாறாமல் இருக்கும்போது, பாய்வுத்திசையில் அழுத்தம் குறைந்தாலும் நிறை பாய்வு விகிதம் மாறாமல் நிலைபெற்றிருக்கும் நிலையே அடைவோட்டம் ஆகும்.\nஓரியல்புப் பாய்மங்களுக்கு, வெப்பமாறா நிலையில் அடைவோட்டம் ஏற்படும் புள்ளியில் புறஞ்செல் பாய்வின் திசைவேகம் ஒலியின் விரைவுக்குச் சமமாக இருக்கும், அதாவது மாக் 1 ஆகும்.[1][2][3] பாய்வெதிர்த்திசையில் அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலமாகவோ அல்லது வெப்பநிலையைக் குறைப்பதன் மூலமாகவோ அடைவோட்ட நிலையில் நிறை பாய்வு விகிதத்தை அதிகப்படுத்தலாம்.\nஅடைவோட்டம் பலவிதங்களில் பொறியியலில் பயன்படுகிறது, ஏனெனில் நிறை பாய்வு விகிதம் பாய்வுத்திசையிலிருக்கும் அழுத்தத்தைச் சார்ந்திருப்பதில்லை, பாய்வெதிர்த்திசையிலிருக்கும் வெப்பநிலை மற்றும் அழுத்தத்தை மட்டுமே சார்ந்திருக்கிறது. அடைவோட்ட நிலையில், அடைப்பிதழ்கள் மற்றும் அளவுதிருத்திய துளைத்தட்டுக்கள் வழியே தேவையான நிறை பாய்வு விகிதத்தைப் பெறலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-11T23:12:01Z", "digest": "sha1:62M4XUOCIRI5MAOIYVQZ6IJU4PYAJGIG", "length": 68810, "nlines": 387, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்ககாலச் சேரர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, எய்யும் வில்\nதமிழ்நாடு சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப்பட்டுவந்தது. சேர அரசர்கள் தமிழ்நாட்டின் மேற்குப்பகுதியை ஆண்டுவந்தனர். சோழர் கிழக்குப் பகுதியையும், பாண்டியர் தெற்குப்பகுதியையும் ஆண்டுவந்தனர். இவற்றை முறையே குணபுலம், தென்புலம், குடபுலம் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.[1]\nகடல்சார்ந்த நிலம் சேர்ப்பு என்னும் சொல்லால் தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வந்தது. நீர்சூழ்ந்த கடலும் நிலமும் சேருமிடத்தைத் தமிழர் சேர்ப்பு என்றனர். சேரநாட்டின் பெரும்பகுதி சேர்ப்புநிலம். சோழநாட்டிலும், பாண்டியநாட்டிலும் சேர்ப்புப்பகுதி இருந்தாலும் இவற்றில் உள்நாட்டுப்பகுதி அதிகம்.\nசேரநாட்டை ஆண்ட மன்னர்கள் அனைவரும் 'சேரமான்' என்னும் அடைமொழியில் தொடங்கும் பெயருடன் குறிப்பிடப்படுகின்றனர். எளிய ஒப்புநோக்குத் தெளிவுக்காக 'சேரமான்' என்னும் சொல் சேர்க்கப்படாமல் பெயர்கள் இங்குக் குறிப்பிடப்படுகின்றன. ஒப்புநோக்க உதவும் வகையில் குடிப்பெயர்களின் பெயர்வரிசையில் அரசர் பெயர்கள் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அரசர் பெயரை அடுத்து அவர்கள் பாடப்பட்டுள்ள புறநானூற்றுப் பாடல்-வரிசை எண்ணும் தரப்பட்டுள்ளது.\nஇந்தத் தொகுப்பில் உள்ள சேர அரசர்கள் புறநானூற்றுப் பாடல்களில் வருபவர்கள். பதிற்றுப்பத்து நூலில் குறிப்பிடப்படும் சேர அரச பரம்பரையில் காலநிரல் தெரிகிறது. எனவே அவர்கள் காலநிரல் வரிசையிலேயே காட்டப்படுகின்றனர்.\n1 பதிற்றுப்பத்து காட்டும் சேரர்\n2 பெயர் நோக்கில் சேரர்\n3 பிற நோக்கில் சேரர்\n4.5 குட்டுவன், (பல்யானைச் செல்கெழு குட்டுவன்)\n4.9 சேரல், (களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்)\n4.10 சேரலாதன், (ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்)\n4.11 நெடுஞ்சேரலாதன், (இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன்)\n4.12 நெடுஞ்சேரலாதன் (குடக்கோ நெடுஞ்சேரலாதன்)\n1 ஆதன் சேரல் (உதியஞ்சேரல், சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்) எனக் கருதப்படுகிறது -\n2 ஆதன் சேரல், குடக்கோ குடக்கோ நெடுஞ்சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தலைவன் 1-ன் மகன்\n3 - குட்டுவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் தலைவன் 2-ன் தம்பி\n4 - சேரல் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் தலைவன் 2-ன் மகன்\n5 - குட்டுவன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன், சேரன் செங்குட்டுவன் தலைவன் 2-ன் மகன்\n6 ஆதன் சேரல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தலைவன் 2-ன் மகன்\n7 ஆதன் கடுங்கோ செல்வக்கடுங்கோ வாழியாதன் அந்துவன் மகன்\n8 பொறை சேரல், குட்டுவன் பெருஞ்சேரல் இரும்பொறை, குட்டுவன் இரும்பொறை தலைவன் 7-ன் மகன்\n9 பொறை சேரல் இளஞ்சேரல் இரும்பொறை தலைவன் 8-ன் மகன்\nஆதன் – கடுங்கோ – செல்வக்கடுங்கோ வாழியாதன் - 14\nஆதன் – கடுங்கோ வாழியாதன் - 8\nஆதன் – குடக்கோ நெடுஞ்சேரலாதன் – 368\nஆதன் – சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் - 387\nஆதன் - சேரலாதன் - பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் - 2\nகடுங்கோ - பாலைபாடிய பெருங்கடுங்கோ - 11\nகுட்டுவன் – கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் - 369\nகோதை – குட்டுவன் கோதை - 54\nகோதை - கோக்கோதை மார்பன் – 48, 49,\nகோதை – கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை - 245\nசேரமான் – பாமுள்ளூர் அரசன் - 203\nபொறை - அந்துவஞ்சேரல் இரும்பொறை - 13\nபொறை - இரும்பொறை - கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை - 5\nபொறை – இரும்பொறை - சேரல் - குடக்கோச்சேரல் இரும்பொறை – 210, 211\nபொறை – சேரல் - யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை – 20, 22, 229,\nபொறை - தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை - 50\nபொறை - மாந்தரஞ்ஞேரல் இரும்பொறை - 53\nசேரமான் கணைக்கால் இரும்பொறை - 74\nசேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ - 282\nமாரிவெண்கோ + கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி + இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி (ஒருங்கிருந்தாரை ஔவையார் – 367)\nஅந்துவஞ்சேரல் இரும்பொறை + முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி (கருவூரில் மதயானை) -13\nகுடக்கோ நெடுச்சேரலாதன் + வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி (போர்ப்புறம் போரில் வீழ்ந்த குடக்கோ ஆரங்கழுத்துடன் கிடந்தது) -368, 62, 63,\nசேரமான் பெருஞ்சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது புறப்புண் நாணி வடக்கிருந்தான் – 65\nசேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப்புறத்துப் பொருது பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் கிடந்து, தண்ணீர் தா என்று பெறாது, பெயர்த்துப் பெற்று, கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு – 74\nமாந்தரஞ்சேரல் இரும்பொறை சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியோடு பொருது தோற்றபோது தேர்வன்மலையன் தன் பக்கம் இருந்திருந்தால் வென்றிருக்காம் எனல் – 125\nபாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செ���ியன் சிறையிலிருந்து யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இருப்பொறை தன்னை விடுவித்துக்கொண்டு வலிதிற்போய் அரியணை ஏறினான்.\nமாக்கோதை மற்றும் குட்டுவன் கோதை ஆகிய சேர மன்னர்களின் காசுகள் தமிழகத்தில் கிடைத்துளன. இதன் மூலம் சங்ககாலப் பாடல்களில் இவர்களைப் பற்றியுள்ள செய்திகள் உறுதியாகின்றன.\nமாக்கோதை மற்றும் குட்டுவன் கோதை காசுகள்\nமூவேந்தர் என்போர் சேர சோழ பாண்டியர். சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டியர்களின் பெயர்களைப் புறநானூற்றையும் [2][3] பத்துப்பாட்டையும் தொகுத்தவர்களும், பதிற்றுப்பத்தைத் [4] தொகுத்துப் பதிகம் பாடியவரும் குறிப்பிடுகின்றனர். பாடல்களுக்குள்ளேயும் இவர்களின் பெயர்கள் வருகின்றன. அரசர்களின் பெயர்களில் உள்ள அடைமொழிகளை ஓரளவு பின் தள்ளி அகரவரிசையில் தொகுத்து வரலாற்றுக் குறிப்பு தரப்பட்டுள்ளது. இது வரலாற்றினை ஒப்புநோக்கி அறிய உதவியாக இருக்கும். இவர்கள் 18 பேர்\nசோழனை மதயானைப் பிடியிலிருந்து காப்பாற்றியவன்\nசேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை என்று குறிப்பிடப்படுகிறவன். இவனும், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவரும் கருவூர் வேண்மாடத்தில் [5] இருந்தனர். சேரமான் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி கருவூரைத் தாக்க வந்தான். சோழன் ஏறிவந்த யானைக்கு மதம் பிடித்து ஓடியது. சோழன் துன்பம் இன்றி நாடு திரும்ப வேண்டும் என்று புலவர் வாழ்த்தினார் [6] புலவரின் வாழ்த்தைக் கேட்டுச் சேரன் சோழனைக் காப்பாற்றினான் போலும்.[7]\nமுதன்மைக் கட்டுரை: அந்துவஞ்சேரல் இரும்பொறை\nபதிற்றுப்பத்து 1 ஆம் பத்து (\nஐவர் நூற்றுவர் போரில் பெருஞ்சோறு அளித்தவன்\nசேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் எனக் குறிப்பிடப்படும் இவனது இயற்பெயர் 'ஆதன்'. ஐவருக்கும் நூற்றுவருக்கும் நடந்த போரில் பெருஞ்சோறு அளித்த செய்தியை முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர் குறிப்பிடுகிறார்.[8] இந்த நிகழ்வைச் சிலப்பதிகாரம் வழிமொழிகிறது,[9] இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் [10] தந்தை எனக் கொள்வர். இவனது மனைவி வெளியன் வேள் மகள் நல்லினி.[11]. இவனைக் கிடைக்காமல் போன பதிற்றுப்பத்து முதலாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் எனக் கொள்கின்றனர்.\nமுதன்மைக் கட்டுரை: [[:சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்]]\nபதிற்றுப்பத்து 7 ஆம் பத்து - தலைவன்\nபதிற்றுப்பத்து 7 ஆம் பத்துத் தலைவன். இவனைச் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்றும் [12], கடுங்கோ வாழியாதன் என்றும் [13], சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்றும் [14], சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் என்றும் [15] பாடலின் குறிப்புகள் குறிப்பிடுகின்றன. புலவர் கபிலருக்கு 10 பாடல்-தொகுதி பாடியமைக்காக நூறாயிரம் [16] காணம் [17] சிறுபுறம் [18] என்று சொல்லி வழங்கினான். அத்துடன் தன் நாட்டு 'நன்றா' என்னும் குன்றின்மீது ஏறித் தன் கண்ணுக்கும், புலவர் கண்ணுக்கும் தொரிந்த அத்தனை ஊர்களையும் அவருக்கு உரிமையாக்கிக் கொடுத்தான்.[12] கபிலரின் கையைப் பற்றி மென்மையானது என்றபோது, \"வாள் பிடித்ததால் உன் கை வன்கை. உன் விருந்து உண்டதால் என் கை மென்கை\" என்கிறார் புலவர்.[14] ஞாயிறு ஒரு நாளில் பாதி நேரம் வருவதில்லை. இவன் இரவுபகல் எல்லா நேரமும் வழங்குகிறான் என்கிறார் புலவர்.[13] பூழியர் பெருமகன். பொருநை ஆறு பாயும் நாட்டை ஆண்டவன்.[15] சிக்கற்பள்ளி என்னுமிடத்தில் உயிர் துறந்தவன்.[15] குண்டுகட் பாலியாதனார் என்னும் புலவருக்கு அவரது சிறுமையை எண்ணிப் பார்க்காமல் தன் பெருமையை எண்ணிப் பார்த்து கரி, பரி முதலான பரிசில்களை வழங்கியவன் [15].மாயவண்ணன் என்னும் மறையவனை அமைச்சனாக்கிக்கொண்டதோடு அவனுக்கு நெல்வளம் மிக்க ஒகந்தூர் என்னும் ஊரையும் வழங்கிச் சிறப்பித்தான்.[19] புகழூர்க் கல்வெட்டு 'கோ ஆதன் செல் இரும்பொறை' எனக் குறிப்பிடுகிறது.\nமுதன்மைக் கட்டுரை: [[:செல்வக் கடுங்கோ வாழியாதன்]]\nபதிற்றுப்பத்து 5 ஆம் பத்து - தலைவன்\nபதிற்றுப்பத்து 5 ஆம் பத்தின் தலைவன். சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் [20], கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் [21] சேரன் செங்குட்டுவன் என்னும் பெயர்கள் இவனைக் குறிக்கும். பதிற்றுப்பத்தில் இவனைப் பாடிய புலவர் பரணர் புறநானூற்றுப் பாடலிலும் இவன் கடற்போரில் வெற்றி கண்ட செய்தியைக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் போரை இவன் தன் வேலாண்மையால் வெற்றி கண்டானாம்.[22] கடல் முற்றுகை வெற்றி பற்றி [23][24][25][26] விளக்கும் குறிப்புகள் அவன் இலட்சத் தீவுகளை வென்ற செய்தி ஆகலாம். அப் போரின் வெற்றியால் பெற்ற நீர்வளச் செல்வங்களை [27][28] தன் நாட்டு மக்களுக்கு வழங்கினான்.[29] பழையனை வென்று அவன் காவல்மரமான வேம்பை வெட்டிக் கொண்டுவந்து தனக்கு முரசம் செய்துகொண்டான்.[30][31] இமயம் வரை வென்றான்.[32] கனக விசயரை வென்றான். இமயத்திலிருந்து கல் கொண்டுவந்து கண்ணகிக்குக் கோட்டம் அமைத்தான்.[33] வியலூர், கொடுகூர் போர்களில் வெற்றி கண்டான்.[34] சோழர் குடிக்கு உரிய தாயாதியர் ஒன்பது பேரை வென்று தாய்மாமன் ஆட்சியை நிலைநாட்டினான்.[35]\nமுதன்மைக் கட்டுரை: [[:சேரன் செங்குட்டுவன்]]\nகுட்டுவன், (பல்யானைச் செல்கெழு குட்டுவன்)[தொகு]\nபதிற்றுப்பத்து 3 ஆம் பத்து - தலைவன்\nபல்யானைச் செல்கெழு குட்டுவன் [36] பதிற்றுப்பத்து 3 ஆம் பத்தின் பாட்டுடைத் தலைவன். இரண்டாம் பத்தின் தலைவனான இமையவரம்பனின் தம்பி. அகப்பாக் கோட்டையைக் கைப்பற்றினான். அங்கு வாழ்ந்த முதியர் குடிமக்களை அரவணைத்துக்கொண்டான். அவர்களுக்குத் தன் நாட்டைப் பங்கிட்டுக் கொடுத்து ஆட்சி புரிந்தான். யானைகளை வரிசையாக நிறுத்தி இரண்டு கடலிலிருந்தும் நீர் கொண்டுவரச் செய்து ஒரே பகலில் நீராடிய பின்னர் அயிரை மலைத் தெய்வத்தை [37] வழிபட்டான். பார்ப்பாரில் சிறந்தாரைக் கொண்டு வேள்வி செய்து, தன்னைப் பதிற்றுப்பத்தாகப் பாடிய [[பாலைக் கௌதமனார்|பாலைக் கௌதமனாரையும், அவரது மனைவி பார்ப்பினியையும் சுவர்க்கம் புகச் செய்துவிட்டு, நெடும்பார தாயனார் முன் செல்லப் பின் சென்று, காட்டில் தவம் செய்தான். இவன் நாடாண்ட காலம் 25 ஆண்டுகள் [38]\nமுதன்மைக் கட்டுரை: [[:பல்யானைச் செல்கெழு குட்டுவன்]]\nசேரமான் குட்டுவன் கோதை என இவன் குறிப்பிடப்படுகிறான். குட்ட நாடு என்பது மலைநாடு எனப்பட்ட சேர நாட்டின் ஒரு பகுதி.[39] குட்டுவன் கோதை இந்த நாட்டு அரசன். \"கடுமான் கோதை\" எனப் போற்றப்பட்ட இவன் சிறந்த வள்ளல்.[40] பெயர் ஒப்புநோக்கம் குட்டுவன் சேரல் என்பவன் சேரன் செங்குட்டுவனின் மகன். சேரன் செங்குட்டுவன் தன்னைப் பாடிய பரணருக்குப் பணிவிடை செய்யுமாறு தன் மகன் குட்டுவன் சேரனைக் கொடுத்தான் [41]\nமுதன்மைக் கட்டுரை: [[:குட்டுவன் கோதை]]\nபதிற்றுப்பத்து 9 ஆம் பத்து - தலைவன்\nகருவூரில் இருந்துகொண்டு குடநாட்டையும் சேர்த்து ஆண்டவன்\nபதிற்றுப்பத்து 9 ஆம் பத்தின் தலைவன். சேரமான் குடக்கோச் சேரலைக், குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை எனவும் வழங்குவர். கருவூரைத் தலைநகராகக் கொண்டு சேரநாட்டை ஆண்ட இவன் குடநாட்டில் இளவரசனாக இருந்தவன். இவன் புலவர் பெருங்குன்றூர் கிழாருக்குப் பரிசில் தராமல் காலம் கடத்தினான்.[42] பின்னர் பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்தில் உள்ள பாடல்களைப் பாடியதற்குப் பரிசாக முப்பதாயிரம் (30,000) காணம் பணமும், அணிகலன்களும், வீடுகளும், நிலங்களும் புலவருக்குப் பரிசாக வழங்கினான்.[43]\nமுதன்மைக் கட்டுரை: [[:இளஞ்சேரல் இரும்பொறை]]\nபழையன் மாறனைக் கிள்ளி வளவன் வென்றது கண்டு மகிழ்ந்தவன்\nஇவனைச் சேரமான் கோக்கோதை மார்பன் என்றும், கோதை மார்பன் என்றும் பாடல் குறிப்புகள் காட்டுகின்றன. தொண்டியில் இருந்த வள்ளல் [44] கிள்ளி வளவன் பெரும் படையுடன் மதுரைக்கு வந்து பழையன் மாறனைத் தாக்கி, தன் பகையரசனின் ஊரையும், அவனது குதிரை, யானைப் படைகளையும் கைப்பற்றிக்கொண்டபோது, இந்தக் கோதை மார்பன் பெரிதும் மகிழ்ந்தான்.[45]\nமுதன்மைக் கட்டுரை: [[:கோதை மார்பன்]]\nசேரல், (களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்)[தொகு]\nபதிற்றுப்பத்து 4 ஆம் பத்து - தலைவன்\nகளங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் [46] பதிற்றுப்பத்து 4 ஆம் பத்தின் தலைவன். தந்தை இரண்டாம் பத்தின் தலைவன் நேரலாதன். தாய் வேள் ஆவி மலை [47] அரசன் பதுமன் மகள். பூழி நாட்டைத் தன் நாட்டுடன் சேர்த்துக்கொண்டவன். கடம்பின் பெருவாயில் நகரைத் தலைநகராய்க் கொண்டு நாடாண்ட நன்னனை வென்று அவனது காவல்மரம் வாகையை வெட்டி வீழ்த்தினான். ஆட்டம் கண்ட குடிமக்களின் அச்சம் போக்கினான். தன்னைப் பதிற்றுப்பத்தாகப் பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியனாருக்கு நாற்பது நூறாயிரம் [48] பொன்னும், தன் ஆட்சியில் பாதியும் கொடையாக வழங்கினான். 25 ஆண்டு காலம் நாடாண்டான்.[49]\nமுதன்மைக் கட்டுரை: [[:களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்]]\nபதிற்றுப்பத்து 6 ஆம் பத்து - தலைவன்\nபதிற்றுப்பத்து 6 ஆம் பத்துத் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடினார்.[50] இதற்குப் பரிசாகப் புலவர் அணிகலன்கள் செய்துகொள்வதற்கு என்று ஒன்பது காப் [51] பொன்னும், பணமாக நூறு ஆயிரம் [52] காணமும் வழங்கினான். தந்தை குடக்கோ நெடுஞ்சேரலாதன். தாய் வேள் ஆவிக்கோமான் மகள். தொண்டி அரசன். மழவர் செல்வாக்கை ஒடுக்கியவன். தண்டாரணியப் பகுதியில் பிடிபட்ட வருடை ஆடுகளைத் தொண்டி நகருக்குக் கொண்டுவந்து பசுமாடுகளுடன் சேர்த்துப் பார்ப்பார்க்கு வழங்கி, வானவரம்பன் எனப் போற்றப்பட்டவன். 38 ஆண்டுகள் நாடாண்டான்.\nமுதன்மைக் கட்டுரை: [[:ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்]]\nபதிற்றுப்பத்து 2 ஆம் பத்து - தலைவன்\nஇமைய வரம்பன் நெடுஞ்சேரலாதன் பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன். இவனது தந்தை உதியஞ்சேரல். தாய் வெளியன் வேள் என்பவனின் மகள். இவன் இமையத்தில் தன் வில் சின்னத்தைப் பொறித்தான். ஆரியர்களை அடிபணியச் செய்தான். நாட்டில் புரட்சி செய்த யவனர்களின் கைகளைப் பின்னால் கட்டி, தலையில் எண்ணெய் ஊற்றி இழுத்துவந்தான். அவர்களின் செல்வ வளங்களைத் தன் ஊர் மக்களுக்கு வழங்கினான். இப்படி 58 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். பதிற்றுப் பாடல்களைத் தன்மீது பாடிய குமட்டூர்க் கண்ணனார் என்னும் அந்தணர்க்குப் பிரமதேயமாக உம்பற்காட்டுப் பகுதியில் 500 ஊர்களை வழங்கினான். அத்துடன் தென்னாட்டிலிருந்து தனக்கு வரும் வருவாயில் பாதியை 38 ஆண்டு காலம் கொடுத்தான்.[53]\nமுதன்மைக் கட்டுரை: [[:இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்]]\nசோழனோடு போரிட்டபோது இருவரும் மாண்டனர்\nசேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என இவன் குறிப்பிடப்படுகிறான். சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேல்பஃறடக்கை பெருவிறல் கிள்ளி ஆகிய இருவரும் போர்ப்புறம் என்னுமிடத்தில் போரிட்டுக்கொண்டபோது இருவரும் போர்களத்திலேயே மாண்டனர்.[54][55] செங்குட்டுவன் தந்தை குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன் எனக் குறிப்பிடப்படுகிறான் வடவர் உட்கும் வான் தோய் வெல்கொடிக் குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன் [56][57]\nமுதன்மைக் கட்டுரை: [[:சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்]]\nசேரமான் பெருங்கடுங்கோ எனவும், பாலை பாடிய பெருங்கடுங்கோ [58] எனவும் இவன் குறிப்பிடப்படுகிறான். இவன் தண் ஆன்பொருநை ஆறு பாயும் விறல்வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசன்.[59][60] பகையரசர் பலரைப் புறம் கண்டவன்.[61] இந்த வெற்றியைப் பாடிய பாடினிக்கு கழஞ்சு நிறை அளவு பொன்னணிகளை வழங்கியவன்.[62] பாணனுக்கு தீயில் புடம் போட்டுச் செய்த பொன்னாலான தாமரைப் பூவை வெள்ளி நாரில் கோத்து அணிவித்தவன்.[63] புகழூர்க் கல்வெட்டில் இவன் 'கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ' எனக் குறிப்பிடப்படுகிறான்.\nமுதன்மைக் கட்டுரை: [[:பாலை பாடிய பெருங்கடுங்கோ]]\nபதிற்றுப்பத்து 8 ஆம் பத்து - தலைவன்\nமறைந்துபோன தமிழ்நூல் 'தகடூர் யாத்திரை'யின் பாட்டுடைத் தலைவன்\nசேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என இவன் குறிப்பிடப்படுகிறான். கருவூர் ஏறிய ஒள்வாட் கோ, தகடூர் எறிந்த - என்னும் இரு அடைமொழிகளுடன் இவன் குறிப்பிடப்படுகிறான். தந்தை செல்வக் கடுங்கோ (வாழியாதன்). தாய் வேள் ஆவிக் கோமான் பதுமன் தேவி.[64] கொல்லிக் கூற்றம் என்னுமிடத்தில் நடந்த போரில் அதியமானையும், இரு பெரு வேந்தரையும் ஒருங்கு வென்றான். தொடர்ந்து நடந்த தகடூர் போரிலும் அக் கோட்டையைத் தகர்த்தான். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டு அரசாண்டான்.[65] முரசுக்கட்டிலில் அறியாது துயின்ற புலவர் மோசிக் கீரனாருக்குக் கவரி வீசியவன் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.[66] நரிவெரூஉத் தலையார் என்னும் புலவர் நேரில் கண்டு தன் உடம்பு நலம் பெற்ற அரசன் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் [67] அரிசில் கிழார் இவனைப் \"பிறக்கடி ஒதுங்காப் பூட்கை ஒள்வாள்\" [68] என்று குறிப்பிடுகிறார்.[69] தகடூர் யாத்திரை என்னும் நூல் இவன்மீது பாடப்பட்டது.\nமுதன்மைக் கட்டுரை: [[:தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]]\nசேரமான் பெருஞ்சேரல் ஆதன் 'சேரமான் பெருந்தோள் ஆதன்' எனவும் குறிப்பிடப்பபடுகிறான். சோழன் கரிகாலனோடு போரிட்டபோது தனக்கு நேர்ந்த புறப்புண்ணுக்கு நாணிப் போர்கள்ளத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்தான்.[70][71]\nமுதன்மைக் கட்டுரை: [[:சேரமான் பெருஞ்சேரலாதன்]]\nபதிற்றுப்பத்து, 10 ஆம் பத்து, தலைவன் எனலாம்\nகோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்றெல்லாம் இவன் குறிப்பிடப்படுகிறான்.\nகுறுங்கோழியூர் கிழார், பொருந்தில் இளங்கீரனார், கூடலூர் கிழார், பேரி சாத்தனார்(வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்) பரணர் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.\nயானையைப் போலக் கூர்மையான பெருமிதப் பார்வை உடைமை பற்றி 'யானைக்கட் சேய்' [72] என்னும் அடைமொழி இவனுக்குத் தரப்பட்டுள்ளது.[73]\nபாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இவனைக் கட்டி இழுத்துச் சென்றபோது இந்தச் சேரன் தன் வல்லமையால் தன்னை விடுவித்துக்கொண்டு சென்று தன் அரியணையில் அமர்ந்தான்.[74]\nஇவனுக்கும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளிக்கும் போர் மூண்டபோது தேர்வண் மலையன் சோழன் பக்கம் நின்று போராடிச் சோழனுக்கு வெற்றியைத் தேடித் தந்தான். அப்போது தேர்வண் மலையன் நம் பக்கம் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாமே என்று இந்தச் நேரன் வருந்திக் கூறியிருக்கிறான்.[75]\nதொண்டி மக்களைப் போரிட்டு அடக்கினான்.[78][79]\nஇவனது ஆட்சிக் காலத்தில் நாடு அமைதிப் பூங்காவாக விளங்கியது.[80]\nகபிலன் இன்று இருந்தால் தன் வெற்றிகளைப் பாடுவாரே என்று இவன் ஏங்கியபோது பொருந்தில் இளங்கீரனார் கபிலரைப் போலவே [81] பாடிச் சிறப்பித்தார்.[82] இது கிடைக்காமல் போன பதிற்றுப்பத்தின் பத்தாம் பத்து போலும்.\nகூடலூர் கிழார் ஒரு கணியர். அவர் காலத்தில் ஒரு எரிமீன் வீழ்வு நிகழ்வை வைத்துக் கணித்து, தன் நாட்டு மன்னன் இன்ன நாளில் இறப்பான் எனக் கணித்தார். கணித்த நாளிலேயே மன்னனும் இறந்தான். இறந்த மன்னன் இந்த மாந்தரஞ்சேரல்.[83]\nபொருநை என்னும் அமராவதி பாயும் கருவூர் அரசன்.[85]\nமுதன்மைக் கட்டுரை: [[:சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை]]\nசேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகிய மூவரும் நண்பர்களாய் ஓரிடத்தில் இருப்பதைப் பார்த்த ஔவையார் இன்று போல் என்றும் வாழ்க என வாழ்த்தியுள்ளார்.[86]\nமுதன்மைக் கட்டுரை: [[:சேரமான் மாரிவெண்கோ]]\nசேரமான் வஞ்சன் என்னும் இவன் பாயல் என்னும் நாட்டுப் பகுதியை ஆண்ட அரசன்.[87] சிறந்த வள்ளல்.\nமுதன்மைக் கட்டுரை: [[:சேரமான் வஞ்சன்]]\n↑ உ. வே. சாமியாதையர் ஆராய்ச்சி குறிப்புடன் ((முதல் பதிப்பு 1894) ஐந்தாம் பதிப்பு 1956). புறநானூறு மூலமும் உரையும். சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு. பக். முன்னுரை, பாடப்பட்டோர் வரலாறு பக்கம் 62 முதல் 82.\n↑ சு. வையாபுரிப் பிள்ளை அறிஞர் கழகம் ஆராய்ந்து வழங்கியது ((முதல் பதிப்பு 1940) இரண்டாம் பதிப்பு 1967). சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்). சென்னை - 1: பாரி நிலையம்,. பக். அரசர் முதலியோரும், அவர்களைப் பாடியோரும், பக்கம் 1461 முதலை 1485.\n↑ உ. வே. சாமியாதையர் அரும்பத அகராதி முதலியவற்றுடன் (இரண்டாம் பதிப்பு 1920). பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும். சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, சுப்பிரமணிய தேசிகர் பொருளுதவி.\n↑ வேள் = உதவி, வேள்மாடம் = கொடை வழங்கும் மாடம்\n↑ ஒப்புநோக்குக - எறிபத்த நாயனார்\n↑ பதிற்றுப்பத்து 2 ஆம் பத்து பாட்டுடைத் தலைவன்\n↑ இன் இசை முரசின், உதியஞ்சேரற்கு வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன் (பதிற்றுப்பத்து 2 ஆம் பத்து பதிகம்)\n↑ 12.0 12.1 பதிற்றுப்பத்து ஆறாம்பத்து பதிகம்\n↑ கைச்செலவுக்குத் தரும் காசு\n↑ பதிற்றுப்பத்து, ஆறாம்பத்து. பதிகம்\n↑ பரணர் (புறநானூறு 389)\n↑ கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் பதிற்றுப்பத்து, 5 ஆம் பத்து, பதிகம்\n↑ உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று,\nவிரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ,\nபடை நிலா இலங்கும் கடல் மருள் தானை\nமட்டு அவிழ் தெரியல் மறப் போர்க் குட்டுவன்\nபொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து,\nசெருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி,\nஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய\nநீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக்\nகூர் மதன் அழியரோ நெஞ்சே (பரணர் - அகநானூறு 212)\nதலைவி சொன்ன குறியிடத்தைத் தவற விட்ட தலைவன் இந்தக் குட்டுவன் வேல் தன் நெஞ்சில் பாயட்டும் எனக் கூறுவதாகப் இந்தப் பாடல் உள்ளது.\n↑ முந்நீர்முற்றி (அகநானூறு 212)\n↑ கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு, உடை திரைப் பரப்பின் படு கடல் ஓட்டிய, வெல் புகழ்க் குட்டுவன் (பதிற்றுப்பது 46)\n↑ கொடும்போர் கடந்து நெடுங்கடல் ஓட்டி (சிலப்பதிகாரம் 28-119)\n↑ பொங்கு இரும் பரப்பில் கடல் பிறக்கு ஓட்டி (சிலப்பதிகாரம் 30 - கட்டுரை 19)\n↑ \"நீர்ப் பெற்ற தாரம்\" (பதிற்றுப்பத்து 48)\n↑ இலட்சது தீவில் கிடைத்த பவளச் செல்வ வளங்கள்\n↑ நீர் புக்கு, கடலொடு உழந்த பனித் துறைப் பரதவ 'ஆண்டு நீர்ப் பெற்ற தாரம், ஈண்டு, இவர்\tகொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும் கல்லா வாய்மையன் (பதிற்றுப்பத்து 48)\n↑ கருஞ் சினை விறல் வேம்பு அறுத்த, பெருஞ் சினக் குட்டுவன் (பதிற்றுப்பத்து 49)\n↑ பழையன் காக்கும் கருஞ் சினை வேம்பின் முழாரை முழு முதல் துமியப் பண்ணி, (பதிற்றுப்பத்து 5, பதிகம்)\n↑ கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை, வட திசை எல்லை இமயம் ஆக, தென்அம் குமரியொடு ஆயிடை அரசர், முரசுடைப் பெருஞ் சமம் ததைய, ஆர்ப்பு எழ, சொல் பல நாட்டைத் தொல் கவின் அழித்த, போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ\n↑ உறு புலி அன்ன வயவர் வீழ,\tசிறு குரல் நெய்தல் வியலூர் நூறி; அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து; (பதிற்றுப்பத்து 5 பதிகம்)\n↑ ஆராச் செருவின் சோழர் குடிக்கு உரியோர் ஒன்பதின்மர் வீழ, வாயில் புறத்து இறுத்து; நிலைச் செருவின் ஆற்றலை அறுத்து, (பதிற்றுப்பத்து 5 பதிகம்)\n↑ செல் = மேகம், மேகக் கூட்டம் போல்ப் பல யானைகளைப் படையைக் கொண்டிருந்தவன்\n↑ பதிற்றுப்பத்த��� பதிகம் 3\n↑ சேரன் செங்குட்டுவன் இந்த நாட்டில் இளவரசனாக விளங்கியவன்.\n↑ [[கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் (புறநானூறு 54)\n↑ பதிற்றுப்பத்து 5 பதிகம்\n↑ பெருங்குன்றூர் கிழார் புறநானூறு 210,\n↑ பதிற்றுப்பத்து, 9 ஆம் பத்து, பதிகம்\n↑ பொய்கையார் (புறநானூறு 48, 49)\n↑ நெடுந் தேர், இழை அணி யானைப் பழையன் மாறன், மாட மலி மறுகின் கூடல் ஆங்கண், வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த கிள்ளி வளவன் நல் அமர் சாஅய், கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி, ஏதில் மன்னர் ஊர் கொள, கோதை மார்பன் உவகையின் பெரிதே.(அகநானைறு 346)\n↑ போர்வைத் தலைப்பாகையின்மீது முத்துக்களோடு நீலநிற மணிகளைக் களாக்காய் போல சிலந்தி நூல் போன்ற இலைகளில் கோத்துச் செய்யப்பட்ட அரசுமுடி அணிந்தவன் - \"அலங்கல் போர்வையின், இலங்கு மணி மிடைந்த பசும் பொன் படலத்து அவிர் இழை தைஇ, மின் உமிழ்பு இலங்கச் சீர் மிகு முத்தம் தைஇய நார்முடிச் சேரல்\" (பதிற்றுப்பத்து 39)\n↑ பதிற்றுப்பத்து பதிகம் 4\n↑ பதிற்றுப்பத்து, ஆறாம் பத்து, பதிகம்\n↑ கா என்னும் நிறையளவு\n↑ பதிற்றுப்பத்து பதிகம் 2\n↑ கழாத்தலையார் (புறநானூறு 62)\n↑ பரணர் (புறநானூறு 63)\n↑ பதிற்றுப்பத்து பதிகம் 5\n↑ வடவர் நடுங்கும் வெல்கொடி உடையவன் என்பதால் இவனை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் எனக் கொள்வாரும் உண்டு\n↑ பாலைக்கலி பாடிய புலவன்\n↑ தண் பொருநைப் புனல் பாயும், விண் பொரு புகழ், விறல் வஞ்சி, பாடல் சான்ற விறல் வேந்தனும்மே, (புறநானூறு 11)\n↑ அமராவதி பாயும் வஞ்சிமுற்றம் எனப்பட்ட கருவூர் அரசன்.\n↑ வெப்பு உடைய அரண் கடந்து, துப்பு உறுவர் புறம் பெற்றிசினே (புறநானூறு 11)\n↑ புறம் பெற்ற வய வேந்தன் மறம் பாடிய பாடினியும்மே, ஏர் உடைய விழுக் கழஞ்சின், சீர் உடைய இழை பெற்றிசினே; (புறநானூறு 11)\n↑ இழை பெற்ற பாடினிக்குக் குரல் புணர் சீர்க் கொளை வல் பாண் மகனும்மே, என ஆங்கு, ஒள் அழல் புரிந்த தாமரை வெள்ளி நாரால் பூ பெற்றிசினே. (புறநானூறு 11)\n↑ பதிற்றுப்பத்து, 8 ஆம் பத்து, பதிகம்\n↑ \"கோதை மார்ப\" என அரிசில் கிழார் இவனைப் பாராட்டுவது (பதிற்றுப்பத்து 79) மகளிர் மார்பில் மாலை குழைவது பற்றியது ஆகும். கோதை மார்பன் என்னும் அரசன் வேறு.\n↑ கழாஅத்தலையார் (புறநானூறு 65)\n↑ வெண்ணிக் குயத்தியார் (புறநானூறு 66)\n↑ சேய் = முருகன்\n↑ \"வேழ நோக்கின் விறல் வெஞ் சேய்\" - புறநானூறு 22\n↑ பேரி சாத்தனார் - புற���ானூறு 125\n↑ \"ஓங்கு கொல்லியோர் அடு பொருந\" - குறுங் கோழியூர் கிழார் (புறநானூறு 22)\n↑ பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லி -பரணர் (குறுந்தொகை 89)\n↑ \"தொண்டியோர் அடு பொருந\" - குறுங் கோழியூர் கிழார் (புறநானூறு 17)\n↑ திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை - பரணர் (குறுந்தொகை 128)\n↑ \"திருவில் அல்லது கொலைவில் அறியார், நாஞ்சில் அல்லது படையும் அறியார்\" - புறநானூறு 20\n↑ செல்வக் கடுங்கோ வாழியாதனை பதிற்றுப்பத்து ஆறாம் பத்தில் கபிலர் பாடியது போலவே\n↑ வாழேம் என்றலும் அரிதே 'தாழாது செறுத்த செய்யுள் செய் செந் நாவின், வெறுத்த கேள்வி, விளங்கு புகழ்க் கபிலன் இன்று உளன் ஆயின், நன்றுமன்' என்ற நின் ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப, பாடுவல் மன்னால், பகைவரைக் கடப்பே (பொருந்தில் இளங்கீரனார் - புறநானூறு 53)\n↑ கவி கை வள்ளல் நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம் பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற குறையோர் கொள்கலம் போல, நன்றும் உவ இனி வாழிய, நெஞ்சே\n↑ பூந் தண் பொருநைப் பொறையன் வாழி மாந்தரஞ்சேரல் மன்னவன் வாழ்க\n↑ அருவி பாயல் கோ (திருத்தாமனார் - புறநானூறு 398)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2018, 11:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/vignesh-sivan-instagram-status-about-kanna-kanee-song-tamilfont-news-261762", "date_download": "2020-08-11T22:57:26Z", "digest": "sha1:FCARJ3BFMLHVHIWEXV75NWUN3NZV4PAR", "length": 13656, "nlines": 140, "source_domain": "www.indiaglitz.com", "title": "Vignesh Sivan instagram status about Kanna Kanee song - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » 'கண்ணான கண்ணே, நீ கலங்காதே' விக்னேஷ் சிவன் சொல்வது யாருக்கு\n'கண்ணான கண்ணே, நீ கலங்காதே' விக்னேஷ் சிவன் சொல்வது யாருக்கு\nலேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடந்த 2015 ஆம் ஆண்டு நடித்த ’நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படம் சூப்பர்ஹிட் ஆன நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பின்போது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை அவர் காதலித்தார் என்பது தெரிந்ததே. இந்த காதல் கடந்த ஐந்து வருடங்களாக வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் இருவரும் திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் அவ்வப்போது நயன்தாராவை மறைமுகமாக குறிக்கும் வகையில் சில பாடல்களையும் கவிதைகள���யும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது தனது சமூக வலைப்பக்கத்தில் ’கண்ணான கண்ணே நீ கலங்காதே’ என்ற ’நானும் ரவுடிதான்’ படத்தில் இடம்பெற்ற பாடலுடன் ஒரு வீடியோவை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.\nஇந்த வீடியோ ஒரு திரைப்படத்திற்காக லொகேஷன் பார்க்க சென்றபோது ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் எடுத்ததாகவும் அதை தற்போது அவரே எடிட் செய்து இருந்ததாகவும் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். அற்புதமாக எடிட் செய்யப்பட்ட இந்த வீடியோவில் உள்ள ‘கண்ணான கண்ணே’ பாடல் வரிகள் அவரது காதலி நயனை குறிப்பதாகவே நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்பதும், இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்பட பலர் நடிக்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n'சென்னை 28' பட நடிகரின் தந்தைக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி\nதமிழக டாஸ்மாக்கில் இனி கடனாகக்கூட மதுவாங்க முடியும்… அதிரடி காட்டும் புதுவசதி\nமகேஷ்பாபு சவாலை ஏற்ற தளபதி விஜய்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nதோனி மகள் மடியில் இருக்கும் குழந்தை: வைரலாகும் புகைப்படம்\nமீராமிதுனுக்கு தகுந்த பதிலடி கொடுத்த சூர்யா\nமச்சினியை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நபருக்கு கத்திக்குத்து: மச்சினி காதலனின் வெறிச்செயல்\nமகேஷ்பாபு சவாலை ஏற்ற தளபதி விஜய்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nபிரபல தயாரிப்பாளர் மறைவிற்கு 'சிலம்பாட்டம்' சிம்பு இரங்கல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஸ்பெஷல் மரியாதை செலுத்தும் நடிகை ஓவியா: பரபரப்பு தகவல்\nஒரே நாளில் சூர்யா பதிவு செய்த 3 டுவிட்டுக்கள்: 3வது டுவிட்டில் கூறியது என்ன\nபிக்பாஸ் நடிகை வீட்டில் தவழ்ந்து விளையாடிய குழந்தை கிருஷ்ணன்: வைரலாகும் புகைப்படங்கள்\nமீராமிதுனுக்கு தகுந்த பதிலடி கொடுத்த சூர்யா\n45 ஆண்டு கால ரஜினியிஸம் வேற லெவல்: பிரபல நடிகரின் டுவிட்\nகோழிக்கோடு விமான விபத்து குறித்து நடிகர் சூர்யாவின் டுவீட்\n'மாஸ்டர்' படத்தின் மாஸ்டருக்கும் டப்பிங் செய்த விஜய் சேதுபதி\nமொட்டை ராஜேந்திரனின் பழைய புகைப்படம்: இணையத்தில் ���ைரல் ஆவது ஏன்\nஇளம் நடிகரின் மடியில் உட்கார்ந்து பியானா வாசிக்கும் பிக்பாஸ் தமிழ் நடிகை: காதலா\nபிரபல இயக்குனரின் அடுத்த படம் குறித்த புதிய அப்டேட்: ஜிவி பிரகாஷ் அறிவிப்பு\nமீராமிதுன் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்: இயக்குனர் பாரதிராஜாவின் காட்டமான அறிக்கை\nபிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கொரோனாவால் பலி: திரையுலகினர் அதிர்ச்சி\nஎன்ன ஒரு ஹீரோ, என்ன ஒரு ஸ்டைல்: விஜய் குறித்து அஜித்துக்கு நெருக்கமான வீராங்கனை\nரஜினியை அடுத்து 42 வருட நிறைவு விழாவை கொண்டாடும் திரையுலக பாஞ்சாலி\nஅன்பான அரவணைப்பில் தெம்பாக இருக்கிறேன்: மருத்துவமனையில் இருந்து கருணாஸ் வெளியிட்ட வீடியோ\nமுதல் பட நாயகியுடன் வீடியோகாலில் பேசி மகிழ்ந்த சித்தார்த்\nமக்கள் வைத்த உயரத்தைத் தக்கவைத்த தந்திரம்: ரஜினி குறித்து வைரமுத்து\nசோதனை கட்டங்களைத் தாண்டி உலகிலேயே முதல்முறையாகப் பதிவு செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசி\nமச்சினியை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நபருக்கு கத்திக்குத்து: மச்சினி காதலனின் வெறிச்செயல்\nகொரோனாவால் உயரிழந்த உடல்களை நாய் திண்ணும் அவலம்\nகொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடலை தெருநாய்கள் கடித்து குதறிய கொடூரம்\nகுடும்பச் சொத்தில் ஆண்களைப்போல பெண்களுக்கும் சமபங்கு– உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு\n மக்கள் எதிர்ப்பு வலுத்தால் அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு\nகள்ளக்குறிச்சியில் ரூ.70 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்த தமிழக முதல்வர்\n11 ஆம் வகுப்பில் சேர விண்ணப்பித்து இருக்கும் ஜார்கண்ட் மாநிலக் கல்வி அமைச்சர்\nலாக்டவுன்: இந்தியாவில் மாட்டிக்கொண்ட அயல்நாட்டுப் பெண்ணின் சுவாரசியம் மிக்க அனுபவம்\nஉலகின் விலையுயர்ந்த மாஸ்க்: விலை எத்தனை கோடி தெரியுமா\nதமிழக டாஸ்மாக்கில் இனி கடனாகக்கூட மதுவாங்க முடியும்… அதிரடி காட்டும் புதுவசதி\n'சென்னை 28' பட நடிகரின் தந்தைக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி\nதிருமணம் முடிந்தவுடன் சாப்ட்வேர் எஞ்சினியர்கள் கொடுத்த பரிசு: கிராம மக்கள் நெகிழ்ச்சி\nசென்னையை நோக்கி நகரும் சிகப்பு தக்காளிகள்: செம மழை பெய்யும் என வெதர்மேன் தகவல்\nதிருமணம் முடிந்தவுடன் சாப்ட்வேர் எஞ்சினியர்கள் கொடுத்த பரிசு: கிராம மக்கள் நெகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/bollywood-politics-sushant-killed/bollywood-politics-sushant-killed", "date_download": "2020-08-11T22:24:40Z", "digest": "sha1:GAEXZELJX3JHW4XLQWWE742J74G5JGD6", "length": 10914, "nlines": 178, "source_domain": "www.nakkheeran.in", "title": "சுஷாந்த் உயிரைப் பறித்த பாலிவுட் பாலிடிக்ஸ்! | Bollywood Politics That Sushant Killed | nakkheeran", "raw_content": "\nசுஷாந்த் உயிரைப் பறித்த பாலிவுட் பாலிடிக்ஸ்\nஅடக் கொடுமையே... அந்தச் செய்தியைக் கேட்டதுமே எல்லோருமே உச்சரித்த வார்த்தை அதுவாகத்தானிருக்கும். உலகப் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட்டர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான \"எம்.எஸ்.தோனி-அன் டோல்டு ஸ்டோரி' படத்தில் தோனியாக... தத்ரூபமாக நடித்து... உலகின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் சுஷாந்த் சிங... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமாந்த்ரீக சாமியாரின் உயிரைப் பறித்த கொரோனா ‘முத்த‘ சிகிச்சை\nஎம்.எல்.ஏ சீட்டுக்காக எல்லை தாண்டும் நிர்வாகிகள்\nஆட்சிக் கவிழ்ப்பு பதற்றத்தில் புதுச்சேரி\n அதிமுக- திமுக- அமமுக அட்டகாசம்\nஅள்ளிச் சுருட்ட ஆப்டிகல் கேபிள் எடப்பாடிக்கு ஷாக் தந்த மோடி அரசு\nசிக்னல் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு\nராங்கால் : முதல்வரைச் சுற்றி கொரோனா\nமக்கள் தந்த வரியை மக்களுக்கு கொடு -அரசுகளை வலியுறுத்தும் மேற்கு மண்டல எம்.பிக்கள்\nமாந்த்ரீக சாமியாரின் உயிரைப் பறித்த கொரோனா ‘முத்த‘ சிகிச்சை\nசினிமாவிலிருந்து சஞ்சய் தத் திடீர் விலகல்\n“திரையுலகம் குழம்பிக் கிடக்கிறது...”- சேரன் வேதனை\n\"யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டனர்\" - புகார் கூறும் காங்கிரஸ்...\n24X7 செய்திகள் 15 hrs\nஉலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி... புதின் மகளுக்கு போடப்பட்டது...\n24X7 செய்திகள் 15 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனித��ேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/exclusive-boise-empire-sasi-new-bungalow-speed/exclusive-boise-empire-sasi-new-bungalow", "date_download": "2020-08-11T22:46:00Z", "digest": "sha1:WNCRBW5Q5XVHJS2FPYNSR4RYT6BU23PY", "length": 11352, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "EXCLUSIVE சசியின் போயஸ் சாம்ராஜ்ஜியம்! -வேகமெடுக்கும் புது பங்களா! | EXCLUSIVE : Boise Empire of Sasi! - New Bungalow to Speed Up! | nakkheeran", "raw_content": "\nEXCLUSIVE சசியின் போயஸ் சாம்ராஜ்ஜியம்\nசிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் என்னென்ன செய்வார் என்பதற்கான வியூகங்கள் தயாராகி வருகிறது. முதல் கட்டமாக சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் கட்ட வேண்டிய 10 கோடி ரூபாய் அபராதத்தை கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. சசியைப் போலவே இளவரசி, சுதாகரன் ஆகியோரும் தலா 10 கோடி ரூபாய... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n தி.மு.க.விடம் போட்டுக் கொடுக்கும் அதிகாரிகள்\nமத்திய அரசின் நிதியை சுருட்ட‘பெட்’டுக்கு ஆள் பிடிக்கும் அ.தி.மு.க. அரசு\nதி.மு.க.வுக்கு எதிராக குறுக்கு வழியில் பாய்ந்த அ.தி.மு.க\nராங்கால்: டிசம்பரில் சட்டசபை தேர்தலா\n -பாலியல் வழக்கில் பலே அரசியல்\nநோ சென்ஸார்... நோ வெட்கம்: வெப்பம் அடிக்கும் வெப் சீரிஸ்\nசிகிச்சை தராத ஆஸ்பத்திரியில் ஹவுஸ்ஃபுல் போர்டு\nவிடுதிப் பெண்ணை வீட்டுக்கு அழைத்து ரகசிய வீடியோ\nதி.மு.க. கோஷ்டி மோதல். ராஜினாமா செய்த ஐ.டி. நிர்வாகிகள்\nசிக்னல் பணம் கொடுத்தால் உடனே போஸ்டிங் எஸ்.பி.யிடம் சிக்கிய மோசடி கும்பல்\nகல்வி கட்டணம் கேட்டு பெற்றோர்களை திணறடிக்கும் தனியார் பள்ளிகள்\n தி.மு.க.விடம் போட்டுக் கொடுக்கும் அதிகாரிகள்\nமத்திய அரசின் நிதியை சுருட்ட‘பெட்’டுக்கு ஆள் பிடிக்கும் அ.தி.மு.க. அரசு\nதி.மு.க.வுக்கு எதிராக குறுக்கு வழியில் பாய்ந்த அ.தி.மு.க\nராங்கால்: டிசம்பரில் சட்டசபை தேர்தலா\nசினிமாவிலிருந்து சஞ்சய் தத் திடீர் விலகல்\n“திரையுலகம் குழம்பிக் கிடக்கிறது...”- சேரன் வேதனை\n\"யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டனர்\" - புகார் கூறும் காங்கிரஸ்...\n24X7 செய்திகள் 15 hrs\nஉலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி... புதின் மகளுக்கு போடப்பட்டது...\n24X7 செய்திகள் 15 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-11T22:12:32Z", "digest": "sha1:47DABFL7MPY4LF2OBGXJEZYIVZ4WY6AO", "length": 12336, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "பிணத்தை கொலை செய்ய முயன்றவருக்கு தண்டனை: ஆஸ்திரேலியாவில் விநோதம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிணத்தை கொலை செய்ய முயன்றவருக்கு தண்டனை: ஆஸ்திரேலியாவில் விநோதம்\nபிணத்தை கொலை செய்ய முயன்றதாக மெல்போர்னை சேர்ந்தவருக்கு தண்டனை வழங்கப்படுகிறது.\nஆஸ்திரேலியா மெல்போர்னை சேர்ந்தவர்கள் டேனியல் ஜேம்ஸ் டேரிங்க்டன், (39), மற்றும் ராக்கி மேட்ஸ்கேஸி, (31). கடந்த 2014 ஆண்டு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.\nஅப்போது ஒரு துப்பாக்கியை வைத்துக் கொண்டு இருவரும் சண்டையிட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்துள்ளது. இதில் மேட்ஸ்ககேஸி, குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதன் பின்னர் துப்பாக்கி டேனியல் கைக்கு வந்தவுடன் அவர் மீண்டும் தரையில் சாய்ந்து கிடந்ந மேட்ஸ்கேஸி உடல் மீது சுட்டார்.\nஇது தொடர்பான வழக்கில் விசாரணையில், முதல் குண்டு பாய்ந்ததிலேயே மேட்ஸ்கேஸி இறந்துவிட்டார் என்ற மருத்துவ அறிக்கையுடன் கூடிய வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.\nஆனால் இந்த வழக்கு அந்நாட்டு விக்டோரியா உச்சநீதிமன்ற விசாரணைக்கு சென்றது. அப்போது முதல் குண்டு பாய்ந்ததில் அவர் இறந்திருந்தாலும், அவரை கொலை செய்யும் நோக்கத்தில் டேனியல் இரண்டாவது முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதனால் அவருக்கு குறைந்தபட்சம் தண்டனை வழங்க வேண்டும்.\nஅதுமட்டுமல்லாமல் சம்பவம் நடப்பதற்கு முன் இருவரும் அவர்களது நண்பர் மெல்டன் என்பவரது வீட்டில் மது குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது என்ற வாதத்தை நீதிபதி பால் கோக்லன் ஏற்றுக் கொண்டனர்.\nதுப்பாக்கியை முதலில் கொண்டு வந்தது மேட்ஸ்கேஸி தான், என்பதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டனர்.\nஇதைத் தொடர்ந்து டேனியல் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிணத்தை சுட்டு கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக அவருக்கு இன்று தண்டனை விதிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n2019 பிறந்தது: நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்பு (வண்ணப்படங்கள்) காகத்தை உண்ணும் மலைப்பாம்பு : வைரலாகும் வீடியோ ஆஸ்திரேலியாவுக்கு குடியேறி கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் இந்தியர்கள்\nTags: ஆஸ்திரேலியா, பிணத்தை கொலை செய்ய முயன்றதாக, மெல்போர்னை\nPrevious அமெரிக்காவில் ஒரு “பெர்லின் சுவர்” : ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டின் இன்னொரு கிறுக்குத்தன பேச்சு\nNext கார்டுராய், கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்ற மிக வயதான பூனை\nஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,44,549 ஆகி உள்ளது. ஆந்திர…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nலக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,47,391 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\nநாளை இந்திய கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு சந்திப்பு\nடில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு நாளை சந்தித்து விநியோகம் மற்றும் தடுப்பூசி தேர்வு குறித்து விவாதிக்க உள்ளது. அகில உலக…\n11/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும், 5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649…\nஇன்று 986 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,11,054ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது.அதிக பட்சமாக சென்னையில் இன்று 986 பேருக்கு தொற்று…\nஇன்று 5,834 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 3,08,649 ஆக அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும், 5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/tamilnadu/general/opening-of-the-vaikunda-ekadasi-paradise/c77058-w2931-cid335826-su6269.htm", "date_download": "2020-08-11T22:05:25Z", "digest": "sha1:XYW2E5HOJH5HLT4TV5WZWVC2NODJDFER", "length": 2863, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு...", "raw_content": "\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு...\nவைணவ ஸ்தலங்களான பெருமாள் ஆலயங்களில் இன்று வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.\nவைணவ ஸ்தலங்களான பெருமாள் ஆலயங்களில் இன்று வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.\nவைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு இன்று அனைத்து வைணவ ஸ்தலங்களிலும் நடைபெற்றது. கும்பகோணம் நாச்சியார் கோவிலிலும், சீனிவாச பெருமாள் கோவிலிலும், திருச்சேறை சாரநாத பெருமாள் கோவிலிலும் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்க வாசல் வழியே சென்று பெருமாளை தரிசனம் செய்தனர்.\nஇதேபோல், சாரங்கபாணி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nftepuducherry.blogspot.com/2013/09/blog-post_6924.html", "date_download": "2020-08-11T21:03:10Z", "digest": "sha1:2CWQJHX76O7CTM6Z22OG4UCCBPOEBSJT", "length": 10148, "nlines": 188, "source_domain": "nftepuducherry.blogspot.com", "title": "NFTE(BSNL) PUDUCHERRY : பிரதமராகும் தகுதி மோடிக்கு இல்லை!!", "raw_content": "\nஅணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... \nபிரதமராகும் தகுதி மோடிக்கு இல்லை\nபிரதமராகும் தகுதி நரேந்திர மோடிக்கு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கூறினார்.\nஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து அகில இந்திய அளவில் அக்டோபர் 3, 4, 5 ஆம் தேதிகளில் மத்திய அரசு அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஅண்மையில் திருச்சி பாஜக பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், தான் பிரதமரானால் பாகிஸ்தான், இலங்கை நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து மீனவர் பிரச்னையையும், எல்லை தாண்டும் பிரச்னையையும் தட்டிக் கேட்பேன் என்று கூறினார்.\nமுன்பு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தான், நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்திய விமானத்தை ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்கு கடத்திச் சென்று மிரட்டிய தீவிரவாதிகளுக்குப் பணிந்து, சிறையிலிருந்த தீவிரவாதிகள் சிலரை அரசு விடுவித்தது.\nதவிர, மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி இருந்தபோது தான் இலங்கை ராணுவம், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி 136 படகுகளைக் கைப்பற்றியதுடன், பல மீனவர்களைக் கொன்றது.\nகுஜராத்தில் 2.5 லட்சம் முஸ்லிம்கள் வீடு, கடைகளை கலவரத்தில் இழந்து தவிக்கும் நிலை முதல்வர் மோடியின் ஆட்சியில் தான் நடந்தது. நரேந்திர மோடியால் குஜராத் மாநிலம் வளர்ச்சி பெற்றது என்று கூறுவதை எக்காலத்திலும் ஏற்க முடியாது. சுதந்திரப் போராட்டத்தின் போது வ.உ.சி. தலைமையில் உப்புச் சத்தியாகிரகத்தில் காங்கிரஸ் ஈடுபட்டதாக திருச்சியில் மோடி பேசியுள்ளார். உண்மையில் உப்புச் சத்தியாகிரகத்தை வ.உ.சி. எதிர்த்தார். அவர் அப்போராட்டத்திலேயே கலந்து கொள்ளவில்லை.\nதிருச்சியில் நடந்த போராட்டத்துக்கு ராஜாஜி தான் தலைமை வகித்தார். இந்த வரலாறு கூடத் தெரியாமல் மோடி பேசுவது நகைப்புக்குரியது. ���ொத்தத்தில் மோடிக்கு பிரதமர் ஆகும் தகுதி கிடையாது.\nஇந்தியாவை ஒட்டி 8 அண்டை நாடுகள் உள்ளன. இவற்றுடன் சுமுக உறவை மேற்கொள்வதே நல்ல அரசுக்கு அடையாளமாக இருக்க முடியும். ஆனால் அண்டை நாடுகளுடன் போரிட்டு உரிமைகளை மீட்போம் என்று மோடி கூறுவது தவறான கருத்து. மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணியில் மட்டுமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெறும். ஜெயலலிதா பிரதமர் வேட்பாளரா என்பதை தேர்தல் முடிவுக்குப் பிறகே முடிவு செய்ய முடியும் என்று தா.பாண்டியன் கூறினார்.\nபிரதமராகும் தகுதி மோடிக்கு இல்லை\nபெண் கல்வி போராளி மலாலாவுக்கு ஹார்வார்ட் பல்கலைக்க...\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லல்லு பிரசாத் யாதவ் கு...\nஅக்டோபர் 9 அன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் \nநம்முன்னே இருக்கும் சவால்கள்:தோழர்களே, ஜுனாகத்தில...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு\nதமிழை வழக்காடு மொழியாக 3 நாள்களுக்குள் அறிவிக்க வே...\nரிசர்வ் வங்கியின் 23-வது கவர்னராக ரகுராம் ராஜன் பொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/news/103356", "date_download": "2020-08-11T21:55:54Z", "digest": "sha1:AW7KZUIM6BCDZZWZWTAOMRHIGSFDLIUW", "length": 6421, "nlines": 130, "source_domain": "tamilnews.cc", "title": "குல்ஃபி", "raw_content": "\nபால் - 1/2 கப்,\nபாதாம் மில்க் பவுடர் - 2 டீஸ்பூன்,\nகன்டன்ஸ்டு மில்க் - 1/2 டின்,\nசோள மாவு - 1 டீஸ்பூன்,\nமுந்திரி, பிஸ்தா, பாதாம் - தேவைக்கேற்ப.\nபிஸ்தா, பாதாமை ஊற வைத்து தோல் உரித்து அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்\nமுந்திரியையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nபிரெட்டின் ஓரத்தை வெட்டி விட்டு மிக்ஸியில் போட்டு தூளாக்கவும்.\nகடாயில் காய்ச்சிய பாலை ஊற்றி, அதில் கன்டன்ஸ்டு மில்க், பிரெட் தூள் கலந்து கொதிக்க விடவும்.\nசிறிது பாலில் ஊற வைத்த குங்குமப் பூவை சேர்த்து நன்றாக கலந்து அத்துடன் சேர்க்கவும்.\nஅடுத்து அதில் சோள மாவு, பாதாம் மில்க் பவுடரை கொதிக்கும் பாலில் கலக்கவும்.\nஅடுத்து அதில் நறுக்கிய பிஸ்தா, பாதாம், முந்திரியை சேர்த்து சற்று திக்கான பதம் வந்தவுடன் இறக்கி விடவும்.\nகலவை ஆறிய பின் குல்ஃபி மோல்டில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் 4 மணி நேரம் வைத்திருந்து பரிமாறவும்.\nசூப்பரான பிரெட் குல்ஃபி ரெடி.\nகொரோனா தடுப்பூசி உண்மையிலேயே தயாராகிவிட்டதா தடுப்பூசி போட்டியில் மிகுந்த அவசரம் க��ட்டுகிறது. ரஷியா\n102 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா - ஊரடங்கை அமல்படுத்திய நியூசிலாந்து\nராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியாவை, கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன்\nகொரோனா தடுப்பூசி உண்மையிலேயே தயாராகிவிட்டதா தடுப்பூசி போட்டியில் மிகுந்த அவசரம் காட்டுகிறது. ரஷியா\n102 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா - ஊரடங்கை அமல்படுத்திய நியூசிலாந்து\nராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியாவை, கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://teachersofindia.org/ta/community/search-members?field_first_name_value=&field_last_name_value=&language=All&city=&country=All&field_subjects_terms_tid=&page=7", "date_download": "2020-08-11T22:10:41Z", "digest": "sha1:EZ2DA45RHOHVJYMA3XJLSVLOP3X5OYP5", "length": 11501, "nlines": 95, "source_domain": "teachersofindia.org", "title": "அங்கத்தினர்கள் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\n- Any -Cape VerdeCuraçaoHong Kong S.A.R., ChinaKyrgyzstanSao Tome and PrincipeSvalbard and Jan Mayenஅங்குலியாஅங்கோலாஅண்டார்ட்டிகாஅண்டோராஅன்டிகுவா மற்றும் பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க கன்னித் தீவுகள்அமெரிக்கன் சம்பாஅயர்லாந்துஅருபாஅர்ஜண்டினாஅர்மேனியாஅலந்து தீவுகள்அல்ஜீரியாஅல்பானியாஅஸர்பைஜான்ஆப்கானிஸ்தான்ஆஸ்திரியாஆஸ்திரேலியாஇத்தாலிஇந்தனேஷியாஇந்தியாஇந்தியாஇஸ்ரேல்ஈக்வேடர்ஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உருகுவேஉஸ்பெகிஸ்தான்எகிப்துஎக்குவடோரியல் கினிஎதியோப்பியாஎரித்திரியாஎல் சல்வடோர்எஸ்தோனியாஏமன்ஐக்கிய அரபு அமீரகம்ஐக்கிய இராச்சியம்ஐல் ஆப் மேன்ஐவோரி கோஸ்ட்ஐஸ்லாந்துஒமன்கசகஸ்தான்கட்டார்கனடாகபோன்கம்பியாகாங்கோ (கிங்ஷஸா)காங்கோ (பிராசுவில்)கானாகாமெரூன்கிப்ரால்ட்டர்கியூபாகிரிபாட்டிகிரீன்லாந்துகிரீஸ்கிருஸ்துமஸ் தீவுகள்கிரேனடாகுயானாகுயினே-பிசாவ்குரோடியாகுவாம்குவைத்கூக் திவுகள்கென்யாகெர்ண்சிகேமன் தீவுகள்கைனியாகொக்கோசு (கீலிங்) தீவுகள்கொண்டுராஸ்கொமொரோஸ்கொலம்பியாகொலம்பியாகோடேமலாகோதேலூபுகோஸ்டா ரிகாசமோவாசவுதி அரேபியாசாட்சா���் மரீனோசாம்பியாசிங்கப்பூர்சிம்பாவேசியெரா லியொன்சிரியாசிலவாக்கியாசிலவேனியாசிலிசுரிநாம்சுவாசிலாந்துசுவிச்சர்லாந்சூடான்செக் குடியரசுசெனகல்செயிண்ட் கீட்ஸ் மற்றும் நெவிஸ்செயிண்ட் மார்டின் (பிரஞ்சு பகுதி)செயிண்ட் லூசியாசெயின்ட் பியரி மற்றும் மிக்குயிலான்செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ்செர்பியாசெஷல்ஸ்சைனாசோமாலியாசோலமன் தீவுகள்ஜப்பான்ஜமாய்க்காஜெர்மனிஜெர்ஸிஜோர்ஜியாஜோர்டான்டர்க்ஸ் மற்றும் கய்கோஸ் தீவுகள்டிஜிபௌட்டிடென்மார்க்டொங்காடொமினிக்கன் குடியரசுடோகோடோகோல்வுடோமினிகாட்ரினிடாட் மற்றும் டொபாகோதஜிகிஸ்தான்தான்ஸானியாதாய்லாந்துதிமோர் லெஸ்தேதுனிசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென் ஆப்பிரிக்காதென்கொரியாதெற்கு ஜோர்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விட்ச் தீவுகள்தைவான்நடு ஆப்பிரிக்கக் குடியரசுநமீபியாநவ்ருநார்வேநிகெர்நிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாண்ட்ஸ் அண்டில்ஸ்நெதர்லாந்த்நேபால்நோர்போக் தீவுநைஜீரியாபங்களாதேஷ்பனாமாபப்புவா நியூ கினியாபராகுவேபரோயி தீவுகள்பலாவுபல்கேரியாபஹமாஸ்பஹ்ரேய்ன்பாகிஸ்தான்பார்படோஸ்பாலஸ்தீன மண்டலம்பால்க்லேண்ட் தீவுகள்பிஜிபிட்கேய்ம்பின்லாந்துபிரஞ்சு குயானாபிரஞ்சு தென் பகுதிகள்பிரஞ்சு போலினேசியாபிரிட்டீஸ் கன்னித் தீவுகள்பிரேசில்பிலிப்பைன்ஸ்புனித பர்தேலேமிபுனித ஹெலெனாபுருண்டிபுரூணைபுர்கினா பாசோபூடான்பெனின்பெருபெர்முடாபெலாருஸ்பெலிசுபெல்ஜியம்போர்டோ ரிக்கோபொட்ஸ்வானாபொலிவியாபொஸ்னியா மற்றும் ஹெர்ஸகொவினாபோர்ச்சுகல்போலந்துபௌவெட் தீவுகள்ப்ரான்ஸ்மக்காவோ S.A.R., சீனாமங்கோலியாமடகாஸ்கர்மயோட்டிமலாவிமலேசியாமார்ட்டினிக்குமார்ஷல் தீவுகள்மாலத்தீவுகள்மாலிமால்ட்டாமியான்மார்மெக்சிகோமொண்டெனேகுரோமொன்செராட்மேக்டோனியாமேற்கு சகாராமைக்ரோனேஷியாமொசாம்பிக்மொனாகோமொராக்கோமொரீசியஸ்மோல்டோவாமௌரித்தானியாயுனைடட் ஸ்டேட்ஸ் மைனர் அவுட்லயிங் தீவுகள்ரஷ்யாரீயூனியன்ருவாண்டாரேமேனியாலக்சம்பேர்க்லத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலெசோத்தோலெபனான்லெய்செஸ்டீன்லைபீரியாவடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வனுவாதுவாடிகன்வாலிஸ் மற்றும் புடுனாவியட்நாம்வெனிசுலாஸ்ப���யின்ஸ்ரீ லங்கா தமிழீழம்ஸ்வீடன்ஹங்கேரிஹர்டு தீவுகள் மற்றும் மக்டொனால்ட் தீவுகள்ஹைத்திஹைப்ரஸ்\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2019/04/blog-post_10.html", "date_download": "2020-08-11T22:11:09Z", "digest": "sha1:7UP2XK7DV5YD2WNQV7ADGHEMTBLKCAVF", "length": 6343, "nlines": 145, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: இருட்கனி்யை எதிர்நோக்கி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசின் இருட்கனி்யை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன். வெண்முரசின் மூன்று அல்லது நான்கு நாவல்களைக் கொண்டு ஒரு நாயகனை அல்லது முக்கிய பாத்திரத்தை (பீஷ்மர், கர்ணன், அர்ஜுனன், திரௌபதி என) மையமாகக் கொண்டு வாசி்ப்பதற்கான வாய்ப்பு குறித்து யோசித்தேன். மொத்தமாக வெண்முரசு எழுதி முடிக்கபட்ட பிறகு வகுத்துக்கொள்ள முடியும் என்று எண்ணுகிறேன். ஒரு வட்டத்தின் மையம் போல அனைத்து பாத்திரங்களும் மைய நிகழ்வுகளும் இடம்பெறும் நாவலைக் கொள்ளமுடியும். ஒரு குறுக்கு வெட்டுத்தோற்றத்தை, துவக்கப்புள்ளியில் இருந்து முதன்மை பாத்திரம் கடந்து சென்று நிற்கும் இடம் வரை. அதல்லாமல் தத்துவ, சமய, புவியியல் சார்ந்த அரசியல் பொருளாதாரம் என வேறு கோணங்களில் நாவல்களைத் தெரிவு செய்துகொள்ளமுடியும் என்று எண்ணுகிறேன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-08-11T21:41:51Z", "digest": "sha1:U6AUT7MN2NDGRYPEJESDW37FUKAHYW62", "length": 4112, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இன்குலாப். மு.திருநாவுக்கரசு – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"இன்குலாப். மு.திருநாவுக்கரசு\"\nஈழப்பயணத்தில் இனிய சந்திப்பு – பா.செயப்பிரகாசம் நெகிழ்ச்சி\nபிப்ரவரி 16- முதல் பத்துநாட்கள் ஈழத்திற்குச் சென்றிருந்தார் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். அந்தப்பயணம் பற்றி அ��ர் எழுதியுள்ள குறிப்பு... ஈழத்திற்குச் வேளை, முன்னர் என் மனத்திலிருந்த...\nஇணையவழிச் சூதாட்டங்களுக்கு மத்திய மாநில அரசுகள் உடந்தையா\nஒரு இலட்சம் தனித்தேர்வர்களின் கதி என்ன\nஇலங்கைத் தேர்தல் சனநாயகப்படி நடக்கவில்லை – வவுனியா பிரஜைகள் குழு குற்றச்சாட்டு\n30 ஆண்டுகளுக்கு முன் சென்னை செய்ததை இப்போதுதான் டெல்லி செய்கிறது – தமிழகம் பெருமை\nபாஜக போல பொதுவுடைமைக் கட்சி ஆட்சியிலும் நடக்கலாமா\n – கேரள அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nதமிழகத்தில் முடிவுக்கு வருகிறது ஊரடங்கு – அரசின் புதிய திட்டம்\n – ஜெயமோகனின் பொய்க்கு எதிர்வினை\nஆபத்தான வழிமுறையைப் பின்பற்றி பிரதமரான இராஐபக்சே – மருத்துவர் இராமதாசு சாடல்\nமலையாளிகளுக்கு 10 தமிழர்களுக்கு 5 – பினராயிவிஜயனுக்கு பெ.மணியரசன் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2017/26751/", "date_download": "2020-08-11T22:41:26Z", "digest": "sha1:LZUOYPGY3JN35BP3JRTM6EXGRNVXLU6B", "length": 9796, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "உலகக் கிண்ணப் போட்டித் தொடருடன் ஓய்வு பெற்றுக்கொள்ளவதாக தென் ஆபிரிக்க அணித் தலைவர் அறிவிப்பு – GTN", "raw_content": "\nஉலகக் கிண்ணப் போட்டித் தொடருடன் ஓய்வு பெற்றுக்கொள்ளவதாக தென் ஆபிரிக்க அணித் தலைவர் அறிவிப்பு\nஉலகக் கிண்ணப் போட்டித் தொடரின் பின்னர் ஓய்வு பெற்றுக்கொள்ளப் போவதாக தென் ஆபிரிக்க கிரிக்கட் அணியின் தலைவர் Faf du Plessis தெரிவித்துள்ளார். தென் ஆபிரிக்க தேசிய அணியின் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு இருபது அணித் தலைவராக Faf du Plessis திகழ்கின்றார்.\nஎதிர்வரும் 2019ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித் தொடருடன் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தம்முடன் மேலும் சில சிரேஸ்ட வீரர்களும் உலகக் கிண்ணப் போட்டித் தொடருடன் ஓய்வு பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsFaf du Plessis உலகக் கிண்ணப் போட்டித் தொடர் ஓய்வு தலைவர் தென் ஆபிரிக்க அணி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம் • விளையாட்டு\nமலையகத்திலுள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட்டில் சாதிப்பதற்கான அடித்தளம் அமைத்துக்கொடுக்கப்படும்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை • பி��தான செய்திகள் • விளையாட்டு\nஆட்ட நிர்ணய சதி விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதேசிய மட்டத்திற்குச் சென்ற கரப்பந்தாட்ட அணியை மாகாணத்திற்கு அனுப்பாத பாடசாலை பெற்றோர்கள் கவலை:-\nஐ.பி.எல் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன:-\nகொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது- ரஸ்யா August 11, 2020\nஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது August 11, 2020\nபெய்ரூட் வெடிப்புசம்பவம் – பிரதமர் உட்பட ஆட்சியாளா்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனா். August 11, 2020\nவெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு -செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து டிரம்ப் வெளியேற்றம் August 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRankingDetails.asp?id=383&cat=2014", "date_download": "2020-08-11T22:42:23Z", "digest": "sha1:DSVYT5RAP4PQQHXRGP6IJHY57W2ZPGQC", "length": 9723, "nlines": 140, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங்\nவேலைவாய்ப்பு பெற்றுத்தருவதில் சிறந்து விளங்கும் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்: யூத் இன்கார்ப்பரேட்டட் தர வரிசை\n1 ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அமெரி���்கா\n2 ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா\n3 பென்சில்வேனியா பல்கலைக்கழகம், அமெரிக்கா\n4 கார்னெல் பல்கலைக்கழகம், அமெரிக்கா\n5 இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம்-பம்பாய், இந்தியா\n6 கொலம்பிய பல்கலைக்கழகம், அமெரிக்கா\n7 கார்னிஜி மெல்லன் பல்கலைக்கழகம், அமெரிக்கா\n8 மசாகசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிலையம், அமெரிக்கா\n9 கலிஃபோர்னியா பெர்க்லீ பல்கலைக்கழகம், அமெரிக்கா\n10 டார்ட்மவுத் கல்லூரி, அமெரிக்கா\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nடான்செட் தேர்வு பற்றிக் கூறவும்.\nசி.ஆர்.பி.எப்.,பில் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா எப்படி தேர்வு செய்யப்படும் முறை உள்ளது\nஜோதிடம் படிக்க விரும்புகிறேன். நேரடி முறையில் இதை எங்கு படிக்கலாம்\nஇன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட் நடத்தும் படிப்புகளைப் பற்றிக் கூறுங்கள்.\nஎனது பெயர் ருக்மாங்கதன். பி.டி.எஸ் அல்லது பி.பார்ம், எதைப் படிப்பது சிறந்தது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=47250&cat=1", "date_download": "2020-08-11T22:43:07Z", "digest": "sha1:TKCHDDCS2FTJVM6J44XC3YGF2IBKBQKW", "length": 16247, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅரசு பள்ளிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் | Kalvimalar - News\nஅரசு பள்ளிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்ஆகஸ்ட் 22,2019,14:56 IST\nகரூர்: நம் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் படிக்க வைத்து, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும், என, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர் செல்வக்கண்ணன் தெரிவித்தார்.\nகரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, மோளப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வக்கண்ணன், 53. க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமையாசிரியராக, 2005 முதல் பணியாற்றி வருகிறார்.\nதன் இரண்டு பெண் குழந்தைகளையும், இதே பள்ளியில் படிக்க வைத்தார். மூத்த மகள் பிரியதர்ஷினி, 25, தற்போது, முதுநிலை டாக்டர் படிப்பும், இளைய மகள் காவியதர்ஷினி, 19, பொறியியலும் படித்து வருகின்றனர். இவர் பணியாற்றும் பள்ளியில், &'ஸ்மார்ட் கிளாஸ்&' வசதி செய்யப்பட்டுள்ள��ு. மாணவர்களுக்கு யோகா, கராத்தே, கீ போர்டு வாசித்தல், நடனம் போன்றவை கற்றுத் தரப்படுகின்றன. இவர்தான், முதன் முதலில் கல்விச் சீர் விழாவை நடத்தினார்.\nஅரசு பள்ளியில், குழந்தைகளை சேர்க்க வேண்டி, குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளார். இப்பள்ளி, மாவட்டத்தில், சிறந்த கிராம கல்விக் குழுவிற்கான விருது, மாவட்டத்தில் சிறந்த புதுமை பள்ளிக்கான விருது, மாவட்ட அளவில், துாய்மை பள்ளிக்கான விருது ஆகியவற்றை பெற்றுள்ளது. கடந்த, 2016ல், தமிழக அரசின், &'ராதாகிருஷ்ணன் விருது&' பெற்றுள்ளார். நடப்பாண்டில், மத்திய அரசின், &'தேசிய நல்லாசிரியர் விருது&' இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து, செல்வக்கண்ணன் கூறியதாவது:\nபள்ளியின் சூழலை மாற்றினால், மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த முடியும் என்ற நோக்கில், பல மாற்றங்களை கொண்டு வந்தேன். தற்போது, இப்பள்ளியில், 250 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.\nஅடுத்தவர்களிடம் கோரிக்கை வைக்கும் முன், நாம் அதற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதால், என் மகள்களை, அரசு பள்ளியில் படிக்க வைத்தேன். ஆசிரியர்கள், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைத்து, முன்னுதாரணமாக இருந்தால், மக்களுக்கும் நம்பிக்கை வரும். இவ்வாறு அவர் கூறினார்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் நான் ஆசிரியராகப் பணியாற்ற விரும்புகிறேன். என்ன படிக்கலாம்\nநான் பி.எஸ்சி., படித்து வருகிறேன். எனக்கு பி.எல்., படிக்க விருப்பம். அதே சமயம் ஐ.பி.எஸ்., ஆகவும் விருப்பம். இதற்கு என்ன வழி\nசமீபத்தில் ஒரு கருத்தரங்கில் பார்வையாளராகக் கலந்து கொண்டேன். திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலமாக நல்ல வேலை பெற முடியும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது. திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி\nபி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிக்கவிருக்கிறேன். வெளிநாட்டில் எம்.எஸ். படிக்க விரும்புகிறேன். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் எங்கு படித்தால் எனக்கு வளமான எதிர்காலம் அமையும்\nஎனது பெயர் சந்தான பாரதி. சி.சி.என்.ஏ. படிப்பை ஆன்லைனில் மேற்கொள்வது சரியா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://noelnadesan.com/2011/08/", "date_download": "2020-08-11T21:24:20Z", "digest": "sha1:A4EECTNXWCM374KWLWNMHCZWGNPONRSS", "length": 14477, "nlines": 195, "source_domain": "noelnadesan.com", "title": "ஓகஸ்ட் | 2011 | Noelnadesan's Blog", "raw_content": "\n– நடேசன் – அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா பசுமாடுகளாலும்; செம்மறி ஆடுகளாலும்தான் அபிவிருத்தியடைந்தது என்று பொதுவாக எல்லோருக்கும் தெரியும்.. அதன்பின்னர் தங்கம் அடுத்து நிலக்கரி இப்பொழுது இரும்பு என்று கனிவளங்கள் என்று சொல்லப்பட்டது. இவை பிரதான ஏற்றுமதிப் பொருட்களாக இந்த நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டுகிறது. கால்நடைகளால் வருமானம் கிடைத்த அக்காலத்தில் முக்கியமாக பசுமாடுகளுக்கு காசநோய் வந்து, … Continue reading →\nஅன்பின் நண்பர் கிரிதரன் அவர்கட்கு,\noption=com_content&view=article&id=339:-2&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46 (Giritharan Comment) நொயல் நடேசன் நீங்கள் முதலாவது பந்தியில் கூறிய விடயங்கள் எதுவும் எனக்குப் புதிது அல்ல. இலங்கையின் இனமுரண்பாட்டு வரலாறு எனக்குத் தெரிந்தவிடயம். அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழ் அகதிகள் கழகத்தை ஆரப்பித்து அதை நடத்தியவர்களில் நானும் ஒருவன். அகதி விண்ணப்பத்தை நிரப்ப பலருக்கு நான் உதவி செய்தது மட்டுமல்ல, பத்துக்கும் மேற்பட்வர்களுக்கு எக்ஸ்பேட் விற்னசாகவும் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nநல்லிணக்க ஆணைக்குழுவுக்கு கடந்த 30-11-2010 திகதி கொழும்பில் கொடுத்த வாக்குமூலம்\nநோயல் நடேசன் அவுஸ்திரேலியா கடந்த காலத்தை புரிந்து கொண்டு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவினருக்கு எனது வணக்கங்கள். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வாழும் எனது கதையில் இலங்கை நாட்டில் முப்பது வருடங்கள் நடந்த ஓய்திருக்கும் யுத்தத்தின்; நிழல் பின்னிப் படர்ந்துள்ளது. ஒரு விதத்தில் இந்த நாட்டின் நடந்த முக்கிய சம்பவங்களை … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nபிரபாகரனுக்கு ஒரு முடிவுகட்டி எனது மக்களைக் காப்பாற்றியதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்\nகலாநிதி: நோயல் நடேசன் கோரிக்கைகளையும் காலக்கெடுவையும் முன்வைத்து அரசாங்கத்தை அச்சுறுத்துவதன் மூலம் தமிழ் தலைவர்கள் மீண்டும் ஒருமுறை பழைய தந்திரோபாயங்களில் ஈடுபடுகிறார்கள் போலத் தெரிகிறது.புதிதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ) அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு நிபந்தனைகளை விதித்துள்ளது.அது மூன்று நிபந்தனைகளை முன்வைத்திருப்பது மாத்திரமல்ல அரசாங்கம் அவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலமாகிய 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென்ற … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉங்களது திட்டம் நன்மையானது. நியாயமானது. பாராட்டப்பட வேண்டியது. அதே சமயம் போர் முடிந்து இரு வருடங்களைக் கடந்து விட்ட நிலையிலும், வட கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் படும் துயர்களையும், அனுபவித்த துயரகரமான அனுபவங்களையும் பற்றி அண்மையில் ‘இந்தியா டுடே’ மிக விரிவாக வெளிப்படுத்தியிருந்தது பற்றியும் கவனத்தில்கொள்ள … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nநோயல் நடேசன் -அவுஸ்திரேலியா தாய்மைக்கும் பெண்மைக்கும் எமது சமூகத்தில் உதாரணம் தேடத் தேவையில்லை. ஆனால் என்னைப் பாதித்த விடயத்தை சொல்கிறேன். எனக்கு கிடைத்த தகவல்களின்படி இறுதிக்கட்ட போரில் பலர் சரண்அடையும் போது திப்பு சுல்தான் போன்று இறுதிவரையும் போரிட்டு இறந்த முக்கிய தளபதி சூசையாவார். சூசையின் மனைவி; கடைசி நேரத்தில் முள்ளிவாய்காலில்“ நீங்கள் நடத்திய பயிற்சியில் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nதற்க்கொலை செய்யும் ஒரு சமூகம்\nவிசித்திரமான கழுதைப்புலிகள் இல் noelnadesan\nவிசித்திரமான கழுதைப்புலிகள் இல் Tharshan\nஉன்னையே மயல் கொண்டு -கடைசி… இல் தர்ஷன்\nபயணக் குறிப்புகள் -காசி இல் noelnadesan\nபயணக் குறிப்புகள் -காசி இல் க.ச. முத்துராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-08-11T21:34:05Z", "digest": "sha1:HAMAQ34KD26CS4WSTZAOMWAWZZ6NH2NP", "length": 7021, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "திரிஷா இல்லனா நயன்தாரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜி. வி. பிரகாஷ் குமார்\nஜி. வி. பிரகாஷ் குமார்\nதிரிஷா இல்லனா நயன்தாரா, 2015-ம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திகில் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார், ஆனந்தி, மனிஷா யாதவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும்,[1][2] நடிகை சிம்ரன் துணைக் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.[3]\nஜி. வி. பிரகாஷ் குமார் - ஜீவா\nஆர்யா - சிறப்புத் தோற்றம்\nபிரியா ஆனந்த் - சிறப்புத் தோற்றம்\nயூகி சேது - சிறப்புத் தோற்றம்\nவயதுவந்தோருக்கான நகைச்சுவைத் தமிழ் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 06:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/about/england/page/3/", "date_download": "2020-08-11T22:51:01Z", "digest": "sha1:B6GPL4MLF7J7N2RPYRIJOA6UGJO5GJJZ", "length": 10451, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "england - Indian Express Tamil - Page 3 :Indian Express Tamil", "raw_content": "\nஹைதராபாத் நிஜாமின் 35 மில்லியன் பவுண்ட் நிதி: இங்கிலாந்து கோர்ட்டில் பாகிஸ்தான் கோரிக்கை நிராகரிப்பு\nNizam fund dispute, Pakistan loses UK court case: 1948 ஆம் ஆண்டு ஐதராபாத் நிஜாம், பாகிஸ்தானின் துணை தூதருக்கு அனுப்பிய 1 மில்லியன் பவுண்ட் தொகைக்கு, உரிமை கோரிய பாகிஸ்தானின் கோரிக்கையை இங்கிலாந்து நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nபிரிட்டன் நாடாளுமன்றத்தை அக்.14 வரை முடக்க ராணி எலிசபெத் அனுமதி\nசெப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து அக்டோபர் 14ம் தேதி வரை நாடாளுமன்றத்தை முடக்கி வைக்கும் பிரதமரின் உத்தரவுக்கு ராணி ஒப்புதல் அளித்துள்ளார் என்று பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன\nஇங்கிலாந்தின் முதல் இந்திய வம்சாவழி உள்துறை செயலாளர் – பிரித்தி பட்டேல்\nஇங்கிலாந்தின் கன்சர்வேட்டி கட்சித் தலைமையின் ‘பேக் போரிஸ்’ என்ற பிரசாரத்தின் மிகச்சிறந்த உறுப்பினர் பிரித்தி பட்டேல். பிரதமரின் நம்பிக்கையான முதல்நிலை அணியில் முக்கிய பதவி விகிப்பவர்.\nமிஸ் இங்கிலாந்து அழகி போட்டி: இறுதி சுற்றில் இலங்கை தமிழ் பெண்.. தடைகளை கடந்து சாதனை போராட்டம்\nஇறுதிப்பேட்டி எனக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என நம்புகிறேன்.\n37 வயது பவுலரிடம் சரண்டர்… 85 ரன்களுக்கு ஆல் அவுட் – அயர்லாந்திடம் காமெடி பீஸான ‘உலக சாம்பியன்’ இங்கிலாந்து\nஇறுதிக் கட்டத்தில் சாம் குர்ரன் 18 ரன்களும், ஒலி ஸ்டோன் 19 ரன்களும் எடுத்தால், இந்த ரன்களையாவது இங்கிலாந்து எட்டியது. இல்லையெனில், 50 ரன்களுக்கே மூட்டையை கட்டியிருக்கும்\nஇங்கிலாந்து உலககோப்பை சாம்பியன் ஆக காரணமான அந்த ஓவர்…: டுவிட்டராட்டிகள் விவாதம்\nEngland champion : சூப்பர் ஓவரிலும் இரண்டு அணிகளுமே 15 ரன்கள் எடுத்ததால், அதிக பவுண்டரிகளின் அடிப்படையில், இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nEngland vs New Zealand Live Streaming: கிரிக்கெட் புதிய சாம்பியன் யார்- போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி\nWhen and Where to Watch New Zealand vs England Match Live Online: இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் சமபலத்துடன் இருப்பதால், போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலககோப்பை கிரிக்கெட் – நடப்பு சாம்பியன் அதிர்ச்சி தோல்வி ; புதிய சாம்பியன் யார்\nworldcup cricket : இறுதிப்போட்டியில் வென்று சாம்பியன் ஆகி, கோப்பை கணக்கை முதலில் துவக்குவது இங்கிலாந்தா அல்லது நியூசிலாந்து அணியா என்பதற்கான விடை இன்னும் இரு தினங்களில் தெரிந்துவிடும்\nEngland vs Australia Live Streaming: கணக்கை துவக்குமா இங்கிலாந்து ; மகுடம் மீண்டும் ஏற்குமா ஆஸி., – இன்று 2வது அரையிறுதி\nWhen and Where to Watch Australia vs England Match Online: இன்றைய போட்டியில், வெற்றி பெறும் அணி, 14ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும்.\nஉலககோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானின் அரையிறுதி கனவு – பலிக்கும்…ஆனா பலிக்காது\nபாகிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கு முன்னேறுவதில் தர்மசங்கடமான, சவால் எனும் வகையறாவில் சேர்க்கவே முடியாத கொடூர சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nதமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா; 6,005 பேர் டிஸ்சார்ஜ்\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nநோய்களின் வில்லன் வெந்தயம்: ஆனா ‘டைமிங்’ முக்கியம்\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு டிப்ஸ்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் - மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\n விமான நிலையத்தில் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் அதிகாரி\nமுன்னாள் கேப்டனை 'ஷூ' தூக்க வைத்த பாகிஸ்தான் - கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\n10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை... மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/pm-modi-speech/", "date_download": "2020-08-11T21:30:11Z", "digest": "sha1:5UYT76DX5LBIKEIUW3EWFRG4CECYW7W6", "length": 10023, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "pm modi speech Archives - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 11 Aug 2020 |\nமிமிக்ரி செய்து நோயாளிகளை உற்சாகப்படுத்திய ரோபோ சங்கர்\nஇந்தியா சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது\nபோலி இ-பாஸ் அச்சடித்து விற்பனை – கணினி மையத்திற்கு சீல்\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nமிமிக்ரி செய்து நோயாளிகளை உற்சாகப்படுத்திய ரோபோ சங்கர்\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nஇரவு தலைப்புச் செய்திகள் | 11 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 11 Aug 2020 |\n12 Noon Headlines | 11 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nToday Headlines – 11th Aug 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத��தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n“மோடிக்கு ஒரு கிளாப் போடுங்கப்பா..” கடற்கரையில் செய்த அசத்தல் செயல்..\n“மோடி வருகிறார்.., பேனர் வைக்கலாமா..,” 14 இடங்களில் பேனர் வைக்க உயர்நீதிமன்றத்தில் மனு..\n‘என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு..’ – மோடி மீது குமாரசாமி சர்ச்சை கருத்து..\nபயங்கரவாதத்தின் வேர்கள் வளர்க்கப்படுகின்றன | Modi | Twin Tower\nபாஜக-வின் 100 நாட்கள் ஆட்சி.. மிகப்பெரிய வளர்ச்சி..\nஅதுக்காக தான் எல்லோரும் வெயிட்டிங்.. ‘விக்ரம்’ பற்றி மோடி பேச்சு..\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கௌரவம்..\nமோடியின் அந்த 3 கருத்தை ஆதரிக்கிறேன்.. ப.சிதம்பரத்தால் காங்கிஸ் கட்சியினர் அதிர்ச்சி..\n“அது மட்டும் அவர் வாயில இருந்து வரவே இல்லையே..” – சுதந்திர தினவிழாவில் மோடியின்...\nஒரே நாடு ஒரே அரசமைப்புச் சட்டம் – பிரதமர் மோடி பெருமிதம்..\nமிமிக்ரி செய்து நோயாளிகளை உற்சாகப்படுத்திய ரோபோ சங்கர்\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/158145-edappadi-palanisamy-wishes-modi", "date_download": "2020-08-11T22:31:21Z", "digest": "sha1:7KMTWYNENXDZQA6OHVUR5LGUXWZGFBBX", "length": 6972, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "`மக்கள் உங்களை கௌரவப்படுத்தியிருக்கிறார்கள்!' - பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து | edappadi palanisamy wishes modi", "raw_content": "\n' - பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n' - பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n' - பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n2019 நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி. கூட்டணி 347 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவையான நிலையில், 298 இடங்களில் பி.��ே.பி. தனித்தே முன்னிலையில் இருக்கிறது. மீண்டும் மோடி தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ள சூழலில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் ஆளாக பிரதமருக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.\nஅக்கடிதத்தில், ``இந்த இமாலய வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். இரண்டாவது முறையாக உங்களுக்கு வாய்ப்பளித்து இந்நாட்டு மக்கள் கௌரப்படுத்தியிருக்கிறார்கள். உங்கள் தலைமையில் இந்திய அரசு சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\n' - எடப்பாடி பழனிசாமி போடும் தேர்தல் கணக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/tamilnadu/district/decision-to-transfer-convicts-from-trichy-central-prison-to/c77058-w2931-cid313639-su6268.htm", "date_download": "2020-08-11T22:19:00Z", "digest": "sha1:LISDM6DDKJQHOZG7H4Q7RZNGI66KVWKO", "length": 2577, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "குற்றவாளிகளை திருச்சி மத்திய சிறைச்சாலையில் இருந்து புதுக்கோட்டை சிறைக்கு மாற்ற முடிவு!", "raw_content": "\nகுற்றவாளிகளை திருச்சி மத்திய சிறைச்சாலையில் இருந்து புதுக்கோட்டை சிறைக்கு மாற்ற முடிவு\nவேதாரண்யம் கலவரத்தில் கைது செய்யப்பட்ட ஒரு தரப்பினரை வேறு சிறைச்சாலைக்கு மாற்ற சிறைத்துறை முடிவு செய்துள்ளது.\nவேதாரண்யம் கலவரத்தில் கைது செய்யப்பட்ட ஒரு தரப்பினரை வேறு சிறைச்சாலைக்கு மாற்ற சிறைத்துறை முடிவு செய்துள்ளது.\nவேதாரண்யம் கலவரத்தில் கைது செய்யப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இருதரப்பினருக்கும் இடையே சிறைச்சாலையில் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிறையில் உள்ளவர்களை பார்க்கவரும் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்களால் வளாகத்தில் மோதல் ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு தரப்பினரை புதுக்கோட்டை சிறைக்கு மாற்ற சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=881", "date_download": "2020-08-11T21:58:41Z", "digest": "sha1:IF7IIFOTFV4GD3Y55BROPZT7ZSFAJB75", "length": 9399, "nlines": 105, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி\nமதுவின் துளிரசம் அருந்தியதில்லை இதுவரைக்கும்\nஅவனது சிகரெட் ஈர்ப்புக்கும் காரணம்\nஎன்ற செய்தி ரசிப்பிற்குரியதாய் இல்லை அவருக்கு\nஅன்றிலிருந்து அப்பா சிகரெட்டை ஒழித்தார்\nஎன்ற ஒற்றை வரியோடு டைரியை மூடிவிட்டு\nஅவன் புகைத்து அணைத்த முதல் சிகரெட்\nSeries Navigation அம்மாவின் மனசுஎதிரொலி\nஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி\nகருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா\nசத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு\nஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13\nஎனக்குச் சொந்தமில்லா உன் பெயர்\nஎழுதப்படாத வரலாறு – வெள்ள முறுக்கு தாத்தா\nவ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்\nஎனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கரு\nஇந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:\nபழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி\nஇராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது\nதிட்டம் மற்றும் கட்டமைப்பு குறித்த உரையாடல் – பகுதி 1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3\n(68) – நினைவுகளின் சுவட்டில்\nஇற்றைத் திங்கள் – பாபா ராம்தேவ் , அன்னா ஹஸாரே போராட்டங்கள்\nPrevious Topic: அம்மாவின் மனசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://sivakasiweekly.com/news.php?page=495", "date_download": "2020-08-11T21:27:30Z", "digest": "sha1:PB2QFQUENAQOZ5DVFHYLGPH57FLSUFAB", "length": 5862, "nlines": 585, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nமாணவ, மாணவியர் செஸ் போட்டி முடிவு\nசிவகாசி, பிப். 3: சிவகாசியில் ரத்தினம் செஸ் அகாதமி சார்பில் 7, 10, 15 வயதிற்குள�...more\nகல்லூரியில் நேர்முக வளாகத் தேர்வு\nசிவகாசி, பிப். 3: சிவகாசி பி.எஸ்.ஆர். ரெங்கசாமி மகளிர் பொறியியல் கல்லூரி�...more\nதொழில் தொடங்க தெளிவான இலக்கு அவசியம்\nசிவகாசி, பிப். 2: தொழில் தொடங்க, முறையான, தெளிவான திட்ட இலக்கு அவசியம் �...more\nசிவகாசி, பிப். 2: சிவகாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், வியாழக்கிழமை (பிப்ர�...more\nசிவகாசி, ஜன. 31:சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் சி�...more\nசிவகாசி, ஜன. 31: விருதுநகர் வி.வி.வி. மகளிர் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்டம், வி�...more\nஎஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nசிவகாசி, ஜன. 31: சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் பட்�...more\nசிவகாசி, ஜன. 30: சிவகாசி மெப்கோசிலங் பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம் பாவளக்குறிச்சி கிராமத்தில் தொடங்கியது.<...more\nசிவகாசி, ஜன. 30: சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி சமூகநலப் பணிக் குழு, இளைஞர் ச�...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "http://teachersofindia.org/ta/community/search-members?field_first_name_value=&field_last_name_value=&language=All&city=&country=All&field_subjects_terms_tid=&page=8", "date_download": "2020-08-11T21:47:26Z", "digest": "sha1:24RKMOFBYB2C25QR3MVW5ACQGYFWGA76", "length": 11504, "nlines": 95, "source_domain": "teachersofindia.org", "title": "அங்கத்தினர்கள் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\n- Any -Cape VerdeCuraçaoHong Kong S.A.R., ChinaKyrgyzstanSao Tome and PrincipeSvalbard and Jan Mayenஅங்குலியாஅங்கோலாஅண்டார்ட்டிகாஅண்டோராஅன்டிகுவா மற்றும் பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க கன்னித் தீவுகள்அமெரிக்கன் சம்பாஅயர்லாந்துஅருபாஅர்ஜண்டினாஅர்மேனியாஅலந்து தீவுகள்அல்ஜீரியாஅல்பானியாஅஸர்பைஜான்ஆப்கானிஸ்தான்ஆஸ்திரியாஆஸ்திரேலியாஇத்தாலிஇந்தனேஷியாஇந்தியாஇந்தியாஇஸ்ரேல்ஈக்வேடர்ஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உருகுவேஉஸ்பெகிஸ்தான்எகிப்துஎக்குவடோரியல் கினிஎதியோப்பியாஎரித்திரியாஎல் சல்வடோர்எஸ்தோனியாஏமன்ஐக்கிய அரபு அமீரகம்ஐக்கிய இராச்சியம்ஐல் ஆப் மேன்ஐவோரி கோஸ்ட்ஐஸ்லாந்துஒமன்கசகஸ்தான்கட்டார்கனடாகபோன்கம்பியாகாங்கோ (கிங்ஷஸா)காங்கோ (பிராசுவில்)கானாகாமெரூன்கிப்ரால்ட்டர்கியூபாகிரிபாட்டிகிரீன்லாந்துகிரீஸ்கிருஸ்துமஸ் தீவுகள்கிரேனடாகுயானாகுயினே-பிசாவ்குரோடியாகுவாம்குவைத்கூக் திவுகள்கென்யாகெர்ண்சிகேமன் தீவுகள்கைனியாகொக்கோசு (கீலிங்) தீவுகள்கொண்டுராஸ்கொமொரோஸ்கொலம்பியாகொலம்பியாகோடேமலாகோதேலூபுகோஸ்டா ரிகாசமோவாசவுதி அரேபியாசாட்சான் மரீனோசாம்பிய��சிங்கப்பூர்சிம்பாவேசியெரா லியொன்சிரியாசிலவாக்கியாசிலவேனியாசிலிசுரிநாம்சுவாசிலாந்துசுவிச்சர்லாந்சூடான்செக் குடியரசுசெனகல்செயிண்ட் கீட்ஸ் மற்றும் நெவிஸ்செயிண்ட் மார்டின் (பிரஞ்சு பகுதி)செயிண்ட் லூசியாசெயின்ட் பியரி மற்றும் மிக்குயிலான்செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ்செர்பியாசெஷல்ஸ்சைனாசோமாலியாசோலமன் தீவுகள்ஜப்பான்ஜமாய்க்காஜெர்மனிஜெர்ஸிஜோர்ஜியாஜோர்டான்டர்க்ஸ் மற்றும் கய்கோஸ் தீவுகள்டிஜிபௌட்டிடென்மார்க்டொங்காடொமினிக்கன் குடியரசுடோகோடோகோல்வுடோமினிகாட்ரினிடாட் மற்றும் டொபாகோதஜிகிஸ்தான்தான்ஸானியாதாய்லாந்துதிமோர் லெஸ்தேதுனிசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென் ஆப்பிரிக்காதென்கொரியாதெற்கு ஜோர்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விட்ச் தீவுகள்தைவான்நடு ஆப்பிரிக்கக் குடியரசுநமீபியாநவ்ருநார்வேநிகெர்நிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாண்ட்ஸ் அண்டில்ஸ்நெதர்லாந்த்நேபால்நோர்போக் தீவுநைஜீரியாபங்களாதேஷ்பனாமாபப்புவா நியூ கினியாபராகுவேபரோயி தீவுகள்பலாவுபல்கேரியாபஹமாஸ்பஹ்ரேய்ன்பாகிஸ்தான்பார்படோஸ்பாலஸ்தீன மண்டலம்பால்க்லேண்ட் தீவுகள்பிஜிபிட்கேய்ம்பின்லாந்துபிரஞ்சு குயானாபிரஞ்சு தென் பகுதிகள்பிரஞ்சு போலினேசியாபிரிட்டீஸ் கன்னித் தீவுகள்பிரேசில்பிலிப்பைன்ஸ்புனித பர்தேலேமிபுனித ஹெலெனாபுருண்டிபுரூணைபுர்கினா பாசோபூடான்பெனின்பெருபெர்முடாபெலாருஸ்பெலிசுபெல்ஜியம்போர்டோ ரிக்கோபொட்ஸ்வானாபொலிவியாபொஸ்னியா மற்றும் ஹெர்ஸகொவினாபோர்ச்சுகல்போலந்துபௌவெட் தீவுகள்ப்ரான்ஸ்மக்காவோ S.A.R., சீனாமங்கோலியாமடகாஸ்கர்மயோட்டிமலாவிமலேசியாமார்ட்டினிக்குமார்ஷல் தீவுகள்மாலத்தீவுகள்மாலிமால்ட்டாமியான்மார்மெக்சிகோமொண்டெனேகுரோமொன்செராட்மேக்டோனியாமேற்கு சகாராமைக்ரோனேஷியாமொசாம்பிக்மொனாகோமொராக்கோமொரீசியஸ்மோல்டோவாமௌரித்தானியாயுனைடட் ஸ்டேட்ஸ் மைனர் அவுட்லயிங் தீவுகள்ரஷ்யாரீயூனியன்ருவாண்டாரேமேனியாலக்சம்பேர்க்லத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலெசோத்தோலெபனான்லெய்செஸ்டீன்லைபீரியாவடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வனுவாதுவாடிகன்வாலிஸ் மற்றும் புடுனாவியட்நாம்வெனிசுலாஸ்பெயின்ஸ்ரீ லங்கா ���மிழீழம்ஸ்வீடன்ஹங்கேரிஹர்டு தீவுகள் மற்றும் மக்டொனால்ட் தீவுகள்ஹைத்திஹைப்ரஸ்\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF_1968", "date_download": "2020-08-11T22:34:35Z", "digest": "sha1:3FLALG653I3X6LPXQWYJ4F7D3AOT7PCG", "length": 3487, "nlines": 49, "source_domain": "www.noolaham.org", "title": "தோத்திரப் பாடல்கள்: மானிப்பாய் மகளிர் கல்லூரி 1968 - நூலகம்", "raw_content": "\nதோத்திரப் பாடல்கள்: மானிப்பாய் மகளிர் கல்லூரி 1968\nதோத்திரப் பாடல்கள்: மானிப்பாய் மகளிர் கல்லூரி 1968\nபதிப்பகம் யா/ மானிப்பாய் மகளிர் கல்லூரி\nதோத்திரப் பாடல்கள்: மானிப்பாய் மகளிர் கல்லூரி 1968 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,271] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,242] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\nயா/ மானிப்பாய் மகளிர் கல்லூரி\n1968 இல் வெளியான சிறப்பு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 26 செப்டம்பர் 2019, 02:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://isaipaa.wordpress.com/category/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-08-11T21:27:20Z", "digest": "sha1:H6UW7DBSAD7MH55AG6ME53J5XVN7PGOH", "length": 33141, "nlines": 436, "source_domain": "isaipaa.wordpress.com", "title": "ராமமூர்த்தி – தமிழ் இசை", "raw_content": "\n15/07/2015 ஓஜஸ் எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன், டி.எம். சௌந்தரராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், ராமமூர்த்தி\nதமிழ் திரையிசையின் மூத்த மகன் – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி மறைந்து விட்டார், காற்றோடு கலந்து விட்டார். இசைப்பாவின் இரங்கல் அஞ்சலி, அவர் பாடல்கள் மூலம் தொடர்கிறது.\nநண்பர்கள் இருவரும் பேசிக்கொள்வது போல் அமைந்த பாடலிது. இருவரம் தாங்கள் பார்த்த பெண்ணை பற்றி பகிர்ந்து கொள்கின்றனர். பிருந்தாவனா சாரங்கா என்ற ராகம், எளிமையும் இனிமையும் நிறைந்தது. கண்���தாசன் வரிகள். ஜாம்பவான்கள் டி.எம்.எஸ் மற்றும் பி.பி.எஸ் இணைந்து பாடியுள்ளனர். Dynamics என்பார்கள், ஒரே வரியை வேறு வேறு பாவங்களுடன் இருக்கும். இந்த பாடலில் இதனை இலகுவாக அனுபவிக்கலாம். மெல்லிசை என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த பாடல்.\nகீச்சு @thadeus_anand – கடந்த 34 ஆண்டுகளில் கண்ணதாசன் எக்கச்சக்கமாக எழுதிக் குவித்ததற்கெல்லாம் இன்றுமுதல் இசையமைக்கவேண்டிய இனிய வேலை எம்எஸ்வி அவர்களுக்கு. #RIPMSV.\nபடம் : படித்தால் மட்டும் போதுமா\nஇசை : மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி\nபாடலாசிரியர் : கவிஞர் கண்ணதாசன்\nபாடியவர் : பி பி ஸ்ரீநிவாஸ், டி எம் எஸ்\nஎன்னென்று நான் சொல்ல வேண்டுமா \nஏனென்று நான் சொல்ல வேண்டுமா \nஎன்னென்று நான் சொல்ல வேண்டுமா \nநீ இன்றி நான் இல்லை\nநான் இன்றி நீ இல்லை\nஎன்னென்று நான் சொல்ல வேண்டுமா \nஏறக்குறைய 1200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் எம்.எஸ்.வி.\nஇசைப்பாவில் வந்த எம்.எஸ்.வி-யின் பிற பாடல்களுடன் மகிழ, நினைவு கூற சொடுக்கவும் :\n14/07/2015 ஓஜஸ் எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம். சௌந்தரராஜன், திரைப்பாடல்கள், ராமமூர்த்தி, வாலி, வைரமுத்து\nஇன்றைக்கு தமிழ் திரையிசையின் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்துவிட்டார். உலகெங்கும் உள்ள தமிழ் திரையிசை ரசிகர்களும் அவர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.\nஇன்றைக்கு இசைப்பா தளத்தில் இடம்பெறும் பாடல் படகோட்டி படத்தில் இடம்பெற்ற பாடல். பாடலை உருவாக்கிய இசை மேதைகள் அனைவரும் மறைந்துவிட்டார்கள். பொதுவுடைமையை விளக்கும் வாலியின் வரிகள். கம்பீரமான டி எம் எஸ் குரல். வனப்பான மீனவ எம்.ஜி.ஆர். அனைத்தையும் அழகே சேர்க்கும் மெல்லிசை மன்னர்களின் இசை. காலங்கள் பல சென்றாலும் என்ன எந்நாளும் காற்றில் நிலைத்திருக்கமல்லவா இப்பாடல்\nநகைச்சுவை நடிகர் விவேக்கின் கீச்சு @Actor_Vivek – அய்யா உங்கள் தசை பயணம் நின்று இருக்கலாம்; ஆனால் இசை பயணம் தொடரும் உங்கள் தசை பயணம் நின்று இருக்கலாம்; ஆனால் இசை பயணம் தொடரும் ஒரு மாபெரும் இசை சாம்ராஜ்யம் சரிந்து விட்டது ஒரு மாபெரும் இசை சாம்ராஜ்யம் சரிந்து விட்டது\nகவிஞர் வைரமுத்துவின் இரங்கல் (சில வரிகள்) :\nஎங்கள் பால்ய வயதின் மீது\nகொஞ்சம் செம்பு கலப்பது மாதிரி\nஇசை : மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி\nபாடலாசிரியர் : வாலிப வாலி\nபாடியவர் : டி எம் எஸ்\nகொடுத்தெல்லாம் கொடுத்தான் – அவன்\nஒருத்தருக்கா கொடுத்தான் – இல்லை\nமாலை நிலா, ஏழை என்றால்\nசிலர் வாழ வாழ, ஒருபோதும்\nமடி நிறைய பொருள் இருக்கும்\nமனம் நிறைய இருள் இருக்கும்\nநம் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு (நீராரும் கடலுடுத்த)இசையால் சிறப்பு செய்தவர் எம்.எஸ்.வி.\nஇசைப்பாவில் வந்த எம்.எஸ்.வி-யின் பிற பாடல்களுடன் மகிழ, நினைவு கூற சொடுக்கவும் :\n21/07/2013 21/07/2013 ஓஜஸ் எம்.எஸ்.விஸ்வநாதன், திரைப்பாடல்கள், பி.சுசீலா, ராமமூர்த்தி, வாலி\nரசனையும், ரசிகனும் ; காலமும், காதலும் ; கருத்தும், கருவும் நேர வெள்ளத்தில் சில மாற்றங்கள் பெறுகின்றன. வெள்ளத்தில் நீர் பெருகி ஓடினாலும், அதில் நிற்கும் திட மரங்கள் பல உண்டு. அப்படி பட்ட தமிழ் இசை வெள்ளத்தில், அஸ்திவார தூண்களின் பாடல்களில் ஒன்று. இன்றைக்கு.\nஇசை மும்மூர்த்திகள் என்றே இவர்களை சொல்லாம் : வாலி + டீ எம் எஸ் + விஸ்வநாதன் ராமமூர்த்தி. இதில் மூவரை இந்த ‘மூன்று பத்து இரண்டாயிரம்’ காலத்தில் காலன் வசம் சென்றனர் என்று சொல்வதை விட, கற்பக காலத்துல் கலந்தனர் என்றே கூறலாம். என்ன தான் மூன்று தெய்வங்கள் இருந்தாலும், தமிழின் தனிக்கடவுள் முருகன். தமிழகத்தின் தனிப் பெரும் அபிமான தலைவர் எம்.ஜி.ஆர். இந்த நால்வர் கூட்டணி, நாலா திசையும் பரவி, (தமிழ்) நாட்டில் வெற்றி வாகை சூடியது. ஒவ்வொருவராலும் மற்றவர் அடைந்த பயன், நாம் அடையும் மகிழ்ச்சியைப் போன்றது.\nபடகோட்டி (1964) திரைபடம். மாணிக்கம் (எம்.ஜி.ஆர்) மற்றும் முத்தழகி (சரோஜா தேவி) வெற்றி ஜோடி. நம்பியார் தான் ஜமீன் வில்லன். நாகேஷ், மனோரம்மா சிரிப்பு வெடிகள் என : பட்டையை கிளப்பிய வசூல், பட்டி தொட்டி எங்கும் சென்று அடைந்த பாடல்கள். படப்பிடிப்புகள் மிகவும் அழகான கடற்கரைகளில் எடுக்கப்பட்டது.\nஎட்டு பாடல்களையும் வாலி வடித்தார். குறிப்பாக இந்த பாடல் “தொட்டால் பூ மலரும்” , எதோ ஒரு சந்த கவிவடிவத்தின் சாயலில் உள்ளது என்பது என் சந்தேகம் (உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்-டுங்கள்) . பாமரனுக்கும் புரியும் எளிய தமிழ் வார்த்தைகள். சொல்லாட்சி தான் சிறப்பாக அமைந்துள்ளது. எதுகை மோனை எல்லாம் நச்சென்று உள்ளன, அதுவும் நான்கு நான்கு வரிகளில். வாலியின் “சொல் விளையாடல்கள்” மிளிரும் பாடல் இது. அவர் பேச்சிலும் இது வெளிப்படும்.\nஇசைக் கோர்வையை மெல்லிசை மன்னர்கள் சேர்த்தனர். பாடல் வரிகளை நம் மனதில் பதிக்கும் வண்ணம் அமைந்த இசை. முழு பாடலின் தாளமும், ஒரு கைத்தட்டலில் செல்லும். இப்படி எல்லாம் மெல்ல மெல்ல இசையை அனுபவிக்க தந்ததால் தானோ : மெல்லிசை மன்னர்கள்\nஇந்த படத்தில் வாலி போல், எம்.ஜி.ஆர் போல், டி எம் எஸ் -சும் ஒரு கதாநாயகன் தான். படத்தில் உள்ள ஆறு (ஆண் குரல்) பாடல்களும் அவர் வசம். புரட்சி தலைவருக்கு கச்சிதமாக பொருந்தும் குரல். இரண்டு (பெண் குரல்) பாடல்களையும் பாடியவர் பி.சுசீலா. இரண்டே பாடகர்கள் முழு ஆல்பம், அத்தனையும் முத்துக்கள். இன்றைய காலகட்டத்தில். இருக்கும் நாம் வியக்க வேண்டிய விடயம் தான்….\nபாடலின் சிறப்பு இன்னும் உண்டு : காட்சியமைப்பு. நீண்ட நெடும் கடற்கரை; தென்னைத் தோப்பு. எதிர் எதிர் திசைகளில் மூச்சிரைக்க ஓடி வரும் காதலர்கள், சந்தித்து பாடும் பாடல். முக உணர்சிகள் காட்டுவதில், கண் அசைவுகளில் சரோஜா தேவி #ஆஹா தான் கை தட்டு வரும் பொழுது எல்லாம், கன்னத்தில் தட்டுவது, என கண் கவரும் வகையிலான பாடல். இறுதியில் வரும் கோரஸ் மற்றும் நடனம் #சபாஷ்.\nவாலி, ராமமூர்த்தி, டி எம் எஸ் ஆகிய இசை ஜாம்பவான்களுக்கு ஓரே பாடல் மூலம் இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்துகிறோம். இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம். அன்னார்க்கும் எங்கள் நினைவு அஞ்சலி.\nபாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா\nஎம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவருக்கும் விருப்பமான கவிஞர் வாலி. எம்.ஜி.ஆர்.எப்பவும் “என்ன ஆண்டவனே” என்று அழைப்பார்.சிவாஜிக்கு வாலி “என்ன வாத்தியாரே\nஇன்னும் வாலியின் இனிய பாடல்களை தொடர்ந்து இசைப்பாவில் தர முடிவு செய்துள்ளோம். பெருங்கவிஞரின் மறைவுக்கு இசைப்பாவில் இசையஞ்சலியாக அது அமையும்.\nமேலும் வாலி பாடல்களுக்கு (படத்தை) சொடுக்கவும்:\nகொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி\nநீயே உனக்கு ராஜா – தூங்காவனம்\nஇனிய பாக்கள் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2019 (3) ஜூன் 2018 (1) ஓகஸ்ட் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) ஜூலை 2015 (2) பிப்ரவரி 2015 (1) நவம்பர் 2014 (11) ஒக்ரோபர் 2014 (7) செப்ரெம்பர் 2014 (4) ஓகஸ்ட் 2014 (8) ஜூலை 2014 (10) ஜூன் 2014 (3) மே 2014 (1) மார்ச் 2014 (9) பிப்ரவரி 2014 (6) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (5) நவம்பர் 2013 (5) ஒக்ரோபர் 2013 (6) செப்ரெம்பர் 2013 (9) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (10) ஜூன் 2013 (5) மே 2013 (3) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (10) ஜனவரி 2013 (7) திசெம்பர் 2012 (1) நவம்பர் 2012 (4)\nஉஸ்தாத் குலாம் முஸ்தபா கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/597619/amp?ref=entity&keyword=Child%20Rights%20Protection%20Commission", "date_download": "2020-08-11T22:27:43Z", "digest": "sha1:AG6EL2ZNUL67KTM5P2F2TCCZEPOMVNGW", "length": 7247, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "We need to provide adequate protection: the husband of the female police officer who testified | எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: சாட்சியம் அளித்த பெண் காவலரின் கணவர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: சாட்சியம் அளித்த பெண் காவலரின் கணவர்\nதூத்துக்குடி: எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என சாட்சியம் அளித்த பெண் காவலரின் கணவர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி: ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயராஜ், தண்ணீர் கேட்டதாக எனது மனைவி வருத்தத்துடன் கூறினார் எனவும் கூறியுள்ளார்.\nபொன்னேரியில் சாலையை சீரமைக்ககோரி மக்கள் நூதன போராட்டம்\nவிளைநிலங்களில் குழாய்கள் பதிக்கும் திட்டம் 6 மாவட்ட விவசாயிகள் காத்திருப்பு போரா���்டம்: அக்.2ம் தேதி முதல் துவக்கம்\nராஜபாளையத்தில் இந்திய மருத்துவ சங்க தலைவர் கொரோனாவுக்கு பலி: அடுத்தடுத்து 2 டாக்டர்கள் இறந்ததால் துயரம்\nஒரு மணி நேரத்தில் இ-பாஸ் தருவதாக பேஸ்புக்கில் விளம்பரம் போலீஸ் விசாரணை\nசெய்யாறு அருகே அத்தி கிராமத்தில் முருகன் கோயில் மலையை குவாரிக்கு டெண்டர் விட எதிர்ப்பு: மக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு\nஏளனமாக சிரித்த ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் பத்தாம் வகுப்பில் என்னை ‘பாஸ்’ ஆக்கிய முதல்வருக்கு நன்றி: மாணவனின் போஸ்டரால் பரபரப்பு\n100 அடியை எட்டுகிறது மேட்டூர் அணை\nகொரோனாவுக்கு மகன் பலியான அதிர்ச்சியில் தாயும் சாவு\nடாஸ்மாக் கடையில் வட்டாட்சியர் திடீர் ஆய்வு: குடிமகன்களுக்கு எச்சரிக்கை\nபழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்\n× RELATED கேரள விபத்தில் பலியான துணை விமானி மனைவி கதறல் இது எனது கணவர் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-08-11T23:43:46Z", "digest": "sha1:XIU7HHVMB2AKIFF7LTF6SAJEUN3NFQ2N", "length": 5351, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாவித்திரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாவித்திரி என்ற தலைப்பில் உள்ள விக்கிப்பீடியா கட்டுரைகள்:\nசத்தியவான் சாவித்திரி - (1933)\nடாக்டர் சாவித்திரி - (1955)\nமீண்டும் சாவித்திரி - (1996)\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 செப்டம்பர் 2013, 09:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-11T23:28:04Z", "digest": "sha1:BTKMRIPOW6UI5R67FRV7E4U35PUKKICF", "length": 4629, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "மொட்டு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமரம் செடி கொடிகளில் பூ மலரும் முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை.\nஅரும்பு பெரிதாகி மலரும் முன் இருக்கும் நிலை.\nவாழை மொட்டும் தாமரை மொட்டும்\nபொற்றாமரை வாழை மொட்டு (GOLDEN LOTUS BANANA Bud)\nசெந்தாமரையின் மொட்டு கட்டவிழும் முன்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 சனவரி 2019, 12:18 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/bivalve", "date_download": "2020-08-11T23:12:57Z", "digest": "sha1:4WBJYWF2ZJL2K4TGCH5I3WRPJLX6KLMW", "length": 4807, "nlines": 98, "source_domain": "ta.wiktionary.org", "title": "bivalve - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமீன்வளம். இரட்டைத் தகட்டுடலி; இருவோட்டுடலி\nஇருதோடுடைய சிப்பி போன்ற உயிரினம்\nசிப்பி போன்ற விதை வகை\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 10:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2019/11/58_1.html", "date_download": "2020-08-11T22:23:26Z", "digest": "sha1:VA3T63ASRBTGRLH66NA7R6X4K2HRQVLY", "length": 15616, "nlines": 169, "source_domain": "www.kalvinews.com", "title": "5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு! மாதிரி வினாத்தாள், தேர்வு பயிற்சி அளிக்கப்படும்! தொடக்கக் கல்வித் துறை!", "raw_content": "\nமுகப்பு8th public exam5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள், தேர்வு பயிற்சி அளிக்கப்படும் மாதிரி வினாத்தாள், தேர்வு பயிற்சி அளிக்கப்படும்\n5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள், தேர்வு பயிற்சி அளிக்கப்படும் மாதிரி வினாத்தாள், தேர்வு பயிற்சி அளிக்கப்படும்\nவெள்ளி, நவம்பர் 01, 2019\n5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மாணவர்களின் அடிப்படை கற்றல் தரத்தை சோதனை செய்யும் வகையில் நடத்தப்படும் என்று என்று தொடக்கக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.\nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும். முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் மாணவர்கள் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.\nஎனினும், தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறை கள் வெளியிடப்படாததால் பல்வேறு குழப்பங்கள் நிலவின. இந்நிலையில் 5, 8-ம் வகுப்புகளுக்கு முப்பருவக்கல்வி முறையிலேயே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தொடக்கக்கல்வித் துறை அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் சேதுராமவர்மா,\nஅனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் 5, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இனி கல்வியாண்டு இறுதியில் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.\nஇதற்கான வழி காட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் 9 பேர் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்படும். இந்தக்குழு 5, 8-ம் பொதுத் தேர்வு தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.\nபொதுத்தேர்வு எழுதும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிலும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கி.மீட்டர் தொலைவிலும் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும். தேவைப்படும் பள்ளிகளில் கூடுதல் தேர்வு மையங்களையும், போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரலாம். பொதுத் தேர்வு தற்போதுள்ள வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடு அடிப்படையில் நடத்தப்படும்.\nஅதன்படி 5, 8-ம் வகுப்புக்கு கல்வியாண்டு இறுதியில் எழுத்துத்தேர்வு 60 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மீதமுள்ள 40 மதிப்பெண்கள் கல்வி தொடர்பான வளரறி மதிப்பீடு செயல்பாடுகளுக்கு வழங்கப்படும்.\n5-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் தொடர்பான அடிப்படை கருத்துகள், பயிற்சிகள் மற்றும் கற்றல் விளைவுகளை சோதிக்கும் வகையில் எழுத்துத் தேர்வு நடைபெறும். 8-ம் வகுப்புக்கு அனைத்து பாடங்களுக்கும் முப்பருவ அடிப்படை கருத்துகள் மற்றும் பயிற்சிகளை சோதித்தறியும் வகையில் நடைபெறும்.\nபொதுத் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைக் குறிப்புகள் தேர்வுத் துறையால் தயாரிக்கப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அ��ுப்பப்படும். மாவட்ட தேர்வுக்குழு அதை பிரதி எடுத்து பள்ளிகளுக்கு பிரித்து தரவேண்டும்.\nஇது தவிர விடைத்தாள்கள் குறுவளமைய அளவிலேயே மதிப்பீடு செய்யப்படும். திருத்தப் பட்ட விடைத்தாள்கள் மற்றும் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை சம்பந்தபட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளி தலைமையாசிரியர் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'முப்பருவக்கல்வி முறை 5, 8-ம் வகுப்புகளுக்கு நீக்கப்படவில்லை. அதற்கு மாறாக கல்வியாண்டின் இறுதியில் நடத்தப்படும் பொதுத் தேர்வு மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன்களை சோதிக்கும் வகையில் இருக்கும். அடுத்தகட்ட வகுப்புகளுக்கு செல்வதற்கான தர மதிப்பீடு தேர்வாகவே அவற்றை கருத வேண்டும்.\nபொதுத்தேர்வு வினாத்தாளில் முந்தைய வகுப்புகளில் உள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் கூட கேள்விகள் இடம்பெறக்கூடும். அதேநேரம் தேர்வு வடிவ முறை எளிதாகவே இருக்கும். இதற்கான மாதிரி வினாத்தாள் விரைவில் வெளியிடப்படும். ஆண்டு இறுதியில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எழுத பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்படும்'என்றனர். 🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nதிங்கள், மே 25, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nதிங்கள், ஆகஸ்ட் 10, 2020\nஉங்கள் மாவட்டத்தில் உள்ள - அரசு வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்வது எப்படி \nபுதன், ஜூலை 15, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரச��ன் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/news/tamilnadu/16630", "date_download": "2020-08-11T22:43:57Z", "digest": "sha1:SLCBPXFQOOCYCRQDSQP3MWPL6M7LMPAH", "length": 5670, "nlines": 69, "source_domain": "www.kumudam.com", "title": "5ஆம் ஆண்டு தொடக்கம்: அதிமுக தலைமை அறிக்கை - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\n5ஆம் ஆண்டு தொடக்கம்: அதிமுக தலைமை அறிக்கை\n| TAMILNADUதமிழ்நாடு| Updatedபுதுப்பிக்கப்பட்டது: May 23, 2020\nஅதிமுக ஆட்சி பொறுப்பேற்று இன்று 5ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஅ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூவுலகம் போற்றும் பொன்மகள் புரட்சி தலைவி அம்மா அவர்கள் தந்த பொற்கால ஆட்சி இன்று 5ஆம் ஆண்டு வெற்றிகரமாக தொடங்குகிறோம்.\nஅதிமுக ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவுற்று இன்று ஐந்தாம் ஆண்டை தொடங்குகிறது. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் மறைந்த முதல்வர் புரட்சி தலைவி அம்மாவின் வழியில் செயலாற்றுவோம் என சாதனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nமேற்கு தொடர்சிமலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nநீரில் மூழ்கிய இரு இளைஞர்கள்.. புடவைகளை வீசி காப்பாற்றிய மூன்று பெண்களுக்கு\nதமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேர் ரஷ்யாவில் நதியில் மூழ்கி உயிரிழப்பு..\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nபார்வை இல்லை.. IAS தேர்வில் வெற்றி பெற்ற தமிழச்சி\nராமர் கோவில் பூஜை இனி சர்ச்சைகள் வேண்டாம் சத்குரு வேண்டுகோள்\nHappy friendship day எந்த நேரத்துல சொல்றது | ஆளே இல்லாத டீ கடை\nTamil nadu unlock 3.0 | ஆகஸ்ட் 31 வரை பொது ஊரடங்கு நீட்டிப்பு என்ன செய்யலாம\nகிடைச்சா இப்படி ஒரு மாமியார் கிடைக்கணும்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivakasiweekly.com/news.php?page=496", "date_download": "2020-08-11T21:21:38Z", "digest": "sha1:SDXFUVT3VVOFBVSXBHKKQEV4I3KOEJSO", "length": 6382, "nlines": 584, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nபட்டாசு ஆலை விபத்தில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கக் கூடாது\nபட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டால், தீயணைப�...more\nமக்கள் மொழியை அறிமுகப்படுத்தியது தொல்காப்பியம்\nசிவகாசி, ஜன. 28: மக்கள் மொழியை அறிமுகப்படுத்தியது தொல்காப...more\nசிவகாசி, ஜன. 28: சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் உள்ள சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ள...more\nசங்க இலக்கியம் வாழும் நெ\nசங்க இலக்கியம் வாழும் நெறிமுறைகளைக் கூறுகிறது : தமிழண்ணல்\nசிவகாசி, ஜன. 27:சங்க இலக்கியம் வாழும் நெறிமுறைகளை...more\nசிவகாசி, ஜன. 25: அகில இந்திய சார்டர்ட் அக்கவுண்டன்ட் அமைப்பு 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்திய சி.ஏ. படிப்பிற்கான இ�...more\nசிவகாசி, ஜன. 25: சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nமகளிர் கலை விழா: ராஜபாளைய\nசிவகாசி, ஜன. 23: சிவகாசி அரசன்கணேசன் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற மகளிர் கலைவிழாவில், ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். பாலிடெக...more\nசிவகாசி, ஜன. 24: சிவகாசி இந்து நாடார் உறவின் முறைக்குப் பாத்தியப்பட்ட காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விள�...more\nசிவகாசி, ஜன. 24: சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மேலாண்மைத் துறை சார்பில், புதிய தொழிலை அடையாளம் காணுதல் என்ற தலைப்பில் ...more\nஜன.29 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச செயற்கை உறுப்புகள் வழங்க முன்பதிவு\nசிவகாசி, ஜன. 23: மாற்றுத் திறனாளிகளுக�...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_2006.04.16", "date_download": "2020-08-11T22:40:35Z", "digest": "sha1:MX4VM4HLTZEYFNYBNZBTDANB45IYP2VA", "length": 2815, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "நமது ஈழநாடு 2006.04.16 - நூலகம்", "raw_content": "\nநமது ஈழநாடு 2006.04.16 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,271] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,243] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2006 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 20 பெப்ரவரி 2017, 14:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://fbion.com/ta/download-helper.html", "date_download": "2020-08-11T22:30:31Z", "digest": "sha1:S5PIJLVLN4QQHVDRLXLOJU2M4PO24EVZ", "length": 3027, "nlines": 120, "source_domain": "fbion.com", "title": "ஊடக பதிவிறக்க உதவி", "raw_content": "\nவலைத்தளங்களில் இருந்து விரைவாக வீடியோவைப் பதிவிறக்க உதவுங்கள். அனைத்து வீடியோ, ஆடியோ கோப்புகளை ஆதரிக்கவும்.\nஎளிதாக எந்த வலைத்தளத்திலிருந்து வீடியோ, ஆடியோ பதிவிறக்க\n1. வீடியோ / ஆடியோவை இயக்கு அல்லது தற்போதைய தாவலை மீண்டும் ஏற்றவும்.\n2. உலாவியில் உள்ள அனைத்து மீடியா கோரிக்கையும் இந்த நீட்டிப்பு மூலம் கைப்பற்றப்படும்.\n3. HTML குறியீட்டில் தானாக வீடியோ / ஆடியோ கோப்பு பாதைகள் கண்டுபிடிக்க.\nபற்றி TOS தனியுரிமை கொள்கை எங்களை தொடர்பு கொள்ள Sitemap Facebook", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2017/25682/", "date_download": "2020-08-11T22:14:02Z", "digest": "sha1:5TOOWXNA6AWRBFG55ZEG3X2QPYKEJ6GU", "length": 8642, "nlines": 163, "source_domain": "globaltamilnews.net", "title": "மேதினக் கூட்டு நிகழ்வும் வீதிகள் தோறும் இடம்பெற்ற அரங்கச் செயற்பாட்டுக் குழுவினரின் பறை ஆட்டமும் – GTN", "raw_content": "\nமேதினக் கூட்டு நிகழ்வும் வீதிகள் தோறும் இடம்பெற்ற அரங்கச் செயற்பாட்டுக் குழுவினரின் பறை ஆட்டமும்\nயாழ் பல்கலைக் கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற மேதினக் கூட்டு நிகழ்வினையும், வீதிகள் தோறும் இடம்பெற்ற அரங்கச் செயற்பாட்டுக் குழுவினரின் பறை ஆட் டத்தினையும் படங்களில் காணலாம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழுவின் அச்சுறுத்தல் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு இரத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் துப்பாக்கி, வாள்களுடன் இளைஞர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோலி நாணய தாளுடன் பெண் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றுக்கு தெரிவான புதியவர்கள், 15ஆம் திகதிக்கு முன் பதிவுசெய்ய வேண்டும்..\nஊடக சுதந்திர தினத்தன்று ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி போராட்டம்.\nஐ.தே.க – சுதந்திரக் கட்சி ஆகியனவற்றுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த விசேட குழு\nகொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது- ரஸ்யா August 11, 2020\nஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது August 11, 2020\nபெய்ரூட் வெடிப்புசம்பவம�� – பிரதமர் உட்பட ஆட்சியாளா்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனா். August 11, 2020\nவெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு -செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து டிரம்ப் வெளியேற்றம் August 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2017/26573/", "date_download": "2020-08-11T22:42:11Z", "digest": "sha1:YVONPQWRV3OCKVVQ6J7V6MZ5OUH35MSG", "length": 9566, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "நரேந்திர மோடிக்கும் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பு – GTN", "raw_content": "\nநரேந்திர மோடிக்கும் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பு\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்துள்ள நரேந்திர மோடியை, நேற்றைய தினம் இரவு மஹிந்த சந்தித்துள்ளார்.\nஇதன்போது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் குறித்து மகிழ்ச்சி அடைவதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸவின் கோரிக்கைக்கு அமைய மோடி இந்த சந்திப்பினை மேற்கொண்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக மோடி தம்மிடம் கூறியதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.\nTagsசந்திப்பு நரேந்திர ம��டி மகிழ்ச்சி ஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழுவின் அச்சுறுத்தல் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு இரத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் துப்பாக்கி, வாள்களுடன் இளைஞர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோலி நாணய தாளுடன் பெண் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றுக்கு தெரிவான புதியவர்கள், 15ஆம் திகதிக்கு முன் பதிவுசெய்ய வேண்டும்..\nபொலனறுவையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 4 பேர் பலி\nகனடா, நாடு கடத்தும் உத்தரவினை பிறப்பித்தால் எதிர்க்கப் போவதில்லை – சிவலோகநாதன்\nகொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது- ரஸ்யா August 11, 2020\nஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது August 11, 2020\nபெய்ரூட் வெடிப்புசம்பவம் – பிரதமர் உட்பட ஆட்சியாளா்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனா். August 11, 2020\nவெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு -செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து டிரம்ப் வெளியேற்றம் August 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/586392/amp?ref=entity&keyword=houses", "date_download": "2020-08-11T22:04:11Z", "digest": "sha1:CJK6LAOUHULJX53KCJXZ35RX7OVX6XMP", "length": 9502, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "2 houses damaged after hurricane falls in Bhawanisagar | பவானிசாகரில் சூறாவளிக்காற்றுக்கு மரம் விழுந்து 2 வீடுகள் சேதம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபவானிசாகரில் சூறாவளிக்காற்றுக்கு மரம் விழுந்து 2 வீடுகள் சேதம்\nசத்தியமங்கலம்: பவானிசாகரில் வீசிய பலத்த சூறாவளிக்காற்றால் மரம் முறிந்து விழுந்து 2 வீடுகள் சேதமடைந்தன. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் பல்வேறு துறையில் பணிபுரியும் பணியாளர்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பவானிசாகர் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்று வீசியது. காற்றின் வேகம் தாங்காமல் பவானிசாகர் பொதுப்பணித்துறை குடியிருப்பில் வசித்துவரும் மயில்சாமி, வீணா ஆகிய இருவர் குடியிருந்த வீடுகளின் மீது பழமை ��ாய்ந்த மரம் வேருடன் சாய்ந்து விழுந்ததில் வீட்டின் மேற்கூரை இடிந்து சேதமடைந்தது.\nஇதன் காரணமாக வீடு முழுவதும் இடிந்து சிதறிக்கிடக்கிறது. மேலும் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த மரம் முறிந்து சுற்றுச்சுவர் மீது விழுந்தது. பவானிசாகர் பகுதி முழுவதும் மின்கம்பங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. சூறாவளிக்காற்று காரணமாக பவானிசாகர் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டிருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகள் மற்றும் வாழைமரங்களை பவானிசாகர் எம்.எல்.ஏ. ஈஸ்வரன் பார்வையிட்டார்.\nபொன்னேரியில் சாலையை சீரமைக்ககோரி மக்கள் நூதன போராட்டம்\nவிளைநிலங்களில் குழாய்கள் பதிக்கும் திட்டம் 6 மாவட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்: அக்.2ம் தேதி முதல் துவக்கம்\nராஜபாளையத்தில் இந்திய மருத்துவ சங்க தலைவர் கொரோனாவுக்கு பலி: அடுத்தடுத்து 2 டாக்டர்கள் இறந்ததால் துயரம்\nஒரு மணி நேரத்தில் இ-பாஸ் தருவதாக பேஸ்புக்கில் விளம்பரம் போலீஸ் விசாரணை\nசெய்யாறு அருகே அத்தி கிராமத்தில் முருகன் கோயில் மலையை குவாரிக்கு டெண்டர் விட எதிர்ப்பு: மக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு\nஏளனமாக சிரித்த ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் பத்தாம் வகுப்பில் என்னை ‘பாஸ்’ ஆக்கிய முதல்வருக்கு நன்றி: மாணவனின் போஸ்டரால் பரபரப்பு\n100 அடியை எட்டுகிறது மேட்டூர் அணை\nகொரோனாவுக்கு மகன் பலியான அதிர்ச்சியில் தாயும் சாவு\nடாஸ்மாக் கடையில் வட்டாட்சியர் திடீர் ஆய்வு: குடிமகன்களுக்கு எச்சரிக்கை\nபழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்\n× RELATED சூறாவளியால் வாழை சேதம்; அரசு நிவாரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-today-live-updates-corona-virus-covid-19-rain-in-tamil-nadu-central-committee-205661/", "date_download": "2020-08-11T23:00:40Z", "digest": "sha1:5XG5P6DEMRTB2KJFSAVT2MR7G5H3ROQE", "length": 54022, "nlines": 247, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu News Today : விருத்தாச்சலம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ குழந்தை தமிழரசன் மரணம்", "raw_content": "\nTamil Nadu News Today : விருத்தாச்சலம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ குழந்தை தமிழரசன் மரணம்\nTN Latest News Updates: தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை உடனுக்குடன் இங்கே காணலாம்\nTamil News Today Live Updates: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,26,582 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,765ஆக அதிகரித்துள்ளது.\nமின்துறை அமைச்சர் பி.தங்கமணிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரது மகன் தரணிதரனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இருவரும், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் செய்யப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அதிகாரிகளை கொண்ட குழு நேற்று தமிழகம் வந்தது. இந்த குழுவில் மத்திய அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆர்த்தி அகுஜா தலைமையில் சுபோத் யாதவா மற்றும் மத்திய அரசு துறையில் பணியாற்றும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர ரத்னு இடம் பெற்று உள்ளனர். 2 மருத்துவ நிபுணர்களும் உள்ளனர்.T\n3 நாள் பயணமாக வந்துள்ள இந்த குழு இன்று(வியாழக்கிழமை) காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணி வரை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கின்றனர்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nTamil Nadu News Today : கொரோனா வைரஸ் அப்டேட் உட்பட தமிழகத்தின் முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட் என அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் இங்கே\nவிருத்தாச்சலம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ குழந்தை தமிழரசன் மரணம்\nவிருத்தாசலம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ குழந்தை தமிழரசன் உடல்நலக்குறைவால் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை தமிழரசன் உயிரிழந்தார்.\nதூர்தர்ஷன் தவிர மற்ற இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு நேபாளத்தில் தடை\nதூர்தர்ஷன் தவிர மற்ற இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு நேபாளத்தில��� தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.\nகேரள தங்கக் கடத்தல்: என்.ஐ.ஏ. விசாரிக்க உள்துறை அமைச்சகம் அனுமதி\nகேரளாவில் தங்கக் கடத்தல் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, தங்கக் கடத்தல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசார்இக்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.\nசென்னையில் இன்று 1,216 பேருக்கு கொரோனா; 2,700 பேர் டிஸ்சார்ஜ்\nசென்னையில் மட்டும் இன்று 1,216 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இன்று கொரோனா தொற்றில் இருந்து 2700 பேர் குணமடைந்தனர். அதே நேரத்தில் கொரோனா பாதிப்பால் 23 உயிரிழந்தனர்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,26,582 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரன்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரன் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்.\nநெய்வேலி என்.எல்.சி. விபத்தில் 13 பேர் பலி; ரூ.5 கோடி அபராதம் விதித்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்\nஅண்மையில் நெய்வேலி என்எல்சியில் பாய்லர் வெடித்த விபத்தில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் என்.எல்.சி.க்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.\nகொரோனாவில் இருந்து குணமடைந்தார் அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுணன்\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணன் சிகிச்சைக்குப் பிறகு கொரோனாவில் இருந்து குணமடைந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.\nகள்ளக்குறிச்சியில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், அம்மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,435 ஆக அதிகரித்துள்ளது.\nதலைமைச் செயலகத்தில் மத்திய சுகாதாரக்குழுவினர் ���லைமைச்செயலாளருடன் ஆலோசனை\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடனும் மத்தியக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். பின்னர், தலைமைச் செயலகத்தில் மத்திய சுகாதாரக்குழுவினர் தலைமைச்செயலாளருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nசொத்துவரி வசூலை 6 மாதங்களுக்கு தள்ளிவைக்க - ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சொத்துவரி வசூலை 6 மாதங்களுக்காவது சென்னை மாநகராட்சி தள்ளிவைக்க வேண்டும். மக்கள் வேலை, தொழில் வியாபாரம் உள்ளிட்ட அனைத்து வருமானத்தையும் இழந்துள்ளார்கள். வருவாயைக் காரணம் காட்டி சொத்துவரியை செலுத்த மாநகராட்சி கெடுபிடி காட்டுவதை ஏற்க முடியாது. சொத்துவரி செலுத்துங்கள் என எச்சரிப்பது மனிதநேயமற்றது” என்று அறிவித்துள்ளார்.\nசாத்தான்குளம் சம்பவம்: விசாரணை நடத்த டெல்லியில் இருந்து நாளை சிபிஐ அதிகாரிகள் வருகை\nசாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் நாளை காலை சிறப்பு விமானத்தில் டெல்லியிலிருந்து மதுரை வருகிறார்கள். இதையடுத்து, சாத்தான் குளம் சம்பவம் தொடர்பாக நாளை சிபிஐ விசாரணை தொடங்குகிறது. சாத்தான்குளம் வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபாடப்பிரிவுகள் நீக்கப்பட்டதில் உள்நோக்கம் இல்லை – ரமேஷ் பொக்ரியால்\nகொரோனா பெருந்தொற்று காரணமாக பாடச்சுமையைக் குறைக்கும் விதமாக, 2020-21-ஆம் கல்வி ஆண்டில், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை சிபிஎஸ்இ திருத்தியமைத்தது.\nஅதில், குறிப்பாக 11ம் வகுப்பு அரசியல் அறிவியியல் புத்தகத்தில் உள்ள கூட்டாட்சி தத்துவம் , குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை ஆகிய பகுதிகளை சிபிஎஸ்இ நீக்கியது .\nஇதற்கு, கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்து வந்தனர். இந்த கூற்றை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மறுத்துள்ளார்.\nசித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிகின்றன - சென்னை உயர் நீதிமன்றம்\nகொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. சித்த மருத்துவர்கள் கண்டறியும் மருந்தை சந்தேக கண்களோடு பார்ப்பது ஏன் என்ற கேள்���ியையும் எழுப்பியது.\nபிரதமர் நரேந்திர மோடி தற்போது #IndiaGlobalWeek2020 நிகழ்ச்சியில் பேசி வருகிறார் .\nஇந்தியாவின் பல்வேறு புதிய தொழில் துறைகளில், ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. விவசாயத்தில் நமது சீர்திருத்தங்கள், சேமிப்பு கிடங்குகள் மற்றும் விவசாய தளவாடங்கள் ஏற்படுத்துவதில் சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை அளிக்கின்றன. இந்தியர்கள் இயற்கையாகவே சீர்திருத்தவாதிகள் சமூகம் அல்லது பொருளாதாரமாக இருக்கட்டும், ஒவ்வொரு சவாலையும், இந்தியா வென்றுள்ளது என்பதை வரலாறு காட்டுகிறது\nமதுரையில் காய்ச்சல் முகாம்களுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது\nமதுரையில் கொரோனாவைத் தடுக்க நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதால் தினசரி காய்ச்சல் பரிசோதனை முகாமை 155 இடங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் விரிவுபடுத்தியுள்ளது. மதுரை மக்கள் இதனை பயன்படுத்தி தங்களை பரிசோதித்துக்கொள்ளுமாறு அமைச்சர் வேலுமணி கேட்டுக்கொண்டார்.\nமத்திய அரசின் உயர்நிலைக்குழு இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை\nதமிழகத்தில் கொரோனா பரவல் பாதிப்பு மற்றும் அதனை கட்டுப்படுத்துவற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக சென்னை வந்த மத்திய அரசின் உயர்நிலைக்குழு இன்று மாலை மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.\nபல்லாவரம் பகுதிக்கான அஞ்சல் குறியீட்டு எண் மாற்றம் - அஞ்சல் துறை அறிவிப்பு\nவிரைவு அஞ்சல், பதிவு அஞ்சல், சாதாரண தபால், மணியார்டர் ஆகியவற்றை விரைவாக பட்டுவாடா செய்வதற்கு ஏற்ற வகையில் பல்லாவரம் பகுதிகளின் அதிகார வரம்பும், அஞ்சல் குறியீட்டு எண்ணும் மாற்றப்பட்டுள்ளதாக சென்னை நகர தெற்கு வட்டார அஞ்சல் துறை மூத்த கண்காணிப்பாளர் வி.பி.சந்திரசேகர் தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக பத்திரிக்கை தகவல் அலுவலகம் சென்னை வெளியிட்ட செய்தி குறிப்பில், \" கிருஷ்ணா நகர் 1-வது தெரு முதல் 5-வது தெரு வரை, ராஜராஜேஸ்வரி அவின்யு, ரெயின்போ காலனி முதல் மற்றும் 2-வது தெரு, கங்கா தெரு, சாமிநாதன் தெரு ஆகிய பகுதிகளின் அஞ்சல் பட்டுவாடா, பழைய பல்லாவரம் – 600 117 அஞ்சலகத்தால் இதுவரை செய்யப்பட்டு வந்தது என்றும், இந்தப் பகுதிகளுக்கான அஞ்சல் பட்டுவாடாவை இம்மாதம் 13-ந் தேதியிலிருந்து மடிப்பாக்கம் 600091 அஞ்சலகம் செய்ய உள்ளது\" என்றும் தெரிவிக்���ப்பட்டது\nஎனவே மேற்குறிப்பிட்ட பகுதிவாழ் பொதுமக்கள் இனி 600091 என்ற அஞ்சல் குறியீட்டு எண்ணைப் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமத்திய அரசின் உயர்நிலைக்குழு அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஆலோசனை மேற்கொண்டனர்.\nதமிழகத்தில் கொரோனா பரவல் பாதிப்பு மற்றும் அதனை கட்டுப்படுத்துவற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக சென்னை வந்த மத்திய அரசின் உயர்நிலைக்குழு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.\n11 நாட்களுக்கு பட்டாசு ஆலைகள் இயங்காது - பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு\nவிருதுநகர் மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து வருவதால் இன்று முதல் 11 நாட்களுக்கு பட்டாசு ஆலைகள் இயங்காது என்றும், பட்டாசு கடைகளும் திறக்காது என்றும் பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன.\nஜம்மு காஷ்மீரில் ஆறு பாலங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் தொடங்கி வைத்தார்\nஜம்மு காஷ்மீரில் எல்லை சாலைகள் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆறு பாலங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் இன்று புதுதில்லியிலிருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.\nசமுத்திர சேது திட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் தவிக்கும் 3,992 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனர்\nகடந்த மே மாதம் ஐந்தாம் தேதி தொடங்கப்பட்ட சமுத்திர சேது திட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் தவிக்கும் 3,992 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனர் என்று மத்திய அரசு தெரிவித்தது\nதொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்\nவாரணாசியில் கொரோனா நிவாரண முயற்சிகள் குறித்து தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். தொற்று ஏற்பட்டபோது, எல்லோரும் பயந்தனர். அதிக மக்கள் தொகை, அதிக சவால்கள் உள்ள இந்தியா பற்றி நிபுணர்கள் கேள்வி எழுப்பினர்; 24 கோடி மக்கள் உள்ள உ.பி மாநிலம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது. ஆனால், உங்கள் ஆதரவு மற்றும் கடின உழைப்பால் அந்த சந்தேகங்கள் தகர்க்கப்பட்டன என்று தெரிவித்தார்.\nசிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் நீக்கம்; வேறு உள்நோக்கமில்லை\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் நீக்கம்; ���ேறு உள்நோக்கமில்லை\nநிபுணர்களின் ஆலோசனை, பரிந்துரைகளை பின்பற்றியே சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு\nகல்வியில் அரசியல் செய்வதை விட்டு விட்டு, நமது அரசியலில் அதிக கல்வியை புகுத்துவோம்\n- மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\n* பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,868ஆக உயர்வு\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nகோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு\n- வானிலை ஆய்வு மையம்\nமத்திய நிதி அமைச்சக அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது\n* 2 வது மாடியின் மேற்கூரை இன்று காலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு\nநான் பெரும் புகழோடு நல்ல வசதியுடன் வாழக் காரணம் கே.பி.சார்தான் - ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்த் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து செய்தியை வீடியோவாக சமூக வலைதலத்தில் பதிவிட்டிருந்தார்.\nஅதில் பேசிய அவர், இன்று என் குருவான கே.பி அவர்களின் 90வது பிறந்தநாள். கே பாலசந்தர் அறிமுகப்படுத்தாவிட்டாலும் நான் நடிகனாக ஆகியிருப்பேன். கன்னட மொழியில் சின்னச்சின்ன கேரக்டரில் நடித்திருப்பேன்.\nஆனால், இன்று நான் பெரும் புகழோடு நல்ல வசதியுடன் வாழ காரணம் கே.பாலச்சந்தர் சார் அவர்கள் தான். என்னுடைய மைனஸ் பாயிண்ட் எல்லாம் நீக்கி எனக்குள் இருக்கும் பிளஸ் பாயிண்ட்களை எனக்கு தெரிவித்து முழு நடிகனாக்கி நான்கு படங்களில் எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்து ஒரு நட்சத்திரமாக தமிழ் திரையுலகத்திற்கு என்னை அறிமுகப்படுத்தினார்.\nஎன் வாழ்க்கையில் அப்பா அம்மா அண்ணா இவர்கள் வரிசையில் கே.பி இருக்கிறார்.\n3 தவணைகளாக வசூலிக்க அனுமதி அளிக்க முடிவு\nதனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க அனுமதி அளிக்க முடிவு\n* தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை பதில் மனு\n* சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக உயர் கல்வித்துறை பதில் மனு\nநீலகிரி மாவட்டத்திற்கு புதிய மருத்துவக் கல்லூரி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\nஏற்கனவே 10 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nநீலகிரியில் அமையவுள்ளது 11வது புதிய மருத்துவக் கல்லூரி\nவரும் கல்வி ஆண்டில் செய்யப்படும் புதிய மாற்றங்கள் என்னென்ன\nபள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் ஆலோசனை\nமுதலமைச்சருக்கு அளிக்கவுள்ள பரிந்துரையை இறுதி செய்ய ஆலோசனை\nடிபிஐ வளாகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் கல்வித்துறை இயக்குநர்கள் பங்கேற்பு\nதிருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர் வட்டாட்சியர் மற்றும் 6 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுளள்து.\nசமூக நீதிக்கு குந்தகம் விளைவிக்கும்\nமருத்துவ படிப்பு இட ஒதுக்கீட்டில் தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் நலனை காக்கும்; சமூகம், கல்வி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கபட வேண்டும்; பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு குந்தகம் விளைவிக்கும்\nபுதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n* பாதிப்பு எண்ணிக்கை 1200 ஆக உயர்வு\n* சிகிச்சை பெறுவோர் - 565, குணமடைந்தோர் - 619, உயிரிழப்பு - 16\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 80 வயது முதியவர் உயிரிழப்பு\nகோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nகரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த 80 வயது முதியவர் உயிரிழப்பு\n18 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்\nஇ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் முதியவர் உயிரிழப்பு\nமண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம்\nசென்னையில் மண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.\nதற்போது 21,766 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்\nகோடம்பாக்கம் - 2,657,அண்ணாநகர் -2,511, தேனாம்பேட்டை - 2,118, திரு.வி.க. நகர் -1,778\nராயபுரம் - 1,741, தண்டையார்பேட்டை - 1,628, அடையார் - 1,412, அம்பத்தூர் - 1,306\nவளசரவாக்கம் -,1049, திருவெற்றியூர் - 979, பெருங்குடி -798, ஆலந்தூர் -799\nமாதவரம் -778, சோழிங்கநல்லூர் -463, மணலி - 429\nகாவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு\nதூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்\nகாணொலி காட்சி மூலம��� மனு விசாரணைக்கு வர உள்ளது.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்துள்ளது.\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.37,744க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை\nஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பிரதான சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.வேலூரில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு கொட்டிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உண்டானது.\nதிருப்பத்தூரில் விடிய விடிய மழை பெய்ததால், பல இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.\nவிழுப்புரத்தில் நகருக்கு வரும் பாதைகள் அடைப்பு\nவிழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கிராமப்புறங்களில் இருந்து நகருக்கு வரும் அனைத்து பாதைகளும் மூடப்பட்டன\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை குறித்து மத்திய குழு ஆய்வு\n* மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான 5 பேர் குழு ஆய்வு செய்கிறது\nதேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது\nபிளஸ்-2வில் எஞ்சிய ஒரு தேர்வை எழுதாத மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது\n12ஆம் வகுப்பில் 718 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர்; விண்ணப்பிக்காத 34,812 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் எழுதலாம்\nகொரோனா பாதிப்பில் இருந்து 1,23,192 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 9,448 பேர் உயிரிழந்துள்ளனர்\nரவுடி விகாஷ் துபே கைது\nஉத்தரபிரதேசத்தில் 8 போலீசாரை கொன்ற ரவுடி விகாஷ் துபே கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉ.பி.யில் இருந்து தப்பிய விகாஷ், ம.பி மாநிலம் உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகான்பூர் என்கவுன்டர் வழக்கின் முக்கிய குற்றவாளி விகாஷ் துபே என்பது குறிப்பிடத்தக்கது.\nடிவி மூலம் பாடம் கற்பிக்க திட்டம்\n\"தமிழகத்தில் ஆன்-லைன் வழி கல்வி இல்லை - டிவி மூலம் பாடம் கற்பிக்க திட்டம்\"\nபள்ளிக் க���்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்-லைன் வழி கல்வி கற்பிக்கப்படும் என நேற்று கூறியிருந்த நிலையில் இன்று மறுப்பு\nபாதிப்பு எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,67,296ஆக உயர்வு\nஒரே நாளில் 24,879 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nஇந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 21,129 பேர் பலி\nசிகிச்சையில் இருப்பவர்கள் 2,69,789. நாடு முழுவதும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,76,377\nநெல்லை மாவட்டத்தில் மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1,439 ஆக அதிகரித்துள்ளது.\nகாலை வரை 18 பேர் பலி\nசென்னையில் கொரோனாவுக்கு நேற்று இரவு முதல் காலை வரை 18 பேர் பலி\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேர் பலி\nஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேர் பலி\nகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தலா 3 பேர்\nஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 18 பேர் பலி\nமதுரையில் மேலும் 310 பேருக்கு கொரோனா\nமதுரை மாவட்டத்தில் இன்று புதிதாக 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 5,367 ஆக அதிகரித்துள்ளது.\nவிகாஸ் துபேவின் மற்றொரு கூட்டாளி சுட்டுக்கொலை\nஉத்தர பிரதேச மாநிலத்தில், பிரபல ரவுடி விகாஸ் துபேவின் மற்றொரு கூட்டாளி பிரபாத் மிஸ்ரா என்கவுன்டரில் சுட்டுக்கொலை\n8 போலீசார் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கனவே விகாஸ் துபேவின் கூட்டாளி அமர் துபே சுட்டுக்கொல்லப்பட்டார்.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று எண்ணிக்கையில் மராட்டியத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே 2-வது மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் செய்யப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அதிகாரிகளை கொண்ட குழுவை 3-வது முறையாக மத்திய அரசு அனுப்பி உள்ளது. முதல் குழு கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும், அதன்பின்னர் 2-வது குழுவும் சென்னையில் ஆய்வு செய்தது.\nதற்போது 3-வது முறையாக மத்திய குழு நேற்று தமிழகம் வந்தது. இந்த குழுவில் மத்திய அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆர்த்தி அகுஜா தலைமையில் சுபோத் யாதவா மற்றும் மத்திய அரசு துறையில் பணியாற்றும் தம���ழக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர ரத்னு இடம் பெற்று உள்ளனர். 2 மருத்துவ நிபுணர்களும் உள்ளனர்.\nஅதன்படி பெங்களூருவில் இருந்து மத்திய குழு தலைவரான மத்திய சுகாதார துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா வந்தார். அவருடன் மின்னணு மருத்துவ ஆவண இயக்குனர் டாக்டர் ரவீந்திரா வந்தார். இவர்கள் சென்னை வந்த உடன், ஆய்வு செய்வதற்காக செங்கல்பட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.\nஅதேபோல் மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய அரசு இணை செயலாளர்கள் ராஜேந்திர ரத்னு, சுஹாஸ் தந்துரு ஆகியோர் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். இந்த குழுவினருடன் மத்திய நோய் பரவல் தடுப்பு நிபுணர் டாக்டர் பிரவீன், ஜிப்மர் டாக்டர்கள் சுவரூப் சாகு, சதீஷ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.\n3 நாள் பயணமாக வந்துள்ள இந்த குழு இன்று(வியாழக்கிழமை) காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணி வரை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கின்றனர்.\nபின்னர் சென்னை மாநகராட்சியில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் ஆய்வு செய்கின்றனர். அதன் பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்கின்றனர். அங்கு ஓய்வு எடுத்துவிட்டு பகல் 2.30 மணிக்கு சென்னை மாநகராட்சி பகுதியில் செயல்படும் பரிசோதனை மையங் களை பார்வையிடுகின்றனர். மாலை 3.30 மணியில் இருந்து 4.30 மணி வரை கிண்டி கிங் நிலையத்தில் உள்ள அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையை பார்வையிடுகின்றனர்.\nமாலை 4.30 மணிக்கு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள சிறப்பு மையத்தை ஆய்வு செய்கின்றனர். பின்னர் புளியந்தோப்பு பகுதிக்கு செல்கின்றனர். அங்கிருந்து எழும்பூர் மருத்துவ அலுவலகத்தில் மருந்துகள் இருப்பு குறித்து ஆலோசனை செய்கின்றனர்.\n10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை... மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/flexi-series/414-flexi-submit/16188-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-11T21:19:47Z", "digest": "sha1:HMG5RIYWIBWAKD4M62CI2VBW3YJBO3NL", "length": 18557, "nlines": 252, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதை-எறும்பு வீடு - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோன��� வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nஅன்று காலையில் படுக்கையைவிட்டு எழுவதற்கே சலுப்பாக இருந்தது. ஒரு பக்கம் தலைவலி மறுபக்கம் மார்கழி மாதப் பணியின் குளிரால் கம்பிளிப் போர்வைக்குள் மழைப் பாம்பு போல் நெளிந்து கொண்டிருந்தேன்.....\nசெல் போனில் பார்த்த போது மணி 8:49 am, அன்று உலகை இருளில் இருந்து மீட்க கிழக்கில் இருந்து சூரியன் வரவில்லை..\nஅறைத்தூக்கத்தோடு படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் போது தான் அதனை கவனிக்க தொடங்கினேன்...\nகட்டிலுக்கு கீழே உள்ள டைல்ஸ் தரையில் யாருக்கும் தெரியாமல் மெளனமாகவும், சத்தமில்லாமலும் சிலர் நடந்து சென்றனர்...\nகண்களை கைகளால் தேய்த்து விட்டு மறுபடியும், பார்த்தேன். மனிதர்களைவிட மிகவும் நேர்த்தியான வரிசையில் ஒவ்வொரு எறும்புகளும் ஒவ்வொரு ரயில் பெட்டிகள் மாதிரி அழகான வரிசையில் சென்று கொண்டிருந்தது..\nஇரண்டு டைல்ஸ் பதிந்திருக்கும் இடத்தின் நடுவே உள்ள மெல்லிய கோடுதான் ,இவர்களுக்கான தண்டவாளம். கூட்ஸ் ரயில் போல மிகவும் நீண்டமான இரயில் அது...\nதீடிரென ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே இரயில்கள் வந்தது. மிகப்பெரிய ஆபத்து இருக்குமென்று நினைத்தேன். இரண்டும் மோதிக் கொண்டது நல்லவேளை யாருக்கும் எந்த சேதமும் இல்லை..\nஆனால் மோதிக் கொள்ளும் பொழுது இரண்டு இரயில்களும் , எனக்கு கேட்காதவாறு ஏதோ பேசியது..\nமுன்பு, யாரோ கூரிய கதை ஞாபகத்திற்கு வந்ததும், உடனே தண்டவாளத்தில் என் கைகளை வைத்து இரண்டு பெட்டிகளுக்கும்(எறும்புகளுக்கும்) நடுவே உள்ள தடையங்களை உமிழ் நீரால் அழித்தேன்.கதையில் கூறியது போல சற்று நேரம் வழி தெரியாமல் வட்டமிட்டு கொண்டிருந்த பெட்டிகள் மீண்டும் வேகமாக முன்பு சென்ற பெட்டிகளோடு இனைந்தது..\nஅந்த கூட்ஸ் இரயிலுக்கு ஓட்டுநர் இருந்தார். ஆனால் கடைசி பெட்டியில் டீட்டியார் இல்லாததால் நான் பெயர் கொடுத்துவிட்டு இரயிலுக்கு காவலாலியாக பின்னாடியே சென்றேன்..\nபோகப்.. போக இரயிலின் வேகம் அதிகரித்தது..\nஒவ்வொரு பெட்டிகளிலும் வித்தியாசமான பொருட்கள் இருந்தது.\nமுதலில் இருந்த பெட்டிகள் காலியாகவே இருந்தது. அடுத்து அடுத்து இருந்த பெட்டிகளில் நெல்மணிகள், தேங்காய் சில்லின் உதிரிப் பூக்கள், அரிசி துண்டுகள்... என பலவிதமான பொருட்கள் சென்று கொண்டிருந்தது...\nதீடிரென இரயிலின் அவசர உதவிக் கம்பியை யாரோ பிடித்து இழுத்ததால் வண்டி நின்றது. என்னவென்று தெரியாமல் குழப்பத்தோடு இருந்தேன்...\nகுடும்பப் பிரச்சினையா, காதல் பிரச்சனையா அல்லது வேரு எதுவும் பிரச்சினையா என்று தெரியவில்லை. தண்டவாளத்தில் ஈ என்பர் இறந்து கிடந்தார்...\nஅது தற்கொலையா அல்லது யாரும் அடித்துக் கொன்ற கொலையா என்று தெரியவில்லை...\nஅனாதையாக கிடந்த அவரை, இரயிலில் காலியாக இருந்த பெட்டிகள் சுமந்து சென்றது...\nபெட்டிகளை விட ஈ- அதிக இடை என்பதால் அவரை இழுத்துச் செல்வதற்கு சிரமமாக இருந்ததே தவிர வண்டி தடம் புரளவில்லை...\nநீண்ட தூரப் பயணத்திற்கு பிறகு வண்டி வீட்டின் எதிரே உள்ள வேப்ப மரத்தின் அடியில் உள்ள சிறிய புற்றுக்குள் (ஸ்டேஷனுக்குள்) நுழைந்தது..\nவெளி ஆட்களுக்கு உள்ளே அனுமதியில்லை.. மீறுவோர் தண்டிக்கப் படுவார்கள் என்று எழுதப்படாத வசனம் மரப் பட்டையில் எழுதியிருந்தது போல் தோன்றியது..\nஆனால், சிறிய வெளிச்சம் மட்டும் புற்றுக்குள் சென்றது.\nகீழே உட்கார்ந்து கொண்டு,அதனுள் ஒற்றைக் கண்ணால் பார்த்தேன். அங்கு பெட்டிகள் கொண்டு வந்த சரக்குகளை சகஊழியர்கள்( எறும்புகள்) இரக்கிக் கொண்டிருந்தனர்...\n2-ஈக்கள், 21-அரிசி மணிகள்,16-தேங்காய் சில்லுகள், 18-நெல் மணிகள், 3-கொசுக்கள் எனப் பலவகை இருந்தது, இதெல்லாம் முந்தைய இரயிலில் வந்திருக்குமென்று நினைக்கிறேன்....\nபின் எழுந்து நின்ற போது அடர்ந்த வேப்பமரக் கிளைகளில் இருந்து நீர் துளிகள் குளிர் காற்று வீசியதால் சிறிய மழை போல் மண்ணில் விழுந்தது.. அந்த ஈரடுச்ச மண்ணில் புழுக்களும் ஊரிக் கொண்டிருந்தது....\nமரத்தின் விழும்பில் பெரிய பல்லி ஒன்று என்னை முறைத்தபடியே பார்த்தது.. கூடவே அருகில் பச்சை பாசம் பிடித்த கூழாங்கற்கள் மீது நத்தை என்னைக் கண்டவுடன் பயந்து அதனுடைய கூடிற்குள்ளே மீண்டும் சென்றது...\nஉடலில் சுற்றியிருந்த போர்வையை அகற்றி நின்ற போது, சிறு..சிறு..மழை நீர் துளிகள் என் மீது விழுந்தது. அந்த குளிர் காற்றின் மயக்கத்தில் எறும்பு வீட்டின் முன்பு என்னை அறியாமல் இயற்கையின் பனிக்கட்டியாக தலைவலி மறந்து உரைந்து நின்றேன்....\n# RE: சிறுகதை-எறும்பு வீடு — ரவை .k 2020-07-19 07:05\nதங்கள் கற்பனைக்கு தலை வணங்குகிறேன். ரொம்பக் கடினம் இப்படியெல்லாம் சிந்திப்பது\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 13 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 23 - சகி\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\n3. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 03 - ஜெபமலர்\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 03 - ராசு\nதொடர்கதை - கஜகேசரி - 01 - சசிரேகா\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 13 - பத்மினி செல்வராஜ்\nசிறுகதை - தனக்கு வந்தால் தெரியும் - ரவை\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 26 - பிந்து வினோத்\nதொடர்கதை - பிரியமானவளே - 11 - அமுதினி\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 14 - சகி\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 04 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/08/19093123/1256882/Athivaradar-One-month-police-protection-to-anantha.vpf", "date_download": "2020-08-11T21:12:18Z", "digest": "sha1:C3ERWS46XXEHEMPOME6ZGY3CKFQ4TCOD", "length": 8730, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Athivaradar One month police protection to anantha saras", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅனந்தசரஸ் குளத்திற்கு ஒரு மாதம் போலீஸ் பாதுகாப்பு\nஅத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் ஒரு மாதம் போலீஸ் பாதுகாப்பு இருக்கும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச் செல்வன் தெரிவித்தார்.\nஅத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம்.\nபுகழ் பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். முதல் 31 நாட்கள், சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்தார். தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர். அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் திரண்டதால் காஞ்சீபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டது. நேற்றுமுன்தினம் ஆகம விதிப்படி, விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன. அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அத்திவரதருக்கு 60 கிலோ மூலிகை தைலம் பூசப்பட்டது.\nஅதன் பின்னர் 30 பட்டாச்சாரியார்கள் ‘கோவிந்தா’, ‘கோவிந்தா’ என்று பக்தி கோஷங்களை எழுப்பியபடி அத்திவரதரை சுமந்து சென்றனர். நள்ளிரவு 12¾ மணியளவில் அனந்தசரஸ் திருக்குளத்தில் உள்ள மண்டபத்தில் அத்திவரதர் சிலை சயனநிலையில் வைக்கப்பட்டது. அத்திவரதர் சிலையை சுற்றி கருங்கல்லால் ஆன 16 நாகர் சிலைகள் வைக்கப்பட்டன.\nஅத்திவரதரை குளத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கும்போது காஞ்சீபுரத்தில் பலத்த மழை பெய்தது. மழை நேற்று காலை வரை நீடித்தது. அத்திவரதர் சிலையை இந்த குளத்தில் இருந்து எடுப்பதற்கு முன்னர் அதில் உள்ள தண்ணீர் அருகில் உள்ள பொற்றாமரை குளத்திற்கு மாற்றப்பட்டது. அந்த தண்ணீரும் தற்போது குழாய் மூலம் அனந்தசரஸ் குளத்தில் விடப்படுகிறது குளத்தை சுற்றிலும் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஒரு மாத காலம் போலீசார் கோவில் குளத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nஅத்திவரதர் தரிசனத்தையொட்டி மூலவர் வரதராஜபெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.\nஇந்தநிலையில் அத்திவரதர் தரிசனம் முடிவடைந்ததையடுத்து நேற்று முதல் பக்தர்கள் வரதராஜபெருமாளை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வரதராஜபெருமாளை தரிசித்தனர்.\nஅத்தி வரதர் | Athivaradar\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 52 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nதமிழகத்தில் இன்று 65 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nகுண்டடம் அருகே தார்ச்சாலை அமைக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை\nசிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு இ-பாஸ் முறையை ரத்து செய்ய கோரிக்கை\nசென்னையில் 986 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/general-secretary-sasikala-january-2/", "date_download": "2020-08-11T21:15:21Z", "digest": "sha1:XIPGOBYKE4NO6HZP6FQORTYBHSJKR3KK", "length": 9685, "nlines": 117, "source_domain": "www.patrikai.com", "title": "ஜனவரி 2: பொ.செ. ஆகிறார் சசிகலா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜனவரி 2: பொ.செ. ஆகிறார் சசிகலா\nஇன்று சென்னையில் கூடிய அதிமுக பொதுக்குழு, வி.கே. சசிகலா தலைமையில் இயங்கப்போவதாக தீர்மானம் இயற்றியுள்ளது. சசிகலாவை, தலைமையேற்கவும் வற்புறுத்தி உள்ளது. இந்த தீர்மானத்தை எடுத்துக்கொண்டு ஓ.பி. எஸ். தலைமையிலான குழு, சசிகலாவின் போயஸ் இல்லத்துக்குச் சென்று அளித்தது.\nசசிகலா இதற்கு மறுப்பு தெரிவிக்கமாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். இப்பதவிக்கு வருவதற்குத்தானே அவரும், அவரது குடும்பத்தினரும் பகீரத முயற்சி எடுத்து வந்தனர்\nஆகவே பொ.செ. வாக என்று பதவியேற்பார் என்பதுதான் கேள்வி.\nஇதற்கு பதிலாக, “வரும் ஜனவரி 2ம் தேதி பொ.செ.வாக பதவியேற்பார்” என்று தெரிவிக்கின்றன அதிமுக வட்டாரங்கள்.\n: அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் முடிவு சசிகலா பொதுச்செயலாளரா போயஸில் அதிமுக நிர்வாகிகள் மர்ம கூட்டம்…. இணைப் பொதுச்செயலாளர் ஆகிறார் சசிகலா\nPrevious சசிகலா தேர்வு: ஓபிஎஸ் தலைமையில் மூத்த நிர்வாகிகள் போயஸ் கார்டன் சென்று வாழ்த்து\nNext எனது கணவரை தாக்கியவர்களை விடமாட்டேன்\nஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,44,549 ஆகி உள்ளது. ஆந்திர…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nலக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,47,391 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\nநாளை இந்திய கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு சந்திப்பு\nடில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு நாளை சந்தித்து விநியோகம் மற்றும் தடுப்பூசி தேர்வு குறித்து விவாதிக்க உள்ளது. அகில உலக…\n11/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும், 5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649…\nஇன்று 986 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,11,054ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது.அதிக பட்சமாக சென்னையில் இன்று 986 பேருக்கு தொற்று…\nஇன்று 5,834 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 3,08,649 ஆக அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும், 5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=92917", "date_download": "2020-08-11T22:26:00Z", "digest": "sha1:QGHKKKDTIFU6JN3CTAK6EAHY6E6GM3OX", "length": 34455, "nlines": 303, "source_domain": "www.vallamai.com", "title": "இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (296) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகாங்கேயன்துறையிலிருந்து காரைக்காலுக்குச் சைவ வழிபாட்டுப் பயணிகள் கப்பல்... August 10, 2020\nசர்வோதய இலக்கியப் பண்ணை – புத்தகங்களின் போதிமரம்... August 10, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 4 August 10, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 12 August 10, 2020\nவொர்க் ப்ரம் ஹோம் August 10, 2020\nகுறளின் கதிர்களாய்…(313) August 10, 2020\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (296)\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (296)\nஅன்பான வணக்கங்கள். மனத்திலே எத்தனையோ தாக்கங்கள். சுற்றி அவ்வப்போது நிகழும் நிகழ்வுகள் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அத்தகு தாக்கங்களின் எதிரொலிகள் ஏற்படுத்தும் உணர்வலைகள் அனைத்துமே என் வாசக உறவுகளாகிய உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆயிரம் எண்ணங்களை மலர்விக்கின்றன. ஆனால் இன்றைய இங்கிலாந்தின் உடனடி அரசியல் நிகழ்வுகள் கொடுக்கும் நாளாந்த மாற்றங்களின் தாக்கங்கள் அரசியல் களத்திலேயே நடமாட வைக்கின்றன. நடக்கும் அரசியல் மாற்றங்கள் எம் தனிப்பட்ட வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கம் எவ்வகையாக இருக்கப் போகிறது எனும் ஆதங்கம் ஒருபுறம், புலம்ப��யர் வாழ்வினில் இந்நாட்டு பிரஜைகளாகி வாழ்ந்து கொண்டிருக்கும் வெளிநாட்டவராகிய எமக்கும், எமது தலைமுறைக்கும் இவ்வரசியல் மாற்றங்கள் எத்தகைய மாற்றங்களை அல்லது எதிர்மறையான விளைவுகளைக் கொடுக்கப் போகின்றன எனது ஆதங்கம் மறுபுறம்.\nநாம் பிறந்த மண்ணை விட்டுப் புலம்பெயர்ந்து வேறொரு நாட்டில் குடியேறி அந்நாட்டிலேயே வாழத் தொடங்கும் நாம் படிப்படியாக நமக்கு வாழ்வளித்த இந்நாட்டை நமது சொந்த நாடாகக் கருதும் நிலைக்கு நம்மை மாற்றிக்கொள்வது மிகவும் இலகுவான காரியம் அல்ல. ஆனால் காலப் போக்கில் நாம் வாழும் நாடுகளின் சட்டதிட்டங்கள், கலாச்சார விழுமியங்கள் ஆகியவற்றுக்கு முகம் கொடுத்து வாழும் நாட்டிற்கு உளசுத்தியுள்ள ஒரு பிரஜையாக வாழ நமை மாற்றிக் கொள்கிறோம். அத்தகைய மாற்றத்தின்போது நாம் பிறந்த மண் நமக்குக் கொடுத்த மொழியின் மீதான காதலையும், கலாச்சார அடிப்படையையும் தொலைத்து விடாமல் தக்க வைத்துக் கொள்வதற்கு நாம் எடுக்கும் நடவடிக்கைகளே ஒரு போராட்டம்தான். இப்படியாக வாழ்ந்து நமது அடுத்த தலைமுறைகளை இங்கே உருவாக்கி அவர்கள் முற்றுமுழுதாக இந்நாட்டு மண்ணின் குழந்தைகளாகி, இந்நாட்டுச் சூழலிலே தமது வாழ்வாதாரத்துக்கான வழிகளைத் தேடி வாழும் வாழ்க்கையின்போது நாட்டில் பல அரசியல் மாற்றங்களும், இந்நாட்டின் தொன்மை மக்களின் மனத்தில் ஏற்படும் கசப்பான புரிந்துணர்வுகளினாலும் எமைச் சுற்றி ஏற்படும் மாற்றங்கள் ஒருவகை பயத்தைத் தோற்றுவிக்கத்தான் செய்கின்றன.\nபதினெட்டிலிருந்து அறுபத்திரண்டு வரை ஓடிக் கொண்டிருக்கும் என் வாழ்க்கைப் பயணத்தின் தண்டவாளங்களின் திசை இந்தச் சந்தியில் இத்தகையதோர் திருப்பத்தை ஏற்படுத்துவது கொஞ்சம் என்னைச் சிந்திக்க வைக்கிறது. பல வருடங்களாக இங்கிலாந்தின் பழம்பெரும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தினுடனான உறவுகளின் மீதான அபிப்பிராய பேதங்களும், கருத்து மோதல்களும் கூர்மையடைந்து வரும் வேளையில், அது அக்கட்சியின் தலைவர் பலரைக் காலம் காலமாகக் காவு கொண்டு வந்துள்ளது. இந்தக் கருத்து மோதல்களின் அதியுச்சகட்டமாகவே இன்று நாம் எதிர்கொள்ளும் இந்த “ப்ரெக்ஸிட்” எனும் அரசியல் பூதம் அடைத்து வைக்கப்பட்ட கண்ணாடிக் கூஜாவிலிருந்து வெளிப்பட்டு, அரசியல் களத்தினி��் ஆட்டம் போட்டு, இன்றைய பிரதமர் தெரேசா மே அவர்களையும் பலிகொண்டு நிற்கிறது.\nதெரேசா மே அவர்களுக்குப் பதிலாக, கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரையும், இந்நாட்டின் அடுத்த பிரதமரையும் தெரிவு செய்யும் பொறுப்பு, 313 கன்சர்வேடிவ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கைகளில் விடப்பட்டு அவர்களின் வடிகட்டலில் மிஞ்சும் இரண்டு உறுப்பினர்கள், கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கும் சுமார் 1,60,000 பேர்களின் வாக்கெடுப்பினால் அடுத்த தலைவரும், எமது நாட்டின் பிரதமரும் தெரிவு செய்யும் திருவிழா ஆரம்பமாகிவிட்டது. 11 பேர் வாக்களிக்க, இந்தத் தலைவர் தேர்தலில் இன்று இருவர் மிஞ்சி நிற்கிறார்கள். யார் இவர்கள் முன்னாள் லண்டன் நகர மேயராக இருந்த போரிஸ் ஜான்சன் இவர்களிலொருவர் இவரே சக பாராளுமன்ற அங்கத்தவரிடையே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர். இவர் தெரேசா மே அவர்களின் அமைச்சரவையில் வெளிநாட்டமைச்சர் பதவியிலிருந்தவர். தெரேசா மேயின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் உடன்படிக்கையோடு ஒத்துப் போகாமல் தனது பதவியை இராஜினாமா செய்தவர்.\nஅடுத்தவர் ஜெர்மி ஹண்ட். இவர் இங்கிலாந்தின் தற்போதைய வெளிநாட்டமைச்சர், முன்னாள் தேசிய சுகாதார அமைச்சர். இவர்களில் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து காலக் கெடுவான அக்டோபர் 31ஆம் திகதி உடன்படிக்கையுடனோ, அன்றி உடன்படிக்கை இல்லாமலோ விலகுவது என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறிக் கொள்கிறார். ஜெர்மி ஹண்ட் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் உடன்படிக்கையை எட்டக்கூடிய பட்சத்தில், ஒரு சிறிய கால தாமதம் ஏற்பட்டாலும் கூட அது ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒன்றே என்று கூறுகிறார். ஆனால் தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடான தெரேசா மே அவர்களுடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என்பதன் அடிப்படையில் இவர்கள் இருவரினதும் நிலை திரிசங்கு சொர்க்கமே\nஐரோப்பிய ஒன்றியத்துடன் எதுவித உடன்படிக்கையும் எட்டப்படாத பட்சத்தில் உடன்படிக்கை இல்லாமல் விலகுவதே சட்டத்திலுள்ளது. ஆனால் அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது ஒரு வழக்கின் தீர்ப்பாக உள்ளது. பார���ளுமன்றத்தில் இங்கிலாந்து எதுவித உடன்படிக்கையும் இல்லாமல் வெளியேறுவது என்பது பெரும்பான்மை உறுப்பினர்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட ஒன்று. இந்நிலையில் தெரிவு செய்யப்படும் புதிய பிரதமர், எவ்வகையில் இந்த பிரெக்ஸிட் எனும் பூதத்தைத் திரும்ப ஜாடிக்குள் அடைக்கப் போகிறார் எனது ஒருவராலேயும் புரிந்துகொள்ள முடியாமலே இருக்கிறது.\n தெரிவு செய்யப்படும் பிரதமர் யாராக இருப்பினும் அவர்கள் முன்னால் இருக்கும் பிரெக்ஸிட் எனும் பிரச்சனை ஒரு பிரச்சனையே அதன் பின்னால் நாட்டின் பல பிரச்சனைகள் இன்னும் முகம் கொடுக்கப்படாமல் இருக்கின்றதே அதன் பின்னால் நாட்டின் பல பிரச்சனைகள் இன்னும் முகம் கொடுக்கப்படாமல் இருக்கின்றதே அதனை அவர்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள். பிரெக்ஸிட் எனும் இப்பூதம் நாட்டினை இரண்டாகப் பிளவுபடுத்தி வைத்திருக்கின்றது. வெளிநாட்டவர் குடியேற்றம் அல்லது இமிகிரேஷன் எனும் பிரச்சனை\nவெள்ளை இனத்தவர் மத்தியில் பலரின் மனங்களிலே சிறிது இனத்துவேஷ விதைகளைத் தூவியிருக்கிறது. இனத் துவேஷத்தையே கொள்கையாகக் கொண்ட சில கட்சிகள், இந்நிலையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளார்கள். மனத்தில் பட்டதை அப்படியே பேசும் உண்மையான அரசியல்வாதிகளின் மீது தான் நமது அபிமானம் எனும் மக்கள் கூட்டம் அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் பெற்ற வெற்றிக்குப்பின் இங்கிலாந்திலும் தலைவிரித்தாடுகின்றது. வெளிநாட்டவரின் வருகை, இந்நாட்டின் மக்களுக்கு ஏற்படுத்தும் இடர்களைப் பகிரங்கமாக விவாதிப்பது ஜனநாயகமே எனும் வாதம் ஒரு சரியான வாதமாகப் பட்டாலும் இந்தப் போர்வையின் கீழ் பல இனத்துவேஷம் கொண்டவர்கள் தமது இனவெறிக்கு நியாயம் கற்பிக்கும் நிலையொன்று ஏற்பட்டிருக்கிறது.\nஇத்தகைய நிலையைச் சரி செய்து, வீழ்ந்துகொண்டிருக்கும் தமது கட்சிகளின் செல்வாக்கை மீண்டும் அதிகரித்துக் கொள்வதற்காக வழமையாக மிதவாதப் போக்குக் கொண்ட இங்கிலாந்தில் பெரும் அரசியல் கட்சிகளான கன்சர்வேடிவ் கட்சியும், லேபர் கட்சியும் தமது போக்கினை வெளிநாட்டவருக்கு எதிரான வகையில் கொஞ்சம் கடுமையாக்கிக் கொள்வார்களோ எனும் அச்சம் மேலோங்கியுள்ளது. இந்நிலையில் தான் இன்றைய எமது கேள்வியான இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் எனும் கேள்வி எனைப் போன்ற பு��ம்பெயர்ந்து வாழும் இங்கிலாந்து நாட்டுப் பிரஜைகளின் மனத்தில் ஆதங்கம் மிக்க கேள்வியாக மேலோங்கி நிற்கிறது. பல சமயங்களில் கட்டுப்பாடின்றி மனத்தில் தோன்றுவதை அப்படியே பேசி பல பிரச்சனைகளுக்குள் சிக்கிக்கொள்ளும் போரிஸ் ஜான்சன் அவர்களே பிரதமராவர் எனும் எதிர்பார்ப்பு, அரசியல் அவதானிகள் மத்தியில் நிலவுகிறது. தனது பூட்டனார் துருக்கி நாட்டிலிருந்து அகதியாகக் இங்கிலாந்துக்கு தஞ்சம் தேடி வந்தவர். அந்த வழியில் வந்த நான் எப்படி இனத்துவேஷம் கொண்டவராக இருக்கலாம் எனும் வாதத்தை இவர் முன்வைக்கிறார். அதேபோல நான் வாழ்க்கைத் துணையாகக் கொண்டிருப்பது ஒரு சீன நாட்டுப் பெண்ணையே, நான் எப்படி வெளிநாட்டவருக்கு எதிராக இயங்குவேன் என்கிறார் ஜெர்மி ஹண்ட்.\nஇதற்கான முடிவு ஜூலை மாதம் 22ஆம் திகதியே எமக்குத் தெரிய வரும். அடுத்து வரும் ஒரு 50 வருட காலத்தின் ஐக்கிய இராச்சியத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் பிரதமரை நாட்டில் வெறும் 1,60,000 மக்கள் மட்டும் தெரிவு செய்வதுதான் உலக ஜனநாயகத்துக்கே முன்னோடியாகத் திகழும் ஐக்கிய இராச்சியத்தின் ஜனநாயகமோ எனும் கேள்வி பல முனைகளில் இருந்து கிளம்பாமலில்லை.\nஎதிர்காலம் எனும் கண்ணாடிச் சாளரத்தினூடாக என்ன தெரிக்கிறது என்று ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் லட்சோப லட்ச மக்களில் நானும் ஒருவன்.\nRelated tags : சக்தி சக்திதாசன்\nகாற்று வாங்கப் போனேன் (30)\nகே.ரவி காலபைரவன் என்றெல்லாம் சொல்லி பயமுறுத்துகிறேனா காலத்தில் முன்னும், பின்னும் நாம் சென்றுவர வேண்டுமென்றால் அவன் துணை வேண்டும். காலக் குதிரையின் கடிவாளம் அவன் கையில். ஆங்கிலத்தில் டைம், ஸ்பேஸ் எ\n–சு.கோதண்டராமன். தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் திரைப்படங்களில் பரிகசிக்கப்படுகின்றனர். மேடைகளில் இகழப்படுகின்றனர். ஒரு உறுப்பினர் ஏதேனும் தவறு செய்தால் அதற்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் குறை கூறும் போக்\nமீ.விசுவநாதன் கையேந்தும் கீழ்மை கடவுளே ஆனாலும் மெய்சுருங்கச் செய்யும் மிகவுமே பொய்கூறத் தூண்டும் எளிமை துலங்க இருந்தாலே வேண்டும் வழிதிறக்கு மே. (171) 19.06.2015 பிறர்குறையைக\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்க��ி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on வொர்க் ப்ரம் ஹோம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 270\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 270\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 270\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-10/church-in-the-middle-ages-part7.html", "date_download": "2020-08-11T22:05:12Z", "digest": "sha1:FJPYT2LMMM4AQMW6XUBICOI67GIF6UIE", "length": 19155, "nlines": 221, "source_domain": "www.vaticannews.va", "title": "சாம்பலில் பூத்த சரித்திரம் - மத்திய காலத்தில் திருஅவை பகுதி 7 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (11/08/2020 16:49)\nபாலஸ்தீனாவின் தொன்மை வாய்ந்த கிறிஸ்தவ கட்டிடங்கள் (AFP or licensors)\nசாம்பலில் பூத்த சரித்திரம் - மத்திய காலத்தில் திருஅவை பகுதி 7\nபுனித திருத்தந்தை கிரகரி அவர்கள், மேற்கிலுள்ள திருஅவைகளின் ஆயர்கள் மற்றும் துறவிகளை அடிக்கடி தொடர்புகொண்டு நிர்வாகத்தில் ஆலோசனை வழங்கினார்.\nமேரி தெரேசா – வத்திக்கான்\nகி.பி.476ம் ஆண்டில் மேற்கு உரோமைப் பேரரசு வீழ்ச்சியுறத் தொடங்கியதையடுத்து, ஐரோப்பாவில் திருஅவை முக்கியமானதாக மாறியது. மத்திய காலத்தில், ஐரோப்பாவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மதம் கிறிஸ்தவமாகும், அதிலும் சிறப்பாக கத்தோலிக்கமாகும். திருஅவை, துறவு இல்லங்கள் உட்பட, சமய நிறுவனங்கள், செல்வமிக்கவையாய், செல்வாக்குள்ளவையாய், அதிகாரம் கொண்டவையாய் விளங்கின. இது எந்த அளவுக்கு இருந்ததென்றால், நாடுதள் தங்களின் வரவு செலவு பட்டியலில் ஒரு குறிப்பிட்ட தொகையை மத நடவடிக்கைகளுக்காக ஒதுக்கின. மத்திய காலத்தில், கிறிஸ்தவத்தின் வரலாறு என்பது, உரோமைப் பேரரசு வீழ்ச்சியுற்றதற்கும், 16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கிறிஸ்தவத்தில் சீர்திருத்த சபை தோன��றியதற்கும் இடைப்பட்ட கால வரலாறாகும். இந்தக் காலம், ஐரோப்பிய வரலாற்றில் மத்திய காலம் அல்லது இடைப்பட்ட காலம் என அழைக்கப்படுகின்றது. அக்காலத்தில் உரோம், கான்ஸ்தாந்திநோபிள், எருசலேம், அந்தியோக்கியா, அலெக்சாந்திரியா ஆகிய ஐந்து திருஆட்சிப்பீடங்களும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. இவை ஒவ்வொன்றும் தனக்கென நிர்வாகத்தைக் கொண்டிருந்தன. ஒவ்வொரு திருஆட்சிப்பீடமும், ஒரு திருத்தூதரை தனது நிறுவனராகக் கொண்டு, அந்த ஆட்சிபீடத்தில் தலைமை வகிப்பவர், அந்த திருத்தூதரின் வழிவருபவராகக் கருதின. உரோம் திருஆட்சிப்பீடம் புனித பேதுருவையும், கான்ஸ்தாந்திநோபிள், புனித அந்திரேயாவையும், எருசலேம் திருஆட்சிப்பீடம் புனித யாக்கோபையும், அந்தியோக்கிய திருஆட்சிப்பீடம் புனித பவுலையும், அலெக்சாந்திரியா திருஆட்சிப்பீடம் புனித மாற்குவையும் இவ்வாறு கருதின.\nOstrogoths எனப்படும் இனத்தவர், 3ம், 4ம் நூற்றாண்டுகளில், பால்டிக் கடல் பகுதியிலிருந்து வெளியேறி, கருங்கடலுக்கு வடக்கே அரசை அமைத்து, கருங்கடல் முதல் பால்டிக் வரை ஆட்சி செய்து வந்தனர். இந்த இனத்தவர், தோதிலா என்பவரின் தலைமையில், 6ம் நூற்றாண்டில் மேற்கு உரோமைப் பேரரசின் பெரும்பகுதியைக் கைப்பற்றினர். இந்த ஆக்ரமிப்புக்காக இவர்கள் நடத்திய 21 வருட சண்டையில் இத்தாலியில் பெருமளவு சேதம் ஏற்பட்டது. மக்கள் தொகையும் குறைந்தது. இந்த இனத்தவரில் எஞ்சியிருந்தவர்கள், 568ம் ஆண்டில், இத்தாலியின் லொம்பார்தியா பகுதியைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். இவர்கள் இத்தாலியர்களை அச்சுறுத்தி வட இத்தாலியைக் கைப்பற்றியதோடு, தெற்கு நோக்கி நகர்ந்து 579ம் ஆண்டில் உரோம் நகரைக் கைப்பற்றினர். இது, உரோமைக் கலாச்சாரம் குறைவதற்குக் காரணமானது. உலகின் முடிவு இது என பலர் கருதினர். இத்தாலி இருண்ட காலத்தை அனுபவித்த அந்தக் காலக்கட்டத்தில், கி.பி.604ம் ஆண்டில், புனித பேதுருவின் வழிவருபவராக, மிக உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த திருத்தந்தை புனித பெரிய கிரகரி அவர்கள், திருஅவையின் தலைமைப் பணியை ஏற்றார். இவரின் சிறந்த அறிவு, ஆழமான ஆன்மீகம், சோர்வுறாத வலிமை ஆகியவை, மத்திய காலத்தில், பாப்பிறையின் தலைமைப் பணிக்கு, மிகச் சிறந்த வழிகாட்டியாக அமைந்திருந்தன.\nஉரோம் நகரில் செல்வமிக்க, உயரிய குடும்பத்தில் பிறந்து உரோம் ந���ரில் வளர்ந்த கிரகரி அவர்கள், தனது குடும்ப செல்வாக்கு மற்றும் அறிவினால் உரோம் நகரில் உயரிய பதவிகளை வகித்தார். உரோம் மாநகரின் தலைவராகவும் பணியாற்றினார். ஒரு கட்டத்தில் திடீரென எல்லாவற்றையும் துறந்து, துறவு இல்லங்கள் கட்டுவதற்கு, தனது சொத்துக்களைச் செலவழித்தார். தனது மாளிகையையே துறவு இல்லமாக மாற்றி, அங்கு படிப்பதிலும், கடின தவ வாழ்விலும் நாள்களைச் செலவழித்தார். ஒரு கட்டத்தில் தனது ஒதுங்கிய வாழ்வைத் துறந்து, கான்ஸ்தாந்திநோபிளுக்கு, உரோமின் தூதராக, ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். அதற்குப்பின் மீண்டும் துறவு இல்லம் சென்று, கடின தவ வாழ்வை மேற்கொண்டார். 590ம் ஆண்டில் திருத்தந்தையின் இடம் காலியாகவே, உரோம் மக்களின் வற்புறுத்தலின் பேரில், திருத்தந்தை பணியை ஏற்றார். இவரே, மத்திய கால கிறிஸ்தவத்திற்கு அடிக்கல்களை நாட்டினார் என வரலாற்று ஏடுகள் கூறுகின்றன. மத்திய இத்தாலியில், திருத்தந்தையர்க்கு, சட்டப்படி எல்லா உரிமையும் உண்டு என்ற விதிமுறையை இவர் உருவாக்கினார். மேற்குலகில் இருந்த திருஅவைகளுக்கு திருத்தந்தையே தலைவர் என்பதை உறுதிப்படுத்தினார். காட்டுமிராண்டி இனத்தவரை கத்தோலிக்கத்திற்கு மாற்றும் பணியைத் தொடங்கினார்.\nமுதலில், ஆங்கிலோ-சாக்சன் இனத்தவரை மனமாற்றும் முயற்சியில் இறங்கினார், திருத்தந்தை பெரிய கிரகரி. இறையியல் மற்றும் ஆன்மீகம் பற்றி, இவர் எழுதிய எண்ணற்ற கட்டுரைகள், மத்தியகால எண்ணத்தை வடிவமைப்பதற்கு பெரிதும் உதவின. மேற்கு உரோமைப் பேரரசில், லொம்பார்தி இனத்தவரின் அட்டூழியங்களை கிழக்கு உரோமைப் பேரரசால் ஒடுக்க இயலவில்லை என்பதை உணர்ந்த திருத்தந்தை கிரகரி அவர்கள், உரோம் நகரின் மக்களுக்கு உணவளிப்பதற்கும், மதில் சுவர்களைப் பழுதுபார்ப்பதற்கும், படைகளைத் திரட்டுவதற்கும் பொறுப்பேற்றார். பல தூதரக முயற்சியால், உரோம் நகர் லொம்பார்தி இனத்தவரால் சூறையாடப்படுவதிலிருந்து காப்பாற்றினார். இவ்வாறு பொதுவில் அமைதி நிலவுவதற்கு இவர் பாதை அமைத்துக் கொடுத்தார். அரசு அதிகாரிகளின் கையாலாகாத தன்மையால், மத்திய இத்தாலியின் ஆட்சியாளராக திருத்தந்தை கிரகரி அவர்கள் மாறினார். அதோடு, திருத்தந்தையர், பாப்பிறை மாநிலங்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கவும் வழி செய்தார். கான்ஸ்தாந்திநோபிள், ��ருசலேம், அந்தியோக்கியா, அலெக்சாந்திரியா ஆகிய திருஆட்சிப்பீடங்களின் உரிமைகளை அங்கீகரித்த அதேநேரம், மேற்கிலுள்ள திருஅவைகளின் வாழ்வில் தலையிட்டார். ஆயர்கள் மற்றும் துறவிகளை அடிக்கடி தொடர்புகொண்டு நிர்வாகத்தில் ஆலோசனை வழங்கினார். Gaul மற்றும் இஸ்பெயின் திருஅவைத் தலைவர்கள், நடைமுறையில் தங்களின் சுதந்திரத்தைக் கடைப்பிடித்தனர். அவர்களிடம், தனது அறநெறி மற்றும் ஆன்மீக அதிகாரத்தைக் காட்டி, எந்தவிதமான சிறப்பு வழிகாட்டுதலுக்கும் உரோம் நகரை அணுக வேண்டும் எனச் சொன்னார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2017/28266/", "date_download": "2020-08-11T21:48:40Z", "digest": "sha1:3FWMVXSBZ4LJBZID2KZ4ERKMHJ6YVZZ2", "length": 10798, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "அனர்த்தம் காரணமாக அழிவடைந்த பரீட்சை சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்படும் – க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை நீடிப்பு – GTN", "raw_content": "\nஅனர்த்தம் காரணமாக அழிவடைந்த பரீட்சை சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்படும் – க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை நீடிப்பு\nஅனர்த்தம் காரணமாக அழிவடைந்த பரீட்சை சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்துள்ளார். கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன் பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பம் செய்தால் சாதாரண தர, உயர்தர மற்றும் ஏனைய பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ்களை இலவசமாக வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருநாள் சேவையில் இந்த பரீட்சை சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த மாத 31ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது இந்தக் கால அவகாசம் ஜூன் மாதம் 15ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.\nTagsஅனர்த்தம் அழிவடைந்த கால ��ல்லை நீடிப்பு பரீட்சை சான்றிதழ்கள் விண்ணப்பங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழுவின் அச்சுறுத்தல் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு இரத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் துப்பாக்கி, வாள்களுடன் இளைஞர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோலி நாணய தாளுடன் பெண் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றுக்கு தெரிவான புதியவர்கள், 15ஆம் திகதிக்கு முன் பதிவுசெய்ய வேண்டும்..\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பில் அவுஸ்திரேலியா இரங்கல்\nமக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி முடியும் வரையில் அரசாங்கத்தின் அனைத்து வாகனக் கொள்வனவு நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்\nகொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது- ரஸ்யா August 11, 2020\nஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது August 11, 2020\nபெய்ரூட் வெடிப்புசம்பவம் – பிரதமர் உட்பட ஆட்சியாளா்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனா். August 11, 2020\nவெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு -செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து டிரம்ப் வெளியேற்றம் August 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=271&cat=10&q=Educational%20Loans", "date_download": "2020-08-11T22:49:58Z", "digest": "sha1:Q4QJHSS42ZP4D6NK4XVOASIY46UK6D7X", "length": 8565, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » கல்விக்கடன் - எங்களைக் கேளுங்கள்\nவங்கிக்கடன் வட்டி மிக அதிகம் என்கிறார்களே.. | Kalvimalar - News\nவங்கிக்கடன் வட்டி மிக அதிகம் என்கிறார்களே..ஏப்ரல் 29,2008,00:00 IST\nஅதிகபட்சம் 13 சதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபுள்ளியியல் தொடர்பான படிப்புகளை எங்கு படிக்கலாம்\nபி.எஸ்சி., பயோகெமிஸ்ட்ரி படிப்பவர்கள் ராணுவ மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ்.,சில் சேர முடியுமா\nஅரசு கல்லூரிகளில் எம்.பி.ஏ. அல்லது எம்.சி.ஏ. படிக்க நுழைவுத் தேர்வு உண்டா\nஹாஸ்பிடாலிடி அட்மினிஸ் டிரேஷன் படிப்பை எங்கு படிக்கலாம்\nஸாப் படிப்புகள் பற்றி அறிய எந்த இணைய தளத்தைப் பார்க்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-08-11T23:20:51Z", "digest": "sha1:WHV7N5ROUHCXUKTT5G7PPCFVEZDN6ZAB", "length": 4630, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வானவில் தேரை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வானவில் தேரை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவானவில் தேரை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபோர்ணியோ வானவில் தேரை (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) ப���்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/nap", "date_download": "2020-08-11T23:05:49Z", "digest": "sha1:2NC357ZSTFZRVUEYT4QJC3RQM77ZX5LF", "length": 4247, "nlines": 63, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"nap\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nnap பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகுட்டித்தூக்கம் (← இணைப்புக்கள் | தொகு)\ndozed off (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/films/06/183877?ref=home-feed", "date_download": "2020-08-11T22:54:40Z", "digest": "sha1:N7RNO4WYLDEK6WOI567BCUSVYOQVO3XM", "length": 7279, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "சாதனை படத்தை சுஷாந்தின் Dil Bechara..இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..! - Cineulagam", "raw_content": "\nவிஜய் மகன் சஞ்சய்யின் இரவு ரகசியம் பற்றி எனக்கு தெரியும்.. அடுத்த குண்டைப்போட்ட மீரா மிதுன்\nகோடி கோடியாய் இனி அதிர்ஷ்டம் இந்த ராசியினர்களுக்கு தேடிவருமாம்.. 12 ராசியின் பலன்கள்..\nநீரிழிவு நோயை விரட்டியடித்து உங்கள் கொழுப்பையும் கரைக்க இந்த ஒரு பொருள் போதுமாம் எவ்வளவு சாப்பிட வேண்டும் தெரியுமா\nநடிகர் சியான் விக்ரமின் பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வீடு.. புகைப்படங்களுடன் இதோ..\nநடிகை ராதிகாவின் பேரன், பேத்தியை பார்த்துளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படத்துடன் இதோ..\nவிமானி அகிலேஷ் ஷர்மா சடலத்தைப் பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்\nஆசை ஆசையாய் கட்டிய புதிய வீட்டுக்குள் இறந்த மனைவியை விருந்தினராக அழைத்து வந்த கணவர் இன்ப அதிர்ச்சியில் பிரமித்து போன மகள்கள்\nமுதன் முறையாக மீரா மிதுன் சர்ச்சைக்கு சூர்யா பதிலடி, ரசிகர்கள் உற்சாகம்\nகோழிக்கோடு விமான விபத்து சம்பவம்.. கருப்பு பெட்டியின் மூலம் வெளியான அதிர்ச்சி காரணம்\nசூப்பர் சிங்கர் பிரகதியா இப்படி தீயாய் பரவும் புகைப்படம்.... மிரண்டு போன ரசிகர்கள்\nபுதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\nடிக்டாக் புகழ் மிருணாளினி கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபலங்கள் கலந்துக்கொண்டு கோலாகலமாக நடந்த பாகுபலி ராணா திருமண புகைப்படங்கள் இதோ\nபாகுபலி வில்லன் ராணாவின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள்\nசாதனை படத்தை சுஷாந்தின் Dil Bechara..இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..\nகடந்த மாதம் இந்திய திரையுலகை புரட்டிப்போட்ட சம்பவம் இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம்.\nஆம் இவரின் மரணம் இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்தது.\nஇவரின் கடைசி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் தான் Dil Bechara.\nMukesh Chhabra என்பவரின் இயக்கத்தில் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்படம் OTT தளத்தில் வெளிவந்தது.\nஇப்படம் வெளிவந்த 24 மணி நேரத்தில் 95 மில்லியன் பார்வையாளர்கள் இந்த படத்தை OTT தளத்தில் பார்த்துள்ளனர்.\nமேலும் இந்த கணக்கீடு வசூலில் ஒப்பிட்டு பார்த்தால் ஒரே நாளில் ரு 2000 ஆயிரம் கோடி வசூல் செய்து உலக சாதனை படைத்தது.\nஇதை தொடர்ந்து இந்த படத்தை தற்போது 110 மில்லியன் பேர் பார்த்துள்ளார்களாம்.\nஉலக அளவில் குறைந்த நாட்களில் அதிகம் பேர் பார்த்த படமாக இவை அமைந்துள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/lkg-fdfs-celebrities-review-rj-balaji-priya-anand-k-e-gnanavel-raja-nanjil", "date_download": "2020-08-11T22:36:56Z", "digest": "sha1:2JTVL5S2O2S4ZSAEZD5JJY6FC4F7WPYQ", "length": 8792, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"நம்மள தான் கலாய்ச்சுருக்காங்க\" (வீடியோ) | LKG FDFS Celebrities Review | RJ Balaji | Priya Anand | K. E. Gnanavel Raja | Nanjil Sampath | nakkheeran", "raw_content": "\n\"நம்மள தான் கலாய்ச்சுருக்காங்க\" (வீடியோ)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநாஞ்சில் சம்பத்தைக் கைது செய்ய குமரி வந்த புதுச்சேரி போலீஸார்\nமர்ம காய்ச்சலுக்கு எல்கேஜி குழந்தை பலி; மருத்துவர்களும், அரசுமே காரணம்; குமுறும் உறவினர்கள்\nஇதை நாடு பார்க்கப்போகிறது, நாடாளு��ன்றத்தில் நாம் கேட்கப்போகிறோம்... வைகோ குறித்து நாஞ்சில் சம்பத்\nபுகழேந்தியும் அமமுகவில் இருந்து வெளியேறுவார்... தினகரனால் கட்சியை நடத்த முடியாது: நாஞ்சில் சம்பத்\n இணையத்தைத் தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள்\nசினிமாவிலிருந்து சஞ்சய் தத் திடீர் விலகல்\n\"நண்பனை இழந்த துக்கத்தில் இருக்கிறேன்\" - பாரதிராஜா வருத்தம்\n“திரையுலகம் குழம்பிக் கிடக்கிறது...”- சேரன் வேதனை\nதெலுங்கு வெப் சீரிஸில் தமிழ் நடிகர்கள்\nதீ விபத்தில் சிக்கிய ரசிகர்... நிதியுதவி செய்த ராகவா லாரன்ஸ்\nரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த சூர்யா\n''அதுதான் இந்தப் பயணத்தை எனக்குக் கொடுத்தது'' - ராதிகா பெருமிதம்\nசினிமாவிலிருந்து சஞ்சய் தத் திடீர் விலகல்\n“திரையுலகம் குழம்பிக் கிடக்கிறது...”- சேரன் வேதனை\n\"யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டனர்\" - புகார் கூறும் காங்கிரஸ்...\n24X7 செய்திகள் 15 hrs\nஉலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி... புதின் மகளுக்கு போடப்பட்டது...\n24X7 செய்திகள் 15 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2019/12/10/thalaivi-movie-update/", "date_download": "2020-08-11T21:14:29Z", "digest": "sha1:5UC3YXIYULGIXKRVBREJFITSNLEH5TRK", "length": 16273, "nlines": 122, "source_domain": "www.newstig.net", "title": "தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடிப்பது இந்த நடிகையா! ரசிகர்கள் கோபம் - NewsTiG", "raw_content": "\nஅதிக டூத் பேஸ்ட் போட்டு பயன்படுத்துபவர்களா நீங்கள்…அப்போ இந்த தகவல் உங்களுக்குத்தான்…உடனே தெ��ிந்துகொள்வோம்\nமறந்தும் கூட தலைக்கு எண்ணெய் வைக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…உஷார்\nஆடி மாதத்தில் தீபத்தை இப்படி ஏற்றினால் துஷ்ட சக்திகள் விலகும்…கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க சகல…\n இந்த இலையின் ஒரு துளி சாறு போதும்…. அடுத்த நொடியில்…\nஇந்த பெரிய பிரச்சனைலிருந்து விடுபட தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் நடக்கும் அதிசயம் என்னனு…\nஇரண்டு பிரபல நடிகருடன் பிரியா ஆனந்த்…வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சம்பவம்…உண்மை தகவல் இதோ\nநடு ரோட்டில் தொடையை காட்டி கவர்ச்சி போஸ் காட்டிய சீரியல் நடிகை நிவிஷா…ஷாக் ஆன…\nதன்னுடைய முன்னழகு தெரியும்படி எல்லை மீறிய கவர்ச்சி உடையில் கிரண் ரத்தோட்\nஉடம்பில் ஒட்டு துணி இன்றி கண்றாவியான கோலத்தில் எருமசாணி ஹரிஜா..\nசீரியல் நடிகை காயத்ரி வெளியிட்ட புகைப்படத்தால் வாயை பிளந்த ரசிகர்கள்…இதோ வைரல் புகைப்படம்\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் \n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட…\nஅதிக டூத் பேஸ்ட் போட்டு பயன்படுத்துபவர்களா நீங்கள்…அப்போ இந்த தகவல் உங்களுக்குத்தான்…உடனே தெரிந்துகொள்வோம்\nமறந்தும் கூட தலைக்கு எண்ணெய் வைக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…உஷார்\n இந்த இலையின் ஒரு துளி சாறு போதும்…. அடுத்த நொடியில்…\nமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் தர்பூசணி பழத்தின் விதை…இனி அதை குப்பையில்…\nநீங்கள் இந்த நட்சத்திரகாரர்களா அப்போ இந்திரனும் அக்னியும் ஆளும் இவர்களுக்கு …\nகுருவின் நற்பலன் கிடைக்காத நிலையில் ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார்\nஉங்க ராசிப்படி இந்த எழுத்தில் ஆரம்பிக்கும் எழுத்தை பயன்படுத்தினால் பேரழிவு நிச்சயம்\nதிருமண உறவில் பல இக்கட்டான நிலைமையை சந்திக்கப்போகும் மேஷ ராசி பெண்களா நீங்கள்… அப்போ…\nகூரையை பிய்த்துக்கொண்டு பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nதலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடிப்பது இந்த நடிகையா\nசென்னை: துபாயைச் சேர்ந்த தொழிலதிபருடனான தனது திருமணத்திற்குப் பிறகு ஒரு குறுகிய இடைவெளி எடுத்துக்கொண்ட பிறகு, தேசிய விருது பெற்ற நடிகையான பிரியாமணி பிரபல வலைத் தொடரான தி ஃபேமிலி மேன் என்ற சீரிஸ் மூலம் மீண்டும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.\nதற்போது மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, வாழ்க்கை வரலாற்றினை இயக்குனர் விஜய் இயக்கிக்கொண்டிருக்கிறார்.அந்த படத்திற்கு தலைவி என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த படத்தில் கங்கனா ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார்\nமறைந்த முதல்வருடன் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்த சசிகலாவின் பாத்திரத்தை நடிகை ப்ரியாமணி நடிப்பார் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.\nஇயக்குனர் விஜய் சசிகலா வேடத்தில் நடிக்க தமிழ் துறையில் பல சிறந்த நடிகர்களை அணுகினார். இருப்பினும், அரசியல் ஆளுமை சம்பந்தப்பட்ட சர்ச்சைகளை கருத்தில் கொண்டு பலர் இந்த வாய்ப்பை நிராகரித்தனர். ஆனால், திரையில் தன்னை விளையாடுவது பலவிதமான சவாலாக இருக்கும் என்று பிரியாமணி உணர்ந்தார் அதனால் இப்படத்திற்கான மொத்த தேதிகளை வ��ங்கினார் என்றும் கூறப்படுகிறது.”\n“பிரியாமணி கங்கனா ரனவுத்துடன் படத்தின் இரண்டாம் பாதியில் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்வார்.” என்று கூறப்படுகிறது.\nPrevious articleமீண்டும் பழைய பார்முலாவுக்கு திரும்புகிறார் சிவகார்த்திகேயன்\nNext articleபிரியங்கா வழக்கில் குற்றவாளிகளை என்கவுட்டர் செய்ய முக்கிய காரணமே இந்த வாக்குமூலம் தான்\nஇரண்டு பிரபல நடிகருடன் பிரியா ஆனந்த்…வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சம்பவம்…உண்மை தகவல் இதோ\nநடு ரோட்டில் தொடையை காட்டி கவர்ச்சி போஸ் காட்டிய சீரியல் நடிகை நிவிஷா…ஷாக் ஆன ரசிகர்கள்\nதன்னுடைய முன்னழகு தெரியும்படி எல்லை மீறிய கவர்ச்சி உடையில் கிரண் ரத்தோட்\nசீரியல் நடிகை காயத்ரி வெளியிட்ட புகைப்படத்தால் வாயை பிளந்த ரசிகர்கள்…இதோ வைரல் புகைப்படம்\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் – மீனாட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை காயத்ரி. இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சீரியல் நடிகையைத் தொடர்ந்து, என்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு...\nதன் எடுப்பான பின்னழகு தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை உசுப்பேத்திய கேத்ரீன் தெரேசா\nமுதலில் விண்ணைத்தாண்டி வருவாயா நடிகக்விருந்தது யார் தெரியுமா \nஇந்த ஒரு காரணத்தினால் தான் அஜித் பொது விழாக்களில் கலந்துகொள்வதில்லையா \nகாமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் யார் தெரியுமா \nசெந்தில் மற்றும் ராஜலட்சுமியை வெளுத்து வாங்கிய புஷ்பவனம் குப்புசாமி காரணம் இதுதான்\nThalapathy 64 படத்தின் நாயகி மற்றும் விஜயின் கதாபாத்திரம் பற்றிய தகவல்\nசரியாக 4 மணிக்கு தல 60 பூஜை, ரசிகர்களுக்கு காத்திருக்கும் அந்த இரண்டு ட்ரீட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnnews24.com/tag/sanitizer/", "date_download": "2020-08-11T21:58:19Z", "digest": "sha1:EJIOJEPKELZTEJNDJAYKHUXRCKSLOSR4", "length": 7633, "nlines": 104, "source_domain": "www.tnnews24.com", "title": "sanitizer Archives - Tnnews24", "raw_content": "\nதெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் பயன் இல்லை – ஏன் தெரியுமா\nதெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் பயன் இல்லை – ஏன் தெரியுமா தெருக்கள் மற்றும் சந்தை போன்ற பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பதால் கொரோனா வைரஸை அழிக்க முடியாது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. […]\nசானிட்டைசர் & இருமல் டானிக் போதைக்காக மாணவர�� செய்த செயலால் விபரீதம்\nசானிட்டைசர் & இருமல் டானிக் போதைக்காக மாணவர் செய்த செயலால் விபரீதம் போதைக்காக மாணவர் செய்த செயலால் விபரீதம் கொரோனா ஊரடங்கால் சானிட்டைசர் மற்றும் இருமல் டானிக்கை கலந்து குடித்த ஆராய்ச்சி மாணவர் உயிரிழந்துள்ளார். இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் […]\n திருப்பூரில் அறிமுகமாகியுள்ள கிருமி நாசினி சுரங்கம் \n திருப்பூரில் அறிமுகமாகியுள்ள கிருமி நாசினி சுரங்கம் திருப்பூரில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக பாதுகாப்பாக வெளியூர்களுக்கு செல்ல ஏதுவாக கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் […]\n கொரோனா வைரஸ் பீதி காரணமாக கிருமிநாசினிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பது பற்றி நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா […]\nஸ்டாலின் முதல் அடிப்பொடி வரை இந்தியை ஏன் எதிர்க்கிறார்கள் தெரியுமா விளாசிய முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ச்சு \nதந்தையை குறிப்பிட்டு நீங்கள் அதற்கு ஏற்றவர்தான் கனிமொழியை பங்கம் செய்த மாளவிகா அவினாஷ் \n#BREAKING பெரம்பலூரில் விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது, களத்தை நோக்கி படையெடுக்கும் இந்துக்கள் \n#பெரியார்மண் என கூறி தாக்குதல் நடத்திய திமுகவினர் \nஇரண்டு குடும்பத்தார் இடையே இப்படி ஒரு உறவு இருக்கிறதா சூர்யா குடும்பம் அரசியல் பேசும் பின்னணி இதுதானா\ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/11-nov/than-n25.shtml", "date_download": "2020-08-11T23:15:56Z", "digest": "sha1:UKVDHJ7GM4IUDKE3ABJ45QRCFLCTFDG6", "length": 21587, "nlines": 49, "source_domain": "www9.wsws.org", "title": "2016 இன் நன்றிதெரிவிப்பு தினமும், அமெரிக்காவில் சமூக நெருக்கடியும்", "raw_content": "தினசரி ச���ய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\n2016 இன் நன்றிதெரிவிப்பு தினமும், அமெரிக்காவில் சமூக நெருக்கடியும்\nஅக்டோபர் 3, 1863 அன்று, உள்நாட்டு போருக்கு இடையே ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன், நவம்பர் மாத கடைசி வியாழக்கிழமையை \"நன்றிதெரிவிப்பு தினமாக\" (Thanksgiving day) அறிவித்து, வெளியுறவுத்துறை செயலர் வில்லியம் எச். சீவார்ட் எழுதிய ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.\n“நிகரற்ற முக்கியத்துவம் மற்றும் பாதிப்புகளின்\" ஒரு உள்நாட்டு போருக்கு இடையே, அந்த பிரகடனம் அறிவித்ததாவது, இந்த மோதல் \"ஏர்கலப்பை, நூல் நூற்கும் தறி அல்லது கப்பலை பாதிக்கவில்லை\", அதேவேளையில் \"சுரங்கங்கள், முக்கிய உலோகங்களான இரும்பு மற்றும் நிலக்கரி சுரங்கங்களை இதற்கு முன்பை விட இன்னும் அதிகளவில் ஏராளமாக நஷ்டப்படுத்தி உள்ளது,” என்று அறிவித்தது. அப்பிரகடனம் அறிவிக்கையில், “பெருகிய பலம் மற்றும் தீவிரத்தன்மையின் நனவினால் செழித்திருக்கும் இந்நாடு, தொடர்ந்து வரவிருக்கும் ஆண்டுகளில் இன்னும் பெரியளவில் சுதந்திரத்தை எதிர்நோக்க அனுமதிக்கப்படுகிறது,” என்று குறிப்பிட்டது.\nஉள்நாட்டு போரின் பாதிப்புகள் அதற்கடுத்தும் ஒன்றரை ஆண்டுகளுக்கு நீடிக்க இருந்தன. இருப்பினும், அச்சமூகம் உண்மையில் இரயில் பாதைகள், நிராவி படகுகள் மற்றும் தந்தி முறை ஆகியவற்றிலும், இரண்டாம் அமெரிக்க புரட்சியால் விரைவாக வளர்ந்த தொழில்துறைமயமாக்கத்துடன் தீவிரமடைய இருந்த உற்பத்தித்திறன் விரிவாக்கத்திலும் மாற்றமடைந்து வந்தது. அந்த உள்நாட்டு போரானது, அடிமைத்தனத்தை ஒழித்து முதலாளித்துவ வளர்ச்சிக்கும் —மற்றும் வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பார்ந்த வளர்ச்சிக்கும்— பாதை அமைக்க இருந்தது.\nஅமெரிக்கா எங்கிலுமான குடும்பங்கள் இந்த நன்றிதெரிவிப்பு தினத்தில் உணவு விருந்தை பகிர்ந்து கொள்ள ஒன்றுகூட இருக்கின்ற நிலையில், ஒப்பீட்டளவில் ஒரு சிலர்தான் அந்நாடு \"வரவிருக்கும் ஆண்டுகளில் பெரியளவில் சுதந்திரத்தை\" எதிர்பார்க்கலாம் என்ற சீவார்டின் மதிப்பீட்டுடன் உடன்படுவார்கள். அதற்கு மாறாக, பலரைப் பொறுத்த வரையில், நன்றிகூறும் தினம் என்பது அவர்கள் முகங்கொடுக்கும் பொருளாதாரக் கடுமை மற்றும் ஒடுக்குமுறையை எடுத்துக்காட்ட மட்டுமே பங்காற்றும்.\nஎட்டு குடும்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இந்தாண்டு மேசையின் முன் உணவைக் கொண்டு வர சிரமப்படுவதாக இருக்கும், மேலும் மில்லியன் கணக்கானவர்கள், உணவுப்பொருட்களை இலவசமாக கொடுக்கும் இடங்களில் அல்லது சூப் அடுப்பறையின் (soup kitchen) வரிசைகளில் தான் நன்றிதெரிவிப்பு உணவை பெறக் கூடியவர்களாக இருப்பார்கள்.\nசுமார் 300,000 குழந்தைகள் மற்றும் 450,000 ஊனமுற்றோர்கள் உட்பட ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கடந்த ஆண்டு வீடற்றவர்களாக இருந்தனர். மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தரங்குறைந்த வீடுகளில் வாழ்கின்றனர், மற்ற குடும்பங்களோடு சேர்ந்து இரண்டு மடங்கு உறுப்பினர்களுடனோ அல்லது விடுதிகளிலேயோ வாழ்கின்றனர். அதுபோன்ற நிலைமைகள் அமெரிக்க சிறுபான்மையினரது குடும்பங்களை மட்டும் நேரடியாக பாதிப்பதாக இருக்கலாம். ஆனால் மக்களில் பெரும் பெரும்பான்மையினர் பொருளாதாரரீதியில் பாதுகாப்பின்றி உள்ளனர்.\nவயது வந்தவர்களில் 46 சதவீதத்தினர், “400 டாலர் செலவு பிடிக்கும் ஒரு அவசர செலவைக் கூட அவர்களால் கையாள முடியாதளவிற்கு, அல்லது ஏதோவொன்றை விற்றோ அல்லது கடன் வாங்கியோதான் அதை சமாளிக்க முடியும் என்றளவிற்கு\" நிதியியல்ரீதியில் சிரமத்தில் இருப்பதாக இந்தாண்டு பெடரல் ரிசர்வ் வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கை தெரிவித்தது.\nஇத்தகைய சூழ்நிலைகளின் கீழ், குறைந்த வருவாய் மக்களுக்கு உத்தரவாதமளிப்பதற்காக என்று கூறி வடிவமைக்கப்பட்ட கட்டுபடியாகின்ற மருத்துவக் கவனிப்பு சட்டத்தின் (ஒபாமாகேர்) கீழ் சராசரி கட்டணத் தொகை அடுத்த ஆண்டு 25 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது, அதாவது இதன் அர்த்தம் மில்லியன் கணக்கானவர்கள் அவர்களது மருத்துவ கவனிப்பை இழப்பார்கள் அல்லது நூற்றுக் கணக்கான அல்லது ஆயிரக் கணக்கான டாலர்களை அவர்கள் கூடுதல் செலவுகளாக முகங்கொடுப்பார்கள்.\nஇளைஞர்கள் கடன்சுமையைச் சுமப்பதுடன் வாய்ப்புகள் சுருங்குவதையும் முகங்கொடுக்கின்ற நிலையில், நிதிச்சுமைக்கு அப்பாற்பட்டு குடும்பங்களில் ஒரு விபத்திலோ அல்லது நோயிலோ பாதிக்கப்பட்டவர் இருந்தால் அதனால் உண்டாகும் கடுமையான மனஅழுத்தம், அதிகரித்து வரும் மருத்துவ செலவுகள் மற்றும் ஓய்வூதிய சலுகைகளது வீழ்ச்சியை வயதானவர்கள் எதிர்கொள்கின்ற நிலையி��், சமூக வறுமைக்கான பல அறிகுறிகளை உருவாக்குகின்றன.\nஇராணுவவாதம் மற்றும் பொலிஸ் வன்முறையால் சூழப்பட்ட இந்த சமூகத்தின் காட்டுமிராண்டித்தனம், இளைஞர்கள் மீதே கடுமையாக விழுகிறது. 2005 மற்றும் 2014 க்கு இடையே விடலைப்பருவத்தினர் இடையே தீவிர மனஅழுத்த பாதிப்பு 37 சதவீத அளவிற்கு அதிகரித்திருப்பதாக ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது. 10 இல் இருந்து 14 வயதிற்குள்ளான குழந்தைகள் கார் விபத்தில் இறப்பதைக் காட்டிலும் தற்கொலையால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மற்றொரு ஆய்வு குறிப்பிட்டது.\nஅமெரிக்காவில் போதைக்கு அடிமையாதலே அனேகமாக சமூக சீரழிவின் மிக அழிவுகரமான வெளிப்பாடாக இருக்கக்கூடும். கார் விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை அளவிற்கு அதிர்ச்சியூட்டும் விதத்தில் இந்தாண்டு 28,000 பேர் ஓபியோய்ட் போதைப்பொருளை (opioid) அதிகம் எடுத்துக் கொண்டதால் இறந்திருப்பார்கள். பத்தாயிரக் கணக்கான குடும்பங்களைப் பொறுத்த வரையில், நன்றிதெரிவிப்பு என்பது ஹெராயின், பென்தனில் அல்லது மருந்துச்சீட்டின் வலிநிவாரணிகளால் உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்கான நேரமாக இருக்கும்.\nபோதை பழக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பல மாநிலங்கள், வேலையின்மை மற்றும் தொழில்துறை அழிக்கப்பட்ட மாநிலங்களாக உள்ளன. மிச்சிகன், ஓகியோ மற்றும் பென்சில்வேனியாவிலும், 2008 மற்றும் 2012 இல் பராக் ஒபாமாவை ஆதரித்த ஆனால் 2016 தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் பின்னால் அலைபாய்ந்த \"கிராமப்புறங்களைக் கொண்ட\" மாநிலங்களிலும், இவை அனைத்திலும், 2013 மற்றும் 2014 க்கு இடையே ஓபியோய்ட் போதைப்பொருளை (opiate) அதிகம் எடுத்துக்கொண்ட விகிதங்களில் 10 சதவீதம் அதிகமான அதிகரிப்பைக் கண்டன.\nதேர்தல்களில் வெறும் ஆரம்ப வெளிப்பாட்டை மட்டுமே கண்ட புத்துயிர் பெற்ற வர்க்க போராட்டம் மற்றும் அரசியல் தீவிரமயப்படலின் குறிப்பிடத்தக்க அறிகுறிகள் உட்பட, அமெரிக்காவினது சமூக நெருக்கடி ஓர் ஆழ்ந்த எதிர்ப்புணர்வு அதிகரிப்பதற்கு எரியூட்டி வருகிறது. இது முதலில், தன்னேத்தானே ஒரு சோசலிஸ்ட் என்று கூறிக்கொண்டு \"பில்லியனிய வர்க்கத்தை\" மற்றும் சமூக சமத்துவமின்மையை கண்டித்த வெர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸின் ஜனநாயகக் கட்சியினது ஜனாதிபதி வேட்பாளர் போட்டியின் போது அவருக்கான பரந்த ஆதரவில் வெளிப்பட்டது.\nஜனாதிபதி ஒபாமாவின் வார்த்தைகளில் கூறுவதானால் அமெரிக்கா \"அற்புதமான விதத்தில் தலையாயதாக\" உள்ளது என்ற வாதத்தைக் கொண்டு போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை சாண்டர்ஸ் ஆமோதித்ததோடு, சாண்டர்ஸின் \"அரசியல் புரட்சி\" அவமானகரமாக நிறைவடைந்தது. சமூக அதிருப்திக்கு, குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் வீராவேச முறையீடுகளுடன் உடன்படாமல் இருந்தவர்கள் மற்றும் அதிலிருந்து விலகி இருந்தவர்கள், கறுப்பினத்தவர்களுக்கும் மற்றும் ஏனைய சிறுபான்மையினருக்கும் எதிராக, அவர்களது \"தனிச்சிறப்பான\" அந்தஸ்தை பாதுகாத்துக் கொள்வதற்காக \"வெள்ளையின தொழிலாள வர்க்கத்தின்\" பாகமாக ஆனார் என்பது தான் அந்த ஏமாற்றுத்தனமான சொல்லாடலின் விளைவாக இருந்தது. பல்வேறு வகையான அடையாள அரசியல் வடிவங்கள் மீது அவரது பிரச்சாரத்தை அமைத்திருந்த கிளிண்டன், செல்வசெழிப்பான மற்றும் சுயதிருப்தி கொண்டவர்களுக்கு முறையீடு செய்தார். இதன் விளைவு, தொழிலாள வர்க்கத்தின் சகல பிரிவுகளிடமிருந்தும் அந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான வாக்குகள் கூர்மையாக வீழ்ச்சி அடைந்தன.\nவெளியேறவிருக்கும் ஜனாதிபதி மற்றும் இருகட்சிகளது ஆசீர்வாதத்துடன் வெள்ளை மாளிகைக்கு வந்துள்ள ட்ரம்ப், “மீண்டும் அமெரிக்காவை தலையாயதாக\" ஆக்கப் போவதில்லை. அவரிடமோ அல்லது ஆளும் வர்க்கத்தின் வேறெந்த பிரிவிடமோ அமெரிக்காவைப் பீடித்துள்ள சமூக நெருக்கடிக்கு ஒரு தீர்வும் கிடையாது. அவரது \"முதலிடத்தில் அமெரிக்கா\" பொருளாதார தேசியவாதம் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியைத் தீவிரப்படுத்தும் என்பதோடு, அமெரிக்காவிற்குள் தொழிலாளர்கள் மீது கூர்மையான தாக்குதல்கள் என்பதையே அது அர்த்தப்படுத்த உள்ளது. செல்வந்தர்களுக்கான வரிச் சலுகைகள், பெருநிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குதல், சமூக திட்டங்களில் வெட்டுக்கள் மற்றும் இராணுவ செலவினங்களை கூடுதலாக அதிகரித்தல் ஆகிய அவரது வேலைதிட்டம் சமூக அதிருப்தி மற்றும் கோபத்தை எரியூட்டும்.\nஅவர் யாரை அடையாளப்படுத்துகிறாரோ அந்த நிதியியல் ஒட்டுண்ணிகளுக்கும் மற்றும் பெருந்திரளான மக்களான தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே அதிகரித்து வரும் பலப்பரீட்சையின் ஒரு திருப்புமுனையையே ட்ரம்பின் தேர்வு குறித்து நிற்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru330.html", "date_download": "2020-08-11T22:32:36Z", "digest": "sha1:QYVL4YWV6D7S63A4A3YCNZRH3RETBJZC", "length": 5731, "nlines": 59, "source_domain": "diamondtamil.com", "title": "புறநானூறு - 330. ஆழி அனையன்! - அவன், அனையன், இலக்கியங்கள், நின்றான், புறநானூறு, கொடுத்தும், எட்டுத்தொகை, எதிர்த்து, சங்க, பாடிச்", "raw_content": "\nபுதன், ஆகஸ்டு 12, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபுறநானூறு - 330. ஆழி அனையன்\nதுறை : மூதின் முல்லை\nவேந்துடைத் தானை முனைகெட நெரிதர\nஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்,\nதன்இறந்து வாராமை விலக்கலின், பெருங் கடற்கு\nஆழி அனையன் மாதோ; என்றும்\nபாடிச் சென்றோர்க்கு அன்றியும், வாரிப் 5\nதொன்மை சுட்டிய வண்மை யோனே.\nஅவன் ஒருவனே அவனுக்கு ஈடு (சமம்). வேந்தும் அவனது படையும் முனைந்து முன்னேறிக்கொண்டிருந்தன. அவன் எதிர்த்து நின்றான். தன்னைக் கடந்து வரமுடியாதபடி எதிர்த்து நின்றான். கடல் சீற்றத்ததைத் தடுக்கும் ஆழிச்சக்கரம் போல நின்றான். அவன் இப்படி என்றால், அவன் ஊரும் இப்படித் திகழ்ந்தது. பாடிச் சென்றோர்கெல்லாம் கொடுத்தும், வாரி வழங்குவதற்கெல்லாம் ஈடு கொடுத்தும் திகழ்வது அவன் சிற்றூர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபுறநானூறு - 330. ஆழி அனையன், அவன், அனையன், இலக்கியங்கள், நின்றான், புறநானூறு, கொடுத்தும், எட்டுத்தொகை, எதிர்த்து, சங்க, பாடிச்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வர��படம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-11T23:30:16Z", "digest": "sha1:325EH2WWPHNWNMT5YWKQC5RMWHFFDQFQ", "length": 6429, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆழ்வார் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆழ்வார் ( ஒலிப்பு (உதவி·தகவல்)) செல்லாவின் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு தைப்பொங்கல் அன்று வெளிவந்த திரைப்படம் ஆகும். இதில் அஜித்குமார் கதாநாயகனாகவும் அசின் கதாநாயகியாகவும் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளனர். சிறீகாந்த் தேவாவினால் இசையுடன் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nகோயில் அர்சகரான சிவா அம்மா மற்றும் தங்கையுடன் பாசமாக வாழும் சிவா பிரசங்கம் ஒன்றில் கடவுள் மனிதவுருவத்தில் அவதாரம் எடுத்தே துன்பங்களை நீக்கி உலகில் இன்பத்தை நிலைநாட்டுவதாகக் கூறியது மனதில் ஆழப்பதிகின்றது. வீடு சென்ற சிவா தன் தாயாரிடமும் இதுபற்றிக் கேட்டக தாயாரும் அப்பா அதற்காகத்தான் சிவா என்று பெயரிட்டுருப்பதாகத் தெரிவிக்கின்றார். பின்னர் சம்பவம் ஒன்றில் தாயாரும் தங்கையும் படுகொலை செய்யப்பட்ட பின்னர் சிவா ஓர் வைத்திய சாலையில் எடுபிடி வேலைசெய்யும் ஒருவராகமாறி தானும் ஓர் அவதாரம் என்ற கொள்கை சிவாவின் மனதில் இடம்பிடித்து வில்லன்களைப் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்து ஆசாபாசங்களை எல்லாம் கட்டுப்படுத்தி வைக்கின்றார். இதற்கிடையில் ஹைதராபாத்தில் இருந்து வரும் அசின் சிவா தங்கியிருக்கும் விடுதிக்கு வந்து எவ்வாறு சிவாவின் மனதில் இடம் பிடிக்கின்றார் என்பதே இத்திரைப்படமாகும்.\nஅஜித் குமார் - சிவா\nகீர்த்தி சாவ்லா - மது\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஆழ்வார் (திரைப்படம்)\nஆழ்வார் – அதிகாரப்பூர்வ இணையதளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2020, 02:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/713493", "date_download": "2020-08-11T23:36:22Z", "digest": "sha1:CXK3UBHUKKM3LELKXAJ6NMGF333JP6SY", "length": 2983, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகுப்பு:பொருளியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:பொருளியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:26, 10 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n01:00, 21 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMovses-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n08:26, 10 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:TNSE_sankarkuppan_vlr", "date_download": "2020-08-11T23:36:11Z", "digest": "sha1:JVCKIXPW2SX7HQFBFAY4NHZGFCMVGONF", "length": 2831, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர்:TNSE sankarkuppan vlr - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n என் பெயர் கு.சங்கர் வேலூர் மாவட்டம்- கணியம்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன்.இணையத்தில் தமிழ் வளர்க்கப் பாடுபடும் எத்தனையோ தமிழ் ஆர்வலர்களுக்கு மத்தியில் நானும் கடைக்கோடி வரிசையில் நின்று, என்னால் இயன்றதை செய்வதில் மகிழ்கிறேன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2017, 15:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/viral/usa-california-trending-wedding-photoshoot-gone-wrong-couple-swept-off-sea-204023/", "date_download": "2020-08-11T21:51:04Z", "digest": "sha1:3YTEXZKKY7GQEZY3DWBQVCDCPF3J6G2I", "length": 11914, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விளையாட்டு வினையானது : கடலில் தத்தளித்து கடைசி நேரத்தில் உயிர்தப்பிய புதுமண தம்பதி", "raw_content": "\nவிளையாட்டு வினையானது : கடலில் தத்தளித்து கடைசி நேரத்தில் உயிர்தப்பிய புதுமண தம்பதி\nஇந்த மீட்புநடவடிக்கையின்போது, அவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்று லாஸ்ஏஞ்சல்சிஸிலிருந்து வெளியாகும் ஏபிசி7 பத்திரிகையின் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபுதிதாக திருமணமான தம்பதிகள், தங்களது போட்டோஷூட்டை கடலில் நடத்த தீர���மானித்து பின் அவர்களை பாதுகாப்புபடையினர் மீட்டெடுத்த வீடியோ, டிரெண்டிங் ஆனதோடு மட்டுமல்லாது, சமூகவலைதளங்களில் வைரலாகவும் பரவிவருகிறது.\nபோட்டோஷூட்டில், புதுமைகளை விரும்புபவர்களுக்கு இந்த வீடியோ, தக்க பாடமாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லகுனா பீச், போட்டோஷூட்கள் அதிகம் நடைபெறும் பகுதி ஆகும். இங்குள்ள டிரசர் ஐஸ்லாண்ட் பீச் பகுதியில், பெரும்பாலான படங்களின் சூட்டிங்குகள், வெட்டிங் போட்டோஷூட்கள் போன்றவை இப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும்.\nபுதிதாக திருமணமான தம்பதி, ஒருபடிமேலே சென்று, தங்களது வெட்டிங் போட்டோஷூட்டை கடலில் சென்று நடத்திக்கொண்டிருந்தது. சிறிதுநேரத்தில், அவர்கள் இருந்த திசையிலிருந்து அபயக்குரல் கேட்கவே, பாதுகாப்புபணியில் இருந்த படையினர் துரிதமாக செயல்பட்டு அவர்களை மீட்டு கரையில் கொண்டுவந்து சேர்த்தனர்.\nமீட்புபணியில் இருந்த ஒருவரின் வீடியோ பதிவில் இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடலின் நடுவிற்கு சென்ற அவர்களால், ராட்சத அலைகளை எதிர்கொள்ள இயலாமல் தத்தளித்தனர். பின் அவர்கள் உதவுமாறு கூக்குரல் எழுப்பியதையவுடுத்து அவர்களை உயிர்காக்கும் படையினர் மீட்டுள்ளனர்.\nஇந்த மீட்புநடவடிக்கையின்போது, அவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்று லாஸ்ஏஞ்சல்சிஸிலிருந்து வெளியாகும் ஏபிசி7 பத்திரிகையின் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த வீடியோ, தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இவர்கள் மட்டுமல்லாது, அனைவரும் போட்டோவுக்காக தேவையற்ற ரிஸ்க்குகளை எடுக்க வேண்டாம் என்று நெட்டிசன்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்…\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலை���ர்கள் வரவேற்பு\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nதமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா; 6,005 பேர் டிஸ்சார்ஜ்\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nநோய்களின் வில்லன் வெந்தயம்: ஆனா ‘டைமிங்’ முக்கியம்\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு டிப்ஸ்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் - மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\n விமான நிலையத்தில் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் அதிகாரி\nமுன்னாள் கேப்டனை 'ஷூ' தூக்க வைத்த பாகிஸ்தான் - கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\n10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை... மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2015/apr/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-1099410.html", "date_download": "2020-08-11T22:36:21Z", "digest": "sha1:WVDUJH6KYSIYCPRTIF2ML6C4PKPBVZXM", "length": 8039, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவல் நிலையத்தில் காதலர்கள் தஞ்சம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 08:30:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nகாவல் நிலையத்தில் காதலர்கள் தஞ்சம்\nதேனி மாவட்டம், கம்பம் சமாண்டிபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் தங்கராஜ் (25). கோயம்புத்தூரைச் சேர்ந்த தனபால் மகள் சுகன்யா (21). பட்டதாரிகளான இருவரும், கோயம்புத்தூரில் ஒரு ஆலையில் வேலை செய்தபோது காதலித்துள்ளனர். இதை, சுகன்யாவின் பெற்றோர் எதிர்த்துள்ளனர். புதன்கிழமை உத்தமபாளையம் ஞானம்மன் கோயிலில் தங்கராஜ், சுகன்யா வும் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கோரி உத்தமபாளையம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்��னர். பின்னர், சுகன்யாவை மணமகன் வீட்டாருடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4271", "date_download": "2020-08-11T22:26:23Z", "digest": "sha1:HNV6QYVHMBRSPATEY2E5ASY6A5ZANHP3", "length": 5794, "nlines": 150, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | liquor", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவுப்படி கடத்தல் மதுபாட்டில்கள் அழிப்பு\nடாஸ்மாக் கடை காவலரை கட்டிப்போட்டு மது பாட்டில்கள் கொள்ளை\nமது ஒழிப்புப் போராளி சசிபெருமாளின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம்\nகள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் பறிமுதல்: மூன்று பேர் கைது\nஜெ.சி.பி. மூலம் நசுக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள்\n15 ஆண்டுகால மதுபான விற்பனைக்கு முடிவு கட்டிய பஞ்சாயத்து தலைவி\nவீடு தேடிவரும் மது... விற்பனைக் களத்தில் இறங்கிய அமேசான்...\nதிட்டக்குடி நீதிமன்ற வளாகத்தில் ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் அழிப்பு\nமதுக்கடைகள் திறப்பு... கருப்பு பலூன் பறக்கவிட்டு அ.தி.மு.க எதிர்ப்பு\nபுதுச்சேரியில் திங்கள்கிழமை மதுக்கடைகள் திறப்பு\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஅஷ்ட ஐஸ்வர்யங்கள் தரும் அதிர்ஷ்ட திரிதியை நாள் - வைபவ ஜோதிடர் ரெ. ஸ்ரீராம்\nஎதிர்பாராத பண இழப்பு எதனால்\nவெற்றிக்குத் தோள் கொடுக்கும் உறவுகள் எவை - க. காந்தி முருகேஷ்வரர்\nகுரு பார்த்தால் கிட்டுமா திருமண யோகம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/patrikai-weekly-rasi-palan-30-03-2018-to-05-04-2018-by-vedha-gopalan/", "date_download": "2020-08-11T21:27:23Z", "digest": "sha1:CZKJVH5ARJT6PJDQFGHWYKRXHZGBJF2T", "length": 24197, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "வார ராசிபலன் – 30.03.2018 முதல் 05.04.2018 – வேதா கோபாலன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவார ராசிபலன் – 30.03.2018 முதல் 05.04.2018 – வேதா கோபாலன்\nகல்வியால் லாபமும்/ வருமானமும் நன்மையும் அதிகரிக்கும். நீங்கள் கற்ற கல்வி பலனளிக்கும். ஒரு வேளை நீங்க கல்வி சார்ந்த துறையில் (தொழில் அல்லது வியாபாரம்) இருப்பவர்னா மேலும் மேலும் முன்னேற்றம் அல்லது பதவி உயர்வு அல்லது விரிவாக்கம் உத்தரவாதம். மாணவர்கள் சாதனை புரிவீங்கப்பா/ ம்மா. ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவிக்கும், அரசாங்க நன்மைகள் பெறுவதன் பொருட்டும் கொஞ்சம் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். மனசையும் பர்ஸையும் தயார் நிலையில் வெச்சிருங்க. மற்றபடி டோண்ட் ஒர்ரி\nசந்திராஷ்டமம்: 03.04.2018 முதல் 06.04.2018 வரை\nகடந்த காலத்தில் நீங்க தொலைத்ததாக நினைத்த தொகையும்.. வரவே வராது என்று நீங்க நினைச்சிருந்த அமவுண்ட்ஸும் தானாய் வரும். கோயில்களுக்குப் போவீங்க. நல்ல காரியங்களுக்காகவும், சுப நிகழ்ச்சி களுக்காகவும் நிறையச்செலவு செய்வீங்க. வீட்டில் காத்திருந்த சுப நிகழ்ச்சி சட்டென்று நடக்கும். தயாரா யிருங்க. ஜாலியாயிருப்பீங்க. நண்பர்களுடனும் உறவினரோடும் பல இடங்களுக்கு உல்லாசமாய்ப் போய் வருவீங்க. புதிய வருமானங்கள் வரும். அரசாங்கத்திலிருந்து உதவிகளும் நன்மைகளும் கிடைக்கும்.\nகலைத் துறையில் உள்ளவங்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். கலை உலகில் உள்ளவங்களுக்கு வருமானம் கூடும். கோபத்தை உள்ளே வெச்சுப்பூட்ட வேண்டியது அவசியம். பொதுவா நீங்க மிகவும் யோசிச்சு ரொம்பவும் புத்திசாலித்தமாத்தான் செயல்படுவீங்க. ஆனா இப்ப கொஞ்ச காலமா கோபத்தினால் சற்றே நிதானம் இழக்கறீங்க. நல்ல வேளையா அறிவை இழக்கும் ரகம் இல்லை நீங்க. அதனால பிழைச்சீங்க. கடன்களை மட மடன்னு அடைச்சுப் பெருமிதம் அடைவீங்க. நண்பர்கள் உரிய நேரத்தில் உதவுவதால் மகிச்சியும் நிம்மதியும் மீளும்.\nமனசில் குரூர எண்ணங்கள் எழாமல் பார்த்துக்குங்க. தமிழ் சீரியல் மாதிரி யாரையும் பழிவாங்க நினைக்கவே வேண்டாம். போனால் போகட்டும்னு விடுங்க. இதை அவங்க நன்மைக்காகச் சொல்லலைங்க. உங்க நன்மைக்குத்தான் சொல்றேன். ஏனெனில் உங்களைப் பொருத்தவரையில் பலன்கள் அவ்வளவாய் ரசிக்கும்படி இருக்காது. கணவர் / மனைவி எப்பவும்போலத்தான் இருப்பார்/ இருப்பாங்க. நீங்கதான் மாறியிடுப்பீங்க. அலுவலகத்தில் பெரிய வெற்றிகள் காத்திருக்கின்றன. உங்க கம்பீரம் மற்றும் நேர்மை காரணமா அனைவரும் உங்களை ,அரியாதையுடன் பார்த்து பயந்து ஒதுங்குவாங்க.\nஉங்கள் செல்வாக்கு குறைந்த மாதிரி ஒரு பிரமை ஏற்பட்டிருந்தால் அது வெறும் கற்பனைதான்.. டோண்ட் வொர்ரி. குழந்தைகளுக்கு திடீர் அதிருஷ்டம் ஏற்படும். எனினும் அவர்களைப்பற்றி ஏதாவது கவலை இருந்துகொண்டே இருக்கும். பயம் வேண்டாம். அது தாற்காலிகமானதே. புதிய செலவுகள் வந்தாலும் அவை மகிழ்ச்சியே அளிக்கும். நண்பர்கள் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையா இருங்க. பகைவர்கள் எப்படியோ போகட்டும்னு விடுங்க. ரிஸ்க்கே எடுக்காதீங்க. வெளி நாட்டில் உள்ள நண்பர்கள் நன்மை செய்வாங்க. உதவுவாங்க.\nஅதிருஷ்டம் வரும். ஆனால் திருப்தியடையப் பாருங்க. அப்பாவுக்கு நிறைய நன்மைகள் நடக்கும். அம்மாவின் ஆரோக்யத்தைக்கொஞ்சம் கவனமாப் பார்த்துக்கிட்டா ஒரு பிரச்சினையும் வராது. ஆனால் அலட்சியம் செய்தால் கஷ்டம்தான். குழந்தைகள் வாழ்வில் பெரிய முன்னேற்றம் காணச்சற்றே பொறுங்கள். அவங்களையும் பொறுத்திருக்கச் சொல்லுங்கள். காத்திருந்த பண வரவெல்லாம் தானா வரும். கவலைப்படவேண்டாம். கணவன் மனைவிக்குள்ள அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போங்க. சின்ன விஷ்யத்துக்கெல்லாம் போர்க்கொடி உயர்த்தினால் அப்புறம் அசடு வழிய ”ஸாரி” ந்னு சொல்ல வேண்டி வரும்.\nமனசில் இருந்து வந்த டென்ஷன்களும் கவலைகளும் தீர்ந்து, சந்தோஷமாய்.. நிம்மதியா இருப்பீங்க. மிக நெருங்கிய உறவினர்களையும் பல கால நண்பர்களையும் சந்திப்பீங்க. சின்ன கெட் டு கெதர் ஏற்பாடு செய்வீங்க. சாப்பாட்டு விஷயத்திலும் ஆடை அலங்காரத்திலும் மிக நிறைவான வாரம், மகிழ்ச்சி நிறைந்த வாரம். ஆனா அலுவலகத்தில் கொஞ்சம் வேலை அதிகம் இருக்கும். களைப்பைப் பொருட்படுத்தாத அளவுக்கு மகிழ்ச்சி நிலவும். ஆரோக்யம் தேறி வரும். ஆனால் அலட்சியப்படுத்தாதீங்க. வரவு அதிகரிப்பதால் ச��லவு பற்றிக்கவலை இல்லை.\nசுப நிகழ்ச்சிகள் மடமடன்னு நடந்தேறும். அம்மாவுக்காக செலவு செய்து புண்ணியம் சேர்த்துப்பீங்க. பேச்சில் மிக கவனமாயிருங்க. அல்லது பேசாமலேயே இருந்துடுங்க. அது பெட்டர். குடும்பத்துல கொஞ்சம் சலசலப்பு இருக்கும். குறிப்பா சகோதர சகோதரிகளிடையே கச முச இருக்கும். பெருந்தன்மையாப் போயிடுங்க. அப்பாவின் ஆரோக்யம் நல்லா ஆயிருக்குமே. குழந்தைகள் பாராட்டும் கைதட்டலும் வாங்கிப் பெருமிதப் படுத்துவாங்க. மகிழ்ச்சிதான். அரசாங்க நன்மைகள் உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் கிடைக்கும்.\nதேவியற்ற திடீர்க் கோபத்துக்கு ஆளாக நேரிடும். கட்டுப்படுத்திக்குங்க ப்ளீஸ். கொஞ்ச காலமாப் படுத்திக்கொண்டிருந்த ஆரோக்யம் இப்பதான் சரியாகி உங்களைக் கொஞ்ச காலமா நிம்மதியா விட்டிருக்கு. எப்பவும் குடும்பத்தைப்பற்றிக் கவலைப் பட்டுக்கிட்டே இருக்காதீங்க. பெண்களைப் பொருத்தவரை மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகமாகும். அதே சமயத்தில் பொறுப்பு அதிகரிக்கும். அதனால் என்ன நீங்கதான் ஜமாய்ப்பீங்களே. அம்மாவுக்கு உதவி செய்வீங்க. எனவே தன்னிச்சையா அவங்க ஆசீர்வாதம் கிடைக்கும். கடன்களைத்தீர்த்தி நிம்மதியடைவீங்க.\nஎப்பப்பாரு பயணம்தான். காலில் சக்கரம்தான். எல்லாமே வெற்றிப் பயணங்கள்தான். திடீர்னு செலவுகள் வந்தாலும் எல்லாம் நல்ல செலவுகள்தான். கார்டை எடுத்துக்கிட்டுப்போய் ஜாலியா ஒரு ரவுண்டு பொருட்கள் வாங்குவீங்க. குழந்தைகளுக்குக் கொஞ்ச காலமாய் சுப நிகழ்ச்சிகள் தடைப்பட்டுக்கொண்டிருந்தது அல்லவா. இன்னும் கொஞ்சம் பொறுங்க. எல்லாமே மிக நல்லபடியா நிறைவேறும். அப்பாவுக்கு மிக்ப் பெரிய அளவில் நன்மை ஏற்படும். அனேகமாய் அது அரசாங்கம் மூலம் இருக்கும். தொழில் / உத்யோகத்தில் பயம்ளித்துக்கொண்டிருந்த விஷயங்கள் சரியாகி நிம்மதி அளிக்கும்.\nஎல்லாம் நல்லபடியாப் போயிக்கிட்டிருந்தபோது நடுவில் ஒரு சில வாரங்களாகத் தேக்க நிலை வந்திருக்குமே. அது பற்றி பயம் வேண்டாம். மீண்டும் மிக விரைவாக கிரக நிலைகள் சீரடைந்து வருகின்றன. வருமானம் பல வகைகளில் மேம்படும். அதிலும் மிக திடீர் வருமானம் உண்டு. அம்மாவுக்குப் பெருமையும் செல்வாக்கும் அதிகரிக்கும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும், அதில் ஒன்று உங்கள் மூலம் நடக்கும். குடும்பத்தில் பேசி��ால் பெருமையும் நன்மையும் உண்டு. மேடைப்பேச்சாளர்கள் மிகப்பெருமையடையும்படி சம்பவங்கள் நடக்கும்… விருது கிடைக்கலாம்.\nசந்திராஷ்டமம்: 30.3.2018 முதல் 01.04.2018 வரை\nதந்தைக்கும் உங்களுக்கும் அதிருஷ்ட வாய்ப்புகள் உண்டு. பேச்சில் கவர்ச்சி அதிகரிக்கும். எனவே உங்களிடம் ஆலோசனையும், அறிவுரையும் கேட்கப் பலர் முன்வருவாங்க. குழந்தைகள் முன்பு எத்தனைக்கெத்தனை சிரமமும் டென்ஷனும் கவலையும் கஷ்டமும் கொடுத்துக்கிட்டிருந்தாங்களோ, அவ்வளவுக்கவ்வளவு அவங்களால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும். கணவரின் புத்திசாலித்தனமான நடவடிக்கை மற்றும் பேச்சுவார்த்தையினால் பிரிந்திருந்த குடும்பங்கள், அல்லது தம்பதிகள் அல்லது நண்பர்கள் சேருவாங்க.\nசந்திராஷ்டமம்: 01.04.2018 முதல் 03.04.2018 வரை\nகுழந்தைகளுக்கு சனி நடக்கும்போது, பெற்றோருக்கு ஏற்படும் பாதிப்புக்களும் – மீள்வதற்கான பரிகாரங்களும் வார ராசிபலன் 18.08.2017 முதல் 24.08.2017 வரை – வேதா கோபாலன் வார ராசிபலன் 6-10-17 முதல் 12-10-17 வரை – வேதா கோபாலன்\nPrevious வார ராசிபலன்: 23.3.2018 முதல் 29.3.2018 வரை – வேதா கோபாலன்\nNext வார ராசிபலன் 6-04-18 முதல் 12-04-18 வரை – வேதா கோபாலன்\nஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,44,549 ஆகி உள்ளது. ஆந்திர…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nலக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,47,391 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\nநாளை இந்திய கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு சந்திப்பு\nடில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு நாளை சந்தித்து விநியோகம் மற்றும் தடுப்பூசி தேர்வு குறித்து விவாதிக்க உள்ளது. அகில உலக…\n11/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும், 5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649…\nஇன்று 986 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,11,054ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது.அதிக பட்சமாக சென்னையில் இன்று 986 பேருக்க�� தொற்று…\nஇன்று 5,834 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 3,08,649 ஆக அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும், 5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/155848-womens-t20-challenge", "date_download": "2020-08-11T22:26:04Z", "digest": "sha1:CKLOK573RXO64T53UFJX4J4T5FCUCMCV", "length": 10243, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "``ட்ரயல்பிளேஸர்ஸ், சூப்பர்நோவோஸ், வெலாசிட்டி!”- இது பெண்களுக்கான மினி ஐபிஎல் | women's t20 challenge", "raw_content": "\n”- இது பெண்களுக்கான மினி ஐபிஎல்\n”- இது பெண்களுக்கான மினி ஐபிஎல்\n”- இது பெண்களுக்கான மினி ஐபிஎல்\nஇந்தியாவில், நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவில், 'ஆண்கள் கிரிக்கெட்டுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் பெண்கள் கிரிக்கெட்டுக்கு வழங்கப்படுவதில்லை' என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருந்துவருகிறது. இந்நிலையில்தான், கடந்த ஆண்டு பெண்களுக்கான ஒரு டி20 போட்டி நடத்தப்பட்டது.\nமும்பையில் நடத்தப்பட்ட அந்த காட்சிப் போட்டியில், ஸ்மிரிதி மந்தானா தலைமையிலான ட்ரயல்பிளேஸர்ஸ் அணியும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணியும் மோதியது. இந்நிலையில், இந்த ஆண்டு மூன்று அணிகள் மோதும் மினி தொடராகப் பெண்கள் டி20 தொடரை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.\nஇந்த முறை புதிதாக இணைந்திருக்கும் அணியின் பெயர், `வெலாசிட்டி'. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும். முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். மே மாதம் 6-ம் தேதி தொடங்கும் இந்த மினி தொடர், மே 11-ல் நிறைவடைகிறது. இதில் கலந்துகொள்ளும் வீராங்கனைகளின் பெயர் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும் ஏற்கெனவே இருக்கும் இரு அணிகளும் அதே கேப்டன்களின் தலைமையில் இறங்கும் என்றும், வெலாசிட்டி அணிக்கு விரைவில் கேப்டன் அறிவிக்கப்படுவார் என்றும் தெரிகிறது.\nஇந்த மினி தொடரில், சில வெளிநாட்டு வீராங்கனைகளும் கலந்துகொள்ள உள்ளனர். இந்தப் போட்டிகள் அனைத்தும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்ப உள்ளது.\nபெண்கள் கிரிக்கெட்டுக்கு இது நல்ல தொடக்கம் என்றாலும், முழு ஐபிஎல் தொடரைப் போன்று குறைந்தது 6 அணிகள் கொண்ட தொடராக இதனை நடத்த வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறைந்த அளவிலான அணிகள் இருப்பதாலும் வெளிநாட்டு வீராங்கனைகள் கலந்துகொள்வதாலும், இந்தியாவைச் சேர்ந்த முக்கிய வீராங்கனைகளுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. சாதிக்கத் துடிக்கும் மற்ற வீராங்கனைகளுக்கும் வாய்ப்பளிக்கும் விதமாக, விரைவில் இதனைப் பெரிதாக நடத்த வேண்டும் என பிசிசிஐ-க்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபெண்களுக்கான ஐபிஎல் தொடர் கோரிக்கைக்கு, பிசிசிஐ ஒரு அணியின் எண்ணிக்கை மட்டும் கூட்டியுள்ளது தொடர்பாக, உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்...\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/15908", "date_download": "2020-08-11T22:07:40Z", "digest": "sha1:SGKYFNP6LDSTFDQZDITTFCEGUST2FGNY", "length": 12141, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "வகுப்பிலேயே சிரம பரிகாரம் செய்த மாணவி; ஆசிரியைக்கு 13 இலட்சம் டொலர் அபராதம் | Virakesari.lk", "raw_content": "\nஅங்கொட லொக்காவின் குழுவுக்கு சுமார் 50 கோடி வரையில் சொத்துக்கள் ; அரச உடமையாக்க தீவிர விசாரணை; பலாத்காரமாக கைப்பற்றப்பட்ட காணிகள் தொடர்பில் முறையிடவும் வாய்ப்பு\nஇரண்டு கோடிக்கும் அதிக பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்பு\nஹங்வல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் பலி\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் எனக்கே கிடைக்க வேண்டும் - வஜிர அபேவர்தன\nஇராணுவத்தையும் பெளத்த சிங்கள கொள்கையையும் பாதுகாக்கும் ஆட்சியை உருவாக்கியுள்ளோம் -சரத் வீரசேகர\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் - விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி\nஎன் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்திற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது - பிரதமர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவகுப்பிலேயே சிரம பரிகாரம் செய்த மாணவி; ஆசிரியைக்கு 13 இலட்சம் டொலர் அபராதம்\nவகுப்பிலேயே சிரம பரிகாரம் செய்த மாணவி; ஆசிரியைக்கு 13 இலட்சம் டொலர் அபராதம்\nமாணவியை வகுப்பறையிலேயே வாளி ஒன்றில் சிறுநீர் கழித்து, பின்னர் அதைச் சுத்தம் செய்யப் பணித்த ஆசிரியை மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nதெற்கு கலிஃபோர்னிய பாடசாலை ஒன்றில், வகுப்பு நேரத்தின்போது மாணவ, மாணவியர் எக்காரணம் கொண்டும் வெளியே செல்வதற்கு அனுமதி இல்லை.\nஇந்த நிலையில், 14 வயது மாணவி ஒருத்தி வகுப்பு நேரத்தின் போது இயற்கை உபாதைக்கு ஆளானார். அவரை வெளியே செல்ல அனுமதிக்காத ஆசிரியை, வகுப்பறையில் உள்ள வாளியொன்றில் சிறுநீர் கழித்துவிட்டு அதை வகுப்பறை வோஷ்பேசினில் ஊற்றிச் சுத்தம் செய்யப் பணித்திருக்கிறார்.\nஅதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி வேறு வழி தெரியாததால் வெட்கமும் அவமானமும் பிடுங்கித் தின்ன, வகுப்பில் மாணவர்கள் இருக்கும்போதே தனது உபாதையைப் போக்கியிருக்கிறார். இந்த அவமானத்தால் மனம் குழம்பிய அந்தச் சிறுமி தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார்.\n2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவம், வாய்வழியே பரவிப் பரவி இறுதியாக ஊடகத்தின் செவிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டது.\nஇந்த அடிப்படை மனித உரிமைச் செயலை ஊடகங்கள் கண்டித்ததையடுத்து, குறித்த ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு சுமார் பதின்மூன்று இலட்சம் டொலர்களை அபராதமாகவும், 41 ஆயிரம் டொலர்களை மருத்துவச் செலவுகளுக்காகவும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறது.\nவகுப்பறை மாணவி சிறுநீர் ஆசிரியை அபராதம்\nகொரோனாவுக்கு எதிரான முதலாவது தடுப்பூசி வெற்றி : தனது மகளுக்கும் செலுத்தியதாக புட்டின் அறிவிப்பு\nமுதலாவது கொரோனா தடுப்பூசிக்கு ரஷ்ய அனுதியளித்துள்ளதாகவும் தனது மகளுக்கு குறித்த தடுப்பூசியை செலுத்தியுள்ளதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்தார்.\n2020-08-11 16:07:31 கொவிட் -19 தடுப்பூசி ரஷ்யா\nஅமெரிக்காவில் பாரிய வெடிப்பு சம்பவம்: மூன்று வீடுகள் தரைமட்டம்\nஅமெரிக்காவின் மேரிலன்ட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்றில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.\nஊடக அதிபர் ஜிம்மி லாய் கைது: 'அப்பிள் டெய்லி' இன் பதில்\n2020-08-11 11:07:53 ஹொங்கொங் அப்பிள் டெய்லி ஜிம்மி லாய்\nஇந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு\nஇந்தோனேசியாவி���் சுமத்ரா தீவிலுள்ள சினாபங் எரிமலை நேற்று வெடித்ததில் சுமார் 5 கிலோ மீட்டர் (3.1 மைல்) தூரம் வரை சாம்பல் துகள்கள் பரவியுள்ளது.\n2020-08-11 12:41:27 இந்தோனேசியா சினாபங் எரிமலை Indonesia\nவெள்ளை மாளிகை ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து திடீரென அழைத்து செல்லப்பட்டார் ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப், திங்கட்கிழமை வெள்ளை மாளிகையின் மாநாட்டு அறையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.\nலங்கா பிரீமியர் லீக் போட்டி ஒத்திவைப்பு\nCHINA - SW சர்ச்சை குறித்து சீனத்தூதரகம் விளக்கம்\n3 கட்சிகளின் தேசிய பட்டியல் உறுப்பினர் பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி வெளியாகியது..\nகொரோனாவுக்கு எதிரான முதலாவது தடுப்பூசி வெற்றி : தனது மகளுக்கும் செலுத்தியதாக புட்டின் அறிவிப்பு\nஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கான அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2020-08-11T21:52:36Z", "digest": "sha1:O7WWVYLSYBNGQA4BRIUHTCPCOZZNSNBS", "length": 6114, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "எச்.ராஜாChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇவர் ஒரு கலப்படமற்ற இந்து விரோதி:\nசிவகுமார் மீது நடவடிக்கை, இந்து விரோதிகள் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nசமூக இடைவெளி இல்லை, மாஸ்க் இல்லை:\n9.09 க்கு விளக்குகளை போட்டால் மின் உபகரணங்கள் பாதிக்கப்படுமா\nஎடப்பாடி பழனிச்சாமி டிஸ்மிஸ் செய்யப்படும்: எச்.ராஜா மிரட்டலால் பரபரப்பு\nஉங்களுக்கு எல்லாம் என்னடா இருக்கு மானங்கெட்ட பயலுகளா\nபெரியார் தொண்டு நிறுவனம் மக்களுக்கு சொந்தமானது: எச்.ராஜா\nஆபரேசன் சக்ஸஸ்’ எச்.ராஜா டுவீட்: ஆபரேசன் ஃபெய்லியர்’ சீமான் டுவீட்\nஉலக நாயகனுக்கு உலக அறிவும் வேண்டும்: எச்.ராஜா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபிரதமர் மோடி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை\nAugust 11, 2020 சிறப்புப் பகுதி\nஇப்போது நம் இருவருக்கும் வயது 30:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.deccanabroad.com/sivaji-ganesan-memorial-nearing-completion-statue-will-be-shifted/", "date_download": "2020-08-11T21:44:53Z", "digest": "sha1:VXIJZUEWB6CRVSJPVBM6J65ZSYEHBHXQ", "length": 10373, "nlines": 89, "source_domain": "www.deccanabroad.com", "title": "Sivaji Ganesan memorial nearing completion. Statue will be shifted? | | Deccan Abroad", "raw_content": "\nசிவாஜி மணி மண்டப பணிகள் நிறைவடைகிறது. மே மாதம் திறக்கப்படலாம். கடற்கரைச் சாலை சிலை அகற்றப்படுமா\nசென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ எதிரில் 28 ஆயிரத்து 314 சதுர அடி நிலப்பரப்பில் சிவாஜி கணேசனுக்கு பிரம்மாண்டமாக மணிமண்டபம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வரும் மே மாதம் இப்பணிகள் முடிக்கப்பட்டு, கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை அங்கே நிறுவி மணிமண்டபத்தைத் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.\nசென்னை மெரினா கடற்கரையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை காமராஜர் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு 2006-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது. இச்சிலை போக்குவரத்து இடையூறாக இருப்பதாகக் கூறி காந்தியவாதி சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nபோக்குவரத்துக்கும், வாகன ஓட்டிகளின் பார்வைக்கும் இடையூறாக இருப்பதாக போக்குவரத்து போலீஸாரும் நீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்தனர். குறிப்பிட்ட காலத்துக்குள் மணிமண்டபம் கட்டி முடித்து, சிலையை அங்கே நிறுவும் அரசின் முடிவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nஇதனிடையே, சிவாஜி கணேசனின் நினைவைப் போற்றும் வகையில், மணிமண்டபம் அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.\nஅதன்படி, அடையாறில் உள்ள சத்யா ஸ்டுடியோ எதிரில் ஆந்திர மகிள சபா மருத்துவமனைக்கு அருகில் 65 சென்ட் நிலத்தில் (28 ஆயிரத்து 314 சதுர அடி) மணிமண்டபம் கட்டுவதற்கு ரூ.2 கோடியே 80 லட்சம் ஒதுக்கப்பட்டது. பின்னர், மணிமண்டபத்துக்காக தயாரிக்கப்பட்ட 3 விதமான வரைபடங்களில் ஒன்றினை முதல்வர் ஜெயலலிதாவும், சிவாஜி கணேசன் குடும்பத்தினரும் இறுதி செய்தனர்.\nஅதைத் தொடர்ந்து கடந்தாண்டு டிசம்பர் 19-ம் தேதி மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கியது. மொத்தம் உள்ள 28 ஆயிரத்து 314 சதுர அடி நிலப்பரப்பில் 2 ஆயிரத்து 124 சதுர அடியில் மணிமண்டபம் கட்டப்படுகிறது. மணிமண்டபத்தின் மேற்கூரை அமைக்கும் பணிகள் நேற்று முடிவடைந்தன. ஒரு பிரதான கலசம் உள்பட 4 கலசங்கள், நான்கு நுழைவு வாயில்கள் அமைக்கப்படுகின்றன. உள்புறச் சுவரில் கிரானைட் கற்கள் பதிக்கப்படுவதுடன், அலங்கார வேலைப்பாடுகளுடன் வெளிப்புறச் சுவர் கட்டும் பணி முழுவீச்சில் நடக்கிறது.\nகட்டுமானப் பூச்சு, வர்ணம் பூசுதல், தேக்கு மர கதவுகள், ஜன்னல்கள் பொருத்துதல், புல்வெளி அமைத்தல், மணிமண்டபத்தைக் காண வரும் பொதுமக்களின் வசதிக்காக கழிப்பிடம் கட்டுதல், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.\n“இந்த மணிமண்டபம் கட்டுமானப் பணிகள் மே 18-ம் தேதி நிறைவடையும். அந்த மாதத்திலேயே கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை அகற்றி, மணிமண்டபத்தில் நிறுவி, திறந்து வைக்க அரசு திட்டமிட்டுள்ளது” என்று பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.\nஇதற்கிடையில் “ஊரெல்லாம் எல்லாருக்கும் சிலைகள் இருக்கும்போது சிவாஜிக்கு வைக்கப்பட்ட சிலை மூலம்தான் விபத்துக்கள் ஏற்படுகிறது என்று கூறுவது சிவாஜியை அவமானப்படுத்துவதாகும். இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டோம். சிவாஜியின் சிலையை கடற்கரையிலிருந்து எடுக்க விடமாட்டோம்” என்று சீமான் கூறியிருக்கிறார். நாம் தமிழர் கட்சி இது சம்பந்தமாய் போராட்டம் நடத்தும் என்றும் தெரிகிறது. அதனால் கடற்கரைச் சாலை சிலை அகற்றப்படுமா அல்லது வேறொரு சிலை மணி மண்டபத்தில் நிறுவப்படுமா என்பது தெரியவில்லை.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=541&cat=2&subtype=college", "date_download": "2020-08-11T22:58:09Z", "digest": "sha1:MM57XVYZPAW2GVLSP7NY5NX3IXHLC64D", "length": 9335, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஎன் பெயர் தாரணி. சி.எஸ்.இ. கிளையில் 3ம் வருட பி.டெக் படித்து வருகிறேன். அடுத்து நான் என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கிறது. எம்.டெக் அல்லது எம்.பி.ஏ\nதற்போது பி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து ���ன்ன படிக்கலாம்\nஹோமியோபதி படிக்க விரும்புகிறேன். எம்.பி.பி.எஸ்., படிப்பைப் போல இதுவும் நல்ல படிப்புதானா\nகோஸ்ட் கார்ட் எனப்படும் கடலோர காவற்படையில் பணி புரிய விரும்புகிறேன். என்ன பணி வாய்ப்புகள் உள்ளன\nமைக்ரோபைனான்ஸ் துறை பற்றி கேள்விப்படுகிறேன். இத்துறை பற்றிய தகவல்களைத் தரமுடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-08-11T23:49:40Z", "digest": "sha1:MSRFVY2NMJUSDYUNKMH2QIQ4KBFP5OQN", "length": 7561, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேங் லியோன்சாங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமக்கள் சீனக் கொடி வடிவமைப்பாளர்\nசேங் லியோன்சாங் (Zeng Liansong) என்பவர் டிசம்பர் 17, 1917 முதல் அக்டோபர் 19, 1999 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு சீனர் ஆவார். இவர் மக்கள் சீனக் குடியரசின் கொடியை வடிவமைத்தார் [1][2]. சீனாவின் கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள செயியாங் மாகாணத்தின் வென்சோவ் நகரில் இடம்பெற்றுள்ள ரூய்யின் மாகாண நகரம் இவரது இருப்பிடமாகும் [1][2].\n1936 ஆம் ஆண்டு நஞ்சிங் தேசிய மத்தியப் பல்கலைக்கழகத்தில் இவர் பொருளியல் துறையினுள் நுழைந்தார் [2][3]. இரண்டாம் சீன-சப்பானிய போரின்போது இவர் சப்பானியப் படைகளுக்கு எதிரான மோதலில் கலந்து கொண்டார். சாங்காய், மக்கள் சீன அரசியல் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் இவர் இருந்தார்.\n1999 ஆம் ஆண்டு இவர் இறந்தார் [2].\n↑ 1.0 1.1 \"Archived copy\". மூல முகவரியிலிருந்து February 11, 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் November 3, 2009.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 07:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/nov/25/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-8-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3289154.html", "date_download": "2020-08-11T21:48:48Z", "digest": "sha1:XPSTO2UWLRJRNVZYXJCFYIOA7EJG5XGY", "length": 13652, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கி.பி. 8-ஆம் நூற்ற��ண்டு நடுகல் கண்டெடுப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 08:30:43 PM\nகி.பி. 8-ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு\nதிருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கழுமரம் ஏறிய அரசனின் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nதிருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் ஆ.பிரபு, ஆய்வு மாணவர்கள் பொ.சரவணன், ப.தரணிதரன், அபிமன்யு ஆகியோர் கந்திலி பகுதியில் உள்ள நரியனேரியில் கழுமரம் ஏறிய அரசனின் நடுகலை கண்டெடுத்தனர்.\nஇது குறித்து உதவிப் பேராசிரியர் ஆ.பிரபு கூறியது:\nதிருப்பத்தூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள நரியனேரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து வலது புறமாகச் செல்லும் உட்புறச் சாலையில் விவசாய நிலத்தின் நடுவில் பழைமையான நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இக்கல்லானது 11 அடி நீலமும் 3 அடி அகலமும் உள்ளது.\nஇக்கல்லில் நீண்ட கழுமரத்தில் ஆண் ஒருவர் அமர்ந்த நிலையில் உள்ளார். அவரது இடது கை மார்பிலும், வலது கை மேல்நோக்கி உயர்த்தியவாறும் உள்ளன. தலைக்கு மேல்புறம் பெரிய அளவிலான குடை சித்தரிக்கப்பட்டுள்ளது. இக்குடை அவரை ஒரு அரசன் என அடையாளப்படுத்துகிறது.\nகல்லின் இடதுபுறத்தில் நின்ற நிலையில் பெண், எரியும் விளக்கை ஏந்தியவாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளாள். இது இறந்த அரசனை தெய்வமாக வழிபடும் நிலையை எடுத்துரைப்பதாக உள்ளது.\nகழுமரம்: கழுமரம் என்பது ஒரு கொலைக் கருவி. மன்னிக்க இயலாத பெருங்குற்றம் புரிவோர்க்கு இத்தண்டனை வழங்கப்படும் அல்லது செய்த குற்றத்துக்குப் பொறுப்பேற்றுத் தாமே கழுமரம் ஏறுவதும் உண்டு. கழுவில் பல வகைகள் உண்டு. செங்குத்தான கழுமரம், அமர்ந்த நிலையில் ஏற்றும் கழுமரம். குற்றம் புரிந்தோரைக் கழுவின் முனையில் எண்ணெயைத் தடவிக் குற்றவாளியைப் பிடித்து அவனது ஆசனவாயைக் கழுமுனையில் வைத்து செருகிவிடுவார்கள்.\nஉடலின் எடையாலும், கழுவின் கூர்மையாலும், எண்ணெயின் வழுக்கலாலும் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள் ஏறி குற்றவாளி இறந்து போவான். சாதாரணமாக இறந்தவர்களுக்கு சமயச் சடங்குகள் செய்து புதைப்பார்கள் அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்டவர்களுக்கு இது கிடையாது. கழுவிலேற்றப்பட்ட உடல் நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும்.\nநரியனேரியில் காணப்படும் இக்கழுமரத்தில் உள்ளவன் ஆளும் தகுதி படைத்த சிற்றரசனாகச் சித்தரிக்கப்பட்டுள்ளான்.\nமிகப்பெரிய குற்றத்தைச் செய்ததற்குப் பொறுப்பேற்ற அவ்வரசன் தாமே முன்வந்து கழுவேறி உயிர் துறந்திருக்கக்கூடும். இல்லை என்றால் வேறு ஒரு வலிமை வாய்ந்த அரசனின் ஆளுகைக்கு உள்பட்ட ராஜ்ஜியத்தில் அவனுக்குக் கீழ் ஆட்சி செய்த இச்சிற்றரசன் செய்த குற்றத்துக்காக கழுவேற்றப்பட்டிருக்கலாம்.\nஎப்படி இருப்பினும் கழுமரத்தில் உயிர்துறந்த சிற்றரசன் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவனாக இருக்கக்கூடும். ஆகவேதான் அந்நிகழ்வை இக்கல்லில் சிற்பமாக வடித்து மக்கள் வணங்கி வந்துள்ளனர்.\nஇத்தகவலை உறுதி செய்து இக்கல்லின் காலம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று முன்னாள் தொல்லியல் துறை உதவி இயக்குநர் ர.பூங்குன்றன், வரலாற்றுத் துறைப் பேராசிரியர் சேகர் ஆகியோர் உறுதிப்படுத்தினர் என்றார் அவர்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/review/2019/08/23224404/1257749/The-Angry-Birds-2-Review-in-Tamil.vpf", "date_download": "2020-08-11T21:03:39Z", "digest": "sha1:T6FYRG7KRT4VN3HRYR6LSTB3I3BRE3KH", "length": 7669, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: The Angry Birds 2 Review in Tamil", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகழுகு கூட்டத்தை எதிர்க்கும் ஆங்ரி பேர்ட்ஸ், பன்றிகள் - தி ஆங்ரி பேர்ட்ஸ் 2 விமர்சனம்\nகுழந்தைகள் மற்றும் கேம் பிரியர்களை கவர்ந்த தி ஆங்ரி பேர்ட்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியாகி இருக்கும் இரண்டாம் பாகத்தின் விமர்சனம்.\nஆங்ரி பேர்ட்ஸ் ஒரு தீவிலும், பன்றிகள் ஒரு தீவிலும் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இடையிலான மோதல்கள் தினமும் நடந்து வருகிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் பன்றிகளின் தீவை நோக்கி ஒரு பெரிய ஐஸ் குண்டு வந்துவிழுகிறது. இதனை கண்டு அச்சப்படும் பன்றிக் கூட்டம், இது எங்கிருந்து வந்தது என்பதை மிக சாதுர்யமாக செயல்பட்டு கண்டுபிடிக்கிறார்கள்.\nஅப்பொழுதுதான் மற்றொரு தீவு இருப்பது பன்றிகளுக்கு தெரியவருகிறது. அதில் வசிக்கும் கழுகுகள் தாக்குதல் நடத்துவதை அறிந்த பன்றிகள், ஆங்ரி பேர்ட்ஸ்களின் உதவியை நாடுகிறது. முதலில் மறுக்கும் ஆங்ரி பேர்ட்ஸ் தீவினர் பின்னர் உதவ சம்மதம் தெரிவிக்கின்றனர்.\nகழுகுகள் தீவை அழிப்பதற்கு ஆங்ரி பேர்ட்ஸ்டுடன் சேர்ந்து பன்றிகள் ஒரு சூப்பர் டீமை உருவாக்குகின்றனர். இந்த டீம் கழுகு கூட்டத்தின் சதியை முறியடிக்க, கழுகு தீவிற்கு சென்று, அதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள். இதில் இவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா\nஆங்ரி பேர்ட்ஸ் முதல் பாகத்தை மிஞ்சும் வகையில் இப்படம் உள்ளது. குழந்தைகளை கவரும் நோக்கில் படம் எடுத்து அதில் இயக்குனர் வென்றிருக்கிறார் என்றே கூறலாம். வசனங்கள், விஷுவல், மியூசிக் என அனைத்தும் குழந்தைகளை வெகுவாகக் கவரக் கூடியதாக உள்ளது.\nதமிழில் குழந்தைகளுக்கு பிடித்தார் போல் டப்பிங் செய்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம். 3D விஷுவல் எபெக்ட்ஸ் மிக அழகாக உள்ளது. மொத்தத்தில் குழந்தைகளைக் கவரும் படமாக ஆங்கிரி பேர்ட் அமைந்திருப்பது சிறப்பு.\nதி ஆங்ரி பேர்ட்ஸ் 2 | தி ஆங்ரி பேர்ட்ஸ் 2 விமர்சனம்\nமர்ம கொலைகளும்... நாயுடன் விசாரிக்கும் வரலட்சுமியும் - டேனி விமர்சனம்\nமர்ம மரணத்தை நண்பர்களுடன் சேர்ந்து மறைக்க போராடும் யோகிபாபு - காக்டெய்ல் விமர்சனம்\nதாயின் பாசப் போராட்டம் - பெண்குயின் விமர்சனம்\nதாமதமான நீதியும் அநீதியே - பொன்மகள் வந்தாள் விமர்சனம்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/what-are-relationships-lend-shoulder-success-ka-gandhi-murugeshwar", "date_download": "2020-08-11T22:50:54Z", "digest": "sha1:IRWXHIRRQSRSTQFVRUTF7VX6DHRWQJYD", "length": 9269, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "வெற்றிக்குத் தோள் கொடுக்கும் உறவுகள் எவை? -க. காந்தி முருகேஷ்வரர் | What are the relationships that lend a shoulder to success? -Ka. Gandhi Murugeshwar | nakkheeran", "raw_content": "\nவெற்றிக்குத் தோள் கொடுக்கும் உறவுகள் எவை\nநம் பாரதத்தில் பாசம் என்னும் சொல் பல நூற்றாண்டுகளாகத் தேசத்தையும், நம்மையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. இன்று அதில் ஏற்பட்ட தளர்வுகள் நாட்டின் கலாசாரத்தைக் கேள்விக் குறியாக்கிவிட்டது. பிறந்த ஊரில் ஒருவரின் குடும்பத்தைப் பற்றிப் பரம்பரை பரம்பரையாக முழுமையாக எல்லாருக்கும் தெரியும் என்ப... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்த வார ராசிபலன் 2-8-2020 முதல் 8-8-2020 வரை\nவிலகும் கால சர்ப்ப தோஷம்\nதலைமுறை தோஷம் தீர்த்து தாம்பத்திய சுகம் தரும் நவகிரகப் பரிகாரங்கள்\nவாழவைக்கும் வீட்டின் வாஸ்து ரகசியம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 2-8-2020 முதல் 8-8-2020 வரை\nபயமுறுத்தும் பிணி விலக்கும் வழிபாட்டுப் பரிகாராங்கள்\nவிருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nசினிமாவிலிருந்து சஞ்சய் தத் திடீர் விலகல்\n“திரையுலகம் குழம்பிக் கிடக்கிறது...”- சேரன் வேதனை\n\"யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டனர்\" - புகார் கூறும் காங்கிரஸ்...\n24X7 செய்திகள் 15 hrs\nஉலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி... புதின் மகளுக்கு போடப்பட்டது...\n24X7 செய்திகள் 15 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/engineering-rank-list/", "date_download": "2020-08-11T22:07:53Z", "digest": "sha1:RI3BTV3A44GQNJR7YSBJDIBT64I27G7C", "length": 8742, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "Engineering Rank List | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபொறியியல் மாணவர் சேர்க்கை பட்டியல் தயார் – மருத்துவ படிப்பு பட்டியல் தாமதம்\nசென்னை தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கான மானவர் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் மருத்துவம் தாமதமாவதால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். மருத்துவ…\nஇன்று வெளியாகிறது பொறியியல் தரவரிசை பட்டியல் அமைச்சர் கே.பி அன்பழகன் வெளியிடுகிறார்…\nசென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் கலாந்தாய்வை தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று …\nபொறியியல் தரவரிசை பட்டியல், கலந்தாய்வு தேதிகள் மாற்றம் தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம்\nசென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் கலாந்தாய்வை தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம்மேற்கொள்ள நிலையில், பொறியியல் தரவரிசை பட்டியல் …\nஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,44,549 ஆகி உள்ளது. ஆந்திர…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nலக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,47,391 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\nநாளை இந்திய கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு சந்திப்பு\nடில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு நாளை சந்தித்து விநியோகம் மற்றும் தடுப்பூசி தேர்வு குறித்து விவாதிக்க உள்ளது. அகில உலக…\n11/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்���ை: தமிழகத்தில் இன்று மேலும், 5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649…\nஇன்று 986 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,11,054ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது.அதிக பட்சமாக சென்னையில் இன்று 986 பேருக்கு தொற்று…\nஇன்று 5,834 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 3,08,649 ஆக அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும், 5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://datainindia.com/viewtopic.php?f=12&t=1364&p=2901", "date_download": "2020-08-11T21:24:43Z", "digest": "sha1:FWOSM3LT2NWNVL2XMNGDGTXVBAOXKODP", "length": 2912, "nlines": 76, "source_domain": "datainindia.com", "title": "How to start work - DatainINDIA.com", "raw_content": "\nஉங்களுக்கு வேலை பற்றிய சந்தேங்கள் இங்கு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\nReturn to “உதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/26368", "date_download": "2020-08-11T21:34:31Z", "digest": "sha1:2AD6ER4EORCTJEDW3EQVQUMLFQ5REI34", "length": 5581, "nlines": 140, "source_domain": "www.arusuvai.com", "title": "iui | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\niui செய்த பிறகு வாக்கிங் பொகலாமா டி, காபி சாப்பிடலாமா, எனக்கு முதல் தடவை ஐ யூ ஐ success ஆகவில்லை. 2வது முறை செய்யலாம் என்று நினைக்கிறென். அதற்கு யாராவுதுக்கு ஐ யூ ஐ success ஆகியிருந்தால் உதவி செய்யவும்..pls help me.\nமாதவிடாய்க்கு முந்தய brown discharge\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nஎன���னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-08-11T21:02:49Z", "digest": "sha1:GLINI32T6ZC4Q374HW6BSABF7KNDPWHK", "length": 3062, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "போலந்துக்கு அனுப்பப்படும் 1000 அமெரிக்க படையினர் |", "raw_content": "\nபோலந்துக்கு அனுப்பப்படும் 1000 அமெரிக்க படையினர்\nஅமெரிக்கா மேலும் 1000 படையினரை போலந்துக்கு அனுப்பவுள்ளது.\nபோலந்து பிரதமர் அன்ட்ரஸெஜ் டுடாவுடன் (Andrzej Duda) இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.\nஜேர்மனியில் நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் 52000 படையினரை மீள அழைக்கவுள்ளதுடன், ட்ரோன் மற்றும் ஏனைய இராணுவ கட்டமைப்புக்களை அங்கு நிலைநிறுத்தவுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஇருப்பினும், ஜேர்மனியில் அமெரிக்க இராணுவத்தளம் ஒன்றை நிலையாக வைத்திருக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதன்போது தெரிவித்துள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/05/blog-post_90.html", "date_download": "2020-08-11T22:46:21Z", "digest": "sha1:LVY3SNSZ3KBK2NVZORRVJD2HRSXXOAHD", "length": 8806, "nlines": 198, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சிலர்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமுதலில் நீங்கள் '300' என்கிற திரைப்படம் பற்றி எழுதுகிறீர்களோ - என மெல்லிய அதிர்ச்சி.\nபின்பு வாசித்த பின் புரிந்தது. நீங்கள் சொல்வது வேறு 300\nMalcol Gladwell - Tipping Point என்கிற புத்தகத்தில் - dunbar என்பவரின் ஆராய்ச்சியை காட்டி, ஒரு குழு (மொழிப் பரிமாறல்களுக்கு) சிறப்பாக இயங்க optimum size 150 என்கிறார் 150 (147.8) என்று தரவுகளுடன் குறிப்பு காட்டுகிறார்.\nநீங்கள் இருமடங்கு சிறப்பாக இயங்குகிறீர்கள் போலும்\nஅந்த பு��்தகம் வெளிவந்த சமயம் - சமூக இணையதளங்கள் அவ்வளவு பிரபலமாகவில்லை . இப்போது அந்த எண் என்னவாக இருக்கும் என எண்ணுகிறேன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநாகர்களின் பரமபதம்(காண்டவம் அத்தியாயம் ஐந்து)\nவஞ்சத்தின் கொடிய நஞ்சு(காண்டவம் அத்தியாயம் மூன்று)\nபிடித்து விட்டேன் , இது திருமந்திரம்\nநாகக்குடிகளின் மூச்சு(காண்டவம் அத்தியாயம் நான்கு)\nமுழுமையான இக்கணம்(காண்டவம் அத்தியாயம் இரண்டு)\nஅண்டகோளம் என்னும் அழகிய பின்னல்\nபெருஞ்சிலந்தியெனும் மூலவெளி(காண்டவம் அத்தியாயம் ஒன...\nதருமர் முதல் கணிகர் வரை\nபருந்தின் காலில் பிணைந்த நாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/dec/03/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3296577.html", "date_download": "2020-08-11T22:27:13Z", "digest": "sha1:BPT4ILPV27CDUZYKIDBEJCABOVY2J5AQ", "length": 10065, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாளை ஒன்றியத்தில் குளங்களில் எம்.எல்.ஏ. ஆய்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 08:30:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nபாளை ஒன்றியத்தில் குளங்களில் எம்.எல்.ஏ. ஆய்வு\nபாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குளங்களில் நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.\nவடகிழக்கு பருவமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கால்வரத்து குளங்கள், மானாவாரி குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 95 அடியைக் கடந்துள்ளதால் நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். இந்நிலையில் ஏற்கெனவே பெய்த மழையால் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட குளங்களில் இருக்கும் நீா் இருப்பு, நீா்வரத்து கால்வாய்கள் மற்றும் குளக்கரைகளின் நிலை குறித்து நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் செவ்���ாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.\nதிடியூா் முதல் பொன்னக்குடி வரை பச்சையாறு தண்ணீா் மூலம் நிரம்பியுள்ள குளங்களை ஆய்வு செய்தாா். கரைகளில் பழுது ஏற்படாமலும், மடைகளில் போதிய பராமரிப்பு பணி செய்து கண்காணிக்கவும் ஊராட்சி ஒன்றிய மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா். அதிமுக பாளைங்கோட்டை ஒன்றியச் செயலா் மருதூா் ராமசுப்பிரமணியன், திடியூா் ஊராட்சிச் செயலா் பரமசிவம், மேலத்திடியூா் பாக்கியம் பிள்ளை, பொன்னக்குடி சங்கா் கணேஷ், நான்குனேரி ஒன்றிய துணைச் செயலா் சிறுமளஞ்சி சிவா, ராஜா பெருமாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/crime/518133-firearm-sales-in-counterfeit-market-main-accused-arrested-in-madhya-pradesh.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-11T23:22:29Z", "digest": "sha1:HKOA7WFGDSB3OOJAQAKSXKZTW7P2II6F", "length": 19874, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "கள்ளச்சந்தையில் துப்பாக்கி விற்பனை: தலைமறைவாக இருந்த வடமாநில நபர் ம.பி.யில் கைது | Firearm sales in counterfeit market : Main accused arrested in Madhya Pradesh - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nகள்ளச்சந்தையில் துப்பாக்கி விற்பனை: தலைமறைவாக இருந்த வடமாநில நபர் ம.பி.யில் கைது\nதமிழகத்தில் கள்ளச்சந்தையில் துப்பாக்கி விற்பனை செய்து வந்த கும்பலை திருச்சி சிபிசிஐடி போலீஸார் பிடித்த நிலையில் நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nதிருச்சி நகரில் கள்ளச்சந்தையில் துப்பாக்கி விற்பனை செய்வதாகக் கிடை���்த ரகசியத் தகவலின் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி திருச்சி ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுத் துறை (ஒசிஐயூ) காவல் ஆய்வாளர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் விடுதியில் தங்கியிருந்து கள்ளத் துப்பாக்கிகளை விற்க முயன்ற காவலர் பரமேஸ்வரன் என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 2 துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்களைக் கைப்பற்றினார்.\nஅவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகரம் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் டிஜிபி உத்தரவின் பேரில் வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு குற்றவாளிகளான காவலர் பரமேஸ்வரன், நாகராஜ், சிவா, எட்டப்பன், கலை, சேகர், திவ்யபிரபாகரன், கலைமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழகத்தில் கள்ளச்சந்தையில் துப்பாக்கி விற்று வந்த மத்தியப் பிரதேசம் சாகர் மாவட்டம் தீனா பகுதியில் வைத்து கிருஷ்ணமுராரி என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் கிர்ஷ்ணமுராரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான மத்தியப் பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த பன்சிங் தாக்கூர் என்பவரைத் தேடி தனிப்படை போலீஸார் பல முறை மத்தியப் பிரதேச மாநிலம் சென்று தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் போலீஸார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\n8 மாதத் தேடலுக்குப் பின் தலைமறைவாக இருந்து வந்த பன்சிங் தாக்கூரைக் கைது செய்ய வேண்டும் என்பதற்காகவும், தமிழ்நாட்டில் கள்ளச்சந்தையில் துப்பாக்கி விற்பனை செய்வதைத் தடுக்கும் பொருட்டும் தனிப்படை அமைக்கப்பட்டது.\nதிருச்சி மாநகரம் சிபிசிஐடி ஓசியூ காவல் ஆய்வாளர் இளங்கோவன் ஜென்னிங்ஸ், உதவி ஆய்வாளர் வலம்புரி ஆய்வாளர்கள் சுரேஷ் ஜெயச்சந்திரன் மற்றும் தலைமைக் காவலர் ஆனந்த் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மத்தியப் பிரதேசம் சென்று கடந்த ஒருவார காலமாக முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தினர்.\nபீனா, சாகர், போபால் ஆகிய இடங்களில் தேடியதில் தலைமறைவுக் குற்றவாளி பன்சிங் தாக்கூர் போபாலில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் பன்சிங் தாக்கூ���ை கடந்த 27 ஆம் தேதி அன்று மாலை சிபிசிஐடி தனிப்படை கைது செய்தது. பின்னர் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவைப் பெற்று திருச்சி வரம்பிற்கு உட்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தனிப்படையினர் திருச்சி அழைத்து வருகின்றனர்.\nநீண்ட காலமாக தலைமறைவாக இருந்த கள்ளத்துப்பாக்கி சந்தையின் முக்கியக் குற்றவாளியை மத்தியப் பிரதேசம் சென்று முகாமிட்டு பிடித்த தனிப்படை போலீஸாரை காவல் உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள். தொடர்ந்து சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் பற்றி தகவல் சேகரிக்கப்படுகிறது என்றும், அவ்வாறு வைத்துள்ள, விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nFirearm salesCounterfeit marketMain accusedArrested in Madhya Pradeshகள்ளச்சந்தையில் துப்பாக்கி விற்பனைநீண்டநாள் தலைமறைவுவடமாநில நபர்ம.பி.யில் கைது\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு விமான நிலையத்தில் நேர்ந்தது...\nகவுதம புத்தர் எங்கு பிறந்தார்\nரவுடி துபேயை பிடிப்பதில் உ.பி. தோல்வி- பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்- ம.பி.யில்...\nரவுடி விகாஸ் துபே விவகாரம்: காவல் நிலையத்திலிருந்து சென்ற ஃபோன்கால்- போலீஸ் அதிகாரி...\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: முக்கியக் குற்றவாளி ஜெயக்குமார் சரணடைந்தார்\nஒரு பவுன் தங்கநகைக்காக புது மணப்பெண் கொலை: விருதுநகரில் சோகம்\nதீயில் உடல் கருகி தாயும், புகையில் மூச்சுத்திணறி 2 மகன்களும் உயிரிழப்பு; செல்போன் வெடித்ததால் நிகழ்ந்ததா என போலீஸார் விசாரணை\nகோவில்பட்டியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்\nவாணியம்பாடியில் கஞ்சா விற்பனையில் சிக்கிய பெண்ணின் சொத்துகள் அரசுடைமை\nமீண்டும் இணையும் சுந்தர்.சி - ஜெய் கூட்டணி\n - வேகமெடுக்கும் 'வேதாளம்' ரீமேக் பணிகள்\n'அத்ரங்கி ரே' அப்டேட்: தனுஷுக்கு நாயகியாகும் டிம்பிள் ஹயாதி\nமீண்டும் உருவான 'சூரரைப் போற்று' சர்ச்சை: படக்குழுவினர் விளக்கம்\nமனசு போல வாழ்க்கை 16: வாழ்க்கையை வழிநடத்தும் கற்பனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/world/546496-too-much-salt-may-weaken-your-immune-system-study.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-11T23:14:45Z", "digest": "sha1:HCVLGHOUDKRWQZBXX7CLJFTLCB3U7ETR", "length": 19486, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "நோய் எதிர்ப்பாற்றலும் அதிக உப்பும்: எதிரெதிர் திசையில் செல்லும் இரண்டு ஆய்வுகள் | Too much salt may weaken your immune system: Study - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nநோய் எதிர்ப்பாற்றலும் அதிக உப்பும்: எதிரெதிர் திசையில் செல்லும் இரண்டு ஆய்வுகள்\nநம் உணவில் அதிகமாக உப்பைச் சேர்த்துக் கொள்வது நம் ரத்த அழுத்தத்துக்கு நல்லதல்ல என்பதோடு நோய் எதிர்ப்பாற்றல் அமைப்பையும் பலவீனப்படுத்தும் என்கிறது புதிய ஆய்வு ஒன்று.\nஜெர்மனியின் பான் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள் இது தொடர்பாக எலிகளுக்கு அதி உப்பு உணவை வழங்கி பரிசோதித்த போது கடுமையான பாக்டீரியா தொற்றுகளில் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.\nஅதே போல் ஆய்விற்காக மனிதர்கள் சிலருக்கும் நாளொன்றுக்கு 6 கிராம் கூடுதலாக உப்பு கொண்ட உணவு கொடுத்துப் பார்த்த போது நோய் எதிர்பாற்றல் பலவீனமடைந்தது தெரியவந்தது. இந்த ஆய்வு குறித்த விவரங்கள் சயன்ஸ் ட்ரான்ஸ்லேஷனல் என்ற இதழில் வெளியாகியுள்ளது.\nஇது இரண்டு ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளில் உள்ள உப்பின் அளவாகும் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். வயது வந்தோர் நாளொன்றுக்கு 5 கிராம் உப்பை அதிகபட்சமாக எடுத்துக் கொள்ளலாம் என்று உலகச் சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.\nஅதாவது ஒரு தேக்கரண்டி உப்புதான் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது உலகச் சுகாதார அமைப்பின் பரிந்���ுரை.\nஉப்பின் ரசாயனப் பெயரான சோடியம் குளோரைடு ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஆகிய ரிஸ்குகளையும் அதிகரிக்கிறது.\nஇது குறித்து இந்த ஆய்வில் ஈடுபட்ட கிறிஸ்டியன் கர்ட்ஸ் என்பவர் கூறும்போது, “கூடுதலாக உப்பை எடுத்துக் கொள்வது என்பது நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கியமான அங்கத்தை பலவீனப்படுத்துகிறது என்பதை முதல் முறையாகக் கண்டுபிடித்துள்ளோம்” என்றார்.\nஇதற்கு முந்தைய ஆய்வுகள் சரும ஒட்டுண்ணிகள் சில விலங்குகளில் அதிக உப்பு காரணமாக விரைவில் வெளியேறுவதைக் காட்டியுள்ளன.\nஅதாவது மேக்ரோபேஜஸ் என்ற உடல் நோய் எதிர்ப்புச் சக்தி செல்கள் ஒட்டுண்ணிகளை தாக்கி, உண்டு, சீரணிக்கும் தன்மை கொண்டவரி இது உப்பு அதிகமாக இருந்தால் நன்றாகச் செயல்படுவதாக முந்தைய ஆய்வுகள் கூறிவந்த நிலையில் அதிக உப்பு நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலவீனப்படுத்தும் என்று இந்த ஆய்வு மாற்றுப்பார்வையை முன்வைக்கிறது.\nபல மருத்துவர்களும் உப்புக்கு நோய் தடுப்பாற்றலை வளர்க்கும் சக்தி உள்ளது என்று முடிவு கட்டினர். ஆனால் தினமும் 6 கிராம் கூடுதல் உப்பு கொண்ட உணவை 6 மனிதர்களுக்குக் கொடுத்து ஒருவாரம் கழித்து ரத்த மாதிரியை எடுத்து சோதித்ததில், அதாவது இரண்டு பர்கர்கள், கொஞ்சம் பிரெஞ்ச் ஃப்ரைகள் கொடுத்துப் பார்த்து சோதித்ததில் கிரானுலோசைட்ஸ் என்ர பொதுவாக ரத்தத்தில் இருக்கும் நோய்த்தடுப்பு செல் பாக்டீரியா தொற்றை எதிர்த்து சரியாக செயல்பட முடியாமல் போனது உறுதி செய்யபப்ட்டது என்று இந்த ஆய்வு கூறுகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவீட்டுக்குள்ளேயே இருக்கும் நாட்களில் ஆரோக்கியம் பேணுதல் எப்படி\nகரோனா நிதி ஒதுக்கீடும் மருத்துவ உட்கட்டமைப்பின் உடனடித் தேவைகளும்\nToo much salt may weaken your immune system: Studyநோய் எதிர்ப்பாற்றலும் அதிக உப்பும்: எதி��ெதிர் திசையில் செல்லும் இரண்டு ஆய்வுகள்மருத்துவம்உப்புஉடல் நலம்\nவீட்டுக்குள்ளேயே இருக்கும் நாட்களில் ஆரோக்கியம் பேணுதல் எப்படி\nகரோனா நிதி ஒதுக்கீடும் மருத்துவ உட்கட்டமைப்பின் உடனடித் தேவைகளும்\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு விமான நிலையத்தில் நேர்ந்தது...\nகவுதம புத்தர் எங்கு பிறந்தார்\nகரோனா தொற்று: பிரணாப் முகர்ஜி உடல் நலம் தேற ஸ்டாலின் வாழ்த்து\nகரோனா பாதிப்பால் கடும் மூச்சுத் திணறல், தொடர் வாந்தி; சித்த மருத்துவத்தால் மீண்டேன்:...\nகரோனா; 70 வயது தந்தைக்கு 75% நுரையீரல் தொற்று; சித்த மருத்துவம் தந்த...\nமுதுகலை மருத்துவத் தேர்வுகள் தேதி அறிவிப்பு: மருத்துவர்கள் அதிர்ச்சி\nகரோனா வைரஸ் பாதிப்பு 2,00,74,280 ஆக அதிகரிப்பு\nஉணவு நெருக்கடி: லெபனானுக்கு தானியங்களை வழங்கும் ஐ. நா\nநியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு கரோனா தொற்று: ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு...\nகரோனாவுக்கு எதிரான முதல் வாக்சின்: பதிவு செய்து விட்டதாக ரஷ்ய அதிபர் புதின்...\nடெல்லி பல்கலை.யில் முதல்முறையாக இணையத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு திறந்த புத்தகத் தேர்வு\nஎனக்கு வேறு வேலை இருந்தால் சொல்லுங்கள்: அமிதாப் பச்சன் கவலைப் பதிவு\nஊரடங்குக்குப் பிறகு கண்டறிய முடியாத 15% மாணவர்கள்: டெல்லி அரசுப் பள்ளிகளில் அதிர்ச்சி\nஆகஸ்ட் 15-க்குப் பிறகு ஜம்மு, காஷ்மீரில் தலா ஒரு மாவட்டத்துக்கு 4ஜி இணையச் சேவை:...\nதமிழகம் முழுவதும் தீயணைப்புத்துறை வாகனங்கள் மூலம் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிப்பு\nவைரமுத்து வரிகளில் எஸ்.பி.பி இசையமைத்துப் பாடியுள்ள கரோனா விழிப்புணர்வு பாடல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-11T22:46:45Z", "digest": "sha1:XKMYHV7HJCOYHEMYI7OYEZTRXELE3OYR", "length": 10055, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அரசு ஊழியர்கள்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nSearch - அரசு ஊழியர்கள்\nகேரளத்தில் கரோனாவுடன் டெங்கு, எலிக்காய்ச்சலும் பரவுகிறது: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி\nநெல்லையில் கோயில் வழிபாடுகளுக்கு சார் ஆட்சியர்களிடம் விண்ணப்பித்து அனுமதி பெறலாம்\nதேவகோட்டையில் தாயைத் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த 2 குழந்தைகள் இறப்பு\n10-ம் வகுப்புத் தனித்தேர்வர்கள் விஷயத்தில் முதல்வர் முடிவெடுக்கக் கோரிக்கை\nஉணவு நெருக்கடி: லெபனானுக்கு தானியங்களை வழங்கும் ஐ. நா\nமின்மயமாகும் திருச்சி - ராமேஸ்வரம் ரயில்வே வழித்தடம்: தண்டவாள உறுதித்தன்மையை அறிய நாளை...\nகரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பட்ட மேற்படிப்பு மாணவர்கள்: கல்விக் கட்டணத்தை ரத்து...\nஆகஸ்ட் 11 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஆகஸ்ட் 11-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nதமிழகத்தில் இன்று 5,834 பேருக்குக் கரோனா: சென்னையில் 986 பேருக்குத் தொற்று\nபெய்ரூட் வெடிவிபத்தும் அரசுகள் செவிமடுக்க வேண்டிய அறத்தின் குரலும்\nகிராம வங்கிகளில் நகைக்கடன் வட்டியை 7% ஆக குறைக்கவேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்...\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு விமான நிலையத்தில் நேர்ந்தது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-08-11T22:25:04Z", "digest": "sha1:PUFJGQXZKAPLCVCSOLL5QT2VTOMVAAAW", "length": 10027, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தகவல் தொழில்நுட்பச் சட்டம்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nSearch - தகவல் தொழில்நுட்பச் சட்டம்\nமீண்டும் இணையும் சுந்தர்.சி - ஜெய் கூட்டணி\n - வேகமெடுக்கும் 'வேதாளம்' ரீமேக் பணிகள்\n'அத்ரங்கி ரே' அ���்டேட்: தனுஷுக்கு நாயகியாகும் டிம்பிள் ஹயாதி\nமீண்டும் உருவான 'சூரரைப் போற்று' சர்ச்சை: படக்குழுவினர் விளக்கம்\nகரோனா வைரஸ் பாதிப்பு 2,00,74,280 ஆக அதிகரிப்பு\nமதுரையில் பட்டியலிட்டு ரவுடிகளைக் கண்காணிக்கும் போலீஸ்: குற்றச் செயல்களைத் தடுக்க காப்ஸ்-ஐ செயலி அறிமுகம்\n3, 4 நாட்களில் தமிழக மாணவர்கள் உடல் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்படும்:...\nநைஜீரியாவில் பணியாற்றிய தூத்துக்குடி கப்பல் மாலுமி பலி: உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை\nகரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பட்ட மேற்படிப்பு மாணவர்கள்: கல்விக் கட்டணத்தை ரத்து...\nபெண்களுக்கு சொத்துரிமை; அனைத்து தடைகளையும் தகர்த்த உச்ச நீதிமன்றம் : ராமதாஸ் வரவேற்பு\nபெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்பதை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; வைகோ...\nகரோனா காலத்திலும் தொய்வில்லாமல் சேவைகள்; அரசு மருத்துவமனைகளில் புற நேயாளிகள், பிரசவங்களின் எண்ணிக்கை...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nகவுதம புத்தர் எங்கு பிறந்தார்\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muthamilpublicschool.edu.in/blog/education-development-day/", "date_download": "2020-08-11T22:20:03Z", "digest": "sha1:45UV7IYGKXGKSWFSIWYV5QQQJWIHBOGQ", "length": 3123, "nlines": 42, "source_domain": "www.muthamilpublicschool.edu.in", "title": "Education Development Day", "raw_content": "\nகாமராசர் பிறந்த நாள் விழா:\nநமது முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் காமராசரின் 118வது பிறந்தநாள் விழா ஆன்லைன் மூலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். விழாவில் காமராசரின் பல்வேறு பரிணாமங்கள் பற்றிய பல தலைப்புகள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டன. காமராசரின் மனசாட்சி, விழிப்புணர்வாளர், சாதனையாளர், பல தலைவர்களை உருவாக்கியவர் எனப் பல கோணங்களில் அவரைப் பற்றிப் பேசினர். மேலும் அவரின் வாழ்க்கைப் பயணத்தை காணொளிக் காட்சி மூலமாக 9���் வகுப்பு மாணவிகள் மிக அழகாக விளக்கினார்கள். காமராசருடன் நேர்காணல் என்ற நிகழ்வு மிகவும் சுவாரசியமாக இருந்தது. இவ்விழாவினை அனைவரும் காணும் வகையில் Youtube மூலமாக ஒளிபரப்பட்டது இதன் சிறப்பம்சமாகும். விழா ஏற்பாடுகளை பள்ளியின் தமிழ்துறை ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/839", "date_download": "2020-08-11T22:16:22Z", "digest": "sha1:5OYFVA2OPZGDJ36DJT5IF66PQMDZIVW3", "length": 5642, "nlines": 147, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | rahul", "raw_content": "\nநாளை நாம் எதிர்பார்ப்பது நடக்கும் -ஸ்டாலின் பேச்சு\nஆட்டோவில் குழந்தை பெற்ற பள்ளி மாணவி - தாலிகட்ட மறுத்து சிறைக்குச்சென்ற இளைஞர்\nரபேல் மூலம் ஆதாயம் பெற்றதாலேயே மோடியால் இந்த விவகாரம் பற்றி பேச இயலவில்லை: ராகுல்காந்தி\nரபேலில் ஊழல்... சின்ன புள்ள கூட நம்பாதுங்க... ஜோதிமணி சிறப்பு பேட்டி\nஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்\nமோடியும், அனில் அம்பானியும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி சுருட்டியுள்ளனர்: ராகுல் காந்தி\nட்விட்டரில் உலக அளவிலான ட்ரெண்டிங்கில் #ராகுல்காந்தியின் ஆவேச பேச்சு\nகட்டியணைத்த ராகுல் - 'ஷாக்'கான மோடி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஅஷ்ட ஐஸ்வர்யங்கள் தரும் அதிர்ஷ்ட திரிதியை நாள் - வைபவ ஜோதிடர் ரெ. ஸ்ரீராம்\nஎதிர்பாராத பண இழப்பு எதனால்\nவெற்றிக்குத் தோள் கொடுக்கும் உறவுகள் எவை - க. காந்தி முருகேஷ்வரர்\nகுரு பார்த்தால் கிட்டுமா திருமண யோகம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/144621-senthil-balaji-speaks-out-about-stalin-and-dinakaran", "date_download": "2020-08-11T21:52:35Z", "digest": "sha1:YKYFC2YYGTYWYGTMPJYLJXDR3GPZHKHW", "length": 13015, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு!” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி | Senthil balaji speaks out about Stalin and dinakaran", "raw_content": "\n``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி\n``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி\n``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி\nமுன்னாள் அமைச்சர் செந்த���ல் பாலாஜி தன் ஆதரவாளர்களுடன் சற்றுமுன் தி.மு.க-வில் இணைந்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்கள் 2,000 பேருடன் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து கட்சியில் இணைந்துகொண்டார்.\nமு.க.ஸ்டாலினை சந்தித்த பின் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.\n``தொண்டர்களை அரவணைத்துச் செல்பவரே சிறந்த தலைவர். சிறந்த தலைமைப் பண்பும் அதுதான். தி.மு.க தலைவரிடம் இந்தப் பண்பை நான் பார்க்கிறேன். அவர் ஒரு சிறந்த தலைவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான் ஒரு இயக்கத்தில் இணைந்து செயல்பட்டேன். தற்போது தளபதி ஸ்டாலின் மீதான ஈர்ப்பால் என்னை இன்று தி.மு.க-வில் இணைத்துக்கொண்டேன்.\nகரூர் மாவட்ட மக்களுடைய உணர்வுக்கு எண்ணங்களுக்கு அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப தி.மு.க -வில் இணைந்தேன். தமிழகத்தில் ஆட்சி செய்யும் ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ் அவர்களின் ஆட்சி மக்கள் நலனுக்கு எதிரானது. தமிழக மக்களின் உரிமைகளை சூறையாடும் ஆட்சி. மக்கள் விரோத ஆட்சி. பா.ஜ.க அரசுக்கு அடிபணிந்து செல்கின்றனர். குறுக்கு வழியில் முதல்வர் பதவிக்கு வந்தவர் ஈ.பி.எஸ். தமிழகத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக ஈ.பி.எஸ் அரசு விட்டுக்கொடுத்து வருகிறது. தமிழகத்தின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடக் கூடிய தலைவர் மு.க.ஸ்டாலின். அவரின் கரத்தை வலுப்படுத்தவே தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினராக என்னை இணைத்துக்கொண்டேன். என்னோடு சேர்த்து பல்லாயிரக்கணக்கான கரூர் மாவட்ட தொண்டர்கள் தி.மு.க-வில் இணைந்துகொள்வார்கள்.\nஇருள் அகற்றி ஒளிதருவது சூரியன். இன்று என் மனதில் இருந்த இருளை அகற்றி எனக்கு புதிய வழி தந்திருக்கிறார்கள். எப்போது நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மக்கள் விரோத ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். ஒரு மகத்தான வெற்றியை தி.மு.க பெறும். மு.க.ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் தமிழக மக்கள் அமர வைப்பார்கள். நான் அதற்காக அர்ப்பணிப்பு உணர்வோடு உழைப்பேன் .\nஊடகங்களில் சொல்வதுபோல நான் பல்வேறு இயக்கங்களில் இருந்து வந்துவிடவில்லை. 1996-ம் ஆண்டு முதல்முறையாக கவுன்சிலருக்கு சுயேச்சையாக நின்று போட்டியிட்டேன். அதன்பிறகு அ.தி.மு.க-வில் இணைந்தேன். ஜெயலலிதாவ���ன் மறைவுக்குப் பிறகு ஒரு தலைமையை ஏற்றுச் செயல்பட்டோம். இப்போது ஸ்டாலின் மீதான ஈர்ப்பால் தி.மு.க-வில் இணைந்தேன். என்னுடைய அரசியல் பயணம் ஸ்டாலின் தலைமையில் கரூரில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும், நாடாளுமன்ற தொகுதியிலும் ஒரு மகத்தான வெற்றி பெறுவதற்கு உழைப்பேன்” என்று பேசினார்.\nமனதில் இருந்த இருள் என்று டி.டி.வி தினகரனை குறிப்பிடுகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி ``நான் ஒரு தலைமையின் கீழ் இயங்கினேன். என்னோடு இணைந்து பணியாற்றியவர்கள் ஆதங்கத்தில் என்னைப் பற்றி விமர்சிக்கிறார்கள். அதேபோல் நானும் செய்யமாட்டேன். நான் தி.மு.க-வில் இணைந்தது ஒருவேளை அவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கலாம். நான் இருந்த இயக்கத்தைப் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை. மேலும், அந்த இயக்கத்தில் இருக்கும் யாரையும் நான் இங்கு வாருங்கள் என்று அழைக்கவில்லை. கடந்த ஒரு மாத காலமாக அ.மு.மு.க களப்பணிகளில் நான் ஈடுபடவில்லை. என்னை யாரும் தி.மு.க-வுக்கு வாருங்கள் என்று அழைக்கவில்லை. நான் ஸ்டாலின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டேன். தமிழக மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பவராக ஸ்டாலின் என் கண்களுக்குத் தெரிந்தார்''’ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/8-August/inch-a12.shtml", "date_download": "2020-08-11T23:00:45Z", "digest": "sha1:WOSZJA5HDEKQW5PS5D6OYCGZIJFBBDRH", "length": 27089, "nlines": 57, "source_domain": "www9.wsws.org", "title": "இந்திய-சீன எல்லைப் போர் அபாயம் அதிகரிக்கின்றது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇந்திய-சீன எல்லைப் போர் அபாயம் அதிகரிக்கின்றது\nஒரு இராணுவ மோதல் தொடர்பாக அதிகரித்துவரும் எச்சரிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்களின் மத்தியில் இமயமலை அடிவாரத்திலுள்ள ஒரு தொலைதூர மலைமுகட்டுப் பகுதியான டோக்லாம் பீடபூமி குறித்து இந்திய மற்றும் சீன துருப்புக்கள் இடையே உருவான முட்டுக்கட்டை நிலை இன்னும் தொடர்கிறது.\nஇந்திய பாதுகாப்புதுறை அமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை நாட்டின் பாராளுமன்றத்தில், அதன் இராணுவம் எந்தவொரு சவாலையும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும், மேலும் இந்தியா கற்றுக்கொண்ட 1962 ஆண்டு “படிப்பினைகளால்” 1965 மற்றும் 1971 ல் நடந்த போர்களில் பாகிஸ்தானுடனான அதன் வெற்றிகளால் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 1962ல் ஒரு மாதம் நீடித்த சீன-இந்திய எல்லைப் போரில் பெய்ஜிங் புது தில்லிக்கு ஒரு மூக்குடைத்தலை கொடுத்த பின்னர் அதன் துருப்புக்களை திரும்பப் பெற உத்தரவிட்டது பற்றிய ஒரு குறிப்பாக இது இருந்தது\nபதட்டங்கள் அதிகரிப்பதற்கான இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பிரச்சனைக்குரிய அடையாளமாக, வெடிபொருட்கள், ஆயுத தளவாடங்கள் மற்றும் பிற போர் தளவாடங்கள் கொள்முதல் செய்வதை துரிதப்படுத்த இந்திய பாதுகாப்பு அமைச்சகம் (Indian Ministry of Defense –MoD) நிதி அமைச்சகத்திடமிருந்து கூடுதல் நிதியாக 200 பில்லியன் ரூபாயை ($3.1 billion) அவசரமாக கோரியுள்ளது. போரிடுவதற்கு தேவைப்படும் வெடிபொருட்கள் மற்றும் உதிரிப் பாகங்கள் ஆகியவற்றிற்கான அவசர கொள்முதலை துரிதப்படுத்துவதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இராணுவ தளபதிகளுக்கான துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சரத் சந்திற்கு அதிகாரம் வழங்கிய கடந்த மாத அறிவிப்பினை இது பின்பற்றுகின்றது.\nசர்ச்சைக்குரிய மலைமுகட்டுப் பகுதியிலிருந்து இரு தரப்பினரும் தங்களது துருப்புக்களை திரும்பப் பெறுவதன் மூலமாக டோக்லாம் எல்லை நெருக்கடியை தணிக்க முடியுமென புது தில்லி மீண்டும் மீண்டும் பரிந்துரைத்தது.\nஆனால், சீனாவைப் பொறுத்த வரை இந்தியா தான் ஒருதலைப்பட்சமாக அதன் துருப்புக்களை திரும்பப் பெற்று முதல் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதில் அது பிடிவாதமாக உள்ளது.\nஇந்தியாவின் நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆத்திரமூட்டுவதாக உள்ளன என்று பெய்ஜிங் திரும்ப திரும்ப கூறியுள்ளது. முந்தைய எல்லை மோதல்களைப் போலல்லாமல், இந்த பிராந்தியத்தின் மீது புது தில்லி எந்தவித உரிமையையும் கொண்டிராத நிலையில் சீனத் துருப்புக்களுடன் இந்திய படையினர் மோதிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், சீனா மற்றும் சிறிய ஹிமாலய முடியரசான பூட்டானுக்கும் இடையிலான ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக தான் இது உள்ளது.\nமேலும், சர்ச்சைக்குரிய பீடபூமியில் சீன கட்டுமானத் தொழிலாளர்கள் ஒரு சாலையை விரிவுபடுத்துவதை தடுப்பதற்காகவே பூட்டானின் உரிமைக்குரிய பகுதிக்குள் தலையீடு செய்ததாக இந்தியா கூறுவதை சீனா எதிர்க்கின்றது. இந்த விடயத்தில் புது தில்லி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகவும், மேலும் இந்தியா நீண்ட காலமாக ஒரு பாதுகாப்பாளராகப் காட்டிவரும் அதன் பிராந்தியத்திற்குள் கூறப்படும் சீனாவின் ஊடுருவல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இணைவதற்காக பூட்டான் பக்கம் சாய்ந்ததாகவும் பெய்ஜிங் வாதிடுகின்றது. கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக நீடிக்கும் டோக்லாம் நிலைப்பாடு பற்றி, இன்று வரை, பூட்டான் அரசாங்கம் ஒரே ஒரு அறிக்கையை மட்டுமே வெளியிட்டுள்ளது, அதுவும் கூறப்படும் சீன தாக்குதல் முயற்சி தொடங்கி இரண்டு வாரங்கள் முடிவடைந்த சமயத்தில் வெளியிடப்பட்டது.\nபெய்ஜிங், அதன் பொறுமையை இழந்து வருவதாகவும், மேலும் காலவரையின்றி இந்த இக்கட்டான நிலைப்பாடு தொடர்வதை அது அனுமதிக்காது எனவும் மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளது.\nசெவ்வாயன்று, ஒரு சீன இராஜதந்திரியான வாங் வென்லி என்பவர் இந்திய பத்திரிகையாளர் பிரதிநிதிக் குழுவிடம், “இந்த தவறான பாதையை இந்தியா தொடருமானால், எங்கள் துருப்புக்களின் உயிர்களை பாதுகாக்க சர்வதேச சட்டத்தின் கீழ் எந்தவித நடவடிக்கையையும் பயன்படுத்திக்கொள்ள எங்களுக்கு உரிமை உண்டு. எல்லாம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்ற சமிக்ஞைகளை அனுப்புவதை இந்தியா நிறுத்த வேண்டும்” என்று கூறினார்.\nமுந்தைய நாள் பிரதிநிதி குழு, பெய்ஜிங்கின் புறநகர் பகுதியிலுள்ள, சீன தாக்கும் வல்லமையை காட்டும்விதமாக மக்கள் விடுதலை இராணுவப் (People’s Liberation Army) படையினரின் முகாம் பகுதிக்கு விஜயம் செய்தது. பத்திரிகையாளர்களிடம் உரையாடிய போது, PLA இன் மூத்த தளபதி லீ, “சீன பிராந்தியத்திற்குள் ஒரு வரம்பு மீறுகையாகவே இந்திய துருப்புக்கள் செயல்பட்டுள்ளன” என்று அறிவித்தார். மேலும் அவர், “சீன வீரர்கள் எதைப் பற்றி சிந்திக்கிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் குறிப்பிடலாம். நான் ஒரு சிப்பாய், (சீனாவின்) பிராந்திய ஒருமைப்பாட்டை சிறந்த முறையில் பாதுகாக்க முயற்சி செய்வேன். நாங்கள் மனத்துணிவையும் உறுதிப்பாட்டையும் கொண்டுள்ளோம்” என்றும் சேர்த்துக் கூறினார்.\nநேற்று, அரசுக்கு சொந்தமான China Daily பத்திரிகை, “கால அவகாசம் உள்ளபோதே புது தில்லி தன்னை உணர்ந்துகொள்ள வேண்டும்” என்ற தலைப்பிட்ட ஒரு தலையங்கம் வெளியிட்டதில், எல்லை பிரச்சனை பற்றிய “அமைதியான தீர்வுக்கான சாளரம்,” “மூடப்படுகிறது” என்று எச்சரித்தது. “இரண்டு படைகளுக்கு இடையே ஒரு மோதல் உருவாவதற்கான எண்ணிக்கை கணக்கீடு தொடங்கிவிட்டது,” என்பதை சீனாவின் மிகப்பெரிய ஆங்கில மொழி செய்தித்தாள் உறுதிப்படுத்தியதோடு, “மேலும், தவிர்க்க முடியாத முடிவு நிகழப்போவதை காண்பதற்கான நேரம் நெருங்கிக் கொண்டே இருக்கின்றது” என்றும் தெரிவித்தது.\nசீன-இந்திய உறவுகளில் உருவாகும் இந்த விரைவான மோசமடைதலுக்கு, சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ மூலோபாய தாக்குதலுக்கு இந்தியாவின் ஆழ்ந்த ஒருங்கிணைப்புத்தான் சமீபத்தைய எல்லை மோதலுக்கும் மற்றும் வெடிப்புமிக்க உதாரணமாகவும் உள்ளது. பிரதம மந்திரி நரேந்திர மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கத்தின் கீழ், இந்தியா, பென்டகனின் வழமையான பயன்பாட்டிற்கு தனது இராணுவ தளங்களையும், துறைமுகங்களையும் திறந்துவைத்துள்ளது; அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய ஆசிய-பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இருதரப்பு மற்றும் முத்தரப்பு இராணுவ-மூலோபாய உறவுகளை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளது; மேலும், தென் சீனக் கடல் சச்சரவு மற்றும் வட கொரிய பிரச்சனை ஆகிய இரண்டின் மீதான வாஷிங்டனின் ஆக்கிரோஷமான நிலைப்பாடுகளை அப்படியே பிரதிபலித்தது.\nஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ மறுசீரமைப்பில் இருந்து எழுச்சி பெற்ற முதலாளித்துவ தன்னலக்குழுவிற்காக பேசுகின்ற சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி, சீனாவை சுற்றி வளைத்து, அடிபணியச் செய்வதற்கான அமெரிக்க உந்துதலுக்கு எந்தவித முற்போக்கான பதிலையும் கொண்டிருக்கவில்லை. உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் போர் எதிர்ப்பு உணர்வுளுக்கு எந்தவொரு முறையீட்டையும் விடுக்க இயல்பாகவே தகமையற்றதாக உள்ளது, மேலும், போர்நாடும் தேசியவாதத்தை தூண்டிவிடுகின்ற போது, வாஷிங்டனுடன் ஒரு உடன்பாட்டை தேட முனைவது மற்றும் தனது சொந்த இராணுவவாத கொள்கையை அதிகரித்தளவில் கடைபிடிப்பது என இரண்டிற்கும் மத்தியில் இது ஊசலாடுகின்றது.\nபெருகி வரும் போர் அபாயத்திற்கான ஒரு கூடுதல் சமிக்ஞையாக, இந்திய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்த ஒரு நேர்காணலில், இந்தியாவில் பிறந்த பொருளாதார வல்லுநரும், பிரிட்டிஷ் தொழிலாளருமான பீர் மேக்ன��த் தேசாய், அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவிற்கு ஆதரவாக வரும் என்று அவரது நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்துகின்ற போதும், உடனடியாக நேரவிருக்கும் சீன-இந்திய போர் குறித்து எச்சரித்தார்.\n“இந்த முறை நாம் மிக விரைவில் சீனாவுடனான ஒரு முழு அளவிலான யுத்தத்தில் நிலைப்போம் என்பது மிகவும் சாத்தியமானது என்றே நான் நினைக்கிறேன்” என்று தேசாய் India Asia News Agency (IANS) க்கு தெரிவித்தார்.\nசீனாவிற்கு எதிரான அமெரிக்க தாக்குதலில் இந்தியாவின் தோற்றம் ஒரு “முன்னணி நிலை” வகிப்பதாக கூறப்படுவதை வேண்டுமென்றே புறக்கணிக்கின்ற அதே வேளையில், தேசாய், இமயமலை மற்றும் தென் சீனக் கடல் இரண்டு விவகாரங்களிலும் சீனாவை ஒரு ஆக்கிரமிப்பாளராக சித்தரிக்க முயன்றார்.\nஇந்திய அரசாங்கம் மற்றும் ஆளும் வர்க்க வட்டாரங்களுடன் நீண்ட காலம் சுற்றி வந்துகொண்டிருக்கும் தேசாய், ஒரு போர் டோக்லாம் பீடபூமிக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல, ஆனால் “அதற்கு பதிலாக வட இமயமலை முழுவதும், எல்லா இடங்களில் இருந்தும் தொடங்கும்” என்று தெரிவித்தார். அத்தகையதொரு போரை “கட்டுப்படுத்த இயலாது” என்று அவர் எச்சரித்தார், ஆனால், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் உடனான இந்தியாவின் “பாதுகாப்பு ஒத்துழைப்பு,” “பயனுள்ளதானதாக இருக்கும்” என்று கூறினார்.\nமேலும் அவர், “அமெரிக்காவின் உதவியும், ஆதரவும் இல்லாமல் இந்தியாவால் சீனாவை எதிர்த்து நிற்க முடியாது. அதேபோல, இந்தியாவின் உதவியின்றி சீனாவை எதிர்த்து அமெரிக்காவால் நிற்க முடியாது. இந்த உறவில் உள்ள ஒத்த தன்மை அது தான்” என்று தொடர்ந்து கூறினார்.\nஜூன் 18 அன்று, வெள்ளை மாளிகையில் மோடி ட்ரம்பை சந்தித்த அதே நாளில்தான் டோக்லாமிற்காக இந்திய துருப்புக்கள் தலையீடு செய்ததுடன், சீன கட்டுமானத் தொழிலாளர்களை அவர்களது சாலை கட்டமைப்பை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தியது. அந்த கூட்டத்தின் முடிவில் அவர்கள் இந்திய-அமெரிக்க “பூகோள மூலோபாய பங்காண்மை” ஐ மேலும் விரிவுபடுத்த உறுதியளித்தனர்.\nதேசாயின் கருத்துக்கள் அடிக்கோடிட்டுக் காட்டுவது போல, ஒரு சிறிய எல்லைப் போராக தொடங்கும் ஒரு போர் கூட விரைவாக அதிகரித்து அமெரிக்கா மற்றும் பிற சக்திகளையும் விரைவாக போருக்குள் இழுக்கலாம். உண்மையில், பிஜேபி அரசாங்கமும், இந்தி��� உயரடுக்கினரும் அமெரிக்க ஆதரவைப் பெறுவதில் முனைவுடன் இருப்பதோடு, ஆணுஆயுத சக்திகளிடையேயான ஒரு பூகோள மோதலை விரைவில் அதிகரிக்கச் செய்யும் ஒரு மோதலுக்கான வாய்ப்பையும் உயர்த்துகின்றனர்.\nஅத்தகையதொரு பேரழிவு தவிர்க்கப்பட்டாலும், மேலும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான ஒரு போர் ஒரு எல்லைப் போராக மட்டுப்படுத்தப்பட்டாலும் கூட, உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு இது பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்.\nஅத்தகைய போர், அதன் விளைவு என்னவாக இருந்தாலும், ஏகாதிபத்தியத்தை மட்டுமே வலுப்படுத்தும்.\nஒரு சீன “வெற்றி” என்பது, சீனாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான நேட்டோ வகை கூட்டணியில் இந்திய முதலாளித்துவம் அதன் இடத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒரு காரணமாக மட்டுமே அமையும். மேலும், மறு ஆயுதமயமாக்கம் மற்றும் போர் குறித்த அவர்களது திட்டங்களை துரிதப்படுத்துவதற்கான ஒரு சாக்குப்போக்காக ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகள் இமயமலை நிகழ்வுகளை பயன்படுத்தும்.\nஇந்த நிகழ்வில் சீனா தோல்வியுற்று பாதிப்படைந்தால், அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவிற்கு எதிரான அதன் பொறுப்பற்ற இராணுவ-மூலோபாய தாக்குதலை தீவிரப்படுத்தும் வாய்ப்பைப் பற்றிக்கொள்ளும். இதற்கிடையில், மோடி அரசாங்கம், 1962 இன் “அவமானத்தை” மாற்றுவதில் இருந்து, இந்தியாவின் அண்டை நாடுகளை மிரட்டி தெற்கு ஆசியாவின் மேலாதிக்க சக்தியாக தன்னை அங்கீகரிப்பதற்கான அதன் முயற்சிகளை முடுக்கிவிடும், மேலும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும் வகையில் போர்வெறி தேசியவாத உணர்வு சூழலை தூண்டிவிட்டு, இந்திய அரசியலை மேலும் வலதுபக்கமாக மோசமடையச் செய்யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-08-11T21:11:02Z", "digest": "sha1:56HDITV3455TIJ4WS2G6J2HEHJ4P2JXC", "length": 11963, "nlines": 144, "source_domain": "athavannews.com", "title": "சாய் பல்லவி | Athavan News", "raw_content": "\nமேர்வின் சில்வாவின் மகன் சற்றுமுன்னர் அதிரடியாக கைது\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,834 பேருக்கு கொரோனா தொற்று\nகூட்டமைப்பை பிரிக்கும் நோக்கம் இல்லை – செல்வம்\nநாட்டின் முழு நிர்வாகமும் இராணுவத்தின் கைக்குள் – ஏற்கமுடியாது என்கின்றார் சுமந்திரன்\nநாட்டில் கொரோன�� தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅனைவரும் இணைந்து வழங்கினால் மட்டும் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார்- ஸ்ரீதரன்\nசிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ள தமிழ் பிரதிநிதிகள் ஒன்றுபடுவோம்- சி.வி.\nசசிகலாவிற்கு நீதிவேண்டி யாழில் போராட்டம்\nசசிகலா ரவிராஜுக்கு சட்ட உதவிகளை வழங்க தயார்\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு\nபொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது- சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு\nதமிழ் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றாக செயற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்போம்- செல்வம்\nதமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து கூட்டமைப்பு முடிவுகளை எடுக்கவேண்டும் - ஜனா\n2020 பொதுத் தேர்தல் - நாடாளுமன்றுக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரங்கள் ஒரே பார்வையில்..\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nநல்லூர் திருவிழாவில் அதிகளவான இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை\nபுனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nவிளம்பரங்களில் நடிக்க மறுப்பது குறித்து சாய் பல்லவி விளக்கம்\nவிளம்பரங்களில் நடிக்க மறுப்பது குறித்து நடிகை சாய் பல்லவி விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “2 கோடி ரூபாய் விளம்பரத்தில் நடித்திருந்தால் எனக்கு பெரிய அளவில் பணம் கிடைத்திருக்கும். அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிற... More\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nயூடியூப் தளத்தில் தற்போது ‘ரவுடி பேபி பாடல் 400 மில்லியன் அதாவது 40 கோடி பார்வைகளைப் பெற்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. அதேநேரம், பில்போர்ட் யூடியூப் இசைப் பட்டியலும் நான்காம் இடம் பிடித்த, முதல் தென்னிந்திய பாடல் என்ற சாதனை புரிந்... More\nசாய் பல்லவியின் ‘அதிரன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nநடிகர் ஃபஹத் பாசில் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள ‘அதிரன்’ என்ற மலையாள திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் விவேக் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். திகிலான பின்னணி இசையுடன் மனநல மருத்துவமனைக்கு பின்னணியில் இடம்... More\nதயாசிறி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டாரா\nதலைவர் பதவியில் இருந்து விலகல் – ரணில் அதிரடி முடிவு\nசலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம் – சி.வீ.விக்னேஸ்வரன்\nதமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் -பிரதமர் உறுதி\nதேசியப் பட்டியல் ஆசனம் – தமிழரசுக் கட்சிக்குள் நீடிக்கும் சர்ச்சை: சம்பந்தன் அவசரக் கடிதம்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nமேர்வின் சில்வாவின் மகன் சற்றுமுன்னர் அதிரடியாக கைது\nபுகலிடம் சட்டங்களில் மாற்றங்களை பிரித்தானியா பரிசீலிக்க வேண்டும்: பிரதமர் பொரிஸ்\nநாடாளுமன்றுக்கு தெரிவான 30 பேர் ஓன்லைன் மூலம் பதிவு\nதிரையுலகில் 42 ஆண்டுகள் : இவ்வளவு தூரம் வருவேன் என எதிர்பார்க்கவில்லை என்கிறார் ராதிகா\nமக்கள் சஜித் பிரேமதாசவை கைவிட்டுள்ளனர் – முஸ்ஸமில்\nஅங்கஜனின் வெற்றி வரலாற்று வெற்றி- மைத்திரி புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.moha.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=281&Itemid=232&lang=ta", "date_download": "2020-08-11T22:00:04Z", "digest": "sha1:ONTWH2FCXJHHQ43TSPKB2QWNDODU4IKC", "length": 5059, "nlines": 87, "source_domain": "www.moha.gov.lk", "title": "Trincomalee Old Circuit Bungalow", "raw_content": "\nபயிற்சி படிப்புகளுக்கான ஒன்லைன் பதிவு\nதிருகோணமலை நகரத்தை நோக்கி பயணிக்க இருப்பவர்களுக்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் திருகோணமலை சுற்றுலா விடுதிகள் மூலம் பாதுகாப்பான தங்குமிட வசதிகளை வழங்குவதே எங்கள் எதிர்பார்ப்பு\nமுகவரி: சுற்றுலா விடுதி காவலர், சுற்றுலா விடுதிகள்- உள்துறை அமைச்சகம், மருத்துவமனை வீதி, மணல் குடா, திருகோணமலை.\nசுற்றுலா விடுதி காவலர் - 071-9392349 (கே.பி.எஸ் பிரியங்கரா)\nஅறை எண் 1 2 3 4\nவருகைதரக்கூடியவர்களின் எண்ணிக்கை 2 2 2 2\nஅரசு அதிகாரிகள் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு රු. 900 රු. 900 රු. 900 රු. 900\nசுற்றுலா விடுதிகள்க்களின் முன்பதிவுக்கான விண்ணப்பம்\nபதிப்புரிமை © 2016 உள்நாட்டலுவல்கள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/business/indian-bank-ib-indianbank-ib-bank-indian-bank-news-indianbank-net-banking-204494/", "date_download": "2020-08-11T22:52:56Z", "digest": "sha1:I57VZ6UC3I46CNXFEEK6KF6KNMHOBNU6", "length": 8598, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "8% வட்டி.. இதை விட வேற என்ன வேணும்? பிரபல வங்கி அதிரடி!", "raw_content": "\n8% வட்டி.. இதை விட வேற என்ன வேணும்\nசீனியர் சிட்டிசன்களுக்கு 8.5% வட்டி கொடுக்கப்படுகிறது.\nindian bank ib : இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த சேமிப்பு வழிகளில் ஒன்று பிக்சட் டெபாசிட். குறிப்பாக சீனியர் சிட்டிசன்களின் லைக் லிஸ்டில் இது நிச்சயம் இடம் பிடித்திருக்கும். அதைவிட முக்கியம் சேமிக்க நினைப்பவர்களுக்கு குறைந்த காலத்தைக் கொண்ட (6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை) பிக்சட் டெபாசிட்டுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு.\nபொருளாதார பண வீக்கம் குறைந்ததும், வட்டி விகிதம் அதிகரித்து நிலையான வைப்புகள் (பிக்சட் டெபாசிட்) மீது மக்களின் கவனத்தை திருப்பியது. 1 வருட பிக்சட் டெபாசிட்டுக்கு 8% வட்டியை வங்கிகள் அளிக்கின்றன. அதிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு 8.5% வட்டி கொடுக்கப்படுகிறது.\nசரி எந்தெந்த வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு எவ்வளவு வட்டி விகிதம் என்பது குறித்த\n1 வருட பிக்சட் டெபாசிட் திட்டங்கள்:\nஇண்டஸின்ட் வங்கி – 8%, ஆர்.பி.எல் வங்கி 8% , லட்சுமி விலாஸ் வங்கி – 7.6% , கர்நாடக வங்கி 7.5% , சிட்டி யூனியன் வங்கி 7.35% .\n2 வருட பிக்சட் டெபாசிட் திட்டம்\nஏ.யூ.ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி – 8.25% , ஆர்.பி.எல் வங்கி 8.05% , லட்சுமி விலாஸ் வங்கி 7.6% , சவுத் இந்தியன் வங்கி – 7.6% , ஆக்ஸிஸ் வங்கி – 7.5%\n3 வருட பிக்சட் டெபாசிட் :\nஏ.யூ.ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி – 8.5%, டி.சி.பி வங்கி – 8.05%, ஐ.டி.எஃப்.சி வங்கி 8% , லட்சுமி விலாஸ் வங்கி – 7.75% , சவுத் இந்தியன் வங்கி 7.6% , 5 வருட ஃபிக்ஸட் டெபாசிட், ஐ.டி.எஃப்.சி வங்கி 8.25%, ஏ.யூ.ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி – 8% டி.சி.பி வங்கி – 7.75% லட்சுமி விலாஸ் வங்கி – 7.75% ஆர்.பி.எல் வங்கி – 7.6%\nஇந்தியன் வங்கியில் லோன் வாங்கியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஎந்த ஃபங்ஷன் போனாலும் சமந்தா புடவை மேல தான் எல்லார் கண்ணும்\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு: உச்சநீதிமன���ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nதமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா; 6,005 பேர் டிஸ்சார்ஜ்\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nநோய்களின் வில்லன் வெந்தயம்: ஆனா ‘டைமிங்’ முக்கியம்\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு டிப்ஸ்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் - மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\n விமான நிலையத்தில் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் அதிகாரி\nமுன்னாள் கேப்டனை 'ஷூ' தூக்க வைத்த பாகிஸ்தான் - கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\n10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை... மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-corona-virus-india-lockdown-help-vaiko-case-tamilnadu-government-ban-184785/", "date_download": "2020-08-11T21:36:46Z", "digest": "sha1:CL5XY2C6JY7XPRTDPXB5KOYTGR4W6PY2", "length": 10181, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நிவாரண உதவிகளை வழங்க தடையை எதிர்த்து வழக்கு – வைகோ நேரில் ஆஜர்", "raw_content": "\nநிவாரண உதவிகளை வழங்க தடையை எதிர்த்து வழக்கு – வைகோ நேரில் ஆஜர்\nChennai high court : திமுக தொடர்ந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவு, இந்த வழக்குக்கும் பொருந்தும் எனக் கூறிய நீதிபதிகள், வைகோ தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.\nஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுப்பொருள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அரசியல் கட்சியினரும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நேரடியாக வழங்க தடை விதித்த உத்தரவை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nகொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உணவு மற்றும் மளிகை பொருட்களை நேரடியாக வழங்க அரசியல் கட்சிகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் தடை வ��தித்து தமிழக அரசு உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது நேரில் ஆஜரான வைகோ, திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில், உணவுப்பொருள்களை நேரடியாக வழங்க மூன்று பேருக்கு மட்டும் அனுமதி என்பது சிக்கலானது எனவும், உணவு வழங்கும் நேரத்தை மாலை 4 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.\nஇதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், உணவு வழங்க 3 பேருக்கு மேல் அனுமதிப்பது என்பது 144 தடை உத்தரவுக்கு எதிரானது என குறிப்பிட்டார்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவு வழங்க இயலாவிட்டால் கூடுதலாக 2 மணி நேரம் அனுமதிப்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய்யலாம் என நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.\nபின்னர், திமுக தொடர்ந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவு, இந்த வழக்குக்கும் பொருந்தும் எனக் கூறிய நீதிபதிகள், வைகோ தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்…\nஎடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் – ராஜேந்திர பாலாஜி : சூடு பிடிக்க துவங்கியது...\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்…தால் மக்கானி\n’ என எல்லா மக்களுக்கும் தெரியும்: விஜய், சூர்யாவுக்காக எழும் குரல்\nதாயின் இறுதிச் சடங்கு – வீடியோ கால் மூலம் உடலைப் பார்த்துக் கதறி அழுத ராணுவ வீரர்...\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nதமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா; 6,005 பேர் டிஸ்சார்ஜ்\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nநோய்களின் வில்லன் வெந்தயம்: ஆனா ‘டைமிங்’ முக்கியம்\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த ம��சு யாருக்கு வரும்\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு டிப்ஸ்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் - மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\n விமான நிலையத்தில் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் அதிகாரி\nமுன்னாள் கேப்டனை 'ஷூ' தூக்க வைத்த பாகிஸ்தான் - கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\n10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை... மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-08-11T22:43:41Z", "digest": "sha1:XS74HGHDT3S5ZVZTRIIQWUC4LRH7DMB3", "length": 2597, "nlines": 60, "source_domain": "tamil.rvasia.org", "title": "ஆண்டவருடன் ஒரு காதல் கதை | Radio Veritas Asia", "raw_content": "\nஆண்டவருடன் ஒரு காதல் கதை\nகிறிஸ்தவ வாழ்வைப் பற்றிய அறிவு மட்டும் நமக்கிருந்தால் போதாது. மாறாக நாம் நம்மிலிருந்து வெளிவராவிடில், ஆண்டவரை வணங்காவிட்டால், அவரை அறிந்து கொள்ளமுடியாது. ஆக, கிறிஸ்தவ வாழ்வு என்பது ஆண்டவருடன் நாம் கொண்டிருக்கும் காதல் கதை என்று தனது டுவிட்டர் செய்தியில் திருத்தந்தை அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.\nநீர் என்னோடு இருப்பதால் - மூவொரு இறைவன்\nகடவுளோடு பேசுங்களேன், எல்லாமே நடக்கும்…\nகடவுளோடு பேசுங்களேன், எல்லாமே நடக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/vijay-fans-helped-army-jawan-pazhani-family", "date_download": "2020-08-11T22:47:23Z", "digest": "sha1:673RTQ2GPCD6ECLOYLJ6WHTP72NTQXQL", "length": 13725, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் நிதியுதவி! | vijay fans helped army jawan pazhani family | nakkheeran", "raw_content": "\nவீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் நிதியுதவி\nஅருணாச்சல பிரதேசத்தைத் தொடர்ந்து லடாக் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி, இந்தியாவின் சில பகுதிகளைச் சொந்தம் கொண்டாடும் சீனா, அப்பகுதிகளில் ராணுவ நடமாட்டத்தையும் அதிகரித்தது. இதனிடையே கடந்த மே 5-ஆம் தேதி லடாக் எல்லைப் பகுதியில் இந்திய- சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருநாட்டு ராணுவமும் தங்களது படைகளைக் குவித்து வந்தது. இதன் காரணமாக இருநாடுகளுக்கும் மத்திய போர் பதட்டம் உருவானது.\nஇந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையே காணொளிக்காட்சி மூலம் 12 சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 6-ஆம் தேதி இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளின் பேச்சுவார்த்தை சீன எல்லைப் பகுதியான மால்டோவில் நடந்தது. இதன்படி பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு எட்டப்படும் எனச் சீனா தெரிவித்தது. ஆனால் நேற்று லடாக் எல்லைப்பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்தனர். இதன் காரணமாக மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் அதிகரித்துள்ளது.\nஇதில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்கலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீரமரணம் அடைந்தார். மறைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு தமிழக அரசு, எதிர்க்கட்சி தி.மு.கவினர் நிதியுதவி செய்தனர்.\nஇந்நிலையில் நடிகர் விஜய் நேற்று தனது 45ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். கரோனா அச்சுறுத்தலால் ரசிகர்களை எந்த நிகழ்ச்சிகளும் நடத்த வேண்டாம் சிரமப்படும் எளியோருக்கு உதவுங்கள் என்று விஜய் தெரிவித்திருந்ததாகச் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சிகளை ரத்து செய்து, ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு உதவ விஜய் ரசிகர் மன்றத் தலைமை நிர்வாகிகள் அறிவித்தனர். அதன்படி ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரூ.1 லட்சம் நிதிக்கான வரவோலையை, ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ஜெ.ஜெயபாலா, தேனி மாவட்டத் தலைவர் பாண்டி ஆகியோர் ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினரிடம் நேற்று வழங்கினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவீடுகளின் முன் மண்டை ஓடு... பழனியில் மக்கள் அச்சம்\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு\nவிஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகி நீக்கம்\n இணையத்தைத் தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள்\nசினிமாவிலிருந்து சஞ்சய் தத் திடீர் விலகல்\n\"நண்பனை ��ழந்த துக்கத்தில் இருக்கிறேன்\" - பாரதிராஜா வருத்தம்\n“திரையுலகம் குழம்பிக் கிடக்கிறது...”- சேரன் வேதனை\nதெலுங்கு வெப் சீரிஸில் தமிழ் நடிகர்கள்\nதீ விபத்தில் சிக்கிய ரசிகர்... நிதியுதவி செய்த ராகவா லாரன்ஸ்\nரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த சூர்யா\n''அதுதான் இந்தப் பயணத்தை எனக்குக் கொடுத்தது'' - ராதிகா பெருமிதம்\nசினிமாவிலிருந்து சஞ்சய் தத் திடீர் விலகல்\n“திரையுலகம் குழம்பிக் கிடக்கிறது...”- சேரன் வேதனை\n\"யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டனர்\" - புகார் கூறும் காங்கிரஸ்...\n24X7 செய்திகள் 15 hrs\nஉலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி... புதின் மகளுக்கு போடப்பட்டது...\n24X7 செய்திகள் 15 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.olaichuvadi.in/issues/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-7/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-11T22:08:47Z", "digest": "sha1:34QHE5KJFOSQIMVXZMU23YALOXO7WTBO", "length": 31130, "nlines": 130, "source_domain": "www.olaichuvadi.in", "title": "இறந்த நிலவெளிகளின் ஆவிகளானவனும் பிரபஞ்ச சுயமரணத்தை சாட்சி கண்டவனும் பச்சோந்தியின் ‘அம்பட்டன் கலயம்’ தொகுப்பை முன் வைத்து: பிரவீண் பஃறுளி - ஓலைச்சுவடி", "raw_content": "\nகலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்\nஇறந்த நிலவெளிகளின் ஆவிகளானவனும் பிரபஞ்ச சுயமரணத்தை சாட்சி கண்டவனும்\nபச்சோந்தியின் ‘அம்பட்டன் கலயம்’ தொகுப்பை முன் வைத்து: பிரவீண் பஃறுளி\nதமிழ்க்கவிதை இன்று உள்ளது போல இத்தனை மையமற்ற தன்மையும், எல்லையற்ற சுதந்திரமும் முன்னெப்போதும் கொண்டிருந்திருக்குமா என்பது சந்தேகமே. எந்த சாராம்சத்திலும் கோடிட்டுவிட முடியாத, ஒற்றை முகமற்ற ஒரு பல்லுடலியாக இன்றைய கவிதை களிப்படைந்துள்ளது. நவீன கவிதை என்ற குறிப்பீடுகூட கொஞ்சம் பழமையடைந்துவிட்ட நிலையில், இன்றைய கவிதை எழுத்து, சிற்றிதழில் உருவாகிவந்த ஒரு நவீன எழுத்து நினைவின் அழுத்தத்திலிருந்து அல்லது நேற்றைய வரலாற்றிலிருந்து துண்டிப்படைந்துவிட்ட ஒரு விளையாட்டு வெளிக்கு வந்துவிட்டது. அதன் நல்லூழையும் தீயூழையும் அது புகுந்துசெல்ல வேண்டும். ஆனால் இலக்கிய அதிகாரங்கள் சார்ந்த, செல்நெறிகள் சார்ந்த எந்த பெருங்கரத்தின் நிழலும் இன்றைய கவிதைமேல் படிந்திருக்கவில்லை. எல்லையற்ற ஒரு ஜனநாயகத்தன்மையை வசப்படுத்தியதே இன்றைய கவிதையின் அடிப்படையாக இருக்கிறது. எழுத்து என்ற, மொழி என்ற அதிகார மையம்தகர்ந்து, ஆயிரம் நாவுகள் ஆயிரம் வரலாறுகளை பேசத்தொடங்கிவிட்ட இந்தப் புதிய காலத்தின் வருகைதான் ‘அம்பட்டன் கலயம்’.\nபச்சோந்தியின் கவிதைகள் கிராமம்-நகரம் என்ற எதிர்வின் வழியாகத் தன் பால்ய நிலத்தை- குடும்பம் – நிலம் – உழைப்பு- அதன் இயற்கைப் பருவங்கள்- ஞாபகங்கள் இவற்றினூடாக தன் பிறப்பிடத்திற்கும் பிழைப்பிடத்திற்கும் இடையில் அலைக்கழியும் குரலாகத்தான் முதல் தொகுப்பில் அறிமுகம். ஆனால் தொடர்ந்து, விடாது கடைசிப் பேருந்துகளிலும், முன்பதிவற்ற ரயில்பெட்டிகளிலும் ஏறி இறங்கும் அவரது அலைச்சல்களும், தீவிர வாசிப்புமான வழியில் தன் பால்ய நிலம், கிராமம் என்ற பிராந்தியம் கடந்த அதன் உலகத் தன்மையிலான நுட்பமான வரலாறுகளோடு, அரசியல், பண்பாடு சார்ந்த நுண்மையான கவித்துவ அறிதல்களுடன் தன் மொழியை அவர் சுதந்திரமாக விஸ்தரிக்க முடிந்துள்ளது. மூலதனக் குவிப்புகளின் வாழ்வாதாரப் புதைமண்டலங்களின் மேல் அதி நவீனமடைந்து வரும் ஒரு உலகில், தன் உயிர்வேட்கை மிக்க வாழ்வை, நிலத்தோடும் – பருவங்களோடும்- கால் நடைகளோடும், சிற்றுயிர்களோடும் பிளவுபடாத தன் மூதாதையர் – தாய் – தந்தை என, வளவளப்பான இளம் மாட்டிறைச்சித் துண்டுங்களால் ஆன மிகப் பூர்வீகமான தன் உடலை, அதன் வேறு மரபை அவர் தீவிரமாக இக்கவிதைகளில் முன்வைத்துள்ளார்.\nஇந்தக் கவிதைகளில் செயல்படும் ஒரு வித அசாதாரணமான இயல்புத்தன்மை மற்றும் வெகுளிக்குணம் என்பது நவீன எழுத்து வெளியில் ஒரு புறனடைதான். நவீன கவிதையானது தத்துவம், வரலாறு, அறிவியல் இன்னபிற அறிவுத்துறைகளுடன் ஊடாடி அடைந்த சமத்காரங்களுக்கும், அதன் அறிபுலங்களுக்கும் வெளியேதான் இக்கவிதைகள் இயங்குகின்றன. வாழ்தலே அறம், வாழ்தலே சித்தாந்தம், பசித்தலும், உழைத்தலும், படைத்தலும், துய்த்தலும் எனத் தன் உயிர்ச்சூழமைவிலிருந்து பிளவுபடாத மனித உயிரின் இயல்பூக்கங்களையே தன் எளிய கனவுகளாவும் கொண்டாட்டமாகவும் உருமாற்றுகிறார் பச்சோந்தி. இக்கவிதைகளை இயக்கும் ஞானம் என்பது நவீனத்துவ அறிமுறைகள் கடந்த அவரது வழக்காறுகளும் பண்பாட்டு உடலும் நிலமுமான நுண்மைகளிலிருந்து எழுவன. சமகால கவிமொழியில் இத்தனை நேர்த்தன்மையோடும் பாவனையற்றும் திறந்துவைக்கப்பட்ட இக்கவிதைகள் அதன் இயல்புத்தன்மையிலேயே தனித்துவமடைந்துவிடுகின்றன.\nஇவற்றில் நிலமே ஒரு ஆதார படிமமாகிறது. அது மனிதர்கள், தாவரங்கள், பூச்சிகள், சிற்றுயிர்கள், காலநிலைகள், பராமரிப்பு விலங்குகள் என ஒரு வாழ்வியக்கப் பிணைப்பின் உயிர்வெளி. இந்த நிலம் தான் பச்சோந்தியின் மனமாகவும் உடலாகவும் வரலாறாகவும் அவர் தன் நினைவில் தூக்கி அலையும் வீடாகவும் இருக்கிறது. கரந்த மலை, கரியான் குளம், கரந்தை பூக்கள் சூழந்த அம்பட்டன் குளம் இவற்றிலிருந்தும் அதன் உயிர்த் தொகுதியிலிருந்தும், ஒரு விளிம்பு நிலை வேளாண் சிறுகுடிக்கும் வேட்டைக்குடி மனோநிலைக்கும் இடையில் பிளவுறும் ஒரு சரித்திரப் பாதையில் தொல்குடிச் சடங்கார்த்தமும் கொண்டாட்டமாக அந்த உணவுத் தேடலும் தன்னிருப்பும் நிலைகொள்கிறது.\nஅண்மைத் தமிழில் ருசியை, நா என்னும் தொல்புலனின் வேட்கையை இத்தனை தீவிரத்துடன் பேசியது பச்சோந்தியினுடையதாகத்தான் இருக்கும். இக்கவிதைகளின் அடிவயிற்றில் பசிதான் சுடராக எரிகிறது. மஞ்சளும், சோம்பும், மிளகும் மணக்கும் கலத்தில் பதமுறும் மாடுக்கறியை வெய்யிலும் பனியும் இன்னபிற இயற்கைக் கூறுகளும் கவிஞனின் நாவிற்கும், உயிர்விசை உடற்றும் குடலுக்கும் பதமாக வாட்டுகின்றன. தந்தையின் அவயங்களே உழுகருவிகளாக, அங்கே தன் வயிற்றின் கணபரிமாணங்களை விட சிறியதான ஒரு நிலத்தில் மொச்சையும், காராமணியும், துவரையும் வளர்கின்றன. அங்கே மயில்கள் வந்து இறங்கும் கவித்துவப் படிமம் உண்டு. பசி என்னும் ஆதார உயிர் விசைதான் நிறமேறிய சொற்களாக, ஈர்ப்பு விசைக்கு மேலெழுப்பும் சிறகுகளாக இக்கவிதைகளில் வடிவம்கொள்கின்றன. எதிர் வீட்டுக் கூரை மேல் தோன்றும் மஞ்சள் நிலவும் பொரிந்த அப்பளமாகவே இருக்கிறது. அறுத்த ஆட்டுக் கால்களை மயிர் பொசுக்கி, வெந்நீரில் சாறெடுத்து , அலுமினியக் கலத்தில் உறிஞ்சும் ஓசை ஆடு நீராகரம் உண்ணும் ஓசையாகவும் உள்ளது. பச்சோந்தி உயிர்களை நேசிப்பவன், அவைதான் அவனது பசியை ஆரோக்கியமாக்குகின்றன.\nபச்சோந்தியின் கவிதைகள் எல்லாமே நிலப்பரப்பு என்ற ஞாபகப்புலத்தில்தான் இயங்குகின்றன. ஆனால் அது மனிதமைய நிலம் அல்ல. பலவிதமான சிற்றுயிர்களும், சிறிய செடிகளும், பூக்களும் பச்சோந்தியின் கவிதைகளில் ஒரு உயிர்ச்சூழமைவின் பெருவெளியை அமைக்கின்றன. ஒரு பெரிய கித்தானில் மனிதர்களும் சில புள்ளிகளாக தெரிகிறார்கள். குறிப்பாக அவரது நிலப்பரப்பில் வரும் அறிமுகமற்ற தாவர இனங்கள், சிறு பூக்கள் யாவும் பொது நினைவிலோ மனிதவய பயன்பாட்டு நிலையிலோ இல்லாதவை. அந்தக் கவிதைகளை ஒரு நவீன பிரக்ஞை சார்ந்து சூழலியல் கவிதைகள் என்று கடந்து விட முடியாது. அது நவீன அறவியல் பிரக்ஞைக்கு எதிரான திசையில் வேறொரு அழகியலுடன் அமனிதமான ஒரு பிரக்ஞையில் முன்வைக்கப்பட்டுள்ளது.\nகாற்றும் பருவங்களும் அலைக்கழிக்கும் நிலத்தில் விட்டேத்தியாக உதிர்ந்து கிடக்கும் அந்த மூங்கில் அரிசிதான் பச்சோந்தி. அந்த மூங்கில் அரிசியின் உதிரித் தன்மையும் அனாதைத்தன்மையும் உறுதியான தன்னிருப்பும்தான் அவன். அவனது கவிதையில் காய்ந்த மூங்கில்கள் அசைகின்றன. அது காய்ப்பேறிய தன் தந்தையின் உடலாகவும் இருக்கிறது. காய்ந்த விறகுகளும் தன் தந்தையின் கரங்களும் வெவ்வேறானவை அல்ல. அம்மாவின் காதணிகள்தான் கற்றாழைப் பூக்களாகி ஆடுகின்றன. உயர்ந்து ஊடுருவிய பனைதான் தன் மூதாதைகளுக்கான பச்சோந்தியின் மனத் தொன்மம். கரந்த மலையின் சிறுகுடிதான் அவனது தாய். ‘தான்’ என்ற சுயமே பச்சோந்திக்குத் தன் குடும்பப் பிணைப்பும் நிலமாக விரிந்து சூழம் திணைக் கூறுகளும்தான் இருக்கின்றன. இந்த கவிதைகளின் வெளிப்பாட்டு முறையிலேயே காட்சிவயமாக, புறநிலையான புனைவுமுறை இயல்பு உள்ளது. பல கவிதைகள் ஒரு விவரணத்தளத்திலேயே கவிதையின் அறிநெறிகளை எய்திடும் அசாத்தியம் கொண்டுவிடுகின்றன. இக்கவிதைகளின் தன்னிலை, சுயம் என்பதே புறவெளியோடும் எல்லா மற்றமைகளோடும் சிதறடித்துக் கொண்டும் அவற்றையே தன் சுயமாக மறு ஆக்கம் செய்துகொண்டும் இருப்பதாகத்தான் நிகழ்கிறது.\nபச்சோந்தியின் பெருநகரம் என்பது அதன் விளிம்புகளில் இருந்தே தொடங்குகிறது. அகாலத்தில் உறைந்து கிடக்கும் புறநகரப் பேருந்து நிலையங்களின் அனாதைத் தன்மையும், அங்குற்ற உதிரி வாழ்நிலைகளும், சிறுநீர்நெடி ஏறிய முன்பதிவற்ற ரயில் பெட்டிகளும் தான் அவரது பெருநகரச்சித்திரமாக இருக்கிறது. ஊர்த்திரும்பலும், ஊர் நீங்கி வருதலுமான அலைக்கழிதலில் பெருநகரம் அவரது காலடியில் எப்போதும் நகர்ந்துகொண்டே இருக்கிறது. வீடுகளுக்கிடையே கூவத்தின் கரைகளில் வளரும் முருங்கையும் மல்லிக் கொடிகளும், வெங்காயத் தாமரைகளுக்கும் தெர்மகோல் குப்பைகளுக்கு மேல் திரியும் மைனாக்களும் தான் அவர் தேடி அடையும் பெருநகர நிலம். மேம்பால இடுக்கில் தன் உயிர்ப்பெருக்கம் நாடும் காக்கை கூடு அவரது பெருநகர வானம். வாகனங்களை, மனிதர்களை ஸ்தம்பிக்க வைத்து பின் விடுவித்தும் விடும் சிக்னல் முனையங்களை அவர் கவிதைக்குள் கொண்டு வரும் போது நகரத்தின் அடையாளமற்ற சின்ன விடுதலை வெளியும் அதில் சொல்லப்படுகிறது.\nகிராமம் – நகரம் என்ற பௌதிகத்தன்மை கடந்த ஒரு நினைவார்த்தமான அகநிலம் பச்சோந்தியிடம் எப்போதும் இருக்கிறது. அணு உலைகளும், ஆலைகளும், பெருந்திட்டங்களுமாக வாழ்வாதாரப் புதைகுழிகளாக மாறிக்கொண்டிருக்கும் உலகில், தன் மூதாதைகளின் வலுவான உழைப்பும் வழக்காறுகளும், நிலப்பரப்பும், உயிர்களும், சுழலும் பருவங்களாலும் ஆன தன் வீட்டை எங்கும் இறக்கி வைக்க முடியாமல் அதன் காட்டுக் குருவிகளோடு காட்டுப் பூச்சிகளோடு காட்டுக் காற்றோடு தன் கவிதைகளிலேயே ஏந்தித் திரிகிறார். அருகில் உள்ள நிவாரண முகாமுக்காவது சென்று ஏதாவது கிடைக்கிறதா என பார்த்து வரலாமே என கவிஞனால் கேட்கப்படும், கடற்கரை மணலின் ஈரத்தில் சுருண்டிருக்கும் பசித்த நாயும், கடலும் ஏகாமல் கரையும் சேராமல் களிமண்துண்டுகளாக உடைந்து கிடக்கும் கடவுளும், அவர் கவிதையில் வெவ்வேறானவர்கள் இல்லை.\nஅழிந்துகொண்டிருக்கும் நிலங்களையும், கைவிடப்பட்ட மனிதர்களையும் கவிதையின் ஆவி மீண்டும் மீண்டும் சுற்றி வருக��றது. விதைகளற்ற கூடையின் வெறுமையை அதுதான் ஒரு பைத்தியத்தன்மையில் நிலத்தில் அள்ளி வீசுகிறது. நிலம் ஒரு பாவனையாக மீண்டும் மீண்டும் நிகழ்த்திப் பார்க்கப்படுகிறது. எவெரென்றில்லாத அனாதை ரத்தத்தையும் இறந்து ஊர்வலம் வரும் வீதிகளையும் இக்கவிதைகள் பேசுகின்றன. அலையாத்திக் காடுகளின் மரண வாசத்தை அறிவிக்கும், விண்ணோக்கியும் மண்ணோக்கியும் நிலைகுத்தியிருக்கும் செத்த மானின் கொம்புகள், பேரழிவு தொடங்கிவிட்ட உலகிற்கான மையப் படிமமாக மாறிக்கொண்டிருக்கிறது.\nதுப்பாக்கியில் நிரப்பப்படும் தோட்டாக்களுக்கு முன் முதிய தாயின் அடர்ந்த கண்ணீரை வைக்கிறார். அவரது தொன்மையான உழுகருவிகளான உலக்கைகள், அரிவாள்கள், தொரட்டிகள், மண்வெட்டிகள், கடப்பாரைகளுடன் வெவ்வேறாகாத மூதாதையின் கை கால்களும் எப்போதும் ஆயுதங்களாக உருமாறிவிடும் விளிம்பில் தான் நிறுத்தப்பட்டுள்ளன.\nமனிதர்கள் மீதும், நிலங்கள் மீதும், வாழ்வாதாரங்கள் மீதும் தொடர்ந்து நிகழும் ஒவ்வொரு தாக்குதல்களிலும், சமகாலத்தின் ஒரு தீவிர உடலாகி பச்சோந்தியின் கவிதைகள் ஓலமிடுகின்றன. ஆணவக் கொலைகளின் ரயில் சக்கரங்களின் தடதடக்கும் தீ நிழல்களில் அவை பாய்ந்து சரிகின்றன. இந்நூற்றாண்டில் நிகழும் எந்த ஒரு மரணமும் இயற்கையனது அல்ல என்பதை கஜா போன்ற பேரிடர்கள், தூத்துக்குடிப் போன்ற அரச பயங்கரவாதங்கள் யாவற்றின் புதைகுழிகளுக்குள்ளும் இருந்து பிரேதங்களையும் உண்மைகளையும் அவை புரட்டிப் புரட்டிப் பார்க்கின்றன. செத்த நிலம் என்பது ஒரு பிரம்மாண்டமான பேருயிரின் சிதைந்து அழுகும் சவக்கூடாகவே உள்ளது.\nதான் விரும்பி உண்ணும் சாரம் மிக்க, சதைப்பத்தான மாட்டுக்கறித் துண்டங்களை போன்றே எடையுள்ள சொற்களை இத்தொகுப்பின் மூலம் காலத்திடம் விட்டிருக்கிறார் பச்சோந்தி. ஒரே புயல் ஓராயிரம் முறை சுழன்றடிப்பதையும், ஒரே மீன் ஒராயிரம் முறை செத்து மிதப்பதையும், ஒரே மான் ஒராயிரம் முறை ரத்தம் கக்குவதையும், ஒரே மின்கம்பம் ஒராயிரம் முறை உடைந்து சரிவதையும், ஒரே மனிதன் மீண்டும் மீண்டும் தற்கொலை புரிவதையும் , ஒரே துயரம் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுதலின் ஆற்றாமையை எல்லோருக்குமான ஒப்பாரியாக ஓலமாக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான சுய மரணத்தை தன் சொற்களில் சாட்சி செய்கிறார் பச்சோந்தி.\nதமிழ்ச் சிறுகதைகளில் புலம்பெயர்ந்தோர் நிலை – 3\nசொற்களில் சுழலும் உலகம் அனோஜன் பாலகிருஷ்ணன்\nநாம் ஏன் தொடர்ந்து மலைகளுக்கு சென்று கொண்டிருக்கிறோம்\n“என் கலையில் நான் ஒரு மாஸ்டர்” – எழுத்தாளர் ஜெயமோகன்...\nதமிழ்ச் சிறுகதைகளில் புலம்பெயர்ந்தோர் நிலை – 3 சு. வேணுகோபால்\nகல் மலர் – 3 சுநீல் கிருஷ்ணன்\nமானுடன் உருது மூலம் : சையத் முகமது அஸ்ரஃப் தமிழில்...\nநியோ நாட்சுமே சொசெகி தமிழில்: கே. கணேஷ்ராம்\nபேட்ரிக் கவனாஹ் கவிதைகள் தமிழில்: பெரு. விஷ்ணுகுமார்\nஒரு சிறு தொகுப்பை வைத்து இந்தளவுக்கு ஆழமாக விவரிக்கமுடியுமா என வியப்பாக உள்ளது.\nதாவரங்களைக் கொண்டு வரலாற்றைக் கட்டமைக்கலாம்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு 2020-ம் ; சில முரண்களும்\nவில்லியம் காஸ் மற்றும் ஜான் கார்ட்னர்: புனைவு குறித்த ஒரு விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ulaks.in/2009/04/blog-post_06.html", "date_download": "2020-08-11T21:34:49Z", "digest": "sha1:IMTT44KHOWZ4N3IDAP57V5P3IHWHT6CQ", "length": 13586, "nlines": 207, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: சிறுகதை - என்ன ஆச்சு???", "raw_content": "\nசிறுகதை - என்ன ஆச்சு\nஅந்த அற்புதமான மாலை நேரத்தில் மிக சந்தோசமாக தன் ஆபிஸிலிருந்து பைக்கை கிளப்பினான் அருண். அடுத்தவாராம் தீபாவளி. ஒவ்வொன்றாக நினைத்துக்கொண்டே போனான். மனைவிக்கேட்ட தோடு வாங்கினான், பிள்ளைகளுக்கு துணிமணிகள், அப்பா அம்மாவுக்கு துணிகள் வாங்கிவிட்டான்.தலை வலித்தது. ஒரு காபி சாப்பிடலாம்போல இருந்தது. அப்படியே பக்கத்தில் உள்ள ஹோட்டலுக்கு சென்றான். காபி சாப்பிட்டான். ஸ்வீட் வாங்கினான் பிள்ளைகளுக்கு.\nசீக்கிரம் வீடு திரும்ப வேண்டும். வண்டியை ஸ்டார்ட் பண்ணினான். மெயின் ரோட்டிற்கு வந்தான். வண்டியை கொஞ்சம் திருப்பினான். எதிரில் ஒரு லாரி.\n ஒரு வழியாக எல்லாம் வாங்கியாகிவிட்டது. இந்த வருட தீபாவளி ஒரே கொண்டாட்டம்தான். ஆரம்பத்தில் எப்படியெல்லாம் கஷ்ட்டப்பட்டோம், நினைத்துப்பார்த்தான். சாதரண பள்ளியில் படித்தது, சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டது, ஒரு நல்ல துணி உடுத்த முடியாமல் போனது. அப்பா ஒரு கூலி தொழிலாளி. அவரால் என்ன முடியுமோ அதை செய்தார். மிகவும் கஷ்டப்பட்டு படித்து, நண்பர்கள் உதவியுடன் கல்லூரி சேர்ந்தது அனைத்தையும் நினத்தான். அந்த கஷ்டத்திலும் அப்பா அவனுக்கு அத்தை பெண்ணை கல்ய���ணம் பண்ணி வைத்தார். கஷ்டத்தில் அவளும் சேர்ந்துகொண்டதை நினைத்தான். அவளுக்கு ஒரு நல்ல துணிவாங்கிகொடுத்ததில்லை. எங்கும் கூட்டி போனதில்லை. பிறகு பிள்ளைகளும் சேர்ந்துகொண்டார்கள் கஷ்டத்தில். நம் வாழ்வு மட்டும் ஏன் இப்படி ஆனது. மிகவும் வருத்தத்துடன் வாழ்ந்ததை நினைத்து பார்த்தான்.\nஉடனே நினத்தான். நாம் ஏன் வருத்த பட வேண்டும். நமக்குதான் வேலை கிடைத்துவிட்டதே எப்படியோ படித்து முடித்து நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து விட்டதே. நமது திறமைக்கு கிடைத்த வேலை ஆயிற்றே. கை நிறைய சம்பளம். இனி ஏன் கஷ்டப்பட வேண்டும். அதான் இந்த தீபாவளி சந்தோசமாக கொண்டாட போகிறோமெ\n ஊரிலிருந்து அத்தை, மாமா வேறு தீபாவளிக்கு வருவார்களே அப்புறம் என்ன நாம் ஏன் பழையதே நினைக்க வேண்டும். சந்தோசமாக இருப்போம் என்று நினைத்துக்கொண்டே வந்தவன், அப்போதுதான் வீடு வந்துவிட்டதை உணர்ந்தான்.\nவீட்டிற்கு நுழைய போனவன், அப்போதுதான் கவனித்தான். என்ன ஒரே கும்பல். தீபாவளி நாளைகழித்துதானே என்ன அத்தை, மாமா எல்லாம் இன்னைக்கே வந்துட்டாங்க. வீட்டுல என்ன விசேசம் என்ன அத்தை, மாமா எல்லாம் இன்னைக்கே வந்துட்டாங்க. வீட்டுல என்ன விசேசம்\nஆனா யார் முகத்துலயும் சந்தோசமே இல்லையே\nஉடனே மனைவிமேல் கோபம் வந்தது\nஅவள கேப்போம். எத்தன தடவ சொல்லியிருக்கோம், சண்டபோடாதனு\nவீட்டில் நுழைந்தான். என்ன மனைவியும் சோகமா இருக்கா என்ன அழுவுறா மாதிரி இருக்கே என்ன அழுவுறா மாதிரி இருக்கே நல்லா உத்து பார்த்தான். ஓஒ என மனைவி அழுதாள். என்ன ஆச்சு, ஏன் அழறா, கேக்கலாம் என்று பக்கத்தில் சென்றான். பேர் சொல்லி கூப்பிட்டான், அவள் திரும்ப வில்லை. என்ன ஆயிற்று அவளுக்கு\nபக்கத்தில் சென்றான். அது யாரு ஹால் நடுவுல அது யாரு என்ன மாதிரி இருக்கே அது யாரு என்ன மாதிரி இருக்கே ஏன் எல்லாம் அழறாங்க எனக்கு ஏன் மாலை போட்டுருக்காங்க\n(ரெண்டாவது பாராவின் கடைசி வரியை படியுங்கள்)\nவண்டியை கொஞ்சம் திருப்பினான். எதிரில் ஒரு லாரி.\nஉங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி தோழியே\nகுறை ஒன்று உண்டு -18\nமிக்ஸர் - 26.04.09 - தற்பெருமை வேண்டாமே\nபணம், புகழ், சொத்து மட்டுமா, வாழ்க்கை\nமிக்ஸர் - 15.04.09 - கொஞ்சம் சிரிக்கலாமே\nமரணத்தைக் கண்டு பயப்படுபவரா நீங்கள்\nமிக்ஸர்- 08.04.09 - உண்மை சொல்லுங்க\nசமையல் பொருட்கள், காய்கறிகளின் ஆங்கில பெயர்கள்.\nசிறுகதை - என்ன ஆச்சு\nமிக்ஸர் - 05.04.09 - எள்ளைக்கொட்டலாம், சொல்லைக்கொட...\nகாலாவதியான கேஸ் சிலிண்டரை கண்டுபிடிப்பது எப்படி\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ulaks.in/2009/10/3.html", "date_download": "2020-08-11T21:18:37Z", "digest": "sha1:OR762J7R5NIPB77A225EZAB6CWT3H6LT", "length": 17869, "nlines": 211, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: வித்தியாசமான அனுபவங்கள் - 3", "raw_content": "\nவித்தியாசமான அனுபவங்கள் - 3\nஎன் நெருங்கிய நண்பர் ஒருவர் தனியே ஒரு நிறுவனம் தொடங்கி நல்ல முறையில் நடத்தி வருகிறார். தற்போது ஏறக்குறைய 200 பேர் வேலை செய்கிறார்கள். சிறிய முதலீட்டில் ஆரம்பித்து இப்போது நன்றாக வளர்ந்து வருகிறது அவருடைய நிறுவனம். நான் எப்போது ஊருக்கு போனாலும் அவருக்காக ஒரு சில மணி நேரங்கள் ஒதுக்கி அவரைப் பார்த்துவிட்டு, அவருடன் மதிய உணவு அருந்திவிட்டு வருவதுண்டு. இந்த முறை நேரமின்மையால் என்னால் செல்ல முடியவில்லை. அவரிடம் போனில் பேசியபோது, அவர் கூறினார், \"நானே உன்னை வந்து வீட்டில் சந்திக்கிறேன்\". தீபாவளி முடிந்து இரண்டு நாட்கள் கழித்து வருவதாக சொன்னார்.\nசரியாக இரண்டு நாட்கள் கழித்து போன் செய்தேன். ஊருக்கு வந்துவிட்டதாகவும், இன்னொரு நண்பர் வீட்டில் இருப்பதாகவும் கூறினார்.\nநான் கூறினேன், \" என்னிடம் தற்போது அங்கே வர வண்டியில்லை. உன்னால் என்னை வந்து அழைத்துச் செல்லமுடியுமா\n\" இல்லை. நானே வீட்டிற்கு வந்து பார்க்கிறேன். நீயே ஒரு வார விடுமுறையில் வந்து இருக்கிறாய், வேறேனும் வேலை இருந்தால் பார்\" என்றார்.\nஅவர் சொல்வதும் நியாயமாக படவே நானும் மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பித்தேன். அவர் சொல்லி இரண்டு மணி நேரமாகியும் வரவில்லை. நான் சாப்பிடாமல் அவருக்காக காத்திருந்தேன். பிறகு மதியம் இரண்டு மணி அளவில் இன்னொரு நண்பர் வீட்டுக்கு போன் செய்து, \" ஏன் நண்பர் இன்னும் வரவில்லை\nஅவர் கூறினார், \" அவர் போய் ஒரு 30 நிமிடம் ஆகிவிட்டதே. ஏதோ அவசர வேலையாம். உடனே திருச்சி சென்று விட்டார்\"\nஎனக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. நாம் ஒவ்வொரு முறையும் அவரைச் சென்று பார்க்கிறோம். ஊருக்கு வந்தவர் என்னைப் பார்க்காமல் மற்றவர்களை மட்டும் எப்படி பார்த்துவிட்டு செல்லலாம் வந்த கோபத்தில் போனை எடுத்தேன். ஆனால் அவர் போனை அட்டண்ட் செய்யவில்லை. எனக்கு இன்னும் கோபம் ஏறிவிட்டது. என்னை அவமான படுத்தியதாக நினைத்து, கன்னா பின்னா என்று திட்டி ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினேன். அதற்கும் பதிலில்லை. பிறகு விட்டு விட்டேன். அன்று முழுவதும் அந்த கோபம் எனக்குள் இருந்தது. ஆயிரம் சிந்தனைகள் தோன்றின. \"அவன் முன்புபோல் இல்லை. கம்பனியின் முதலாளி. நாம் அவனை ஒப்பிடும்போது அவன் அளவு பணக்காரன் இல்லை போலும். அதான். இனி அப்படி ஒன்றும் அவனுடைய நட்பு தேவையில்லை\" என நினைத்துக் கொண்டிருந்தேன்.\nஅடுத்த நாள் இரவு அவனிடமிருந்து போன். அவன் பேரை பார்த்ததும் அவன் மேல் இருந்த கோபம் மறந்துவிட்டது. என்னை அறியாமல் கலகல என்று பேச ஆரம்பித்தேன்.\n\" ஏண்டா, அந்த மாதிரி எஸ் எம் எஸ் அனுப்பின\n\" நீ ஏன் வரவில்லை ஒரு போன் பண்ணி சொல்லியிருக்கலாம் அல்லவா ஒரு போன் பண்ணி சொல்லியிருக்கலாம் அல்லவா\n\" ஒருத்தன் உன்னைப் பார்க்க வீட்டிற்கு வரேன் என சொல்லியிருக்கிறான். ஆனால் வரவில்லை. போன் பண்ணியும் வராததற்கான காரணத்தைச் சொல்லவில்லை. இன்னொரு நண்பரிடமும் ஒன்றும் சொல்லவில்லை. போனையும் அட்டண்ட் பண்ணவில்லை. ஆனால் அவசரமாக கிளம்பியுள்ளான். அப்படியென்றால், அவனுக்கு உன்னைப் பார்ப்பதையும் விட ஏதோ ஒரு முக்கியமான வேலை இருந்திருக்கும் என்று ஏன் நீ நினைத்துப் பார்க்கவில்லை\n\" அதுபோல் எனக்கு நினைத்து பார்க்க முடியவில்லை. நீ என்னை அவமான படுத்தியதாக நினைத்தேன். அதனால் ஏற்பட்ட கோபத்தால் அவ்வாறு எழுதினேன். சரி, என்ன அப்படி உனக்கு முக்கியமான வேலை, என்னைப் பார்ப்பதை விட\n\" நான் உன்னைப் பார்க்க கிளம்பியவுடன் ஒரு போன் வீட்டிலிருந்து வந்தது. அப்பா வழுக்கி விழுந்து விட்டதாகவும், வலியில் துடிப்பதாகவும் அம்மா கூறினார். உனக்கே தெரியும் அப்பாவிற்கு 86 வயது. சுகர் பேஷண்ட். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என் மனது முழுவதும் அப்பாவே ஆக்கரமித்து இருந்த்தால் உடனே யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் கிளம்பி விட்டேன். உன்னிடம் பிறகு சொல்லிக் கொள்ளலாம், நீ புரிந்து கொள்வாய் என நினைத்தேன். ஆனால், நீ கோபப் பட்டு திட்டி விட்டாய். எனக்கு அப்பாவின் உடல் நிலை கவலையோடு நீ கோபமாய் இருக்கும் கவலையும் சேர்ந்து கொண்டது. உனக்கு கோபம் குறைந்ததும் பேசலாம் எ��� நினைத்துதான் இன்றைக்கு பேசுகிறேன்\"\n\" சாரிடா சாரிடா\" என நான் வழிந்தது ஒரு பெரிய கதை. ஏனென்றால், ஒவ்வொரு தீபாவளியன்றும் நண்பர்கள் அனைவரும் அவனின் வீட்டில்தான் சாப்பிடுவோம். கிட்டத்தட்ட ஒரு இருபது பேர் இருப்போம். அப்புறம்தான் வீட்டிற்கு செல்வோம். அவனுடைய அப்பாவும், அம்மாவும் எங்களை கவனித்தவிதம் என்னால் மறக்கவே முடியாது. அவனுடைய வீடும் எங்கள் வீடு போல்தான் நினைப்போம். அவனுடைய அப்பாவிற்கு உடம்பு முடியவில்லை என்றதும், மனசௌ வலிக்க ஆரம்பித்தது.\nஇப்படித்தான் நாம் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் அடுத்தவர்களை பற்றியும் அவர்களின் சூழ்நிலைகளைப் பற்றியும் நினைப்பதும் இல்லை கவலைப் படுவதும் இல்லை. நாம் நம்மைப் பற்றி மட்டும்தான் நினைக்கிறோம். எனக்கு ஏன் கோபம் வந்தது\n\" நாம் ஒவ்வொரு முறையும் அவனைப் போய் பார்க்கிறோமே அவன் ஏன் நம்மை வந்து பார்க்கவில்லை அவன் ஏன் நம்மை வந்து பார்க்கவில்லை\nஇது எவ்வளவு பெரிய தவறு\nஎதையாவது எதிர்பார்த்து பழகுவதா உண்மையான நட்பு\nஉண்மையான நட்பு என்பது என்ன எதையும் எதிர்பார்க்காமல் பழக வேண்டும். கஷ்டம் என்று வரும்போது ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ள வேண்டும். எந்த ஈகோவும் பார்க்கக் கூடாது. கவிஞர் வைரமுத்து சொல்வதைப்போல் \" நட்பைக் கூட கற்பை போல எண்ண வேண்டும்\"\nநான் அவ்வாறு இல்லையோ என வருத்தப்படுகிறேன்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nஉங்கள் வருகைக்கு நன்றி எவனோ ஒருவன்.\nஎவனோ ஒருவன் இனி அதி பிரதாபன் எனப்படுவான்... ஹி ஹி ஹி...\nகுறை ஒன்று உண்டு -18\nவித்தியாசமான அனுபவங்கள் - 4\nவித்தியாசமான அனுபவங்கள் - 3\nவித்தியாசமான அனுபவங்கள் - 2\nவித்தியாசமான அனுபவங்கள் - 1\n100வது பதிவு - நானும், பதிவுலகமும்\nகடவுளே கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா\nஎன்னை செதுக்கிய ஒரு நாள்\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2009-10-07-11-03-58/10-sp-228139869/10005-2010-07-16-10-39-57", "date_download": "2020-08-11T21:43:58Z", "digest": "sha1:W3AQCFHFRBBDHWIXURFISC7SDHA3VNVJ", "length": 15290, "nlines": 261, "source_domain": "keetru.com", "title": "வ.உ.சிதம்பரனார்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபுதிய புத்தக���் பேசுது - ஜூன் 2010\nசமூக நீதி என்னும் மண்டல்\nடிக் டாக்கின் அமெரிக்கா செயல்பாடுகளை வாங்கப் போவதாக அறிவித்திருக்கும் மைக்ரோசாப்ட் - பின்னணி என்ன\nமக்கள் அதிகாரம் குழும அமைப்புகளின் நிதி முறைகேடுகளும், விதிமுறை மீறல்களும்\nஉரிமைத் தமிழ்த் தேசம் - ஜூலை 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் அறிவியலும், கொல்லும் மூட நம்பிக்கையும்\nமறுக்கப்படும் தமிழினப் படுகொலைக்கான நீதி\nபுத்தகம் பேசுது ஆசிரியர் குழு\nபிரிவு: புதிய புத்தகம் பேசுது - ஜூன் 2010\nவெளியிடப்பட்டது: 16 ஜூலை 2010\nஇந்திய அரசியலில் நாம் தலைவணங்கி ஏற்றுக் கொள்ளக்கூடிய முக்கியமான தலைவர். இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தில் மக்கள் தலைவராக, தொழிற்சங்கத் தலைவராக இருந்தவர். ‘பொது மக்கள் கருத்து’ என்ற ஒன்றை அரசியல் சார்ந்து உருவாக்குதல் என்ற சாதனையை நிகழ்த்திக் காட்டியவர். மேடைப்பேச்சு என்பது ஒரு கலையாக, துறையாக ஆற்றல் மிக்கப் படைக்கலனாகப் பின்னாளில் தழைத்தோங்கப் புதுப்பாதை வகுத்தவர். இவர் கப்பல் ஒட்டியதும், செக்கிழுத்ததும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக அவர் பட்ட துன்பங்களும், அதனால் அவரது குடும்பம்பட்ட சிரமங்களும் கொஞ்சநஞ்சமல்ல. இந்திய தேசிய காங்கிரசில் எந்தப் பெரிய பதவியும் இவருக்குக் கொடுக்கப்படவில்லை. ஆனால் எந்தவிதமான தியாகமும் செய்யாமல் இவரின் சமகாலத்தவரான ராஜாஜி மிகப் பெரிய பதவிகளைப் பெற்றார் என்பது நகை முரண். நேர்மையான தொண்டனுக்கு ஒரு வித இடமும் இல்லாமல் நேர்மையில்லாத தொண்டனுக்கு மிகப் பெரிய பதவி வந்ததையும் இதன் மூலம் உணரமுடியும். அரசியல் சீர்கெட்டது என்பது இதிலிருந்து தொடங்கியது எனலாம்.\n1. மனம் போல வாழ்வு 1909\n2. அகமே புறம் 1914\n5. பாடல் திரட்டு 1915\n6. வலிமைக்கு மார்க்கம் 1916\n7. இன்னிலை (பதிப்பு) 1917\n8. திருக்குறள் - அறத்துப்பால் - மணக்குடவர் உரை (பதிப்பு) 1917\n9. எனது அரசியல் பெருஞ்சொல் 1927\n10. தொல்காப்பியம் - இளம்பூரணம் - பொருளதிகாரம் (அகத்திணையியல், புறத்திணையியல்) - இரண்டாம் பதிப்பு - 1928\n11. தொல்காப்பியம் - இளம்பூரணம் - எழுத்ததிகாரம் (பதிப்பு) 1928\n12. சாந்திக்கு மார்க்கம் 1934\n13. சிவஞான போதம் 1935\n14. திருக்குறள் - அறத்துப்பால் - வ.உ.சி. உரை 1935\n15. தொல்காப்பியம் - இளம்பூரணம் - பொருளதிகாரம் (ஒன்பது இயல்களும் அடங்கியது) - எஸ். வையாபு��ிப்பிள்ளையுடன் இணைந்து பதிப்பித்தது 1936\n17. வ.உ.சி. கண்ட பாரதி 1946\n1. ‘கடவுளும் பக்தியும்’, விவேகபாநு (குற்றாலம்), செப்டம்பர் 1900\n2. ‘விதி அல்லது ஊழ்’, மேலது, அக்டோபர் 1900\n3. ‘ஈசை’, மேலது, டிசம்பர் 1900\n4. ‘கடவுள் ஒருவரே’, மேலது, பிப்பிரவரி 1901,\n5. ‘சுதேசாபிமானம்’, விவேகபாநு (மதுரை), பிப்பிரவரி 1906\n6. ‘சுதேச ஸ்டீமர் விக்ஞாபனம்’, மேலது, நவம்பர் 1906\n7. ‘மனிதனும் அறிவும்’, ஞானபாநு, ஏப்பிரல் 1913\n8. ‘மனமும் உடம்பும்’, மேலது, மே 1913\n9. ‘வினையும் விதியும்’, மேலது, சூன் 1913\n10. ‘தமிழ் எழுத்துக்கள்’, மேலது, செப்டம்பர் 1915\n11. ‘தமிழ்’, சுதேசமித்திரன், 29.10.1915\n12. ‘தமிழ் நூல்கள்’, சுதேசமித்திரன் (வருஷ அனுபந்தம்), 1918\n13. ‘திருவள்ளுவர் திருக்குறள்’, தமிழ்ப்பொழில், 1929 - 30, 1930 - 31.\n14. ‘திலக மகரிஷியின் வரலாறு’, வீரகேசரி (ஞாயிறுதோறும் வெளிவந்த தொடர்), கொழும்பு, 1933-34\n15. ‘கடவுளைக் காண்டல்’ ஊழியன் ஜனவரி 1934\n16. ‘சிவஞான போத ஆறாம்சூத்திர ஆராய்ச்சி’ தினமணி (நாளிதழ்) 6.12.1935\n17. ‘உலகமும் கடவுளும்’ தினமணி (நாளிதழ்) 17.1.1936\n(வ.உ.சி.யின் அனைத்து ஆக்கங்களும் பேரா. வீ. அரசு அவர்கள் தொகுத்து சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/189520/news/189520.html", "date_download": "2020-08-11T21:02:03Z", "digest": "sha1:BOYG47MPCA5QJDHGVLWGGNNPERRV5P3T", "length": 21791, "nlines": 100, "source_domain": "www.nitharsanam.net", "title": "செரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nஉண்ணும் உணவு சரியாக செரிமானமாகி, மலச்சிக்கல் நீங்கி வாழ்ந்தாலே மனிதன் ஆரோக்கிய வாழ்வை வாழ்கிறான் என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், பலருக்கும் இந்த செரிமானமும், மலச்சிக்கலும்தான் பெரிய பிரச்னையே இந்த இரண்டு பிரச்னைகளையும் எளிதில் தீர்க்க சில யோகாசனங்கள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினாலே பிரச்னைகளைத் தீர்த்துவிடலாம்…\nதரையில் கால்களை மடக்கி உட்கார வேண்டும். பாதங்கள் இரண்டும் இடுப்புக்குக் கீழ் மடங்கிய நிலையில் ஒன்றையொன்று தொட்டவாறு இருக்க வேண்டும். முதுகு, தலை நேராக நிமிர்ந்த நிலையில் கண்களை மூடியவாறு அமர வேண்டும். முழுங்கால்கள் இரண்டும் ஒன்றையொன்று தொட்டவாறு இருத்தல் வேண்டும். கைகள் இரண்டையும் முழங்கால்களில் படியுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு மூக்கு துவாரங்களின் வழியாக சாதாரணமாக மூச்சை இழுத்து விட வேண்டும். இந்த வஜ்ராசனத்தை காலை, மதிய உணவுக்குப்பின் 5 நிமிடங்கள் செய்வதன் மூலம் சாப்பிட்ட உணவு நன்றாக செரிக்கும். ஆரம்ப நிலையில் 5 நிமிடங்களிலிருந்து போகப்போக 30 நிமிடங்கள் வரை அதிகரித்துக் கொண்டு செல்லலாம்.\nபலன்கள்: மனதை அமைதிப்படுத்தி, ஸ்திரத்தன்மைக்குக் கொண்டு வருகிறது. மலச்சிக்கல், அசிடிட்டி பிரச்னைகளை போக்கி செரிமானத்தை தூண்டுகிறது. வாயுத்தொல்லை இருப்பவர்கள் சாப்பிட்டவுடன் இந்த வஜ்ராசனத்தை செய்வதன் மூலம் விடுபடலாம். வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்கிறது. சிறுநீர் பிரச்னைகள் குணமாகின்றன. பாலியல் உறுப்புகளை வலுப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. உடல் பருமன் பிரச்னைக்கும் உதவுகிறது. தொடை தசைகளை வலுவூட்டுகிறது. மூட்டு வலி பிரச்னை உள்ளவர்களுக்கு இயற்கையான வலிநிவாரணமாக செயல்படுகிறது.\nமல்லாந்து படுத்துக் கொண்டு கால்களை நேராக தூக்க வேண்டும். மூச்சை மெதுவாக உள்ளிழுத்தவாறே கால்களை மடக்க வேண்டும். இப்போது இரண்டு முட்டிகளையும் மார்புக்கு நேராக கொண்டு சென்று தொடைப்பகுதி வயிற்றை அழுத்தியவாறு வைத்துக் கொள்ள வேண்டும். கைகள் இரண்டையும் கோர்த்து கால்களை அணைத்துக் கொள்ள வேண்டும். இப்போது முழங்காலால் மூக்கின் நுனியைத் தொட வேண்டும். இதே நிலையில் 20 முதல் 30 நொடிகள் இருக்க வேண்டும். போகப்போக நேரத்தை ஒரு நிமிடம் வரை அதிகப்படுத்தலாம். இப்போது மூச்சை வெளியே விட்டவாறே பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல் 3 முதல் 5 முறை செய்யலாம்.\nபலன்கள்: நெஞ்செரிச்சல், அஜீரணம் மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. அடிவயிற்று உறுப்புகளின் வேலையை துரிதப்படுத்துகிறது. தொடர்ந்து இந்த ஆசனத்தை பயிற்சி செய்து வரும் பொழுது உணவுக்குழாய், இரைப்பை, குடல் பிரச்னைகள் சீராகும். அமிலத்தன்மை, வாயு பிரச்னைகள், மூட்டுவலி, இதயப் பிரச்னைகள் மற்றும் இடுப்பு வலி ஆகியவற்றால் அவத���ப்படுபவர்கள் நிவாரணம் பெறலாம். முதுகுத்தசையை வலுப்படுத்துவதால் முதுகுவலியிலிருந்து குணமடையலாம். வயிற்று கொழுப்பு நீங்கி தட்டையான வயிறைப் பெறலாம். இனப்பெருக்க உறுப்பின் வேலையை சீராக்குகிறது. மேலும் மாதவிடாய் குறைபாடுகளையும் சரி செய்கிறது.\nமுதலில் யோகா விரிப்பில் நேராக நிமிர்ந்து கண்களை மூடிய நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் முழங்கால்களில் ஊன்றிக் கொள்ள வேண்டும். மூக்கின் இரு துவாரங்கள் வழியாக நுரையீரல் நிரம்பும் வகையில் நன்றாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். வயிறு நன்றாக உள்ளிழுத்த நிலையில் இருக்க வேண்டும். இப்போது மூச்சு முழுவதும் வேகமாக வெளியே விடவேண்டும். இப்போது வயிறில் ஒரு அழுத்தம் கிடைக்கும். இதேபோல் 5 நிமிடங்கள் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.\nபலன்கள்: மூச்சை இழுத்துவிடும்போது உருவாகும் வெப்பமானது வயிற்றின் உள்ளே இருக்கும் நச்சுக்கள் மற்றும் கழிவுகளை கரைக்கிறது. செரிமானத்தை தூண்டி, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. அனைத்து குடல் பிரச்னைகளையும்\nகுணப்படுத்துகிறது. கண்களில் உள்ள அழுத்தத்தை குறைப்பதால் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை போக்குகிறது. உடலின் அனைத்து பாகங்களிலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வயிற்று சதை குறைவதுடன் மனதை அமைதிப்படுத்தி மனப்பதற்றத்தையும் குறைக்கிறது.\nவிரிப்பில் வயிறு பதியுமாறு குப்புறப் படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு முழங்கால்களும் தொடுமாறு இருக்க வேண்டும். உள்ளங்கை இரண்டையும் தரையில் ஊன்றியவாறும், முழங்கைகள் நேர் கோட்டிலும் இருக்க வேண்டும். மேல் உடலை நேராக நிமிர்த்தி, தலை, மார்பு, கழுத்து, தோள்பட்டை நேராக இருக்க வேண்டும். இந்த நிலையில் உடல் எடை முழுவதும் உங்கள் கைகளாலும், தொடைகளாலும் தாங்கிக் கொள்கிறது. இப்போது தலையை பின்பக்கமாக முடிந்த வரை சாய்த்து, மூச்சை ஆழமாக உள்ளிழுக்க வேண்டும். இதே நிலையில் சில நிமிடங்களுக்கு மூச்சை நிறுத்த வேண்டும். பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறே தோள், கழுத்து, தலையை தரையை நோக்கி கொண்டு வரவேண்டும். இதே போல் 4 அல்லது 5 முறை செய்யலாம்.\nபலன்கள்: வயிற்றெரிச்சல், அஜீரணம் மற்றும் மலச்சிக்கலை சரி செய்கிறது. கல்லீரல், சிறுநீரகம், கணையம் மற்று��் பித்தப்பை செயல்பாட்டை அதிகரிக்கிறது. முதுகுவலி, ஸ்பான்டிலைடிஸ் மற்றும் மூட்டு பிறழ்வுகளுக்கு நல்ல குணமளிக்கிறது. கைகள் மற்றும் தோள்களுக்கு வலு கிடைக்கிறது.\nமார்புப்பகுதி விரிவடையவும், வயிற்று சதையை குறைக்கவும் உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரித்து கருப்பை கோளாறுகளை சரிசெய்கிறது. முதுகு தண்டுவடத்துக்கு நல்ல வலு கிடைப்பதால் முதுகுவலி, இடுப்பு வலியிலிருந்து விடுபடலாம். நுரையீரல் பிரச்னைகள், ஆஸ்துமா நோயாளிகளுக்கும் இது நல்ல தீர்வு.\nஅர்த்த பந்தாசனம் போலவே விரிப்பில் படுத்து கைகள் இரண்டையும் பக்க வாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மூச்சை உள்ளிழுத்தபடி கால்கள் இரண்டையும் சற்றே உயரமாக 45 டிகிரி கோணத்தில் தூக்க வேண்டும். இதே நிலையில் சில நிமிடங்கள் இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இதேபோன்று 3 லிருந்து 5 முறை செய்யலாம்.\nபலன்கள்: அசிடிட்டி, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிறு கோளாறுகளை குணப்படுத்துகிறது. அடிவயிற்று உறுப்புகளை வலுவடையச் செய்கிறது. முதுகு, இடுப்பு மற்றும் தொடை தசைகளை வலுவாக்குகிறது. வாய்வுக் கோளாறு, அஜீரண வாந்தி, மூட்டுவலி, இதயக் கோளாறு மற்றும் இடுப்பு வலியை போக்குகிறது. முதுகு வலியை போக்குகிறது. கணையச்சுரப்பியின் வேலையைத் தூண்டுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.\nசெரிமான உறுப்புகளின் வேலையை துரிதப்படுத்துகிறது. இரைப்பையில் தேங்கியுள்ள வாயுவை வெளியேற்றுகிறது. தொப்பையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆசனப்பயிற்சி\n‘அர்த்த’ என்றால் பாதி, ‘ஹல’ என்றால் கலப்பை. அதனால் இந்த ஆசனம் அர்த்த ஹலாசனம் என்று வழங்கப்படுகிறது. வயிற்று தொந்தரவுகளை போக்கக்கூடிய இந்த ஆசனம் செய்வதற்கு விரிப்பில் நேராக படுத்துக் கொண்டு மெதுவாக மூச்சை உள்ளிழுத்தவாறு கால்களை மேலே தூக்க வேண்டும். மல்லாந்து படுத்த நிலையில் கால்கள் இரண்டையும் 90 டிகிரி நேர்கோட்டில் மேலே தூக்க வேண்டும். அதே நிலையில் மூச்சை நிலைநிறுத்தியவாறு 5 நொடிகள் இருக்க வேண்டும். பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு கால்களை தரையில் நீட்ட வேண்டும். இதை 3 அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்.\nபலன்கள்: சிக்ஸ் பேக் உடல் வடிவத்துக்கு செய்ய வேண்டிய சிறந்த ஆசனம். உடலில் ���ெரிமானத்தை சரி செய்து, பசியைத் தூண்டுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மாதவிடாய் குறைபாடுகளை சரிசெய்கிறது. அடிவயிற்று உறுப்புகளின் வேலையை சீராக்குகிறது. வயிற்று வலிக்கு சிறந்த ஆசனம். செரிமானத்தை தூண்டி, வாயுத்தொல்லையை நீக்குகிறது. குடலிறக்கத்தால் கஷ்டப்படுபவர்களுக்கும் இது நல்ல ஆசனம். தொடை மற்றும் இடுப்பு தசைகளை வலுவடையச் செய்கிறது. கீல்வாதம் மற்றும் இடுப்பு எலும்பு பிறழ்வுக்கும் நல்லதொரு தீர்வு கிடைக்கிறது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஐயா இந்த முறுக்கு கூட கரண்டில தான் சாப்பிடுவீங்களா\nஆந்திரம் கொண்டாடிய சீத்தம்மா – கீதாஞ்சலி\nராஜபக்ஷ எனும் ‘கோலியாத்’தும் தமிழ்த் தேசியம் எனும் ‘டேவிட்’டும் \n 1மணி நேரம் நீ சும்மா இருக்கணும்\nஇந்தியா அரசியல் அமைப்பு சட்டம் தெரியாதவங்க இந்த வீடியோவை மறக்காம பாருங்க\nசேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை இன்று மீட்கப்பட்டு அதன் தாயிடம் ஒப்படைப்பு\nஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன\nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… \nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.bambeocnc.com/cnc-hydraulic-shearing-machine-price-sale.html", "date_download": "2020-08-11T21:46:31Z", "digest": "sha1:ZAXAVDL2XVL4I57L447ZQDCTJPDRNEF6", "length": 11725, "nlines": 106, "source_domain": "ta.bambeocnc.com", "title": "விற்பனைக்கு சி.என்.சி ஹைட்ராலிக் ஷெரிங் இயந்திரம் விலை - Bambeocnc", "raw_content": "\nடார்சன் பார் பார் பிரேக்\nCNC பிரஸ் பிரேக் மெஷின்\nவிற்பனைக்கு சிஎன்சி ஹைட்ராலிக் வெட்டல் இயந்திரம் விலை\n1.Totally ஐரோப்பிய ஒன்றிய நெறிப்படுத்தப்பட்ட வடிவமைப்பு, வெல்டிங் ரோபோக்கள் மூலம் Monoblock & சிகிச்சைமுறை மற்றும் மன அழுத்தம் நிவாரண செயல்முறை Annealing சிகிச்சை மூலம்.\n2. ஒருங்கிணைந்த ஹைட்ராலிக் அமைப்பு, அதிக நம்பகமான மற்றும் பராமரிப்பிற்கு எளிதானது. Bosch-Rexroth, ஜெர்மனியில் இருந்து ஹைட்ராலிக் அமைப்பு,\n3. ஹைட்ராலிக் குய்லோட்டின் என்பது ஒரு ஸ்விங் பீம் ஆக்ஷன் இயந்திரம் ஆகும், இது பல்வேறு நீளம் மற்றும் திறன் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது.\n4. பின்புலத்தின் தூரம் மோட்டார் மூலம் சரிசெய்யப்படுகிறது மற்றும் நன்கு சரிசெய்தல் E21with டெல்டா இன்வெர்டர் மூலம் காட்டப்படுகிறது.\n5. லைட்டிங்-அட்மினேமென்ட் மூலம் ஈ��்க்கப்பட்டு, வெட்டுதல் போது align. கத்தி கற்றை பக்கவாதம் stepless முறையில் சரிசெய்ய முடியும்.\n6.சீப் வேலி மற்றும் மின் இடைச்செருகல் இயந்திரம் சி.ஐ.\nமின்னழுத்தம்: 220V / 380V\nதயாரிப்பு பெயர்: வெட்டு இயந்திரம்\nவெட்டும் முறை: குளிர் வெட்டுதல்\nவகை: ஸ்விங் பீம் ஷியர்\nபொருள் வெட்டும்: உலோக துருப்பிடிக்காத ஸ்டீல் கார்பன் ஸ்டீல் அலுமினியம்\nவிண்ணப்ப: கைத்தொழில் மெட்டல் கட்டிங்\nகட்டுப்பாட்டு அமைப்பு: எஸ்டன் E21 NC கட்டுப்பாடு\nதடிமன் வெட்டும்: 0-70 மிமீ\nவேகத்தைக் குறைத்தல்: 10-30 டைம்ஸ்\nவிற்பனைக்கு பிறகு வழங்கப்பட்ட சேவை: பொறியாளர்கள் வெளிநாட்டு சேவை இயந்திரங்களுக்கு கிடைக்கும்\n● Estun E21sNC கட்டுப்பாட்டு அமைப்பு\n● வலுவான பின்புற காஜ்ஜெக்ஸ்-அச்சு\n● டல்ட்டா இன்வெர்டர் மீண்டும் கஜேஜ் கட்டுப்படுத்தப்பட்டது\n● HIWIN பால் திருகுகள் & 0,05mm துல்லியத்துடன் பளபளப்பான கம்பி.\n● ஸ்கேரிங் கை மற்றும் முன்னணி ஆதரவு ஆயுதங்கள்\n● ஜெர்மனி பாஷ்-ரெக்ரோத் ஹைட்ராலிக்\n● ஜெர்மனி EMB குழாய் இணைப்பு\n● ஜெர்மனி சீமென்ஸ் மெயின் மோட்டார்\n● ஹைட்ராலிக் & மின் சுமை பாதுகாப்பு\n● நிழல் வரி வெட்டுக்கு வரி வெட்டும் மற்றும் கம்பி வெட்டும்\n● நான்கு வெட்டு விளிம்புகளுடன் இரண்டு வெட்டு விளிம்புகள் மற்றும் அடி பிளேடு கொண்ட மேல் பிளேடு. (6CrW2Si)\n16mm தகடு எஃகு ஹைட்ராலிக் கில்லிட்டீன் வெட்டு இயந்திரம்\nமலிவான தனிப்பயன் ஹைட்ராலிக் கில்லிட்டீன் வெட்டும் இயந்திரம்\nஉயர் துல்லியம் நுண்ணறிவு பகுப்பாய்வு ஹைட்ராலிக் ஸ்விங் வெட்டும் இயந்திரம்\nஉயர் வேக ஹைட்ராலிக் எஃகு தாள் வெட்டு இயந்திரம்\nசீனா ஹைட்ராலிக் டார்சன் பார் பார் பிரேக் ப்ரெக் மெஷின் விற்பனைக்கு\n3 மீட்டர் ஹைட்ராலிக் 200 டன் NC பிரஸ் பிரேக் விற்பனைக்கு\nதுருப்பிடிக்காத எஃகு உலோக தகடு நீரியல் வெட்டு இயந்திரம்\nவிற்பனைக்கு WC67K-100T / 3200MM CNC தாள் உலோக செய்தி பிரேக்\nஉயர்தர CNC ஹைட்ராலிக் தகடு தாள் பிரேக் பிரேக்\nஎஃகு தகடு 5 மிமீ ஹைட்ராலிக் வெட்டு இயந்திரத்தை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும்\nடார்சன் பார் பார் பிரேக்\nCNC பிரஸ் பிரேக் மெஷின்\ncnc e21s qc12y-6 × 3200 ஹைட்ராலிக் தாள் வெட்டு இயந்திரம்\nஇரும்பு தாள் ஹைட்ராலிக் வெட்டு இயந்திரம் QC12Y-6 × 2500\nQC11Y16 * 2500 கையில் இயக்கப்படும் ஹைட்ராலிக் குய்ல்லோடைன் வெட்டு இயந்திரம்\n16mm தகடு எஃகு ஹைட்ராலிக் கில்��ிட்டீன் வெட்டு இயந்திரம்\nஎண் 602, ப்ளாட். 4, சீன அறிவுசார் பள்ளத்தாக்கு Ma'anshan பார்க்\nBambeocnc முக்கியமாக பத்திரிகை பிரேக் தயாரித்தல், வெட்டுதல் இயந்திரம், வெட்டுதல் இயந்திரம் மற்றும் கருவி அச்சு, அதே நேரத்தில் எங்கள் ஒத்துழைப்பு தொழிற்சாலை ஹைட்ராலிக் பத்திரிகை, துளையிடுதல் இயந்திரம், பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் மற்றும் மற்ற தொடர் தாள் உலோக செயலாக்க கருவிகளை உள்ளடக்கியது. வாகனங்கள், கப்பல்கள், ரயில்வே, விமான போக்குவரத்து, உலோகம், மின்சாரம், பெட்ரோகெமிக்கல் போன்றவை.\nபண்புகள் மற்றும் பாத்திரங்கள்: 1.steel பற்றவைப்பு கட்டமைப்பு, மன அழுத்தம் நீக்கம் ...\nஇந்த 3m CNC துருப்பிடிக்காத எஃகு ஹைட்ராலிக் வளைக்கும் இயந்திரம் முடியும் ...\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\n© 2019 Bambeocnc இயந்திர கருவி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nவடிவமைப்பு மூலம் Hangheng.cc | XML தளவரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/791-11th-oct-2019-valai-pechu-video/", "date_download": "2020-08-11T21:48:21Z", "digest": "sha1:V6QJIPTCEQK2NPH6WSLCJC6LLQLEPQ6O", "length": 3216, "nlines": 96, "source_domain": "tamilscreen.com", "title": "Tamilscreen", "raw_content": "\nதமிழ் ராக்கர்ஸ் பற்றி ஒரு டவுட்\nPrevious articleசிரஞ்சீவியின் புதிய படம் துவக்கம்\nவலிமை, மாஸ்டர் – வெளிவராத தகவல்கள்\nஅஜித் பற்றி இப்படி ஒரு சந்தேகமா\nவலிமை, மாஸ்டர் – வெளிவராத தகவல்கள்\n‘எட்ஜ்’ பாடலுக்கு பெரும் வரவேற்பு – ஸ்ருதிஹாசன் உற்சாகம்\nமீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் l ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்\nஅஜித் பற்றி இப்படி ஒரு சந்தேகமா\nதனுஷ் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றமா\nவிஜய், சூர்யா மவுனம் நியாயமா\n‘துருவங்கள் பதினாறு’, ‘ராட்சசன்’ வரிசையில் பரபரப்பு த்ரில்லர் ‘தட்பம் தவிர்’\nவிஜய்யை விடாது துரத்தும் அட்லீ\nசீமான் – விஜயலட்சுமி இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை\nதமிழ்ராக்கர்ஸில் படம் பார்த்தாரா ரஜினி\nஇந்தக்காலத்தில் இப்படி ஒரு நடிகையா\nகோமாவில் இருப்பவர் ரஜினி l ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/employment/2019/nov/29/ccras-recruitment-2019-for-upper-division-clerk-and-lower-division-clerk-post-3293081.html", "date_download": "2020-08-11T22:38:12Z", "digest": "sha1:K3ILXSFB4EXIJDK2R67D5XIEEUKPLYCQ", "length": 9792, "nlines": 150, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மத்திய அரசில் கிளார்க் வேலை வேண்டுமா +2, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 08:30:43 PM\nமத்திய அரசில் கிளார்க் வேலை வேண்டுமா\nமத்திய ஆயுர்வேத அறிவியல் ஆய்வு கழகத்தில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200\nதகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200\nதகுதி: பிளஸ் 2 தேர்ச்சியடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின் படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு செய்யும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nதேர்வு மையம்: புதுதில்லி, அவுரங்காபாத், சென்னை, லக்னோ சண்டிகர், கொல்கத்தா, கவுகாத்தி\nவிண்ணப்பிக்கும் முறை: www.ccras.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2019\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்��ுவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/556417-rameswaram-fishermen-go-to-fishing-on-june-15-itself.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-11T23:20:27Z", "digest": "sha1:SA4L46A74L6JXZFTK7JPH6CKTFF3MHA5", "length": 19931, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைப்பு: வழக்கம் போல ஜீன் 15 அன்றே கடலுக்கு செல்வதாக ராமேசுவரம் மீனவர்கள் அறிவிப்பு | Rameswaram fishermen go to fishing on June 15 itself - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nமீன்பிடி தடைக்காலம் 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைப்பு: வழக்கம் போல ஜீன் 15 அன்றே கடலுக்கு செல்வதாக ராமேசுவரம் மீனவர்கள் அறிவிப்பு\nஇந்தியாவன் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரை இரண்டு மாதங்களுக்கு விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.\nஅதன்படி தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளுர் ஆகிய 13 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என கடந்த ஏப்ரல் 15 அன்று தடை விதிக்கப்பட்டது.\nமுன்னதாக கரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சமூக இடைவெளி அவசியம் என்பதால் தமிழக விசைப்படகு மீனவர்கள் கடந்த மார்ச் 20லிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.\nஇதனால் இந்த தமிழக ஆண்டு விசைப்படகு மீனவர்கள் தொடர்ச்சியாக 3 மாதங்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. எனவே தமிழக விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீன்பிடித் தடைக்காலத்தை குறைத்து விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்வதற்கான அனுமதியை விரைவில் வழங்க வேண்டும் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.\nகரோனா ஊரடங்கு காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை, பின்னர் மீன்பிடி தடைக்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலத்தை ஏப்ரல் 15 முதல் மே 31 வரையிலான 47 நாட்களாக குறைத்துக் கொள்வதான உத்தரவை மத்திய மீன் வள அமைச்சகம் ஆணையர் சஞ்சய் பாண்டே பிறப்பித்துள்ளார்.\nஇந்நிலையில் செவ்வாய்கிழமை ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு மீனவ பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக மீனவர்களால் தங்கள் படகுகளை பழுது நீக்கவோ, பராமரிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. அதே போல் மீன்பிடி தடை காலத்துக்கு பின் மீனவர்கள்; பிடித்து வரும் நண்டு , இறால் ஆகிய மீன்களை ஏற்றுமதி செய்யக்கூடிய நிறுவனங்கள் ஆள்பற்றாக்குறை காரணமாக மத்திய அரசு அறிவித்த ஜீன் 1ந்தேதிக்கு பதிலாக ஜீன் 15ம் தேதி மீன் பிடிக்க செல்ல உள்ளதாக அறிவித்தனர்.\nமேலும், மீன்பிடி தடை காலம் முடிந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதலை தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதமிழகத்தில் இன்று 646 பேருக்கு கரோனா; சென்னையில் 510 பேர் பாதிப்பு: 10 ஆயிரத்தை நோக்கி டிஸ்சார்ஜ் எண்ணிக்கை\nதூத்துக்குடி மாவட்டத்தில் 28 இடங்களில் காங்கிரஸார் போராட்டம்: முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்டோர் கைது\nவிமானப் பயணி ஒருவருக்கு இன்று தொற்று உறுதி; பச்சை மண்டல வாய்ப்பைப் பறிகொடுத்த கோவை\nசிவகங்கை மாவட்டத்தில் ஒருவர் குணமடைந்தார்: சிகிச்சையில் மூன்று பேர்\nமீன்பிடி தடைக்காலம்ராமேசுவரம் மீனவர்கள்ஜீன் 15 அன்றே கடலுக்கு செல்ல திட்டம்One minute news\nதமிழகத்தில் இன்று 646 பேருக்கு கரோனா; சென்னையில் 510 பேர் பாதிப்பு: 10...\nதூத்துக்குடி மாவட்டத்தில் 28 இடங்களில் காங்கிரஸார் போராட்டம்: முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்டோர் கைது\nவிமானப் பயணி ஒருவருக்கு இன்று தொற்று உறுதி; பச்சை மண்டல வாய்ப்பைப் பறிகொடுத்த...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழி���ிடம்...\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு விமான நிலையத்தில் நேர்ந்தது...\nகவுதம புத்தர் எங்கு பிறந்தார்\nமீண்டும் இணையும் சுந்தர்.சி - ஜெய் கூட்டணி\nகாவல் துணை ஆணையரைத் தொடர்ந்து மதுரை சிபிசிஐடி டிஎஸ்பிக்கு கரோனா: இலங்கை தாதா விசாரணையில்...\nவீசாட் செயலி தடை எதிரொலியால் சீனாவில் ஐஃபோன் வியாபாரம் பாதிக்கப்படுமா\nநெல்லையில் கோயில் வழிபாடுகளுக்கு சார் ஆட்சியர்களிடம் விண்ணப்பித்து அனுமதி பெறலாம்\nமதுரையில் பட்டியலிட்டு ரவுடிகளைக் கண்காணிக்கும் போலீஸ்: குற்றச் செயல்களைத் தடுக்க காப்ஸ்-ஐ செயலி அறிமுகம்\nகாவல் துணை ஆணையரைத் தொடர்ந்து மதுரை சிபிசிஐடி டிஎஸ்பிக்கு கரோனா: இலங்கை தாதா விசாரணையில்...\nநெல்லையில் கோயில் வழிபாடுகளுக்கு சார் ஆட்சியர்களிடம் விண்ணப்பித்து அனுமதி பெறலாம்\n3, 4 நாட்களில் தமிழக மாணவர்கள் உடல் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்படும்:...\nமீண்டும் இணையும் சுந்தர்.சி - ஜெய் கூட்டணி\n - வேகமெடுக்கும் 'வேதாளம்' ரீமேக் பணிகள்\n'அத்ரங்கி ரே' அப்டேட்: தனுஷுக்கு நாயகியாகும் டிம்பிள் ஹயாதி\nமீண்டும் உருவான 'சூரரைப் போற்று' சர்ச்சை: படக்குழுவினர் விளக்கம்\nபாகிஸ்தானில் கரோனா தொற்று 58,278 ஆக அதிகரிப்பு\nநேரடி டிஜிட்டல் வெளியீடு இல்லை: தெலுங்குத் திரையுலகினர் முடிவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=24803", "date_download": "2020-08-11T21:50:04Z", "digest": "sha1:RPWGLWNWHKDK6HJ5S3ORRS4KWVYYTFRT", "length": 49633, "nlines": 153, "source_domain": "puthu.thinnai.com", "title": "2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon] | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]\nபுளுடோ வுக்கும் அப்பால் பறந்து\nநியூ ஹொரைசன் விண்ணுளவி புளுடோவின் புதிய சந்திரன்களையும், வளையங்களையும் கண்டுபிடிக்கும் எ���்று மெய்யான ஓர் எதிர்பார்ப்பு உள்ளது. புளுடோவுக்கு ஏற்கனவே அறிந்த ஐந்து சந்திரன்கள் [சேரன், நிக்ஸ், ஸ்டைக்ஸ், ஹைடிரா & கெர்பெரோஸ்]. கணனி எண்ணியல் உருவாக்கத்தில் [Numerical Simulations] விண் எறிகற்கள் சந்திரன்களை மோதித் தூளான துணுக்குகள் புளுடோவை வளைங்களாய்ச் சுற்றி வருவதாகத் தெரிகின்றன அந்த வளையங்கள் தோன்றி மறைகின்றன. புலப்படாத புது விண்வெளி நோக்கிப் போகிறோம் அந்த வளையங்கள் தோன்றி மறைகின்றன. புலப்படாத புது விண்வெளி நோக்கிப் போகிறோம் பயணத்தில் என்ன காணப் போகிறோம் என்று அறியோம். அந்த எதிர்ப்பாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் இருக்கும் \nஹப்பிள் விண்ணோக்கியில் மங்கலாகத் தெரியும் புளுடோவின் தளவியல் முற்றிலும் இதுவரைத் தேர்வு செய்யப் படாதது வானியல் விஞ்ஞானிகள் புளுடோவைக் குள்ளக் கோள் என்று ஒதுக்கினும், தள இயக்கங்கள் எவ்விதத்திலும் தாழ்ந்தவை அல்ல. ஒரு கார் புளுடோவின் மத்திய ரேகையில் சுற்றி வந்தால் 5000 மைல் தாரம் என்று தொலைக் கருவி [Odometer] காட்டிவிடும். அது நியூயார்க் மன்ஹாட்டன் -மாஸ்கோ தூரம் ஆகும். அந்தப் பயணத்தில் ஒரு பயணி குளிர்ந்த நீரெழுச்சிகள், பள்ளக் குழிகள், முகில்கள் [Icy Geysers, Craters, Clouds] காண நேரிடலாம்.\nகுள்ளக் கோள் புளுடோவில் கடல் இருக்க வாய்ப்புள்ளதற்கு இரண்டு சார்பு அளவுகள் முக்கியம் : முதலாவது அதன் பாறை உட்கருவில் உள்ள கதிரியக்கப் பொட்டாசியம் அளவு [Radioactive Potassium Quantity] [75 parts per billion]. இரண்டாவது அதை மூடியுள்ள பனிக்கட்டியின் உஷ்ண அளவு [-230 டிகிரி C]. புளுடோவின் திணிவு [Density] கணிப்புப்படி 40% பாறைக் கொள்ளளவு. தேவையான அளவு கதிரியக்கப் பொட்டாசியம் இருந்தால், தேய்வு வெப்பமே பனிக்கட்டி [Mixure of Nitrogen & Water] நீராக உருகத் தகுதி அளிக்கும்.\nகியில்லமேம் ரோபூச்சன் & ஃபிரான்சிஸ் நிம்மோ [காலிஃபோர்னியா பல்கலை கழகம்]\nநாசாவின் விண்ணுளவி புது தொடுவான் இப்போது எங்கே பயணம் செய்கிறது \n2006 ஜனவரியில் ஏவப்பட்ட நாசாவின் விண்கப்பல் “நியூ ஹொரைசன்” இப்போது [மார்ச்சு 15, 2014] சூரிய மண்டலத்தின் கடைசிக் கோளான நெப்டியூன் புறக்கோளைத் தாண்டப் போகிறது. நாளொன்றுக்கு ஒரு மில்லியன் மைல் வேகத்தில் பயணம் செய்து, சுமார் 3 பில்லியன் மைல் கடந்து, அடுத்து 2015 ஜனவரியில் முதன் முதலாய்க் குள்ளக் கோள் புளுடோவை நெருங்கிப் படமெடுக்கும். பிறகு 2015 ஜூலை 15 புளுடோவை 6000 மைல் [10,000 கி.ம���] தூரத்தில் உளவு செய்து பூமிக்குத் தகவல் அனுப்பும்.\nஇதுவரை குள்ளக் கோள் புளுடோ ஆழ்ந்து ஆராயப்பட வில்லை. முன்பு நெருங்கிச் சென்ற வாயேஜர் விண்கப்பல்கள் [Voyager 1 & 2 Spaceships] இத்துணை அருகில் புளுடோவை நோக்கிச் செல்லவில்லை. குள்ளக் கோள் புளுடோவில் பல மர்மங்கள் / புதிர்கள் உள்ளன வென்று விஞ்ஞானிகள் கருதுகிறார். புளுடோவின் பனிக்கடியில் கடல் ஒன்று இருக்கலாம் என்றும் நீரெழுச்சிகள் [Geysers] பல இருக்கலாம் என்றும் யூகிக்கப் படுகின்றன. இப்போது ஐந்து சந்திரன்களை [Charon, Styx, Nix, Kerberos & Hydra] புளுடோ கொண்டுள்ளதாக அறியப் படுகிறது. மேலும் புதிதாகச் சந்திரன்கள் கண்டுபிடிக்கப் படலாம் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். பல்லாண்டுகளாக, விண் எறிகற்கள் சந்திரன்களை மோதித் தெறித்த துணுக்குகள், தூசிகள் புளுடோவை வளையங்களாகச் சுற்றி வரலாம் என்றும் யூகிக்கப் படுகிறது 2015-2016 ஆண்டுக்குப் பிறகு நாசாவின் நியூ ஹொரைசன் விண்ணுளவி வால்மீன்கள் தோன்றும் கியூப்பர் வளையத்தைப் படமெடுத்துக் கடந்து செல்லும். இறுதியாக 2020 ஆண்டுகளில் பரிதி மண்டலம் தாண்டி, முந்தி அனுப்பிய வாயேஜர் விண்கப்பல்கள் போல், புது சூரிய மண்டலத்தின் ஊடே பயணம் செய்யும் என்று திட்டமிடப் பட்டுள்ளது.\nஇந்த சொற்பச் செலவு புறக்கோள் உளவு விண்வெளிக் குறித்திட்டம் வெற்றிக் கதை சொல்வது. நியூ ஹொரைஸன் விண்கப்பல் கூட்டுறவுக் குழுவினர் புளுடோ உளவு முயற்சியில் பெற்ற இரட்டை வெகுமதி இவை. முதலாவது பூதக்கோள் வியாழனைச் சுற்றி ஈர்ப்பு விசை உதவியால் புளுடோவின் உந்து வேகம் மிகைப்பாடு. இரண்டாவது பல மில்லியன் மைல்களுக்கு அப்பால் ஓய்வில் முடங்கிக் கிடக்கும் விண்கப்பலின் கருவிகள் சோதிப்பு இயக்க வெற்றி. அதாவது “ஓய்வு முடக்கப் பயண விஞ்ஞான முத்திரைச் சான்றிதழ்” (Certification of Hibernation Cruise Science). புளுடோவை நோக்கிப் பயணம் செய்வதில் பரிதிக் கோளப் பாதை நெடுவே என்னென்ன விந்தைகள் கண்டுபிடிக்கப் போகிறோம் என்று காத்திருக்கிறோம்.”\n“சூரிய மண்டலத்தின் தூசி உளவியான ( SDC – Student Dust Counter) கருவி விண்வெளித் தூசிகளை எண்ணித் தகவல் அனுப்பும். இந்தத் தகவல் பரிதிச் சூழ்வெளித் தூசி மய அடுக்கின் பண்பாடுகளை அறிய உதவும். அதன் மூலம் மற்ற பரிதி மண்டலப் புதிர்களையும், மர்மங்களையும் விஞ்ஞானிகள் விடுவிக்க முடியும்.”\n“சனிக்கோளுக்க��� அப்பால் தீரச் சாதனை செய்த விண்வெளிக் கப்பல் சென்று 30 ஆண்டுகள் கடந்து, முதன்முதல் சூரிய மண்டலம் தாண்டிய வாயேஜர் 1 & 2 (Voyager 1 & 2) விண்ணுளவிகளுக்குப் பிறகு, தனித்துப் புளுடோ கோளை உளவ நியூ ஹொரைசன் விண்ணுளவி அனுப்பப் படுகிறது.”\n“இப்போது சூரிய ஒளிப்பிழம்பு புயல்களின் (Solar Wind Plasma) மூலம் வெளிப்படும், கனல் வீச்சுகளையும் (Solar Flares), கதிர் நிறை வீச்சுகளையும் (Coronal Mass Ejections) முன்பை விடக் கருவிகளின் மூலம் தெளிவாக நோக்கப் படுகிறது. சூரிய இயக்கங்கள் மிகை யாகும் இத்தருணத்தில் நியூ ஹொரைசன் விண்ணுளவியின் நவீன நுண்திறன் கருவிகள் பரிதி மண்டலத்தைக் கூர்ந்து நோக்குவது அவசியப் படுகிறது.”\n“பூதக்கோள் வியாழன் ஈர்ப்பாற்றல் சுழற்சி விசையை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டது எமது பயங்கரக் கனவுகளுக்கு அப்பாற் பட்டது. அது நமது புதுத் தொடுவான் விண்கப்பல் தயாரிப்பை மெய்ப்படுத்தியதோடு 2015 ஆண்டில் புளுடோவை நெருங்கி விடும் நேரிய விரைவுப் பாதையில் திருப்பப் பட்டது. இதுவரைப் பிற விண்கப்பல்கள் புக முடியாத வியாழ மண்டலத்தைச் சீராக ஆராயப் புது யுக நவீனக் கருவிகளைக் கொண்டு போகும் அந்த விண்கப்பல் திருப்பம் ஓர் எதிர்பாராத நிகழ்ச்சியே மேலும் அப்பயணம் சூரிய மண்டலத்தின் மிகப் பெருங்கோள், அதன் துணைக் கோள்கள், வளையங்கள், சூழ்வெளியை ஆழ்ந்துளவித் தகவல் அனுப்பும் தகுதியும் கொண்டது.”\nஅலன் ஸ்டெர்ன், நியூ ஹொரைஸன் பிரதம ஆய்வாளர், நாசா தலைமையகம், வாஷிங்டன். டி.சி.\n“இதற்கு முன்பு விண்வெளித் தேடல்களில் காணாமல் விட்டவற்றை அறிவதற்குக் கவனமாகக் கருவிகளைத் தயார் செய்து மேற்பட்ட விஞ்ஞான நோக்கங்களுக்கு வழி வகுத்தோம். வியாழ மண்டலம் தொடர்ந்து மாறி வருகிறது. புதுத் தொடுவான் விண்கப்பல் மனத் துடிப்பு உண்டாக்கும் கண்டுபிடிப்புகளைக் காணச் சரியான காலத்தில் சரியான இடத்தில் பயணம் செய்துள்ளது.”\nஜெஃப்ரி மூர், வியாழக் கோள் ஆய்வுக்குழுத் தலைவர், நாசா அமெஸ் ஆய்வகம், காலிஃபோர்னியா\nநியூ ஹொரைஸன் ஓய்வு முடக்கக் கருவிகள் பயணத்தின் போது தூண்டிச் சோதிக்கப் பட்டன\n2006 ஜனவரி மாதம் புளுடோவை நோக்கிப் பயணம் துவங்கிய நியூ ஹொரைஸன் விண்வெளிக் கப்பல் பல மில்லியன் மைல் கடந்து 2015 ஜூலை 14 ஆம் தேதி புளுடோவின் ஈர்ப்பு வலையில் நழுவிச் சுற்ற ஆரம்பிக்கும் என்று நாசாவின் விஞ���ஞானிகள் எதிர்பார்க்கிறார். தற்போது ஏறக்குறைய முக்கால் பங்கு தூரத்தைக் (22.65 AU) (1 AU = One Earth Distance from Sun] [One AU = 150 million Kms or 90 millian miles] கடந்து நியூ ஹொரைஸன் விண்கப்பல் புளுடோவை நெருங்க இன்னும் 8.76 AU தூரம் உள்ளது. விண்கப்பல் பயணத்தின் போது இடைத்தூரம் மில்லியன் கணக்கில் இருப்பதால் பல கருவிகள் தம் ஆயுளை நீடிக்க “ஓய்வு முடத்துவம்” [Hybernation ] செய்யப் படுகின்றன. இப்போது அப்படி உறங்கும் கருவிகள் எழுப்பப் பட்டு இயங்கப் பூமியிலிருந்து தூண்டப் பட்டன. இந்த விழிப்பு இயக்க நிலை 2013 ஜனவரி வரை நீடிக்கப் படும். அவை மீண்டும் இயங்கு நிலைக்கு மாறி அண்டவெளிச் சூழ்வெளியின் நிலைகளைப் பதிவு செய்யும்.\nசூரிய மண்டலம் அடக்கிக் கொண்டுள்ள பரிதிக் கோளம் [Heliosphere] என்பது, அதி வேகச் சூரியப் புயல் அடித்து உட்புறம் ஊதிய ஒரு வகையான பலூனே. தூரம் மிகையானதால் நியூ ஹொரைஸன் விண்கப்பலின் மின்னியல் கருவிகள் நிறுத்த பட்டு பெரும்பாலும் ஓய்வு முடக்க உறக்கத்தில் தணிந்த உஷ்ணத்தில் பயணம் செய்கின்றன. அவ்விதம் நாசா செய்வதால் விண்கப்பல் கருவிகளின் ஆயுள் நீடிக்கப் படுகிறது. அதுபோல் விண்கப்பலைத் திசை திருப்பிச் செலுத்தும் உந்துவிசை ஏவிகளும் (Thrusters) தணிந்த நிலையில் இயங்கி வருகின்றன.\nமுதலில் திட்டமிடப் பட்ட நியூ ஹொரைஸன் ஒரே ஒரு கருவி [(SDC) Student Dust Counter in Heliosphere] மட்டும் இயங்கும் விண்கப்பலாய்த் தீர்மானிக்கப் பட்டது. அந்த SDC கருவியைத் தயாரித்தவர் கொலராடோ பல்கலைக் கழகத்தின் ஒரு மாணவரே. முதன்முதல் அகிலவெளி ஆழத்தில் பணி புரிய அனுப்பப் பட்ட உளவுக் கருவியே அது. ஓய்வு முடக்கத்தில் விண்கப்பல் பயணம் செய்யும் போது SDC கருவி சுயமாய் இயங்கிச் சூரிய மண்டலச் சூழ்வெளியில் தாக்கும் தூசிகளை எண்ணிக் கணக்கிட்டுப் பில்லியன் மைல் தூரத்தில் இருக்கும் பூமிக்கு அனுப்புகிறது. பரிதி மண்டலத்தின் அந்தத் தகவல் பிற சூரிய மண்டலத்தின் மர்மங்களை விடுவிக்க உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nவிண்கப்பல் கருவிகள் [SWAP -Solar Wind Around Pluto & PEPSSI – Pluto Energetic Particle Spectrometer Science Investigation] 1970 ஆண்டுகளில் அனுப்பப் பட்ட பயோனிர் 10 & 11, வாயேஜர் 1 & 2 கருவிகளை விட நவீனமானவை, சிறப்பானவை. இந்தக் கருவிகள் பயண வழியில் மிதக்கும் சூரிய கதிரியக்க மின்னியல் துகள்களை எண்ணிக் கணக்கிடும். விநாடிக்கு 500 கி.மீ. வேகத்தில் (விநாடிக்கு 1 மில்லியன் மைல் வேகம்) வீசும��� பரிதியின் புரோட்டான் புயலில் மாதிரி எடுக்கும். 2012 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 80 நாட்கள் SDC, SWAP & PEPSSI ஆகிய மூன்று கருவிகளும் தகவல் பயிற்சியில் செம்மை யாகத் தகவல் அனுப்பியுள்ளன.\nபுதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோக்கு அப்பால் பயணம்\n1977 ஆம் ஆண்டில் அனுப்பிய இரட்டை வாயேஜர் -1 & -2 விண்கப்பல்களைப் பின்பற்றி 2006 ஜனவரி 19 இல் ஏவப்பட்ட புதுத் தொடுவான் விண்கப்பல் (New Horizon Spaceship) முதன்முதல் புளுடோவைக் குறிவைத்து இப்போது பூதக்கோள் வியாழனையும், வளையக் கோள் சனியையும் தாண்டி முக்கால் தூரத்தைக் கடந்து விட்டது. 2007 பிப்ரவரி 28 இல் வியாழனைச் சுற்றி அதன் ஈர்ப்பாற்றால் உந்தி விண்கப்பல் வேகம் மிகையாகி (Jupiter Flyby Swing) புளுடோவுக்குச் செல்லும் நேரிய பாதையில் திருப்பப் பட்டது. அப்போது விண்கப்பல் வியாழக் கோளையும் அதன் துணைக் கோள் லோவையும் (Satellite Lo) புது யுக நவீனக் கருவிகள் மூலம் புது விபரங்களை உளவி அனுப்பியது. நவீன வேக ராக்கெட் வசதிகள் அமைக்கப் பட்ட விண்கப்பல் வியாழனைக் குறுக்கிட 13 மாதங்கள் எடுத்துள்ளது. விரைவான வேகத்தில் செல்லும் புதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோவை 2015 ஜூலை 14 ஆம் தேதியில் நெருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அத்துடன் பயணம் நிறுத்தம் அடையாது முதன்முறை விண்கப்பல் பனி அண்டங்கள் நிரம்பிய குயூப்பர் வளையத்தை (Kuiper Belt) நெருங்கி ஆராயும்.\n2006 ஜனவரி 19 ஆம் தேதி புதுத் தொடுவான் விண்கப்பல் பிளாரிடா கேப் கனாவரல் முனையிலிருந்து அட்லாஸ் -5 முதற்கட்ட ராக்கெட், சென்ட்டூர் இரண்டாம் கட்ட ராக்கெட், ஸ்டார் 48B மூன்றாம் கட்ட ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இதுவரை உந்தப்படாத ஓர் வேக ராக்கெட் விண்கப்பலாகக் கருதப்படுகிறது புதுத் தொடுவான். சின்னக் கோள் புளுடோவைக் குறிவைத்து ஏவப்பட்டாலும் திட்டப்படி அது பரிதி மண்டலத்தின் விளிம்பில் கியூப்பர் வளையத்தையும், வால்மீன்கள் வெளிவரும் ஓர்ட் முகில் கோளத்தையும் ஆராயப் போகிறது. விண்கப்பல் பின்பற்றும் வீதி ‘பரிதி-புவி விடுவிப்புப் பாதை’ (Earth -Solar Escape Trajectory). எனப்படுவது. விண்கப்பல் உந்தப்பட்ட வேகம் விநாடிக்கு 10 மைல் வீதம் (மணிக்கு 36,370 மைல் வேகம்) (16.3 கி.மீ/விநாடி) (மணிக்கு 58,500 கி.மீ வேகம்) என்று அறியப் படுகிறது. இந்த வேகத்தில் பயணம் செய்து பூதக்கோள் வியாழனின் ஈர்ப்பாற்றலில் முடுக்கப்பட்டு புளுடோவையும் அதன் துணைக��கோள் சேரனையும் (Charon) முதன்முதல் நெருங்கி ஆராயும். வியாழக் கோளையும் அதன் துணைக்கோள் லோவையும் (Lo) மெல்லிய வளையங்களையும் இதுவரை உளவிப் புதுத் தகவலை அனுப்பியுள்ளது. அடுத்து சனிக்கோளின் பாதையை 2008 ஜன் 8 ஆம் தேதி குறுக்கிட்டுக் கடந்து இப்போது யுரேனஸ் நெப்டியூன் கோள்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.\nபுதுத் தொடுவான் பயணத்தின் குறிக்கோள் என்ன \nபுதுத் தொடுவான் திட்டம் நிறைவேற 15 ஆண்டுகளுக்கு (2001–2016) ஒதுக்கிய நிதிச் செலவு 650 மில்லியன் டாலர். இச்செலவில் விண்கப்பல் கட்டமைப்பு, கருவிகள், ராக்கெட் ஏவல், திட்டக் கண்காணிப்பு, திட்ட இயக்கம், தகவல் ஆய்வுகள், விளம்பரம், பயிற்சி ஆகியவை அடங்கும். புதுத் தொடுவான் விண்கப்பல் குறைந்த எடையில் தயாரிப்பாகி வேகமாகச் செல்ல டிசைன் செய்யப்பட்டது. ஏவப்படும் போது விண் கப்பலின் எடை 478 கி.கி (1054 பவுண்டு). புதுத் தொடுவான் திட்டமிட்ட போது புளுடோ பரிதி மண்டலத்தின் ஒரு கோளாகக் கருதப் பட்டிருந்தது. சமீபத்தில் அது ஒரு குள்ளக் கோள் (Dwarf Planet) என்று அகில வானியல் ஐக்கியப் பேரவை உறுப்பினரால் (International Astronomical Union) புறக்கணிப்பானது. இதுவரை செய்த பயணத்தில் விண்கப்பல் பூதக்கோள் வியாழனையும், அதன் துணைக் கோளையும், சனிக் கோளையும் நவீனக் கருவிகளால் ஆராய்ந்துள்ளது.\nஅடுத்து 2011 மார்ச்சில் யுரேனஸ் கோள் பாதையைக் கடக்கும். அதற்கு அடுத்து 2014 ஆகஸ்டில் நெப்டியூன் கோள் வீதியைத் தாண்டும். 2015 இல் புளுடோவை நெருங்கியதும், அது புளுடோவையும் அதன் துணைக்கோள் சேரனையும் உளவித் தகவல் அனுப்பும். 2015 ஆண்டு ஜூலை 14 இல் புளுடோவைத் தாண்டிச் செல்லும் புதுத் தெடுவான் விண்கப்பல் 5 மாதங்கள் அதையும் அதன் துணைக்கோள் சேரனையும் ஆராயும். பிறகு சுமார் 100,000 எண்ணிக்கை யுள்ள குள்ளப் பனிக் கோள் அகிலத்தையும் (Icy Dwarf Worlds) பில்லியன் கணக்கில் இருக்கும் வான்மீன் மந்தை களையும் கொண்ட கியூப்பர் வளையத்தை (Kuiper Belt Globe) விளக்கமாக நோக்கும் \nபூதக்கோள் வியாழனில் விண்கப்பல் கண்டவை என்ன \nமுதன்முதலில் வியாழனை நோக்கிச் சென்ற கலிலியோ விண்ணுளவி ஆறு ஆண்டுகட்கு மேல் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அதற்குப் பூமியால் இருதரம் ஈர்ப்பாற்றல் உந்தும், வெள்ளிக் கோளால் ஒருதர உந்தும் பெற்றது. அதற்குப் பிறகு சென்ற காஸ்ஸினி விண்ணுளவி வியாழனை அண்ட வெள்ளிக் கோளால் இருமுறை ஈர���ப்பாற்றல் உந்தும், ஒருமுறை பூமியால் ஈர்ப்பாற்றல் உந்தும் பெற்று 3 வருடங்கள் எடுத்தது. சனிக்கோளை நெருங்க மேலும் மூன்றரை ஆண்டுகளும் எடுத்தது. ஆனால் வேகமாக உந்தப்பட்ட புதுத் தொடுவான் விண்கப்பல் பூமியிலிருந்து 13 மாதங்களில் (பிப்ரவரி 28, 2007) வியாழனை நெருங்கி ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் புரிந்தது. அடுத்து 15 மாதங்களில் (ஜூன் 8, 2008) சனிக்கோளைக் கடந்ததும் அடுத்தோர் வரலாற்றுச் சாதனையே.\nவியாழனையும் அதன் நான்கு துணைக் கோள்களையும் விண்கப்பல் நெருங்கும் போது, பூமியிலிருந்து விண்கப்பலின் நவீனக் கருவிகள் ஆராய இயக்கப் பட்டன. கலிலியோ விண்ணுளவி 2003 இல் ஓய்ந்த பிறகு அடுத்துப் புதுத் தொடுவான் 2007 இல் உளவி புதிய தகவலை அனுப்பியது. வியாழனில் நிறம் மாறிவரும் ‘செந்நிற வடுவில்’ (Jupiter’s Red Spot) எழும்பும் ஒலிவேகத்தை மிஞ்சும் சூறாவளியை (Supersonic Winds) அளந்து அதன் போக்கை மிக்க விளக்கமாகப் படம் எடுத்தது. 2005 ஆண்டுவரை செந்நிற வடுக்களில் ஒரு வெள்ளை நீள்வட்ட முகில் (White Oval Cloud) தெரிந்தது. மேலும் வியாழனின் மங்கிய வளையத்தைப் படம் பிடித்தது. அந்த வட்ட வளைய அமைப்பில் வெகு சமீபத்தில் உண்டான மூன்று தூசிக் கொத்துகளைப் (Clumps of Fine Dust Particles) படம் எடுத்தது.\nவியாழன் துணைக்கோளில் விண்கப்பல் கண்டவை என்ன \nபுதுத் தொடுவான் விண்கப்பலின் கூரிய காமிரா வியாழனின் எரிமலைத் துணைக்கோள் “லோவை” (Jupiter Moon Lo) சீரிய முறையில் முதன்முதல் ஆராய்ந்து தகவல் அனுப்பியது. விண்கப்பலின் தொலை நீட்சி உளவுக் காமிரா ‘லோர்ரி படம் பிடிப்பி’ (LORRI – Long Range Reconnaissance Imager) வாஸ்தர் எரிமலைப் புகை கொதித்தெழும் (Tvashtar Volcano) காட்சியை விளக்கமாகப் படம் பிடித்து அனுப்பியது. அதன் கோரப் புகை முகில் 200 மைல் (320 கி.மீ) உயரத்துக்கு எழுவதைக் காட்டியது. அத்துடன் புதிய இரண்டு எரிமலைகளின் எழுச்சிகளையும், 20 மேற்பட்ட தளவியல் மாறுபாடுகளையும் கண்டுபிடித்தது.\nபுதுத் தொடுவான் விண்கப்பல் பயணத்தில் இரண்டு முக்கிய விஞ்ஞானத் திட்டக் குறிக்கோள்கள் வெற்றி அடைந்தன. முதலாவது ஓர் அண்டக் கோளின் ஈர்ப்பாற்றலைப் பயன்படுத்தி எப்படி நெருங்கிச் சென்று வேகத்தை விரைவாக்குவது என்று பயிற்சி மூலம் செய்தறிந்தது. அதனால் விண்கப்பலின் வேகம் அதிகரித்துப் பயணக் காலம் குறைந்தது. இரண்டாவது வியாழனுக்கு அருகில் ஈர்ப்புச் சுழல்வீச்சைப் பயன் படுத���தியதால், பேரளவு சுற்றியக்கச் சக்தியை (Jupiter’s Orbital Energy) விண்கப்பல் களவாடிக் கொள்ள முடிகிறது என்பது அறியப் பட்டது. அவ்விதம் செய்ததில் பூதக்கோள் வியாழனின் ஈர்ப்பாற்றல் சுழற்சியால் (Gravitational Slingshot) விண் கப்பலின் வேகம் மணிக்கு 9000 மைல் (150000 கி.மீ/மணி) மிகையானது பூமி யிலிருந்து சமிக்கை அனுப்பி நாசா நிபுணர் புளுடோ கோளுக்குச் சீக்கிரம் செல்லும் வேகப் பாதையில் விண்கப்பலைத் திறமையாகத் திருப்பினர் பூமி யிலிருந்து சமிக்கை அனுப்பி நாசா நிபுணர் புளுடோ கோளுக்குச் சீக்கிரம் செல்லும் வேகப் பாதையில் விண்கப்பலைத் திறமையாகத் திருப்பினர் வியாழக்கோளின் ஈர்ப்பாற்றல் உந்துசக்தி களவாடப் படவில்லை யென்றால் விண்கப்பல் புளுடோவை அண்ட மூன்று ஆண்டுகள் இன்னும் அதிகமாய் எடுக்கும் \nSeries Navigation திண்ணையின் இலக்கியத் தடம் -26ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2014புகழ் பெற்ற ஏழைகள் – 49நீங்காத நினைவுகள் – 38அத்தியாயம்-26 துரியோதனனின் வீழ்ச்சியும், போர் முடிவும்.ஓவிய காட்சிமருத்துவக் கட்டுரை ஆஸ்த்மாகுப்பை சேகரிப்பவன்நினைவில் பதிந்த காட்சிகள் – கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’சாட்சி யார் கைந்நிலை காட்டும் இல்லத்தலைவிகுப்பையாகிவிடவேண்டாம் நாம்கைந்நிலை காட்டும் இல்லத்தலைவிகுப்பையாகிவிடவேண்டாம் நாம்“மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை.தொடுவானம் 7. தமிழ் மீது காதல்தினம் என் பயணங்கள் – 8 (மேல் செங்கத்தில் மான் வேட்டை)வால்ட் விட்மன் வசனக் கவிதை – 66 ஆதாமின் பிள்ளைகள் – 3\nதிண்ணையின் இலக்கியத் தடம் -26\nஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2014\nபுகழ் பெற்ற ஏழைகள் – 49\nநீங்காத நினைவுகள் – 38\nஅத்தியாயம்-26 துரியோதனனின் வீழ்ச்சியும், போர் முடிவும்.\nநினைவில் பதிந்த காட்சிகள் – கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’\n“மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை.\nதொடுவானம் 7. தமிழ் மீது காதல்\nதினம் என் பயணங்கள் – 8 (மேல் செங்கத்தில் மான் வேட்டை)\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 66 ஆதாமின் பிள்ளைகள் – 3\nஇருநகரங்களின் கதை சொல்லி: சுப்ரபாரதிமணியன்\nஇலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]\nஎறும்பின் பயணம் – நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’\n2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பர���தி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]\nசீதாயணம் நாடகப் படக்கதை – 24\nPrevious Topic: “மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை.\nNext Topic: இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=803&cat=10&q=General", "date_download": "2020-08-11T22:41:09Z", "digest": "sha1:AQE4P5DQEKKWU7K36DFISKRXKENWND47", "length": 10913, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஇன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட் நடத்தும் படிப்புகளைப் பற்றிக் கூறுங்கள். | Kalvimalar - News\nஇன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட் நடத்தும் படிப்புகளைப் பற்றிக் கூறுங்கள்.டிசம்பர் 02,2009,00:00 IST\nடில்லியில் உள்ளது இந்த நிறுவனம். இன்ஜினியரிங்கில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருப்பவருக்கான ஒரு ஆண்டு படிப்பை இது நடத்துகிறது. இதில் பிளஸ்2 முடித்து 3 ஆண்டுகள் அரசு நிறுவனம் ஒன்றில் அல்லது பொதுத் துறை நிறுவனத்தில் பணி அனுபவம் பெற்றிருப்பவரும் சேர முடியும்.\nஇது 2 படிப்புகளை நடத்துகிறது. டிரான்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் என்ற படிப்பையும் மல்டி மோடல் டிரான்ஸ்போர்ட் கன்டெயினரைசேசன் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் என்னும் படிப்பையும் இது நடத்துகிறது. பொதுவாக இவை பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்படுகின்றன. ஏப்ரல்/மே வரை கூட இதில் சேரும் வாய்ப்பும் தரப்படுகிறது. கட்டணம் தோராயமாக ரூ.2200.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி படித்து முடிக்கவுள்ள எனக்கு எங்கு வேலை கிடைக்கும்\nபி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிக்க விருக்கிறேன். வெளிநாட்டில் எம்.எஸ். படிக்க விரும்புகிறேன். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் எங்கு படித்தால் எனக்கு வளமான எதிர்காலம் அமையும்\nநான் டிப்ளமோ இன் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். இத்துறையில் நல்ல வேலை பெற ஊக்கத் தொகையோடு கூடிய பயிற்சியைப் பெற விரும்புகிறேன். எங்கு பெறலாம்\nபெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு நல்ல படிப்புதானா\nலாஜிஸ்க்ஸ் துறை படிப்புகள் எங்கு தரப்படுகின்றன என கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/594581/amp?ref=entity&keyword=Toowai%20Flower%20Garden", "date_download": "2020-08-11T21:38:33Z", "digest": "sha1:3SA2IXLKA4ZZNAKPS2LEJFJ2RIDRAEME", "length": 9324, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Locust attack on thanjavur and mannargudi farming lands | மன்னார்குடி, தஞ்சையில் வெட்டுக்கிளியால் நாற்றங்கால் சேதம்: விவசாயி தோட்டமும் பாதிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமன்னார்குடி, தஞ்சையில் வெட்டுக்கிளியால் நாற்றங்கால் சேதம்: விவசாயி தோட்டமும் பாதிப்பு\nமன்னார்குடி : மன்னார்குடி, தஞ்சையில் வெட்டுக்கிளியால் நாற்றங்கால் சேதமானது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் விவசாயிகள் வயல்களை உழுதும், நாற்றங்கால் தயார் செய்தும், நேரடி நெல் விதைப்பு செய்தும் குறுவை சாகுபட���க்கு ஆயத்தமாகி வருகின்றனர். கோட்டூர் வட்டாரம் பெருகவாழ்ந்தான் பகுதியில் 500 ஏக்கரில் நடவுக்கு தயார் நிலையில் உள்ள நாற்றங்காலை வெட்டுக்கிளி சேதப்படுத்தியிருந்தது கண்டு விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.\nஇதையடுத்து அவர்கள், வேளாண்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வேளாண்மை உதவி இயக்குநர் தங்கபாண்டியன் மற்றும் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் ராஜாரமேஷ் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் தெரிவித்ததாவது: இது பாலைவன வெட்டுக்கிளியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. வயல்வரப்பினை ஒட்டிய பகுதியில் சாதாரணமாக காணப்படக்கூடிய வெட்டுக்கிளியாகும். பயிரினை சேதம் செய்யக் கூடியது அல்ல. இதனால்அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றனர்.\nபொன்னேரியில் சாலையை சீரமைக்ககோரி மக்கள் நூதன போராட்டம்\nவிளைநிலங்களில் குழாய்கள் பதிக்கும் திட்டம் 6 மாவட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்: அக்.2ம் தேதி முதல் துவக்கம்\nராஜபாளையத்தில் இந்திய மருத்துவ சங்க தலைவர் கொரோனாவுக்கு பலி: அடுத்தடுத்து 2 டாக்டர்கள் இறந்ததால் துயரம்\nஒரு மணி நேரத்தில் இ-பாஸ் தருவதாக பேஸ்புக்கில் விளம்பரம் போலீஸ் விசாரணை\nசெய்யாறு அருகே அத்தி கிராமத்தில் முருகன் கோயில் மலையை குவாரிக்கு டெண்டர் விட எதிர்ப்பு: மக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு\nஏளனமாக சிரித்த ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் பத்தாம் வகுப்பில் என்னை ‘பாஸ்’ ஆக்கிய முதல்வருக்கு நன்றி: மாணவனின் போஸ்டரால் பரபரப்பு\n100 அடியை எட்டுகிறது மேட்டூர் அணை\nகொரோனாவுக்கு மகன் பலியான அதிர்ச்சியில் தாயும் சாவு\nடாஸ்மாக் கடையில் வட்டாட்சியர் திடீர் ஆய்வு: குடிமகன்களுக்கு எச்சரிக்கை\nபழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்\n× RELATED விவசாய தோட்டத்தில் விளைந்த மெகா சைஸ் காளான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://myvelicham.com/business/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-08-11T22:13:09Z", "digest": "sha1:RY3FLLVB5X7WBPZ6PUBLD5JTTBZTHHWA", "length": 10878, "nlines": 65, "source_domain": "myvelicham.com", "title": "தயாரிப்பு தொழிலில் சாதிக்கவே 3ஆவது தேசிய கார்! -மகாதீர் | மை வெளிச்சம்.கோம்", "raw_content": "\nHome வர்த்தகம் தயா��ிப்பு தொழிலில் சாதிக்கவே 3ஆவது தேசிய கார்\nதயாரிப்பு தொழிலில் சாதிக்கவே 3ஆவது தேசிய கார்\nதயாரிப்பு தொழிலில் சாதிக்கவே 3ஆவது தேசிய கார்\nகோலாலம்பூர், ஆக.24- எவ்வளவு காலம் தான் மலேசியா ஒரு பயனீட்டு நாடாகவே இருப்பது மலேசியாவும் தயாரிப்பு துறையில் சளைத்த நாடு அல்ல என்பதை நிரூபிக்கும் நோக்கிலேயே, தாம் மூன்றாவது தேசிய கார் தயாரிப்புத் திட்டத்தைப் பரிந்துரை செய்வதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.\nசீனாவிற்கான தமது அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள மகாதீர், சீனா உலகின் மிகப் பெரிய தயாரிப்பாளர் நாடாக திகழ்வதை தாம் கூர்ந்து நோக்கியதாக, ‘மலேசியா கினி’ உடனான பேட்டியில் கூறினார்.\nகடந்த 1985-ஆம் ஆண்டு, நாட்டின் முதல் தேசிய காரை அறிமுகம் செய்த போது, மலேசியாவும், உலகின் மிகப் பெரிய தயாரிப்பு நாடாக பவனி வரும் எண்ணம் கொண்டிருந்தது. அதற்கான வாய்ப்பும், அப்போதைய தருணத்தில் சிறப்பாக இருந்தது என்று அவர் விளக்கினார்.\n“அந்தத் தருணத்தில், வளர்ந்து வரும் நாடுகளில், மலேசிய மட்டுமே தேசிய காரை தயாரித்து இருந்தது. நீங்கள் வேண்டுமானால், அது குறித்த விவரங்களைத் தேடிப் பாருங்கள்” என்று அவர் சொன்னார்.\n“ஆனால், நமக்கு (மலேசியர்களுக்கு) உள்நாட்டு தயாரிப்புகள், மற்றும் பொருட்கள் மீது அதிக நாட்டம் இல்லை. வெளிநாட்டு தயாரிப்புகளை மட்டுமே நாம் விரும்புகிறோம். நுகர்வோர் சமுதாயமாக நாம் தொடர்ந்து நீடித்தால், நாடும் நாமும் என்றுமே ‘பணக்கார’ நாடாக வலம் வர முடியாது” என்று மகாதீர் நினைவுறுத்தினார்.\nநவீன மோட்டார் வாகனங்களை தயாரிப்பதில் சில சிக்கல்கள் உண்டு என்பதால், அதனை உணரும் மலேசியாவின் வாகனத் துற, அதனின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தில் தேவையான கவனத்தை செலுத்தும். அதன் வாயிலாக, நாட்டின் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.\nமூன்றாவது தேசிய கார் தயாரிக்கப் படுவதால், நாட்டின் வாகனத்துறையும் பாதுகாக்கப் படும். இதன் வாயிலாக புரோட்டோனின் சரிவும் குறைக்கப் படலாம் என்று அவர் சொன்னார்.\n“ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகள், தங்களின் வாகனத் துறையை பாதுகாத்து வருகின்றன. சீனா, கொரியா, மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளும், தங்களின் சொந்த தயாரிப்பு கார்களுக்குத் தான் முக்கியத்த���வம் வழங்குகின்றன. மலேசியா மட்டுமே அதற்கு விதிவிலக்கு” என்று அவர் சுட்டிக் காட்டினார்.\nPrevious articleஜோ லோ விமானம்: பார்க்கிங் கட்டணம் ரிம35 லட்சம்\nNext articleமாமன்னர் பிறந்தநாள்: இம்முறை விருதுகள் இல்லை\nநஜிப்பிற்கு எதிரான தீர்ப்பு; முகைதீனுக்கு அரசியல் ஆதாயம்\n1எம்டிபி மோசடி தொடர்பில் நஜிப் மீதான 7 குற்றச் சாட்டுகள் நிரூபணம்’\nநஜிப் குற்றவாளி என்று தீர்ப்பளித்தள்ளது\nதமிழும் தமிழினமும் நிலைக்க கோசா அமைத்த களம் July 30, 2020 7:17 am\nநஜிப்பிற்கு எதிரான தீர்ப்பு; முகைதீனுக்கு அரசியல் ஆதாயம் July 30, 2020 6:58 am\nமூன்று ஆண்களை திருமணம் செய்து லட்சக்கணக்கில் பணம் மோசடி- பெண் கைது July 28, 2020 9:19 am\nகோலாலம்பூர் – டானா SRC சர்வதேச SDN BHD மீது Datuk Seri Najib Tun Razak வழக்கு மீது கவரேஜ் செய்யும் 50 க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள், கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் லாபி இருந்து ஒரு மாற்றம் இல்லை என்பதால், இங்கே. முன்னாள் பிரதமர் ஏழு குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என்று உயர்நீதிமன்றம் முடிவு செய்திருந்தாலும், ஊடகஅதிகாரிகள் இன்னும் எந்த சாத்தியக்கூறைஎதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். நீதிபதி முகமது நஸ்லான் முகமது கஸாலி யின் நடவடிக்கையை த் தொடர்ந்து, பிற்பகல் 2 மணி வரை வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று நீதிபதி கூறினார். முன்னதாக, அவரது வழக்கறிஞர் நஜிப், டான் ஸ்ரீ ஷஃபீ அப்துல்லா, இந்த உத்தரவை நீக்குவதற்கான மேல்முறையீட்டு மனுவை ஒத்திவைக்குமாறு நீதிமன்றத்தில் மனு செய்தார். ஷபீ யின் கூற்றுப்படி, இந்த பயன்பாடு இதற்கு முன்னர் புதியது அல்ல. முன்னாள் பிரதமர் RM42 மில்லியன் மதிப்புள்ள SRC இன்டர்நஷனல் நிறுவனத்தின் அதிகார துஷ்பிரயோகம், CBT மற்றும் பணமோசடி ஆகிய ஏழு குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என உயர்நீதிமன்றம் இன்று கண்டறிந்துள்ளது. பெகன் நாடாளுமன்ற உறுப்பினர் மீது ஏழு வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பு ப்பெற்றநீதிபதி முகமது நஸ்லான் முகமது கஸாலி, – July 28, 2020 8:11 am\nதவறான தகவலுடன் வருமானவரி கணக்குத் தாக்கல்: $25,000 அபராதம்; $955,580 செலுத்தும்படியும் உத்தரவு July 28, 2020 7:43 am\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-11T23:44:43Z", "digest": "sha1:O6AMJ3QPLOJZWCFX6KHSGTNBHJDNRR5V", "length": 4663, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு பேச்சு:திதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பிலுள்ள கட்டுரைகள் ஒரு வரியில் இருப்பதால் நீக்கல் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளிற்கான மேலதிக தகவல்கள் சிலவற்றை சேகரித்துள்ளதுடன் மேலும் சேகரித்து வருகின்றேன். இவற்றை மேம்படுத்த மேலும் சிறிது கால அவகாசம் வேண்டுகின்றேன். தயவுசெய்து கட்டுரைகளை நீக்க வேண்டாம். --சிவகோசரன் (பேச்சு) 11:04, 4 சூலை 2012 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2012, 11:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-11T22:33:39Z", "digest": "sha1:PLIWLW6QWUOG2N3OWIMW43ICTBT5UVIC", "length": 5746, "nlines": 87, "source_domain": "tamil.rvasia.org", "title": "திருவிவிலியம் | Radio Veritas Asia", "raw_content": "\n | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு\nதிருமணமாகி 13 வருடங்களாக குழந்தை இல்லாத...\n | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு\nஇறைத்தொண்டில் புனித லாரன்ஸ் | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு\nஇன்றைய வாசகங்கள் (10.08.2020) - பொதுக்காலத்தின் 19 ஆம் திங்கள்- I2 கொரி: 9: 6-10; II. திபா திபா: 112: 1-2, 5-6,7-8,9; III யோ: 12:24-26\n | பேராசிரியர் யேசு கருணா\n9 ஆகஸ்ட் 2020 ஆண்டின் பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு I. 1 அரசர்கள் 19:9, 11-13 II. உரோமையர் 9:1-5 III. மத்தேயு 14:22-33\n | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு\nஇன்றைய வாசகங்கள் (09.08.2020) - பொதுக்காலத்தின் 19 ஆம் ஞாயிறு - ஆண்டவரின் உருமாற்ற திருவிழா - I. 1 அர: 19:9,11-13; II. திபா: 85: 8b, 9. 10-11. 12-13; III. உரோ: 9: 1-5; IV. மத்: 14: 22-33\n | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு\nசுமைகள் சுகங்களாக | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு\nஇன்றைய வாசகங்கள் (06.08.2020) - பொதுக்காலத்தின் 18 ஆம் வியாழன் - ஆண்டவரின் உருமாற்ற திருவிழா - I. தானி. 7: 9-10,13-14; II. திபா. 97:1-2,5-6,9; III. 2 பேது. 1:16-19; IV. மத். 17:1-9\nஇறை அனுபவத்தை வாழ்வாக்கிட | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு\nஇன்றைய வாசகங்கள் (06.08.2020) - பொதுக்காலத்தின் 18 ஆம் வியாழன் - ஆண்டவரின் தோற்ற மாற்ற திருவிழா - I. தானி. 7: 9-10,13-14; II. திபா. 97:1-2,5-6,9; III. 2 பேது. 1:16-19; IV. மத். 17:1-9\nஅம்மா உம் நம்பிக்கை பெரிது | குழந்தைஇயேசு பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/06/blog-post_783.html", "date_download": "2020-08-11T22:43:22Z", "digest": "sha1:BKNQAUL2KDY4BWXJO4CUPODDK5CT2OTH", "length": 9607, "nlines": 198, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பிரேமை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு புரிசிரவஸ் பிரேமை சந்திப்பு, உண்மையில் நம்ப முடியாததாக இருந்தது. மலைகளின் உயர்வுஅங்குள்ளவர்களுக்கும் இருக்கிறது, சம நிலத்தின் சிறுமைகள் அங்கு சென்று தொடுவதும் எளிதல்ல. காலம் அங்கு வேறு விதம். இத்தனை ஆண்டுகள்என இங்கு வாழ்வு தரும் சலிப்பு, முதுமை உணர்வு, சம்பவங்களின் பெருந்தொகை அங்கு இல்லை.\nபெரும் மலைகளின் முன்னம் கைக்கொண்டு செல்லும் சிறுமைகளுக்கு என்ன மதிப்பு மனிதர் கொண்டு செல்லும், முக்கியம் எனக் கருதும்சிறுமைகளுக்கும் பெருங்கடவுளின் முன்னம் என்ன மதிப்பு மனிதர் கொண்டு செல்லும், முக்கியம் எனக் கருதும்சிறுமைகளுக்கும் பெருங்கடவுளின் முன்னம் என்ன மதிப்பு தூர எறிந்து சும்மா இரு என்பதாகிறது. என்றாலும் உள்ளும் புறமும் CCTV கேமராக்கள்பொருத்தி மனிதரை சதா கண்காணித்து தண்டனை தருவதுதான் கடவுளின் வேலை என்று மனித மனம் கற்பிக்கிறது, அக்கருத்தும் மனித சிறுமையேஎனினும் பெருமானிடம் சமர்ப்பிக்க மனிதரிடம் சிறுமைகள் அன்றி வேறு என்னதான் இருக்கிறது தூர எறிந்து சும்மா இரு என்பதாகிறது. என்றாலும் உள்ளும் புறமும் CCTV கேமராக்கள்பொருத்தி மனிதரை சதா கண்காணித்து தண்டனை தருவதுதான் கடவுளின் வேலை என்று மனித மனம் கற்பிக்கிறது, அக்கருத்தும் மனித சிறுமையேஎனினும் பெருமானிடம் சமர்ப்பிக்க மனிதரிடம் சிறுமைகள் அன்றி வேறு என்னதான் இருக்கிறது இருப்பதைத் தானே தரமுடியும் அப்புறம் அவர்தான் எதுவேனும் செய்யவேணும்.\nஎன்றாலும் பிரேமைக்கு எங்காவது, கொஞ்சமேனும் கோபம், வருத்தம் இல்லையா பிரேமை என்று பெயர் வைத்தீர்கள், பெருங்காதல் குற்றம் காண்பதுஇல்லை என்றாகிறது.\nவேறு ஒரு புதிய உலகில் செல்வது போல் இவ்வத்தியாயங்களுள் புகுந்து பயணிக்கிறேன். போருக்கு ஆசைப்படுபவர்களுக்கு எல்லாம் ‘போங்கடா டேய்போங்க’ என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவா��ங்கள்\nவெண்முரசு பாண்டி விமர்சனக்கூட்டம் 2018 ஜூன்\nவெண்முரசு, மகாபாரதம்- நாஞ்சில்நாடன் உரை\nசாத்யகி எனும் தந்தையும் பூரிசிரவஸ் எனும் சிறுவனும்\nஇளைய யாதவர் நிகழ்த்திய வேள்வி சபதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/559234-97-year-old-man-defeated-corona-virus.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-08-11T23:08:13Z", "digest": "sha1:LUF5Z6I2PU73PG23WJNVHQTI5AQRJHYU", "length": 17835, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா தொற்றிலிருந்து மீண்ட 97 வயது முதியவர் | 97 year old man defeated corona virus - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nகரோனா தொற்றிலிருந்து மீண்ட 97 வயது முதியவர்\nமுதியவரை வழியனுப்பி வைக்கும் பணியாளர்கள்\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த 97 வயது முதியவர் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார்.\nசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த மே மாதம் 30-ம் தேதி 97 வயது முதியவர் ஒருவர், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட தீவிர உடல்நலப் பிரச்சினைகளுடன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்ததில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nவயது முதிர்வின் காரணமாக, உயர் ரத்த அழுத்தம், இருதயப் பிரச்சினை உள்ளிட்டவற்றால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த அவருக்குச் சிகிச்சை அளிப்பதில் சற்று சிக்கல் ஏற்பட்ட நிலையில், தொடர் சிகிச்சை காரணமாக அவர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்.\nஇதையடுத்து, அவர் குணமடைந்த நிலையில், நேற்று (ஜூன் 12) மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். அவரை மருத்துவப் பணியாளர்கள் கைகளைத் தட்டி உற்சாகத்துடன் வழியனுப்பி வைத்தனர்.\nஇது தொடர்பாக, அம்மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் கூறுகையில், முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டதாகவும், ரத்த அழுத்தம், இருதயப் பிரச்சினைகளால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.\nதொடர் சிகிச்சை மூலம் முதியவர் குணமடைந்ததாகத் தெரிவித்த அவர், 97 வயதான முதியவர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதென்காசி மாவட்டத்தில் இதுவரை இல்லாத உச்சம்: ஒரே நாளில் 18 பேருக்கு கரோனா\nடிஎன்பிஎஸ்சி தேர்வுகள் கட்டாயம் நடக்கும்; தேர்வர்கள் நம்பிக்கையுடன் தயாராகுங்கள்: டிஎன்பிஎஸ்சி செயலர் அறிவிப்பு\nஅதிமுக அரசின் அதிகார விளையாட்டுக்கு அப்பாவிகள் பலிகடாவா- சுகாதாரத் துறையை முதல்வர் தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஸ்டாலின்\nபுதுச்சேரியில் தனியார் நிறுவன ஊழியர்கள் 5 பேர் உட்பட மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி; பாதிப்பு எண்ணிக்கை 176 ஆக உயர்வு\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்97 வயது முதியவர்காவேரி மருத்துவமனைசென்னை தனியார் மருத்துவமனைCorona virus97 year old manKauvery hospitalCORONA TNONE MINUTE NEWS\nதென்காசி மாவட்டத்தில் இதுவரை இல்லாத உச்சம்: ஒரே நாளில் 18 பேருக்கு கரோனா\nடிஎன்பிஎஸ்சி தேர்வுகள் கட்டாயம் நடக்கும்; தேர்வர்கள் நம்பிக்கையுடன் தயாராகுங்கள்: டிஎன்பிஎஸ்சி செயலர் அறிவிப்பு\nஅதிமுக அரசின் அதிகார விளையாட்டுக்கு அப்பாவிகள் பலிகடாவா- சுகாதாரத் துறையை முதல்வர் தன்வசம்...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு விமான நிலையத்தில் நேர்ந்தது...\nகவுதம புத்தர் எங்கு பிறந்தார்\nமீண்டும் இணையும் சுந்தர்.சி - ஜெய் கூட்டணி\nகரோனா வைரஸ் பாதிப்பு 2,00,74,280 ஆக அதிகரிப்பு\nகாவல் துணை ஆணையரைத் தொடர்ந்து மதுரை சிபிசிஐடி டிஎஸ்பிக்கு கரோனா: இலங்கை தாதா விசாரணையில்...\nவீசாட் செயலி தடை எதிரொலியால் சீனாவில் ஐஃபோன் வியாபாரம் பாதிக்கப்படுமா\nமதுரையில் பட்டியலிட்டு ரவுடிகளைக் கண்காணிக்கும் போலீஸ்: குற்றச் செயல்களைத் தடுக்க காப்ஸ்-ஐ செயலி அறிமுகம்\nகாவல் துணை ஆணையரைத் தொடர்ந்து மதுரை சிபிசிஐடி டிஎஸ்பிக்கு கரோனா: இலங்கை தாதா விசாரணையில்...\nநெல்லையில் கோயில் வழிபாடுகளுக்கு சார் ஆட்சியர்களிடம் விண்ணப்பித்து அனுமதி பெறலாம்\n3, 4 நாட்களில் தமிழக மாணவர்கள் உடல் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்படும்:...\nமீண்டும் இணையும் சுந்தர்.சி - ஜெய் கூட்டணி\n - வேகமெடுக்கும் 'வேதாளம்' ரீமேக் பணிகள்\n'அத்ரங்கி ரே' அப்டேட்: தனுஷுக்கு நாயகியாகும் டிம்பிள் ஹயாதி\nமீண்டும் உருவான 'சூரரைப் போற்று' சர்ச்சை: படக்குழுவினர் விளக்கம்\nபரோட்டாவுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி; சப்பாத்திக்கு 5%; வறுத்தெடுத்த நெட்டிசன்கள்: ஆனந்த்...\nசிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்துங்கள்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/lionel-messi-is-the-greatest-footballer-in-the-world-ronaldo--news-261914", "date_download": "2020-08-11T22:51:13Z", "digest": "sha1:F5FLOPUFAU752AW3K6OJWL5Z635DD5MA", "length": 11702, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Lionel Messi is the greatest footballer in the world Ronaldo - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Sports » உலகில் மிகச்சிறந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிதான் – இப்படி சொன்னவர் நம்ம ரொனால்டோ\nஉலகில் மிகச்சிறந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிதான் – இப்படி சொன்னவர் நம்ம ரொனால்டோ\nகால்பந்து போட்டிகளில் ஜாம்பவனாகத் திகழும் பிரேசில் வீரர் ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி யை உலகில் மிகச்சிறந்த கால்பந்து வீரர் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் தனக்கு பிடித்த முதல் ஐந்து கால்பந்து வீரர்களின் பட்டியலையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். அந்த வரிசையில் முதலாவது இடத்தை லியோனல் மெஸ்ஸி பிடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. “மெஸ்ஸி நிச்சயமாக அவர் முதலிடத்தில் இருக்கிறார். அவர் ஒரு திறமை வாய்ந்த வீரர். இதுபோன்ற ஒரு திறமையான வீரரை 20 அல்லது 30 வருடங்களுக்கு ஒருமுறைதான் பார்க்க முடியும்” எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.\nரொனால்டோ வுக்கு பிடித்த வீரர்களின் அடுத்தடுத்த பட்டியலில் லிவர்பூல் நட்சத்திரமான மொஹமட் சலா இரண்டாவது இடத்திலும், ரியல் மாட்ரிட்டன் வீரர் ஈடன் ஹஸார்ட் மூன்றாவது இடத்தையும் பிடித்து இருக்கின்றனர். அடுத்து பாரிஸ் செயிண்ட் இரட்டையர்களான நெய்மர் மற்றும் ம்பாப்பே வும் இடம் பெற்றிருக்கின்றனர். தனது பட்டியலைக் குறித்து கருத்து தெரிவித்த ரொனால்டோ நாங்கள் அனைவரும் ஒத்தப் பண்புகளை கொண்டவர்கள். ஒருவரோடு ஒருவரை ஒப்பிடுவதையும் நான் விரும்ப மாட்டேன். மொஹமட் சலா விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். நான் ஈடன் ஹஸார்ட் ஐயும் நான் ரசித்திருக்கிறேன்.\nமேலும், ம்பாப்பே என்னைப் போலவே இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். அவர் மிகவும் வேகமாக இருக்கிறார். அவர் நன்றாக விளையாடுகிறார். இரு கால்களையும் பயன்படுத்தி அவரால் அருமையாக கோல் அடிக்க முடிகிறது. அவரிடம் நல்ல முன்னேற்றத்தையும் பார்க்க முடிகிறது எனவும் கூறியிருக்கிறார். ஆனால் ரொனால்டோ வெளியிட்ட பட்டியலில் பிரபல வீரரான கிறிஸ்டியானோ பெயர் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\n ஐசிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nமுடிவுக்கு வந்தது விவோ ஸ்பான்ஸர்: பிசிசிஐ அறிவிப்பு\nஐபிஎல் டி20 போட்டிக்களில் நேரத்தை மாற்றி புது அறிவிப்பு\nஐபிஎல் 2020 எங்கே…. எப்போது… குறித்த முக்கிய அறிவிப்பு\nகிரிக்கெட் ஜாம்பவானுக்கே இந்த கதியா இன வேறுபாட்டுக்கு எதிராக விளாசும் டேரன் சமி\nஇவங்களாலதான எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கல… மனம் திறந்த முன்னாள் தமிழக பேட்ஸ்மேன்\nநான் பயங்கரக் கடுப்பில் இருக்கிறேன் - இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட் கருத்து \nஅவருடைய பந்திற்கு சச்சினே பயப்படுவார்… சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட அஃப்ரிடி\nஇவரெல்லாம் கிரிக்கெட்டுல ஜொலிப்பாருனு நா கொஞ்சம்கூட நினைக்கல... இந்திய ஜாம்பவான் பற்றி வைரலாகும் புதுத்தகவல்\nரஞ்சி டிராபியில் அதிக ரன்களை குவித்தேன்... ஆனால் என்னை ஒதுக்கிட்டாங்க... குற்றம் சாட்டிய முக்கிய வீரர்\nஅவரு என் கழுத்துல கத்திய வச்சாரு... நான் பதறிட்டேன்... அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சர் எவர்டன் வீக்ஸ் காலமானார்\nஇந்த விளம்பரத்தை எல்லாம் இந்திய மக்கள் எப்படி ஏத்துக்கிறாங்க\nஇளம் வயதிலேயே ஐசிசி எலைட் நடுவர் குழுவில் இடம் பிடித்த இந்தியர்\nடெஸ்ட் போட்டிகளில் கடந்த 50 ஆண்டுகளில் சிறந்த இந்திய பேட்ஸ்மேன் இவர்தான்\nகோலி Vs ஸ்மித் யார் சிறந்த பேட்ஸ் மேன் டேவிட் வார்னரின் சுவாரசியமான கருத்துக் கணிப்பு\nஇவருடைய பந்தை எதிர்க்கொள்ள நான் ரொம்பவே சிரமப்பட்டேன் – ஸ்டீவ் ஸ்மித் கருத்து\nகொரோனாவுக்கு நடுவில் களைகட்டும் சில விளையாட்டுப் போட்டிகள்\nதோனிதாங்க பெரிய சூப்பர் ஸ்டார்- இப்படி சொன்னது யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/07/killed.html", "date_download": "2020-08-11T22:40:37Z", "digest": "sha1:7UT7DBH56ADI3RIFHIVJBUK3PZ25VEUT", "length": 7281, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "வலிகாமம் கிழக்கில் சடலங்கள்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / வலிகாமம் கிழக்கில் சடலங்கள்\nடாம்போ July 05, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nவலிகாமம் கிழக்கின் ஆவரங்காலில் கிணற்றினுள் 28 வயதுடைய இளைஞனின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஎனினும் அவரது மரணம் தொடர்பிலோ அதனது பின்னணி தொடர்பிலோ தகவல்கள் வெளியாகவில்லை.\nஇதனிடையே நீர்வேலி பகுதியில் இன்று (5) காலை ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.\nஇன்று காலை நீர்வேலி வடக்கு பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. முதியவர் ஒருவரே கொல்லப்பட்டார். கொலையை செய்தவர் கைதாகியுள்ளார்.\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு தவிர்ந்த ஏனைய\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிற���்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/storm-affected-area-people-protest-against-govt-it-is-politically-motivated-bjp-leader-ila-ganesan-allegation/", "date_download": "2020-08-11T21:24:10Z", "digest": "sha1:LY526WJ6X77GZOVIQJ3WPTAYWY3WI63M", "length": 12929, "nlines": 119, "source_domain": "www.patrikai.com", "title": "புயல் பாதித்த பகுதிகளில் போராட்டம் நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது: இல.கணேசன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபுயல் பாதித்த பகுதிகளில் போராட்டம் நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது: இல.கணேசன்\nபுயல் பாதித்த பகுதிகளில் போராட்டம் நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பாஜக தேசிய செயலாளர் இல.கணேசன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல இடங்களில் உள்ள சாலைகளில் மரங்கள் மின் கம்பங்கள் சரிந்துள்ளதால், அவற்றை அகற்றிவிட்டே உள்பகுதிக்கு செல்ல முடிகிறது. இதன் காரணமாக சற்று கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.\nஇதனால், நிவாரணம் கிடைக்கவில்லை என்று கூறி பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் கார்களை மறித்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பின்புலமாக அரசியல் இருந்து வருவது வெட்டவெளிச்சமாகி உள்ளது.\nஇதன் காரணமாக போராட்டம் நடைபெறும் பகுதிகளுக்கு நிவாரண பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளும் மற்றும் ஊழியர்கள் செல்ல பயப்படுகின்றனர். இதன் காரணமாக பல இடங்களில் நிவாரண பணிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.\nஇது சர்��்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போராட்டம் நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று இல.கணேசன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.\nமேலும், புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட செல்லும் அமைச்சர்களை மக்கள் முற்றுகை யிட்டு போராட்டம் நடத்து சரியல்ல என்றும், நிவாரணம் கிடைக்காவிட்டால் கோஷங்கள் மூலம் மக்கள் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு வைக்கலாமே தவிர வன்முறையில் ஈடுபடக்கூடாது.\nதமிழக அரசு கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது என்றவர், .முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எத்தகைய வேகத்துடன் மேற்கொண்டதோ, அதேபோல் நிவாரண உதவி வழங்குவதிலும் வேகமாக செயல்பட வேண்டும்.\nபுயல் பாதித்த பகுதிகளில் மின் கட்டணத்தை ரத்து செய்வது குறித்து ஆலோசனை: அமைச்சர் தங்கமணி தகவல் புயல் பாதித்த பகுதிகளில் ஒத்திவைக்கப்பட்டது: அண்ணா பல்கலை மறு தேர்வு தேதி அறிவிப்பு அலைகடலென திரண்ட மக்கள்… போலீசார் திணறல்… அரங்கத்திற்கு உள்ளே கருணாநிதி உடல் மாற்றம்…\nPrevious கஜா புயல் பாதிப்பு: நிவாரண பணிகளில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் மும்முரம்\nNext மண்டல பூஜை: அய்யப்பனை தரிசிக்க சபரிமலை புறப்பட்டார் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,44,549 ஆகி உள்ளது. ஆந்திர…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nலக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,47,391 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\nநாளை இந்திய கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு சந்திப்பு\nடில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு நாளை சந்தித்து விநியோகம் மற்றும் தடுப்பூசி தேர்வு குறித்து விவாதிக்க உள்ளது. அகில உலக…\n11/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும், 5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649…\nஇன்று 986 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,11,054ஆக உய���்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது.அதிக பட்சமாக சென்னையில் இன்று 986 பேருக்கு தொற்று…\nஇன்று 5,834 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 3,08,649 ஆக அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும், 5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaarakam.com/news/author/tnmnews", "date_download": "2020-08-11T22:23:27Z", "digest": "sha1:XUO7IECFQCSOPZEET5M4EHFDJ6XTJLYE", "length": 11465, "nlines": 80, "source_domain": "www.thaarakam.com", "title": "தமிழினி – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nசட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள், ஏலம் பறிமுதல்\nசட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலம் ஆகியன இராணுவத்தின் புலனாய்வு பிரிவினரால் கற்பிட்டி பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் படகின் உரிமையாளர் கைது…\nநாட்டின் புதிய சபாநாயகர் இவர்தான்\nஎதிர்வரும் 20ஆம் திகதியன்று கூடவிருக்கும் புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக முன்னாள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாத்தறை மாவட்டத்திலிருந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில்…\nஒரு இலட்சம் பேர் உயிரிழப்பு; பிரேசிலில் பலூன்களை வானில் பறக்கவிட்டு அஞ்சலி\nபிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் பலியானோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தினை கடந்துள்ளது. இந்நிலையில் தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் சிவப்பு நிற பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. ரியோ டி ஜெனீரோவிலுள்ள…\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nஅம்பலங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆந்ததொல சந்தியில் வெட்டுக்காயங்களுடன் இருந்த நபர் ஒருவர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பரகஹதொட பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம்…\nஹெரோயினுடன் பெண்கள் இருவர் கைது\nபொரள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருகுணுகலா மாவத்த பகுதியில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் இருந்து 8 கிராம் 450 மில்லிகிராம் ஹெரோயின் கைப்���ற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 52 வயதுடைய பெண் ஒருவரே…\nதேசியப் பட்டியல் பேச்சு ;கோபத்துடன் வெளியேறினார் திகாம்பரம்\nஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த 7 தேசியப் பட்டியல்களில், தமக்கு 3 தேசியப் பட்டியல்களை, வழங்க வேண்டுமென பங்காளிக் கட்சிகள் அடம் பிடித்து வருகின்றன. எனினும் அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி, உடன்பட மறுத்து வருகிறது. இந்நிலையில் ஐக்கிய…\nபொதுத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 70 பேருக்கு ஏற்பட்ட நிலை\nஇம்முறை பொதுத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்னற உறுப்பினர்கள் 70க்கும் அதிகமானவர்கள் மக்களினால் நிராகரிப்பட்டுள்ளனர். கடந்த நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய 23 பேருக்கும் அதிகமானோர் இம்முறை பொதுத்…\nமகிந்த தரப்பின் பிரமுகரின் தங்கையை திருமணம் செய்யும் கூட்டமைப்பு எம்.பி\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சாணக்கியா ராகுல் வீரபுத்திரன், விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளார். பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட எம்.பியும், முன்னாள் அமைச்சருமான திலும் அமுனுகமவின் சகோதரியே அவரது…\nஅனைத்து தேர்தல் மத்திய நிலையங்களையும் கிருமி தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை\nபொதுத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் தேர்தல் மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்பட்ட அனைத்து நிலையங்களையும் கிருமி தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகள், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து…\n33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளத்தில் இருந்து இருவர் தெரிவு \nநடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் 33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளம் தேர்தல் தொகுதியிலிருந்து இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புத்தளம் தொகுதியிலிருந்து சிறுபான்மை…\nஅர்பணிப்புடன் நீதியை உண்மையாகவே தேடுகின்ற சமூகமாக உள்ளோமா\nஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள்\nபலாலியில் வான்புலிகள் தாக்குதல் நடத்திய நாள் – 11.08.2006\nகரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த ‘புயல் புகுந்த பூக்கள்’ சில…\nசெஞ்சோலை வளாகப் படுகொலை நினைவுகூரல் – சுவிஸ் 14.08.2020\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலை மற்��ும் தோழர் செங்கொடியின்…\nதமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 21.09.2020\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nஉள, வள ஆலோசனை, சமூக, பொருளாதார மேம்பாட்டுக் கலந்துரையாடல்\nகறுப்பு யூலை 23 – 37ம் ஆண்டு கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020…\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ulaks.in/2009/07/blog-post_29.html", "date_download": "2020-08-11T21:47:48Z", "digest": "sha1:PS6ND2UIUQTXAISMQ3QHEMWPTE5SPTQG", "length": 12089, "nlines": 264, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: பாஸிட்டிவ் அப்ரோச்", "raw_content": "\nஎன் கல்லூரி நண்பர் ஒருவர் இன்று அனுப்பிய மின்னஞ்சல் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்ற நல்லெண்ணத்தில் அதனுடைய தமிழாக்கத்தை இங்கே பதிவிடுகிறேன்.\nதந்தை: நான் தேர்வு செய்திருக்கும் பெண்ணை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்\nமகன்: எனக்கு வரும் மனைவியை நானாகத்தான் தேர்வு செய்வேன்.\nதந்தை: ஆனா, அந்த பெண் பில் கேட்ஸின் மகள்\nமகன்: அப்படியென்றால் எனக்கு சம்மதம்.\nதந்தை பில் கேட்ஸை அணுகி,\nதந்தை: உங்கள் பெண்ணுக்கு தகுந்த கணவர் என்னிடம் உள்ளார்\nபில் கேட்ஸ்: ஆனா, என் பெண் ரொம்ப சின்னவள். கல்யாணம் பண்ணுமளவிற்கு பெரியவள் இல்லை.\nதந்தை: ஆனா அந்த இளைஞன் உலக வங்கியின் Vice President\nபில் கேட்ஸ்: அப்படியென்றால் எனக்கு சம்மதம்.\nஅடுத்த நாள் அந்த தந்தை உலக வங்கியின் President ஐ அணுகி:,\nதந்தை: என்னிடம் ஒரு இளைஞன் உள்ளான். அவனை உங்கள் வங்கிக்கு Vice President பதவிக்காக பரிந்துரை செய்கிறேன்.\nPresident: ஏற்கனவே தேவைக்கு அதிகமாக எங்களிடம் பல Vice President உள்ளார்கள்.\nதந்தை: ஆனா, அந்த இளைஞன் பில் கேட்ஸின் மருமகன்\nPresident: அப்படியென்றால் சரி. அவனை சேர்த்துக்கொள்கிறேன்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nநல்லா இருக்குங்க.இதுதான் வாயாலே முழம் போடுறதோ\nநல்ல ஜோக்... இதுக்கு முன்னாடியும் கேட்டுருக்கேன்...ஆனா வேற மாதிரி...\nநன்றி இயற்கை உங்கள் கருத்திற்கும், வருகைக்கும்.\n//நல்ல ஜோக்... இதுக்கு முன்னாடியும் கேட்டுருக்கேன்...ஆனா வேற மாதிரி//\nஉங்கள் கருத்துக்கு நன்றி விமர்சகன்.\nவருகைக்கு நன்றி நாஞ்சில் நாதம்.\nநம்ம தமிழ்நாட்டில் நடப்பதுபோல் மாற்ற��யிருக்கலாம்...\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலை.\nதமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.\nகுறை ஒன்று உண்டு -18\n\" - சிறுகதை - பாகம் 4 (நிறைவு)\n\" - சிறுகதை - பாகம் 3\n\" - சிறுகதை - பாகம் 2\nபெண் ரசிகர்கள் ரசிக்கும் அஜித்தின் 10\n\" - சிறுகதை - பாகம் 1\nமிக்ஸர் - 14.07.09 - சிறுகதை போட்டி முடிவு\nகொஞ்சம் நகைச்சுவை அல்லது மொக்கை\nஉண்மையை ஒப்புக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும்\nமிக்ஸர் - 07.07.09 - பாஸிட்டிவ் அப்ரோச்\nதெய்வ வழிபாடும், நல்ல நேரம்/ சகுனம் பார்ப்பதும்..\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/94888-unknown-details-of-big-data-business-which-kills-our-privacy", "date_download": "2020-08-11T22:04:14Z", "digest": "sha1:CBEZSZM5BJI5B7QXJ7NGNTBCGCYUJ654", "length": 32085, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "நம் பிரைவஸியை காவு கேட்கும் பிக் டேட்டா பிஸினஸ்... தெரிந்ததும் தெரியாததும்! #MustRead | Unknown details of big data business which kills our privacy", "raw_content": "\nநம் பிரைவஸியை காவு கேட்கும் பிக் டேட்டா பிஸினஸ்... தெரிந்ததும் தெரியாததும்\nநம் பிரைவஸியை காவு கேட்கும் பிக் டேட்டா பிஸினஸ்... தெரிந்ததும் தெரியாததும்\nநம் பிரைவஸியை காவு கேட்கும் பிக் டேட்டா பிஸினஸ்... தெரிந்ததும் தெரியாததும்\nசமீபத்தில் இந்தியாவையை அதிர வைத்த, திரும்பிப் பார்க்க வைத்த ஒரு வார்த்தை ஜியோ. ஜியோ நிறுவனத்தின் லோகோவில் ஒரு மேஜிக் இருக்கிறது. அதைக் கண்ணாடியில் பார்த்தால் JIO என்பது OIL எனத் தெரியும். ”data is new oil\" என்கிறார் அம்பானி.அவர் சொன்னது போல நேற்றுவரை எண்ணெய் பின்னால் ஓடிய உலகம் இன்று டேட்டா பின்னால் ஓடுகிறது.\nகூகுள் சர்ச் செய்யும் பழக்கம் நம் அனைவருக்கும் இருக்கும். அதில், நம்மைப் பற்றி நாமே எப்போதாவது கூகுளின் தேடி செய்து பார்த்திருக்கிறோமா எனக்குத் தெரிந்த ஒருவர் அவரைப் பற்றி அவரே கூகுள் செய்த போது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.\n“போன வருஷம் கபாலி படம் பாத்தேன். ஆனா எந்த தியேட்டர்னு மறந்துடுச்சு. அதான் கூகுள் பண்றேன்” என்றவருக்கு சில நொடிகளில் விடை தந்தது கூகுள். “சத்யம்ல டிக்கெட் கிடைக்கல. ஐநாக்ஸ்ல பாத்திருக்கேன். இதோ ட்விட் போட்டிருக்கேனே” எனக் காட்டினார்.\nகேட்டதும் அதிர்ச்சியையோ, சிரிப்பையோ தரும் நிகழ்வுதான். ஆனால், யோசித்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. நம்மைப் பற்றி நமக்கே தெரியாத விஷயத்தை கூட இணைய நிறுவனங்கள் நமக்குத் தருகின்றன. இதைத் தேவையான சமயத்தில் நமக்கு சாதகமாக பயன்படுத்தினால் சரி. தவறாக பயன்படுத்தினால் மேலே சொன்ன சம்பவத்தில் நண்பர் ஐநாக்ஸில் படம் பார்த்த தகவலை அவரே சொல்லியிருக்கிறார். அதனால் பிரச்னையில்லை. ஆனால், நமக்குத் தெரியாமல் நம்மிடம் இருந்து தகவல்களை பெற்றால் மேலே சொன்ன சம்பவத்தில் நண்பர் ஐநாக்ஸில் படம் பார்த்த தகவலை அவரே சொல்லியிருக்கிறார். அதனால் பிரச்னையில்லை. ஆனால், நமக்குத் தெரியாமல் நம்மிடம் இருந்து தகவல்களை பெற்றால் அது எப்படி பெற முடியும் என யோசிக்க வேண்டாம். நம்மிடம் இருந்து எடுக்கப்படும் தகவல்களை வைத்து உலகம் முழுவதும் 203 பில்லியன் டாலர் மதிப்பிலான வியாபாரம் நடக்கிறது. இந்திய மதிப்பில் சொன்னால் 13 லட்சம் கோடி.\n1999-ல் அமெரிக்காவில் யாட்லி(Yodlee) என்றொரு இண்டெர்நெட் ஸ்டார்ட்அப் தொடங்கப்பட்டது. அதன் வேலை, பயனர்களின் செலவுகளைத் தொகுத்து, பிரித்து விரும்பிய வடிவில் ரிப்போர்ட் ஆக தருவதுதான். ஒரு எக்ஸ்பர்ட் செய்யக்கூடிய வேலை, அதுவும் இலவசச் சேவை என்பதால் நிறுவனம் அதிரடியாக வளர்ந்தது. இலவசம் என்றால் அவர்களுக்கு ஏது லாபம் யாட்லி எப்படி பணம் சேர்க்கும் என அப்போது யாரும் யோசிக்கவில்லை.\nயாட்லி செய்தது இதுதான். மக்களின் செலவுகளை வைத்து ஒரு தரமான புள்ளி விவரங்களை சேகரித்தது. எந்தத் துறையில் மக்கள் அதிகம் செலவழிக்கிறார்கள் எந்த வகை சேமிப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள், எந்த நிறுவனத்தின் பொருள்களை அதிகம் வாங்குகிறார்கள் எனத் துல்லியமான தகவல்களை யாட்லியால் திரட்டப்பட்டது. எவ்வளவு செலவு செய்து சர்வே நடத்தியிருந்தாலும் இந்தத் தகவல்களை யாராலும் திரட்ட முடிந்திருக்காது. இந்த டேட்டாவை யாட்லி தனது பொருளாதார நிறுவன பங்குதாரர்களுடன் பகிர்ந்துகொண்டது. வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்கள் யார் என்பதை மிகச் சரியாக கண்டறிய யாட்லி உதவியது. இதனால் விளம்பரச் செலவுகள் தொடங்கி, அனைத்தும் குறைந்தன. பயனர்களின் பெர்சனல் தகவல்களை வைத்து யாட்லி கோடிக்கணக்கான டாலர் சம்பாதிக்க ஆரம்பித்தது.\nஇன்று உலகின் டாப் 100 நிறுவனங்களில் டெக் நிறுவனங்கள் தான் அதிகம். அவற்றில் ���ெரும்பாலானவை செயல்படுவதே தனி நபரின் பெர்சனல் தகவல்களை மூலதனமாக கொண்டுதான். கூகுள், ஃபேஸ்புக் என அத்தனை ஜாம்பவான்களும் அடுத்தவன் ஆட்டோக்குதான் ஆயுத பூஜை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். டெக் நிறுவனங்கள் நிற்காமல் ஓட உதவும் இந்த கச்சா எண்ணெயை பிக் டேட்டா என்கிறார்கள். இதைப் பற்றி NFL labs என்ற டெக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோகுலிடம் பேசினோம்.\n”பலபேரிடமிருந்து தகவல்களை தொகுத்து, தொகுக்கப்பட்ட தகவல்களை அலசி, அதிலிருந்து ஒரு ட்ரெண்ட் பிடித்து, “இது நடந்தா அடுத்த என்ன நடக்கும் என கணிக்கும் முறைதான் பிக் டேட்டா.\nடேட்டா விஷயத்தில் நாம் மூன்று தலைமுறைகளைத் தாண்டி வந்திருக்கிறோம். முதல் தலைமுறை என்பது டேட்டாவை வெறுமனே தொகுத்து வைத்தது. நம் வீட்டு பரண் மேல் பொருட்களை போட்டு மூடி வைப்போமே. அப்படி. அடுத்தத் தலைமுறையில், அதைப் பிரித்து வைத்தார்கள். துணியை தனி ஷெல்ஃபிலும், புத்தகங்களையும் தனியாகவும் அடுக்கி வைப்போமே... அப்படி. மூன்றாம் தலைமுறையில், தொகுக்கப்பட்ட தகவல்களை வைத்து ஒரு ட்ரெண்டை கண்டறிந்தார்கள். இதன் அடுத்தக்கட்டம் ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ். இதுவரைக்கும் பிக் டேட்டாவை பயன்படுத்தி என்ன செய்ய வேண்டுமென்பதை மனிதர்கள் தலையிட்டு சொல்ல வேண்டியிருக்கிறது. நான்காம் தலைமுறையில் அதுவும் மிஷினின் வேலை ஆகிவிடும். ஆனால், அதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும்” என்றார்.\nவாட்ஸ்அப் வராத காலத்திலே ஒரு ஃபார்வர்ட் மெஸெஜ் உண்டு. சச்சின் சதமடித்தால், அன்று இந்தியா முழுவதும் அதிக வியாபாரம் நடக்குமாம். இந்தியர்கள் ஒவ்வொருவரும் எப்போது, எங்கு சாப்பிடுவார்கள், ஷாப்பிங் செய்வார்கள் என்ற தகவல் நம்மிடம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதில், யாரெல்லாம் சச்சின் சதமடிக்கும் நாளில் வெளியே சாப்பிடுகிறார்கள், ஷாப்பிங் செய்கிறார்கள் என்ற தகவலை கம்ப்யூட்டர் கன நேரத்தில் சொல்லிவிடும். அடுத்த முறை சச்சின் சதமடித்தால் அவர்கள் மொபைலுக்கு “சாப்ட வாங்க பாஸ்...சச்சின் சதமடிச்சதால 10% தள்ளுபடி... உங்களுக்கு மட்டும்” என ஒரு குறுஞ்செய்தி போதும். 10% தள்ளுபடி, கூடவே சச்சின் டச் என்றதும் அவர்களும் அந்த ஹோட்டலுக்குத்தான் விசிட் அடித்துவிடுவார்கள்.\nநாம் எல்லோருமே ஜிமெயில்வாசிகள் தான். காதல் கடிதங்கள் ���ொடங்கி ராஜினமா கடிதம் வரை ஜிமெயில் மூலம் தான் அனுப்புகிறோம். பெறுகிறோம். இவை அனைத்தும் கூகுள் சர்வரில் தான் சேகரிக்கப்படுகின்றன. அவற்றை பார்க்க, படிக்க, பயன்படுத்த கூகுளுக்கு நாம் அனுமதி தந்திருக்கிறோம். கூகுள் என்ன செய்யும்\nநாம் ஒரு வீடு வாங்க திட்டமிடுகிறோம் என வைத்துக் கொள்வோம். அதற்கான அனுமதிக் கடிதத்தை வங்கி நமக்கு மின்னஞ்சல் அனுப்பும். அதைப் படிக்கும் கூகுள் “இவன் புதுசா வீடு வாங்கியிருக்கான்” என புரிந்துகொள்ளும். புதிதாக வீடு வாங்கியவர்களுக்கு காலிங் பெல்லில் தொடங்கி சோஃபா வரை ஆயிரம் தேவைகள் இருக்கும். அந்தப் பொருட்களை விற்கும் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு, நம் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி முதற்கொண்டு அனைத்தையும் கூகுள் கொடுத்துவிடும். அவர்கள் நமக்கு “லைட் வேணுமா சார் பெட் வேணுமா சார்” என மெயில் அனுப்புவார்கள். குறுஞ்செய்தி அனுப்புவார்கள். இதுதான் டிஜிட்டல் மார்க்கெடிங்.\nகாவல்துறையின் இன்ஃபார்மர் என்றொரு வேலை உண்டு. குற்றங்கள் பற்றியோ, குற்றவாளியைப் பற்றியோ ரகசியமாக உளவுப் பார்த்து காவல்துறைக்கு வேண்டிய தகவல்களை இன்ஃபார்மர் கொடுப்பார். அதற்கான சன்மானம் அவருக்கு வழங்கப்படும். ஃபேஸ்புக்கில் தொடங்கி கூகுள் வரை அனைத்து நிறுவனங்களும் டிஜிட்டல் இன்ஃபார்மர்கள் தான்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் User profiling எனச் சொல்வார்கள். ஒருவரைப் பற்றிய தகவல்களை துல்லியமாக, தரமாக, விரிவாக சேகரித்து வைப்பதுதான் யூஸர் புரொஃபைலிங். இதை யார் திறம்பட செய்கிறார்களோ, அவர்களிடம் பனம் கொடுத்து டேட்டாவை வாங்க நம் தெருமுனை அண்ணாச்சி வரை தயாராக இருக்கிறார்.\nஇந்தக் கட்டுரைக்காக ஒரு வர்ச்சுவல் எக்ஸ்ப்ரிமெண்ட்டுக்கு தயார் ஆனோம். முதலில், கூகுளுக்கு சென்று சென்னையில் இருந்து டில்லிக்கு விமானப் பயணத்துக்கான கட்டணத்தைத் தேடினேன். அடுத்த சில மணி நேரங்களில் மின்னஞ்சல் மூலமும், மொபைல் எண்ணுக்கும் அத்தனை விமானச் சேவை வழங்கும் நிறுவனங்களும் படையெடுத்தார்கள். அடுத்து, டில்லியில் இருக்கும் ஹோட்டல்கள் வரிசைக்கட்டி வந்தன. உண்மையாகவே டில்லிக்கு சென்று, அங்கிருந்து ஃபேஸ்புக்கில் “ டில்லி வந்தாச்சு” என ஒரு ஸ்டேட்டஸ் தட்டினேன். ஓலா நிறுவனத்திடம் இருந்து ஒரு வெல்கம் தகவலும், டில்��ி ஓலா விலைப்பட்டியலும் வந்தன. அன்று மாலை, நான் அடிக்கடி உணவருந்தப் போகும் பீட்ஸா நிறுவனம் ஒன்று நான் தங்கியிருந்த இடத்துக்கு அருகில் இருக்கும் தனது கிளையின் முகவரியை அனுப்பி வைத்தது. மீண்டும் சென்னைத் திரும்பும் வரை எனக்கு என்னவெல்லாம் பிடிக்கும், எப்போது என்ன செய்வேன் என்பதை அறிந்து அந்தந்த சேவை வழங்கும் நிறுவனங்கள் சரியாக என்னை வந்தடைந்தார்கள். “சார்ஜரை சென்னைலயே விட்டுட்டேன்” என ஸ்டேட்டஸ் தட்டியிருந்தால், உடனே டோர் டெலிவரி ஆகியிருக்கும். அந்த அளவுக்கு இருந்தது அந்த வர்ச்சுவல் உபசரிப்பு.\nவளர்ந்த நாடுகள் தங்கள் குடிமக்களை பாதுகாப்பதில் கில்லி. என்ன நடந்தாலும் அவர்கள் நாட்டு மக்கள்தான் முக்கியம். ஆனால், அவர்களுக்கும் இணையம் என்ற ஒன்று வந்தபோது அதன் நீள, அகலம் தெரியவில்லை. “நீட்டிய இடத்துல எல்லாம் கையெழுத்து போட்டேனே... இப்படி ஏமாத்திட்டானே” என புலம்பும் சராசரி மனிதனை போலதான் இப்போது கவலைப்படுகின்றன. சீனா போன்ற “ரஃப் அண்ட் டஃப்” நாடுகள் கொஞ்சம் தாமதமாக விழித்துக்கொண்டு இப்போது தடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nநாடுகளுக்கு இடையே எல்லைக்கோடுகள் உண்டு. ஒரு நாட்டைச் சேர்ந்த எந்த ஒரு மனிதனும், எந்த ஒரு பொருளும், எந்த ஒரு விஷயமும் இன்னொரு நாட்டின் எல்லைத் தாண்டி போக முடியாது. மீறிச் சென்றால், போர்தான். ஆனால், இணையத்திடம் இது வேலைக்காவாது. ராமநாதபுரத்தில் ஒரு பிரவுசிங் செண்டரில் இருந்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு ஒரு மெயில் அனுப்பலாம். கொஞ்சம் விவரம் தெரிந்தால் கூடுதலாக சில விஷயங்களை செய்யலாம். நிறைய விவரம் தெரிந்தால் வெள்ளை மாளிகை சிஸ்டத்தையே ஹேக் பண்ணலாம். இந்தக் காரணத்தால், வளர்ந்த நாடுகளிலும் இணையத்தால் சிக்கல்கள் எழுகின்றன. மக்களின் பிரைவசி கேள்விக்குள்ளாகிறது.\nஉணவு, உடை, உறைவிடம். இந்த மூன்றும் தான் மனிதனின் அத்தியாவசிய தேவைகள் என்கிறார்கள். மனிதன் நாகரீக வளர்ச்சி இல்லாமல் இருந்த காலத்தில் அப்படி சொல்லலாம். “உங்க மத்தியில உயிர் வாழறதே சாதனைதான்” என்னும் நகைச்சுவை அப்போது யதார்த்தம். அந்தச் சமயத்தில் அவை மூன்றும் போதுமானதாக இருந்தது. இப்போதும் அதையே சொல்லிக்கொண்டிருக்க முடியாது பிரைவசி என்பதும் இன்றைய யுகத்தில் ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவை.\nஒவ்வொரு மனிதனுக்கும் இருள் பக்கம் என ஒன்றிருக்கும். இந்த டேட்டா பிஸினஸ் அந்த இருண்ட பக்கத்துக்கு பெரிய சோடியம் வேப்பர் விளக்கை போடுகிறது.\n“ஒரு இண்டெர்வியூவுக்கு போறீங்க. “வீக் எண்ட் ஆனா சொந்த ஊருக்கு போயிடுவீங்களா” எனற கேள்விக்கு இல்லையென சொல்வீங்க. ஆனா, அவங்க “இல்லையே. போன வருஷம் 52 வாரத்துல 32 வாரம் ஊருக்கு போயிருக்கீங்களே”ன்னு சொல்வாங்க. காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்போம் என்பதில் தொடங்கி நமது கேர்ள் ஃப்ரெண்ட் பெயர் வரைக்கும் அவர்களுக்குத் தெரியும். ஒரு விதத்தில் எந்த ரகசியங்களும் இல்லாமல் இருப்பது என்பது நிர்வாணமாக நிற்பது போன்றதுதான்” என்கிறார் கோகுல்.\nஅவர் சொல்வதும் உண்மைதான். எதிர்காலத்தில் உலகம் முழுவதும் சிசிடிவி கேமரா போட்டு நமது அனைத்து நடவடிக்கைகளையும் ஒருவர் பார்த்துக்கொண்டிருப்பது போல இருக்கும். இதில் இருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறதா\nஇருக்கிறது. ஜிமெயிலை நீங்கள் பணம் கொடுத்து வாங்கினால் நம் தகவல்களை அவர்கள் பார்க்க மாட்டோம் என்கிறார்கள். ஆப்பிள், ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு இடையே இருக்கும் முக்கியமான வித்தியாசம் இதுதான். ஆப்பிள் மொபைலில் உங்களால் கால் ரெக்கார்டு செய்ய முடியாது. ஏன் என்றால், ”பேசும் இரண்டு பேரில் ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவர் பதிவு செய்வதே பிரைவசியை மீறும் செயல். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்கிறது ஆப்பிள். ஆனால், ஆண்ட்ராய்டு கூகுளின் சேவை. அவர்கள் நிறுவனத்தில் 90% சேவைகள் இயங்குவதே தனிநபர் பற்றிய தகவல்களை வைத்துதான். அதனால், ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஆப்பிள் அளவுக்கு பாதுகாப்பு இருக்காது. பிரைவஸி என்பதும் ஒரு பிராடக்ட் ஆகிவிட்டது. விலையும் அதிகம். பணம் இல்லாதவர்களுக்கு பிரைவசி கிடையாது. ஒரு பொருளையோ, சேவையையோ நாம் பெற விரும்பினால் அதற்கு பணம் கொடுக்க வேண்டும். பணம் வேண்டாம் என சொல்லப்படும் சந்தையில் நாமே ஒரு பொருளாக மாற வேண்டியிருக்கிறது\nநம் முன் மிக முக்கியமான ஒரு கேள்வி இருக்கிறது. பிரைவசி என்பது பணம் செழித்து இருப்பவர்கள் மட்டுமேயானதா\nஎளிய மனிதன் தொடங்கி, தொழிலதிபர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கங்கள் வரை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/85348", "date_download": "2020-08-11T22:35:58Z", "digest": "sha1:5BCJPMIRVXMXPIN7JQNSRGFU3OVSVLBI", "length": 15045, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "24 மணித்தியாலயத்திற்குள் 1747 பேர் கைது | Virakesari.lk", "raw_content": "\nஅங்கொட லொக்காவின் குழுவுக்கு சுமார் 50 கோடி வரையில் சொத்துக்கள் ; அரச உடமையாக்க தீவிர விசாரணை; பலாத்காரமாக கைப்பற்றப்பட்ட காணிகள் தொடர்பில் முறையிடவும் வாய்ப்பு\nஇரண்டு கோடிக்கும் அதிக பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்பு\nஹங்வல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் பலி\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் எனக்கே கிடைக்க வேண்டும் - வஜிர அபேவர்தன\nஇராணுவத்தையும் பெளத்த சிங்கள கொள்கையையும் பாதுகாக்கும் ஆட்சியை உருவாக்கியுள்ளோம் -சரத் வீரசேகர\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் - விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி\nஎன் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்திற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது - பிரதமர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\n24 மணித்தியாலயத்திற்குள் 1747 பேர் கைது\n24 மணித்தியாலயத்திற்குள் 1747 பேர் கைது\nதிட்டமிட்ட குற்றச் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசேட சுற்றிவளைப்பில் ஈடுப்பட்டுவருகின்றனர்.\nஇதற்கமைய கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் நேற்று நள்ளிரவு வரை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது , சட்டவிரோத ஆயுதங்கள் , போதைப் பொருட்கள் , சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தமை தொடர்பிலும் , பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டிருந்தவர்கள் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய 1747 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nஇதன்போது போதைப் பொருள் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 440 சந்தேக நபர்களுள் 252 சந்தேக நபர்கள் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 565 கிராம் 303 மில்லி கிராம் தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகஞ்சா போதைப் பொருளுடன் 183 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து 58 கிலோ 26 கிராம் 399 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை ஐஸ் போதைப் பொருளுடன் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவரிடமிருந்து 7 கிராம் 760மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.\nசட்டவிரோத மதுபானம் தொடர்பில் இடம்பெற்ற சுற்றிவளைப்புகளில் 304 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடமிருந்து 3982 லீட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்தமை தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடமிருந்து ரிபீடர் ரக துப்பாக்கி ஒன்றும் , குழல் 12 ரக துப்பாக்கி மூன்றும் ,தன்னியக்க தோட்டாக்கள் ஆறும் மற்றும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 310 சந்தேக நபர்களும், வேறுவகையான குற்றச்செயல்களை புரிந்த 689 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த 24 மணிநேர விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைக்கு இணங்க கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை 1747 சந்தேக நபர்கள் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅங்கொட லொக்காவின் குழுவுக்கு சுமார் 50 கோடி வரையில் சொத்துக்கள் ; அரச உடமையாக்க தீவிர விசாரணை; பலாத்காரமாக கைப்பற்றப்பட்ட காணிகள் தொடர்பில் முறையிடவும் வாய்ப்பு\nஇந்தியாவில் இறந்துவிட்டதாக நம்பப்படும் , பிரபல பாதாள உலக குழு தலைவன் அங்கொட லொக்காவின் குழுவினருக்கு சொந்தமாக மேல் மாகாணத்துக்குள் மட்டும் 928 பேர்ச்சஸ் காணிகள் இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\n2020-08-12 00:35:16 பாதாள உலக குழு தலைவன் அங்கொட லொக்கா சொத்து மதிப்பு காணிகள்\nஇரண்டு கோடிக்கும் அதிக பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்பு\nசுமார் 2 கோடி 48 லட்சம் ரூபா மதிப்புள்ள 4960 போதை மாத்திரைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினரால் (11) நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.\n2020-08-12 00:26:06 ட்டுநாயக்க விமான நிலையம் போதை மாத்திரைகள் மீட்பு இரண்டரை கோடி\nஹங்வல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் பலி\nகாரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் (44) மகளும்(19) உயிரிழந்துள்ளனர்.\n2020-08-11 23:59:57 கார் விபத்து மோட்டார் சைக்கிள்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் எனக்கே கிடைக்க வேண்டும் - வஜிர அபேவர்தன\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் எனக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நானாக கேட்பேன்.\n2020-08-11 23:33:22 ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் தலைமைத்துவம் வஜிர அபேவர்தன\nஇராணுவத்தையும் பெளத்த சிங்கள கொள்கையையும் பாதுகாக்கும் ஆட்சியை உருவாக்கியுள்ளோம் -சரத் வீரசேகர\nசெய்யாத போர்க்குற்றத்தை செய்ததாக கூறி இராணுவத்தை தண்டிக்க முயற்சித்த ஆட்சியை வீழ்த்தி இராணுவத்தையும், சிங்கள பெளத்த கொள்கையையும் பாதுகாக்கும் அரசாங்கமொன்ரை உருவாக்கியுள்ளோம்.\n2020-08-11 23:29:30 இராணுவம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ரியல் அட்மிரல் சரத் வீரசேகர.பெளத்த சிங்கள கொள்கை\nலங்கா பிரீமியர் லீக் போட்டி ஒத்திவைப்பு\nCHINA - SW சர்ச்சை குறித்து சீனத்தூதரகம் விளக்கம்\n3 கட்சிகளின் தேசிய பட்டியல் உறுப்பினர் பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி வெளியாகியது..\nகொரோனாவுக்கு எதிரான முதலாவது தடுப்பூசி வெற்றி : தனது மகளுக்கும் செலுத்தியதாக புட்டின் அறிவிப்பு\nஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கான அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-08-11T21:56:17Z", "digest": "sha1:7N65X26XBRSDKLGNQGIOSYWMDOVYRRXB", "length": 6432, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "மின்சார நாற்காலி – GTN", "raw_content": "\nTag - மின்சார நாற்காலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றச் செயல் விசாரணையில் வெளிநாட்டு நீதவான்களுக்கு இடமில்லை…\nயுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் வெளிநாட்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமஸ்டி முறை ஆட்சிக்கு இடமளிக்கப்படாது – ஜனாதிபதி\nமஹிந்தவை மின்சார நாற்காலி தண்டனையிலிருந்து மீட்டோம் – மங்கள சமரவீர\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை மின்சார நாற்காலி...\nகொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது- ரஸ்யா August 11, 2020\nஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது August 11, 2020\nபெய்ரூட் வெடிப்புசம்பவம் – பிரதமர் உட்பட ஆட்சியாளா்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனா். August 11, 2020\nவெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு -செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து டிரம்ப் வெளியேற்றம் August 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nftepuducherry.blogspot.com/2013/11/blog-post_8.html", "date_download": "2020-08-11T22:34:57Z", "digest": "sha1:MABCEVDA4OWVEUSVFMH4F3BB274GIR3O", "length": 8237, "nlines": 192, "source_domain": "nftepuducherry.blogspot.com", "title": "NFTE(BSNL) PUDUCHERRY : தெலுங்கானா விவகாரம்: ஆந்திர அரசியல் கட்சிகள் - மத்திய அமைச்சர்களை அமைச்சர்கள் குழு !!!", "raw_content": "\nஅணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... \nதெலுங்கானா விவகாரம்: ஆந்திர அரசியல் கட்சிகள் - மத்திய அமைச்சர்களை அமைச்சர்கள் குழு \nதெலுங்கானா விவகாரம் குறித்து ஆந்திர அரசியல் கட்சிகள் - மத்திய அமைச்சர்களை அமைச்சர்கள் குழு சந்திக்கிறது.\nஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த முயற்சியில் இறங்கிய மத்திய அரசு, தெலுங்கானாவை உருவாக்குவது தொடர்பாக ஆராய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇக்குழு மூன்றாவது முறையாக இன்று கூடி ஆலோசனை நடத்தியது. அப்போது இரு மாநிலங்களுக்குமான நதிநீர் பங்கீடு, மின்சாரம், சொத்துக்கள் விநியோகம் மற்றும் எல்லைகளை பிரிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.\nஅதன்பின்னர் ஷிண்டே நிருபர்களிடம் கூறியதாவது:-\nதெலுங்கானா பிரிப்பது தொடர்பாக வரும் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் ஆந்திர மாநிலத்தில் உள்ள 8 அரசியல் கட்சிகளிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தி கருத்துக்கள் கேட்கப்படும். பின்னர் 18 ஆம் தேதி ஆந்திராவில் உள்ள மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.\nஅதற்கு முன்பாக 11 ஆம் தேதி பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களை, அமைச்சர்கள் குழு சந்தித்து ஆலோசனை நடத்தும்.\nஉளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய இள...\n\"தருமம் மறுபடியும் வெல்லும்\" தருமத்தின் வாழ்வு தன...\nAITUC இயக்கத்தின் தலைவர் தோழர் SST.......\nசாதித்து காட்டியது NFTE-BSNL நமது நிர்வாகம் ஒருவழி...\nNFTE(BSNL) தமிழ் மாநில சங்கத்தின் மாநில ச...\nTMTCLU -கடலூர் மாவட்ட சங்கம் கரு...\nஐம்பதாயிரம் பார்வையாளர்களை தாண்டி வெற்றி நடை போட...\nகண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்....\nதொலைத்தொடர்பு துறையில் மற்றொரு ஊழல்: பிரதமருக்கு ய...\nஉலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார் ஹ...\nதெலுங்கானா விவகாரம்: ஆந்திர அரசியல் கட்சிகள் - மத்...\nபொலோனியம் விஷம் கொடுத்து யாசர் அராபத் படுகொலை மனைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://mahaperiyavaa.blog/2020/07/11/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2020-08-11T22:24:44Z", "digest": "sha1:TMVUBRFWMHWDRPEJJM3CFFCT2ET2HPUA", "length": 4799, "nlines": 85, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "ப்ரமராதிபோ விஹரதாம் ஶ்ரீஶைலவாஸீ விபு: – Sage of Kanchi", "raw_content": "\nHome › Upanyasam › ப்ரமராதிபோ விஹரதாம் ஶ்ரீஶைலவாஸீ விபு:\nப்ரமராதிபோ விஹரதாம் ஶ்ரீஶைலவாஸீ விபு:\nசிவானந்தலஹரில 51வது ஸ்லோகம், ஸம்ஸ்ருத கவிதையோட ஒரு உச்சமா இருக்கு. ஒரே பதத்திற்கு இரு பொருள் தரும் வார்த்தைகளை வைத்து விளையாடி “ஶ்ரீசைலவாஸியான மல்லிகார்ஜுன ஸ்வாமிக்கும், வண்டுக்கும்” ஸ்லேஷை பண்றார். ஒருவிதத்தில பார்த்தால் எல்லா பதங்களும் வண்டை குறிக்கிறது. இன்னொரு விதத்தில ஸ்வாமியை குறிக்கிறது. பொருளுரை ���ந்த இணைப்பில் –> சிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nTags: சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை, Shivananda lahari meaning\nகோகுலாஷ்டமி அன்று மஹாபெரியவா என்ன பண்ணுவார்\nராமோ ராமோ ராம இதி\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-cinema-celebrities-latest-images-pooja-hegde-ritika-singh-202040/", "date_download": "2020-08-11T22:42:55Z", "digest": "sha1:VDBEFXGITZPBWF22JVXEAACNNKQOBD4F", "length": 6839, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "’பூஜா ஹெக்டேவுக்கு மேக்கப் மேனாக மாறிய அல்லு அர்ஜூன்’: புகைப்படத் தொகுப்பு", "raw_content": "\n’பூஜா ஹெக்டேவுக்கு மேக்கப் மேனாக மாறிய அல்லு அர்ஜூன்’: புகைப்படத் தொகுப்பு\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே...\nTamil Cinema Celebrities Latest Images : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபூதி பட்டையடிக்க, பூஜா ஹெக்டேவுக்கு உதவும் அல்லு அர்ஜுன்.\nநக அழகைக் காட்டும் ராய் லட்சுமி\nசுருட்டை முடியைக் கையாள்வது அவ்வளவு கஷ்டம். அதன் வலி எங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்கிறார் ரித்திகா சிங்.\nடிரடிஷனல் லுக்கில் யாஷிகா ஆனந்த்\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nஎந்த ஃபங்ஷன் போனாலும் சமந்தா புடவை மேல தான் எல்லார் கண்ணும்\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nதமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா; 6,005 பேர் டிஸ்சார்ஜ்\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nநோய்களின் வில்லன் வெந்தயம்: ஆனா ‘டைமிங்’ முக்கியம்\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் ய���சர்களுக்கு டிப்ஸ்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் - மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\n விமான நிலையத்தில் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் அதிகாரி\nமுன்னாள் கேப்டனை 'ஷூ' தூக்க வைத்த பாகிஸ்தான் - கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\n10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை... மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-08-11T22:15:23Z", "digest": "sha1:WMGZFDOBMMTS2OHPFD65M2AZEFT7VVGH", "length": 12671, "nlines": 64, "source_domain": "tamil.rvasia.org", "title": "மறைந்த துளை! | Radio Veritas Asia", "raw_content": "\nபூமியின் வட துருவ பகுதியில் உள்ள ஓசோன் படலத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் மிகப் பெரிய துளையை கண்டறிந்துள்ளதாக கடந்த மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “இது விரைவில் வடக்கு அரைக்கோளத்தில்(Hemisphere),இதுவரை காணாத மிகப்பெரிய துளையாக வளர்ந்துள்ளது” என்றும் அந்த துளை கிரீன்லாந்து(Greenland) நாட்டின் அளவுக்கு பரந்து விரிந்து இருந்ததாக அப்போது கூறப்பட்டது.இந்நிலையில், \"வட துருவத்தின் ஓசோன் படலத்தில் இந்தாண்டு கண்டறியப்பட்ட மிகப் பெரிய துளை மூடப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அது எப்படி மூடியிருக்க முடியும்\nஏன் ஓசோன் படலம் முக்கியமானது\nஓசோன் படலம் (Ozone layer) என்பது உயர் அடுக்கு மண்டலங்களினுடைய( stratosphere) ஓசோனைக் (O3) கொண்ட பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஒரு படலம் ஆகும். சூரியனிலிருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் பூமியின் நிலப்பரப்பை அடையாமல் காக்கும் இயற்கையாக அமைந்த பாதுகாப்பு கட்டமைப்பே ஓசோன் படலம்.வளிமண்டலத்தின் மூன்றாவது அடுக்கான ஸ்ரெட்டோஸ்பியரில்தான் ஓசோன் மிகுந்து காணப்படுகிறது.அதாவது, பூமியிலிருந்து சுமார் 10 முதல் 40 கிலோமீட்டர் தொலைவுக்கு உட்பட்ட வளிமண்டல அடுக்குகளில் காணப்படும் ஓசோன், பூமியை பல்வேறுபட்ட கதிர்வீச்சு தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து வருகிறது.\nசூரியனில் இருந்து வ��ும் புற ஊதாக்கதிர்களை தடுத்து நிறுத்தி மனிதர்கள் மீது படாமல் பார்த்துக் கொள்கிறது. இது தோல் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் பூமியில் உருவாகும் அதிகப்படியாக மாசுபாட்டால் ஓசோன் படலம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.; ஆங்காங்கே ஓட்டைகள் விழுவதால் புற ஊதாக்கதிர்களால் மனிதர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது. இதையொட்டி சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்து செயல்படுத்தி வருகின்றன..இப்படிப்பட்ட ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்படுவதால் பூமியில் உள்ள பனிப்பாறைகள் உருகுகின்றன; உயிரிகளின் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. குளோரோ புளூரோ கார்பன் (CFC) மற்றும் தொழிற்சாலைகளின் புகையால் ஓசோன் படலம் பாதிக்கப்படுவதாக அறியப்பட்டது.\nஇந்நிலையில் மனித உயிர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்து வரும் கொரோனா மறுபுறம் மிகப்பெரும் நன்மையை அளித்துள்ளது. அதாவது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தி உள்ளனர்.பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் குறைந்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு பெரிதும் குறைந்திருக்கிறது.\nஇந்நிலையில் ஓசோன் படலத்தில் உண்டான துளை தற்போது மெல்ல சீரடைந்து வருகிறது என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் காரணமாக அண்டார்டிகாவுக்கு மேலே ஓசோன் படலத்தில் ஏற்பட்ட துளை சுறுங்கி மூடியுள்ளது.\nவட துருவ பகுதியில் நிலவி வரும் அசாதாரணமான வானிலையே இந்த துளை வேகமாக வளர்ந்து, குறுகிய காலத்தில் மறைந்ததிற்கு காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.என்னதான் அந்த துளை தற்போது தானாகவே மூடிக்கொண்டாலும், வானிலை நிலைமைகள் மாறினால் மீண்டும் துளை உண்டாவதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.\n\"வட துருவத்தில் வழக்கத்திற்கு மாறாக வலுவான மற்றும் நீண்ட காலமாக துருவ சுழல் ஏற்பட்டதே அதன் ஓசோன் பட��த்தில் துளை ஏற்பட்டதற்கான காரணமே தவிர, இதற்கும் கொரோனா வைரஸின் காரணமாக உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை\" என்று காம்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.வளிமண்டலத்தில் ஓசோனின் அளவு குறைந்து வருவதால் ஏற்பட்ட இந்த துளை, குறிப்பிட்ட பகுதியின் வருடாந்திர வானிலை மாற்றத்தினால்தான் மறைந்துள்ளது; ஆனால், இது நிரந்தரம் அல்ல. எனினும், ஒட்டுமொத்தமாக பார்க்கையில் ஓசோன் படலம் மெல்ல மீண்டு வருகிறது என்று நம்பலாம்.\"\nவட துருவத்தை பொறுத்தவரை வேண்டுமென்றால் ஓசோன் படலத்தில் துளை ஏற்படுவது அசாதாரணமான நிகழ்வாக இருக்கலாம்.ஆனால், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அண்டார்டிகா மேலே இருக்கும் ஓசோன் படலத்தில் ஒவ்வோர் ஆண்டும் இதைவிட மிகப் பெரிய துளைகள் ஏற்பட்டு வருகின்றன.ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் துளைகளின் அளவு வேறுபட்டாலும், அவை விரைவில் மறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.1996இல் குளோரோஃப்ளூரோகார்பன்கள் தடைசெய்யப்பட்டதிலிருந்து ஓசோன் படலம் மெல்ல மீண்டு வருகிறது.\nமேலும், 2030ஆம் ஆண்டுக்குள் ஓசோன் படலம் பழைய நிலைக்கு வந்துவிடும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது.ஓசோன் படலத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில், செப்டம்பர் 16ஆம் தேதியை ஓசோன் பாதுகாப்பு நாளாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vallinamgallery.com/2018/03/12/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8100725/", "date_download": "2020-08-11T21:32:51Z", "digest": "sha1:TQGPZRTNHSRFIF2NSDBXK6CGBKD25ZON", "length": 10724, "nlines": 32, "source_domain": "vallinamgallery.com", "title": "கோபு00725 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாச���ம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\n(அமர்ந்திருப்பவர்) டத்தோ சுப்ரமணியம் (கெடா மாநிலம்), டாக்டர் ஜெயபாரதி, (4வது) சை. பீர்முகம்மது;\n(நிற்பவர் வலது) (3வது) சீ. முத்துசாமி, (5வது) பெ. சந்தியாகு, … , க. பாக்கியம், கோ. விமலாதேவி.\nகெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தில் ‘நிறங்கள்’ நூல் வெளியீடு.\nCategory : 2000கள், ஆவணப்படங்கள், க. பாக்கியம், கோ. விமலாதேவி, சீ. முத்துசாமி, சை. பீர்முகம்மது, டாக்டர் ஜெயபாரதி, புத்தக வெளியீடு, பெ. சந்தியாகு\tக. பாக்கியம், கோ. விமலாதேவி, சீ. முத்துசாமி, சை. பீர்முகம்மது, டத்தோ சுப்ரமணியம் (கெடா மாநிலம்), டாக்டர் ஜெயபாரதி, நிறங்கள், பெ. சந்தியாகு\nசை.பீர்00126 சை.பீர்00128 சை.பீர்00147 சை.பீர்00136\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-08-11T22:55:21Z", "digest": "sha1:S7TFBAVT5ZXD2YD2BKOPUS5OG3I2KOY5", "length": 9951, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ராம் மாதவ்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nSearch - ராம் மாதவ்\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடம்: ராணுவ மருத்துவமனை அறிவிப்பு\nகரோனா பாதிப்புடன் அறுவை சிகிச்சை; பிரணாப் முகர்ஜிக்கு ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சை\nதொழில்நுட்ப அறிவை மேம்படுத்தினால் உயர்ந்த நிலைக்கு செல்லலாம்; எண்ணற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கும் கிளவுட்...\n'த்ரிஷ்யம் 2' படப்பிடிப்பில் மாற்றம்\nகோவிட்-19 நெருக்கடியால் ஏற்றத்தாழ்வு இன்னும் அதிகமாகும்: அதுல் குல்கர்னி\nகரோனா தொற்று: பிரணாப் முகர்ஜி உடல் நலம் தேற ஸ்டாலின் வாழ்த்து\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கரோனா தொற்று\nசத்தீஸ்கர் கிராமத்தில் பசுவின் சாணம் 100 கிலோ திருட்டு: முதல்வர் பூபேஷ் அரசின்...\nகவுதம புத்தர் எங்கு பிறந்தார் : இந்தியா - நேபாளம் வார்த்தை மோதல்\nமத்திய இணை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் கரோனா தொற்றால் பாதிப்பு\nசின்ன சின்ன ஆசை; கலெக்டருக்குக் கார் ஓட்ட ஆசை; ராமதாஸின் நெகிழ்ச்சிப் பதிவு\nவருங்காலத்தில் அனைத்து துறைகளும் மின்னணு மயமாகும்; எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் படித்தவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம்:...\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு விமான நிலையத்தில் நேர்ந்தது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/news/tamilnadu/14857", "date_download": "2020-08-11T22:53:37Z", "digest": "sha1:RZEGZXAEWMOZRAO5ESM2WN6JJDGDE7O7", "length": 5711, "nlines": 67, "source_domain": "www.kumudam.com", "title": "கமல்ஹாசனின் வீட்டில் ஒட்டப்பட்ட கொரோனா நோட்டீஸ் அகற்றம்; சென்னை மாநகராட்சி விளக்கம் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nகமல்ஹாசனின் வீட்டில் ஒட்டப்பட்ட கொரோனா நோட்டீஸ் அகற்றம்; சென்னை மாநகராட்சி விளக்கம்\n| TAMILNADUதமிழ்நாடு| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Mar 28, 2020\nநடிகர் கமல்ஹாசனின் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்தது. கமல்ஹாசனுக்கு கொரோனா இருக்கிறதா என கேள்வி எழுந்தது. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஊழியர்கள் நோட்டீசை அகற்றினர். இது குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. அதில்,, \"கமல் வீட்டில் வேலை செய்தவர்கள் யாரோ வெளிநாடு சென்று தாயகம் திரும்பியதால் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பாஸ்போர்ட் முகவரியைக் கொண்டு கமல்ஹாசனின் பழைய வீட்டு முகவரியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இருப்பினும் கமல் அங்கு வசிக்கவில்லை என தெரிந்ததும் நோட்டீஸ் அகற்றப்பட்டது\" என தெரிவிக்கப்பட்���ுள்ளது.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nமேற்கு தொடர்சிமலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nநீரில் மூழ்கிய இரு இளைஞர்கள்.. புடவைகளை வீசி காப்பாற்றிய மூன்று பெண்களுக்கு\nதமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேர் ரஷ்யாவில் நதியில் மூழ்கி உயிரிழப்பு..\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nபார்வை இல்லை.. IAS தேர்வில் வெற்றி பெற்ற தமிழச்சி\nராமர் கோவில் பூஜை இனி சர்ச்சைகள் வேண்டாம் சத்குரு வேண்டுகோள்\nHappy friendship day எந்த நேரத்துல சொல்றது | ஆளே இல்லாத டீ கடை\nTamil nadu unlock 3.0 | ஆகஸ்ட் 31 வரை பொது ஊரடங்கு நீட்டிப்பு என்ன செய்யலாம\nகிடைச்சா இப்படி ஒரு மாமியார் கிடைக்கணும்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/disease/yellow-fever", "date_download": "2020-08-11T22:33:28Z", "digest": "sha1:IE72RTXD3QAMUPU2UEGYDPQKXQZLQAHT", "length": 15458, "nlines": 187, "source_domain": "www.myupchar.com", "title": "மஞ்சள் காய்ச்சல்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Yellow Fever in Tamil\tமஞ்சள் காய்ச்சல்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Yellow Fever in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nமஞ்சள் காய்ச்சல் என்றால் என்ன\nஇது ஒரு தீவிர வைரஸ் தொற்று நோயாகும். குறிப்பாக இந்த நோய் ஆடிஸ் ஏஜிப்டி என்று சொல்லப்படும் ஆப்பிரிக்க, மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படுகிற கொசுவின் மூலம் பரவுகூடியது. இது மஞ்சள் ஜாக் அல்லது மஞ்சள் பிளேக் என்றும் அழைக்கப்படுகிறது. மஞ்சள் காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்ட ஆடிஸ் ஏஜிப்டி கொசுக்கள் மட்டுமே மனிதர்களை கடித்த பிறகு மஞ்சள் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. சில நபர்களுக்கு இந்நோயின் அறிகுறிகள் மஞ்சள் காமாலை அறிகுறிகளை அதாவது தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதால். இந்நோய்க்கு 'மஞ்சள் காய்ச்சல்' என்ற பெயர் வந்தது.\nஅதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் என்ன\nமஞ்சள் காய்ச்சல் ஒவ்வொரு கட்ட அறிகுறிகளின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்:\nபசியின்மை, காய்ச்சல், மஞ்சள் காமாலை, உடல் சிவந்து போதல், தலைவலி, மூட்டு வலி, தசை வலி, மற்றும் வாந்தியெடுத்தல் போன்ற பொதுவான அறிகுறிகள் நிலை 1-ல் ஏற்படும்.\nநிலை 1 அறிகுறிகள் மறைந்து, மற்றும் பெரும்பாலான நபர்கள் நலம் அடைவர். ஆனால் சில சந்தர்ப்பங்களில், 24 மணி நேரத்திற்குப் பிறகு அறிகுறிகள் மீண்டும் தோன்றும்.\nகல்லீரல், இதயம் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள்; இரத்தப்போக்கு கோளாறுகள்; கோமா; மலத்தில் இரத்தம்; சித்தப்பிரமை; கண், மூக்கு, மற்றும் வாயில் இரத்த கசிவு ஆகிய கடுமையான அறிகுறிகள் நிலை 3 ல் ஏற்படும்.\nபாதிக்கப்பட்ட கொசுவின் கடியால் மஞ்சள் காய்ச்சல் ஏற்படுகிறது. அதன் அறிகுறிகள் ஒருவரை கடித்து மூன்று முதல் ஆறு நாட்களுக்குள் வெளிப்படும்.\nஇது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது\nநோய் கண்டறிதல் என்பது பொதுவாக அறிகுறிகள் இருப்பதை வைத்து உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. மஞ்சள் காய்ச்சலின் வேறு எந்த அறிகுறிகள் காணப்படுகிறதா என்பதை மருத்துவர் பல்வேறு கேள்விகள் கேட்டு அறிந்து கொள்வார். மஞ்சள் காய்ச்சல் இருப்பதாக மருத்துவர் சந்தேகிக்கிறார் என்றால், அவர் நோயறிதலை உறுதிப்படுத்த ஒரு இரத்த பரிசோதனையை மேற்கொள்ள சொல்வார். இரத்த பரிசோதனை கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் செயலிழப்பையும் வெளிப்படுத்தக்கூடும்.\nஇதற்கென்று குறிப்பிட்ட சிகிச்சை கிடையாது, ஆனால் பொதுவான அறிகுறிகளை வைத்து சிகிச்சை முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன:\nகடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டால் இரத்தம் மற்றும் இரத்த விளைபொருள் மாற்றுதல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nசிறுநீரகம் செயலிழப்பில் டயாலசிஸ் மேற்கொள்ளப்படுகிறது.\nஅதிக நீர் போக்கு ஏற்பட்டால் அதை தடுக்கும் நோக்கில் நரம்பு வழி திரவம் அல்லது திரவ இழப்பை ஈடுசெய்யும் திரவங்கள் அளிக்கப்படுகின்றன.\nமஞ்சள் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் தடுப்பூசி போட்டு மஞ்சள் காய்ச்சலை தடுப்பது நல்லது.\nமஞ்சள் காய்ச்சல் க்கான மருந்துகள்\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமஞ்சள் காய்ச்சல் க்கான மருந்துகள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்��ட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.olaichuvadi.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-11T21:17:43Z", "digest": "sha1:CIURQZZ7F4ONZU7ONWDPGRO32TSVFPOH", "length": 4530, "nlines": 96, "source_domain": "www.olaichuvadi.in", "title": "காந்தியம் Archives - ஓலைச்சுவடி", "raw_content": "\nகலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்\nகல் மலர் – 3\n1 ‘சத்திய சோதனை’க்கு உரையுடன் கூடிய செம்பதிப்பு சென்ற ஆண்டு வெளிவந்தது. த்ரிதீப் சுஹ்ருத் குஜராத்தி மூலத்துடன் ஒப்பிட்டு பல திருத்தங்களை செய்திருக்கிறார். பழைய பதிப்பையும் புதிய பதிப்பையும் இணையாக வாசிக்க வழிவகை செய்திருக்கிறார். அடிக்குறிப்புகளில் நிகழ்வுகள் மற்றும் ஆளுமைகள் பற்றிய…\n(சாகித்திய அகாதமி நிகழ்வில் காந்தியின் எழுத்துக்கள் குறித்து ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி. அவருடைய தென்னாபிரிக்காவில் சத்தியாகிரகம் குறித்து இக்கட்டுரை பேசுகிறது) காந்தி தென்னாபிரிக்கா போராட்டத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இந்தியா திரும்புகிறார். இந்திய அரசியல் வெளியில் அவர் எதையும் பெரிதாக…\nதாவரங்களைக் கொண்டு வரலாற்றைக் கட்டமைக்கலாம்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு 2020-ம் ; சில முரண்களும்\nவில்லியம் காஸ் மற்றும் ஜான் கார்ட்னர்: புனைவு குறித்த ஒரு விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.uzo-pak.com/ta/dark-violet-glass/", "date_download": "2020-08-11T20:59:11Z", "digest": "sha1:5KCMC7CT2RNRDWG4RWGJ5ISJGBXRNHI6", "length": 7352, "nlines": 228, "source_domain": "www.uzo-pak.com", "title": "அடர் ஊதா கண்ணாடி தொழிற்சாலை | சீனா அடர் ஊதா கண்ணாடி உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\nமூங்கில் மற்றும் மர ஒப்பனை தொகுப்பு\nகுடும்ப குழு தனது நீண்ட கால பாட்டில் மற்றும் ஜாடி\nஒருவகை மாணிக்ககல் வெள்ளை கண்ணாடி\nகுடும்ப குழு தனது நீண்ட கால பாட்டில் மற்றும் ஜாடி\nமூங்கில் மற்றும் மர ஒப்பனை தொகுப்பு\nகுடும்ப குழு தனது நீண்ட கால பாட்டில் மற்றும் ஜாடி\nஒருவகை மாணிக்ககல் வெள்ளை கண்ணாடி\nஅடர் ஊதா கண்ணாடி பாட்டில் மற்றும் கிரீம் ஜார��\nபம்ப் / துளிசொட்டி / காப் உடன் அடர் ஊதா கண்ணாடி பாட்டில்\nஅடர் ஊதா கண்ணாடி பாட்டில் மற்றும் கிரீம் ஜார்\n123அடுத்து> >> பக்கம் 1/3\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nரீட் விரைவி பாட்டில்கள், ரீட் விரைவி , ரீட் விரைவி மணம் , நாணல் விரைவி பாட்டில், ரீட் விரைவி கண்ணாடி, தெளிவான நாணல் விரைவி bottler ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/jun2016/psch-j10.shtml", "date_download": "2020-08-11T22:40:31Z", "digest": "sha1:HIU2MZTPKJOPLDCG2XNJOZC7EJ5NHQUT", "length": 25532, "nlines": 60, "source_domain": "www9.wsws.org", "title": "மே தினம் 2016: ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடியும் போரை நோக்கிய உந்துதலும்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nமே தினம் 2016: ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடியும் போரை நோக்கிய உந்துதலும்\nபின்வரும் உரை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலரான பீட்டர் சுவார்ட்ஸ் மே 1, 2016 அன்று நடந்த சர்வதேச இணையவழி மே தினப் பேரணியில் வழங்கியதாகும்.\nஐரோப்பிய ஒன்றியம் ஆழ்ந்த நெருக்கடியிலும் விரைவாக உடையும் நிலையிலும் உள்ளது.\nஐரோப்பாவையே அழிவிற்குள்ளாக்கிய இரண்டாம் உலக போருக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னோடி அமைப்புகள், ஐரோப்பிய வல்லரசுகளுக்கு இடையிலான மோதல்களை தவிர்க்கவும் மற்றும் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு அரசியல் ஸ்திரப்பாட்டை வழங்கவும் உதவிபுரிந்தன. இப்போதோ அத்தகைய அதே அமைப்புகள், தேசிய மோதல்கள் தீவிரமடைவதற்கும் மற்றும் கடுமையான வர்க்க போராட்டங்கள் எழுச்சி அடைவதற்கும் உந்துசக்தியாக விளங்குகின்றன.\nஐரோப்பாவை ஐக்கியப்படுத்தல் என்பது \"முரண்பாடுகளால் முற்றிலும் அரிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் பலத்திற்கு அப்பாற்பட்டது\" என்று 1926 இல் ட்ரொட்ஸ்கி விவரித்தார். “வெற்றிகரமான ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே ஐரோப்பாவை ஐக்கியப்படுத்த முடியும்,” என்று அவர் வலியுறுத்தினார். இது இன்று மீண்டுமொருமுறை நிரூபணமாகி வருகிறது.\n1992 இல் ஐரோப்பிய ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டது முதலாகவே, அது தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு நிரந்தர தாக்குதலை மேற்பார்வை செய்து வ���்துள்ளது.\nஇது கிழக்கு ஐரோப்பா வரையிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அங்கே பிரதான ஐரோப்பிய வங்கிகளும் மற்றும் பெருநிறுவனங்களும் முதலாளித்துவ மீட்சியின் வெகுமதிகளை அறுவடை செய்துள்ளதுடன், மலிவு உழைப்பு தொழிலாளர் படையைச் சுரண்டி, கடந்தகால சமூக தேட்டங்களில் எஞ்சியிருந்த எதனையும் இல்லாது செய்துள்ளன.\n2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதுடன், ஐரோப்பா எங்கிலும் அவற்றை விரிவாக்கியது. இது கிரீஸில் ஒரு நாட்டையே ஒட்டுமொத்தமாக நிர்மூலமாக்குகின்ற மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைக் கட்டளைகளாய் உச்சம் கண்டிருக்கிறது.\nஇதன் விளைவாக, 23 மில்லியன் ஐரோப்பிய தொழிலாளர்கள் வேலை இழந்தனர் மற்றும் மில்லியனுக்கு அதிகமானவர்கள் குறைந்த-சம்பளத்தில், முறைசாரா வேலைகளில் போராடி வருகின்றனர். போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி மற்றும் கிரீஸ் என பல நாடுகளில், இளைஞர் வேலைவாய்ப்பின்மை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. வேலைவாய்ப்பற்றோர், இளைஞர்கள் மற்றும் குறைந்த சம்பள தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இடையே வறுமை வேகமாக அதிகரித்து வருகிறது.\nதொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல், மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தால் தூண்டிவிடப்பட்ட போர்களில் இருந்து தப்பித்து வந்த அகதிகளைக் கையாள்வதில், அதன் மிகவும் வெறுக்கத்தக்க வடிவத்தை காண்கிறது. ஆயிரக்கணக்கானோர், மத்திய தரைக்கடல் மற்றும் ஏகியன் கடல்களில் வேண்டுமென்றே மூழ்கி உயிரிழக்க விடப்பட்டுள்ளனர். ஐரோப்பிய எல்லைகள் மூடப்படுகின்றன மற்றும் தஞ்சம் கோருவோர்கள் பெரும் முகாம்களில் சிறையில் அடைக்கப்படுவதைப் போல அடைக்கப்பட்டு, பலவந்தமாக திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.\nசமூகத்தின் மறுபக்கம் ஒரு சிறிய உயரடுக்கு பெருந்திரளான செல்வவளத்தை வெறுப்பூட்டும் அளவிற்கு ஒன்றுதிரட்டியுள்ளது. இந்த சமூக நிகழ்வுபோக்கிற்கான ஒரு அடையாளம் தான் வோல்ஸ்வாகன் நிறுவனம். ஒரு பாகத்தின் ஒரு நுண்பகுதியைப் போல, ஒட்டுமொத்த சமூகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அது எடுத்துக்காட்டுகிறது.\nமாசு வெளியேற்ற அளவுகளில் குற்றகரமாக மோசடி செய்ததன் விளைவாக, துணை-ஒப்பந்த வேலையில் இருந்த ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் ஏற்கனவே வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் மற்றும் பல ஆயிரக் கணக்கானவர்கள் அவர்களின் வேலைகளை இழக்கும் அபாயத்தில் இருக்கிறார்கள். ஆனால் அந்த மோசடிக்குப் பொறுப்பான இயக்குனர் குழு அங்கத்தவர்கள், பணத்தைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்நிறுவனத்தின் மேல்மட்டத்திலுள்ள வருவாய் ஈட்டுபவர்களில் ஒன்பது நபர்களது வருமானம், 2014 இல் 54 மில்லியன் யூரோவில் இருந்து 2015 இல் 63 மில்லியன் யூரோவாக உயர்ந்துள்ளது. இதில் அவர்களுக்கான 131 மில்லியன் யூரோ ஓய்வூத்தொகை உள்ளடங்காது.\nஐரோப்பா எங்கிலும் சமூக நிலைமையானது, அதிகரித்து வரும் சமத்துவமின்மை, பாரிய சமூக பதட்டங்கள் மற்றும் கடுமையான வர்க்க மோதல்களின் அதிகரிப்பு ஆகிய குணாம்சங்களைக் கொண்டுள்ளது.\nஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஆழ்ந்த பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு ஆளும் உயரடுக்குகள் 1930களில் அவை செய்த அதே வழியில் எதிர்வினையாற்றுகின்றன. அதாவது, இராணுவவாதத்தையும் போரையும் கையிலெடுக்கின்றன, அரசியல் ஒடுக்குமுறை அதிகாரங்களை அதிகரிக்கின்றன. வெளிநாட்டவர் விரோத மற்றும் புலம்பெயர்ந்தோர் விரோத இனவாதத்தைத் தூண்டிவிடுவதுடன், தீவிர வலது மற்றும் பாசிசவாத கட்சிகளை ஊக்குவிக்கின்றன.\nஇராணுவவாதத்தின் மீள்வரவு ஐரோப்பாவில் மேலாதிக்கம் செலுத்தும் அம்சமாக உள்ளது. 2003 இல், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற சில ஐரோப்பிய சக்திகள், அப்போது ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க போரை முழுமையாக ஆதரிக்க ஆர்வமின்றி இருந்தன. இப்போது அவை ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு ஏகாதிபத்திய போர்களின் முன்வரிசையில் நிற்கின்றன.\nரஷ்யாவுடன் தீவிரமடைந்து வரும் இராணுவ மோதலில் ஜேர்மனி முன்னணி பாத்திரம் வகிக்கிறது. இது ஐரோப்பாவை ஒரு அணுஆயுத போர்க்களமாக மாற்றும் அபாயத்தை முன்நிறுத்துகிறது. 80 ஆண்டுகளுக்கும் குறைந்த காலத்திற்கு முன்னர் ஜேர்மன் ஏகாதிபத்தியம் அதன் மிக மோசமான குற்றங்களில் சிலவற்றை புரிந்துள்ள பால்டிக் மற்றும் ஏனைய கிழக்கு ஐரோப்பிய பிராந்தியங்களில், ஜேர்மன் துருப்புகள் நிரந்தரமாக நிலைநிறுத்தப்படவிருக்கின்றன.\nபோர் அபாயமானது ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள எதிராளிகளோடு மட்டுப்பட்டதல்ல. அதிகரித்துவர��ம் பொருளாதார மற்றும் நிதியியல் மோதல்கள், எல்லைகளின் மீள்ஸ்தாபிதம், மற்றும் தீவிரமடைந்து வரும் தேசிய பதட்டங்கள் ஆகியவை பிரதான ஐரோப்பிய சக்திகளுக்கு இடையேயும் மற்றொரு போரின் பேராபத்தை அதிகரிக்கின்றது.\nபிரான்சில் தேசிய முன்னணி, ஜேர்மனியில் ஜேர்மனிக்கான மாற்றீடு (Alternative für Deutschland), பிரிட்டனில் இங்கிலாந்து சுதந்திர கட்சி (UKIP), போலந்தில் சட்டம் மற்றும் நீதிக் கட்சி மற்றும் ஆஸ்திரியாவில் சுதந்திரக் கட்சி ஆகிய தீவிர வலது மற்றும் பாசிசவாத கட்சிகளின் வளர்ச்சியானது, 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் இரண்டு முறை ஐரோப்பாவை போர்க்களமாக மாற்றிய அதே சகல அபாயங்களும் மீண்டும் திரும்ப வருவதன் ஓர் அவசர எச்சரிக்கையாகும்.\nஇந்த அதி-வலது கட்சிகள் மேலேயிருந்து ஆளும் உயரடுக்கினரால் ஆதரிக்கப்படுகின்றன. அவை தமது வெளிநாட்டவர் விரோத மற்றும் தேசியவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இவர்களே பாதையமைத்துத் தருகின்றனர்.\nகிரீஸில் சிரிசா மற்றும் ஜேர்மனியில் Die Linke போன்ற பல்வகைப்பட்ட போலி-இடதுகளும் உட்பட ஸ்தாபகக் கட்சிகள் அனைத்துமே, நெருக்கமாக ஒருங்கிணைந்து தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலை ஆதரிக்கிற அதேவேளையில், நடுத்தர வர்க்கத்தின் மற்றும் தொழிலாள வர்க்க பிரிவுகளின் கோபம் மற்றும் விரக்தியை தீவிரவலதுசாரி வாய்வீச்சாளர்கள் சுரண்டிக் கொள்ள முடிகிறது.\nஸ்தாபகக் கட்சிகள் அனைத்துமே தீவிர-வலதுகளுக்கு அஞ்சுவதைக் காட்டிலும் அதிகமாய் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்தைக் கண்டு அஞ்சுகின்றன, குறிப்பாக போலி-இடதுகளின் விடயத்தில் இது துல்லியமான உண்மையாக இருக்கிறது. ஒரு சோசலிசப் புரட்சி அபாயத்தை எதிர்கொள்வதை காட்டிலும், 1933 இல் ஜேர்மன் முதலாளித்துவம் செய்ததைப் போல, ஒரு பாசிச சர்வாதிகாரியிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதும் கூட அவற்றுக்கு ஏற்புடையதாக இருக்கிறது.\nதொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீனமான அரசியல் தலையீட்டை செய்யாமல் ஐரோப்பாவின் தலைவிதி இத்தகைய கட்சிகளின் கரங்களில் விடப்படுமாயின், தேசியவாதம், இனவாதம் மற்றும் போர் ஆகியவற்றின் மேலெழுச்சி தவிர்க்கவியலாததாகும்.\nபோர், ஒடுக்குமுறை மற்றும் வெளிநாட்டவர் விரோத போக்கு ஆகியவற்றுக்கு அங்கே பாரிய மக்கள் எதிர்ப்பு உள்ளது. இது பல்வேறு வழி��ளிலும், அதாவது அகதிகளுக்கான அனுதாபம் மற்றும் ஆதரவு அலையிலும் கிரீஸ், ஸ்பெயின் மற்றும் மிக சமீபத்தில் பிரான்சில் சமூக செலவுக்குறைப்பு திட்டங்களுக்கு எதிரான பாரிய எதிர்ப்பிலும் வெளிப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எதிர்ப்புக்கு ஒரு குரலோ அல்லது ஒரு முன்னோக்கோ இல்லை. அது மீண்டும் மீண்டும் ஓர் அரசியல் முட்டுச் சந்திற்கே இட்டுச் செல்லப்பட்டிருக்கிறது.\n2002 சமயத்திலேயே, பிரான்சின் ஜனாதிபதி தேர்தலில், சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் வலதுசாரி கொள்கைகளுக்கு எதிராய், ட்ரொட்ஸ்கிஸ்ட் என்று தம்மை மோசடியாக கூறிக் கொண்ட வேட்பாளர்களையே கூட மூன்று மில்லியன் வாக்காளர்கள் ஆதரித்தனர். ஆனால் அத்தகைய போலி இடது குழுக்கள் என்ன செய்தன அத்தேர்தலின் இரண்டாம் சுற்றில் கோலிச வேட்பாளருக்கு வாக்கிடுமாறு அழைப்புவிடுத்ததுடன், நீண்டகால ஓட்டத்தில், சோசலிஸ்ட் கட்சி பதவிக்குத் திரும்புவதையும் அவை ஆதரித்தன. இதன் விளைவு தான் பிரான்சில் தேசிய முன்னணியின் வளர்ச்சியாகும்.\nகிரீஸில், தீவிர இடதின் கூட்டணி (சிரிசா), சமூக சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு எதிரான ஓர் எதிர்ப்பலையால் கடந்த ஆண்டு அதிகாரத்திற்கு வந்தது. அதன் அலெக்சிஸ் சிப்ராஸ் அரசாங்கம் தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்த ஒவ்வொன்றையும் கைவிடவும் மற்றும் முந்தைய சமூக-ஜனநாயக மற்றும் பழமைவாத அரசாங்கங்கள் பின்பற்றிய சமூக தாக்குதல்களை விட மிக அதிகமானதை நடைமுறைப்படுத்தவும் வெறும் ஒரு சில வாரங்கள் தான் எடுத்தது.\nபோர், சர்வாதிகாரம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான சமூக தாக்குதல் ஆகியவற்றுக்கு எதிரான எதிர்ப்பிற்கு ஒரு குரலையும் மற்றும் ஒரு முன்னோக்கையும் வழங்குவதே இந்த மே தின கூட்டத்தின் பணியாகும்.\nபோருக்கு எதிரான போராட்டமும் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாததாகும். முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் ஐக்கியப்படுத்த நாம் போராடுகிறோம். ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவுக்கு எமது பதில், ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியம் என்பதாகும்.\nஐரோப்பா எங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் புதிய புரட்சிகரத் தலைமையாக நான்காம் அகிலத்தின��� அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை கட்டியெழுப்புவதற்காக நாங்கள் போராடுகிறோம், இந்த போராட்டத்தில் கரம்கோர்க்க உங்களையும் அழைக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://exammaster.co.in/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2020-08-11T21:33:57Z", "digest": "sha1:URBC2LR3RZ2S4MPRN4EHZYNYFJWQRPTS", "length": 22249, "nlines": 215, "source_domain": "exammaster.co.in", "title": "அக்டோபர் 2 - Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nஜிசாட் – 30 செயற்கைக்கோள்\nஇனி குரூப் 4, 2 தேர்வு இரு கட்டங்களாக நடைபெறும், அனைத்து கேள்விக்கும் விடையளிக்க வேண்டும்: TNPSC அதிரடி\n1904 – இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறப்பு.\n1975 – தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் இறப்பு.\nபிறப்பு : அக்டோபர் 2, 1904\nஇறப்பு : ஜனவரி 11, 1966\nஇந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார்.\nசுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் முறையாக தெரிவு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார்.\n1921 ல் ஒத்துழையாமை இயக்கத்தைக் காந்தி அடிகள் தொடங்கிய போது அதில் கலந்து கொண்டு சிறை சென்றார்.\n1926 ல் காசி வித்யாபீடத்தில் படிப்பை முடித்ததும் சாஸ்திரி என்னும் பட்டம் கொடுக்கப்பட்டது.\n1930 ஆம் ஆண்டு உப்பு சத்யாகிரகத்தில் ஈடுபட்டு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.\n1937 இல் உத்திரப்பிரதேச நாடாளுமன்ற குழுவின் ஒருங்கிணைப்பு செயலாளராக பணியில் அமர்ந்தார்.\n1940 இல் சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவாக தனி நபர் சத்யாகிரகம் இருந்ததால் ஓர் ஆண்டு சிறை தண்டனை பெற்றார். இவர் மொத்தமாக ஏறக்குறைய 9 ஆண்டுகள் சிறையில் கழித்தார்.\nமேரி கியூரியின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் மொழி பெயர்த்தார்.\n1951-1956 வரை ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார்.\nபோக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது இவரே முதன் முதலில் பெண்களை நடத்துனராக நியமித்தார்.\n1956 இல் மெகபூப்நகர் ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததற்குத் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக முன்வந்தார்.\nஇவர் உள்துறை அமைச்சராக இருந்தபொழுது சந்தானம் தலைமையில் ஊழல் தடுப்ப�� குழு அமைவதற்குக் காரணமாகவிருந்தார்.\nபாகிஸ்தானுடனான 22 நாள் போரின் போது லால் பகதூர் சாஸ்திரி ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற முழக்கத்தை உருவாக்கினார். வெண்மைப் புரட்சியையும் ஊக்கப்படுத்தினார். இதன் காரணமாக 1965 இல் தேசிய பால்பண்ணை வளர்ச்சித் துறை குஜராத்தில் அமைக்கப்பட்டது. 1965 செப்டம்பர் மாதம் பெரிய அளவில் பாகிஸ்தான் போர் வீரர்களும் ஆயுததாரிகளும் இந்தியப்பகுதியில் ஊடுருவினர்.\nபிரச்னைக்குத் தீர்வு காண சாஸ்திரியும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் சோவியத் ஒன்றியத் தலைவர் அலெக்சி கோசிஜின் அவர்களால் தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.\nஇந்தியா பாகிஸ்தான் போர் செப்டம்பர் 23, 1965 அன்று ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஆணை மூலம் முடிவுக்கு வந்தது.\nஜனவரி 10, 1966 ல் சாஸ்திரியும் அதிபர் முகமது அயூப் கானும் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்கள். அன்று இரவு, ரஷ்யப் பிரதமர் தந்த விருந்தில் கலந்து கொண்டுவிட்டு தன் அறைக்குத் திரும்பிய சாஸ்திரிக்கு இரவு ஒரு மணிக்கு மேல் இருமல், மார்வலி, மூச்சுத் திணறல் என்று ஆரம்பித்து உயிரே பிரிந்து விட்டது. மாரடைப்பு வந்து நள்ளிரவு 1.32 மணிக்கு இறந்தார் என்று அறிவிக்கப்பட்டது.\nபதவியில் இருந்த போது வெளிநாட்டில் இறந்த ஒரே இந்தியப் பிரதமர் சாஸ்திரி ஆவார்.\nசாஸ்திரி இல்லாமல் உலகமே கொஞ்சம் சிறுத்து விட்டது” என்று அமெரிக்க அதிபர் ஜான்ஸன் தெரிவித்திருக்கிறார். எத்தனையோ பதவிகள் வகித்த சாஸ்திரிக்குச் சொந்தமாக வீடு ஒன்று கிடையாது என்பது வியப்பானது.\nகாமராஜர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி பிறந்தார்.\nஅவருக்குக் குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை ராஜா” என்றே அழைத்து வந்தார்.\nராஜாஜி தலைமையில் 1930 மார்ச் மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்யாக்கிரகம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டார்.\nஅதற்காகக் காமராஜ் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.\n1942-இல் ஆகஸ்ட் புரட்சி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாக அமராவதி சிறைக்கு அனுப்பப்பட்டார்.\n1953-க்குப் பிறகு ராஜாஜிக்கு அவர் கொண்டு வந்த க���லக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம் அது.\n1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார்.\nமூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅமைச்சரவை மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர்.\nதன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த, எம்.பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.\nஅவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முக்கியமான இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் ஆகியோர்.\nஅவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கையை 27,000 ஆக உயர்த்தினார். அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும்.\n1955 ஆம் ஆண்டு மார்ச் 27ந் தேதி சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்டபத்தில், சென்னை மாகாண தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாநாடு நடந்தது. அவர் அருகில் அமர்ந்திருந்த கல்வித்துறை இயக்குனர் நெ.து. சுந்தரவடிவேலுவிடம் தொடக்கப் பள்ளிக் கூடங்களில், ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்குவது பற்றி முதன் முதலாக ஆலோசித்தார்.\n1956 ஆம் ஆண்டு பாரதியார் பிறந்த எட்டையபுரத்தில், முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.\n•\tமேட்டூர் கால்வாய் திட்டம்,\n•\tகாவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்,\nஅவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத்துறை நிறுவனங்களும், பெருந் தொழிற்சாலைகளும் :\nபாரத மிகு மின் நிறுவனம்\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்\nமணலி (சென்னை) சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)\nஇரயில் பெட்டி தொழிற்சாலை (ICF)\nநீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை (HPF)\nகிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை\nகுந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் அனல் மின் திட்டங்களும் இதில் அடங்கும்.\nK-PLAN எனப்படும் ’காமராஜர் திட்டம் 02.10.1963\nகட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டார் நேரு.\nஇந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியைத் துறந்து (02.10.1963) பொறுப்பினைப் பக்தவத்சலம் அவர்களிடம் ஒப்படைத்தார்.\nபோன்றோர் இவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.\nகாமராஜ் தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய பிரச்சினைகளையும் புரிந்து கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த தலைவராக விளங்குகிறார்”- இந்திரா காந்தி.\n1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்த நாள்) உறக்கத்திலேயே உயிர் பிரிந்தது.\nஅவர் இறந்த போது வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.\nமகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 -ஐ ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஜூன் 15, 2007 அன்று அனைத்துலக வன்முறை எதிர்ப்பு தினமாக அறிவித்தது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nஅன்று முதல் இன்று வரை உலகை உலுக்கிய வைரஸ் நோய்கள்\nமும்பை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த ’ஸ்மார்ட் ஸ்டெதஸ்கோப்\nமத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இஸ்ரேல் நிறுவனம் இடையிலான ஒப்பந்தம்\nமெட்ராஸ் ஐஐடி நடத்தவுள்ள இந்தியாவின் முதல் சர்வதேச ஹைப்பர்லூப் போக்குவரத்து வாகன வடிவமைப்புப் போட்டி\nசென்னையில் அமையவுள்ள NCLAT-யின் கூடுதல் அமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/national/general/cant-build-karnataka-dam-without-permission-of-tamil-nadu/c77058-w2931-cid327849-su6229.htm", "date_download": "2020-08-11T21:54:57Z", "digest": "sha1:QF2PYSZJ5HAYRK6LESR5R5YUPQAEFUWN", "length": 3958, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது: நிதின் கட்கரி", "raw_content": "\nதமிழக அரசின் அனுமதி இல்லாமல் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது: நிதின் கட்கரி\nகாவிரி ஆற்றில் புதிதாக மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் கர்நாடக அரசால் அணை கட்ட முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் கர்நாடக அரசால் அணை கட்ட முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளா���்.\nகாவிரி ஆற்றில் புதிதாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள இந்த அணை மூலம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும், 400 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தவும் கர்நாடகா முடிவெடுத்துள்ளது.\nஏற்கெனவே, காவிரியில் உரிய நீரை வழங்க மறுப்பதாக கர்நாடகாவுடன் தமிழகத்துக்கு பல ஆண்டுகளாக பிரச்னை உள்ள நிலையில், புதிய அணை கட்ட தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது.\nஇது தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசால் முடியாது என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivakasiweekly.com/news.php?page=44", "date_download": "2020-08-11T22:26:35Z", "digest": "sha1:3NZLK43IGH3DTAE4FSNKHXCGKMGF5BBR", "length": 6597, "nlines": 581, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nசிவகாசி அருகே பட்டாசு தயாரிப்பை நேரில் பார்வையிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி\nசிவகாசி அருகே பட்டாசு தயாரிப்பை நேரில் பார்வையிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி\nசிவகாசி அருகே உள்ள என்ஜினீயரிங�...more\nசிவகாசியில், விதைகளை பரவலாக்கும் நாட்டு விதை கண்காட்சி\nசிவகாசியில், விதைகளை பரவலாக்கும் நாட்டு விதை கண்காட்சி\nவிவசாயிகளுக்கும், மக்களுக்கும் நாட்டு விதைகளின் ...more\nகரூர் நகராட்சியை சேர்ந்த அசோக்குமார், சிவகாசி நகராட்சி புதிய ஆணையாளராக நேற்று பணி நியமனம் செய்யப்பட்டு பதவிய�...more\nதி சிவகாசி லயன்ஸ் பள்ளி பொன் விழா ஆண்டு\nசிவகாசியின் முதல் மெட்ரிக்குலேசன் பள்ளி \"தி சிவகாசி லயன்ஸ் பள்ளி\" பொன் விழா ஆண்டு நிகழ்ச்சி ஆகஸ்ட் 25, 26ம் தேதி, பள...more\nநாடு முழுதும் பட்டாசுகளுக்கு தடை தேவையில்லை மத்திய அரசு\nபுதுடில்லி: நாடு முழுதும் பட்டாசுக்கு தடை விதிக்க வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், மத்தி�...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
+{"url": "https://ta.bambeocnc.com/used-cutting-steel-plate-5mm-hydraulic-shearing-machine.html", "date_download": "2020-08-11T21:35:05Z", "digest": "sha1:D2UJCXP4DELZQY7AZ26NP2K2H7ZDPV4N", "length": 18188, "nlines": 111, "source_domain": "ta.bambeocnc.com", "title": "எஃகு தகடு 5 மிமீ ஹைட்ராலிக் வெட்டு இயந்திரத்தை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது - பம்பெக்னெக்", "raw_content": "\nடார்சன் பார் பார் பிரேக்\nCNC பிரஸ் பிரேக் மெஷின்\nஎஃகு தகடு 5 மிமீ ஹைட்ராலிக் வெட்டு இயந்திரத்தை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும்\nமாதிரி எண்: ஹைட்ராலிக் வெட்டு இயந்திரம்\nமின்னழுத்தம்: 380V 220V விருப்பம்\nபரிமாணம் (எல் * W * எச்): 3140X1740X2040 மிமீ\nபெயர்: ஹைட்ராலிக் ஷேரிங் மெஷின்\nபொருள் வெட்டும்: உலோக தாள், எஃகு தகடு, எஃகு தகடு, முதலியன\nகட்டுப்பாட்டு அமைப்பு: E21S (DAC310, DAC360 விருப்பமானது)\nஉத்தரவாதத்தை: 2 ஆண்டுகள், 2 ஆண்டுகள்\nவிற்பனைக்கு பிறகு வழங்கப்பட்ட சேவை: பொறியாளர்கள் வெளிநாட்டு சேவை இயந்திரங்களுக்கு கிடைக்கும்\nமுழு கட்டமைப்பு மற்றும் சிறப்பியல்புகளின் இயந்திரம்:\n1.Totally European design, streamlined looking, frame: வலது மற்றும் இடது சுவர் பலகைகள், வேலை அட்டவணை, எண்ணெய் பெட்டியில், ஸ்லாட் எஃகு மற்றும் பல கொண்டுள்ளது. பற்றவைப்பு பாகங்கள் மன அழுத்தம் அதிர்வு மூலம் நீக்கப்பட்டது. இயந்திரம் அதிக துல்லியம் மற்றும் அதிக வலிமை பெறுகிறது மற்றும் எளிதாக போக்குவரத்து முடியும்.\n2. வெட்டுக் கற்றை உள்முகப்படுத்தப்பட்ட கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது, தகடுகள் வீழ்ச்சிக்கு எளிதானது, மேலும் பொருட்களின் துல்லியம் கூட உத்தரவாதமளிக்கப்படும்.\n- உயர் துல்லியம், உயர் செயல்திறன், எளிய மற்றும் வசதியான செயல்பாடு, நல்ல செயல்திறன், சாதகமான விலை மற்றும் சிறந்த சேவை.\n- ஐரோப்பிய யூனியன் CE சான்றளிப்பு மற்றும் ISO தர முறைமை சான்றிதழ் இயந்திரம்.\n1. ஒருங்கிணைந்த ஹைட்ராலிக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒருங்கிணைத்தல், மிகவும் நம்பகமான மற்றும் பராமரிப்புக்கு எளிதானது. ஹைட்ராலிக் முறைமை மோட்டார், எண்ணெய் பம்ப் மற்றும் வால்வ் குழுமங்களைக் கொண்டுள்ளது, மேலும் இது எண்ணெய் பெட்டியின் மேல் நிறுவப்பட்டுள்ளது.\n2. முழுமையான வேலை சுழற்சியை ஹைட்ராலிக் வால்வ் கட்டுப்பாட்டின் மூலம் அடைய முடியும். சுவர் குழுவின் வலதுபுறத்தில் உள்ள அழுத்தம் சரிசெய்தல் வால்வு சரிசெய்ய முடியும்.\nஉருளைகளில் உள்ள அனைத்து முத்திரைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன, மிகவும் பிரபலமான பிராண்ட், நல்ல தரமான மற்றும் உயர் செயல்திறன்.\n4.ஒரு சுமை அதிகப்படியான பாதுகாப்பு ஹைட்ராலிக் அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது, இது எந்தக் கசிவுக்கும் உத்தரவாதம் அளிக்காது, எண்ணெய் நிலை நேரடியாக வாசிக்கப்படவோ அல்லது காணப்படவோ முடியும்.\nB. கட்டிங் கட்டுப்பாட்டு அமைப்பு:\nஇந்த எந்திர கருவியின் வெட்டு முறை MD0-1 NC அல்லது Estun E10 NC இல் காண்பிக்கப்படுகிறது, மேலும் பிளாக் அளவு மற்றும் எண் காட்சிக்கு பிறகு வெட்டுக்களை துல்லியமாக காட்டவும்.\n2. தாடையின் இணைத்திறன் வெட்டுவதற்கு மற்றும் வெட்டு அளவு துல்லியம் உறுதி செய்ய முடியும். வெட்டு பக்கவாதம் மற்றும் வெட்டு முறைகளையும் கட்டுப்படுத்த முடியும்.\n3. உயரம் சீரமைப்பு சாதனம் வெட்டுவதற்கு வரி வரைகிறது, நிலையான முன் ஆதரவு தாள் சட்டகம், நிலையான பிளேட்ஸ் ஒரு தொகுப்பு.\n4.சிஸ்டம் ஒரு துணை ஆற்றல் ஒரு நீர்ப்போக்கு வகை ஹைட்ராலிக் திரவ பயன்படுத்துகிறது, அழுத்தம் அதிர்ச்சி உறிஞ்சி, இயந்திரம் மென்மையான இயங்கும், குறைந்த இரைச்சல்.\nசி. பிளேட் சரி மற்றும் சரிசெய்தல் துல்லியம்:\n1. கையில்-சக்கரத்தை விரைவாகவும், துல்லியமாகவும் கத்தி அகலத்தை சரிசெய்து, பிரிவுகள், நிழல்-வரி வெட்டுதல்.\n4 வெட்டு விளிம்புகள், தரம் உயர் கார்பன் உயர்-குரோம் கத்திகள் D2 தரம் கொண்ட நீண்ட வாழ்க்கை கொண்ட செவ்வக monoblock கத்திகள்.\n3.சிகிச்சைக் கோணம் மாறுபடும், இது தாள் உலோகத்தின் வெட்டுதல் குறைபாட்டைக் குறைக்கலாம் மற்றும் மிகவும் தடிமனான தாள் உலோகத்தைக் கட்டுப்படுத்தலாம்.\n4.சிஸ்டம் ஒரு துணை ஆற்றல் ஒரு நீர்ப்போக்கு வகை ஹைட்ராலிக் திரவ பயன்படுத்துகிறது, அழுத்தம் அதிர்ச்சி உறிஞ்சி, இயந்திரம் மென்மையான இயங்கும், குறைந்த இரைச்சல்.\nடி. அட்வான்ஸ் தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைகள்:\n1.விருத்தி: ஹாலந்து Delem DAC350, DAC360, DAC310 அல்லது எஸ்டன் E200 cnc கட்டுப்படுத்தி தானாகவே backgauge கட்டுப்படுத்துகிறது, பக்கவாதம் குறைத்து, கோணம் வெட்டும் மற்றும் கத்திகள் துல்லியமாக துல்லியமாக எண்களை ஒன்றாக இடைவெளி.\n2. யூரோபியோ முக்கிய எலக்ட்ரிக் மற்றும் ஹைட்ராலிக் வால்வ்ஸ் மேம்பட்ட ஒருங்கிணைந்த ஹைட்ராலிக் சிஸ்டம் நல்ல நம்பகத்தன்மை கொண்டது-ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.\n3.X அச்சு மீண்டும் அளவீடு E10s ���ட்டுப்படுத்தப்படும் அதிக வெட்டு துல்லியம் உறுதி, விருப்ப பந்து திருகு மற்றும் வரி வழிகாட்டி ரயில் கொண்டு Backgauge, backgauge அதிகபட்ச ஸ்ட்ரோக் 1000mm உணர முடியும்.\nமின் மின் அமைப்பு மற்றும் பாதுகாப்பு இடையீடு:\nசர்வதேச தரநிலைகள், நம்பகத்தன்மை பாதுகாப்பு, நீண்ட ஆயுளை, நல்ல குறுக்கீடு திறன், ஒரு கதிர்வீச்சு அலகு மின்சார அமைச்சரவைகளில் பொருத்தப்பட்டிருக்கும்.\n2. பாதுகாப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்த, பாதுகாப்பு வேலி மற்றும் பாதுகாப்பிற்கான பாதுகாப்பு. ஒரு சுலபமான ஒற்றை கை மிதி சுவிட்ச், செயல்பட எளிதானது.\n3.சிறு பாதுகாப்பு மற்றும் ஃபைன்ஸ் பாதுகாப்புக்கான இயந்திரம் மற்றும் கால் சுவிட்சில் அவசர நிறுத்தங்கள் நிலையான அல்லது ஒளி திரை விருப்பம்.\nசிறிய இயந்திர ஹைட்ராலிக் குய்ல்லோடைன் வெட்டு இயந்திரம்\ncnc e21s qc12y-6 × 3200 ஹைட்ராலிக் தாள் வெட்டு இயந்திரம்\n6 மிமீ தாள் உலோகம் விச்சர் விற்பனை இயந்திரத்தை வெட்டும்\nஉயர் துல்லியம் நுண்ணறிவு பகுப்பாய்வு ஹைட்ராலிக் ஸ்விங் வெட்டும் இயந்திரம்\nWc67k NC முனை பட்டை Synchro ஹைட்ராலிக் பிரஸ் பிரேக் இயந்திரம்\nமலிவான ஹைட்ராலிக் CNN எஃகு தகடு வெட்டு இயந்திரம்\nQC12y-6 × 3200 ஹைட்ராலிக் ஸ்விங் பீம் தகடு வெட்டு இயந்திரம்\nQC12Y எஃகு தட்டு ஹைட்ராலிக் வெட்டு இயந்திரத்தை பற்றவைத்தது\nவெட்டுவதற்கு nc உலோக ஹைட்ராலிக் வெட்டல் இயந்திரம்\nஉயர் துல்லிய வேகம் சிறிய ஹைட்ராலிக் CNN உலோக வெட்டு\nடார்சன் பார் பார் பிரேக்\nCNC பிரஸ் பிரேக் மெஷின்\nஉயர் துல்லிய வேகம் சிறிய ஹைட்ராலிக் CNN உலோக வெட்டு\nமலிவான ஹைட்ராலிக் தாள் உலோக தகடு வெட்டு இயந்திரம்\nஹைட்ராலிக் அனுசரிப்பு வெட்டும் கோண முனை தகடு திறக்கும் இயந்திரம்\nஹைட்ராலிக் டார்ஸன் பார் பிரஸ் பிரேக், தாள் உலோக வளைக்கும் இயந்திரம்\nதுருப்பிடிக்காத எஃகு வளைக்கும் உபகரணங்கள் cnc இயந்திர பிரஸ் பிரேக்\nஎண் 602, ப்ளாட். 4, சீன அறிவுசார் பள்ளத்தாக்கு Ma'anshan பார்க்\nBambeocnc முக்கியமாக பத்திரிகை பிரேக் தயாரித்தல், வெட்டுதல் இயந்திரம், வெட்டுதல் இயந்திரம் மற்றும் கருவி அச்சு, அதே நேரத்தில் எங்கள் ஒத்துழைப்பு தொழிற்சாலை ஹைட்ராலிக் பத்திரிகை, துளையிடுதல் இயந்திரம், பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் மற்றும் மற்ற தொடர் தாள் உலோக செயலாக்க கருவிகளை உள்ளடக்கியது. வாகனங்கள், கப்பல்கள், ரயில்வே, விமா��� போக்குவரத்து, உலோகம், மின்சாரம், பெட்ரோகெமிக்கல் போன்றவை.\nபண்புகள் மற்றும் பாத்திரங்கள்: 1.steel பற்றவைப்பு கட்டமைப்பு, மன அழுத்தம் நீக்கம் ...\nஇந்த 3m CNC துருப்பிடிக்காத எஃகு ஹைட்ராலிக் வளைக்கும் இயந்திரம் முடியும் ...\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\n© 2019 Bambeocnc இயந்திர கருவி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nவடிவமைப்பு மூலம் Hangheng.cc | XML தளவரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%B0_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-11T23:52:09Z", "digest": "sha1:VATD4O3MRMRLNYLPCLPWST3J2SEZ4CVP", "length": 7264, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "சார்த்தூலஹர மூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசார்த்தூலஹர மூர்த்தி என்பவர் சிவபெருமானின் அறுபத்து மூன்று திருவுருவங்களில் ஒருவராவார். தருகாவனத்து முனிவர்கள் சிவபெருமானை கொல்ல அனுப்பிய புலியின் தோலினை உரித்து உடுத்திக் கொண்ட தோற்றம் சார்த்துலஹர மூர்த்தியாகும். [1]\nதருகாவனம் எனும் காட்டில் வாழ்ந்த முனிவர்கள் சிறந்த தவவலிமை பெற்றவர்கள். அதனால் ஆணவம் கொண்டனர். ஆணவத்தினை அழிப்பவராகிய சிவபெருமான் அவர்களின் ஆணவம் அழிக்க அழகே உருவான பிச்சாடனார் கோலத்தில் சென்றார். அம்முனிவர்களின் ரிசிப்பத்தினிகள் சிவபெருமானின் பிச்சாடனார் கோலத்தினைக் கண்டு மோகம் கொண்டு அவர் பின்னே சென்றனர்.\nஅதனால் முனிவர்கள் கோபம் கொண்டு அபிசார ஹோமம் என்ற யாகத்தினை வளர்த்தனர். அதன் மூலம் உருவாக்கப்பட்ட கூரிய கொடிய புலியை சிவபெருமான் மீது ஏவினர். சிவபெருமான் அப்புலியை அடக்கி, அதன் தோலினை உரித்து ஆடையாக உடுத்திக் கொண்டார். அக்கோலமே சார்த்துலஹர மூர்த்தியாகும்.\nid=809 25.சார்த்தூலஹர மூர்த்தி தினமலர் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/carton", "date_download": "2020-08-11T23:29:40Z", "digest": "sha1:WOGMJKW2DVVTIJX65ICWRZFUCOGKQMQS", "length": 4864, "nlines": 110, "source_domain": "ta.wiktionary.org", "title": "carton - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎய்குறியின் நடுவில் உள்ள வெள்ளைச்சில்லு\nமையச் சில்லின்மேல் படும் வேட்டு\nபெட்டிகள் செய்வதற்குப் பயன்படும் அட்டை\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 13:28 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-0?page=1", "date_download": "2020-08-11T21:23:14Z", "digest": "sha1:V42K6RB3YEJCFMAX4OTNWNVLPZRDBTYP", "length": 7130, "nlines": 95, "source_domain": "tamil.rvasia.org", "title": "சிந்தனை | Page 2 | Radio Veritas Asia", "raw_content": "\nமோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது.\nஆண்டவர் பாதை இல்லா இடங்களில் பாதையை...\nமனசே ஆற மாட்டேங்குது | Dr. ஃபஜிலா ஆசாத்\n‘மனசே ஆற மாட்டேங்குது …’ இப்படி பெருமூச்சோடு தன் பிரச்னையைப் பற்றி சிலாகிக்காதவர்களே இல்லை எனலாம்.\nஎன் நண்பனுக்கு நான் என்னென்னவோ உதவி செய்தேன்.. அதுவும் அவனுக்கு மிக வேண்டிய...\nஅவர் பொறுப்பில் விடப்பட்ட எதைப்பற்றியும் சிறைமேலாளன் விசாரிக்கவில்லை. ஏனெனில், ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார். அவர் செய்த யாவற்றிலும் வெற்றி அளித்தார்.\nயோசேப்பு தந்தையை விட்டு ,தன் சொந்த குடும்பத்தை விட்டு ,தனியாக...\nசில நேரம்… | Dr. ஃபஜிலா ஆசாத்\nஇந்தக் கேள்வியை வேறு யாராவது கேட்டால் சட்டென்று அதற்கு பதில் சொல்லி விடுவீர்கள். ஆனால் உங்களுக்குள் அவ்வப்போது எழும் இந்தக் கேள்விக்கு உங்களால் பதில் தர முடியாமல்...\nஅப்பாவிகளின் ‘மரணத்திற்கு’ யார் காரணம்\nநண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தேன். அவருடைய கேள்விகள் சமீபத்தில் நடந்த சாத்தான்குளம் படுகொலைகள் பற்றி திரும்பியது: சாத்தான்குளத்தில்‘தந்தையும், மகனும்’இறந்து போனதற்கு யார் காரணம் அந்த ‘அப்பாவிகள்’ செய்த தவறு என்ன அந்த ‘அப்பாவிகள்’ செய்த தவறு என்��\nஇயற்கையின் முன் மனித அறிவியலின் வளர்ச்சி, ஒரு தூசு என்பதை கொரோனா காலம் உணர்த்தியதைக் காட்டிலும், தமிழக ஆட்சியாளர்களின் இயலாமையை, சுகாதாரத்துறையின் தரத்தை, நமக்கு வெட்ட வெளிச்சமாகக் காட்டிக் கொடுத்துவிட்டது. உலகம்...\nசெல்வி என்ற நர்ஸக்கா (சிறுகதை) | ஆசிரியர் நி. அமிருதீன்\nஎம்மா இன்னிக்கி லீவு போட்டு வீட்ல இருமா\nமுடியாதும்மா… நிறைய கொரோனா பேசன்ட் இருக்காங்க\nஇன்னிக்கு ஒரு நாள் இந்த அம்மாவுக்காக லீவு...\n - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா\n - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்போன், ஆஸ்திரேலியா\nவிட்டுவிடு என்றால் விட்டுவிட மாட்டார்\nஇயற்கை அள்ளிக்கொடுக்கும்... நம்முடைய இயற்கையான இயல்பு\nகொரோனாவுடன் நடந்திருப்பார் - எங்கள் கனவும் கற்பனையும்\nதிரு. சகாயம் ‘முதல்வர்’ பதவியில் அமர்ந்திருந்தால், கொரோனா காலத்தில் என்ன நடந்திருக்கும்\nகற்பனை 1: ஐரோப்பாவில் வெளிநாடுகளில் கொரோனா தாக்கம் இருக்கும்போதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF?utm_source=site&utm_medium=article&utm_campaign=tagline", "date_download": "2020-08-11T23:13:34Z", "digest": "sha1:5TJXFJWANVK6R6W4UGX5JUZMBPU2RPNG", "length": 9695, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சிட்னி", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nசிட்னி டெஸ்ட் மோசடிகளுக்குப் பிறகு பதிலடி கொடுத்து வெற்றி பெறவே தொடர்ந்து ஆடினோம்:...\nஆஸ்திரேலியா: கரோனா பரவலின் மையமாக சிட்னி அறிவிப்பு\nஆஸ்திரேலியாவில் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர சில வாரங்கள் ஆகும்: மருத்துவ நிபுணர்கள்\n2008 சிட்னி டெஸ்ட்டில் இந்திய வெற்றியை தடுத்த மோசமான தீர்ப்புகள்: நடுவர் ஸ்டீவ்...\nகரோனா பரவலின் மையமாக மாறியுள்ள சிட்னி\nகரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அதிக வரி செலுத்த தயாராக இருக்கிறோம்: பெரும்பணக்காரர்கள் தாராள...\nஆஸி. தொடர்: இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் அவசியம் என்கிறார்...\nசமோசா, மாம்பழ சட்னியை தயாரித்த ஆஸ்திரேலிய பிரதமர்- மோடியுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம்\nஇந்தியா-ஆஸி. தொடர்: பெர்த்தில் டெஸ்ட் இல்லை- 4 மைதானங்களை அறிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா\nமன்னித்து விடுங்கள் சச்சின்: பணிந்த ஆஸி. ஸ்போர்ட்ஸ் நிறுவனம்; பொறுமையாகச் செயல்பட்டதற்கு சச்சினுக்கு...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபொருளாதார ச���ிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு விமான நிலையத்தில் நேர்ந்தது...\nகவுதம புத்தர் எங்கு பிறந்தார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/news/health/16662", "date_download": "2020-08-11T22:39:02Z", "digest": "sha1:CCTJFTAZ6TF7PSKKD3LMAEH7MMWKPLL3", "length": 4599, "nlines": 68, "source_domain": "www.kumudam.com", "title": "வாழைப் பூவின் நன்மைகள்!! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\n| HEALTHஆரோக்கியம்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: May 23, 2020\nவாயுத்தொல்லை உள்ளவர்கள் வாழைப்பூவை உணவில் எடுத்துக்கொண்டால் வாயு தொல்லை சரியாகும்.\nமேலும் மாதவிடாய் பிரச்சினைகளுக்கு வாழைப்பூ நல்ல தீர்வளிக்கும். வாழைப்பூவில் இரும்புச்சத்து இருப்பதால் ரத்தசோகை குணமாகும் மற்றும் மலச்சிக்கலை தீர்க்கும்.\nஇதில் அதிக மெக்னீசியம் இருப்பதால் உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும். அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பூவை வாரம் ஒருமுறை உணவில் சேர்ப்பது நல்லது.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nஏ.பி.சி ஜூஸில் உள்ள மருத்துவ குணங்கள்\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nமற்றவர்களுடைய அங்கீகாரத்திற்காக வாழ்ந்தால் என்ன ஆகும் தெரியுமா\nபுழல் சிறைக்கு போகச் சொல்லி வந்த Phone Call\nதோல்வியைப் பற்றி நம் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்\n7 நாளில் கொரோனாவை விரட்டும் ஆயுர்வேத சிகிச்சை\nநம் கடந்தகாலம் நிகழ்காலத்தை அழிப்பதாக இருந்தால் என்ன செய்வது\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/covid-19-when-get-solution", "date_download": "2020-08-11T22:49:47Z", "digest": "sha1:34AVR3YENCIKVOBV4SPI3MABAHOVUEPT", "length": 16192, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "கோவிட் 19 பிடியில் இருந்து விடுதலை எப்போது? | covid 19 - When to get the solution | nakkheeran", "raw_content": "\nகோவிட் 19 பிடியில் இருந்து விடுதலை எப்போது\n2020 காலக்கட்டத்தில் மனிதர்கள் உயிர்க்கு பயந்து நடுங்கி, ஒடுங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த காலத்தில் பகை நாட்டினரின் படையெடுப்புக்குப் பயந்து மக்கள் இவ்வாறு ஒளிந்து மறைந்து வாழ்ந்ததாக சரித்திரத்தில் படித்திருக்கிறோம். ஆனால் தற்போதைய நடைமுறையில் அனுபவித்தே வருகிறோம். கரோனா என்னும் நுண்ணுயிர் கிருமி நம்மை ஓரிடத்தில் முடக்கி வைத்துவிட்டது. இது சம்பந்தமாக சில ஜோதிட செய்திகள்.\nசூரியன் : சித்திரை மாதத்தில் உச்சமாகும் இவரை உச்ச செவ்வாய் பார்ப்பதால் சூரியன் பலமிழந்து விடுகிறார். எனவே உலக மக்கள் ஆரோக்கிய குறைவை உணர்வர். செவ்வாய் மே 4 கும்ப ராசிக்கு நகர்ந்தவுடன் மறுபடியும் சூரியன் அதாவது சித்திரை 22ஆம் தேதிக்கு பிறகு தனது உச்சநிலையில் பிரகாசிப்பார். இதன் காரணமாக மே 4ஆம் தேதிக்கு பிறகு மக்கள் கொஞ்சம் நிம்மதி அடையக் கூடும்.\nசெவ்வாய் : இவர் மகரத்தில் உச்சமாகி நீச குருவையும் உச்சமாகும் விதத்தில் உள்ளார். (குரு நீசத்தில் வக்ரம் - உச்சம்).\nஎனவே இரு உச்சக்கிரக சேர்க்கைகள் மக்களை பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளிவிடும் என்பது ஜோதிட பழமொழி. இது மே 4ஆம் தேதி, செவ்வாய் மகரத்தை விட்டு நகர்ந்தவுடன் ஓரளவு சரியாகும்.\nசனி: இவர் நிலை ரொம்ப குழப்பமாகவே உள்ளது. இவர் தனுசில் கேதுவுடன், ராகு பார்வையில் உள்ளாரா அல்லது மகரத்தில் ஆட்சியாகி செவ்வாய், குரு என்ற உச்ச தன்மை பெற்ற கிரகங்களுடன் உள்ளாரா அல்லது மகரத்தில் ஆட்சியாகி செவ்வாய், குரு என்ற உச்ச தன்மை பெற்ற கிரகங்களுடன் உள்ளாரா எந்த இடத்தில் இருந்தாலும், சனியால் மக்களுக்கு மகத்தான நன்மை செய்யும் நிலை இல்லை. மக்களுக்கு தீமை செய்யும் நிலையில் உள்ளார். மேலும் இவர், இந்த வருட கடைசி வரை உத்ராடம் எனும் சூரிய சாரத்தில் செல்வதால் அதிக நன்மை தர இயலாது. (சனியும் சூரியனும் பகை)\nகேது : இவர் மூல நட்சத்திர எனும் சுய சாரத்தில் செல்வதால், அதிக கெடுதிகளை செய்வார். மூலம் அழிவுக்குரிய நட்சத்திரம் ஆகும்.\nராகு : ராகு ஆகஸ்ட் 19 முதல் ஏப்ரல் 27 வரை ( திருக்கணிதப்படி செப்டம்பர் 14 - மே 22) தனது சுய நட்சத்திரமான திருவாதிரையில் செல்வார். திருவாதிரை என்பது ராகுவின் சொந்த நட்சத்திரம். இந்த திருவாதிரை நட்சத்திரம் என்பதின் மறுபெயர் கண்ணீர் துளி. அதாவது மற்றவர்களின் கண்களில் கண���ணீர் பெருகும் அளவிற்கு துன்பம் தருவார் என்று அர்த்தம் ஆகிறது. வேகமான நட்சத்திரம் மற்றவரை துன்பத்தில் ஆழ்த்துவது, அழிப்பதையே குறிக்கோளாக கொண்டது. இவர் போகும் இடமெல்லாம் அழிவையும், நாசத்தையும் செய்வார். மனஉளைச்சலைச் தரும் இந்த நட்சத்திரத்தின் தெய்வம் ருத்ரன்.\nஆக இந்த குணம் கொண்ட நட்சத்திரத்தின் இதே அழிவு குணம் கொண்ட ராகு செல்லும்போது உலகையே அழித்து நாசம் செய்கிறார்.\nஉடனே உங்களுக்கு ஒரு கோபம் வரும். இதை முன்னேயே சொல்வதற்கென்ன\nஜோதிடர்களில் பெரும்பாலோர், ஆட்சி பெற்ற குரு பார்வை, ராகுவிற்கு உள்ளது. அதனால் நல்லதே நடக்கும் என தீர்மானமாக நம்பிவிட்டோம். ஆனால் ராகு, மிக பலமாகி விட்டார் போலும். குருவை கண்டுகொள்ளவேயில்லை.\nஅனேகமாக இந்த கரோனா கடந்த 2019 ஆகஸ்ட் 19ஆம் தேதியே தொடங்கியிருக்கும். ஒருவருவரும் வெளிப்படுத்தவில்லை. ஒரு வழியாக ராகு, வைகாசி 9 மே 22 அன்று மிருகசீரிடம் 4ம் பாதத்திற்கு மாறுவார். அதன் பிறகு உலகம் இயல்பு நிலைக்கு திரும்பும். அதுவரை இடர்பாடாக இருக்கும்.\nமேலும் சூரியன் ஆடி 1ஆம் தேதி ஜூலை 16ஆம் தேதி கடகத்திற்கு மாறுவார். அப்போது உலகமே கால ஸர்ப தோஷ பிடியிலிருந்து விடுபட்டுவிடும்.\nஆக மே 4ஆம் தேதி முதல் மக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவு சீராகும். மே 22க்கு பிறகு சகஜ நிலை வந்துவிடும். ஜூலை 16ஆம் தேதி பழைய நிலைக்கு உலக வாழ்க்கை நடக்க ஆரம்பிக்கும். அதுவரை மக்கள் பொறுத்திருக்க வேண்டும்.\nருத்ரனையும், துர்க்கையையும் வணங்குதல் சிறப்பு. காஞ்சி பெரியவர், சீரடி சாய்பாபா, இராகவேந்திரர் மற்றும் நீங்கள் ஈடுபாடு கொண்ட சித்தர்கள்தான், இவ்வுலகை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டுவர உதவி செய்வர். சித்தர் வழிபாடு சீரான வாழ்வோட்டம் தரும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n102 நாட்களுக்குப் பிறகு மீண்டும் வந்த கரோனா...\nசேலம்: வீடு வீடாக கரோனா கணக்கெடுப்பு - தீவிர களப்பணி\nபேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்ட சந்தை\nநடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கு கரோனா தொற்று\nதினசரி ராசிபலன் - 08.08.2020\nதினசரி ராசிபலன் - 07.08.2020\nதினசரி ராசிபலன் - 06.08.2020\nதினசரி ராசிபலன் - 05.08.2020\nசினிமாவிலிருந்து சஞ்சய் தத் திடீர் விலகல்\n“திரையுலகம் குழம்பிக் கிடக்கிறது...”- சேரன் வேதனை\n\"யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டனர்\" - புகார் கூறும் காங்கிரஸ்...\n24X7 செய்திகள் 15 hrs\nஉலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி... புதின் மகளுக்கு போடப்பட்டது...\n24X7 செய்திகள் 15 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4278", "date_download": "2020-08-11T22:45:28Z", "digest": "sha1:TLTWAHI77K5V7HSKZV3QXTTPZRJUWKEO", "length": 6374, "nlines": 147, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Ambulance", "raw_content": "\nஆம்புலன்ஸ் வரவில்லை... கரோனாவுக்கு பலியான தாயின் உடலைத் தள்ளுவண்டியில் எடுத்துச் சென்ற அவலம்\n'கரோனா சிகிச்சை முடிந்து வீட்டுக்கு செல்ல ஆம்புலன்ஸ் கிடைத்தால் நல்லது...'-மருத்துவமனை வாசலில் தவித்தவரின் கோரிக்கை\nஒரே ஆம்புலன்ஸில் 5 கரோனா நோயாளிகள் பயணம்\nஆள் இல்லாத காட்டில் சடலத்தைத் தூக்கி வீசிச் சென்ற நபர்கள்\nகள்ளக்குறிச்சியில் போக்கு காட்டிய கரோனா நோயாளி... பொதுமக்கள் ஓட்டம்...\nலட்சக்கணக்கானோரை ஏமாற்றி முதலுதவி தகுதி சான்றிதழ் முறைகேடு -செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் சங்க முன்னாள் தலைவர் மீது புகார்\nநோயாளியாக வந்தவர் கைதியாகச் சிறை சென்றார் மருத்துவர்களை மிரட்டியதால் வந்த வினை\nமுதல்வருக்காக நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்... சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்... திமுக எம்.பி கனிமொழி அதிரடி கேள்வி\nபோலி பதிவு எண் ஆம்புலன்ஸ் மூலம் செல்ல முயன்ற வடமாநிலத்தவர் - போலீஸார் தீவிர விசாரணை\nஆம்புலன்ஸிற்குள் தாய் உள்ளிட்ட குழந்தைகள் கேரளாவிற்கே திரும்ப அனுப்பிய தென்கா���ி நிர்வாகம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஅஷ்ட ஐஸ்வர்யங்கள் தரும் அதிர்ஷ்ட திரிதியை நாள் - வைபவ ஜோதிடர் ரெ. ஸ்ரீராம்\nஎதிர்பாராத பண இழப்பு எதனால்\nவெற்றிக்குத் தோள் கொடுக்கும் உறவுகள் எவை - க. காந்தி முருகேஷ்வரர்\nகுரு பார்த்தால் கிட்டுமா திருமண யோகம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaarakam.com/news/145545", "date_download": "2020-08-11T22:45:20Z", "digest": "sha1:OIKFD55XAWGOUL3FDOVP6KVEKLSJTEYG", "length": 6261, "nlines": 70, "source_domain": "www.thaarakam.com", "title": "ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது.\nயாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணியப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, சுடரேற்றப்பட்டது.\nயாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ்,மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளை , அவரது வீட்டிற்கு அதிகாலை 5 மணியளவில் சென்ற ஆயுதாரிகள் நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.\nபுதிய நாடாளுமன்றம், மற்றும் அமைச்சரவை பதவியேற்பு திகதிகள் இதோ\nகற்பிட்டியில் பல லட்சம் பெறுமதியான பீடி இலைகள் மீட்பு\nஎமது செயற்பாடு மூன்று கோணத்தில் அமையும் – கஜேந்திரகுமார்\nகூட்டமைப்புடன் இனிப் பேச்சு இல்லை: தினேஷ் குணவர்த்தனா கருத்து\nயாழ்ப்பாணத்தில் கொரோனா என சந்தேகிக்கப்பட்டவர் மரணம்\nசுவிசில் நடைபெற்ற மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்\nஅர்பணிப்புடன் நீதியை உண்மையாகவே தேடுகின்ற சமூகமாக உள்ளோமா\nஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள்\nபலாலியில் வான்புலிகள் தாக்குதல் நடத்திய நாள் – 11.08.2006\nகரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த ‘புயல் புகுந்த பூக்கள்’ சில…\nசெஞ்சோலை வளாகப் படுகொலை நினைவுகூரல் – சுவிஸ் 14.08.2020\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழ��் செங்கொடியின்…\nதமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 21.09.2020\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nஉள, வள ஆலோசனை, சமூக, பொருளாதார மேம்பாட்டுக் கலந்துரையாடல்\nகறுப்பு யூலை 23 – 37ம் ஆண்டு கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020…\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nandhavanamtamilnovels.com/2020/07/01/", "date_download": "2020-08-11T21:29:47Z", "digest": "sha1:EX5GJ6CZC357NZJIDP5TAU2YYMALUX5V", "length": 3906, "nlines": 31, "source_domain": "nandhavanamtamilnovels.com", "title": "1 Jul 2020 – Nandhavanam Tamil Novels", "raw_content": "\n அவளது கண்ணத்தோடு, தன் கண்ணத்தை அழுத்தி, தனது வலத்துகரத்தால் அவளை அணைத்திருந்தான்… தனது இடதுகரத்தால் அவனை அணைத்திருந்தாள்… இருவருக்கும் தேவை பட்டதோ அவ்வணைப்பிலே இருந்தனர்.. ” கார்த்திக்…, ” என அவள் அழைக்க, அவளை கண்டான், அவனது கண்ணத்தை தொட்டு. ” மிஸ் யூ டா, நீ இல்லாம நான் …\n1,658 அத்தியாயம் – 1 தன் குடிசையிலிருந்து இரண்டு கைகளையும் தூக்கிச் சோம்பல் முறித்த வண்ணம் வெளியே வந்த அந்த ஆடவன், எதிரே தன்னையே குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருந்த குமரியைக் கண்டதும் தன் கைகளை வேகமாகக் கீழே இறக்கினான். கையில்லாத பனியனும், லுங்கியும் அணிந்து, கலைந்த தலையுடன் கண்களில் இன்னும் தூக்கம் மீதமிருக்க, தன் கட்டுமஸ்தான …\nTagged with: மனம் கொய்த மாயவனே\nலாக் டவுன் – 9\n553 லாக் டவுன்ஆர்த்தி ரவி அத்தியாயம் 09: சென்னை விமான நிலையத்தின் வெளியே உட்கார்ந்து இருந்தார்கள் சைந்தவி, வினித் மற்றும் அலெக்ஸ். மூவரும் அன்றைய எதிர்பாராத அலைச்சலில் களைத்துப் போயிருந்தார்கள். “இப்படிப் பிளைட் டிலே ஆகும்ன்னு தெரிஞ்சிருந்தா சாப்பிட்டுட்டே வந்திருக்கலாம்.” சோர்வாகச் சொன்னான் அலெக்ஸ். அலெக்ஸின் பசியை உணர்ந்த வினித், “வாடா, இங்க ஏதாவது சாப்பிட …\nகதைகளுக்கு கருத்து தெரிவிக்க இங்கே செல்லவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-11T22:24:54Z", "digest": "sha1:MEHDLIDCOIQTCVWDRYQDQGF536TCRIY3", "length": 6377, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "உறவுக்கு கை கொடுப்போம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற க���ைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(உறவுக்கு கைக் கொடுப்போம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஉறவுக்கு கை கொடுப்போம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வை. ஜி. மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்\nசௌகார் ஜானகி நடித்துள்ள திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 05:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D._%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-11T23:34:11Z", "digest": "sha1:QGOKDXI7H3EG3VIUB23GZXUYY24APLUR", "length": 7811, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "எல். வெங்கடகிருட்டிண ஐயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎல்.வெங்கடகிருட்டிண ஐயர் (L. Venkatakrishna Iyer) என்பவர் ஓர் இந்திய கட்டிடவியல் பொறியாளர் ஆவார். தமிழகத்தின் பொதுப்பணித்துறையில் முதன்மைப் பொறியாளராக இவர் பணிபுரிந்தார் [1]. 1941 ஆம் ஆண்டு போலாவரத்திற்கு அருகில் கோதாவரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு முதன் முதலில் திட்டம் வகுத்துத் தந்த பெருமை அய்யருக்கு உண்டு. பின்னாளில் இத்திட்டம் போலாவரம் திட்டம் என அங்கீகரிக்கப்பட்டது [2]. கிருட்டிண அய்யர் கும்பகோணம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவராவார் [3]. மெட்ராசு தொழில்நுட்ப நிறுவனம் தொடங்குவதில் சின்னசாமி ராசம்மிற்கு துணை நின்றவர்களில் இவரும் ஒருவராவார். நிறுவனத்தின் மையக் குழுவில் ஒரு உறுப்பினராக அமர்ந்து அய்யர் கல்வி நிறுவனத்தின் நிருவாகத்தையும் மேற்பார்வை செய்தார் [4]. சமூகத்திற்கு இவர் செய்த தொண்டுகளை ���ருத்திற்கொண்டு 1961 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் மூன்றாவது உயரிய குடிமக்கள் விருதான பத்ம பூசண் விருதை வழங்கி இவரைச் சிறப்பித்தது [5].\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 16:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-11T23:22:19Z", "digest": "sha1:U4UOMABHZSQWHAAIBTKDNP2V7IK5E5LL", "length": 17769, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூலக்கூற்று படியாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூலக்கூற்று படியாக்கத்தின் மாதிரி வரைபடம்\nமூலக்கூற்று படியாக்கம் (Molecular cloning) என்பது மீளச்சேர்க்கை டி.என்.ஏ (recombinant DNA) மூலக்கூறுகளை விருந்துவழங்கி கலங்களினுள் புகுத்தி அம் மூலக்கூறுகளை பெருக்கம் அடையச் செய்யும் மூலக்கூற்று உயிரியலின் நுட்பமாகும்.[1] மூலக்கூற்று படியாக்கத்தில் இரு வெவ்வேறு வகையான இனங்களின் டிஎன்ஏ மூலக்கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன. நவீன உயிரியல், மருத்துவத்தில் மூலக்கூற்று படியாக்கத்தின் பங்கு அளப்பரியது.[2]\nமூலக்கூற்று படியாக்கத்தின் போது படியாக்கம் செய்யப்பட வேண்டிய டிஎன்ஏ வழங்கி உயிரினத்தில் இருந்து பெறப்பட்டு பரம்பரையலகு வேறுபடுத்தி எடுக்கப்படுகின்றது. பொதுவாக பற்றீரியாக்களின் மரபெடுப்பிகள் (பிளாஸ்மிட்கள்) காவியாக பயன்படுத்தப்படுகின்றன. காவியாக செயற்படும் மரபெடுப்பி திறக்கப்பட்டு விருப்பத்திற்கு உரிய பரம்பரையலகு டிஎன்ஏ லிகேஸ் நொதியத்தினை பயன்படுத்தி இணைக்கப்படுகின்றது. இவ்வாறு அந்நிய பரம்பரை அலகு இணைக்கப்பட்ட மரபெடுப்பி மீளச்சேர்க்கை டிஎன்ஏ எனப்படும். மீளச்சேர்க்கை டிஎன்ஏ எசரிக்கியா கோலை போன்ற விருந்து வழங்கி கலத்தில் புகுத்தப்படுகின்றது. (எசுரிச்சியா கோலை எளிதில் வளரக் கூடிய, தீங்கற்ற உயிரி). விருந்துவழங்கிகளில் புகுத்தப்பட்ட மீளச்சேர்க்கை டிஎன்ஏ இன் பல பிரதிகள் அவற்றின் பெருக்கம் மூலம் பெற்றுக் கொள்ளப்படும். இவை அந்நிய பரம்பரையலகுகளை கொண்டிருப்பதால் மரபணு திருத்திய (transgenic) அல்லது மரபணு மாற்றியமைக்கப்பட்ட அங்கிகள் (GMO) எனப்படும்.[3]\n3.2 மரபணு திருத்தியமைக்கப்பட்ட உயிரினங்கள் (GMO)\n1970 ஆண்டுகளுக்கு முன்னர், சிக்கலான உயிரினங்களிலிருந்து மரபணுக்களை தனிமைப்படுத்தி ஆய்வு செய்ய இயலாமையால் மரபியல் மற்றும் மூலக்கூற்று உயிரியலின் புரிதல் தடைபட்டது.\nநுண்ணுயிரியலாளர்கள் சில பற்றீரியாக்களில் இயற்கையாகவே காணப்படும் நுண்ணுயிர்தின்னிகளில் இருந்து அவற்றை பாதுகாக்கும் அக நியூக்கிளியேஸ் நொதியங்களை பற்றி அறிந்து கொண்டார்கள். இந் நொதியங்கள் டிஎன்ஏ மூலக்கூறின் தனித்துவமான மூலத்தொடர் ஒழுங்கு உடைய சில வரையறுக்கப்பட்ட பகுதிகளில் உடைவை ஏற்படுத்துவதன் மூலம் டிஎன்ஏ மூலக்கூறை சிறிய துண்டுகளாக ஆக்குகின்றது. டிஎன்ஏ மூலக்கூறில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பரம்பரை அலகை வேறுபடுத்தி எடுப்பதற்கும், மரபெடுப்பிகளின் டிஎன்ஏ இனை திறப்பதற்கும் அக நியூக்கிளியேஸ் (restriction endonucleases) நொதியங்கள் பயன்படுத்தப்படுகின்றது. [4]டிஎன்ஏ இன் துண்டுகளை ஒட்டுவதற்கும் திறக்கப்பட்ட பற்றீரியாக்களின் மரபெடுப்பிகளுடன் பரம்பரை அலகுடைய டிஎன்ஏ யின் சிறிய துண்டுப்பகுதியை இணைத்து மீளச்சேர்க்கை டிஎன்ஏயை உருவாக்க டிஎன்ஏ லிகேஸ் நொதியங்கள் பயன்படுத்தப்படுகின்றது. முதன் முதலில் மீளச்சேர்க்கை டிஎன்ஏ 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.[5][6]\nஅனைத்து உயிரினங்களினதும் மரபணுக்களின் வேதியல் அமைப்பு ஒரே மாதிரியானவை என்ற உண்மை மூலக்கூற்று படியாக்க நுட்பத்தில் பயன்படுத்தப்படுகின்றது. எந்தவொரு உயிரினத்திலும் பாரம்பரிய மாற்றங்களை மீளச்சேர்க்கை டிஎன்ஏ தொழினுட்பத்தின் மூலம் நிகழ்த்த முடியும். பாலிமரேசு தொடர் வினை தொழினுட்பமானது மூலக்கூற்று படியாக்கத்தை ஒத்த நுட்பமாகும். பாலிமரேசு தொடர் வினை(PCR) என்பது விட்ரோ கரைசலை பயன்படுத்தி மரபணுக்களை பெருக்கமடைய செய்யும் தொழினுட்பமாகும்.\nமரபணு மாற்றியமைக்கப்பட்ட அங்கிகள் விவசாயம், மருத்துவம், கைத்தொழில்கள் ஆகியவற்றில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.\nமரபணு மாற்றியமைக்கப்பட்ட அங்கிகளை பயன்படுத்தி சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் பல புரதங்கள் உருவாக்கப்படுகின்றன.\nஹெபடைடிஸ் B யின் உடலெதிரியாக்கி என்பன தயாரிக்கப்��டுகின்றன.[9]\nமரபணு திருத்தியமைக்கப்பட்ட உயிரினங்கள் (GMO)[தொகு]\nஉயிரியல் ஆராய்ச்சிகளுக்காகவும், வணிக நோக்கங்களுக்காகவும் மரபணு திருத்தியமைக்கப்பட்ட உயிரினங்கள் உருவாக்கப்படுகின்றன.\nகளை கொல்லிகளுக்கு எதிர்ப்புத்திறனை பயிரில் விருத்தி செய்தல்.\nபொழுது போக்கிற்காக வீட்டில் வளர்க்கப்படும் குளோபிஸ்களின் (Glofish) உருவாக்கம்.[1]\nமரபணு சிகிச்சை (Gene therapy) 1990 ஆண்டுகளின் பிற்பகுதியில் மரபணு சிகிச்சையின் மருத்துவ பரிசோதனைகள் தொடங்கியது. பெரும்பாலும் புற்றுநோய்கள் மற்றும் இரத்தம், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க இந் நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.\nமனித மரபணு சிகிச்சையின் வரலாறு ஒப்பீட்டளவில் வரையறுக்கப்பட்ட வெற்றிகளால் கொண்டதாயினும் சில மரபணு சிகிச்சை சோதனைகளின் போது நோயாளிகள் இறப்பு உட்பட மோசமான விளைவுகளை சந்தித்துள்ளனர். ஆயினும் மரபணு சிகிச்சையானது எதிர்கால மருத்துவத்தின் ஒரு நம்பிக்கைக்குரிய பகுதியாக கருதப்படுகிறது.[10]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 அக்டோபர் 2019, 08:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-0?page=2", "date_download": "2020-08-11T22:10:39Z", "digest": "sha1:ORVTJJVUWGRFDE4PP2DLVGU5SO4VNCSC", "length": 7103, "nlines": 90, "source_domain": "tamil.rvasia.org", "title": "சிந்தனை | Page 3 | Radio Veritas Asia", "raw_content": "\nநான் எந்த பக்கத்தில் நிற்கிறேன் என்பது தான், நான் எப்படிப்படட தலைவன் என்பதை, அடையாளம் காட்டுகிறது (I TAKE SIDE THEREFORE I AM)\nஇயேசு ஒரு பங்கின் தலைமைப் பணியாளராயிருந்தால்....\nகோவில் வளாகத்தின் அருகே கோவேறுகழுதைக்கு கொட்டடி அமைக்கப்பட்டிருக்கும்,\nவியாபாரிகளை விரட்ட கயிறு பின்னி கைவசம் வைத்திருப்பார்,\nஆலய நுழைவின்போது அவரை வரவேற்ற ஒலிவக் கொடிகள் ஒன்றிரண்டு கிடக்கும்,\nகிறிஸ்தவத்தை மதமென்று மற்றவர்கள் சொல்கிறார்கள்.\nஅறியாத சிலர் அதை ஆமாம் என்றும் ஆமோதிக்கிறார்கள்.\nமிதமான வாழ்வு என்பதை யாவருக்கும் உரைப்போம்.\nஆசையா தேவையா – இந்த ஆசை தேவையா\n நம்முடைய தேவையானவற்றை மட்டும்தானா நாம் வைத்திருக்கின்றோம் நம்முடைய தேவைகள் ஆசையாக மாறுகின்றபோது, இந்த ��லகம் அழிக்கப்படுகின்றது, மாசுபடுகின்றது. மனிதர்கள் வாழ்வையும், உறவையும்...\nவாழ்வளிக்கும் அழகியலில் வைரஸ் இல்லையே\nவாழ்வினை வாழ்ந்தவர்கள் என்று நம்மால் உணரப்படுபவர்களின் வாழ்வியலின் மூலக்கூறுகள் மூன்று. அது உண்மை நன்மை அழகு. இந்த மூன்றும் நம் வாழ்வில் சங்கமிக்கும்போது நம் வாழ்வு பிறரில் தாக்கங்களை...\nமகிழ்ச்சி = இழப்பு – அழுகை – இறுதிச்சடங்கு\nமுனைவர் ஜோ அருண் சே.ச. அவர்கள் மானுடவியல் பார்வையில் நம்முடைய கவலைக்கும் மகிழ்ச்சியற்ற தன்மைக்கும் காரணம் நாம் நம்முடைய இழப்புகளுக்கு சரியான இறுதிச்சடங்கு செய்யவில்லை என்பதனை காணொளிக்...\nஎல்லாமே மாறும், இது இருந்தால்\nகொரோனா வைரஸ் தாக்கத்திற்குப் பின்பு நம்முடைய பழக்க வழக்கங்கள் எல்லாம் மாறிவிடும். புதிய பழக்கத்திற்கு நம்மை உள்ளாக்கிக் கொள்ளவேண்டும். அப்படிப் புதிய பழக்கத்திற்கு நம்மை மாற்றிக்கொள்ளவில்லை என்றால்...\nகொரோனா வைரஸின் தாக்கம் பல்வேறு தளங்கங்களில் தாக்கங்களை கொண்டிருக்கிறது. அந்த தாக்கமும் மாற்றங்கள் உருவாக்கியிருக்கிறது. முக்கியமாக கல்வி கற்றுக்கொடுக்கும் முறையிலும், கல்வி கற்றுக்கொள்றும்...\nஇறைநம்பிக்கை எப்படி உணரமுடியும். இறைநம்பிக்கை என்பது ஒரு வானத்தில் விட்டதுபோல இருக்கின்றதே என்கிறார்கள்.\nஇறைவனை உணர்வது என்பது தெய்வீக...\nஒரு பழக்கம் ஒரு வழக்கம்\nஒரு பழக்கமும் ஒரு வழக்கமும் ஒரு மனிதனை உருவாக்கும். பழக்கத்தை வழக்கமாக நாம் வைத்துக்கொண்டால் எதையும் கற்றுக்கொள்ளமுடியும், எந்தத் திறமையையும் வளர்த்துக்கொள்ளலாம். நீங்கள் பாடகராகவும், பேச்சாளராகவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/08/19130753/1256930/7-injured-as-car-ploughs-into-pedestrians-in-Bengaluru.vpf", "date_download": "2020-08-11T21:44:21Z", "digest": "sha1:4DDIBBTWGR6XMTJDBQ3VKKIJP767QK4D", "length": 6176, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 7 injured as car ploughs into pedestrians in Bengaluru", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநடைபாதையில் காரை ஏற்றிய போதை டிரைவர்... 7 பேர் காயம்\nகர்நாடகாவில் குடிபோதையில் நடைபாதையில் காரை ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டார்.\nநடைபாதையில் ஏறி பொதுமக்கள் மீது மோதிய கார்\nகர்நாடகாவின் பெங்களூரு நகரில் எச்.எஸ்.ஆர். பகுதியில் நேற்று பிற்பகல் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சாலையில் சென்ற��கொண்டிருந்த அந்த கார், திடீரென கட்டுப்பட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விட்டு, பின்னர் நடைபாதையில் ஏறி அங்கிருந்தவர்கள் மீது மோதியபடி நின்றது.\nஇதில் நடைபாதையில் இருந்த கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தோர், அந்த வழியே நடந்து சென்றோர் என 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nகாரை ஓட்டியவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரை போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி பதிவு வைரலாக பரவி வருகிறது.\nCar Accident | Bengaluru drunk person | கார் விபத்து | பெங்களூரு போதை டிரைவர்\nஹவாலா பணப்பரிமாற்றம் - சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை\nஜார்க்கண்டில் ருசிகரம்: 11-ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ள கல்வி மந்திரி\nநான் காங்கிரஸ் தொண்டன் - ராஜஸ்தான் திரும்பிய சச்சின் பைலட் பேட்டி\nகொரோனா தடுப்பூசியை வாங்கி பயன்படுத்த வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் - பிரதமர் மோடிக்கு மம்தா வலியுறுத்தல்\nபுதிய அறிவிப்பு வரும் வரை பயணிகள் மற்றும் புறநகர் ரெயில் சேவை ரத்து நீட்டிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnnews24.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-08-11T21:22:57Z", "digest": "sha1:PIGPXTWQZWWAV2PIQWI6GTYOORZW6IF2", "length": 20603, "nlines": 186, "source_domain": "www.tnnews24.com", "title": "ரஜினி Archives - Tnnews24", "raw_content": "\nஆரோக்யம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு – ரஜினிகாந்த் அறிவுரை\nஆரோக்யம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு – ரஜினிகாந்த் அறிவுரை நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கும் விதமாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவும் மிகவும் அச்சுறுத்தும் விதமாக […]\nபொங்கலுக்கு ரஜினியின் அண்ணாத்த – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபொங்கலுக்கு ரஜினியின் அண்ணாத்த – அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படம் 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி தற்போது அண்ணாத்த படத்தில் […]\nரஜினி பாடலை பயன்படுத்திய திமுக – இணையத்தில் புகைச்சல்\nரஜினி பாடலை பயன்படுத்திய திமுக – இணையத்தில் புகைச்சல் திமுக உருவாக்கி செயல்படுத்தி வரும் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் ப்ரமோஷன் பணிகளுக்கு ரஜினிகாந்தின் பாடலைப் பயன்படுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக எதிர்க்கட்சியான திமுக […]\nயார் பார்த்த வேலடா இது கொரோனா சிகிச்சைக்கு மண்டபத்தை கொடுத்த ரஜினி\nயார் பார்த்த வேலடா இது கொரோனா சிகிச்சைக்கு மண்டபத்தை கொடுத்த ரஜினி கொரோனா சிகிச்சைக்கு மண்டபத்தை கொடுத்த ரஜினி கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரஜினி தன் ராகவேந்திரா மண்டபத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]\n கொலையில் முடிந்த பிரச்சனை கொரோனா நிவாரண நிதிக்கு விஜய் அஜித்தில் யார் அதிகமாகக் கொடுத்தார்கள் என்ற பிரச்சனையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொரோனாவை முன்னிட்டு இந்தியா […]\nரஜினியின் அடுத்த படம் இதுதான்… ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அறிவிப்பால் குஷியான ரசிகர்கள்\nரஜினியின் அடுத்த படம் இதுதான்… ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அறிவிப்பால் குஷியான ரசிகர்கள் ரஜினி அடுத்ததாக சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும் அதில் ராகவா லாரன்ஸும் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் […]\nராகவேந்திரா மண்டபத்தை சிகிச்சைக்காக கொடுத்தாரா ரஜினி\nராகவேந்திரா மண்டபத்தை சிகிச்சைக்காக கொடுத்தாரா ரஜினி சமூகவலைதளங்களில் வைரலாகும் செய்தி நடிகர் ரஜினி தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்காக அளித்துள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை […]\nஎன் வீடியோவை டிவிட்டர் நீக்கியது ஏன் – ரஜினி விளக்கம் \nஎன் வீடியோவை டிவிட்டர் நீக்கியது ஏன் – ரஜினி விளக்கம் கொரோனா விழிப்புணர்வுக்காக ரஜினி வெளியிட்ட வீடியோவை டிவிட்டர் விதிமுறைகளை மீறியதாக நீக்கிய நிலையில் அது குறித்து ரஜினி விளக்கம் அளித்துள்ளார். கொரோனா […]\nரஜினியின் வீடியோவை டிவிட்டர் நீக்கியது ஏன் \nரஜினியின் வீடியோவை டிவிட்டர் நீக்கியது ஏன் நியாயமான காரணமா ரஜினி வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோவை டிவிட்டர் நீக்கியதன் பின��னணி வெளியாகியுள்ளது. கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றிணை வெளியிட்டிருந்தார் ரஜினிகாந்த […]\nரஜினி கட்சியில் சேர்ந்தாலும்… – செந்தில் பாலாஜியை விமர்சித்த விஜயபாஸ்கர் \nரஜினி கட்சியில் சேர்ந்தாலும்… – செந்தில் பாலாஜியை விமர்சித்த விஜயபாஸ்கர் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக எம் எல் ஏ செந்தில் பாலாஜியை விமர்சிக்கும் விதமாக சட்டமன்றத்தில் பேசியுள்ளார். அதிமுக வில் இருந்து […]\nபாமர மக்களுக்குக் கொண்டு சென்ற அனைவருக்கும்… டிவிட்டரில் நன்றி தெரிவித்த ரஜினிகாந்த் \nபாமர மக்களுக்குக் கொண்டு சென்ற அனைவருக்கும்… டிவிட்டரில் நன்றி தெரிவித்த ரஜினிகாந்த் தனது பேச்சை பாமர மக்களுக்கும் கொண்டு சென்ற அனைவருகும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் தான் கட்சி […]\nசீமானுக்கு நன்றி சொல்லி… ரஜினியைப் பாராட்டி கவிதை வெளியிட்ட சினிமா பிரபலம் \nசீமானுக்கு நன்றி சொல்லி… ரஜினியைப் பாராட்டி கவிதை வெளியிட்ட சினிமா பிரபலம் நடிகர் ரஜினிகாந்த் தனக்கு முதல்வர் பதவி மேல் ஆசையில்லை என சொல்லியுள்ளதை அடுத்து அதைப் பாராட்டும் விதமாக நடிகர் ராகவா […]\nசபாஷ் ரஜினி…. பாராட்டி அறிக்கை வெளியிட்ட பாரதிராஜா \nசபாஷ் ரஜினி…. பாராட்டி அறிக்கை வெளியிட்ட பாரதிராஜா நடிகர் ரஜினி நேற்று பேசியதற்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா பாராட்டு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தான் கட்சி ஆரம்பித்தால் கட்சிக்கு […]\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் நான்தான் – ஒரே போடு போட்ட வடிவேலு \nதமிழகத்தின் அடுத்த முதல்வர் நான்தான் – ஒரே போடு போட்ட வடிவேலு நகைச்சுவை நடிகர் வடிவேலு திருச்செந்தூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது ரஜினியின் அரசியல் வருகைக் குறித்துப் பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நேற்று […]\nஅண்ணாத்த: ரஜினிக்கு வில்லானகும் தெலுங்கு ஹீரோ \nரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் அவருக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் ஒப்பந்தமாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சன் […]\nபாதுகாப்பு வேண்டாம் என ரஜினி சொல்வது ஏன்\nபாதுகாப்பு வேண்டாம் என ரஜினி சொல்வது ஏன் வெளியானது உண்மை ரஜ��னிகாந்த், தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பு வேண்டாம் என சொன்னது ஏன் என ஒரு செய்தி உலாவர ஆரம்பித்துள்ளது. […]\n யாரை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ் \n யாரை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக யாரை இயக்கப் போகிறார் என்பதுதான் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் கேள்வியாக இப்போது உருவாகியுள்ளது. கைதி படத்தின் மாபெரும் வெற்றி லோகேஷ் […]\nரஜினி வீட்டுக்கு பாதுகாப்பு கேன்சல் – ஏன் தெரியுமா \nரஜினி வீட்டுக்கு பாதுகாப்பு கேன்சல் – ஏன் தெரியுமா ரஜினி வீட்டுக்குக் கடந்த ஒரு மாதமாக அளிக்கப்பட்டு வந்த போலிஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. ரஜினி துக்ளக் பொன் விழாவில் பேசிய கருத்துகள் […]\nரஜினி காறித்துப்பிய பிரபல பத்திரிகையாளர் இவர்தானாம் பல கோடிகள் செலவு செய்து களத்தில் இறக்கியிருக்கிறார்களாம் \nடெல்லியில் நடைபெற்ற கலவரம் குறித்து ரஜினிகாந்த் இரு தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியவர் CAA சட்டத்தினால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் அவ்வாறு பாதிக்கபட்டால் முதல் ஆளாக நிற்பேன் என தான் […]\nஆர் சுந்தர்ராஜன் மரண வதந்தி – பின்னணியில் ரஜினி ரசிகர்கள் \nவைதேகி காத்திருந்தாள், ரயில் பயணங்களில், அம்மன் கோவில் வாசலிலே மற்றும் ராஜாதி ராஜா போன்ற மெஹாஹிட் படங்களை இயக்கியவர் ஆர் சுந்தர்ராஜன். பின்னர் நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்தார். அதன் பின்னர் அவருக்கு […]\nஸ்டாலின் முதல் அடிப்பொடி வரை இந்தியை ஏன் எதிர்க்கிறார்கள் தெரியுமா விளாசிய முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ச்சு \nதந்தையை குறிப்பிட்டு நீங்கள் அதற்கு ஏற்றவர்தான் கனிமொழியை பங்கம் செய்த மாளவிகா அவினாஷ் \n#BREAKING பெரம்பலூரில் விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது, களத்தை நோக்கி படையெடுக்கும் இந்துக்கள் \n#பெரியார்மண் என கூறி தாக்குதல் நடத்திய திமுகவினர் \nஇரண்டு குடும்பத்தார் இடையே இப்படி ஒரு உறவு இருக்கிறதா சூர்யா குடும்பம் அரசியல் பேசும் பின்னணி இதுதானா\ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/dna-testing", "date_download": "2020-08-11T22:56:34Z", "digest": "sha1:CKPXOOS5FOTZEHDZEP3UWCEFNAOHT6UK", "length": 6586, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "dna testing", "raw_content": "\n`என்னுடையை டி.என்.ஏ தமிழகத்தைச் சேர்ந்தது'- விர்ஜின் குழுமத் தலைவர் பிரான்ஸனின் இந்திய கனெக்ஷன்\n`என் தந்தை மரணத்துக்கு முடிவு தெரிந்தாக வேண்டும்’- டி.என்.ஏ பரிசோதனை கேட்கும் நேதாஜியின் மகள்\nகருவிலேயே இரட்டையருக்கு மரபணு மாற்றம்... அடுத்தகட்ட ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nகுரங்குகளின் மூளையில் மனிதனின் ஜீன்... சீனாவின் 'விபரீத' பரிசோதனை\n`மனிதர்களுக்கு மரபணு மாற்று சிகிச்சை' - வலுக்கும் எதிர்ப்பு\n'ஐடென்டிக்கல் ட்வின்ஸ்' டி.என்.ஏ பற்றி 'தடம்' திரைப்படத்தில் பேசப்பட்ட தகவல்கள் உண்மையா\nதி லண்டன் பேஷன்ட் ஹெச்.ஐ.வி பாதிப்பிலிருந்து மீண்டது எப்படி\nமான்சாண்டோவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததா உச்சநீதிமன்றம்... உண்மை என்ன\n``ஆம், மரபணு மாற்ற பருத்தி தோல்வியடைந்துவிட்டது\" - எம்.எஸ்.சுவாமிநாதன்\n`மரபணு மாற்றம்' பற்றி ஆய்வு செய்ய புதிய குழு - களமிறங்கிய உலக சுகாதார அமைப்பு\nகருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nகுழந்தைகளை முதியவர்களாக்கும் கொடூர மரபணுக் குறைபாடு புரோஜீரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/8-August/turk-a22.shtml", "date_download": "2020-08-11T22:36:20Z", "digest": "sha1:6NBZVJ4KOQZN3II45WJKIXOLVKTSFJDO", "length": 28733, "nlines": 56, "source_domain": "www9.wsws.org", "title": "துருக்கியை விமர்சிக்கும் ஜேர்மன் அறிக்கை நேட்டோவிற்குள் அதிகரித்து வரும் பதட்டங்களை எடுத்துக்காட்டுகிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nதுருக்கியை விமர்சிக்கும் ஜேர்மன் அறிக்கை நேட்டோவிற்குள் அதிகரித்து வரும் பதட்டங்களை எடுத்துக்காட்டுகிறது\nவாஷிங்டன் மற்றும் ஜேர்மன் ஆளும் உயரடுக்கு பிரிவுகளின் குறைந்தபட்சம் மறைமுகமான ஆதரவைப் பெற��றிருந்ததற்கான எல்லா அறிகுறிகளுடன் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுக்கு எதிரான தோல்வியடைந்த இராணுவ சதிக்கு நான்கு வாரங்களுக்கு சற்று அதிகமான காலத்திற்குப் பின்னர், அங்காரா மற்றும் மேற்கத்திய சக்திகளுக்கு, அதிலும் குறிப்பாக பேர்லினுக்கும் இடையிலான உறவுகள் புதிய உறைந்த மட்டங்களை எட்டியுள்ளன.\nபுதனன்று ஜேர்மன் உள்துறை அமைச்சர் தோமஸ் டி மஸியரிடம், அவரது அமைச்சகம் தயாரித்த ஓர் ஆவணம் வெளியானதில் அவருக்கு கவலைப்பட ஏதாவது உண்டா என்று வினவியபோது, அவர் ஜேர்மன் பிராந்திய ஒளிபரப்பு ஸ்தாபனம் RBB க்கு \"அங்கே கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை\" என்றார். 2011 இல் இருந்து இஸ்லாமிய குழுக்களுக்கு \"மத்திய கிழக்கின் ஒரு மைய அரங்கமாக\" இருந்ததற்காக அந்த உள்துறை அமைச்சக ஆவணம் துருக்கியைக் குற்றஞ்சாட்டுவதுடன், காசாவில் ஹமாஸ் உடன், எகிப்தில் முஸ்லீம் சகோத்தரத்துவத்துடன் மற்றும் சிரியாவில் ஆயுதமேந்திய இஸ்லாமிய சக்திகளுடன் \"சித்தாந்த ரீதியிலான புரிந்துணர்வு\" வைத்திருந்ததற்காக எர்டோகனை விமர்சிக்கிறது.\nஜேர்மன் மத்திய உளவுத்துறை சேவையால் பெரிதும் எழுதப்பட்ட அந்த அறிக்கை, இடது கட்சியின் (Die Linke) ஒரு நாடாளுமன்ற கேள்விக்கு ஒரு நம்பகரமான பதிலாக வந்தது. இவ்வார ஆரம்பத்தில் ஜேர்மன் அரசு ஒளிபரப்பு ஸ்தாபனம் ARD அதை வெளியிட்டதற்குப் பின்னர் அது துருக்கிய அரசாங்கத்தின் சீற்றத்தைக் கட்டவிழ்த்துவிட்டது.\n“இந்த குற்றச்சாட்டுக்கள் குழம்பிய நிலைப்பாட்டின் ஒரு புதிய வெளிப்பாடாகும், இது சில காலம் வரையில் எங்கள் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை இலக்கில் வைத்து எங்கள் நாட்டை சின்னாபின்னமாக்க முயன்று வந்துள்ளது,” என்று துருக்கிய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஓர் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிட்டது. அது பேர்லினின் இரட்டை வேஷத்தை குற்றஞ்சாட்டியதோடு, குர்திஷ்தான் தொழிலாளர் கட்சிக்கு (PKK) எதிராக ஜேர்மன் அரசாங்கம் துருக்கிக்கு நிறைய ஆதரவு வழங்க வேண்டுமென்றும் கோருகிறது.\n“இத்தகைய குற்றச்சாட்டுக்களுக்குப் பின்னால், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அவற்றினது இரட்டை வேஷ மனோபாவங்களுக்காக அறியப்படும் ஜேர்மனியின் சில அரசியல் வட்டாரங்கள் உள்ளன என்பது வெளிப்படையானது,” என்று அந்த அறிக்கை தொடர்ந்து குறிப்பிட்டது. “பயங்கரவாதத்தின் ஆதாரம் எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு விதத்திலும் பயங்கரவாதத்திற்கு எதிராக உண்மையாக போராடும் ஒரு நாடாக துருக்கி இருந்துள்ளது, அதன் மற்ற பங்காளிகளும் கூட்டாளிகளும் அதே வழியில் நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறது,” என்று அது குறிப்பிட்டது.\nஜேர்மன் உள்துறை அமைச்சகம் மற்றும் துருக்கிய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு இடையிலான விரோதமான கருத்து பரிமாற்றங்கள் —இரண்டுமே ஒன்றையொன்று பகிரங்கமாக பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றஞ்சாட்டுகின்ற நிலையில்— மேற்கத்திய சக்திகளுக்கும் அங்காராவற்கும் இடையிலான உறவுகள் கடுமையாக சீரழிந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது, இது ஏற்கனவே ஜூலை 15 ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்கு முன்னரே வளர்ச்சியடைந்திருந்தது.\nகடந்த ஜூன் மாதத்திலேயே, ஒட்டோமன் சாம்ராஜ்ஜியத்தில் 1.5 மில்லியன் ஆர்மேனியர்கள் கூட்டமாக கொல்லப்பட்டதை \"இனப்படுகொலையாக\" விவரித்து ஜேர்மன் நாடாளுமன்றம் (Bundestag) நிறைவேற்றிய ஒரு தீர்மானம் அங்காராவில் கூர்மையான விடையிறுப்புக்கு இட்டுச் சென்றது. பேர்லினின் நகர்வு \"இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான இராஜாங்க, பொருளாதார, அரசியல், வர்த்தக மற்றும் இராணுவ உறவுகளைப் … பாதிக்கக்\" கூடும் என்று எர்டோகன் எச்சரித்தார்.\nசில வாரங்களுக்குப் பின்னர் மற்றொரு மோதல் பின்தொடர்ந்தது, அப்போது தென் துருக்கியில் உள்ள இன்செர்லிக் விமானப்படை தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 250 ஜேர்மன் படையினரை ஜேர்மன் நாடாளுமன்றவாதிகள் சந்திக்க வருவதை துருக்கி தடுத்திருந்தது. இன்செர்லிக் தளம் சிரியா மற்றும் ஈராக்கிற்கு எதிராக அமெரிக்க தலைமையிலான குண்டுவீச்சு நடவடிக்கைக்குரிய பிரதான தளமாக மட்டும் சேவையாற்றவில்லை, மாறாக அது எர்டோகனுக்கு எதிராக தோல்வியடைந்த சதியின் மையமாகவும் மாறி இருந்தது.\nசிரியாவிற்குள் மேற்கத்திய ஆதரவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் ஜேர்மனி பிரிவினைவாத குர்திஷ் படைகளை ஆதரித்து பலப்படுத்தி வருவதாக எர்டோகன் அதிகரித்தளவில் கவலை கொண்ட பின்னர், ரஷ்யாவை நோக்கிய துருக்கிய வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட ஒரு கூர்மையான மாற்றத்திற்கு மத்தியில்தான் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சி நடந்தது.\nதோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் ஒருபுறம் வாஷிங்டன் மற்றும் பேர்லினுக்கும், மற்றும் மறுபுறம் அவற்றின் பெயரளவில் நேட்டோ கூட்டாளியான துருக்கிக்கும் இடையிலான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளமை உலக சோசலிச வலைத் தளத்தின் பகுப்பாய்வை உறுதிப்படுத்துகிறது. அந்த சதியானது மத்திய கிழக்கில் மேற்கத்திய வெளியுறவு கொள்கையை, குறிப்பாக எஞ்சியுள்ள ரஷ்யாவின் கடைசி கூட்டாளியான சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தைத் தூக்கியெறிவதற்கான திட்டங்களை குறுக்காக வெட்டும் ரஷ்யா மற்றும் துருக்கிக்கு இடையிலானதும் மற்றும் சாத்தியமானால் ஈரான் மற்றும் சீனாவிற்கு இடையிலான ஒரு சாத்தியமான கூட்டணியை தடுக்க ஒழுங்கமைக்கப்பட்டது என்பதை உலக சோசலிச வலைத் தளம் ஆரம்பத்திலிருந்தே விளங்கப்படுத்தியது.\nகடந்த சில நாட்களாக, மேற்கத்திய அதிகாரிகளும் வெளியுறவு கொள்கை மூலோபாயவாதிகளும், துருக்கிய இராணுவத்தின் மேற்கத்திய சார்பு பதவிக்கவிழ்ப்பு சதியாளர்களைக் களையெடுப்பதற்காக அங்காராவைக் கூர்மையாக தாக்கினார்கள், மேலும் கடந்த வாரம் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் இல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடனான எர்டோகனின் சந்திப்புக்குப் பின்னர் மாஸ்கோ உடனான அங்காராவின் நல்லிணக்கத்தைக் குறித்து கவலைகளை எழுப்பினர்.\n“ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்தமை ஆயுத படைகளைப் பிளவுபடுத்தி உடைத்திருப்பதை தவிர வேறொன்றும் செய்யவில்லை,” என்று ஒரு துருக்கி வல்லுனரான ஆரொன் ஸ்ரைன் வாஷிங்டனை மையமாக கொண்ட சிந்தனை குழாம் அட்லாண்டிக் கவுன்சில்க்குத் தெரிவித்தார்.\nமத்திய கிழக்கு கொள்கைக்கான வாஷிங்டன் பயிலகத்தில் துருக்கிய பாதுகாப்பு பிரச்சினைகளுக்கான நிபுணர் சோனர் கஹாப்ரே எச்சரிக்கையில், “சமீபத்திய நினைவுகளில் முதல்முறையாக, துருக்கியின் நேட்டோ அங்கத்துவம் மீது அங்காராவில் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள், அந்நாடு ரஷ்யாவின் 'நண்பராக' ஆவதை நோக்கி நகர வேண்டுமா என்று விவாதிக்கிறார்கள்,” என்றார்.\nNBC இன் வெளிநாட்டு செய்தியாளர் மாற் பிராட்லே குறிப்பிடுகையில் \"முன்னுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள புதிய தலைவர்களில் அமெரிக்கா மற்றும் நேட்டோ மீது ஏறத்தாழ நம்பிக்கையிழந்துள்ள அதிகாரிகளின் ஒரு குழுவும் உள்ளது, அவர்கள் ரஷ்யா மற்றும் தொலைதூர கிழக்கு இராணுவ அதிகாரங்களுடன் நெருக்கமான உறவைக் கோருகின்றனர்,” என்று அறிவித்தார்.\nஆகஸ்ட் 12 அன்று ஈரானிய வெளியுறவுத்துறை மந்திரி ஜாவித் ஜாரீஃப் அங்காராவிற்கு விஜயம் செய்தார். மேற்கத்திய தலைவர்களைப் போலில்லாமல், அவர் \"ஆட்சிக்கவிழ்ப்பு சதியாளர்களுக்கு எதிராக அவர்கள் காட்டிய எதிர்ப்பிற்காக துருக்கிய தேசத்தை\" வாழ்த்தினார். அவர் ரஷ்யா-துருக்கி உறவுகள் வளர்வதையும், சிரியா மோதலைத் தடுக்க அவர்களது புதிய முயற்சிகளையும் பாராட்டினார். “[சிரியா] பிரச்சினையில் நாங்களும் ரஷ்யா உடன் மிகப்பெரிய உறவுகளைக் கொண்டுள்ளோம், மேலும் [அப்பிராந்தியத்தில்] மோதல்களை நிறுத்தி பாதுகாப்பு மற்றும் சமாதானத்தைக் கொண்டு வர எல்லா தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் துருக்கி மற்றும் சிரியா இரண்டுடனும் ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்றவர் தெரிவித்தார்.\nஇந்த வாரம் துருக்கிய Hurriyet Daily News உடனான ஒரு நேர்காணலில் துருக்கிய பாதுகாப்பு மந்திரி Fikri Işık, உண்மையில் அங்காரா ரஷ்யா மற்றும் சீனாவுடன் ஒரு நெருக்கமான மூலோபாய மற்றும் இராணுவ கூட்டணியைப் பரிசீலித்து வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்: “எங்கள் கூட்டாளிகளுக்கு தான் எங்கள் முன்னுரிமை என்றாலும், அவசியப்படும்போது ரஷ்யா மற்றும் சீனா உடனான கூட்டுறவில் இருந்து எங்களை அது தடுத்துவிட முடியாது. எங்கள் கூட்டாளிகளின் அணுகுமுறை துருக்கியை தள்ளிவைக்க செய்யுமானால், அது வேறு விதமான கூட்டுறவைக் கொண்டு எங்களின் தகைமையை அபிவிருத்தி செய்ய எங்களை நிர்பந்திக்கும். ரஷ்யா மற்றும் சீனா போன்ற நேட்டோவில் அல்லாத நாடுகளுக்கு நாங்கள் கதவை அடைக்க முடியாது,” என்றார்.\nமத்திய கிழக்கில் ரஷ்யா, ஈரான், சீனா மற்றும் துருக்கி இடையே உறவுகள் சுமுகமாகி வருகையில், வடக்கு சிரிய நகரமான அலெப்போவில் அமெரிக்க ஆதரவிலான இஸ்லாமிய சக்திகளுக்கு பின்னடைவு ஏற்படுள்ள நிலையில், மேற்கத்திய சக்திகள் அப்பிராந்தியத்தில் அவற்றின் ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுக்க அதிகரித்த அளவில் குர்திஷ் போராளிகள் குழுக்களை அவற்றின் பினாமிகளாக கட்டமைத்து வருகின்றனர்.\nஆகஸ்ட் 12 அன்று துருக்கிய எல்லைக்கு அருகில் மூலோபாயரீதியில் முக்கியமான சிரியா��ின் மன்பீஜ் (Manbij) நகரம், ISIL இடமிருந்து (ஈராக் மற்றும் லெவண்ட்க்கான இஸ்லாமிக் அரசு) அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் ஒத்துழைப்பின் கீழ் சிரிய ஜனநாயக படைகள் (SDF) மீண்டும் கைப்பற்றின. சிரிய ஜனநாயக படைகளுக்குள் பலமான சக்தியாக இருப்பது குர்திஷ் மக்களின் பாதுகாப்பு பிரிவுகள் (YPG) ஆகும். அதேநேரத்தில் ஜேர்மனி வடக்கு ஈராக்கில் குர்திஷ் பெஷ்மெர்கா போராளிகளுக்கு மீண்டும் ஆயுதங்கள் வினியோகிக்க தொடங்கியது.\nSüddeutschen Zeitung பத்தரிகையின் செய்திப்படி, 1,500 G36 தாக்கும் துப்பாக்கிகள், 100 டாங்கி-தகர்ப்பு ஏவுகணைகள் மற்றும் மூன்று கவச வாகனங்கள் உட்பட சுமார் 70 டன் ஜேர்மன் ஆயுதங்கள் செவ்வாயன்று குர்திஷ் தன்னாட்சி பிராந்தியத்தின் தலைநகரான எர்பில் இற்கு வந்தது.\nதுருக்கியிலேயே கூட துருக்கிய பாதுகாப்பு படைகளை இலக்கில் வைத்து நடந்த தொடர்ச்சியான குண்டுவீச்சுக்களில் குறைந்தபட்சம் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏனைய 226 பேர் காயமடைந்ததாக வியாழனன்று துருக்கிய ஊடகங்கள் அறிவித்தன, இதற்காக குர்திஷ் கிளர்ச்சியாளர் மீது பழி சுமத்தப்பட்டன. அந்த தாக்குதல்களில் இரண்டு கிழக்கு துருக்கியின் பொலிஸ் நிலையங்களை இலக்கில் கொண்டிருந்த கார் குண்டுவெடிப்புகளாகும், அதேவேளையில் சாலையோரத்தில் நடந்த மூன்றாவது குண்டுவெடிப்பு அந்நாட்டின் தென்கிழக்கில் சிப்பாய்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த ஓர் இராணுவ வாகனத்தைத் தகர்த்தது.\nசுதந்திர ஐரோப்பிய ஊடக களமான EurActiv நேற்று அறிவிக்கையில் அமெரிக்க-துருக்கிய கூட்டணியின் நடைமுறையளவிலான உடைவை எடுத்துக்காட்டும் ஒரு நகர்வாக, வாஷிங்டன் துருக்கியின் இன்செர்லிக் விமானத் தளத்தில் வைத்திருந்த அதன் அணுஆயுதங்களை ருமேனியாவின் Deveselu விமானத் தளத்திற்கு மாற்றத் தொடங்கி உள்ளது. பெயர் வெளியிடாத ஓர் ஆதார நபரின் கருத்துப்படி, அவ்வாறு மாற்றுவது தொழில்நுட்பரீதியிலும் அரசியல் அர்த்தத்திலும் மிகவும் சவாலானதாகும்: “20+ அணுஆயுதங்களை நகர்த்துவதென்பது அவ்வளவு சுலபமானதில்லை,” என்றார்.\nமத்திய கிழக்கில் வல்லரசுகளுக்கு இடையிலான நேரடியான மோதல் அபாயம் அதிகரித்து வருகின்றன நிலையில், பதட்டங்கள் நேட்டோ அங்கத்துவ நாடுகளுக்கு இடையே மட்டுமல்ல, மாறாக மேற்கத்திய அரசாங்கங்களுக்கு உள்ளேயே கூட வெடித்து வருகின்றன.\nமு��்னொருபோதும் இல்லாத நகர்வாக, பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் (SPD) தலைமையிலான ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் அங்காராவை தாக்கிய ஜேர்மன் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையை நிராகரித்தது. எர்டோகன் மற்றும் புட்டின் க்கு இடையிலான சந்திப்புக்குப் பின்னர், ஸ்ரைன்மையர் அறிவிக்கையில், “மாஸ்கோ இல்லாமல், ஈரான், சவூதி அரேபியா அல்லது துருக்கி இல்லாமல் சிரியா உள்நாட்டு போரில் ஒரு தீர்வு கிடைக்காது,” என்று அறிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivakasiweekly.com/news.php?page=46", "date_download": "2020-08-11T22:34:08Z", "digest": "sha1:SGRZQ3JJA4IQ2TTJXVTS77EJ6NEHRFG7", "length": 6145, "nlines": 572, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு: வெறிச்சோடி கிடந்த சிவகாசி நகரம்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை 6.10 மணிக்கு காலமானார். இந்த தகவல் பரவியது முதல் சிவகாசியில் உள்ள வ�...more\nதண்ணீரை நன்னீராக மாற்றும் கருவியை கண்டுபிடித்து சிவகாசி இளைஞர் சாதனை\nதண்ணீரை நன்னீராக மாற்றும் கருவியை கண்டுபிடித்து சிவகாசி சந்தன் ஜெயின் சாதனை. சிவகாசியில் விநியோகிக்கப்படும் ...more\nதீபாவளி பண்டிகைக்கு மூன்று மாதங்கள் உள்ள நிலையில் வெளிமாநில, வெளி மாவட்ட வியாபாரிகள் பட்டாசு கொள்முதல் செய்வ�...more\nசிவகாசி பகுதியில் அதிகரித்து வரும் பட்டாசு கடைகள்\nசிவகாசி பகுதியில் அதிகரித்து வரும் பட்டாசு கடைகள், அதிகாரிகள் கண்காணிக்க வலியுறுத்தல்\nதவறுதலாகக் கிடைத்த லட்சங்களைத் திருப்பியளித்த சிவகாசிப் பெண்\nஜவுளிக் கடையில் துணி வாங்கியபோது, அதைப் போட்டுக்கொடுக்கும் பைக்குப் பதிலாக, எட்டரை லட்சம் ரூபாய் பணம் இருந்த ப...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"}
+{"url": "https://isaipaa.wordpress.com/category/%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-11T21:10:36Z", "digest": "sha1:BENCHKH4KTAM7EBKIZUSRSEAE52W3E4A", "length": 32618, "nlines": 371, "source_domain": "isaipaa.wordpress.com", "title": "ஷ்ரேயா கோஷல் – தமிழ் இசை", "raw_content": "\n18/02/2014 18/02/2014 தமிழ் கார்த்திக், திரைப்பாடல்கள், பா.விஜய், வித்யாசாகர், ஷ்ரேயா கோஷல்\nஒரு நிலா ஒரு குளம்\nகாதல் பாடல்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறோம். அவ்வகையில் இன்னுமொரு இனிய பாடல். ஏற்கனவே மழையில் குளித்த மலர்வனம் பாடலைத் தந்தோம். அதே பாணியில் இன்னுமொரு காதல் பாட்டு. வித்யாசாகர்+பா.விஜய் கூட்டணியில்.\nபாடகர்களும் சும்மா இல்லை. கார்த்திக், ஷ்ரேயா கோஷல். சற்றே பெரிய அணி இப்பாடலில் இணைந்திருக்கிறது. பாடல் குறித்து கவிஞர் சொல்கிறார்..\n”இளைஞன் திரைப்படம் 1959ல் நடக்கின்ற கதைக்களம். இந்த மெட்டுக்கள் புதுமையாய் இருக்க வேண்டும். ஆனால் நவீன நகரத்துவம் இருக்கக் கூடாது என்ற விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பாடல் எனவே இதை படமெடுக்க ரோம், வெனீஸ் போன்ற புராதனச் சின்னங்களோடுதான் பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம்.\nபாடல் வரிகளாய் ஹைக்கூ வடிவத்தைப் பயன்படுத்தலாம் என்ற யோசனை பிறந்தது. கட்டறுத்த காற்றாய் கவிதைகள் கிளம்பின\nஆண்: ஒரு நிலா.. ஒருகுளம்\nஒரு மழை.. ஒரு குடை\nநீ நான் போதும் ஒரு விழா\nபெண்: ஒரு மனம்.. ஒரு சுகம்\nஒரு இமை.. ஒரு கனா\nநீ நான் போதும் ஒரு யுகம்\nஆம். ஹைக்கூ வடிவத்தை அடியொற்றி, சந்தச் சுவை கூட்டி, தமிழோடு விளையாடும் வார்த்தைக் குவியல்கள்தான் பாடல். பாடலுக்கேற்ற ஈர்ப்பைக் கொடுக்கிறது இசை. தெளிவாக வார்த்தைகள் விழுகின்றன. இதுவே பாடலைக் கேட்பதற்கான உற்சாகத்தையும் தருகிறது. வரிகளை வாசித்தாலே ஒரு உற்சாகம் பிறக்கும். யூட்யூப்-ல் இப்பாடலின் வீடியோவும் இல்லை வழக்கம்போல் பாடலைக் கேட்டு ரசிக்க செவிகளைத் தயார்படுத்துங்கள்\nபாடியவர்கள்: கார்த்திக், ஷ்ரேயா கோஷல்\nஒரு நிலா ஒரு குளம்\nஒரு மழை ஒரு குடை\nஒரு மனம் ஒரு சுகம்\nஒரு இமை ஒரு கனா\nஒரு கணம் இரு இதழ்\nஒரு நிழல் இரு தடம்\n(ஒரு நிலா ஒரு குளம்..)\nகாற்றில் ஒட்டிய முன்பனி நீ\nபனியை ஒற்றிய ஒளிவிரல் நான்\nமேகம் கும்மிய மின்னல் நீ\nமின்னல் தூவிய தாழை நான்\nசங்கம் கொஞ்சிய செய்யுள் நீ\nசெய்யுள் சிந்திய சந்தம் நான்\nவெட்கம் கவ்விய வெப்பம் நீ\nவெப்பம் தணிகிற நுட்பம் நான்\n(ஒரு நிலா ஒரு குளம்..)\nமஞ்சம் கொஞ்சிய மன்மதம் நீ\nகொஞ்சல் மிஞ்சிய கொள்முதல் நான்\nமொழிகள் கெஞ்சிய மௌனம் நீ\nமௌனம் மலர்கிற கவிதை நான்\nஓவியம் எழுதும் அழகியல் நீ\nஉன்னை வரைகிற தூரிகை நான்\nஉயிரை மீட்டிய விழிவிசை நீ\nஉன்னுள் பூட்டிய இதழிசை நான்\nஇன்னுமொரு இனிய பாடலோடு விரைவில் இணைவோம்.\n02/11/2013 03/11/2013 balucsc இளையராஜா, சாதனா சர்கம், பவதாரணி, வாலி, ஷ்ரேயா கோஷல், ஹரிஹரன்\nஇசை பிரியர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் \nஜாதி மல்லிப் பூச்சரமே, சங்கத் தமிழ் பாச்சரமே என்றொரு தமிழ்த் திரைப்படப் பாடல் வரி உண்டு. ‘புஷ்பேஷு ஜாதி’ என்றொரு சொற்றொடர் வடமொழியில் உள்ளது. அதன் பொருள் பூக்களில் உயர்ந்தது ஜாதி என்பதாகும். இந்தப் பாடலில், தலைவன் தலைவியை சாதிமல்லிப் பூச்சரமே என்கிறான். மலர்களில் உயர்ந்த மலர் போன்றவள் நீ என்று சொல்லிவிட்ட பிறகு வருகிற அதற்கு அடுத்த வரி இன்னும் சிறப்பான ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும். ஆகவே சங்கத் தமிழ் பாச்சரமே என்கிறான். தமிழே இனிமை, சங்கத்தமிழ் அதனினும் இனிமை. அப்படிப்பட்ட சங்கத்தமிழில் இயற்றப்பட்ட பாடல் நீ, அதுவும் ஒரு பாடல் இல்லை, பல பாடல்களைக் கொண்ட சரம் நீ என்கிறான்.\nஅருமையான ஓசை நயம் கொண்ட, கேட்பதர்க்கினிய ராகத்தில் அமைந்த சங்கத் தமிழ் பாடல்களுக்கு இணையான பாடல்கள் சில தமிழ் திரைப்படங்களில் அமைந்து விடுவது உண்டு. ஒருநாள் ஒரு கனவு என்கிற ஓரிருநாள் மட்டுமே ஓடிய ஒரு திரைப்படத்தில் இளையராஜா இசையில் வாலியின் வளமையான வரிகள் கொண்ட ‘காற்றில் வரும் கீதம்’ என்கிற பாடல் நான் மேலே குறிப்பிட்டுள்ள வகைப்பாடல்களில் சேரும்.\nசொட்டும் பக்திரசமாகட்டும், பைந்தமிழ் வரிகளாகட்டும், செவிக்கினியதோர் மதுரமான ராகமாகட்டும்…. எல்லா விதங்களிலும் இப்பாடல் ஒரு அற்புதமான தமிழ்ப் பாசுரத்திற்கு நிகரானது.\nகல்யாணி ராகத்தில் அமைந்த பாடல். இதே ராகத்தில் இளையராஜாவின் வேறு சில குறிப்பிட தகுந்த பாடல்கள் : அம்மா என்றழைக்காத… *மன்னன் ; சுந்தரி கண்ணால் ஒரு சேதி… *தளபதி. பாடல் உருவான விதம், ராஜாவும் வாலியும் மேற்கொண்ட உரையாடல் சுவையானது. நீங்களும் கேளுங்கள் :\nகதையின் நாயகி கதாநாயகனின் இல்லத்துக்கு முதல் முறையாக வருகிறாள். பக்தனின் பாடல் கேட்டுத் தாழ் திறந்த ஆலய மணிக் கதவைப்போல் ஒரு பாடலோடு திறக்கிறது கதாநாயகனின் வீடு. ஒரு பாடலைக் கடனே என்று பாடாமல் இறைவனுக்கும் நமக்குமான பரிபாஷையே இசைதான் என்கிற உணர்வோடு, பாடலில் லயித்து ஆத்மார்த்தமாகப் பாடுவதை, பெரியோர் ‘நாத உபாசனை’ என்பார்கள். அப்படி இசையையே இறையாக எண்ணி வாழும் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து பாடுவதாக அமைந்து இருக்கறது இப்பாடல். கண்ணனை வர்ணிக்கத் துவங்கினாலும் இப்பாடல் இசை என்கிற கண்ணனுக்கும் நமக்கும் நடுவில் உள்ள பாலத்தை சொற்களால் அலங்கரிக்கிறது.\nபடம்: ஒரு நாள் ஒரு கனவு\nபாடியவர்கள்: இளையராஜா, ஹரிஹரன், ���ாதனா சர்கம், ஷ்ரேயா கோஷல், பவதாரணி\nஅவன் வாய்க் குழலில் அழகாக\nபசு அறியும் அந்த சிசு அறியும்\nபாலை மறந்து அந்த பாம்பறியும்\nதிறந்த கதவு என்றும் மூடாது\nஅவன் வாய்க் குழலில் அழகாக\nகவிஞர் வாலியின் தெய்வீக வரிகளுக்கு உயிர் தந்து இந்தப் பாடலை அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாய் ஆக்கியோர்: இளையராஜா, ஹரிஹரன், சாதனா சர்க்கம், ஷ்ரேயா கோஷல் மற்றும் பவதாரணி ஆகியோர். இறுதியில் வரும் கல்யாணி ராகத்தின் ஆலாபனை மட்டுமே ரசிக்க. பாடலின் சுட்டி கீழே:\nஇசைப்பா முதலாம் ஆண்டு வெற்றியை நோக்கி பயணம் செய்கிறோம். அதன் பொருட்டு சிறந்த பாடல்களின் சிறப்பு வரிசை இந்த பாடலுடன், இனிப்பு தீபாவளியுடன், இளையராஜாவுடன், இன்ப வாலியுடன், இசையுடன், இறையுடன் தொடங்குகிறது \nமேலும் உங்கள் வரவுக்கு நன்றி. தளம் மேம்பட உங்கள் கருத்துகளை சொல்லலாமே. நீங்களும் பங்கு பெறலாம், பகிரலாம் 🙂\n29/10/2013 தமிழ் ஏ.ஆர்.ரஹ்மான், திரைப்பாடல்கள், நரேஷ் அய்யர், வாலி, ஷ்ரேயா கோஷல்\nமுன்பே வா… என் அன்பே வா\nஎடுத்து ஓர் அம்பை எய்வதற்கு\nஇன்று வாலி பிறந்த நாள். சிறப்பு பதிவு இடலாம் என்று எண்ணியவுடன் இப்படல் மனதினுள் வந்தது. சமீபத்திய திரைப்பாடல்களைக் கேட்கிற எல்லோருக்கும் விருப்பமான பாடல்களுள் இதுவும் ஒன்றாக கண்டிப்பாக இருக்கும். இப்பாடலுக்கு பல சிறப்புகள் உண்டு. எனினும் முக்கியமானது. கவிஞர் வாலிக்குப் பிடித்த வாலியின் பாடல் என்ற பெயர் பெற்ற பாடல் இதுவாகும். தான் எழுதியதில் தனக்குப் பிடித்த பாடல்கள் என இரு பாடல்களைக் குறிப்பிட்டுள்ளார் வாலி. அதில் இடம்பெற்ற பிற்காலத் தமிழ்ப்பாடல் இதுவாகும். காட்சியமைப்பிலும், இசையமைப்பிலும்.\nஇப்பாடலுக்கு போட்ட மெட்டின் அடிப்படையில் வாலி “அன்பே வா… என் முன்பே வா” என்று எழுதினாராம். முழுப் பாடலையும் பார்த்துவிட்டு, இசையமைப்பாளர் ரஹ்மான் இப்பாடலின் முதல் வரியை மட்டும் மாற்றியமைக்கச் சொல்லியிருக்கிறார். சில மெட்டுகள் போடும்போதே அவற்றின் வெற்றி உறுதியாகிவிடும். அதை உணர்ந்த ரஹ்மான் இப்பாடலின் முதல் வரி “முன்பே வா…என் அன்பே வா” என்று எழுதினாராம். முழுப் பாடலையும் பார்த்துவிட்டு, இசையமைப்பாளர் ரஹ்மான் இப்பாடலின் முதல் வரியை மட்டும் மாற்றியமைக்கச் சொல்லியிருக்கிறார். சில மெட்டுகள் போடும்போதே அவற்றின் வெற்றி உறுதியாகிவிடும். அதை உணர்ந்த ரஹ்மான் இப்பாடலின் முதல் வரி “முன்பே வா…என் அன்பே வா” என்று மாற்றச் சொல்லியிருக்கிறார்.\n வாலிக்கும், ரஹ்மானுக்குமான ஹிட் ரகசியம் அது இருவரும் இணைந்த பாடல்களில் ஹிட் அடித்த பாடல்களில் ‘மகர’ வருக்கத்தில் அமைந்த பாடல்கள் பெரும் வெற்றி அடைந்தவை. (உதா: முக்காபுலா, மயிலிறகே,….) (மற்ற பாடல்கள் தெரிந்தால் குறிப்பிடவும்.) இப்பாடலும் அதே அளவு ஹிட் ஆகும் என்கிற எதிர்பார்ப்பில் உருவான பாடல்.\nஎதிர்பார்ப்பிற்கும் மேலான வெற்றியடைந்த பாடல் இது. காரணம் பாடகர்களின் வசீகரிக்கும் குரலும், அதைக் காட்டிலும் வசீகரிக்கும் இசையும், அதை சிறப்பான காட்சியமைப்பால் திரையில் காண்பித்த இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என ஒரு குழுவே இப்பாடலின் மாபெரும் வெற்றிக்குப் பின்புலமாக இருந்தது அனைவரும் அறிந்ததே.\nகவிஞர் வாலி, ரஹ்மான், ஷ்ரேயா கோஷல், நரேஷ் அய்யர் என பணியாற்றிய அனைவரின் சிறந்த பாடல்கள் பட்டியலில் இடம் பெறும் இனிய பாடல் இது. வேறென்ன வேண்டும். வாலியின் உடலுக்கு மட்டும்தான் இறப்பு. வரிகளுக்கல்ல என்பதை இன்னுமொரு முறை அழுத்தமாக எடுத்துரைக்கும் பாடல் இது. பாடலை ரசியுங்கள்.\nபடம்: சில்லுனு ஒரு காதல்\nபாடியவர்கள்: ஷ்ரேயா கோஷல், நரேஷ் அய்யர்\nமுன்பே வா என் அன்பே வா\nஊனே வா உயிரே வா\nமுன்பே வா என் அன்பே வா\nரங்கோ…ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்\nரங்கோ…ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்\nசுந்தர மல்லிகை சந்தன மல்லிகை\nசிந்திய புன்னகை வண்ணம் மின்ன\nபூவைத் தாய்ப் பூ வைத்தாய்\nநீ பூவைக்கோர் பூ வைத்தாய்\nபூவைக்குள் தீ வைத்தாய் ஓஓ\nதேனே நீ நீ மழையில் ஆட\nநான் நான் நான் நனைந்தே வாட\nஎன் நாளத்தில் உன் ரத்தம்\nதோளில் ஒரு சில நாழி\nதனியென ஆனால் தரையினில் மீனாய்… ம்ம்ம்ம்ம்\nவிழி வீட்டினில் குடி வைக்கலாமா\nதேன் மழை தேக்கத்து நீராய்\nஉந்தன் தோள்களில் இடம் தரலாமா\nநான் சாயும் தோள் மேல்\nஇப்படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியது கவிஞர் வாலிதான்\nபா.விஜய்யின் இரங்கற் பாவில் இருந்து..\nஇசைப்பாவில் வந்த வாலியின் பிற பாடல்களுடன் மகிழ சொடுக்கவும் :\nகொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி\nநீயே உனக்கு ராஜா – தூங்காவனம்\nஇனிய பாக்கள் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2019 (3) ஜூன் 2018 (1) ஓகஸ்ட் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) ஜூலை 2015 (2) பிப்ரவரி 2015 (1) நவம்பர் 2014 (11) ஒக்ரோபர் 2014 (7) செப்ரெம்பர் 2014 (4) ஓகஸ்ட் 2014 (8) ஜூலை 2014 (10) ஜூன் 2014 (3) மே 2014 (1) மார்ச் 2014 (9) பிப்ரவரி 2014 (6) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (5) நவம்பர் 2013 (5) ஒக்ரோபர் 2013 (6) செப்ரெம்பர் 2013 (9) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (10) ஜூன் 2013 (5) மே 2013 (3) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (10) ஜனவரி 2013 (7) திசெம்பர் 2012 (1) நவம்பர் 2012 (4)\nஉஸ்தாத் குலாம் முஸ்தபா கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=2437&cat=2&subtype=college", "date_download": "2020-08-11T22:52:45Z", "digest": "sha1:MVEDSXTIWLCKTBIZ4JSJRTFT5SMXHMU2", "length": 10314, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசக்தி கைலாஷ் மகளிர் கல்வியியல் கல்லூரி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nநான் பி.ஏ., பி.எல்., படித்து முடிக்கவிருக்கிறேன். இது 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாகும். சேலம் சட்டக் கல்லூரியில் படித்து முடிக்கவுள்ளேன். சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வகுப்புகள் ஒழுங்காக நடந்தாலே அதிசயம். படிப்பு முடியவிருப்பதால் இத்தகுதியைக் கொண்டு என்ன வேலை பெறப் போகிறோம் என்பதே பெரிய புதிராக இருக்கிறது. என்னால் வழக்கறிஞராக பணிபுரிய முடியுமா வேறு என்ன செய்யலாம் தயவு செய்து ஆலோசனை தரவும்.\nநானும் எனது நண்பர்களும் பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதத் தயாராகி வருகிறோம். என்றாலும் என் குழுவில் உள்ள பலருக்கும் இந்திய கடற் படையில் பணி புரிய ஆசை உள்ளது. இதில் என்ன தகுதிக்கு என்ன வேலைக்குச் செல்ல முடியும் எனக் கூறினால் உபயோகமாக இருக்கும்.\nகல்விக்கடன் பெற வயது வரம்பு என்ன\nதிரைப்படங்களில் ஆர்ட் டைரக்ஷன் செய்யும் பணியில் ஈடுபட விரும்புகிறேன். இத்துறை பற்றிய தகவல்களைத் தரவும்.\nஎனது மகன் வீடியோ எடிட்டிங் துறையில் ஈடுபட விரும்புகிறான். இத்துறை பற்றிய தகவல்களைத் தர முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/about/vignesh-shivan/", "date_download": "2020-08-11T23:01:04Z", "digest": "sha1:SMP2YKI6QRAK6DAPN6S7YYYWCIZBIRWQ", "length": 9467, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vignesh Shivan - Indian Express Tamil", "raw_content": "\n நயன் – விக்கி ரொமான்ஸ் போட்டோ\n\"நயன்தாராவை ���ான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை எண்ணற்ற ஹார்ட் எமோஜிகள் மூலம் தெரிவித்துள்ளார்.\"\nநயன்தாராவுக்கு கொரோனா வதந்தி: விக்னேஷ் சிவன் பதிலடி பதிவு\n”நீங்கள் கேலி செய்வதையும், உங்கள் அனைவரின் கற்பனை கலந்த நகைச்சுவையையும் காண, கடவுள் எங்களுக்கு போதுமான பலத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளார்”\nவிக்னேஷ் சிவனுடன் அஞ்சலி குவாரண்டைன் டப்பிங்; வைரல் வீடியோ\nகொரோனா பொது முடக்க காலத்தில் நடிகை அஞ்சலி இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் வீடியோ காலில் ஒரு காட்சிக்கு டப்பிங் பேசியுள்ளார். அஞ்சலி தான் டப்பிங் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதைத் தொடர்ந்து அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nகலாய்த்த ரசிகரை அவரது பாணியிலேயே பாராட்டிய விக்னேஷ் சிவன் – ஹே சூப்பரப்பு\nNayanthara : விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்த அந்த புகைப்படங்கள் இதுவரை பார்த்திடாதவை என்பதால் அது இணையத்தில் அதிகம் வைரலானது.\n’என் வருங்கால குழந்தைகளின் தாய்’ : நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்து\nஎனது வருங்கால குழந்தைகளின் தாயின் கைகளில் இருக்கும் குழந்தையின் தாய்க்கு, இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.\nகொரோனா தனிமைப்படுத்தல்: வைரலாகும் நயன் – விக்கி வீடியோ\nNayanthara - Vignesh Shivan : இந்த பொழுதுபோக்கு க்ளிப் கொரோனா பீதியில் இருக்கும் ரசிகர்களை சற்று லேசாக்கியுள்ளது.\n5 ஆண்டுகள் கழித்து ‘நானும் ரவுடி தான்’ டீம் இஸ் பேக்\nவிஜய்யின் 'மாஸ்டர்' தயாரிப்பாளரான லலித் குமார் தான் அந்தப் படத்தை தயாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.\nஜெயலலிதா வழிபட்ட கோயிலில் நயன்தாரா: எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ்\nNayanthara latest images: கன்னியாகுமரி அருகே சுவாமி தோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் தலைமைப்பதி கோயிலுக்கு நடிகை நயன்தாரா வெள்ளிக்கிழமை தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்று தரிசனம் செய்து வழிபட்டார். அப்போது எடுக்கப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...\n”உன்னை சந்தித்த பின் எல்லாமே இனிமை தான்” – நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் உருக்கம்\nரவுடி பிக்சர்ஸ் என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ‘நெற்றிக்கண்’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார்.\nநயன்தாராவின் நளினத்தால் டிரெண்டிங் ஆகும் போட்டோஷூட்\nNayanthara photoshoot : தி வோக் இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே, நயன்தாராவின் போட்டோஷூட்டுக்கு ஒரு லட்சம் லைக்குகள் இட்டுள்ளனர்.\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nதமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா; 6,005 பேர் டிஸ்சார்ஜ்\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nநோய்களின் வில்லன் வெந்தயம்: ஆனா ‘டைமிங்’ முக்கியம்\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு டிப்ஸ்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் - மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\n விமான நிலையத்தில் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் அதிகாரி\nமுன்னாள் கேப்டனை 'ஷூ' தூக்க வைத்த பாகிஸ்தான் - கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\n10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை... மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/shruti-haasan-aksharaa-haasan-fun-quiz-tiktok-video-goes-viral-188583/", "date_download": "2020-08-11T21:20:56Z", "digest": "sha1:5CWOPMFGE2GKARVJR7TTOSQV6A4U3FTO", "length": 11729, "nlines": 71, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘5 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விரும்புவது யார்?’ ஸ்ருதி – அக்ஷரா குவிஸ் டிக்டாக் வீடியோ", "raw_content": "\n‘5 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விரும்புவது யார்’ ஸ்ருதி – அக்ஷரா குவிஸ் டிக்டாக் வீடியோ\nநடிகர் கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் இருவரும் வேடிக்கையான குவிஸ் டிக்டாக் வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.\nநடிகர் கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் இருவரும் வேடிக்கையான குவிஸ் டிக்டாக் வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.\nதமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர் கமல்ஹாசன். சினிமாவில் பல பரிசோதனை முயற்சிகளை ம��ற்கொண்டு நடிப்பிலும் தொழில் நுட்பத்திலும் சாதித்தவர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.\nகமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் இருவரும் சினிமா துறையில் நடிகைகளாக சாதித்து வருகின்றனர். இருவரும் கோலிவுட் முதல் பாலிவுட் வரை தடம் பதித்து வலம் வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் வீட்டில் உள்ள நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் தங்கள் ரசிகர்களுடனான நல்லுறவு பொது முடக்க காலத்தில் முடங்கிப்போகாமல் இருக்க சமூக ஊடகங்களில் வேடிக்கையான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.\nஅந்த வரிசையில் ஸ்ருதி ஹாசனும் அக்ஷரா ஹாசனும் ஒரு வேடிக்கையான குவிஸ் டிக்டாக் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.\n“இந்த வேடிக்கையான யோசனை அக்ஷரா ஹாசனுடையது. நன்றி குட்டி என்று” ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.\nஇந்த வீடியோவில், கேட்கப்படும் குவிஸ் கேள்விகளுக்கு சகோதரிகள் இரண்டு பேரும் விரல்களைக் காட்டி யார் என்று அழகான முக பாவங்களுடன் விடையளிக்கின்றனர்.\nஅப்படி என்ன கேள்வி கேட்கப்பட்டது யார் என்ன பதிலளித்தார்கள் என்று பார்ப்போம்.\n* இரண்டு பேரில் யார் சோகமான திரைப்படத்தைப் பார்த்து அழுவார்கள் என்ற கேள்விக்கு அக்ஷரா ஹாசன் நான் என்று விரல் காட்டி பதில் அளிக்கிறார்.\n* 5 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விரும்புவது யார் என்ற கேள்விக்கு அக்ஷரா ஹாசன் நான்தான் என்று விரலைக் காட்டி பதில் அளிக்கிறார். இதில் சுவாரஸியமாக அந்த கேள்வியின்போது ஸ்ருதி ஹாசனும் அக்ஷரா ஹாசன் என்று விரல் நீட்டுகிறார்.\nஅதே போல, பெரும்பாலும் யார் பிறந்தநாளை மறந்துவிடுவார்கள் என்ற கேள்விக்கு ஸ்ருதி ஹாசன் நான்தான் என்று கூறுகிகிறார்.\nஹாசன் சகோதரிகளின் அழகான இந்த வேடிக்கை குவிஸ் வீடியோ சமூக ஊடகங்களில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்…\nஎடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் – ராஜேந்திர பாலாஜி : சூடு பிடிக்க துவங்கியது...\n’ என எல்லா மக்களுக்கும் தெரியும்: விஜய், சூர்யாவுக்காக எழும் குரல்\nதாயின் இறுதிச் சடங்கு – வீடியோ கால் மூலம் உடலைப் பார்த்துக் கதறி அழுத ராணுவ வீரர்...\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nதமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா; 6,005 பேர் டிஸ்சார்ஜ்\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nநோய்களின் வில்லன் வெந்தயம்: ஆனா ‘டைமிங்’ முக்கியம்\n7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி இந்த மனசு யாருக்கு வரும்\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு டிப்ஸ்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் - மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\n விமான நிலையத்தில் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் அதிகாரி\nமுன்னாள் கேப்டனை 'ஷூ' தூக்க வைத்த பாகிஸ்தான் - கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\n10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை... மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-0?page=3", "date_download": "2020-08-11T22:32:22Z", "digest": "sha1:X7C5V5QJWA3A5MPCPXKQW6QH7VLGIVEN", "length": 7786, "nlines": 82, "source_domain": "tamil.rvasia.org", "title": "சிந்தனை | Page 4 | Radio Veritas Asia", "raw_content": "\nநாம் கற்றுக்கொள்ளும் கல்வி கல்வியா நாம் படிக்கும் பாடம் பாடமா நாம் படிக்கும் பாடம் பாடமா மாணவர்கள் மாணவர்களா இந்த கேள்விகளுக்கான தேடலின் விளைவே இந்த பகிர்வு. மாணவர்களை அவர்களை...\nதலைவர்கள் இன்று இல்லை. இந்த உலகில் இன்று யார் தலைவர் என்று யாரால் சொல்லமுடியும். இளைஞர்கள் மாறினால் தலைவர்கள் உருவாகலாம். ஒரு இளைஞன் நினைத்தால் அவற்றை செய்து காண்பிக்கமுடியும். ஒவ்வொரு இளைஞனும்...\nசடங்குகள் அவசியம். சடங்குகள் தருகின்ற குறியீடுகள் அவசியம். சடங்குகள் என்பது திடீரென்று வந்தது அல்ல மாறாக அது ஒரு வரலாற்றிலிருந்து வருகின்றது. சடங்கு ஒரு வரலாற்று ��ிகழ்வை மீண்டும்...\nஇறைநம்பிக்கை வேறு, ஆன்மீக நம்பிக்கை வேறு. மதங்களைத் தாண்டியது இறைநம்பிக்கை. மனிதனின் சக்தி ஒரு எல்லைக்கு உட்பட்டது. அவனுடைய பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பால் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு பதில்...\nசிகரம், ஒரு மூங்கில் மரம் 21: ஆழ்மனத்துடன் பேசலாமே\nநம்முடைய எண்ணங்கள் தான் நம்மை உருவாக்குகின்றது. நம்முடைய நம்பிக்கையின் மொத்தமே நம்முடைய எண்ணங்கள். நம்முடைய எண்ணங்கள் தெளிவாக இருந்தால், அதை மீண்டும் மீண்டும் அசைபோட்டால், நம் வாழ்க்கையில் நாம்...\nசிகரம், ஒரு மூங்கில் மரம் 20: சரி நம்ம வேலையைப் பார்ப்போம்\nசரி வேலையைப் பார்ப்போம் என்ற சொல் எப்பொழுதும் நம்முடைய தாரக மந்திரமாக இருக்கவேண்டும். புறணிபேசுறது, விளையாடுறது, படம் பார்க்குறது, நண்பர்களோடு உரையாடுவது எல்லாம் இருக்கும். ஆனால் ஒன்றித்த மனநிலையில்...\nசிகரம், ஒரு மூங்கில் மரம் 19: வேலையை நிறைவுசெய்ய நிர்பந்தியுங்கள்\nஒரு பெரிய வேலையை எப்படி பிரித்து செய்வது என்பதனை விளக்கும் முறையை ஆங்கிலத்தில் சலாமி ஸ்லைசஸ் முறை. அதாவது ஒரு முழுப் பொருள் துண்டு துண்டுகளாக வெட்டப்படுவதுபோல நம்முடைய வேலையையும் பகுதி பகுதியாகப்...\nசிகரம், ஒரு மூங்கில் மரம் 18: கவனச் சிதறலின் ஈர்ப்பு (Attraction of Distraction)\nஇன்று நவீனத்துவத்தை கவனச்சிதறலின் ஈர்ப்பு என்று அழைக்கிறார்கள். காரணம் அனைவரும் அதனால் ஈர்க்கப்படுகிறார்கள். இதனால் அவர்களின் கவனம் இலக்கிலிருந்து விலகி, வாழ்வில் பின்தங்கி...\nநவீன ஊடகங்களைக் கையாளுவது எப்படி - சிகரம், ஒரு மூங்கில் மரம் 17\nபொதுவான உயர்வான சில செயல்களைத் தொடர்வதற்கு, மிகவும் தாழ்வான, விரும்பதகாதச் செயல்களை விட்டுவிடவேண்டும். நாம் எப்பொழுதும் எது முக்கியமான வேலை என்று கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். நம்மிடம் இரண்டு...\nநவீன ஊடகங்களில் இன்றைய நாம் - சிகரம், ஒரு மூங்கில் மரம் 16\nஇன்றைய நவீன தொடர்புசாதனங்கள் நமக்கு நன்மையானதாகவும், தீமையானதாகவும் அமைவது நம் கையில்தான் இருக்கிறது. அது நமது கட்டுப்பாட்டில் இருக்கும்போது நன்மைகளை விளைவிக்கிறது. ஆனால் எப்பொழுது அதைப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/16220-thodarkathai-kanavu-meippadum-jay-06", "date_download": "2020-08-11T22:17:40Z", "digest": "sha1:SU7OJSD7ASVTUS6L7T4HT32EZDQLHZXB", "length": 17479, "nlines": 284, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 06 - ஜெய் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 06 - ஜெய்\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 06 - ஜெய்\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 06 - ஜெய்\nகற்பகம் பாட்டியின் சத்தத்தில் முற்றம் முழுக்க அமைதியாக, மைத்தியின் விசும்பல் சத்தம் கேட்டது...\n“எதுக்கு இப்போ கண்ண கசக்கற மைத்தி... பாட்டி சரியாத்தான் சொல்லி இருக்கா... இங்க பாருங்கோ சார் நீங்க கேட்டது ரொம்ப சந்தோஷம்... அடுத்த ஆத்து குழந்தைன்னு பார்க்காம வந்து கேட்டு இருக்கேள்... ஆனா பாருங்கோ இதெல்லாம் எங்களுக்கு சரிப்பட்டு வராது... தயவு செய்து தப்பா எடுத்துக்காதீங்கோ....”, சுப்பிரமணியம் தாத்தா இதுதான் இறுதி முடிவு என்பது போல் பேச, கண்ணன் அனந்துவின் முகம் பார்த்தார்....\nஅவருக்கும் தன் மாமனார் சொல்வது சரி எனப்பட, “மாமா சொல்றது சரி கண்ணன் சார்... இங்க பசங்களுக்கே காலேஜ் படிக்கற வரைக்கும்தான் விளையாட்டு எல்லாம், அதுவும் சும்மா பொழுது போக்கா விளையாடத்தான் அனுமதி கொடுத்து இருக்கோம்... இந்த அகாடமி போய் கத்துக்கறதெல்லாம் சரியா வராது சார்...”, தன் மாமனாரை ஒத்து பதில் கூறினார்...\n“சார் நான் வந்து திடீர்ன்னு உங்ககிட்ட சொன்னவுடனே உங்களால பதில் சொல்ல முடியலன்னு நினைக்கறேன்... நீங்க டைம் எடுத்துட்டு சொல்லுங்க... ஒண்ணும் அவசரம் இல்லை.... எந்த முடிவா இருந்தாலும் பத்ரி தம்பிக்கிட்ட சொல்லி விடுங்க...”\n“இதுல யோசிக்கலாம் ஒண்ணும் இல்லை சார்... என்னைக்கா இருந்தாலும் இதுதான் முடிவு...”, தாத்தா தீர்மானமாக சொல்ல, சற்று வருத்தத்துடன் கண்ணன் கிளம்பினார்....\nகண்ணனும், துளசியும் கிளம்���, அழுதபடியே தங்கள் பகுதிக்கு சென்றாள் மைத்தி...\n“என்ன தாத்தா இப்படி பண்ணிட்டேள்.... அவர்கிட்ட பேசிட்டு சொல்றோம்னானும் சொல்லி இருக்கலாம்... இப்படி பட்டுன்னு முடியாதுன்னு சொல்லிட்டேளே...”, மைத்தி அழுது கொண்டு சென்றது பொறுக்காமல் ரகு தாத்தாவிடம் கேட்டான்...\n“இதுல யோசிக்க என்னடா இருக்கு... உங்களையே ஒரு வயசுக்கு மேல விளையாட வெளில அனுப்பறதில்லை... இதோ காலேஜ் சேர்ந்தப்பறம் நீ எத்தனை நாள் விளையாடப் போற சொல்லு...”\n“தாத்தா எனக்கு டைம் இல்லை.... அதனால போறதில்லை... அதுவும் இல்லாம எனக்கு விளையாடியே ஆகணும்ன்னு வெறி எல்லாம் இல்லை தாத்தா...”, ரகு சொல்ல, இருந்தும் தாத்தா தன் முடிவில் பிடிவாதமாக இருந்தார்...\n“தாத்தா நீங்க மைத்தி விளையாடும்போது பார்க்கணும்... அவ்ளோ நன்னா பந்து போடறா தாத்தா.... அவக்கிட்ட ஒரு அசாதாரண திறமை இருக்கு... எல்லாருக்கும் விளையாட ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல இப்படி டெக்னிக்கா பால் போட வராது.... ஆனா மைத்தி போடற பால் அவ்ளோ சூப்பரா ஸ்பின் ஆகி வரும்... நீங்க அடுத்த வாரம் எங்ககூட வந்து அவ\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 18 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 07 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 10 - ஜெய்\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 09 - ஜெய்\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 08 - ஜெய்\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 07 - ஜெய்\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 05 - ஜெய்\n+1 # RE: தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 06 - ஜெய் — ரவை .k 2020-07-08 07:32\n கதை ரொம்ப யதார்த்தமா போகுது அந்த அழகு பிரமிக்க வைக்குது அந்த அழகு பிரமிக்க வைக்குது\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 13 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 23 - சகி\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\n3. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 23 - சகி\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 13 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 03 - ராசு\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 03 - ஜெபமலர்\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கஜகேசரி - 01 - சசிரேகா\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - கண்ணுக்குள்���ே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 26 - பிந்து வினோத்\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 14 - சகி\nதொடர்கதை - பிரியமானவளே - 11 - அமுதினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.kalam1st.com/article/5418/", "date_download": "2020-08-11T22:15:09Z", "digest": "sha1:LYHASMMCCPMWWAMQ2SF3NIFMOKG43PUX", "length": 19511, "nlines": 68, "source_domain": "www.kalam1st.com", "title": "வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள் – ஜெமீல் அகமட் – Kalam First", "raw_content": "\nவை.எல்.எஸ்.ஹமீட் அவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள் – ஜெமீல் அகமட்\nசகோதரர் YLS ஹமீட் அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.\nநாம் விரும்பும் பதவிகள் என்பது அல்லாஹ் தருவது தவிர அமைச்சர் றிசாத் அவர்களோ மற்றவர்களோ எமக்கு தருவது இல்லை என்பதை நீங்கள் அறிந்தும் பதவியை தேடி நீதிமன்றம் செல்வது என்பது உலக நீதிபதியான அல்லாஹ்வை மறந்தவர்கள் செய்யும் காரியம் அதை நீங்கள் தொடர்ந்து செய்யக்கூடாது\nகடந்த காலங்களில் நீங்கள் எமது சமுதாயத்தின் நலனுக்காக அரசியல் செய்த காலம் என்பது ஒரு பொண்னான காலம் அதை இன்றும் மக்கள் நினைவுகூர்ந்து பேசுகின்ற நிலையில் அன்மைக் காலமாக நீங்கள் செல்லக் கூடாத இடமான நீதிமன்றத்துக்கு அடிக்கடி சென்று எமது சமுதாயத்தின் நலனுக்காக அரசியல் செய்யும் ஒரு மனிதனின் அரசியலை குழி தோன்றி புதைக்க முற்படுவதையிட்டு மக்கள் மிகவும் கவலை தெரிவிக்கின்றனர்\nநீங்கள் கிழக்கில் ஒரு சமுதாய சிந்தனைவாதி மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் கொள்கைவாதியாக இருந்தும் தான் எடுக்கும் முடிவை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கைவாதியாக நீங்கள் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாக உள்ளது அதனால் நீங்கள் சிறந்த ஒரு நன்பனை பகையாளியாக பார்க்கின்றீர்கள் ஆனால் நீங்கள் வெறுக்கின்ற பகையாளி உங்கள் மீது அன்பு பாசம் கொண்ட நன்பன்(#அடிக்கிற #கையே #அனைக்கும் ) என்பதை மறந்துவிடாதீர்கள்\nமறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் காலத்தில் சுதந்திர காற்றை சுவாசித்த எமது சமுதாயம் இன்று நச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டிய காலத்தை தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஏற்படுத்தியுள்ளார் அதனால் எமது சமுதாயம் பல பிரச்சினைகளை அடிக்கடி எதிர்கொள்ள வேண்டிய நிலையுள்ளது என்பது உங்களுக்கும் தெரிந்தும் அதிலிருந்து எமது சமுதாயத்தை விடுவிக்க துடிக்கும் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு எதிராக நீங்கள் செயல்படுவது என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் நீங்கள் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்பது எமது சமுதாயத்தின் எதிர்காலத்தை பாதிக்கலாம்.\nஎனவே எமது சமுதாயத்துக்காக இன்று குரல் கொடுக்கின்ற ஒரு அரசியல்வாதியாக அமைச்சர் றிசாத் மட்டுமே இருக்கின்றார் என்பது உங்களுக்கு தெரியும் அதனால் நீங்கள் உள்மனதோடு அவர் மீது அன்பு பாசம் வைத்து இருப்பீர்கள் என நினைக்கிறேன் அது போல் அமைச்சர் றிசாத் அவர்கள் உங்கள் மீதும் அன்பும் மரியாதையும் வைத்து இருக்கின்றார் என்பது அவரின் அறிக்கைகள் மூலம் அறிந்து கொண்ட நான் நீங்கள் இருவரும் ஒன்றினைந்து வாழ வேண்டும் என விரும்புகிறேன்\nஹக்கிடமிருந்து எமது சமுதாயத்தை பாதுகாக்க அமைச்சர் றிசாத் அவர்களின் வழிகாட்டல் உங்கள் ஆலோசனைகளால் உருவாக்கப்பட கட்சி தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதன் தலைவராக நீங்கள் விரும்பிய வீர மகன் அமைச்சர் றிசாத் அவர்கள் என்பது மக்களுக்கு தெரியும் இப்படி சமுதாயத்துக்காக நீங்கள் உருவாக்கி கட்சியை நீங்களே நீதிமன்றத்தில் நிறுத்தினால் உங்களின் இலட்சியம் எப்படி நிறைவேறும் என்று சிந்தித்து பாருங்கள்\nஎமது சமுதாயத்துக்காக உருவான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நிலையை பாருங்கள் அது இன்று மக்கள் மனதில் இல்லாமல் போய்விட்டது அதன் தலைவரின் சுயநல போக்கை பாருங்கள் அந்த கட்சியில் இருப்பவர்களை பாருங்கள் அந்த கட்சியின் அடிநாதம் ஹசன் அலி எங்கே அவருக்கு ஹக்கிம் செய்த துரோகத்தனத்துக்கு ஹசன் அலி உங்களை போல் நீதிமன்றம் செல்லவில்லை காரணம் தான் வளர்த்த மரம் நீதிமன்றத்தில் நிற்க கூடாது என்று அது போல் நீங்கள் வளர்த்த மயிலுக்கு உங்களால் அன்பு காட்ட முடியாமல் நீதிமன்றம் சென்றால் மற்றவர்களின் நிலையை எப்படி புரிந்து கொள்வீர்கள் என்பது தெரியாது எனவே ஹசன் அலி அவர்களின் மனித நேயத்தை சிந்தித்து உங்கள் கட்சியிக்கு நீங்கள் அன்பு காட்ட முன் வர வேண்டும்\nகட்சி என்பது எவரின் சொத்தும் அல்ல அது மக்களின் சொத்து அதில் அதிகாரத்தை திருட முளையும் போது தான் பிரச்சினையே உருவாகிறது அப்படி ஒரு நிலையை கறுத்த ஆடுகள் சில திருட நினைத்து இன்று���் சதி செய்து கொண்டு இருப்பதாகவும் உங்கள் கட்சிக்குள் பிளவு ஏற்படுத்த முனைவதாகவும் மக்கள் பேசுகின்றனர் அந்த ஆடுகள் விரைவில் புச்சனிடம் போய் விடும் கவலைப்பட வேண்டாம் நீங்கள் நடந்தவைகளை மறந்து அமைச்சர் றிசாத் அவர்களுடன் சமுதாயத்தின் நலனுக்காக இனைந்து செயல்பட முன் வர வேண்டும் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்\nசகோதரர் ஹமீட் அவர்களே நீங்கள் தொலைக்காட்சி ஊடாக அமைச்சர் றிசாத் மீது பல குற்றங்களை சொல்கின்ற போதும் அவைகளை உறுதிப்படுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க உங்களால் முடியவில்லை அதனால் நீங்கள் அமைச்சர் றிசாத் அவர்களின் எதிரியின் அஜந்தாவில் இயங்குவதாக சந்தேகப்பட வேண்டிய நிலை உள்ளது\nஅமைச்சர் றிசாத் மக்களை ஏமாற்றி பொய் வாக்குறுதி கொடுத்து அரசியல் வியாபாரம் செய்து மஹிந்தயிடமோ ரனிலிடமோ நோர்வேயிடமோ இந்தியாவிடமோ பணம் வேண்டவில்லை அவர் மிகவும் கஸ்டப்பட்டு சுயமரியாதையுடன் தொழில் செய்து தேடிய பணமே அவரிடம் உள்ளது அரசியலுக்காக அமைச்சர் றிசாத் பணம் வேண்டியதாக ஆதாரம் இருந்தால் கூறுங்கள் மற்றவர்களின் கதை கேட்டு கேடி ரங்கா முன் பேசாதீர்கள் அன்னியன் எம்மை வழி கெடுத்து விடுவான்\nஎனவே சகோதரர் ஹமீட் அவர்களே பதவி பணம் என்பது அல்லாஹ் தருவது அதை மறந்து நடந்து கொள்ளக்கூடாது இந்த உலகம் நிரந்தரமற்றது நாம் இன்னும் சில நிமிடங்களில் மௌத்தாகி பஞ்சு மெத்தை மேல் படுத்த நாம் மண் மெத்தையில் நிரந்தரமாக படுக்கும் நிலை வரலாம் அல்லாஹ்வுக்கு பயந்து நாம் வாழ வேண்டும் மண்னறையில் எம்மோடு குடியிருக்க வரும் நன்பர்கள் எமது நல்ல காரியங்களே அன்றி இந்த உலகில் மனிதன் விரும்பும் பணமோ பதவியோ அல்ல என்பது உங்களுக்கு நன்கு தெரியும் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்\nஎனவே அல்லாஹ்வுக்காக நடந்தவைகளை மறந்து எமது எதிர்கால சமுதாயத்தின் நலனுக்காக அரசியலில் போராடிக்கொண்டு இருக்கும் உங்கள் சகோதரர் #நீங்கள் #விரும்பிய #அகில #இலங்கை #மக்கள் #காங்கிரஸ் #தலைவர் #அமைச்சர் #றிசாத் அவர்களுடன் இனைந்து நீங்கள் செயல்பட வேண்டும் என்பது எனது ஆசை அதற்காக உங்கள் கட்சிக்கு எதிராக நீங்கள் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளையும் நீங்கள் மீள் பரீசிலிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதுடன் எனது கருத்துக்கள் உங்கள் மனதை பாதிக்குமானால் என்னை மன்னித்து கொள்ளுங்கள்\nஉங்கள் சகோதரர் — ஜெமீல் அகமட்\nஎன் உடல் பலமாக இருந்தாலும், உள்ளம் சலிப்பு தட்டுகிறது, சீக்கிரம் விடைபெற தோன்றுகிறது 0 2020-08-11\nபிரதமர் மஹிந்த அலரி மாளிகையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் 0 2020-08-11\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார் 0 2020-08-11\nமுஸ்லிம் காங்கிரசுக்கு தேசியப்பட்டியல் எம்பி பதவி வழங்கப்பட்டால் அதற்கு பொருத்தமானவர் யார் \nஇம்தியாஸ் உள்ளிட்ட 7 பேரை தேசியப் பட்டியலுக்கு நியமித்த SJB - SLMC + ACMC க்கு இடமில்லை 155 2020-08-08\nமுஸ்லிம் தலைவர்கள் சுகபோகமாக வாழவே விரும்புகின்றனர் - வேட்பாளர் இர்சாத் கருத்து 140 2020-07-21\nமுஸ்லிம் கட்சித் தலைவர்கள் சுயநலமாக செயற்படுகின்றார்கள் -முதன்மை வேட்பாளர் அஸீஸ் கருத்து 139 2020-07-19\nதயாசிறி தோல்வியடைவார்: அமைச்சர் ஜோன்ஸ்டன் 139 2020-07-14\n19 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வர்த்தமானி அறிவிப்பு 130 2020-08-11\nமுஸ்லிம் காங்கிரசுக்கு தேசியப்பட்டியல் எம்பி பதவி வழங்கப்பட்டால் அதற்கு பொருத்தமானவர் யார் \nஇம்தியாஸ் உள்ளிட்ட 7 பேரை தேசியப் பட்டியலுக்கு நியமித்த SJB - SLMC + ACMC க்கு இடமில்லை 155 2020-08-08\nமுஸ்லிம் தலைவர்கள் சுகபோகமாக வாழவே விரும்புகின்றனர் - வேட்பாளர் இர்சாத் கருத்து 140 2020-07-21\nமுஸ்லிம் கட்சித் தலைவர்கள் சுயநலமாக செயற்படுகின்றார்கள் -முதன்மை வேட்பாளர் அஸீஸ் கருத்து 139 2020-07-19\nதயாசிறி தோல்வியடைவார்: அமைச்சர் ஜோன்ஸ்டன் 139 2020-07-14\n19 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வர்த்தமானி அறிவிப்பு 130 2020-08-11\nஉடல் கட்டழகர் போட்டியில், முதலாமிடம் பெற்ற அமீன் 84 2020-07-28\nஅமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் உளவு பார்த்தவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம் 107 2020-07-22\nபஸ்ஸில் பயணித்த அமெரிக்கர் உயிரிழப்பு - கொழும்பிலிருந்து கண்டி நோக்கி செல்கையில் சம்பவம் 78 2020-07-25\nபாபர் மசூதி இந்துக்களுக்கே சொந்தம் என, தீர்ப்பளித்த நீதிபதி ரஞ்சனுக்கு கொரோனா 61 2020-08-06\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/all-are-equal-banner-issue-tvk-velmurugan", "date_download": "2020-08-11T22:38:25Z", "digest": "sha1:XEML5WNCOTATBV3XJKDGNEM3CIJ44OVY", "length": 13754, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "அனைவரும் சமம் என்கின்ற அரசமைப்புச் சட்டம் மோடிக்கு மட்டும் பொருந்தாதா? வேல்முருகன் கேள்வி | All are equal - Banner issue - tvk - velmurugan | nakkheeran", "raw_content": "\nஅனை���ரும் சமம் என்கின்ற அரசமைப்புச் சட்டம் மோடிக்கு மட்டும் பொருந்தாதா\nதமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், பேனர் கூடாது என்பதை அமல்படுத்திவரும் தமிழக அரசே, மோடிக்கு பேனர் வைக்க, சட்டத்தையே வளைக்கப் பார்ப்பதா அனைவரும் சமம் என்கின்ற அரசமைப்புச் சட்டம் மோடிக்கு மட்டும் பொருந்தாதா அனைவரும் சமம் என்கின்ற அரசமைப்புச் சட்டம் மோடிக்கு மட்டும் பொருந்தாதா\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n''யாருக்கும் எதற்கும் போஸ்டர், பேனர், கட்டவுட் பொது இடங்களில் வைக்கக் கூடாது என்னும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தமிழகமெங்கும் அமல்படுத்தி வருகிறது அதிமுக அரசு. இந்நிலையில் சுபஸ்ரீ என்கின்ற கம்ப்யூட்டர் எஞ்சினியர் சென்னைப் புறநகர் ஒன்றில் பேனர் விழுந்து பலியானார். அதிமுக பிரமுகர் ஒருவர் வீட்டுத் திருமணத்திற்காக வைத்த பேனர் அது. ஆனால் அந்த அதிமுக பிரமுகர் 10 நாட்களுக்கு மேலாகியும் கைது செய்யப்படவேயில்லை. இதனைத் தமிழகமே ஒருசேரக் கண்டித்தது. அதன் பின்னரே வேறு வழியின்றி அவர் கைதுசெய்யப்பட்டார்.\nஆனால் அவரைக் கைது செய்வதற்கு முன்பாகவே, “பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங்கின் மாமல்லபுரம் வருகைக்கு பேனர்கள் வைக்கக் கேட்க, ஒன்றிய அரசும் தமிழக அரசும் சேர்ந்து உச்ச நீதிமன்றம் செல்லப்போவதாக” அறிவித்தன. அங்கு இவர்களின் மனு இன்று விசாரிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீயின் தாயாரே, “பேனர் கூடாது என்பதை அமல்படுத்திவரும் தமிழக அரசே, மோடிக்கு பேனர் வைக்க வேண்டி, நீதிமன்றத்திற்கே சென்று சட்டத்தையே வளைக்கப் பார்ப்பதா சட்டத்தின் முன் அனைவரும் சமம்தானே” என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.\nஅவரது கேள்வி முற்றிலும் நியாயமானதே. இந்தக் கேள்வியை தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் எழுப்புகிறது. அனைவரும் சமம் என்கின்ற அரசமைப்புச் சட்டம் மோடிக்கு மட்டும் பொருந்தாதா என்று கேட்பதுடன், மோடிக்கு பேனர் வைக்க, ஒன்றிய அரசுடன் சேர்ந்து தமிழக அரசும் நீதிமன்றம் சென்றது, மோடியின் சர்வாதிகாரத்திற்கே துணைபோனதாகும் என்றும் சுட்டிக் காட்டுகிறோம்.\nஎனவே சனநாயகத்திற்கு எதிரான அதிமுக அரசின் இந்த செயலைக் கண்டிப்பதுடன், அதனைக் கைவிடக் கோருகிறது தமிழக வாழ்வுரிமை��் கட்சி''. இவ்வாறு கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரசின் எந்தப் பதவிக்கும் வட“இந்தி”யர் பார்த்து தேர்வு செய்வதே எழுதாத சட்டமாகியிருக்கிறது\nதுப்பாக்கி கலாச்சாரம் பரவுவது தமிழகத்துக்கும், தேசத்துக்கும் நல்லதல்ல -நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்\nசட்டமன்ற தேர்தலின்போது அதிகாரத்தை கையிலெடுக்கும் மோடி, அமித்ஷா அமுதா ஐ.ஏ.எஸ். நியமன பின்னணி\nபோலியாக இ-பாஸ் தயாரித்துத் தந்த கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு சீல்\nநெல் கிடங்கில் நெல்மூட்டைகள் சேதம்... பாதுகாப்புடன் வைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்...\nகாலையில் வெயில்... மாலையில் மழை - சென்னை மக்கள் மகிழ்ச்சி\nஒன்றறை கிலோ மீட்டர் குளத்தைக் காணவில்லை... மீட்டுத் தரக் கோரி எடப்பாடி பழனிசாமிக்கு கிராம மக்கள் கோரிக்கை\nசினிமாவிலிருந்து சஞ்சய் தத் திடீர் விலகல்\n“திரையுலகம் குழம்பிக் கிடக்கிறது...”- சேரன் வேதனை\n\"யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டனர்\" - புகார் கூறும் காங்கிரஸ்...\n24X7 செய்திகள் 15 hrs\nஉலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி... புதின் மகளுக்கு போடப்பட்டது...\n24X7 செய்திகள் 15 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=95511&cpage=1", "date_download": "2020-08-11T22:03:09Z", "digest": "sha1:DVWYCVNB3OF7LIHE46Y2DZKFWG2KHU4U", "length": 24512, "nlines": 362, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி – 243 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் க���்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகாங்கேயன்துறையிலிருந்து காரைக்காலுக்குச் சைவ வழிபாட்டுப் பயணிகள் கப்பல்... August 10, 2020\nசர்வோதய இலக்கியப் பண்ணை – புத்தகங்களின் போதிமரம்... August 10, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 4 August 10, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 12 August 10, 2020\nவொர்க் ப்ரம் ஹோம் August 10, 2020\nகுறளின் கதிர்களாய்…(313) August 10, 2020\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nபடக்கவிதைப் போட்டி – 243\nபடக்கவிதைப் போட்டி – 243\nகவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபிரேம்நாத் திருமலைச்சாமி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.\nஇந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (02.02.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.\nஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.\nபோட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.\nRelated tags : சாந்தி மாரியப்பன் படக்கவிதைப் போட்டி மேகலா இராமமூர்த்தி\nபடக்கவிதைப் போட்டி 242-இன் முடிவுகள்\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 107\nசெண்பக ஜெகதீசன் நினைத்தபடி நடந்தால், நீ யோகக்காரன்.. நடக்காவிட்டால், நீ பெரும் யோகக்காரன்.. காரணம், கடவுளின் விருப்பம் அது- நடக்கும் இனி நல்லபடி…\nகற்றல் ஒரு ஆற்றல் 62\nக. பாலசுப்பிரமணியன் கற்றலும் பள்ளிச்சூழ்நிலைகளும் (2) பொதுவாக பள்ளிக்கூடங்கள் மாணவர்களுடைய வீடுகளுக்கு அருகாமையில் இருத்தல் அவசியம். வீட்டிலிருந்து அதிகமான தூரத்தில் பள்ளிக்கூடங்களைத் தேர்ந்தெடுத்\n-ஆர். எஸ். கலா அன்பாகப் பேசி அதட்டிப் பேசி தட்டிக்கொடுத்து திட்டிச் சொல்லி அடித்துச் சொல்லி குட்டிச் சொல்லி முட்டிபோட வைத்து மேசை மேல் ஏற்றி வைத்து முறைப்பாகப் பார்த்து விறைப்பாகப் பழகி\nசிறுகடுகு என்றாலும் அதன் காரம் குறைவதில்லை\nசிறுமனிதன் என்று எண்ணித் துவளுவதில் ஞாயமில்லை\nதீச்சுடரைக் கானகத்தில் இட்ட கதை அறிவோம்ட்\nதத்தரிகிட நாதம் நமது நெஞ்சினிலே வைப்போம்..\nசின்னத் துளிகள் என்று ஏண்ணி\nமடைகள் உடைக்கும் வெள்ளமாய் மாறி\nகாரியம் யாவும் செய்திடும் வகையில்\nவீரியம் கொண்ட விதையாய் ஆகி\nவிண்ணைத் தொடும் விருட்சமாய்ப் படர\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பல���ானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on வொர்க் ப்ரம் ஹோம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 270\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 270\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 270\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nftepuducherry.blogspot.com/2012/01/blog-post_19.html", "date_download": "2020-08-11T22:15:09Z", "digest": "sha1:CZXYHMPV6F3IGJAIA2PG6ZS43WR5EI6H", "length": 7560, "nlines": 198, "source_domain": "nftepuducherry.blogspot.com", "title": "NFTE(BSNL) PUDUCHERRY : இந்திய விமான நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி!!", "raw_content": "\nஅணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... \nஇந்திய விமான நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி\nஇந்திய விமான நிறுவனங்களில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் 49 சதவீதம் அளவுக்கு முதலீடு செய்வதை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கிங்பிஷர் உள்ளிட்ட சில தனியார் விமான நிறுவனங்களின் நெருக்கடிக்கு பணிந்து அவர்களுக்கு உதவும் வகையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத்சிங்கும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் நடத்திய ஆலோசனைகளை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. விரைவில் இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூடி முடிவு செய்யவுள்ளது. இந்த சந்திப்பின் போது ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உடனடியாக ரூ. 150 கோடி வழங்கவும் பிரணாப் ஒப்புக் கொண்டார்.\nமார்ச் 2வது வாரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல்\nஇந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் ...\nசுவிஸ் வங்கியில் மதுகோடா ரூ.200 கோடி பதுக்கல் \nஅலுவலகத்திற்குள் அடைந்துகிடக்கும் மனப்போக்கை மாற்ற...\nமுதியோர், விதவைகளுக்கு ஸ்மார்ட் கார்டு ���ூலம் ஓய்வ...\nஇந்திய விமான நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டுக்க...\n2ஜிஅலைக்கற்றை வழக்கு அடுத்த கட்டத்தினை நோக்கி சென்...\nபிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ்...\nபுயல் நிவாரணம்: தமிழகத்துக்கு ரூ.500 கோடி; புதுவைக...\nமுஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு: சல்மான் குர்ஷித்துக்...\nமாநிலசெயலர் தோழர் பட்டாபி புதுவை வருகை.\nபுத்தாண்டில் புதுவைக்கு வந்தது தானே புயல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://parimaanam.net/2018/06/stolen-from-another-star/", "date_download": "2020-08-11T22:06:46Z", "digest": "sha1:NJJ4HD6FZKRYQPJQEAFWLJNW6ZMLTXXM", "length": 12231, "nlines": 110, "source_domain": "parimaanam.net", "title": "சூரியத் தொகுதி களவாடிய பொருள் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசூரியத் தொகுதி களவாடிய பொருள்\nசூரியத் தொகுதி களவாடிய பொருள்\nஉலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு குடியேறி வாழ்பவர்களே. இவர்கள் ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடத்திற்கு இடம்பெயர்ந்து குடியேறியவர்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. வேலை தேடி செல்லலாம், அல்லது சுதந்திரத்தை நோக்கி செல்லலாம் அல்லது இயற்கைப் பேரழிவுகளில் இருந்து பாதுகாக்க இவர்கள் வேறு இடங்களுக்கு குடியேறலாம்.\nஉலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு குடியேறி வாழ்பவர்களே. இவர்கள் ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடத்திற்கு இடம்பெயர்ந்து குடியேறியவர்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. வேலை தேடி செல்லலாம், அல்லது சுதந்திரத்தை நோக்கி செல்லலாம் அல்லது இயற்கைப் பேரழிவுகளில் இருந்து பாதுகாக்க இவர்கள் வேறு இடங்களுக்கு குடியேறலாம்.\nதற்போது முதன் முறையாக வேறு ஒரு சூரியத் தொகுதியில் இருந்து எமது சூரியத் தொகுதிக்கு ஒருவர் இடம்பெயர்ந்து குடியேறியுள்ளார்.\nவியாழனை தற்போது சுற்றிவரும் ஒரு சிறுகோளானது வேறு ஒரு சூரியத் தொகுதியில் இருந்து வந்து நமது சூரியத் தொகுதியில் மாட்டிக்கொண்ட ஒரு சிறுகோள்.\nவேறு சூரியத் தொகுதியில் இருந்து நமது சூரியத் தொகுதியில் தஞ்சம் புகுந்த சிறுகோள்.\nசூரியத் தொகுதியில் இருக்கும் அனைத்துக் கோள்களும் (மேலும் பல பொருட்களும்) ஒரே திசையில் சூரியனைச் சுற்றி வரும் போது, இந்தக் சிறுகோள் மட்டும் அதற்கு எதிர்த் திசையில் சுற்றிவருகிறது.\nஎமது சூரியத் தொகுதியிலே பிறந்��ிருந்தால் மற்றைய பொருட்களைப் போல அதே திசையில் இது சுற்றிவந்திருக்கும். இப்படி இல்லாமல் வேறுபட்ட சுற்றுத் திசை இந்த சிறுகோள் வேறு ஒரு இடத்தில் இருந்து வந்திருக்கவேண்டும் என்று எமக்கு கூறுகிறது.\nஇதற்கு முதல் நாம் பல வேறு சூரியத் தொகுதிக்கு அப்பால் இருந்து வந்த விருந்தாளிகளை பார்த்திருந்தாலும் அவர்கள் எல்லோரும் விசிட் விட்டு சென்றுவிட்ட ஆசாமிகளே ஆனால் இந்தப் புதிய சிறுகோள் நமது சூரியத் தொகுதியை நிரந்த வசிப்பிடமாக ஏற்றுக்கொண்டுவிட்டது. நமது சூரியத் தொகுதி பிறக்கும் போது அதனருகே பல சூரியத் தொகுதிகளும் சேர்ந்தே பிறந்தன. அவற்றிலும் பல கோள்கள் மற்றும் சிறுகோள்கள் எனக் காணப்பட்டன. இவற்றில் நமது சூரியத் தொகுதிக்கு மிக அருகில் இருந்த ஒரு தொகுதியில் இருந்த சிறுகோள் ஒன்றை வெற்றிகரமாக நமது சூரியனும் அதன் கோள்களும் சேர்ந்து தங்களது ஈர்ப்புவிசையைப் பயன்படுத்தி ஈர்த்துக்கொண்டன.\nஇன்று வானை அவதானித்து எந்தெந்த விண்மீன்கள் சூரியனோடு சேர்ந்து பிறந்தன என்று எம்மால் கூற முடியாது. இந்தக் கொத்தில் இருந்த அனைத்து விண்மீன்களும் பால்வீதியைச் சுற்றிவருவதில் பல திசைகளில் பிரிந்து விட்டன\nஅண்டார்டிக்கா தொலைத்த மூன்று ட்ரில்லியன் தொன் பனி\nஒரு பெரும் விண்மீனின் மர்மம்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-0?page=4", "date_download": "2020-08-11T22:41:48Z", "digest": "sha1:47GHSHSYC5IDLLR3OFHYPCBKT57CUWCH", "length": 8149, "nlines": 83, "source_domain": "tamil.rvasia.org", "title": "சிந்தனை | Page 5 | Radio Veritas Asia", "raw_content": "\nநேர்மறையான பார்வை சிகரத்தின் ஊன்றுகோள் - சிகரம், ஒரு மூங்கில் மரம் 15\nநாம் சாதிக்க விரும்பினால் நாம் தான் நம்மையே ஒவ்வொரு நிமிடமும் உற்சாகப்படுத்திக்கொள்ளவேண்டும். அதை நம்முடைய வழக்கமாக்கவேண்டும். நம்முடைய நல்ல உணர்வுகளோ கெட்ட உணர்வுகளோ நாம் நமக்குள் சொல்லிக்...\nதம்மைதாமே முன்னோக்கி இயக்குபவர்கள் தலைவர்கள் - சிகரம், ஒரு மூங்கில் மரம் 14\nநாம் வாழ்கின்ற இந்த உலகத்தில் யாரோ ஒருவர் வந்து நமக்கு உற்சாகம் கொடுத்து நம்மை நம் பாதையைத் தெளிவுப்படுத்துவார் என்று காத்திருப்போர்தான் அதிகம். ஆனால் உண்மையில் அப்படி ஒருவர் வரப்போவதில்லை. ரோடே...\nசிகரம், ஒரு ���ூங்கில் மரம்...13: தடைகளைக் கண்டறியுங்கள், தகர்த்தெறியுங்கள்\nநாம் இன்று இருக்கும் இடத்திற்கும் நம் இலக்கிற்கும் இடையேயுள்ள இடைவெளி என்ன என்பதை நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும். நம்மை இலக்கை அடையவிடாமல் தடுப்பது எது எது நம்முடைய இலக்கை அடைவதற்கான வேகத்தை...\nதொடர் கற்றல் குறைந்தபட்ச தேவை - சிகரம், ஒரு மூங்கில் மரம் 12\nபேட் ரெய்லி என்ற கூடைப்பந்து பயிற்சியாளர் கூறுகிறார்: ஒவ்வொரு முறையும் நம்மை மேம்படுத்துவதை நிறுத்துகிறபோது, தானாகவே, நாம் நம்மை மோசமான நிலைக்கு கொண்டுவருகிறோம். நாம் புதியதாக கற்றுக்கொண்ட,...\nசிறிய உறுதியான அடியோடு முன்னேறுங்கள் - சிகரம், ஒரு மூங்கில் மரம் 11\nஒரு பெரும்படையின் தொடக்கம் ஒரு சிறு அடியிலிருந்துதான் துவங்குகிறது என்று சொல்வார்கள். எவ்வளவு பெரிய படையாக இருந்தால், அதனுடைய ஒவ்வொரு அடியும், அதன் தெளிவான பாதையும் தான் அதனை பெரிய படையாகவே நிலைத்து...\nசிகரம், ஒரு மூங்கில் மரம் 10: முதன்மைபடுத்துதலும், முயற்சிசெய்தலும்\nமுப்பது நொடிகளில் நம்முடைய இலக்குகளை எழுதவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள், 80 சதவீதம் பேர் மூன்று விசயங்களைப் பற்றிதான் முதவில் எழுதுவார்கள் என்று குறிப்பிடுகிறார்கள்...\nமுதன்மைப்படுத்துதலின் அ ஆ இ ஈ உ முறை - சிகரம், ஒரு மூங்கில் மரம் 9\nஉங்கள் திட்டமிதல் அட்டவணையில் உள்ள வேலைகளை முதன்மைப்படுத்தும் முயற்சியில் ஒவ்வொரு நாளும் நீங்கள் அஆஇஈஉ முறையைப் பின்பற்றுங்கள். எல்லாம் எளிமையாகிவிடும். அ, ஆ, இ, ஈ, உ முறை அப்படின்னா என்ன\nதிட்டமிடலின் 7 படிநிலைகள் - சிகரம், ஒரு மூங்கில் மரம் 8\nநாம் வெற்றியாளராக, இலக்கை நோக்கிப் பயணிக்கும் சாதனையாளராக மாற, திட்டமிடுதல் அவசியம். திட்டமிடுதற்கான 7 படிநிலைகள்:\nஇலக்குத் தெளிவு (CLARITY) - சிகரம், ஒரு மூங்கில் மரம் 7\nஎந்த ஒரு சாதனையாளருக்கும் தம்முடைய இலக்கினைப் பற்றிய தெளிவு இருக்கவேண்டும். எவ்வளவுக்கு நாம் தெளிவாக இருக்கிறோமோ அவ்வளவு எளிமையாக இருக்கும். கட்டிடம் கட்டுவதாக இருக்கட்டும், பாலம் அமைப்பதாக...\nமூளையை நெறிப்படுத்தும் 3D முறை - சிகரம், ஒரு மூங்கில் மரம் 6\nநம்முடைய மூளை இருக்கே அது ஒரு ரப்பர் மாதிரி, அது அப்படியே விட்டுவிட்டால் சிறியதாக சுருங்கியேதான் இருக்கும். ஆனால் அதை நாம��� சரியான முறையில் நெறிப்படுத்தி, நம்முடைய கற்றலால் அதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/bomb-threat-in-chennai-vijay-house-news-264473", "date_download": "2020-08-11T22:52:42Z", "digest": "sha1:JCTFERB7C7NF5SGYWZPDC2RKAVE4VECX", "length": 10777, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "bomb threat in Chennai vijay house - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: பெரும் பரபரப்பு\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: பெரும் பரபரப்பு\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து அது புரளி என்றும், மனநிலை சரியில்லாத ஒருவர் செய்த செயல் என்றும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது\nஇந்த நிலையில் தற்போது சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் விஜய்க்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இருப்பினும் அவர் தற்போது பனையூரில் உள்ள பங்களாவில் வசித்து வருகிறார்\nஇந்த நிலையில் நேற்று நள்ளிரவில் காவல்துறை கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி விட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறை கட்டுப்பாட்டு அதிகாரிகள் உடனடியாக விஜய் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். ஆனால் சோதனையின் முடிவில் எந்த வெடிகுண்டும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் இது வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது\nஇதனை அடுத்து இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து செய்தபோது, விழுப்புரத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தான் இந்த செயலை செய்தது என்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவருக்கு எச்சரிக்கை விடுத்ததோடு அவரது குடும்பத்தினரிடம் இதுபோன்று இனிமேலும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு சென்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது\nமகேஷ்பாபு சவாலை ஏற்ற தளபதி விஜய்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nபிரபல தயாரிப்பாளர் மறைவிற்கு 'சிலம்பாட்டம்' சிம்பு இரங்கல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஸ்பெஷல் மரியாதை செலுத்தும் நடிகை ஓவியா: பரபரப்��ு தகவல்\nஒரே நாளில் சூர்யா பதிவு செய்த 3 டுவிட்டுக்கள்: 3வது டுவிட்டில் கூறியது என்ன\nபிக்பாஸ் நடிகை வீட்டில் தவழ்ந்து விளையாடிய குழந்தை கிருஷ்ணன்: வைரலாகும் புகைப்படங்கள்\nமீராமிதுனுக்கு தகுந்த பதிலடி கொடுத்த சூர்யா\n45 ஆண்டு கால ரஜினியிஸம் வேற லெவல்: பிரபல நடிகரின் டுவிட்\nகோழிக்கோடு விமான விபத்து குறித்து நடிகர் சூர்யாவின் டுவீட்\n'மாஸ்டர்' படத்தின் மாஸ்டருக்கும் டப்பிங் செய்த விஜய் சேதுபதி\nமொட்டை ராஜேந்திரனின் பழைய புகைப்படம்: இணையத்தில் வைரல் ஆவது ஏன்\nஇளம் நடிகரின் மடியில் உட்கார்ந்து பியானா வாசிக்கும் பிக்பாஸ் தமிழ் நடிகை: காதலா\nபிரபல இயக்குனரின் அடுத்த படம் குறித்த புதிய அப்டேட்: ஜிவி பிரகாஷ் அறிவிப்பு\nமீராமிதுன் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்: இயக்குனர் பாரதிராஜாவின் காட்டமான அறிக்கை\nபிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கொரோனாவால் பலி: திரையுலகினர் அதிர்ச்சி\nஎன்ன ஒரு ஹீரோ, என்ன ஒரு ஸ்டைல்: விஜய் குறித்து அஜித்துக்கு நெருக்கமான வீராங்கனை\nரஜினியை அடுத்து 42 வருட நிறைவு விழாவை கொண்டாடும் திரையுலக பாஞ்சாலி\nஅன்பான அரவணைப்பில் தெம்பாக இருக்கிறேன்: மருத்துவமனையில் இருந்து கருணாஸ் வெளியிட்ட வீடியோ\nமுதல் பட நாயகியுடன் வீடியோகாலில் பேசி மகிழ்ந்த சித்தார்த்\nமக்கள் வைத்த உயரத்தைத் தக்கவைத்த தந்திரம்: ரஜினி குறித்து வைரமுத்து\nசாத்தான்குளம் வழக்கு: தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதி திடீர் மாற்றம்\nசாத்தான்குளம் வழக்கு: தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதி திடீர் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/news/life%20style/15864", "date_download": "2020-08-11T22:02:26Z", "digest": "sha1:3KLOVRKP4FT7HQQBCHWSSJT37PNSHTA6", "length": 4018, "nlines": 73, "source_domain": "www.kumudam.com", "title": "நான் விரும்பும் தனிமையை இயற்கையே எனக்குத் தந்திருக்கிறது - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nநான் விரும்பும் தனிமையை இயற்கையே எனக்குத் தந்திருக்கிறது- Kavignar Vairamuthu interview| Kumudam|\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nநல்ல எதிர்காலத்தை உங்கள் காட்சிகளாக பார்க்க வேண்டும் \nஉங்கள் வாழ்வின் லட்சியங்களை அனுபவமாக்குங்கள்\nஇரண்டு விதத்தில் கடந்த காலத்தை நல்லதாக மாற்ற முடியும், எப்படி\nஏன் ஒரு முறையாவது marathon ஓடவேண்டும்\nGoogle-ஐ அதிர வைத்த Apple இன் அறிவிப்பு\nமனதிற்கு ���றக்கம் தருவது எப்படி\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nபெண்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகும் மச்சப் பலன்\nடீ வடிகட்டி சரியாக வடிகட்ட முடியலையா\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/incident-peraurani", "date_download": "2020-08-11T22:33:05Z", "digest": "sha1:SXM3EQTGWD2UNSUVZ2NBZK4AWKYOLE65", "length": 12013, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "மதுபாட்டில், பிளாஸ்டிக் குப்பைகளால் நேர்ந்த அவலம்... உதவிக்கரம் நீட்டிய இளைஞர்கள்! | incident in peraurani | nakkheeran", "raw_content": "\nமதுபாட்டில், பிளாஸ்டிக் குப்பைகளால் நேர்ந்த அவலம்... உதவிக்கரம் நீட்டிய இளைஞர்கள்\nதண்ணீர் வரத்தற்ற நேரங்களில் ஆறு, வாய்க்கால்களில் பொதுமக்கள் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டுகின்றனர். இதனால், தண்ணீா் வரும் நாட்களில் கழிவுகள் ஆங்காங்கே தேங்கி, தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் குளம், குட்டைகளுக்கும், பாசன வாய்க்கால்களுக்கும் தண்ணீர் செல்வதில்லை.\nஇந்தநிலையில்தான் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் உள்ள ஆற்று வாய்க்கால்களைப் பல வருடங்களுக்குப் பிறகு இளைஞர்கள் சீரமைத்தனர். ஆனால் ஆற்றில் தண்ணீரோடு அடித்துவரப்பட்ட கழிவுகள் தேங்கி குளங்களுக்கு தண்ணீர் செல்லவில்லை.பேராவூரணி, நாடியம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய குப்பைகளை இளைஞர்கள் அகற்றியதால் பல வருடங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு குளங்களில் தண்ணீர் தேங்கியது.\nஅதேபோல இந்த வருடமும் கல்லணையில் வந்த தண்ணீர் கடைமடைக்குச் செல்லும் முன்பே ஆங்காங்கே அடைத்துக் கொண்டது. அதேபோல தான் நாடியம் கிராமத்திலும் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு பெரியகுளம், மற்றும் கோட்டைக்குளத்திற்குத் தண்ணீர் செல்வது தடைபட்டது. அதனைப் பார்த்த இளைஞர்கள் தன்னார்வத்தோடு தண்ணீருக்குள் இறங்கி தேங்கி இருந்த குப்பைகளை அகற்றினர். அதன்பின், குளங்களுக்குத் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. அதில் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என ஒரு டன் அளவிற்கு அகற்றப்பட்டது. இவ��� எல்லாம் குளத்திற்கும், வயல்களுக்கும் போனால் எப்படி விவசாயம் செய்ய முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.\nஇதுபோல நீர்நிலைகளில் மதுபாட்டில்கள் மற்றும் குப்பைகளைப் போடாதீர்கள் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு; ஒகேனக்கல்லுக்கு வந்தாச்சு...\nகல்லணை கால்வாயில் ஷட்டர் சுவா் உடைந்து கொட்டியதால் பரபரப்பு\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 625 கனஅடியாக குறைந்தது\nபோலியாக இ-பாஸ் தயாரித்துத் தந்த கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு சீல்\nநெல் கிடங்கில் நெல்மூட்டைகள் சேதம்... பாதுகாப்புடன் வைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்...\nகாலையில் வெயில்... மாலையில் மழை - சென்னை மக்கள் மகிழ்ச்சி\nஒன்றறை கிலோ மீட்டர் குளத்தைக் காணவில்லை... மீட்டுத் தரக் கோரி எடப்பாடி பழனிசாமிக்கு கிராம மக்கள் கோரிக்கை\nசினிமாவிலிருந்து சஞ்சய் தத் திடீர் விலகல்\n“திரையுலகம் குழம்பிக் கிடக்கிறது...”- சேரன் வேதனை\n\"யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டனர்\" - புகார் கூறும் காங்கிரஸ்...\n24X7 செய்திகள் 15 hrs\nஉலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி... புதின் மகளுக்கு போடப்பட்டது...\n24X7 செய்திகள் 15 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/weekly-rasi-palan-15-09-2017-to-21-09-2017/", "date_download": "2020-08-11T22:34:54Z", "digest": "sha1:NC4TRQ2Y73JUP4N6J26EHZWNXMMOTWK6", "length": 25101, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "வார ராசி பலன் 15-09-17 முதல் 21-0917 – வேதா கோபாலன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவார ராசி பலன் 15-09-17 முதல் 21-0917 – வேதா கோபாலன்\nஉங்க வீட்டில் யாருக்கோ திருமணம். சீமந்தம் இன்ன பிற விசேஷங்கள் வருதே. மம்மியின் புகழ் மேலும் மேலும் அதிகரிக்கும். ஆரோக்யத்துக்குதான் முதல் முக்கியத்துவம் என்பதை தயவு செய்து எப்போதும் நினைவில் வையுங்கள். குழந்தைகளுடன் ஃபைட்டிங் வேண்டாம். அவங்க படிப்பில் அதிக கவனம் செலுத்தி உங்களைப் பெருமிதம் கொள்ளச் செய்வாங்க.. பார்த்துக்கிட்டே இருங்க. வெளிநாட்டு ஜாப் உங்களைத் தேடி வந்தாலும் நீங்க அதைத் தேடிப்போனாலும் வெற்றி நிச்சயம். மனசில் நல்ல எண்ணங்களும் கருணைச் சிந்தனையும் தன்னிச்சையாய்த் தோணும்.\n முதுகு பெண்ட் ஆகிற வரைக்குமா உழைக்க முடியும் கொஞ்சம் உங்கள் ஆரோக்யத்தையும் பார்த்துக்குங்க. எது எப்படியானாலும் பொறுப்பை உணர்ந்து செயல்படறீங்க. கீழே வேலை பார்க்கறவங்களைக் கொஞ்சம் கண்காணியுங்க. நம்பறதுக்கும் ஒரு அளவு வேணும் இல்லையா கொஞ்சம் உங்கள் ஆரோக்யத்தையும் பார்த்துக்குங்க. எது எப்படியானாலும் பொறுப்பை உணர்ந்து செயல்படறீங்க. கீழே வேலை பார்க்கறவங்களைக் கொஞ்சம் கண்காணியுங்க. நம்பறதுக்கும் ஒரு அளவு வேணும் இல்லையா புது வீடு .. புது வாகனம்.. புது பள்ளிக்கூடம் அல்லது கல்லூரி என்று மனம் மகிழும். திருமணம் சற்று தாமதமானாலும் அருமையாய் அமையும். அப்பா கூட சும்மா சும்மா சண்டை போடாதீங்க. அவர் உங்க நன்மைக்காகப் பாடுபவர்களில் முதல் நபர் என்பதை நினைவில் வெச்சுக்குங்க.\nஉங்க கிட்ட ஒரு விஷயத்தைப் பாராட்டியே தீரவேண்டும். பெருமையான பொறுப்பு தருவாங்க. உன்னைப் போல உண்டான்னு அலுவலகத்தில் ஆரத்தி எடுப்பாங்க… குழந்தைங்களைப் பற்றி நீங்க வெச்சிருந்த அபிப்ராயம் எல்லாம் தலைகீழாய் மாறும். ஆமாங்க அவங்க மேல நம்பிக்கை இல்லாமல் இருந்தீங்க. பொறுப்பில்லாம இருப்பதாய் நினைச்சிருந்தீங்க. படிப்பில் க���னம் இல்லைன்னு பயந்தீங்க. அதெல்லாம் மாறி நிம்மதியா சந்தோஷமா அவங்களை வாழ்த்தி சந்தோஷப்படுவீங்க. இத்தனை காலமாய்க் குழந்தை வரம் வேண்டித் தவம் இருந்தவங்க எல்லாம் குதூகலத்துடன் தெய்வத்துக்கு நன்றி சொல்வீங்க.\nஎதிரிகளுக்கு நீங்க சிம்ம சொப்பனமாகத்தான் ஆகிவிடுவீங்க… சம்பளம் கூடுதலாகும் சரி. மற்றவர்களைக் கவர்வதற்கு நீங்க எந்த முயற்சியும் எடுக்கவே வேண்டாம். அது தன்னிச்சை யாய் நிகழப்போகுது பார்த்துக்கிட்டே இருங்க. குழந்தைங்களிடம் கொஞ்சம் வேகக்குறைவு இருந்தால் டென்ஷன் ஆக வேண்டாம். சீக்கிரம் வேகம் பிடிப்பாங்க. கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுக்கு 144 போட்டுடுங்க. பேச்சில் சூடு அதிகமாகாமல் பார்த்துக்குங்க. சொல்வ தெல்லாம் பலிக்கும். சண்டை போடவும் கூடாது அந்தச் சமயத்தில் சாபம் இடவும் கூடவே கூடாது என்பதை நினைவில் வையுங்கள். உங்கள் எண்ணம் உங்களுக்கே பாதிப்பு ஏற்படுத்தக்கூடும்.\nதலைகால் தெரியாமல் குதிக்க வேண்டிய… அல்லது தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார வேண்டிய நேரத்தில் ஒரு அடக்கம் காண்பிச்சு பாதிப்பில்லாமல் காட்டிக்கறீங்கறே அது அரசியல் ஆர்வம் உள்ளவங்களும் அரசாங்கத்திடமிருந்து நன்மைகள் எதிர்பார்த்தி ருப்பவங்களும் நல்ல செய்தி கிடைத்துத் துள்ளிக்குதிக்கும் காலகட்டம் இது. ஆடைகள்.. ஆபரணங்கள்.. வாசனைப் பொருட்கள்.. அழகு சாதனங்கள்.. போன்றவை வாங்கக் காசைச் செலவு செய்வீர்கள். சகோதர சகோதரிகளுடன் இனிதாய்ப் பொழுது போகும். அவங்களுக்கு நன்மை செய்வீங்க. அவங்களும் உங்களுக்கு ரிடர்ன் கிஃப்டாய் நன்மை செய்வாங்க.\nவேலைதான் கொஞ்சம் அதிகமா இருக்கும். ஸோ வாட் என்று கேட்கும் ரகமாச்சே நீங்க அதிலும் உடல் உழைப்புப் போன்றே மன உழைப்பும் அதிகம் உண்டு உங்களிடம். குழந்தைங்க பற்றி லேசாய் டென்ஷன் இருக்கும்தான். ஆனால் அதை நிரந்தரம் என்று நினைத்து பயப்பட வேண்டாம். பேச்சினால் சூப்பர் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான புதிய வரவு உண்டாகும். வங்கியில் இருப்பு உயரும். வெளிநாட்டு வேலை நிச்சயமாய்க் கிடைக்கும்.. உங்களுக்கோ உங்கள் குழந்தைகளுக்கோ. எக்ஸ்போர்ட் வியாபாரிகளுக்கு இயல்பாக லாபம் பெருகும்.\nகொஞ்சம் கொஞ்சமாய் நிலைமை சரியாகிக் கொண்டே வரும். உல்லாசப் பயணத்துக்கு வரும்படி யாராவது உங்களை டெம்ப்ட் செய்தால் நோ என்பதை அழுத்தமாக ஆனால் அடக்கமாக சொல்லிடுங்கம்மா.. கணவர் அல்லது மனைவிக்கு வெற்றி உண்டாகும். வேலைக்கேற்ற சம்பளம் இல்லை என்ற அவரது குறை மகிழ்ச்சியாக நீங்கும். பேச்சில் சற்றே கவனமாக இருங்க. குடும்பத்தில் எதிர்பார்த்த நிகழ்வுகள் சற்று ஸ்லோவாகத்தான் இருக்கும். பயம் வேண்டாம். கவலை வேண்டாம். டென்ஷன் வேண்டாம். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்.\nஅப்டியாவது லோன் போட்டே ஆகணுமாம்மா கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன். பெரிய பெரிய இமய மலைகளைத் தாண்டி வந்த உங்களுக்கு இந்தச் சின்னஞ்சிறு கூழாங்கல் தடுக்காமல் தாண்டத் தெரியும் என்று உங்களுக்கும் தெரியும். உங்கள் மேல் அக்கைறை யுள்ள மறறவர்களுக்கும் தெரியும். பிறகேன் பயம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன். பெரிய பெரிய இமய மலைகளைத் தாண்டி வந்த உங்களுக்கு இந்தச் சின்னஞ்சிறு கூழாங்கல் தடுக்காமல் தாண்டத் தெரியும் என்று உங்களுக்கும் தெரியும். உங்கள் மேல் அக்கைறை யுள்ள மறறவர்களுக்கும் தெரியும். பிறகேன் பயம் டாடியின் கோபத்தைப் பற்றிக் கவலைப்படாதீங்க. கோபம் இருக்கும் இடத்தில்தான் லவ் இருக்கும். சகோதர சகோதரிகளுடன் நெருங்க முடியாத சிரமங்கள் பற்றிக் கவலைப்படாதீங்க. சீக்கிரத்தில் அது நிகழும்.\nஉங்களால் தவிர்க்க முடியக்கூடிய பயணத்திற்கெல்லாம் ‘நோ’ தான். வேறு வழியில்லாத அலுவலகப் பயணத்தை மட்டும் ஒப்புக்குங்க. செம ஷாப்பிங் உண்டு. புது உடைகளை யெல்லாம் வாங்குவீங்க. பெட்டியை எடுத்து ரெடியாய் வையுங்க. வெளியூர்ப் பயணம் உறுதியாய் உண்டு. அமிலம் கலக்காமல் இயல்பாய் அழகாய்ப் பேசினால் நல்லதுங்க. சின்னச்சின்ன ஆரோக்யப் பிரச்சினைகள் இருந்தாலும் கவலை அளிக்கும் அளவுக்கு எதுவும் கிடையாது. எங்கேயும் எப்போதும் யாரிடமும் எந்த சூழலிலும் கவனமாய்ப் பேசுங்க. மற்றபடி உங்கள் திட்டப்படி எல்லாம் நல்லபடியா நடக்கும் மேம். கவலைப்படாதீங்க.\nசந்திராஷ்டமம் : செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 17 வரை\nகவலையைத் தூக்கி டஸ்ட் பின்னில் போடுங்க. நேரம் காலம் பார்க்காமல் கணிணியின் காலடியில் உட்கார்ந்து உழைக்கறீங்களே அந்தக் கண்ணுக்குக் கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கக்கூடாதா பொதுவிழா அல்லது அலுவலக விசேஷத்தில மைக்ல அழகாய்ப் பேசிப் பாராட்டு வாங்கப் போறீங்க. குழந்தைங்க டென்ஷன் பண்றாங்களா பொதுவிழா அல்லது அலுவலக விசேஷத்தில மைக்ல அழகாய்ப் பேசிப் பாராட்டு வாங்கப் போறீங்க. குழந்தைங்க டென்ஷன் பண்றாங்களா அதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க. சரியாயிடுவாங்க. குடும்பத்தில் சின்ன சின்ன மின்னல்கள் தோன்றுவது இயற்கைதான் அதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க. சரியாயிடுவாங்க. குடும்பத்தில் சின்ன சின்ன மின்னல்கள் தோன்றுவது இயற்கைதான் எல்லாம் தற்காலிகம். எங்கும் எதிலும் காத்துக்கிட்டிருந்த நன்மையெல்லாம் கனியப்போகுது. ஏழரைச் சனியை மனதில் கொண்டு (வால்யூம் கம்மியா) அடக்கி வாசியுங்க.\nசந்திராஷ்டமம் : செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 20 வரை\nஅபார்ட்மென்ட் வாங்கப் போறீங்க. கங்கிராட்ஸ். இப்போதைக்கு லோன் எதுவும் வாங்கவும் வேண்டாம் கொடுக்கவும் வேண்டவே வேண்டாம். உங்க ரேஷன் கார்டில் இன்னொரு பெயர் சேரப்போகுது. கன் ஆன் செம ஜாலிதான். இடியே இடிக்காது. நல்ல காலம் பொறக்குது என்பதைவிட நல்ல காலம் பிறந்தாச்சு என்று சொல்வதுதான் பொருத்தம். உங்களை எந்தத் திறமை இல்லாதவர்னு எல்லாலும் கிண்டல் செய்துக்கிட்டிருந்தாங்களோ அதே திறமையில் வைராக்யமாய் ஜெயித்துக் காட்டத்தான் போறீங்க பாருங்க. நேர்மையாவும் நியாயமாவும் மனசு யோசிப்பதால் பொல்லாப்பிலிருந்து தப்பினீங்க\nசந்திராஷ்டமம் : செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 22 வரை\nபுது வண்டி வாங்கப் போறீங்க. பார்த்து ஓட்டுங்க. அலுவலகத்தில் புதிய பொறுப்பு. அதிக சம்பளம். அபரிமிதமான மரியாதைன்னு உங்களை உயரத்தில் தூக்கி வைப்பாங்க. ஹஸ்பெண்ட் கிட்ட அனல் கக்க அனுமதி ’நோ ’ எதுக்கு வேண்டாத விஷயங்களுக்கு மனசைப் போட்டுக் குழப்பிக்கிட்டு பயந்து நடுங்கறீங்க எல்லாம் வல்ல இறைவனின் தோளில் எல்லா வெயிட்டையும் இறக்கி வெச்சு மனசை லைட்டாக்கிக்குங்க. ஏராளமான பணத்தைக் கொண்டு போய் எதிலும் இன்வெஸ்ட் செய்ய வேண்டாம். எனினும் சின்ன அளவில் ரிஸ்க் எடுப்பதில் லாபம் உண்டு. மம்மிக்கும் உங்களுக்கும் இடையில் சந்தோஷம் தரும் நல்லுறவு இருக்கும்மா. உங்களை அவங்க ரொம்பவும் சப்போர்ட் செய்வாங்க.\nவார ராசி பலன் (12 ராசிகள்) – வேதா கோபாலன் வார ராசிபலன் (12 ராசிகளுக்கும்) – வேதா கோபாலன் வார ராசிபலன் 27-04-2018 முதல் 3-5/18 வரை – வேதா கோபாலன்\nPrevious 27 நட்சத்திர அதிபதிகளும் பரிகார ஸ்தலங்களும் இதோ…..\nஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு ���ொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,44,549 ஆகி உள்ளது. ஆந்திர…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nலக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,47,391 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\nநாளை இந்திய கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு சந்திப்பு\nடில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு நாளை சந்தித்து விநியோகம் மற்றும் தடுப்பூசி தேர்வு குறித்து விவாதிக்க உள்ளது. அகில உலக…\n11/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும், 5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649…\nஇன்று 986 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,11,054ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது.அதிக பட்சமாக சென்னையில் இன்று 986 பேருக்கு தொற்று…\nஇன்று 5,834 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 3,08,649 ஆக அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும், 5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaarakam.com/news/145386", "date_download": "2020-08-11T21:08:48Z", "digest": "sha1:PCYGIRQU2GFYFNZMCSMD3NBBRON4QHZJ", "length": 7454, "nlines": 75, "source_domain": "www.thaarakam.com", "title": "ஊரடங்கு காலப்பகுதியில் கர்ப்பமான 7000 பாடசாலை மாணவிகள்! – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஊரடங்கு காலப்பகுதியில் கர்ப்பமான 7000 பாடசாலை மாணவிகள்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஐந்து மாதங்களில் மாத்திரம் 7000 பாடசாலை மாணவிகள் கர்ப்பமாகியுள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா அச்சம் காணப்படுகின்ற நிலையில் பல நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கிழக்கு ஆபிரிக்க நாடான மல்லாவியில் பாடசாலைகள் மூடப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇக் காலப் பகுதிக்குள் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பாடசாலை மாணவிகள் கர்ப்பமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nஇதில் பல மாணவிகள் 10 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.\nகுறித்த தகவலை அரசு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.\nகடந்த மார்ச் மாதம் கொரோனா காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக் கூடங்களையும் மூட அரசு உத்தரவிட்டது இதன் பின்னரே மாணவிகள் அதாவது சிறுமிகள் அதிகரித்துள்ளதாக குறித்து அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்\nகுறிப்பாக பல நகரில் மட்டும் இந்த காலகட்டத்தில் 1000 சிறுமிகள் கருத்தரித்து உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.\n7 மணி நேரத்திற்கு முன்னர் சோனியா மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்க அரசியல் தலைவர்கள் 11 பேர் மீது சீனா பொருளாதார தடை\nபிரஞ்ச்சுக் குடிமக்கள் 6 பேர் சுட்டுக் கொலை\nஒரு இலட்சம் பேர் உயிரிழப்பு; பிரேசிலில் பலூன்களை வானில் பறக்கவிட்டு அஞ்சலி\nடிக்-டாக் செயலியை வாங்கும் முயற்சியில் டுவிட்டர் நிறுவனம்\nஅர்பணிப்புடன் நீதியை உண்மையாகவே தேடுகின்ற சமூகமாக உள்ளோமா\nஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள்\nபலாலியில் வான்புலிகள் தாக்குதல் நடத்திய நாள் – 11.08.2006\nகரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த ‘புயல் புகுந்த பூக்கள்’ சில…\nசெஞ்சோலை வளாகப் படுகொலை நினைவுகூரல் – சுவிஸ் 14.08.2020\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடியின்…\nதமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 21.09.2020\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nஉள, வள ஆலோசனை, சமூக, பொருளாதார மேம்பாட்டுக் கலந்துரையாடல்\nகறுப்பு யூலை 23 – 37ம் ஆண்டு கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020…\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/145109-apple-music-twitter-account-uses-android-device-for-reply", "date_download": "2020-08-11T22:50:55Z", "digest": "sha1:M2F4GRTHPOCN2IGPNCSNU3X4Z7VPOSYE", "length": 8607, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "`பாஸ் நீங்களே ஐபோனைப் பயன்படுத்துவதில்லை போல'- ஆப்பிளைக் கிண்டலடிக்கும் ட்விட்டர்வாசிகள் | Apple Music Twitter Account Uses Android Device for Reply", "raw_content": "\n`பாஸ் நீங்களே ஐபோனைப் பயன்படுத்துவதில்லை போல'- ஆப்பிளைக் கிண்டலடிக்கும் ட்விட்டர்வாசிகள்\n`பாஸ் நீங்களே ஐபோனைப் பயன்படுத்துவதில்லை போல'- ஆப்பிளைக் கிண்டலடிக்கும் ட்விட்டர்வாசிகள்\n`பாஸ் நீங்களே ஐபோனைப் பயன்படுத்துவதில்லை போல'- ஆப்பிளைக் கிண்டலடிக்கும் ட்விட்டர்வாசிகள்\nமொபைல் நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களை விளம்பரப்படுத்த சமூக வலைதளங்களையும் பயன்படுத்துகின்றன. சாதாரணமாக விளம்பரங்கள் காட்டப்படுவதைப்போலவே ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் உள்ள பிரபலங்களைப் பயன்படுத்தியும் விளம்பரம் செய்வதுண்டு. அவர்கள் குறிப்பிட்ட பொருளுக்கான விளம்பரத்தைத் தனியாக போஸ்ட்டோ அல்லது ட்வீட்டோ செய்வார்கள். இந்த ஐடியா சில சமயங்களில் சொதப்பிவிடுவதும் நடக்கும்.\nஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு விளம்பரம் செய்யும் பிரபலங்கள் அந்த ட்வீட்டை ஐபோனில் இருந்து செய்ததால் மாட்டிக்கொண்ட சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்திருக்கின்றன. பிரபலங்கள் மட்டுமின்றி மொபைல் நிறுவனங்களும் சில சமயங்களில் இதுபோன்று சிக்குவதுண்டு.\nஅண்மையில் கூட சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனை விளம்பரப்படுத்தும்போது ஐபோனில் இருந்து ட்வீட் செய்து மாட்டிக்கொண்டது. இதுபோன்ற விஷயத்தில் ஆண்ட்ராய்டின் பெயர்தான் பெரும்பாலும் அடிபடும். ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த முறை ஆப்பிள் சிக்கியிருக்கிறது.\nகடந்த நவம்பர் மாதம் 2-ம் தேதி பிரபல பாடகியான அரியானா கிராண்டேவின் ( Ariana Grande)ட்வீட் ஒன்றுக்கு ஆப்பிள் மியூசிக்கின் ட்விட்டர் கணக்கிலிருந்து ரிப்ளை செய்யப்பட்டிருந்தது. ஆப்பிள் மியூசிக்கின் அந்த ட்வீட் ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிலிருந்து செய்யப்பட்டது என்பதைக் கண்டறிந்திருக்கிறார் மார்குஸ் பிரவுன்லீ (Marques Brownlee) என்பவர். இதையடுத்து ஆப்பிள் கூட ஐபோனைப் பயன்படுத்துவதில்லை போல என கிண்டலடித்து வருகிறார்கள் ட்விட்டர்வாசிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738855.80/wet/CC-MAIN-20200811205740-20200811235740-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}