diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0939.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0939.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-34_ta_all_0939.json.gz.jsonl"
@@ -0,0 +1,346 @@
+{"url": "http://noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_2000.08&diff=172296&oldid=prev", "date_download": "2020-08-10T10:52:14Z", "digest": "sha1:QFQ4KSI76STC7LNSGFMYLTBZUOQGVKO3", "length": 4386, "nlines": 74, "source_domain": "noolaham.org", "title": "\"Tamil Times 2000.08\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"Tamil Times 2000.08\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:24, 22 மே 2015 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nGopi (பேச்சு | பங்களிப்புகள்)\n23:44, 21 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nNirosha (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 12: வரிசை 12:\n23:44, 21 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்\nTamil Times 2000.08 (19.8) (4.01 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,229] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2000 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.geevanathy.com/2009/04/blog-post_20.html?showComment=1240237380000", "date_download": "2020-08-10T11:08:42Z", "digest": "sha1:B2HBEMWVAXOSN6DN2OTCG7B6RK732CPR", "length": 24039, "nlines": 309, "source_domain": "www.geevanathy.com", "title": "காலனித்துவத்தின் கல்லறைகள் - புகைப்படத்தொகுப்பு | ஜீவநதி geevanathy", "raw_content": "\nகாலனித்துவத்தின் கல்லறைகள் - புகைப்படத்தொகுப்பு\nதிருகோணமலை நகரத்திற்கு வெளியே, நிலாவெளிக்குப் போகும் பாதையில் மூன்று மைல் தொலைவில் அமைந்திருக்கும் இந்த மயானம் பிரிட்டிஸ் காலணித்துவத்தின் கடைசிச் சின்னங்களாக நமக்கு காட்சி தருகிறது. 228 பிரிட்டி்ஸ், 48 இந்தியர்,13 இலங்கையர் அடங்கலாக 362 பேரின் கல்லறைகளைக் கொண்டமைந்துள்ள இம்மயானத்தில் பெரும்பாலானவை போர்வீரர்களின் கல்லறைகளாகக் காணப்படுகின்றன. இலங்கையின் ஆளுமைக்கு இப்பிரதேசம் உட்பட்ட பின்னரும் இன்றுவ்ரை அதன் பராமரிப்பினை இங்கிலாந்து தேசம் தனது இலங்கைத் தூதரகத்தின் ஊடாக மேற்கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகு்ம.\nநான் போனபோது சூரியன் தன் அன்றைய நாளுக்கான பயணத்தை முடிக்கும்தருவாயில் இருந்தார். பல நாடுகளை அடிமைப்படுத்தி ஒருகாலத்தில் சூரியனே மறையாத தேசத்துக்காக போராடிய வீரர்களின் அந்தக் கல்லறைகளின் மேல் மெல்ல ,மெல்ல நிழல் விழ ஆரம்பித்திருந்தது. வாழ்க்கையின் விசித்திரம் இதுதான்.இப்போது அவர்கள் கல்லறைக்குள் என்றாலும், அவர்களது சூரியன் மறையாத சாம்ராஜ்யத்துக்கான கனவுகள் இன்றும் பல்வேறு சாயங்கள்பூசி இரத்தப்பசி அடங்காமல் பலநாடுகளின் அதிகாரவர்கங்களின் மனங்களில் அலைந்து திரிவதுபோல் படுகிறது.\nகாலனித்துவ காலத்தில் இருந்து இரண்டாம் உலகப்போர் வரையிலான வரலாறு கணநேரத்தில் மனத்தில் நிழலாடி மறைந்தது. அன்றைய காலணித்துவ ஆட்சியில் எம்முறவுகள் அனுபவித்த துன்பங்களை எனக்குக் கிடைத்த வாசிப்புக்களும்,செவிவழிக்கதைகளும், ஒலி, ஒளிப்படக்காட்சிகளும் ஞாபகப்படுத்தின. இருந்தும் காலனித்துவத்துக்குப் பின்னான இனவன்முறையின் கோரதாண்டவத்திற்கு, பிறந்தது முதல் இந்த நிமிடம் வரை நானும்மோர் சாட்சியாக இருக்கின்றேன் என்ற உணர்வு வந்தபோது ஒருவேளை என்னுறவுகளின் மறுக்கப்பட்ட வாழ்வுரிமையும், தொலைந்துபோன சந்தோசங்களில் சிலவும் இங்கு எங்கேனும் புதைக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தைத் தந்தது.\nகைத்தொலைபேசி நகருக்கு சொல்லும் வீதியில் ஏதோ பிரச்சனையாம் என்றலறியது. திடுக்கிட்டு என் ஞாபகச்சிதறல்களில் {சுடலைஞானம்} இருந்து விடுபட்டு பதைபதைப்புடன் அடையாள அட்டை,மற்றும் ஆவணங்களை ஒருதரம் சரிபார்த்துக்கொண்டு வீதியில் இறங்கினேன். பாடசாலை.அலுவலகம்,அயலவர்வீடு என்று இன்னபிற காரணங்களுக்காகச் சென்ற தங்கள் குடும்ப அங்கத்தினரைத்தேடியோடும் மக்களால் வீதி நிறைந்திருந்தது.\nவீடுவந்து சேரும்வரை எதிர்ப்பட்ட எல்லோர் கண்களிலும் குடியிருந்தது. காலாகாலமாய், பரம்பரை பரம்பரையாய் எம்மினத்தை தொடர்ந்துவரும் மரணபயம்.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by geevanathy Labels: புகைப்படங்கள், வரலாற்றில் திருகோணமலை\nபடங்களையும் அதையடுத்த உங்கள கட்டுரையும்\nமனதை கனக்க செய்து விட்டது.\n//சூரியன் மறையாத சாம்ராஜ்யத்துக்கான கனவுகள் இன்றும் பல்வேறு சாயங்கள்பூசி இரத்தபசி ஆறாமல் பலநாடுகளின் அதிகாரவர்கங்களின் மனங்களில் அலைந்து திரிவதுபோல் படுகிறது.//\n//வீடுவந்து சேரும்வரை எதிர்ப்பட்ட எல்லோர் கண்களிலும் குடியிருந்தது.காலாகாலமாய்,பரம்பரை பரம்பரையாய் எம்மினத்தை தொடர்ந்துவரும் மரணபயம்.//\nதிருகோணமலைக்கு வந்தால் பார்க்கும் பட்டியலில் சேர்ந்து விட்டது இதுவும். படங்களுக்கும் தகுந்த வி���க்கங்களுக்கும் நன்றி ஜீவராஜ்\n///மனதை கனக்க செய்து விட்டது.//\nஇன்றுவ்ரை அதன் பராமரிப்பினை இங்கிலாந்து தேசம் தனது இலங்கைத் தூதரகத்தின் ஊடாக மேற்கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகு்ம.\nகல்லறைகளைப் பாதுகாக்கும் இங்கிலாந்து எம்முறவுகளின் அழிவுகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறது..\nஇங்கும் ஒரு அமெரிக்க போர்வீரர் கல்லறை , மிக நேர்த்தியாக பாராமரிக்கப்படுகிறது.\nஅதன் அருகில் செல்லும் போது ,கல்லறைகள் எனும் உணர்வே வருவதில்லை.\nதங்கள் படங்களூடு அவை சொல்லும் துயர்ச் சேதி வேதனையே\nகல்லறைகளைப் பாதுகாக்கும் இங்கிலாந்து எம்முறவுகளின் அழிவுகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறது..\nஒருவேளை என்னுறவுகளின் மறுக்கப்பட்ட வாழ்வுரிமையும், தொலைந்துபோன சந்தோசங்களில் சிலவும் இங்கு எங்கேனும் புதைக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தைத் தந்தது.\nநன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris) அவர்களே\n//சூரியன் மறையாத சாம்ராஜ்யத்துக்கான கனவுகள் இன்றும் பல்வேறு சாயங்கள்பூசி இரத்தப்பசி அடங்காமல் பலநாடுகளின் அதிகாரவர்கங்களின் மனங்களில் அலைந்து திரிவதுபோல் படுகிறது.//\nசாயங்கள் பூசி எங்கள் பூமியை சாக்காடாக்குகிறார்கள். இவர்களுக்கு இரத்தப்பசி என்றும் அடங்கப்போவதில்லை. அவை பலவடிவங்களாக உருவெடுத்து வரும்.\nஇந்தக்கல்லறைகளைக் காப்பாற்றுகிறது ஆங்கிலேயநாடு. ஆனாலும் எங்கள் இனத்தைக் காப்பாற்று என இதே அரசிடம் எங்கள் உறவுகள் வீதியிலிறங்கி நீதி கேட்கிறார்கள். ஆனால் இரங்கோம் என இருந்த இடங்களிலிருக்கிறார்கள்.\nஉங்கள் கருத்துரைகளுக்கு நன்றி சாந்தி அவர்களே\n1982 இலே ஏஎல் எடுத்தபின்னால், ஒரு முறை நானும் தற்போது கொழும்பு-பல்கலைக்கழகத்திலே உதவிப்பதிவாளராக இருக்கும் நண்பனும் மடத்தடி 'மொட்டைச்சி' சம்பந்தப்பட்ட கதை ஒன்றின் அடிப்படையிலே ஒரு கல்லறை தேடிப் போயிருந்தோம். புகைப்படக்கருவிகள் கைவசப்படாத காலம். நிறைய இழந்திருக்கிறோம்.\nஎம்மை அழித்தவனுக்கு கட்டப்பட்ட கல்லறைகள் கட்டியம் கூறுகின்றன அழிந்து போன எம்மினத்துக்கு ஆறுதல் கூறக்கூட ஒரு அடையாளம்தானும் உண்டோ. எம்மினத்து எச்சங்களை காக்கத்தானும் வரலாறுகளைப் பதிவுசெய்து கொள்வோம். வழிகாட்டுவோம். தங்களது பதிவு நெஞ்சைக் கனக்கச் செய்துவிட்டது ஐயா.\nகாலனித்துவத்தின் கல்லறைகள் - புகைப்படத்தொகுப்பு\nஎன் தேசத்தின் எழில் - படத்தொகுப்பு\nஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம், புகைப்படங்கள் 2009\nஎன் தேசத்தின் எழில் - படத்தொகுப்பு\n{ படங்களில் காண்பது தம்பலகாமம் } மீட்டப்படும் பழைய ஞாபகங்கள்... வாழ்வு திரும்புமா\nதம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009\nதம்பலகாமம் பற்றிய மேலதிக தகவல்களும், படங்களும் கீழுள்ள பதிவில்.... தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 {ப...\nஆலய தரிசனம் - திருகோணமலை புகைப்படங்கள் 2009\nவாழ்க்கை சுருங்கிப்போயிருக்கிறது. ஏதிர்காலம் பற்றிய பயங்கள் போய், நிகழ்காலத்தில் நிலைத்திருப்போமா என்ற ஏக்கங்கள் மலிந்திருக்கின்ற நேரத்தி...\nஅது ஒரு ஆச்சரியம் தரும் சந்தோசமான மின்மடல் அழைப்பு. எனது மின்னஞ்சல் பெட்டியில் தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்ற முகவரியுடன் காணக் கிடைத...\nதிருக்கோணேச்சர ஆலய வரலாற்று ஆய்வு மையம் - பகுதி - 1\nவரலாற்று முக்கியத்துவம் கொண்ட திருக்கோணேச்சர (திருக்கோணேஸ்வரம்) ஆலயம் தொடர்பாக இணையவழி கிடைக்கும் வரலாற்று நூல்களை ஒருங்கிணைப்பத...\nவருத்தம் வரக்கூடாது அம்மா இல்லாத ஊரில் நானிருக்கும் போது\nதிருக்கோணேச்சரத்தின் அரிய வரலாற்று (1831) ஆவணம் - புகைப்படங்கள்\nகடந்த காலங்களில் எமது இருப்புக்கள் தொடர்பான இடர்பாடுகள் எழும்போது பெரும்பாலும் உணர்வுபூர்வமான எதிர்வினைகளே ஆற்றப்படுவது வழக்கமாக இரு...\nகாந்தி ஐயா / காந்தி மாஸ்டர்\nதிருகோணமலைக்கு வந்து 'காந்தி ஐயா' என்று கேட்டால் சிறுபிள்ளைகள் கூட ஆர்வத்துடன் அவர்பற்றிச் சொல்வார்கள். இத்தனைக்கும் அவர் அரசியல்,...\nவானம் எனக்கொரு போதிமரம்..- படத்தொகுப்பு\nசிறு வயது முதல் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களில் வானமும் ஒன்று. மிக அண்மையில் சென்றுவந்த மருத்துவ முகாம் ஒன்றின் முடிவில் மனது கன...\nஅண்மையில் அப்பப்பாவின் இறுதிக் கிரிகைகள் முடிந்த பின்னர் அவரது புத்தக அலுமாரியை அலசியதில் கிடைத்த புத்தகங்களில் ஒன்று மரணம் பற்றிய விசாரணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://searchyours.in/category/food/", "date_download": "2020-08-10T11:07:53Z", "digest": "sha1:LJ3MJJVFXVUZ42GUE7454FHHXYSC5ZLO", "length": 2096, "nlines": 64, "source_domain": "searchyours.in", "title": "Food Archives -", "raw_content": "\nசுரைக்காய் பொரியல் (Bottle Gourd Fry)\nதேவையான பொருட்கள்: சுரைக்காய்- 1/2 kg வறுத்த வேர்க்கடலை- 50g, கடுகு- 1 ஸ்பூன், மஞ்சள் பொடி- 1/2 ஸ்பூன், மல்லாட்டை எண்ணெய்- 3 ஸ்பூன், கருவேப்பிலை […]\nதேவையான பொருட்கள்: வெள்ளை பூசணிக்காய்-1/2 kg சர்க்கரை- 1/4 kg, கேசரிப் பவுடர்- ஒரு ஸ்பூன், ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன், முந்திரி- 100g நெய் -200 […]\nஅசைவம் என்றால் சிக்கன் மட்டன் மீன் மட்டுமே நினைவுக்கு வரும் நமக்கு சுவையான வேறொரு அசைவ உணவை பார்க்கலாம் அதுதான் கிண்ணி கோழி கிரேவி கின்னிக்கோழி கிரேவி […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-tuv-300-plus/best-car-44761.htm", "date_download": "2020-08-10T12:21:47Z", "digest": "sha1:XQK7BGPXIAMEFGY5XHMBM7CEHVZNN6CS", "length": 10439, "nlines": 256, "source_domain": "tamil.cardekho.com", "title": "Best Car. 44761 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடியூவி 300 பிளஸ் இஎம்ஐ\nடியூவி 300 பிளஸ் insurance\nஇரண்டாவது hand மஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திராடியூவி 300 பிளஸ் மஹிந்திரா டியூவி 300 பிளஸ் மதிப்பீடுகள் சிறந்த Car.\nWrite your Comment மீது மஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டியூவி 300 பிளஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டியூவி 300 பிளஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nCompare Variants of மஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஎல்லா டியூவி 300 பிளஸ் வகைகள் ஐயும் காண்க\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nடியூவி 300 பிளஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 82 பயனர் மதிப்பீடுகள்\nடியூவி 300 பயனர் மதிப்பீடுகள்\nbased on 283 பயனர் மதிப்பீடுகள்\nbased on 56 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1232 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1926 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nமஹிந்திரா க்ஸ் யூ வி 300 எலக்ட்ரிக்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 14, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nடியூவி 300 பிளஸ் பிட்டுறேஸ்\nடியூவி 300 பிளஸ் உள்ளமைப்பு படங்கள்\nடியூவி 300 பிளஸ் வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-08-10T11:25:19Z", "digest": "sha1:55ZJP54I5RAUQPKQ7WXOASAJSYDW63AC", "length": 4695, "nlines": 103, "source_domain": "adiraixpress.com", "title": "விளையாட்டு - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஐபிஎல் போட்டியை நடத்த இங்கிலாந்து விருப்பம் இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்\n13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர்…\nஉடற்பயிற்சி ஆர்வத்தை தூண்டும் தொடர் ஓட்ட நாயகன்\nஇன்றைய நவீன உலகில் காணும் சுழற்சிக்கு…\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடிக்கு கொரோனா \nஉலகின் பிரபல கிரிக்கெட் வீரரும்,பாகிஸ்தான் நாட்டை…\nஇந்திய அளவில் கேப்டன்களை உருவாக்கி வரும் அதிரையர்… சத்தமின்றி தொடரும் சாதனை \nமுன்பொரு காலம் இருந்தது, அந்த காலத்தில்…\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/34196-2017-11-23-03-54-07", "date_download": "2020-08-10T12:12:44Z", "digest": "sha1:ISTONM7O4OS2ZIS2P2AZOD523R3OUR6T", "length": 26031, "nlines": 315, "source_domain": "keetru.com", "title": "மக்கள் கவிஞர் சுகிர்தராணியின் கவிதைச் சீற்றம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\n\"உயிர் மழை பொழிய வா\" கவிதைத் தொகுப்பின் மீதான விமர்சனம்\nபாண்டித்துரைத் தேவரின் பைந்தமிழ் நண்பர் புலவர் சிந்நயச் செட்டியார்\n'நேரிசையில் ஊரிசை' கவிதை நூல் - ஒரு பார்வை\n'ரத்தம்' தனிநிறம் - வித்தியாசமான சிறுகதை\nமலைப் புலயரின் வாய்மொழி இலக்கியம் நாட்டுப்புறப் பாடல்கள்\nஅதிகாரத்திற்கு எதிராக ஓங்கியொலித்த குரல்\nகொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் அறிவியலும், கொல்லும் மூட நம்பிக்கையும்\nமறுக்கப்படும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"சண்டையிடுவதை நிறுத்துங்கள், வாக்கெடுப்பைத் தொடங்குங்கள்” சர்வதேசப் பிரச்சார இயக்கம்\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nவெளியிடப்பட்டது: 23 நவம்பர் 2017\nமக்கள் கவிஞர் சுகிர்தராணியின் கவிதைச் சீற்றம்\nஇலக்கியம் காலத்தின் கண்ணாடி. சமுதாயத்தின் பிரதிபலிப்பு. இலக்கிய மரபில் பன்னெடுங்காலந் தொட்டே பாடுபொருளும் மாறி வந்துள்ளன. எல்லோருக்கும் பிடித்த வடிவமாக, இலக்கியத்தின் பிள்ளையாக விளங்குவது கவிதை. எதை வேண்டுமானாலும் பாடுபொருளாக கொண்டுப் பாடுவதுதான் கவிதைக்குக் கிடைத்த சுதந்திரம். மக்கள் கவிஞர் சுகிர்தராணி தம் கவிதைகளில் சமுதாய விளிம்பு நிலை மக்களின் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகள் குறித்தும் திடகாத்திரமாக எழுதிருக்கிறார்.\nஇலக்கியத்தின் அமைப்பைக் கூர்ந்து நோக்கின் தற்காலச் சூழலில் நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்று இரு கூறுகளை எடுத்து இயம்புகின்றனர் தமிழறிஞர்கள். கவிதைகள் கண்ணிவெடி போன்றன என்பார் எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள். புத்தககங்கள் புரட்சி செய்ய வேண்டும். கவிதைகள் கிளர்ச்சி செய்ய வேண்டும்.அப்படிப்பட்டபுத்தகம்தான் நின்று வாழும்.\nமக்கள் கவிஞரின் கவிதைகள் அரசியல் நிலை ,ஏகாதிபத்திய எதிர்ப்பு,காதல் ,நாடக காதல் ,மதமெனும் இழிவு ,சாதியச் சாக்கடையை தோலுரித்தல் ,அடிப்படை விளிம்பு நிலை மக்களின் வலிகள்,கோட்பாட்டுத் தத்துவங்கள் ,பெண்ணிய சிந்தனைகள் ,காதலின் மென்மை,காமத்தின் வன்மை , பகை முடிக்கும் சீற்றம் ,போராளியின் முழக்கம்,என பரந்துபட்டவிடுதலை ஒளிக்குத் தூண்டுகோலாக அமைந்துள்ளன .\nகவிதைகள் சமகாலத்தின் பதிவுகளாக இருக்க வேண்டும்.அதுவே உயிர்ப்புள்ளதாக இருக்கும்.மதங்களின் கூடாரத்தில்,வருணாசிரம தத்துவத்தில் கட்டமைக்கப் பட்டதுதான் சாதி .அது இன்றும் நின்று நிலைத்து மனித உயிர்களை பலி கேட்கிறது.நூற்றாண்டுகளாக தொடர்ந்தபடி இருக்கும் இழிவை “நூற்றாண்டுகளின் ஒற்றை கேள்வி”என்னும் தலைப்பிலமைந்த கவிதை\n{இப்படிக்கு ஏவாள் பக்கம் 20 }\nஎன்ற கேள்வியின் வலி சமுதாயத்தின் அவமானம்.\n“சாதி என்பது இன்னும் கிராமங்களில் தான் கட்டமைக்கப்படுகிறது”என்றார் பெரியார் .இரட்டை கிராமம், {ஊர் _சேரி },இரட்டைச் சுடுகாடு,இரட்டைக் குவளை என்று விளிம்பு நிலை மக்களை புறக்கணிக்கிற ஒதுக்குகிற சமூக அவலத்தை “வீடு திரும்புதல்”என்னும் கவிதை மூலம் பதிவு செய்கிறார்\n{ இப்படிக்கு ஏவாள் பக்கம் 65 }\nஎன்று முடிக்கும்போது வலிபொருக்காது நெஞ்சின் குமுரலோடு,வேற்றுமைக்கான சுவர் எதுவென அடையாளப் படுத்துவதன் மூலம் மானுடத்தைத் தலை கவிழ செய்கிறார் .\nசூறாவளிக் காற்றில் பறக்கும் தூசு திசைகளற்று துடித்து விழுவதென புரட்டிப்போட்டு விடுகிற இவ்வாழ்க்கை,பொருளாதார நெருக்கடிகள் தரும் வலிகளை,வயிற்றுப் பிழைப்புக்காக அசையு���் அசைவுகளை,வாழும் வாழ்க்கையை “பல் பிடுங்கப்பட்ட வாழ்க்கை”என்ற கவிதையில் சமநிலைத் தவறி ஆடும் வாழ்க்கையின் தீராத துக்கத்தை,\n“ஒவ்வொரு அடியாக நடக்க நடக்க\nசமநிலைத் தவறி ஆடுகிறது வாழ்க்கை\n{ இப்படிக்கு ஏவாள் பக்கம் 15 }\nஎன்று பிழைப்புக்காக கயிற்றின் மேல் நடக்கும் பெண்ணொருத்தியின் வாழ்வு தரும் வலியை வடுக்களாகக் காட்டுகிறார்.\nகாலம் காலமாய் உயிர் தின்று ஏப்பம் விடும் சாதிகள் ,கொடும் வல்லூறுகள் பறந்த வண்ணம் இருக்கின்றன.அவைகள் விளிம்பு நிலை மக்களில் பெண்களிடம் தன் கோபத்தைச் செலுத்துகின்றன.\nசாதி ஆதிக்கவெறிகளின் குறிகள்,அப்பப்பா வலிகளின் உச்சத்தில் பீறிட்டெழும் யோனியின் குருதியை குடித்து கொப்பளித்து கும்மாளமடிக்கின்றன.துயர் நிரம்பிய இவ்வாழ்வை பொறுக்காது முடிவுகட்ட ஒட்டுமொத்த தலித் பெண்களின் மனக்குமுறல்களை போர்க்குரலெடுத்து ஓங்கி உரைக்கிறார்,”கொலையும் செய்வாள் பறச்சி “என்னும் கவிதையில்,\n{ இப்படிக்கு ஏவாள் பக்கம் 31 }\nஇழிநிலையாக அரங்கேறிகொண்டிருக்கும் ஆணவக் கொலைவரை செய்து விட்டீர்கள் என்று கூக்குரலிட்டு ,மாவோவின் வரிகளை நினைவுபடுத்துகிறார் “எனக்கான ஆயுதத்தை என் எதிரியே தீர்மானிக்கிறான் .”\nஉயர்சாதி இந்துக்களாக தன்னை கருதும் சமூகத்தில் பிறந்த பெண்களின் மனதில் மரித்துப் போகும் காதலை “பலியிடப்பட்ட காதல் என்னும் கவிதையின் வரிகள் உணர்த்துகின்றன.\n“சானைப் பிடிக்கப்பட்ட சாதியின் கூர்வாளால்\nகைவிடுகிறேன் நம்முடைய காதலை “\n{ இப்படிக்கு ஏவாள் பக்கம் 36 }\nமதம் கட்டமைத்த சாதியம் அழிந்து போக கடவதாக ,இல்லையெனில் நிலம் மலடாகட்டும் ,எனக் கொதிக்கிறார் “கொலை பார்க்கும் நிலம் “தலைப்பிலமைந்த கவிதையில்,\n“எனக்கு நானே சாபமிட்டுக் கொள்கிறேன்\nசாதியின் புல் பூண்டு மரம் மயிரென\nமலட்டு நிலமாகட்டும் நான் “\n{ இப்படிக்கு ஏவாள் பக்கம் 46 }\nஎன்று கொடூரத்தின் வேர்களைச் சாடுகிறார் .\nதனிமையின் விரக்தியும், காமத்தின் வெம்மையும் உடலையும் மனதையும் வாட்டுகின்றன. உடல் என்பது ஒரு வணிகப் பொருளாகிப் போன உலகமயச் சூழலில், இச்சையின் அர்த்தத்தை மீட்டு அதன் வழி பெண்ணின் விடுதலையைப் பேசுகிறார் ‘இரவு மிருகம்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதை\n“ பருவப் பெண்ணின் பசலையைப் போல\n“ கூசும் வார்த்தைப் பிரயோகங்களை\n{ இரவு���ிருகம் பக்கம் 19 }\nமெழுகுவர்த்தியின் ஒளியும் தனிமையுமான வாழ்வில் இச்சை உடலைப் பருகுவதை பதிவு செய்கிறார்.\nஆணாதிக்க மிருகங்கள் காமத்தின் வால் பிடித்து பித்தேறி திரிந்தும், அது பெண்ணின் மனவலி எதையும் பாராமல் தேகத்தை கிழித்து போட்டு, எச்சிலும், காமநீரையும் சிந்தி விட்டு புணர்வு நிமித்தமாக மதர்த்து திரிவதை “கலவி வாசனை” என்னும் கவிதை முலம் சமூக மனங்களை கிழிக்கிறார்.\n{ இரவுமிருகம் பக்கம் 30 }\nஇவ்வுலகில் பிறந்த அத்தனை உயிர்களும் வாழ பிறந்தவை. உரிமைகளுடன் வாழ்தல் மிகவும் அவசியம். வாழ்க்கை கொஞ்சம் காலம்தான். இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை\n“ஒரு பொழுதும் வாழ்வது அறிகிலார் கருதுப\nகோடியும் அல்ல பல” – என்கிறார்.\nஎன்ற கூற்றின் படி பிறப்பால் அனைவரும் சமம். என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் பதிந்து வேற்றுமையற்ற சமத்துவ சமுதாயம் என்ற ஒற்றை தத்துவத்தை நோக்கி பயணிக்கின்றன கவிஞரின் கவிதைகள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஉள்ளதை உள்ளபடி முன்வைக்கும் திறனும், அதேவேளை உள்ளதை மாற்றியமைக்கும் உணர்வை உருவாக்கும் திறனும் வியாபித்து நிற்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-10T12:13:40Z", "digest": "sha1:JTFQEUBT7VCLXGPMBLPIN6HPYQRYQPZ5", "length": 7098, "nlines": 160, "source_domain": "ithutamil.com", "title": "பிக் பாஸ் சரவணன் | இது தமிழ் பிக் பாஸ் சரவணன் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged பிக் பாஸ் சரவணன்\nபிக் பாஸ் 3: நாள் 44 – “எங்கே நம்ம சரவணன் சித்தப்பூ\nமுந்தைய நாளின் தொடர்ச்சியைக் காட்டினர். அங்கே சரவணனும்...\nபிக் பாஸ் 3: நாள் 43 – அபியைச் சிக்க வைத்த சாக்ஷியின் மாஸ்டர் பிளான்\nஞாயிறு தொடர்ச்சியாக ஆரம்பித்தது. ரேஷ்மாவின் எவிக்சனுக்கு...\nபிக் பாஸ் 3: நாள் 41 – “உரிமை எடுத்துக் கொள்ளக்கூடியதல்ல; பெறப்படுவது” – கமல்\nமீசையை எடுத்துவிட்டு மைக்கேல் மதன காமராஜன் காலத்து கமலாக...\nபிக் பாஸ் 3: நாள் 40 – “லூசு மாதிரி பேசாதய்��ா” – சீறிய சரவணன்\nமாரி பாடலுடன் தொடங்கிய நாளில் எப்போதும் இல்லாத வகையில் ஆண்கள்...\nபிக் பாஸ் 3: நாள் 39 – தினம் இதே பஞ்சாயத்தா\nமுந்தைய நாள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பத்தது. சாக்ஷி ஒரு...\nபிக் பாஸ் 3: நாள் 38 – சாக்ஷி, கவின், லோஸ்லியா முக்கோண பிரச்சினை\nகிராமத்தில் ஒரு கேரக்டர் இருக்கும். யாரையாவது பார்த்தால்...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\n’ – கர்ண சுபாவம்\nநான்கு வழிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகாக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/gls/price-in-kolkata", "date_download": "2020-08-10T11:47:33Z", "digest": "sha1:S2SQ354HKURYZPGACIPK7AG77Y44JJ2R", "length": 16543, "nlines": 321, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் 2020 கொல்கத்தா விலை: ஜிஎல்எஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மெர்சிடீஸ் ஜிஎல்எஸ்\nமுகப்புநியூ கார்கள்மெர்சிடீஸ்ஜிஎல்எஸ்road price கொல்கத்தா ஒன\nகொல்கத்தா சாலை விலைக்கு மெர்சிடீஸ் ஜிஎல்எஸ்\n400d 4மேடிக்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.1,08,79,700**அறிக்கை தவறானது விலை\nBuy Now மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் மற்றும் Get இஎம்ஐ அதன் R...\n450 4மேடிக்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.1,08,79,700**அறிக்கை தவறானது விலை\nBuy Now மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் மற்றும் Get இஎம்ஐ அதன் R...\n450 4மேடிக்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.1.08 சிஆர்**\n400d 4மேடிக்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.1,08,79,700**அறிக்கை தவறானது விலை\nBuy Now மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் மற்றும் Get இஎம்ஐ அதன் R...\n450 4மேடிக்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.1,08,79,700**அறிக்கை தவறானது விலை\nBuy Now மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் மற்றும் Get இஎம்ஐ அதன் R...\nமெர்சிடீஸ் ஜிஎல்எஸ் விலை கொல்கத்தா ஆரம்பிப்பது Rs. 99.9 லட்சம் குறைந்த விலை மாடல் மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் 400d 4மேடிக் மற்றும் மிக அதிக விலை மாதிரி மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் 400d 4மேடிக் உடன் விலை Rs. 99.9 Lakh. உங்கள் அருகில் உள்ள மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் ஷோரூம் கொல்கத்தா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் வோல்வோ எக்ஸ்சி90 விலை கொல்கத்தா Rs. 80.9 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ எக்ஸ7் விலை கொல்கத்தா தொடங்கி Rs. 92.5 லட்சம்.தொடங்கி\nஜிஎல்எஸ் 400d 4மேடிக் Rs. 99.9 லட்சம்*\nஜிஎல்எஸ் 450 4மேடிக் Rs. 99.9 லட்சம்*\nஜிஎல்எஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொல்கத்தா இல் XC90 இன் விலை\nகொல்கத்தா இல் எக்ஸ7் இன் விலை\nகொல்கத்தா இல் ஜிஎல்இ இன் விலை\nகொல்கத்தா இல் எக்ஸ்5 இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nகொல்கத்தா இல் ரேன்ஞ் ரோவர் விலர் இன் விலை\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக ஜிஎல்எஸ்\nகொல்கத்தா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n க்கு Can ஐ take மெர்சிடீஸ் ஜிஎல்எஸ்\nQ. 2020 model இல் ஐஎஸ் ஜிஎல்எஸ் 63 கிடைப்பது\nQ. What ஐஎஸ் the எரிபொருள் tank capacity அதன் the புதிய ஜிஎல்எஸ் மற்றும் the real time ARAI சான்றிதழ் m...\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஜிஎல்எஸ் இன் விலை\nஜம்ஷெத்பூர் Rs. 1.13 சிஆர்\nகட்டாக் Rs. 1.14 சிஆர்\nகவுகாத்தி Rs. 1.16 சிஆர்\nராய்ப்பூர் Rs. 1.13 சிஆர்\nவிசாகப்பட்டிணம் Rs. 1.18 சிஆர்\nலக்னோ Rs. 1.14 சிஆர்\nவிஜயவாடா Rs. 1.18 சிஆர்\nபோபால் Rs. 1.18 - 1.2 சிஆர்\nமெர்சிடீஸ் ஜிஎல்எஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஜிஎல்எஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜிஎல்எஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nகொல்கத்தா இல் உள்ள மெர்சிடீஸ் கார் டீலர்கள்\n10 கிழக்கு டாப்சியா சாலை கொல்கத்தா 700046\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vanakkamlondon.com/stories/featured-story/2020/08/79311/", "date_download": "2020-08-10T10:40:59Z", "digest": "sha1:GKGG67UFJFISCCMKDV7WLAEC4KWO4V4C", "length": 68667, "nlines": 424, "source_domain": "vanakkamlondon.com", "title": "இலங்கைப் பொதுத்தேர்தல் 2020 | உங்கள் வாக்கை பெறுமதி மிக்கதாக ஆக்குங்கள் ! - Vanakkam London", "raw_content": "\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்\nதமிழகம் முழுதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை,...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nஎதிர்காலத்துக்கு வாக்களித்தல் | நிலாந்தன்\n”தங்களிடம் அதிகாரமே இல்லை என்று நினைப்பதின் மூலமாகத்தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்.”– அலைஸ் வாக்கர் –ஆபிரிக்க+அமெரிக்க எழுத்தாளர்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ள��� என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nதோழி | கவிதை | தமிழ்\nகவிதையில் அடக்கமுடியாகவிதை நீநிறங்களில் நிறையாநிறம் உனதுகுணங்களில் நீமட்டும் வேறுபட்டவள்சிறுகுறை சொல்லதெரியாத சிறுமியேவயதானாலும் நட்பில் நாம்பால்யத்திலே வாழ்கிறோம்காமமில்லா நட்புக்குநாம் இலக்கணமானோம்இலக்கணபிழை நமக்கில்லையடிசிறு சண்டையோ பெரும்...\nகவிதை | மக்கள் தீர்ப்பு | நகுலேசன்\nமாண்புமிக்க எம் வரலாற்றைமாற்றி எழுதும்மகாவம்ச மன நோயாளர்நாணும் படியாய்ஒரு தீர்ப்பு எழுதுவோம் எங்கள் தியாக வரலாற்றைமறுக்கும்எம் இன துரோகிகளும்தொலைய ஒரு...\nரஜினி படம் தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு\nரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்த படம் தாமதமாவதால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.\nஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த அருவா படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. சூர்யா-ஹரி கூட்டணி,...\nசிவில் சர்வீசஸ் தேர்வில் சாதித்த சின்னி ஜெயந்த் மகனுக்கு ரஜினி, கமல் வாழ்த்து\nசிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற சின்னிஜெயந்தின் மகனுக்கு நடிகர்கள் ரஜினி, கமல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ரஜினியின் ‘கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல்வேறு முன்னணி...\nஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்\nமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய மற்றொரு பக்கத்தை எட்ஜ் மூலம் காண்பிக்க இருக்கிறார்.ஸ்ருதிஹாசன்நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில்...\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்\nதமிழகம் முழுதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை,...\nAllஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nஎதிர்காலத்துக்கு வாக்களித்தல் | நிலாந்தன்\n”தங்களிடம் அதிகாரமே இல்லை என்று நினைப்பதின் மூலமாகத்தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்.”– அலைஸ் வாக்கர் –ஆபிரிக்க+அமெரிக்க எழுத்தாளர்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nதோழி | கவிதை | தமிழ்\nகவிதையில் அடக்கமுடியாகவிதை நீநிறங்களில் நிறையாநிறம் உனதுகுணங்களில் நீமட்டும் வேறுபட்டவள்சிறுகுறை சொல்லதெரியாத சிறுமியேவயதானாலும் நட்பில் நாம்பால்யத்திலே வாழ்கிறோம்காமமில்லா நட்புக்குநாம் இலக்கணமானோம்இலக்கணபிழை நமக்கில்லையடிசிறு சண்டையோ பெரும்...\nகவிதை | மக்கள் தீர்ப்பு | நகுலேசன்\nமாண்புமிக்க எம் வரலாற்றைமாற்றி எழுதும்மகாவம்ச மன நோயாளர்நாணும் படியாய்ஒரு தீர்ப்பு எழுதுவோம் எங்கள் தியாக வரலாற்றைமறுக்கும்எம் இன துரோகிகளும்தொலைய ஒரு...\nரஜினி படம் தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு\nரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்த படம் தாமதமாவதால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.\nஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த அருவா படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. சூர்யா-ஹரி கூட்டணி,...\nசிவில் சர்வீசஸ் தேர்வில் சாதித்த சின்னி ஜெயந்த் மகனுக்கு ரஜினி, கமல் வாழ்த்து\nசிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற சின்னிஜெயந்தின் மகனுக்கு நடிகர்கள் ரஜினி, கமல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ரஜினியின் ‘கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல்வேறு முன்னணி...\nஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்\nமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய மற்றொரு பக்கத்தை எட்ஜ் மூலம் காண்பிக்க இருக்கிறார்.ஸ்ருதிஹாசன்நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில்...\nபௌத்த சின்னங்கள் ஆக்கிரமிப்பின் அடையாளங்கள் அல்ல நமது சுவடுகளே – டாக்டர் நிர்மலா சந்திரஹாசன்\nஇலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழர்களில் ஒரு பகுதியினரும் பௌத்தர்களாக இருந்தனர். மேலும் பல தொல்பொருள் தலங்கள் இந்து தலங்களைப் போலவே சிங்கள மற்றும் தமிழ் பௌத்த பாரம்பரியங்களையும் பகிர்ந்து...\nபள்ளிக்கூடங்கள் கட்டடங்களால் மாத்திரம் ஆனவையல்ல\nநான் கல்வி கற்றகாலத்தில் மாத்திரமல்ல, இன்றைக்கு கல்வி கற்பிக்கும் காலத்தில்கூட படிக்க முடியாமல் இடைஞ்சலுகின்ற மாணவர்களை திட்டுகி தண்டிக்கிற ஆசிரியர்களைப் பார்த்தே வருகிறேன். பள்ளிக்கூடம் என்பது கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு மாத்திரமல்ல. கற்க...\nமதிசுதாவின் “வெடிமணியமும் இடியன் துவக்கும்” – ஒரு பார்வை: சொர்ணவேல்\nஅமெரிக்காவின் மெக்சிக்கன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருப்பதுடன் அண்மையில் இயக்குனர் மிஸ்கினை வைத்து ”கட்டுமரம்” திரைப்படத்தை மட்டுமல்லாது வேறு திரைப்படங்���ளை இயக்கியதுடன் திரைத்துறை சார்ந்த பல நூல்களை எழுதியுமுள்ள இயக்குனர் திரு சொர்ணவேல் அவர்கள்...\nஅமெரிக்காவை உலுக்கிய ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: என்ன நடந்தது\nஅமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர், போலீஸ் பிடியில் இருந்தபோது கழுத்து நெறித்து கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் ஏழாவது நாளாக தொடர்கின்றன. பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு...\nமே 18, கொவிட்-19 என்பவற்றின் பின்னணியில்: நிலாந்தன்\nஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 11 ஆண்டுகளின் பின்னரும் கூட ஓர் உலகப் பெரும் தொற்று நோயின் காலத்திலும் கூட நாடு அதன் அரசியல் அர்த்தத்தில் இரண்டாகப் பிரிந்தேயிருக்கிறது என்பதனைத்தான் மே 18ஆம்...\nதொண்டமான்; மலையகத் தந்தையின் பேரன்; ஜல்லிக்கட்டு ரசிகன்…\nஆறுமுகன் தொண்டமான் மலையகத் தமிழர்கள் என்பவர்கள் யார், எதற்காக இங்கிருந்து இலங்கைக்குப் போனார்கள் என்பது பற்றித் தெரிந்துகொண்டால்தான், மாரடைப்பால் மறைந்த ஆறுமுகம் தொண்டமான் பற்றி நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும்,...\nஇலங்கைப் பொதுத்தேர்தல் 2020 | உங்கள் வாக்கை பெறுமதி மிக்கதாக ஆக்குங்கள் \nஎந்தவொரு நாடும் வெற்றிகரமானதோர் நாடாக ஆவதற்கு, அது அனைத்து மக்களுக்கும் நிலையான நல்வாழ்வைத் தரும் ஓர் ஆட்சிமுறையைக் கடைப்பிடித்தல் வேண்டும். இலங்கையில் எமது அரசியல் நிலப்பரப்பு, சகல மக்களுக்கும் நிலையான முன்னேற்றத்தை உறுதிசெய்யும் வகையில் மாற்றமடைய வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை நம் எல்லோரதும் பெருநன்மை கருதித் தீர்மானிக்கவல்ல பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை, ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் பொதுத்தேர்தல் எமக்கு மீண்டும் தருகிறது.\nஒரு எதேச்சதிகாரப் போக்குடைய ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ், பாரியளவு கடன்பெற்று மேற்கொள்ளவுள்ள தவறான அபிவிருத்திப் பாதையானது, மக்களின் நிலையான சந்தோசமான வாழ்வுக்குக் குந்தகமாகவே அமையும். உண்மை நிலையின் பெரும்படத்தை நாம் உய்த்துணர்ந்து, கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வோமாக.”\nஇவ்வாறு இலங்கையில் ஜனநாயகத்திற்கான குரலின், சர்வதேச வலையமைப்பு (அவுஸ்திரேலியா, கனடா, ���ரோப்பா, ஐக்கிய இராச்சியம்) சார்பில் கலாநிதி லயனல் போபகே விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:\n“தற்போதைய இடைக்கால அரசு ‘அதிகாரச் சமநிலை’, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றுக்குப் பயப்படுகின்றது. இதனால் ஒரு சர்வாதிகார ஆட்சியே இலங்கைக்குப் பாதுகாப்பையும் பொருளாதார அபிவிருத்தியையும் உறுதிப்படுத்தும் என்ற திட்டமிட்ட தவறான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்குத் தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தருமாறு வெளிப்படையாக மக்களைக் கேட்டுக்கொள்கிறது. இது நாட்டுக்குப் பல்வேறு பாரதூரமான, மீள்செய்யமுடியாத பின்னடைவுகளை ஏற்படுத்தும்:\nமக்கள் பங்கேற்கும் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்பன முடிவுக்கு வரும்.\nசட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகிய அரச பிரிவுகளுக்கிடையிலான ‘அதிகாரப் பிரிவு’ மழுங்கிப் போகும்.\nபாராளுமன்ற அதிகாரங்கள் நிறைவேற்று ஜனாதிபதியால் நலிவுறச் செய்படும்\nமக்கள் முக்கியத்துவம்வாய்ந்த விடயங்களில், ஆக்கபூர்வமான அரசியல் கருத்துப் பரிமாறலும், பொது விவாதமும் அற்றுப்போகும்\nபல்லின சமூகம் மட்டில் பொறுமை, சமத்துவம், பரஸ்பர மரியாதை என்ற கொள்கைகள் புறக்கணிக்கப்படும்\nசமூக நிர்வாகங்கள் தேவையற்ற முறையில் இராணுவ மயமாக்கப்படும்\nஊடக அடக்குமுறையும் சுதந்திரமான பேச்சுக்குத் தடையும் ஏற்படும்\nஅரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டம் இரத்து செய்யப்படும்.\nராஜபக்சக்களின் அரசு மீண்டும் பதவியேற்கும் பட்சத்தில், பொதுமக்களும் புத்திஜீவிகளும் முன்னெடுக்கவேண்டிய கொள்கைத் திட்டங்களை ஜனாதிபதி செயலணிகள் பொறுப்பேற்பது இயல்பாகிவிடுவதுடன், உறவினருக்கு முன்னுரிமை அளித்தல் மீள ஆரம்பிக்கும், பாரியளவு தேசிய சொத்துக்கள் வெளிநாட்டு நலன்களுக்கு விற்பனையாதல் தொடரும், எம் வருங்காலச் சந்ததியினர் திருப்பிச் செலுத்த முடியாதளவுக்கு நாடு மென்மேலும் கடனில் மூழ்கும்.\n‘லெகேரம் வாழ்வுவளச் சுட்டு’ (Legatum Prosperity Index) இன் பிரகாரம், உலகின் அதி வளம்மிக்க நாடுகள் அவ்வாறு இருப்பதற்குக் காரணம், தமது குடிமக்களுக்கு அவை வழங்கும் சுதந்திரம், அவர்களது சுகாதார ச��வைகளின் தரம், அவர்தம் சமூகங்களுக்கிடையே நிலவும் சகிப்புத்தன்மை, மற்றும் பொருளாதார விடயங்களில் கடைபிடிக்கும் சமவாய்ப்பு. தற்போதைய அரசு ஆட்சிக்கு மீண்டும் தெரிவுசெய்யப்படும் பட்சத்தில், இவையாவுமே மிகவும் தட்டுப்பாடாக இருக்கும்.\nஅத்தோடு, எந்தக்கட்சி அதிகாரத்துக்கு வந்தாலும், நாட்டில் கோவிட்-19 இனால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தாக்கத்தை மீள்செய்ய இன்னும் பல ஆண்டுகள் இயலாதிருக்கும். உலகளாவிய இப் பெரும்பரப்புத் தொற்றுநோய் நன்கு முன்னேற்றமடைந்த நாடுகளைக்கூட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலைக்கு வீழ்த்தியுள்ளது.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அரசு வாழ்க்கைச் செலவை குறைப்பதாக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது போனதும், அரிசி மற்றும் உணவுப்பொருட்களின் விலையைக் குறைக்கத் தவறியதும், இத்தேர்தலில் அது கொடுக்கும் வாக்குறுதிகளுக்கும் அதே கதிதான் ஏற்படும் என்பதற்கு உதாரணங்களாகும்.\nஆயுதப் படைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்தும் நிலைப்படுத்திவரும் அதேவேளையில், சர்வதேச கடன்வழங்கு நிறுவனங்களின் வேண்டுகோளின்படி நலன்புரி செலவுகள், கல்வி, மற்றும் சுகாதார சேர்வைகளுக்கான செலவுகளை அரசாங்கம் குறைத்துள்ளது. அத்துடன் சுதந்திர வர்த்தக வலையம், ரத்துபஸ்வல ஆகிய இடங்களில் இடம்பெற்றது போல, வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு போன்ற விடயங்களுக்கு எதிரான மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களை அடக்க அரசு வன்முறையை பயன்படுத்தத் தயங்காது என்பதே உண்மை.\nமேலும், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கான சர்வதேச உதவி எப்பொழுதும் சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், ஊழல் கட்டுப்பாடு, மற்றும் எவ்வாறு அந்நாட்டு அரசுகள் தம் மக்களுக்கு தொண்டாற்றுகின்றன என்பவற்றின் அடிப்படையிலேயே தங்கியிருக்கிறது. எமது பல்லின மக்கள் வாழும் நாட்டில் என்றும் அழுத்துகின்ற தமிழர்களுடனான அதிகாரப்பகிர்வு பிரச்சினைகள், மற்றும் முஸ்லிம் மக்களுடன் படிப்படியாக மோசமடைந்துவரும் உறவுகள் – இவற்றுக்கு நேர்மையுடனும் விரைவாகவும் தீர்வு காணப்பட வேண்டும்.\nஆகவே, ஒரு நீடித்த நல்லாட்சியை உருவாக்குதில் தமது பங்கை அழிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். தமது கட்சி வேட்பாளர்களை அவர்கள் மனச்சாட்சிக்கு விரோதமாக ம��னிக்கச் செய்யவைக்கும் கட்சிகளுக்குப் பாராளுமன்றத்தில் இடமிருக்கக்கூடாது, அவர்கள் நிராகரிக்கப்பட வேண்டும். மாறாக, வரவிருக்கும் மிகச் சவாலான காலகட்டத்தில்கூட, சமாதானமும் சுபீட்சமும் மிக்க சமுதாயத்துக்கு வழிசெய்யவல்ல ஜனநாயக வழிமுறைகளிலும், வலுவான நிறுவனங்களிலும் உங்கள் நம்பிக்கையை வையுங்கள்.\nஎனவே, நாட்டின் சகல மூலைகளிலிருந்தும் வாக்களிக்கத் தகுதிபெற்ற அனைவரும் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, இலங்கையை ஓர் நீதியான நாடாக்க வல்ல, நாட்டின் சகல மக்களும் பரஸ்பர மரியாதை, சமஅந்தஸ்து, சமவாய்ப்புடன் செழிப்புற தம்மை ஈடுபடுத்தவல்லவர்கள் என நீங்கள் கருதும் கட்சியினருக்கு, உங்கள் வாக்கை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஉங்கள் வாக்கை பெறுமதி மிக்கதாக ஆக்குங்கள்\n– கலாநிதி லயனல் போபகே\nPrevious articleஅரசியலுக்காக வெறுப்பாக பேசாதீர்கள் | சிவில் சமூகம் வலியுறுத்தல்\nNext articleதேர்தல் களத்தில் தமிழ்ப் பெண்களின் வகிபாகம் அரசியற் கொள்கையா\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nஈழம் இன்று நேற்று தோன்றிய பெயரல்ல\nஒருமுறை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இலங்கை இராணுவ சோதனைச்சவாடி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, எனது புத்தகப் பையில் இருந்த இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம் என்ற புத்தகத்தை ஒரு...\nதன்பெயரை தருமம் செய்த ஆரையம்பதி | பிரசாத் சொக்கலிங்கம்\nஇடங்களைக் குறிக்கும் பெயர்கள், அந்த இடத்தின் வரலாறு, மொழி, மானிடவியல், பண்பாடு, நாட்டார் வழக்கியல் போன்றவற்றிக்கான ஆய்வு மூலங்களில் பெறுமதியான பங்களிப்பை வழங்குவனவாகும். மூதாதையர்கள், அவர்களின் சமூக நடைமுறைகள், சடங்குகள், மரபுகள், நிர்வாக ஒழுங்குகள்,...\nகொழும்புத் தலைமைகளால் வடகிழக்கு மக்கள் ஆளப்படுகிறார்களா\nகொழும்புத் தலைமைகளால் வடக்கு கிழக்கு மக்கள் ஆளப்படுகின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகிறது. தென்னிலங்கையின் பிடியிலிருந்து கொழும்பின் பிடியிலிருந்து சிங்களத் தலைமைகளின் பிடியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என நினைக்கும் வடகிழக்கு ஈழத்தமிழ் மக்கள்,...\nஉளச் சமூகத் தலையீட்டின் முதலுதவி | நிலவன்\nஉலக சனத்தொகையினை ஐக்கிய நாடுகள் அமைப்பு 11.07.2019 அன்று மாலை 4.00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் 7,716,834,712. தொகை எனவும் 700 மில்லியன் கடந்த பத்து ஆண்டுகளில் கூடி இருக்கிறது. எனவும் சனத்தொகையில்...\nவடக்கு கிழக்கு தமிழரின் பூர்வீகப் பிரதேசமே வரலாறுகள் தெரியாது உளறுகிறார் எல்லாவல மேத்தானந்த தேரர்.\nஜனாதிபதி அவர்களினால் உருவாக்கப்பட்ட கிழக்கு தொல்லியல் பாதுகாப்பு எனும் தனிச் சிங்களவர்கள் 11 பேரைக் கொண்ட செயலணியில் ஒருவரான எல்லாவல மேத்தானந்த தேரர் அவர்கள் தமிழர்களின் வரலாறுகள் தெரியாமல் ஊடகங்களுக்கு தவறாக உளருகின்றார்...\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nகொரோனாவால் துறவியான செரினா வில்லியம்ஸ்.\nவிளையாட்டு கனிமொழி - August 10, 2020 0\nபிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கொரோனா பரவலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள 50-க்கும் மேற்பட்ட மாஸ்குகள் தேவைப்படும் என கூறியுள்ளார். அமெரிக்க டென்னிஸ்...\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nகட்டுரை பூங்குன்றன் - August 9, 2020 0\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nஅம்பாறை கலையரசனுக்கு கூட்டமைப்பின் தேசிய பட்டியல் எம்பி பதவி\nசெய்திகள் பூங்குன்றன் - August 9, 2020 0\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு...\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nஆய்வுக் கட்டுரை பூங்குன்றன் - August 9, 2020 0\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவி��்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nகருணாசுக்கு கொரோனா வந்தது எப்படி\nநடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாசுக்கு கொரோனா எப்படி வந்தது என்று அவரது மகன் கென் கருணாஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.\nபுதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது | வர்த்தமானி வெளியீடு\nஇலங்கை பூங்குன்றன் - August 4, 2020 0\nபுதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 20 ஆம் திகதி கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்தமானி அறிவித்தல் ஜனாதிபதி...\nகொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகே மற்றுமொரு தீவு\nஇலங்கை பூங்குன்றன் - August 3, 2020 0\nகொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் கடற்பரப்பில் மண்மேட்டை உருவாக்கி இன்னுமொரு துறைமுக நகரத்தை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஎமது வெற்றியை முழு நாட்டினதும் வெற்றியாக மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும் | மஹிந்த\nசெய்திகள் பூங்குன்றன் - August 8, 2020 0\nஇம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. எங்களை நம்பி, இந்த பாரிய வெற்றிக்காக வாக்களித்த அனைவருக்கும் எனது சார்பிலும்...\nசினிமா பூங்குன்றன் - August 9, 2020 0\nஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த அருவா படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. சூர்யா-ஹரி கூட்டணி,...\nதமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று | 109 பேர் பலி\nஇந்தியா பூங்குன்றன் - August 3, 2020 0\nதமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) புதிதாக 5,609 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2 இலட்சத்து 63...\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nகொரோனாவால் துறவியான செரினா வில்லியம்ஸ்.\nபிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கொரோனா பரவலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள 50-க்கும் மேற்பட்ட மாஸ்குகள் தேவைப்படும் என கூறியுள்ளார். அமெரிக்க டென்னிஸ்...\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசோதனை நமக்கு அளிக்கப்படும் பயிற்சி\n‘‘தளர்ந்துப்போன கைகளைத் திடப்படுத்துங்கள்,தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.’’புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் அவரது ஆட்டுக்குட்டிகளாய் நிற்கும் நமக்கு, பிரச்னைகள் மேகம் போல் திரண்டு வரும். சில நேரங்களில் பொய்சாட்சிகளும்...\nரஜினி படம் தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு\nரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்த படம் தாமதமாவதால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nகொரோனாவால் துறவியான செரினா வில்லியம்ஸ்.\nவிளையாட்டு கனிமொழி - August 10, 2020 0\nபிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கொரோனா பரவலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள 50-க்கும் மேற்பட்ட மாஸ்குகள் தேவைப்படும் என கூறியுள்ளார். அமெரிக்க டென்னிஸ்...\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசோதனை நமக்கு அளிக்கப்படும் பயிற்சி\n��ன்மிகம் கனிமொழி - August 10, 2020 0\n‘‘தளர்ந்துப்போன கைகளைத் திடப்படுத்துங்கள்,தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.’’புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் அவரது ஆட்டுக்குட்டிகளாய் நிற்கும் நமக்கு, பிரச்னைகள் மேகம் போல் திரண்டு வரும். சில நேரங்களில் பொய்சாட்சிகளும்...\nகொரோனாகொரோனா வைரஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாஈழம்சினிமாஇலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்கொரோனா வைரஸ்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்தீபச்செல்வன்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விகோத்தபாயஜனாதிபதிநிலாந்தன்கவிதைகொழும்புவிஜய்மரணம்இலக்கியம்மகிந்தபாடசாலைதமிழகம்டிரம்ப்பிரபாகரன்மலேசியாதமிழீழம்இனப்படுகொலைரணில்அரசியல்தமிழ் தேசியக் கூட்டமைப்புசுமந்திரன்முல்லைத்தீவுஆஸ்திரேலியாசஜித்பிரதமர்மாணவர்கள்அவுஸ்ரேலியாவவுனியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://arjunatv.in/6229/", "date_download": "2020-08-10T10:57:06Z", "digest": "sha1:GDR53PVNL7MXYROYM72YE37PK5CCOJN2", "length": 6763, "nlines": 92, "source_domain": "arjunatv.in", "title": "2 டன் அளவுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் – ARJUNA TV", "raw_content": "\n2 டன் அளவுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்\n2 டன் அளவுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்\n2 டன் அளவுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்\nகோவை, காந்திபார்க் , பொன்னையராஜபுரம் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 2 டன் அளவுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nகோவை, சூலூர் பகுதியில் குட்கா ஆலை கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பிறகு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாமஸ் வீதி, ராஜவீதி, தர்மராஜா கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுமார் 1100 கிலோ எடையிலான பான்பராக் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்திருந்தனர்.\nஅதன் தொடர்ச்சியாக கோவை காந்தி பார்க் அடுத்த பொன்னையராஜபுரம் கிருஷ்ணா நகர் பகுதியில் ஒரு வீட்டில் மூட்டை மூட்டையாக பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.\nமாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜய லலிதாம்பிகா தலைமையிலான குழுவினர் நடத்திய அதிரடி சோதனையில் அந்த வீட்டின் மூன்று அறைகளில் மூட்டை மூட்டையாக பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.\nஇதனை தொடர்ந்து அங்கிருந்த சுமார் 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான 36 மூட்டைகளில் ஹான்ஸ் புகையிலை, 10 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பான்பராக், 22 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த வி.1 புகையிலை, 18 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த கூல் லிப் எனப்படும் புகையிலை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.\nவிசாரணையில் ஷர்வான்குமார் என்ற வடமாநில வாலிபர் தனக்கு சொந்தமானது என கூறியுள்ளார்.எனினும் அவர் மீது சந்தேகமடைந்துள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீட்டின் உரிமையாளர் யார் என்பது விசாரணை குறித்தும் விசாரித்து வருகின்றனர்.\nTags: 2 டன் அளவுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்\nPrevious கோவை வித்யா கணபதி திருக்கோயில் கும்பாபிஷேகம்\nNext எம்எல்ஏ சின்னசாமி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/cricket/03/188580?ref=archive-feed", "date_download": "2020-08-10T11:16:49Z", "digest": "sha1:WPOSLSZ644NKXSTO7OT5YIJEXGQH3AVU", "length": 7708, "nlines": 134, "source_domain": "news.lankasri.com", "title": "ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷித் கானுக்கு அபராதம் விதித்த ஐசிசி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷித் கானுக்கு அபராதம் விதித்த ஐசிசி\nஐ.சி.சி-யின் நன்னடத்தை விதியை மீறியதாக, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ரஷித் கானுக்கு 15 சதவித அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஆசிய கிண்ண தொடரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி ஆட்டம் இழந்து செல்லும்போது, ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் அவரை நோக்கி சர்ச்சைக்குரிய வகையில் சைகை காட்டியுள்ளார்.\nஇது ஐ.சி.சி-யின் விதிமீறல் ஆகும். மேலும் ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் அஸ்கர், பாகிஸ்தான் வீரர் ஹசன் அலியை வேண்டும் என்றே தோளோடு தோள் உரசி சென்றார். பின்னர் ஹசன் அலி ஆப்கன் வீரர் ஹஸ்மத் துல்லாவை நோக்கி பந்தை எறிவது போன்று சைகை செய்தார்.\nஇந்நிலையில், நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரஷித் கான், அஸ்கர் மற்றும் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி ஆகியோருக்கு, ஐ.சி.சி போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவித அபராதத்தை விதித்துள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ourjaffna.com/temples/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-08-10T11:47:00Z", "digest": "sha1:WQ73ZBU5L7BFHK56OE7DK45MLHKDSYXP", "length": 12154, "nlines": 145, "source_domain": "ourjaffna.com", "title": "உடுவில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வர சுவாமி | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்��ாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஉடுவில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வர சுவாமி\nஉடுவில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வர சுவாமி ஆலயம் ஆனது ஏறக்குறைய தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன் உடுவில் கிராமத்தில் கட்டுவயல் அல்லது வேம்படிவயல் என அழைக்கப்பட்ட வயற்பரப்பிலே அல்லிக்கிழங்கு அகழ்ந்தெடுப்பதற்காக வயல் உழும்பொழுது கலப்பை ஒரு பெரிய கல்லிலே பட்டபோது அதிலிருந்து உதிரம் பெருகியதால் உழவு செய்தவர் மயக்கமடைந்தார். அப்போது “நான் கண்ணகை அம்மன். என்னை எடுத்து வழிபாடு செய்” என ஓர் அசரீரி ஒலித்தது. அப்போது அவர் மயக்கம் தெளிந்து அச்சிலையை எடுக்க அது பெரிய முண்டாகிருதியாகக் காணப்பட்டதால் அந்த இடத்திலேயே அதை வைத்து சிறு கோயில் கட்டி வழிபாடு செய்து வந்தனர். கண்ணகை அம்மன் வந்து தங்கிய இடங்களைக் குறிப்பிடும் பாடலில் அங்கணாக் கடவை முதல் உடுவில் உட்பட பல ஊர்கள் உள்ளமை இவ்வாலயத்தின் பழமையை புலப்படுத்துகின்றது.\nசுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் கும்பகோணத்திலிருந்து வந்த இராமர் என்ற அந்தணரால் இத்தலத்தில் மீனாட்சி அம்மன் பிரதிட்டை செய்யப்பட்டது. இவரது வழித்தோன்றல்களால் பராமரிக்கப் பட்டுவரும் இக்கோயிலில் ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சோமசுந்தரப் பெருமானுக்குக் கோயில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து பரிவார மூர்த்திகள், வசந்த மண்டபம், யாகசாலை, திருமஞ்சனக்கிணறு, மடைப்பள்ளி ஆகியவை அமைக்கப்பட்டன.\nமேலதிக விபரங்களுக்கு – http://www.uduvilamman.com இணையம்\n1 review on “உடுவில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வர சுவாமி”\n10:56 முப இல் பங்குனி 20, 2019\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_23", "date_download": "2020-08-10T12:44:33Z", "digest": "sha1:HRHPAXM2VVKNU7Q5SPF6KPKRXLVAI64K", "length": 10172, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங���களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n12:44, 10 ஆகத்து 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nஆகத்து 10 11:11 +369 Kanags பேச்சு பங்களிப்புகள்\nசூன் 14 09:40 +172 Kanags பேச்சு பங்களிப்புகள்\nஆகத்து 9 05:03 +36 Kanags பேச்சு பங்களிப்புகள்\nஆகத்து 9 05:03 -43 Kanags பேச்சு பங்களிப்புகள்\nசி பால கங்காதர திலகர் 14:22 +29 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் Ezhilarasiஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nஆகத்து 8 11:40 +3 Kanags பேச்சு பங்களிப்புகள்\nஆகத்து 7 08:53 +262 Kanags பேச்சு பங்களிப்புகள்\nஆகத்து 6 08:53 +193 Kanags பேச்சு பங்களிப்புகள்\nதிசம்பர் 31 09:03 +16 Kanags பேச்சு பங்களிப்புகள்\nதிசம்பர் 31 09:00 +67 Kanags பேச்சு பங்களிப்புகள் →இறப்புகள்\nஆகத்து 5 09:11 +597 Kanags பேச்சு பங்களிப்புகள்\nசி புருசிய இராச்சியம் 08:39 -16 Kanags பேச்சு பங்களிப்புகள் CommonsDelinkerஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nபுருசிய இராச��சியம் 06:58 +16 223.182.228.137 பேச்சு இடாய்ச்சு - டச்சு அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8F-16_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2020-08-10T12:46:28Z", "digest": "sha1:RGFK7WBM5AX2QCTQITGBMR4N4ALIWJGV", "length": 9417, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஏ-16 நெடுஞ்சாலை (இலங்கை)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஏ-16 நெடுஞ்சாலை (இலங்கை)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஏ-16 நெடுஞ்சாலை (இலங்கை)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஏ-16 நெடுஞ்சாலை (இலங்கை) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇலங்கையின் நெடுஞ்சாலைகள் (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-7 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-9 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-1 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஇ-01 அதிவேக நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-2 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:SriLankahighways (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-4 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-0 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-26 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-3 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-5 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-6 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-8 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-10 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-11 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-12 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-13 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-14 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-15 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-17 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-18 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-19 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-20 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-21 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-22 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-23 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-24 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-25 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-27 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-28 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-29 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-30 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-31 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-32 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-33 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-34 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-35 நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nஇ-03 அதிவேக நெடுஞ்சாலை (இலங்கை) (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:AntanO/Essays/7 (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T13:18:24Z", "digest": "sha1:2AVP2ZEXLHZTPFKL2AGKEFWWUCT67AYJ", "length": 7224, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பட்டியாலா இல்லம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபட்டியாலா இல்லம் (Patiala House ) என்பது புது தில்லியில் உள்ள பட்டியாலா மாகாராசாவின் முன்னாள் இருப்பிடமாகும். இது இந்தியாவின் மத்திய தில்லியில் இருக்கும் இந்தியா கேட்டுக்கு அருகில் அமைந்துள்ளது. பட்டியாலா இல்லம் சர் எட்வின் லூட்டியன்சால் வடிவமைக்கப்பட்டது[1]. இக் கட்டிடம் கூம்பு வடிவத்தின் மத்தியில் ஒரு வண்ணத்துப் பூச்சியின் வடிவத்துடன் மற்ற லூட்டியன்சு கட்டிடங்களைப் போல அமைந்துள்ளது[2][3]\nதில்லியில் உள்ள மற்ற இளவரசர்களின் வீடுகளைப் போல இல்லாமல் பட்டியாலா இல்லமானது மணற் கற்களின் தோற்றத்தில் அல்லாது வெள்ளை வண்ணத்தால் பூசப்பட்டிருந்தது.\n1970 களில் இந்திரா காந்தி பிரதமமந்திரியாக இருந்தபோது அரசர்களின் இத்தகைய தனித்த வீடுகளை முடிவுக்குக் கொண்டுவந்தார். அரச குடும்பத்தினர் அவ்விடத்தை இந்திய அரசுக்கு விற்பனை செய்தனர்.\nதில்லியில் இருந்த ஐந்து நீதிமன்றங்களில் ஒன்றாக இந்தியாவின் மாவட்ட நீதி மன்றத்தால் அவை பயன்படுத்தப்பட்டன. பட்டியாலா இல்ல நீதிமன்ற வளாகம் என்று இவ்விடம் அழைக்கப்பட்டது. இந்த அரண்மனையின் அசல் தோற்றம் பல நீட்சிகள் மற்றும் மாற்றங்களைக் கண்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2019, 06:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/india/20657-chinese-army-has-moved-back-tents-vehicles-amp-troops-by-2-km-in-galwan-area.html", "date_download": "2020-08-10T11:09:53Z", "digest": "sha1:KDY2HBVZWAGDGKMNIHUT2CQ4M4IUEPWY", "length": 15330, "nlines": 89, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கல்வான் பகுதியில் பின்னோக்கி நகர்ந்த சீன படை வாகனங்கள்.. | Chinese Army has moved back tents, vehicles troops by 2 km in Galwan area. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகல்வான் பகுதியில் பின்னோக்கி நகர்ந்த சீன படை வாகனங்கள்..\nகல்வான் பகுதியில் 2 கி.மீ. தூரத்திற்குச் சீனப் படைகள் பின்னோக்கி நகர்ந்துள்ளது.\nகாஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே ஒரு மாதத்திற்கு முன்பு சீனா, திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. இதையடுத்து, கடந்த ஜூன் 6ம் தேதி இருதரப்பு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.\nஇந்நிலையில், லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.\nஇதன்பின், இரு நாட்டு ராணுவப் படைகளும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டுள்ளன. இதனால், எல்லையில் பதற்றம் நீடித்து வந்தது. இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் ஜூன் 22ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமுக உடன்பாடு எட்டப்படா விட்டாலும், எல்லையில் மோதலை தவிர்ப்பது என்றும், இரு நாட்டுப் படைகளும் பிரச்சனைக்குரிய கல்வான் பகுதியில் இருந்து விலகிச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.\nஆனால், சீனா அந்த பகுதிக்குள் மீண்டும் நுழைந்து கூடாரங்களை அமைத்து சில பணிகளைத் தொடங்கியிருப்பது, செயற்கைக்கோள் படங்களில் தெரிய வந்தது. சீனாவின் இந்த அடாவடிகளைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். சீனா கம்பெனிகளின் முதலீட்டில் செயல்படும் டிக்டாக், ஷேர் இட் உள்பட 59 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனால், சீன நிறுவனங்களுக்குப் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.இந்த சூழலில் தற்போது சீனப் படைகள் பின்னோக்கிச் செல்வதாக நமது ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டு, சுமார் 1.5 முதல் 2 கி.மீ. தூரத்திற்குச் சீனப் படைகள் பின்னோக்கி நகர்ந்துள்ளதாகவும், எனினும் கல்வான் பகுதியில் ஆயுதங்களுடன் சீனப் படைகள் நீடிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.\nமுன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா.. சிகிச்சையில் 8 எம்.எல்.ஏ.க்கள்..\nபிரியங்கா வசித்த பங்களா.. பாஜக எம்.பி.க்கு ஒதுக்கீடு.. லக்னோவில் குடியேறும் பிரியங்கா..\nஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு..\nஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.\nசென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஇதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார்.\nகுஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.\nஇந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது.\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nஅந்தமானுக்கு ஆப்டிகல் பைபர் கேபிள் இணைப்பு.. பிரதமர் மோடி ட்வீட்..\nஆந்திராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ.. 7 பேர் பலி, 30 பேர் மீட்பு..\n`15 நாளில் மனைவிக்கு பிரசவம்.. அதற்குள் -கோழிக்கோடு விபத்தில் உயிரிழந்த விமானியின் சோகம்\nபைலட் முன்னெச்சரிக்கையால் பல பயணிகள் உயிர் பிழைப்பு.. மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் தகவல்..\nகோழிக்கோடு ஏர் இந்தியா விபத்தில் இறந்த பைலட் விமானப்படை கமாண்டர்..\nவிமானத்தில் பயணம் செய்த 40 பேருக்கு கொரோனாவா.. கோழிக்கோடு விபத்தில் அடுத்த அதிர்ச்சி\nபெரும் மழையிலும் குவிந்த மக்கள்.. ரத்தம் கொடுக்க வரிசை.. கேரளா நெகிழ்ச்சி\nகோழிக்கோடு விமான விபத்து.. விசாரணைக்கு உத்தரவு..\nசரியாக தெரியாத ரன்வே.. கோழிக்கோடு விமான விபத்தில் 17 பேர் பலி\n.. பாத்திமா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கைவிட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilheritage.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-08-10T11:08:30Z", "digest": "sha1:6A4TOVYNXIDQLLD3JCVTPLY7OIVKKGXP", "length": 42226, "nlines": 88, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "எபிஜெனடிக்ஸ் | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – இந்து-எதிர்ப்பு மனப்பாங்கு – கலந்துரையாடல்கள் (6)\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – இந்து–எதிர்ப்பு மனப்பாங்கு – கலந்துரையாடல்கள் (6)\nஜடாயு – கிருத்துவ மதப்பரப்பிகள் எவ்வாறு தமிழ் அடையாளத்தை கடத்தினர்: ஜடாயுவின் பேச்சு [Jataayu (R.N. Sankara Narayanan) Evangelical Hijacking of Tamil Identity] இவ்வாறாக இருந்தது[1]: முதலில் இந்து என்றால் ஏற்படும் பயம்-வெறுப்பு-காழ்ப்பு, காலனிய சரித்திரவரைவியல் மற்றும் இனவாத தோற்ற சித்தாந்தங்களில் மூலமாக இருந்தது, பிறகு கிருஸ்துவ, இடதுசாரி மற்றும் திராவிடத்துவவாதிகளின் வெறுப்பாக வெளிப்பட்டு, அது கல்விசார்ந்த அமைப்புகளிலும் பரவியது[2], என்று ஆரம்பித்து, பிறகு, சங்க இலக்கியம் முதலியவற்றை எடுத்துக் காட்டினார்.\nதமிழ் இலக்கிய பாரம்பரியம் 2300 வருடங்களுக்கு மேலாக பரந்திருக்கிறது. இது ஒரு பிராகுருத, சமஸ்கிருத மற்றும் பாலி மொழிக்கூட்டமாக இருக்கிறது. மேன்மை, ஆழம், சிறப்பு மற்றும் உயந்ர்ந்த காரணிகளுடன் இருக்கிறது. சங்க இலக்கியம் – 300 BCE -200 CE [500 ஆண்டுகள்] காலத்தைச் சேர்ந்த பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, இலக்கண, கவித்துவ மற்றும் அழகியல் சார்ந்தநூல்கள் – தொல்காப்பியம் முதல் நன்னூல் வரை., ஐம்பெருங்காப்பியங்கள், தமிழ்-வேதம் – பன்னிரு திருமறைகள் மற்றும் நாலாயிர திவ்யப்பிரபந்தம், பிற்கால இலக்கியம் பாரதி வரை, இவையெல்லாம் அகில-இந்திய ஒருத்துவத்துடன் இளைந்துள்ளது, சமஸ்கிருத இலக்கியங்களைப் போல, இவை பிரபலமாக இல்லாமல் இருப்பதால், அதற்காக ஆவண செய்யவேண்டியுள்ளது. – இப்படி தெரிந்த விசயங்களைத் த���குத்து கூறினார்.\nதிராவிடத்துவத்தால் ஏற்பட்டுள்ள தீமைகள்: என்று கீழ்கண்டவற்றை எடுத்துக் காட்டினார்: திராவிட இயக்கத்தின் இருதலைக்கொள்ளி சமாச்சாரங்களாக உள்ளவை:\nஆரிய-திராவிடக் கட்டுக்கதைகள் மற்றும் மொழியியல் திரிபுவாதங்களினின்று உருவானவை.\nஇனவெறி மற்றும் பிராமண-எதிர்ப்பு போக்குலிருந்து, இந்து-விரோத, தேச-விரோதமாக மாறுகின்றது.\nஒப்புக்கொள்ளமுடியாத—ஏற்றுக் கொள்ளமுடியாத, இந்த இரண்டு காரணிகளின் மீது ஆதாரமாக இருப்பது –\nநாத்திகவாதம், சமூக-சமத்துவம், சமத்துவ-சமத்துவம் மற்றும் விஞ்ஞானமுறைப்படி அணுகும் பாவம்.\nதமிழ் மேன்மை, தென்னிந்திய, திராவிட, மண்ணின் கலாச்சாரம், அவை வடகத்திய-ஆரியத்திற்கு மாறுபட்டதாக இருக்கிறது என்று காட்டிக் கொள்ளும் போக்கு.\nதமிழ் கலாச்சாரம் மற்றும் இலக்கியம் முழுவதுமாக இந்திய மற்றும் இந்து கொள்கைகளால் பெரிய கோவில்களால் தமிழகம் நிரம்பியிருப்பது, முதலியவற்றை எதிர்கொள்ள மறுப்பது.\nஇதை எதிர்ப்பதற்கு, கீழ்கண்ட முறைகள் கையாளப் படுகின்றன:\nகோவில் கலாச்சாரத்தை இழிபுப் படுத்துவது, மூடநம்பிக்கைகள்- பிரமாண ஆதிக்கங்களுடன் இணைப்பது,\nதமிழ் இலக்கியத்தை மோசமாக திரித்து விளக்கம் அளிப்பது.\nஅறிவுஜீவித்தனம் அற்ற, பிரபலமான இயக்கமாக இருப்பது – ஆனால், ஏற்கெனவே வெற்றிக் கொண்டு, அதிக பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலை.\nசரித்திர ஆதாரங்கள் இல்லாத ஒரு வரி சுருக்கமான[abstract] பேச்சு: பிறகு இந்த எல்லா இலக்கியங்களிலும் தமிழக கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் நாகரிகம், இந்திய-பாரத கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் நாகரிக காரணிகளுடன், கூறுகளுடன், வேர்களுடன், பின்னிப் பிணைந்துள்ளன என்று சொன்னார். ஆனால் இவையெல்லாம் பட்டியிலப்பட்ட ஒரு வரி சுருக்கமாக, வெற்றுப்பேச்சாக [abstract], ஆதாரங்கள் இல்லாமலிருப்பதனால், கேட்பவருக்கு, ஏதோ சொற்பொழிவு, உபன்யாசம் செய்வது போன்ற நிலையிருந்தது. பேச்சாளர், தமது நிலைக்கேற்றப்படி, குறிப்பிட்ட ஆதாரங்களை படங்களுடம் கொடுத்து விவரித்திருக்கலாம். ஐராவதம் மஹாதேவன் போன்றோர், சிந்து சமவெளி நாகரிகம் திராவிடம் தான், அந்த சித்திர-எழுத்துகள் கூட தமிழ் மொழியாக இருக்கிறது[3] [இரு மீன், ….அறுமீன்……..கார்த்திகைப்பெண்டிரைக் குறிப்பது[4]] என்ற��� எடுத்துக் காட்டியது[5], இந்திய வரலாற்றுப் பேரவை போன்றவற்றில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. இது ஒரு உதாரணம் தான், இஅதைப் போல பலவுள்ளன. ஆகவே, அவற்றை மறுக்காமல், உள்ளவற்றைவே தொகுத்துக் கூறுவதால், என்ன பலம் என்று தெரியவில்லை. சித்தாந்த எதிரிகளை நேரிடையாக எதிர்கொள்ள வேண்டும், தனியாக மாநாடு நடத்தி, ஆய்வுகட்டுரைகள் படித்தால், அது பலனுள்ளதாக இருக்குமா என்று தெரியவில்லை. அதாவது, அவை எதிர்-சித்தாந்திகளை சென்றடையுமா, அவற்றை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வார்களா அல்லது கண்டுகொள்ளாமல் இருந்தால், மறந்து-மறைந்து விடுமா போன்ற கேள்விகள் எழுகின்றன. பூர்வபக்ஷம் / உத்தரபக்ஷம் என்றாலும், வாத-விவாதங்கள் நேரிடையாக நடத்தப்படுபவை ஆகும். இனி இதன் பின்னணியை அலசுவோம்.\nஇந்து-எதிர்ப்பு திராவிடத்துவத்தை ஊக்குவித்து வளர்த்தது பார்ப்பனர்-அல்லாத உயர்ஜஅதி இந்துக்கள் தான்: பிராமணர்-அல்லாத இயக்கம் மற்றும் பார்ப்பன-எதிர்ப்பு காலத்திலிருந்து, பிராமணர்களை வெளிப்படையாகத் தாக்கும் காலம் வரை, மற்ற பிராமணர்-அல்லாத ஜாதியினர் அவற்றை எதிர்த்தது குறைவாகவே இருந்தது. மற்ற உயர்ஜாதியினர் அரசு, அரசியல் முதலியவற்றில் ஆதிக்கம் பெற, அதை உபயோகிதித்தால், அதன் பலன்களை அனுபவிக்கும் நிலையில் எதிர்க்க விரும்பவில்லை. அண்ணா திவிடநாடு கோரிக்கையை விடுத்து, பெரியார் காலமான பிறகு, தேசிய அரசியலில், திராவிடக் கட்சிகள் கவனத்தைச் செல்லுத்தியபோது, தீவிரமான கொள்கைகள் நீர்க்கப்பட்டன. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பதவிக்கு வந்த பிறகு, பார்ப்பன-எதிர்ப்புவாதம், குறைந்த்து, ஆனால், சித்தாந்த ரீதியில் உபயோகப்படுத்தப் பட்டது. ஜாதிய அரசியல், தொழிற்துறை, வியாபாரம் போன்றவற்றில், பார்ப்பனர்-அல்லாத உயர்ஜாதியினர், முன்னேறி லாபங்களை அள்ளி, சுகபோகங்களை அனுபவிக்க ஆரம்பித்தபோது, மற்ற ஜாதியினரும் தங்களது பங்கைக் கேட்க ஆரம்பித்தனர். அந்நிலையில் உருவான, உருவெடித்த பார்ப்பன-எதிர்ப்பு, போலித்தனமானது என்பது, அவர்களுக்கேத் தெரியும். ஆரியக் கட்சிகளுடன், திமுக-அதிமுக மாறி-மாறி கூட்டணி வைத்துக் கொண்டு, அதிகாரத்தை அனுபவித்த போது, திராவிட பலனாளிகள், ஆரிய-திராவிட சித்தாந்தங்களை பேசவில்லை. கருணாநிதியும் தனது பாப்பாத்தி, ஆரிய அம்மையார் போன்ற வசவுகளை, தோல்விக���ைக் கண்டபோது உபயோகித்தார். ஆனால், அதற்குள் அவர்களது குடும்பத்திற்குள்ளேயே, பார்ப்பன மறுமகள்கள் நுழைந்து விட்டனர்.\n[4] வேடிக்கை என்னவென்றால், இதை கனகராஜ் ஈஸ்வரன் குறிப்பிட்டு, சிந்துவெளி நாகரிகம் முதலியவை எல்லாமே தமிழர் கலாச்சாரம் தான் என்று பெருமையாக சொல்லிக் கொண்டார்.\nகுறிச்சொற்கள்:ஆரியன், ஆரியம், ஆரியர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், எழுத்து, ஐராவதன் மகாதேவன், ஐராவதம், ஐராவதம் மஹாதேவன், சிந்து சமெவெளி, சிந்து வடிவெழுத்து, சிந்து வரிவடிவம், சுவதேசி, சுவதேதி இந்தியவியல், சுவதேதி இந்தியவியல் மாநாடு, ஜடாயு, தமிழ், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், மஹாதேவன், முருகன், முருகு, முருக்கு, மொழி\nஅழிவு, ஆரிய குடியேற்றம், ஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், இந்திய வரலாற்றுப் பேரவை, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக்களுக்கு எச்சரிக்கை, எபிஜெனடிக்ஸ், ஐஐடி வளாகம், ஐராவதம் மகாதேவன், ஐராவதம் மஹாதேவன், கந்தன், கம்பன், கம்பர், சங்ககாலம், சங்கம், சம்பந்தர், சிந்து எழுத்து, சிந்து சமவெளி, சிந்து வரிவடிவம், ஜடாயு, தமிழர், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், முருகு, முருக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – வல்லுனர்களின் சொற்பொழிவு (2)\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – வல்லுனர்களின் சொற்பொழிவு (2)\n11.00 முதல் 12.00 வரை: சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) [Swadhesi Indology Conference-3], ஐ.ஐ.டி வளாகத்தில் டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த விவரங்கள் தொடர்கின்றன. வி.எஸ். ராமச்சந்திரன்[1], நரம்பியல் விஞ்ஞானி, “மூளை, மூளை 1.5 கிலோ எடை கொண்டது; அதில் கோடிக்கணக்கான நியூரான்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன…நரம்புகள் அவை வேலை செய்யும் முறை…ஒருவன் மற்றவர்களை அடையாளம் கண்டுகொள்ளாத நிலை மற்றும் தன்னையே / மனைவியை அடையாளம் கண்டுகொள்ளாத நிலை……..கண்ணாடியில் பார்த்தால் கூட தன்னையே அடையாளம் கண்டுகொள்ளாத நிலை…என��றெல்லாம் கூட ஏற்படும்…., தாயே எதிரில் இருந்தாலும், அவர் தாய் போலிருக்கிறார் ஆனால் வேறு யாரோ என்று சொல்லக்கூடிய நிலை…” முதலியவற்றைப் பற்றி தமாஷாக பேசினார். சிங்மென்ட் பிராய்டின் [Sigmund Freud[2]] சித்தாந்தம் பொய் என்பதனை, தனது வாதங்கள் மூலம் தெரியப்படுத்தினார்[3]. ஓடிபஸ் குழப்பம்-மனநிலை என்பது தனது தாயை பாலியில் ரீதியில் நினைப்பது [Odephus complex] ஆனால், அவர் மாநாட்டின் கருவைத் தொடாமல் பேசியது வியப்பாக இருந்தது. மனம் உடலில் எங்கு இருக்கிறது, ஆன்மா-உயிர்-ஆவி-மூச்சு, இறப்பிற்குப் பின்பு மனம் என்னாகும்…. போன்ற கேள்விகளுக்கு நேரிடையாக பதில் சொல்லவில்லை. ஆனால், இவர் அமெரிக்காவில் மிகச்சிறந்த-அருமையான நரம்பியல் வல்லுனர், ஒருவேளை இவரை சரியாக உபயோகப் படுத்திக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. “நம்முடைய நாகரிகத்தை மாற்றிய நியூரான்கள்” என்ற சொற்பொழிவை இங்கு பார்க்கலாம்[4].\nஆன்டோஜெனிசஸ் [ontogenesis[5]], எபிஜெனிசஸ் [epigenesis[6]] பைலோஜெனிசஸ் [pylogenesis[7]] முதலிய ஆராய்ச்சிகள்: இப்பொழுது, அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளில், ஆன்டோஜெனிசஸ், எபிஜெனிசஸ் மற்றும் பைலோஜெனிசஸ் போன்ற படிப்புமுறைகளில், மனிதமூளை தோற்றம், வளர்ச்சி, மொழி பிறந்தது-வளர்ந்தது, அறிவைத் தக்க வைத்துக் கொள்ளும் முறை, சந்ததியர் வழியாக அந்த அறிவு தொடரும் நிலை என்று பல விசயங்கள் ஆராயப் பட்டு. விளக்கங்கள் கொடிக்கப்படுகின்றன. ஸ்டீப் ஃபார்மர் [Steve Farmer], மைக்கேல் விட்செல் [maikkeel Witzel] போன்றோர் இம்முறை வாதங்கள் வைத்துக் கொண்டு, சமஸ்கிருதம், இந்துமதம் முதலியவற்றை தமது சித்தாந்தத்துடன் எதிர்த்து வருகின்றனர் என்பது இவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். மைக்கேல் விட்செல் சென்னைக்கு வந்து, சமஸ்கிருதம், இலக்கியம் முதலியவற்றைப் பற்றி பேசியது முதலியவற்றைப் பற்றி எந்து பிளாக்குகளில் விளக்கமாக பார்க்கலாம். ஆகவே, ராமசந்திரன் அவ்வாறான படிப்பு-முறைகள், ஆராய்ச்சிகள் முதலியவற்றை சேர்த்து, விளக்கம் கொடுத்திருந்தால் உபயோகமாக இருந்திருக்கும்.\n12.00 முதல் 12.25 வரை: கே.எஸ்.கண்ணன், “இந்தியா ஒரு ஏழைகளைக் கொண்ட பணக்கார நாடு…. கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் எல்லாம் இருந்தாலும் இந்தியர்கள் அவற்றை பின்பற்றாமல் இருக்கின்றனர்…..மேனாட்டவர்கள் இந்திய சரித்திரத்தைத் திரித்து எழுதுகின்றனர்…..இன்ற���ம் செல்டன் பொல்லாக் [Sheldon Pollock[8]] போன்றோர் அவ்வாறு திரிபு விளக்கம் கொடுத்து எழுதி வருகின்றனர்….அவற்றை எதிர்த்து-மறுக்க வேண்டும். நாங்கள் சென்ற மாநாட்டின் ஆய்வுக்கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளோம்[9]. அதனைப்படித்து, அந்த முறையில் ஆராய்ச்சியாளர்கள் அணுக வேண்டும்…”, என்றெல்லாம் பேசினார். செல்டன் பொல்லாக்-கின் “சமஸ்கிருதத்தின் இறப்பு” என்ற கட்டுரையை இங்கே படிக்கலாம்[10].\n12.05 முதல் 12.25 வரை: நீதிபதி என்.குமார் பேசுகையில், “செல்டன் பொல்லாக்கின் வாதங்கள் ஆராய்ச்சியாளர்களின் இடையே மதிப்பைப்பெற்றுள்ளது. ஆனால், அவை தீய-எண்ணத்துடன் எழுதப்பட்டவையாக இருப்பதால், அவற்றை முறையான மறுத்தெழுத வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் அம்முறையில் மறுக்க வேண்டும்,” என்று எடுத்துக் காட்டினார்.\n12.25 முதல் 12.40 வரை: சுவாமி விக்யானந்தா பேசுகையில், “ஹஜாரி பிரசாத் திரிவேதி [Hazari Prasad Dwivedi (August 19, 1907 – May 19, 1979)] என்ற எழுத்தாளர்-சரித்திராசிரியரைக் குறிப்பிட்டு, அவர் எப்படி பலமொழிகளைக் கற்று, அவற்றின் மூலம் இந்திய பழங்காலம் மற்றும் நவீனகாலம் முதலியவற்றை இணைக்க முயன்றாரோ அதுபோல, சமஸ்கிருதம் மற்றும் தமிழ் கற்றுத் தேர்ந்து ஆராய்ச்சி செய்யவேண்டும்……..மேனாட்டவர் சமஸ்கிருதம் தெரியாமலேயே சமஸ்கிருதத்தைப் பற்றி ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுகிறார்கள். ஒருமுறை பாரிசில் மாநாடு நடந்து கொண்டிருந்த போது, சமஸ்கிருதத்தைப் பற்றி ஆராய்ச்சி கட்டுரை படித்துக் கொண்டிருந்தார். படித்து முடித்த பிறகு, நீங்கள் அந்த குறிப்பிட்ட சுலோகங்களைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்றார்; வேதங்களை ஒருதடவையாது படித்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்றார்; சரி சமஸ்கிருதம் உங்களுக்கு தெரிடுமா படித்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு தெரியாது என்றார்; …இவ்வாறுதான் மேனாட்டு ஆராய்ச்சி உள்ளது…கடவுளுக்கு எந்த மொழியும் தெரியும்-தெரியாது என்ற நிலையில், இம்மொழியில் அல்லது அம்மொழியில் அர்ச்சனை-ஆராதனை செய்ய வேண்டும் என்பதும் தேவையில்லாத சர்ச்சை……..இந்திய வம்சாவளியினர் இப்பொழுது பலநாடுகளில் குடியேறியுள்ளனர். 1980களுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு அவர்களது தாய்மொழி தெரியாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்லது. அந்நிலையில், அவர்களுக்கு எந்த மொழியில் அர்ச்சனை-ஆராதனை செய்தாலும் புரிய போவதில்லை…” இவர் தனக்கு தமிழ் தெரியும் என்று சொல்லிக் கொண்டாலும், ஆங்கிலத்திலேயே பேசினார்.\n12.40 முதல் 1.50 வரை: ராஜிவ் மல்ஹோத்ரா பேசுகையில், “பூர்வபக்ஷா[11] மீது ஆதாரமாக, என்னுடைய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அம்முறையை பயன்படுத்தி, வாதங்களில் எதிரிகளைத் தாக்க முயற்சி செய்யவேண்டும். அதிலும் “சிறந்தவர்களில் சிறந்தவர்கள்” யார் என்றறியப்பட்டு வாதங்களில் எதிர்க்கப்படவேண்டும். எங்கெல்லாம் அத்தகைய “ஞானம்” இந்துக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப் படுகிறதோ, அங்கெல்லாம் இம்முறை பயன்படுத்தப்படவேண்டும்… இன்று வெளியிடப் பட்ட புத்தகம், அனைவரைக்கும் இலவசமாகக் கொடுக்கப் படும்…இந்தியாவின் விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் பற்றி, 14 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. “இந்தியாவின் மனம்” என்ற மாநாடு, தில்லியில் நடத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன…இவ்விசயங்களில் நாம் இன்னும் முன்னேறி செல்லவேண்டும்.” பூர்வபக்ஷா என்பது, தர்க்கவாதத்தில், தம்முடன் வாதிடும் நபர் அல்லது எதிர்-சித்தாந்தியின் கருத்து-மனப்பாங்கு-சித்தனை முதலியவற்றை நன்றாக அறிந்து-புரிந்து கொண்ட பிறகு வாதிடும் முறையாகும்.\nமுதல் 1.50 வரை 2.15 வரை: “நன்றி நவிலல்” பிறகு பார்வையாள, ஆராய்ச்சியாளர், மற்றவர்கள் மதிய உணவிற்கு சென்றனர்.\nகுறிச்சொற்கள்:ஆரியன், ஆரியர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், ஐஐடி, சுவதேசி, சுவதேதி இந்தியவியல், சுவதேதி இந்தியவியல் மாநாடு, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், ராஜிவ், ராஜிவ் மல்ஹோத்ரா\nஆயுர்வேதம், ஆரிய குடியேற்றம், ஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், இந்தியர்கள், இந்து ஆன்மீகம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், எபிஜெனடிக்ஸ், ஐஐடி வளாகம், சங்ககாலம், சங்கம், சம்பந்தர், சித்தர், சுவதேசி மாநாடு, சுவதேதி இந்தியவியல் மாநாடு, சோழன், சோழர், சோழியர், ஜடாயு, தமிழர், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தலைப்பு, திராவிடன், திராவிடர், திரிப்பு, நரம்பியல், பைலோஜெனஸ், மனம், மொழி, ராஜிவ் மல்ஹோத்ரா, ராமசந்திரன் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nUncategorized ஆரிய குடியேற்��ம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கோயில் கோயில் புனரமைப்பு சங்ககாலம் சைவ மாநாடு சோழன் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/cinema/06/168656", "date_download": "2020-08-10T12:01:12Z", "digest": "sha1:MM3IRXSCOARZJBPOV63NSFIDOKZ6WMSD", "length": 7445, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "இளம் இயக்குனராக அட்லி செய்த பெரும் சாதனை! படங்களின் வசூல் லிஸ்ட் இதோ - Cineulagam", "raw_content": "\n11 வயது மகனை தலைகீழாய் தொங்கவிட்டு தந்தை செய்த காரியம்.... தீயாய் பரவும் காட்சி\nபொசு பொசுவென இருந்த லக்ஷ்மி மேனனா இது ஒரு துளி கூட மேக்கப் இல்லை... கிரங்கி போன ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nபிரபலங்கள் கலந்துக்கொண்டு கோலாகலமாக நடந்த பாகுபலி ராணா திருமண புகைப்படங்கள் இதோ\nமுக்கிய சீரியலில் திடீர் மாற்றம் இனி இந்த நடிகைக்கு பதிலாக இவர் தான் - புகைப்படம் இதோ\nதளபதி விஜய்யின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா\nகடும் அதிருப்தியில் வனிதா.... குடும்ப புகைப்படத்தை பதிவிட்ட அண்ணன்\nஅழகிய புடவையில் தேவதை போல் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா.. புகைப்படங்களுடன் இதோ..\nகுறி வைத்து ஆட்டிப்படைத்த ஏழரை சனி.... ரிஷபத்தில் ஜென்ம ராகு.... விருச்சிகத்தில் ஜென்ம கேது.... என்னவெல்லாம் நடக்க காத்திருக்கிறது தெரியுமா\nஅப்படியொரு சம்பவம் நடக்கலையாமே... வனிதா சொன்னது பொய்யா\nவிஜய் மகன் சஞ்சய்யின் இரவு ரகசியம் பற்றி எனக்கு தெரியும்.. அடுத்த குண்டைப்போட்ட மீரா மிதுன்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபலங்கள் கலந்துக்கொண்டு கோலாகலமாக நடந்த பாகுபலி ராணா திருமண புகைப்படங்கள் இதோ\nபாகுபலி வில்லன் ராணாவின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள்\nபிரபல நடிகை சுனைனா கலக்கல் போட்டோஷுட்\nமலையாள சினிமாவின் சென்சேஷன் நடிகை Anna Ben போட்டோஸ்\nஇளம் இயக்குனராக அட்லி செய்த பெரும் சாதனை படங்களின் வசூல் லிஸ்ட் இதோ\nவிஜய்யின் 63 வது படத்தை அட்லீ இயக்கிவருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க விவேக், கதிர், யோகி பாபு என பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குனர் ஒருவர் புகார் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கு முன் மெர்சல் படத்திற்கும் பல பிரச்சனைகள் எழுந்தது. அதை தாண்டி அட்லீ பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து சாதனை செய்தார். இப்படத்தை ரீமேக் செய்து அதில் ஷாருக்கானை நடிக்க வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅண்மையில் அவர் கிரிக்கெட் மைதானத்தில் இருக்கும் படியான புகைப்படத்தை பார்த்து அவரின் நிறத்தை கேலி செய்தது சர்ச்சையானது. ஆனால் அவர் அதை பொருட்படுத்த வில்லை.\nஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லி இதுவரை மூன்று படங்கள் ஹிட் கொடுத்து வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளார்.\nராஜா ராணி - ரூ 50 கோடி - பிளாக் பஸ்டர்\nதெறி - ரூ 156 கோடி - மெகா கம்ர்சியல் பிளாக் பஸ்டர்\nமெர்சல் - ரூ 256 கோடி - ஆல் டைம் இண்டஸ்ட்ரி ஹிட்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/12/Bishope.html", "date_download": "2020-08-10T11:55:01Z", "digest": "sha1:5QYNZ6T22J6EXUQCQITHJCHXZ5JGCSMR", "length": 8594, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தாவிடம் உதவி கோரும் கர்தினால்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கோத்தாவிடம் உதவி கோரும் கர்தினால்\nகோத்தாவிடம் உதவி கோரும் கர்தினால்\nடாம்போ December 19, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nநத்தார் தினத்தில் தெய்வ வழிபாடுகள் நடைபெறும் சகல தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இன்று (19) கொழும்பிலுள்ள காதினல் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். பாதுகாப்பு தொடர்பில் கடந்த காலத்தில் பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதனால், மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இவ்வாறு மேலதிக பாதுகாப்பை கோரியதாகவும் காதினல் குறிப்பிட்டுள்ளார். தான் வேண்டிய பாதுகாப்பை வழங்குவதாக அரசாங்கம் உடன்பட்டிருப்பதாகவும் காதினல் அறிவித்துள்ளார். ஏதும் தாக்குதல்கள் மீண்டும் மேற்கொள்ளப்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கலாம் என்ற கருதுகோளின் அடிப்படையில் மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு அரசாங்கத்திடமும், பாதுகாப்பு அமைச்சிடமும் இந்த வேண்டுகோளை விடுத்ததாகவும் காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை மேலும் கூறியுள்ளார்.\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு தவிர்ந்த ஏனைய\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/12/anton-balasingam.html", "date_download": "2020-08-10T11:23:44Z", "digest": "sha1:UNZOUMBU46343BR574TTM5A2NSUXY3M2", "length": 24295, "nlines": 95, "source_domain": "www.pathivu.com", "title": "நிழல் தமிழரசின் பிரதான தமிழ் இராஜதந்திரி அன்ரன் பாலசிங்கம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / மாவீரர் / நிழல் த��ிழரசின் பிரதான தமிழ் இராஜதந்திரி அன்ரன் பாலசிங்கம்\nநிழல் தமிழரசின் பிரதான தமிழ் இராஜதந்திரி அன்ரன் பாலசிங்கம்\nவாதவூர் டிஷாந்த் December 14, 2019 சிறப்புப் பதிவுகள், மாவீரர்\n1990ம் ஆண்டு இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்ட\nபின்பு இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்ற காலகட்டத்தில் அப்போதைய இலங்கையின் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கும், எங்கள் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கத்துக்குமிடையே இடம்பெற்ற உரையாடலின் போது இருவராலும் பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துக்கள் அவை.\nஎமது தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போன்றே எவராலும் விலைக்கு வாங்கப்பட முடியாத, ஒரு மகத்தான மேதையாக உயர்ந்து நின்றவர். அது மட்டுமன்றி பேச்சுவார்த்தைகளின் போதோ, சாதாரண உரையாடல்களின் போதோ எதிரிகளால் விரிக்கப்படும் வலைகளை வெகு லாவகமாகவே அவர்கள் மீதே திருப்பி வீசி அவர்களைத் திக்குமுக்காட வைப்பத்தில் தனித்துவமான ஆற்றல் பெற்றவர்.\nஅப்படியான ஆற்றல் வெளிக்காட்டப்பட்ட பல சந்தர்ப்பங்களில் ஒன்று தான் மேற்கொண்ட உரையாடல். தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுத வடிவம் இலங்கையில் எல்லைக்குள் இடம்பெற்ற போதிலும் இதன் அதிர்வுகள் சர்வதேச அளவில் பெரும் கவனத்திற்கு உட்பட்டிருந்தன. இப் போராட்டத்தின் வெற்றி தோல்விகளை மேற்குலக நாடுகள் ஒரு புறமும், இந்தியா இன்னொரு புறமும் தமக்குச் சாதகமாகக் கையாள முழு மூச்சுடன் ஈடுபட்டன. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக இலங்கை அரசு தங்களில் தங்கிநிற்குமளவுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் வகையில் எமது போராட்டத்தை மட்டுப்படுத்தவே அவை எந்நாளும் முயன்று வந்தன. அதன் காரணமாக வெளிப்படையில் எமக்கு ஆதரவு போலவும் அடிப்படையில் எமது போராட்டத்தை ஒரு கட்டத்திற்குள் வைத்திருக்கும் வகையில் தமது நகர்வுகளை மேற்கொண்டன.\nஎம்மைச் சுற்றி பல் வேறு சதிவலைகள் விரிக்கப்பட்டன.\nஇந்திய உளவு நிறுவனம் எமது விடுதலைப் போராட்ட அமைப்புக்குப் போட்டி அமைப்புக்களை உருவாக்கி எமது போராட்டத்தை நீர்த்துப் போக வைக்க சகல சூழ்ச்சிகளையும் மேற்கொண்டது. இது வெற்றி பெற முடியாத போது நேரடியாகவே படைகளை இறக்கி விடுதலைப் புலிகளையும் அதன் தலைவரையும் ���ழித்துவிட முயன்றது.\nஇப்படியான பலதரப்பட்ட நெருக்கடிகள் மத்தியிலும் எமது போராட்டத்தை தடம் பிறளாது கொண்டு செல்ல ஒரு காத்திரமான அணுகுமுறை தேவைப்பட்டது. அதாவது நாம் சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படாமலும் அதேவேளையில் சர்வதேச சதிகளுக்குள் சிக்கிவிடாமலும் நாம் எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியிருந்தது. இங்கு தான் எமது தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஒப்பற்ற ஒரு ராஜதந்திரியாக உயர்ந்து நின்றார்.\nஇவர் வகுத்த ஒவ்வொரு திட்டமும், எதிரிகளை மட்டுமன்றி எமது போராட்டத்தை நிலைகுலைய வைக்க முயன்ற அத்தனை சக்திகளையும் தடுமாற வைத்தன. இந்தியாவின் ‘றோ’ உளவு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு நயவஞ்சக நடவடிக்கைகளும் அவரால் இனங்காணப்பட்டு உடனுக்குடன் தவிடுபொடியாக்கப்பட்டன.\nஅதேவேளையில் மேற்குலகை எமக்குச் சாதகமான வழியில் நிலையெடுக்கும் வகையில் அவர் பல தந்திரோபாய நகர்வுகளை மேற்கொண்டார்.\n“ஒரு போராட்டத்தில் யுத்த தந்திரம் எவ்வளவு முக்கியமானதோ அவ்வாறே தந்திரோபாயமும் அவ்வளவு முக்கியமானது. எவ்வளவு ஆற்றலுள்ள தந்திரோபாயம் மேற்கொள்ளப்பட்டாலுவும் பலவீனமான யுத்த தந்திரம் எவ்வாறு தோல்விக்கு இட்டுச் செல்லுமோ அவ்வாறே அவ்வளவு பலமான யுத்த தந்திரம் மேற்கொள்ளப்பட்டாலும் தவறான தந்திரோபாயம் பின்பற்றப்படும் போதும் தோல்வி தவிர்க்கப்பட முடியாததாகிவிடுகிறது”\nஇது சீனத் தலைவர் மா ஓ சேதுங் அவர்களின் இராணுவ வழிகாட்டல் கோட்பாட்டில் ஒன்றாகும்.\nஎமது தேசிய விடுதலைப் போராட்டத்திலும் எமது தேசியத் தலைவரின் யுத்த தந்திரம் எவ்வாறு எதிரிகளைத் திணறடித்ததோ அவ்வாறே எமது தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் தந்திரோபாய நகர்வுகள் வெற்றிகளை நோக்கி எம்மை முன்நகர்த்தின.\nஒட்டுமொத்த போராட்ட நகர்வுகளில் தந்ரோபாய நகர்வுகளை மேற்கொள்வதிலும் சரி, பேச்சுவார்த்தை மேசைகளில் எதிரிகளை முறியடிப்பதிலும் சரி அவரின் ஆற்றல் நிகரற்று விளங்கியது. விட்டுக்கொடுப்பது போல் போக்குக்காட்டிய பின் சுற்றி வந்து எதிரிக்கு தலையிடி கொடுத்துப் பணிய வைப்பதில் அவர் தனித்துவமான வல்லமை பெற்றிருந்தார்.\n1959ம் ஆண்டில் விடுதலைப்புலிகளை அழித்துவிட இந்தியப் படையினர் செக்மெற் 1,2,3 எனப் பெரும் படை நடவடிக்கைகளை மேற்கொண்ட போ���ும் அவர்களால் அந்த நோக்கத்தில் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவின் இந்திய எதிர்ப்புக் கொள்கையைப் பயன்படுத்தி அவருடன் இரகசியப் பேச்சுக்களை நடத்தி அவரிடமிருந்து விடுதலைப்புலிகள் ஆயுதங்களைப் பெற்றனர். அது மட்டுமன்றி பிரேமதாஸ மூலம் இலங்கையை விட்டு இந்தியப் படையை வெளியேற்றும் நிலையையும் உருவாக்கினர்.\nஇக் காலகட்டத்தில் அன்ரன் பாலசிங்கம் எதிரிகளிடையேயுள்ள முரண்பாடுகளைப் பயன்படுத்தி எமக்குச் சாதகமான நிலையை உருவாக்குவதில் மகத்தான இராஜதந்திர நகர்வைக் கண்டு உலகமே வியந்தது.\nஇவ்வாறு ஓயாத அலைகள் மூன்று வெற்றி மேல் வெற்றி பெற்று யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுமளவுக்கு முன்னேறிய போது, வடக்கில் சிக்குண்ட இலங்கைப் படையினரைக் காப்பாற்றுவது என்ற பேரில் இந்தியப் படை இலங்கையில் இறங்கத்தயாரானது. இந்த நிலையில் விடுதலைப்புலிகள் ஒரு தலைப்பட்சப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு பேச்சுக்கான அழைப்பை விடுத்தனர். அதன் காரணமாக இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் சதி முறியடிக்கப்பட்டது.\nஇவ்வாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களடன் இணைந்து மேற்கொண்ட தந்திரோபாய நடவடிக்கைகள் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை வெற்றியை நோக்கி மிக வேமாக நகர்த்தின.\nஎனினும் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைகள் பெறும் நோக்கில் லண்டன் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. எதிர்பாராத விதத்தில் அவரின் நோய் முற்றி திடீரென உயிர் பிரியும் நிலை ஏற்பட்டது.\nவிடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும், மாபெரும் தத்துவ மேதையும், தமிழ் மக்களின் நெஞ்சில் நிறைந்தவருமான தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் எம்மைவிட்டுப் பிரிந்து எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தினார்.\nதமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் அவர் வகித்த அரசியல் இராஜதந்திர வழிகாட்டல் துரதிஷ்டவசமாக வெற்றிடமாகியது. அவரின் மறைவு விடுதலைக்கான வெளியுறவுத் தொடர்பாடலில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியது. நெருக்கடியான நேரங்களில் தலைவருக்கு துணையாக இருந்த தேசத்தின்குரலின் இழப்பின் பின்னர் அந்த இடம் வெற்றிடமாகவே இருந்தது.\nதிரு. அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பிறந்த இடமான அல்வாய் ஒரு இடதுசாரிக் கொள்கைகளின் அடித்தளமாக விளங்கியது. வீரகேசரியின் நிருபராக அரசியல் களத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திய அவர் வெகு விரைவிலேயே ஒரு சிறந்த ஊடகவியலாளரானார்.\nஇலண்டன் பல்கலைக்கழகத்தில் தத்துவப் படிப்பை மேற்கொண்ட அவர் மாக்ஸிச சித்தாந்தத்தையும், அதன் பின்னான வளர்ச்சியையும் ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றார். இலண்டனில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.\nஅக்காலத்தில் அடேலை திருமணம் செய்து கொண்டார். அவர் அடேல் பாலசிங்கத்தையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுத்தினார்.\nஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கல் என்ற பெரும் வலைப்பின்னலின் மேலாதிக்கக் காலகட்டத்தில் வர்க்கப் போராட்டம் தேசிய விடுதலைப் போராட்டமாகவே அமைய முடியும் என்ற அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்ட அவர் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடன் இணைந்து தீவிரமாக ஈடுபட்டதுடன் அரசியல் வழிகாட்டியாகவும் விளங்கினார்.\nஅந்த மேதை இன்று எம்முடன் இல்லை. ஆனால் அவர் வரைந்த தத்துவார்த்தக் கட்டுரைகள் எமக்கு மட்டுமன்றி விடுதலை விரும்பும் அத்தனை மக்களுக்கும் தலைசிறந்த வழிகாட்டியாகவும் விளங்கும்.\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இலட்சியக் கனவுகளை முன்னெடுப்பதில் அவர் காட்டிய வழியில் பயணித்து எமது விடுதலையை வெல்வோம் என உறுதி செய்கிறோம்\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு தவிர்ந்த ஏனைய\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ���சியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/236700?ref=viewpage-manithan", "date_download": "2020-08-10T12:03:17Z", "digest": "sha1:CVXDXHEGTKEPQ45YIDZERFJCAHYFBZZP", "length": 8335, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "காதலிக்க மறுத்த மாணவி மீது பலமுறை கத்தி குத்து நடத்திய மாணவன் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகாதலிக்க மறுத்த மாணவி மீது பலமுறை கத்தி குத்து நடத்திய மாணவன் கைது\nமஹியங்கனையில் பாடசாலை மாணவி ஒருவர் மீது பலமுறை கத்திக் குத்து நடத்திய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகிராதுருகோட்டை பிரதேசத்தில் காதலிக்க மறுத்த பாடசாலை மாணவி ஒருவர் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதனால் படுகாமயடைந்த 12 வயதுடைய மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவத்துடன் தொடர்புடைய 14 வயது மாணவன் கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமாணவியின் வீட்டு பகுதிக்கு பல நாட்களாக கத்தியுடன் வந்து செல்லும் மாணவன் முகத்தை மறைத்த நிலையில் கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகத்தியால் குத்திய மாணவனும், படுகாயமடைந்த மாணவியும் உறவினர்கள் என பொலிஸார் தெர���வித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட மாணவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/health/healthy/31084--2", "date_download": "2020-08-10T11:58:02Z", "digest": "sha1:EBD2GJKE755PJDND475ZFGYC7PHVKMV5", "length": 7289, "nlines": 221, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 April 2013 - குட் நைட் | good night sex", "raw_content": "\n'ஒல்லிக்குச்சி உடம்பு' நல்ல விஷயமா\nஉங்கள் உணவுக்கு எத்தனை மதிப்பெண்கள்\nஎன்ன நோய்.. என்ன அறிகுறி\nடாப் 5 டீன் ஏஜ் பயிற்சிகள்\nஸ்கேன் - தமிழருவி மணியன்\nபெண்களுக்குப் பாதுகாப்பு... களரி தரும் தற்காப்பு...\nஉலர வைக்கலாம்.. உதிர வைக்கலாமா\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\nநலம், நலம் அறிய ஆவல்\nகுட் நைட் இளம் ஜோடிகளுக்கு\nஇளம் ஜோடிகளுக்கு குட்நைட் - 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nilavupattu.blogspot.com/2009/04/blog-post_27.html", "date_download": "2020-08-10T12:19:55Z", "digest": "sha1:E5KYTFQMA6FSXBWNJXU4A3QXYWPXNQNK", "length": 33706, "nlines": 211, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு? மீண்டும் கருணாநிதி மக்களை ஏமாற்ற முயற்சி", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nமுழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு மீண்டும் கருணாநிதி மக்களை ஏமாற்ற முயற்சி\nதமிழகத்தில் இன்று முதலமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இது காலம் கடந்த முடிவு. இதனை ஒரு மாத்திற்கு முன்பே அவர் எடுத்திருந்தால் தமிழகத்தில் தீக்குளித்து இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும்.\nமுழுக்க நனைந்த பிறகு முக்காடு போட்டு என்ன பயன். அனைவரும் ஈழ பிரச்சினையை அரசியல் ஆதாயத்துக்காகவே பயன் படுத்துகிறார்கள். தமிழக மக்கள்அனைத்தும் அறிந்து மவுனமாக இருப்பது எல்லாம் தேர்தலில் தெரிந்து விடும். ஆளும் கட்சி, எதிர்கட்சிகளின் இத்தனை போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் என எத்தனை முடிவுகள் எடுத்தாலும் மத்திய அரசு இலங்கைக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளையே தொடர்ந்து எடுத்து வருவது வேதனைக்குறியது. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது என்றால் போரை நிறுத்தினால் தான் முடியும். அதைவிட்டு இந்தியா போரை நடத்துங்கள் தமிழர்கள் மீத படாமல் என இரட்டைவேடம் போடுகிறது.\nஇதை எழுதி முடிப்பதற்குள் அடுத்த செய்தி வருகிறது இதோ\nஇலங்கையில் போர் நிறுத்தம் அறிவிப்பு: உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் கலைஞர்\nஇலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை முதல் சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.\nகலைஞரின் உண்ணாவிரத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உலக தமிழர்கள் பலர் உடல் நலத்தை கருத்தில்கொண்டு உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.\nஇந்நிலையில் இலங்கையில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தலைமையில் போர் நிறுத்தம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.\nஉண்ணாவிரத்தில் பேசிய கலைஞர், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியான தகவலை கொடுத்துள்ளதால் இத்துடன் உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.\nஇந்திய அரசு இதுவரை போரை நிறுத்த வேண்டும் என்று கூறியது இல்லை.\nஇலங்கை அரசின் செய்தி இதுவே, இது போர் நிறுத்தம் அல்ல, என்ன ஒரு ஏமாற்று வேலை, என்ன சொல்கிறார்கள் என்றால் பெரிய் டாங்கியை வைத்து தமிழர்களை கொல்ல மாட்டோம், வெறும் துப்பாக்கிகளே கொல்வதற்கு போதுமானது என்று.\n/* கலைஞரின் உண்ணாவிரத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உலக தமிழர்கள் பலர் உடல் நலத்தை கருத்தில்கொண்டு உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.\nஎன்னே அன்பு, இதுவல்லவா கொலைகார நடிப்பு கூட்டணி என்பது, வாழ்க உங்கள் நடிப்பு.\nஇலங்கை அரசின் செய்தி இதுவே, இது போர் நிறுத்தம் அல்ல, என்ன ஒரு ஏமாற்று வேலை\nயார் குத்தினாலும் அது அரிசியாக வேண்டுமென்பது தான் ஈழத்தமிழனின் இன்றைய நிலை. அதனால் வெறும் வாய் மெல்வதை விட்டு விட்டு அந்த மக்களுக்கு நல்லது நடக்க யார் விரும்பினாலும் அல்லது செயல்ப்படுத்தினாலும் அவர்களை வணங்கி வாழ்த்துவோம். அறம் செய்ய விரும்பு என்று தான் தமிழ் கிழவியே சொல்லிச் சென்றிருக்கிறாள். எனவே விரும்புவதையே நமக்கு சாதகமாக்கிக் கொள்வோம்.\nஇவர் ஓட்டு வேண்டுமென்பதற்காக தனி தமீழீழம் கிடைத்து விட்டது என்று கூட சொல்வார் போலுள்ளது. இவருக்கு தேவை விசயம் தெரியாதவனை ஏமாற்றி ஒரு 10 ஓட்டுகளாவது வாங்க வேண்டும்.\nஉண்ணாவிரதம் எனும் தேர்தல் பிரச்சாரம்.\nகருணாநிதி யின் துரோகங்கள் மாற்று நாடகங்களாக ஈழப்பிரச்சினை யை அவர் கையாள்கிறார்.\nகருணாநிதியையும் ஜெயலலிதாவையும் ஈழபிரச்சினையில் உற்று பார்த்தல், எப்பெப்போலுதேல்லாம் அம்மையார் ஈழபிரச்சனையை பேசுகிறாரோ அப்பொழுது அவரின் பேச்சு அல்லது செய்திக்கு எதிராய் கருணாநிதியும் எதாவது ஒன்று எதாவது ஒன்று செய்வார்.\nஇதன் நோக்கம் அரசியல் பரப்புரை சமன் வேலை .\nஅவர் ஒன்று செய்கிறார் நான் ஒன்று செய்து விட்டேன் அவ்வளவுதான் .\n* எதிர்கட்சிகள் உண்ணாவிரதம் இருக்கலாம் - ஆட்சியாளர்களுக்கு கோரிக்கை வைத்து .\n* அரசை நடுதுபவரே உண்ணாவிரம் இருந்தால் . அந்த உண்ணாவிரதம் யாரின் பார்வைக்கு . மத்திய அரசின் பார்வைக்கு என்றால் இவரது திமுக கட்சியும் மத்திய அரசி ஒரு அங்கம் தானே . மத்திய அரசின் பார்வைக்கு என்றால் இவரது திமுக கட்சியும் மத்திய அரசி ஒரு அங்கம் தானே பின் ஏன் இந்த உண்ணாவிரதம் சென்னையிலும் நெல்லையிலும் உள்ள தமிழர்களை நோகியா உண்ணாவிரதம் பின் ஏன் இந்த உண்ணாவிரதம் சென்னையிலும் நெல்லையிலும் உள்ள தமிழர்களை நோகியா உண்ணாவிரதம் அவர்கள் இலங்கை சென்று போரை நிருதுவார்கள அல்லது அவர்களால் முடியுமா\nஒரு பக்கம் காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராய் வேலைபார்த்த மாணவர்கள் காங்கிரஸ் அரசுக்கு எதிராய் பரப்புரை செய்த தோழர்களை கைது செய்தது கருணாநிதி அரசு . இங்கே செய்தியை பாருங்கள் ,\n* மறுநாளே தாம் உண்ணாவிரதம என்கிறார் . எதை நம்புவது அல்லது அவரின் உண்மையான நோக்கம் என்ன .\nஇந்த செய்தியை பாருங்கள் ,\n* இன்னும��� இரண்டு நாளில் போரை முடிவுக்கு கொண்டுவருவதென்று கருணாநிதி , சிதம்பரம் , மன்மோகன் சிங்க் , ராஜ p அக்ஷே ஆகியோர் சேர்ந்து முடிவெடுத்துவிட்டார்கள் . எனென்றால் போரை நடத்துவது இந்த கூட்டணிதான் .\nஅவர்களின் நாடக இருதிகட்டம்தான் இந்த உண்ணாவிரதம் என்று என்ன தோன்றுகிறது .\n* அடுத்து இந்த செய்தியும் கருணாநிதியின் தூக்கத்தை கெடுத்து விட்டது .\n* எனென்றால் விடுதலைபுலிகளை சர்வாதிகாரிகள் மற்றும் அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற தோரணையில் கருணாநிதியின் பேச்சு இருந்தது .\n* நான் சொல்வதை மத்திய அரசு கேட்கவில்லை என்று கருணாநிதி சொன்னால் அது இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக்குகளில் ஒன்றாகும் . ஏனென்றால் மத்திய அல்லது மாநில அரசாங்கம் நல்ல புரிதலில் உள்ளது . இரு அரசாங்கங்களும் ஒன்றுக்கொன்று முட்டுகொடுதுகொண்டிருக்கின்றன , இந்த இரு அரசாங்கம் இணைந்து மூன்றாவதாய் இலங்கை அரசாங்கத்திற்கு முட்டு கொடுத்து போரை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் அதுவே உண்மை .\n* நேற்று அமெரிக்கன் அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுதுவிட்டது\n* அதை தொடர்ந்து ஜீ எட்டு நாடுகளும் போரை நிறுத்த நிர்பந்தம் கொடுத்துவிட்டது . இதனால் போரை நடத்தும் இந்தியாவிற்கு தர்ம சங்கடம் ஆகிவிட்டது என்பதைவிட பெரும் அவமானமும் ஆகிவிட்டது .\n* போரை நாம்தான் நடுதுகிறோம் என்பதை உலகம் பகிரங்கமாய் உணரதொடங்கிவிட்டது . இந்த நிலைமையில் இந்த ஈழ போர் விஷயத்தை அப்படியே பூசி மொழுகி அமுக்கவேண்டும் .\n* ஆகவே இன்னும் நிச்சயம் போர் இரண்டு நாளில் நிற்கும் . அதற்குள் தமிழர்கள் குறைத்து பத்தாயிரம் பேர்களை கொள்ளுவார்கள் . அதற்குத்தான் இலங்கை அனுமதி கேட்டுள்ளது இந்தியாவிடம் .\n* இடையில் இங்கே இந்தியாவில் கருணாநிதி , மன்மோகன் , சிதம்பரம் சோனியா கூட்டணியின் நாடகம் . தேர்தலுக்காக .\n* ஒரே ஒரு சந்தோசம் , இன்னும் சிறுது நாளில் ( இரண்டொரு நாளில் ) இலங்கையும் போர் நிறத்த செய்தியை அறிவிக்கும் என்பதுதான் அது எஅர்கனவே முடிவானதுதான் .\n* வாழ்க கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் . வெல்க அவர்களது கூட்டணியின் ஈழப்பற்று .\n/ * இவர் ஓட்டு வேண்டுமென்பதற்காக தனி தமீழீழம் கிடைத்து விட்டது என்று கூட சொல்வார் போலுள்ளது. இவருக்கு தேவை விசயம் தெரியாதவனை ஏமாற்றி ஒரு 10 ஓட்டுகளாவது வாங்க வேண்டும். */\nஇந்தஅவசியம் அவருக்கு இல்ல.. உனக்கோ இல்ல வைகோ வுக்கோ இல்ல உங்க புது தலைவி அம்மா தி மு க தலைவி பினாமி கட்சி தலைவிக்கோ இருக்கலாம்...\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇணையத்தளங்கள், வலைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிறார்\nபரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முட...\nகருணாநிதியின் உலக சாதனை, 3 மணி நேரத்தில் 6 கோடி தம...\n\"தொப்புள் கொடி உறவுகள்\" இந்த ஆண்டின் சிறந்த குறும்...\nஉதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே…….இவ...\nரன்பீர் சிங்குக்கு இருக்கும் தமிழின உணர்வு கூட தமி...\n'காங்கிரஸார் வந்தால் செருப்பால் அடிப்போம்'-ஸ்டிக்க...\nமானமுள்ள சுவீடன் மதிகெட்ட இந்தியா\nமுதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழ...\nதமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகள்\n3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்தது ஏன் 30 வருடங...\nலண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்...\nபோர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அண்ட புளுகன் கருணாநி...\nமுழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு\nப.சி தொடர்ந்து மன்மோகன் சிங்கின் மேலும் ஷு வீச்சு\nஇலங்கை சென்றேன் கண்ணீர் வடித்தேன்\nமக்கள் காங்கிரஸ்,திமுகவுக்கு மாற்றி பிர்ச்சாரம் செ...\nகொடுங்கோலன் கருணாநிதி மீண்டும் மாணவர்களை அடக்க போட...\nதமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள காங்கிரஸ்கட்சிக்கு ...\nNDTV விவாதம் தமிழீழம் பற்றியது கண்டிப்பாக பாருங்கள்\nகருணாநிதியின் வேலைநிறுத்தம் நன்றாகவே வேலை செய்கிறத...\nகலைஞர் புகழ்பாடும் கி.வீரமணிக்காக பெரியாரின் கேள்வ...\nதமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபர...\n'ஈழம்' தீக்குளிக்க தயார் - சேரன் பேசிய வீடியோ காட்...\nஇப்படிதான் தமிழர்க���ை, தமிழின கொலைகார கூட்டணி ஏமாற்...\nஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிக...\nகவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி\nஇந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்...\nபிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையே...\nஇன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம்\nஇலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. ...\nஇன்றைய 2000,3000,4000 ரூபாய் வாக்கு, நாளைய பிச்சைக...\nஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்\n103வது முறையாக மீண்டும் கருணாநிதி அவசர தந்தி\nஜெ வெற்றிக்கு முக்கிய காரணம் யார்\nஇவர்களா விடுதலை புலிகள், கருணாநிதியே உன் நெற்றி கண...\n40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபி...\nலண்டன் மாநகரமே ஸ்தம்பித்தது, தமிழ் மக்கள் போராட்டம...\nபுதுவை இரத்தினதுரையின் '' இனி அழக்கண்ணீர் இல்லை'' ...\nமகிந்த கோரதாண்டவம், மேலும் 1496 பேர் பலி\nஇலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: ராமதாஸ்\n988 தமிழர்கள் படுகொலை:சிறிலங்கா படையினரின் பாரிய ப...\nசுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோள்\nமுல்லைத் தீவின் மரண ஓலங்கள் கேட்கவில்லையோ திமுகவிற...\nஜால்ரா மணிக்கும், கருணாவுக்கும் உள்ள ஏழு ஓற்றுமைகள்\nநாம் ஆற்ற வேண்டிய தேர்தல் பணி., விரைந்து செய்வோம் ...\n40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை...\nஇங்கு தேர்தல் முடிவதற்குள் அங்கு..\nதெகல்ஹா விற்கு வை.கோவின் சூடான பேட்டி\nஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்: ஜெ\nகொலைஞரும், ஜால்ரா மணியும் கோரிக்கை\nசீமான் வேட்பாளராக அறிவிக்கபடுவாரா, 21ம் தேதி உண்ணா...\n101 வது முறையாக தந்தி அடித்தார் கொலைஞர்\nடைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுதையே\n100-வது முறையாக மத்திய அரசிடம் போர் நிறுத்த வற்புற...\nகாங்கிரஸ் அலுவலகத்துள் உருட்டு கட்டை சண்டை\nபக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிர...\nமதிமுக விற்கான இணையதளம் - http://www.mdmkonline.com\nமூன்று மணி நேரத் தாக்குதலில் மட்டும் 180 பேர் பலி\nஅண்ணன் சீமான் தேர்தல் களத்தில் குதிக்கிறார்\nப.சிதம்பரத்துக்கு தமிழனின் உருட்டு கட்டை அடி\nவை. கோ தேசிய பாதுகாப்புக்கு எதிராக கருத்து வெளியிட...\n'இலங்கையில் போரை நிறுத்து' என ப.சிதம்பரம் பேசிய கா...\n2 நாள் போர் நிறுத்தம் ஒரு கண்துடை���்பு அரசியல் நாடக...\nதமிழின கொலைகார கூட்டணி காங்கிரஸ்-திமுக\nகாங்கிரஸ்-ஒரு சீக்கியன்கூட உயிரோடு இருக்கக் கூடாது...\nதிமுக இந்த தேர்தலில் பணத்தினையே நம்பியுள்ளது\nதமிழச்சியின் உள்ள குமுறல்- காங்கிரஸ்-திமுக கூட்டணி...\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்க வேண்டும்- ஏன் ஒரு சி...\nதமிழ் ஓவியா அவர்களின் \"செந்தழல் ரவி அவர்களின் கருத...\nகிழவர்(கருணா)நிதிக்கு ஒரு ஈழத்தமிழனின் குமுறல்\nவீரமணிக்கு அறிவுரை: பகுத்தறிவுடன் செயல்படுங்கள்\nபிரசார முழக்கங்களும் மரண ஓலங்களும்\nகாங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டு...\n1 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழீழ விடுதலை கொடிகள்...\nபிரித்தானியாவில் வரலாற்றுப் பேரணி: 150,000-க்கும் ...\nலண்டனின் தமிழின படுகொலையினை கண்டித்து மாபெரும் பேர...\nபெரியாரின் நெஞ்சில் முள்ளை எடுத்து முள்வேலியே போட்...\nகருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பி...\nதி.க வினை இரண்டாக உடைப்போம், வீரமணிக்கு புரியவைப்ப...\nகடைசி தமிழன் இருக்கும் வரை தந்தி அடிக்காமல் இருக்க...\nபிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி(இந்த...\nதமிழ் பற்றாளர் வீரமணியே கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்...\nநான் ஏன் பதவி விலகவில்லை:கலைஞர் விளக்கம்(எனக்கு தே...\nதமிழ் இனத்தை காப்பாற்ற பேரணியில் கலந்துகொள்: கலைஞர...\nவீரமணி, கருணாநிதி, சோனியா இவர்களை கூண்டில் ஏற்றுவோம்\nதேர்தலில் திமுக,காங்கிரஸினை ஒட ஒட விரட்டுங்கள்\nசெருப்படி வாங்கிய சிதம்பரம், தமிழர்கள் மிகுந்த மகி...\nபுலிகளுக்கு ஆதரவளிப்பதையே பெரும்பான்மைத் தமிழகம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_552.html", "date_download": "2020-08-10T10:48:19Z", "digest": "sha1:POB7EFCNVR6LKYUGJ3RY76EY46RXAV7V", "length": 40186, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "உயிருடன் இருந்தபோதே பக்தாத்தியின், உள்ளாடையை திருடிய உளவாளி - அதுவே படுகொலைக்கு உதவியது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஉயிருடன் இருந்தபோதே பக்தாத்தியின், உள்ளாடையை திருடிய உளவாளி - அதுவே படுகொலைக்கு உதவியது\nமரபணு பரிசோதனைக்கு உதவும் என்பதற்காக ஐஎஸ் தலைவர் அல்பக்தாதியின் உள்ளாடையை தங்களது உளவாளியொருவர் திருடிவந்தார் என சிரிய ஜனநாயக படையணியை சேர்ந��தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nவடசிரியாவில் அல்பக்தாதி மறைந்திருந்த பகுதியை கண்டுபிடிப்பதில் தாங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியதாக சிரியாவின் குர்திஸ் படையணியான சிரிய ஜனநாயக படையணியினர் தெரிவித்துள்ளனர்.\nஅபுபக்கர் அல் பக்தாதிக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் எங்கள் உளவாளியொருவரை அனுப்பி அவரின் உள்ளாடையை எடுத்தோம் அதன் பின்னர் அதனை அடிப்படையாக வைத்து அந்த வீட்டில் இருப்பவர் அவர்தான் என்பதை உறுதி செய்த பின்னர் அமெரிக்க படையினர் அந்த வீட்டிற்கு செல்வதற்கு உதவினோம் என சிரிய ஜனநாயக படையினர் தெரிவித்துள்ளனர்.\nகடந்த மே 15 முதல் நாங்கள் சிஐஏயுடன் இணைந்து அல்பக்தாதியை கண்டுபிடிப்பதிலும் கண்காணிப்பதிலும் ஈடுபட்டோம் என பொலட் கன் என்ற எஸ்டிஎவ் அதிகாரி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.\nஎங்களுடைய உளவாளியொருவர் பக்தாதி மறைந்திருந்த வீட்டிற்கு சென்றார்,என தெரிவித்துள்ள அவர் அல்பக்தாதி அடிக்கடி தான் இருக்கும் இடத்தை மாற்றுவார் துருக்கி எல்லைக்கு அருகில் இருக்கும் ஜெரபிலசிற்கு அவர் சென்றார் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஅல்பக்தாதியின் மறைவிடத்திற்கு சென்ற எங்கள் உளவரி பக்தாதியின் உள்ளாடையை மரபணுபரிசோதனைகளிற்காக எடுத்துவந்தார்,அந்த வீட்டில் இருப்பவர் அல்பக்தாதி என்பதை உறுதி செய்வதற்காகவே இதனை செய்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.\nஎனினும் சமீபத்தில் துருக்கியின் தாக்குதல் காரணமாக அமெரிக்க படையினர் விலகியமையால் பக்தாதிக்கு எதிரான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇறுதி நிமிடம் வரை நாங்கள் இந்த நடவடிக்கைக்கு உதவினோம் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை தங்கள் உளவாளியொருவர் அல்பக்தாதியுடன் இறுதிவரையிருந்ததை சிரிய ஜனநாயக படையின் தளபதி மஸ்லூம் கொபானி உறுதி செய்துள்ளார்.\nதங்கள் உளவாளி ஒரு காலத்தில் ஐஎஸ் தலைவரின் மெய்ப்பாதுகாவலராக பணியாற்றினார்.அதன் பின்னர் அவரிற்கு எதிராக பழிவாங்குவதற்காக உளவாளியாக மாறினார் தாக்குதல் இடம்பெற்றவேளை அந்த இடத்திலேயே காணப்பட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nஇரவு வரை நடந்த பேச்சு, தனிக்குழுவாக அமர வேண்டி வருமென சஜித்திற்கு எச்சரிக்கை\nதேசிய பட்டியல் தொடர்பில் விளையாட வேண்டாம் ஐமசயில் உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால், தமுகூ (6), ஸ்ரீலமுகா (5), அஇமகா (4)...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nமுஸ்லிம்கள் 3 பேரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற, உறுப்பினராக்கி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துள்ளோம் - பசில்\n- Anzir - நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்காத போதும், தேசியப் பட்டியல் மூலமாக 3 முஸ்...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nதோல்வியின் பின்னர் UNP, வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கை\nதோல்வியின் பின்னர் UNP, வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கை\nஒரே பார்வையில் பாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் பெயர்களும், அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளும் (முழு விபரம்)\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அ...\nதோல்வியை தழுவியுள்ள 14 முக்கிய பிரபலங்கள் (படங்கள் இணைப்பு)\nநடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சில முக்கிய அரசியல்வாதிகள் தோல��வி அடைந்துள்ளனர். அவர்களின் விபரங்கள் கீழ்வருமாறு,\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nஇரவு வரை நடந்த பேச்சு, தனிக்குழுவாக அமர வேண்டி வருமென சஜித்திற்கு எச்சரிக்கை\nதேசிய பட்டியல் தொடர்பில் விளையாட வேண்டாம் ஐமசயில் உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால், தமுகூ (6), ஸ்ரீலமுகா (5), அஇமகா (4)...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/articlegroup/oh-my-kadavule", "date_download": "2020-08-10T11:12:38Z", "digest": "sha1:HBI3R6S6QKQGKWB23UG3PPP6F2IR2O3Y", "length": 13627, "nlines": 159, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஓ மை கடவுளே - News", "raw_content": "\nஓ மை கடவுளே செய்திகள்\nஓ மை கடவுளே படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஅசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ஓ மை கடவுளே படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.\nஇந்தியில் ரீமேக்காகும் ஓ மை கடவுளே\nதமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ஓ மை கடவுளே திரைப்படம், இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n‘ஓ மை கடவுளே’ இரண்டாம் பாகம் உருவாகும் - அஷ்வத் மாரிமுத்து\n‘ஓ மை கடவுளே’ படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என அப்படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.\nதோழியை திருமணம் செய்தால் என்ன ஆகும் - ஓ மை கடவுளே விமர்சனம்\nஅஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஓ மை கடவுளே’ படத்தின் விமர்சனம்.\nகாதல் கதைகள் எதுவும் வருவதில்லை - அசோக் செல்வன்\nஓ மை கடவுளே படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன், காதல் கதைகள் எதுவும் தற்போது வருவதில்லை என்று கூறியிருகிறார்.\nஅறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தின் முன்னோட்டம்.\nகடவுள் வேடத்தில் விஜய் சேதுபதி\nஅஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதி கடவுள் வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅசோக் செல்வன் படத்தில் விஜய் சேதுபதி\nஅசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.\nஅசோக் செல்வன் படத்தில் இணைந்த சின்னத்திரை நடிகை\nஅறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்து வரும் ‘ஓ மை கடவுளே’ படத்தில் சின்னத்திரை நடிகை இணைந்திருக்கிறார்.\nஇந்தியாவில் ரூ. 65 ஆயிரம் விலை குறைக்���ப்பட்ட மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மரணம் மாதவிடாய் நிறம் உணர்த்தும் உடல் ஆரோக்கியம் கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்... ஒரு பார்வை சென்னையில் குறையும் கொரோனா: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டை மிரட்டும் கொரோனா- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nஐபிஎல் 2020 டைட்டில் ஸ்பான்சராகிறதா சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கையை முன்னதாகவே எதிர்ப்பது முதிர்ச்சியின்மையானது: ஜவடேகர்\nதிடீரென அரசியல் குறித்து டுவிட் போட்ட லாரன்ஸ்\nசமந்தாவுக்கு தங்கையாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://islamicparadise.wordpress.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-08-10T10:55:52Z", "digest": "sha1:5QCYMLNH3VYO354V6WH5EQES7Y53BNGQ", "length": 37235, "nlines": 348, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "மவ்லூது கிருத்தவ நடைமுறை | An Islamic Paradise's Blog", "raw_content": "\nமவ்லூது எகிப்து நாட்டு கிருத்தவர்களின் கலாச்சாரம் (எச்சரிக்கை)\nமவ்லூது என்ற வார்த்தைக்கு பிறந்த நாள் என்பது பொருள்.\nமவ்லூது என்ற பிறந்த நாளை புனிதர்களுக்கு கொண்டாடுவது எகிப்து நாட்டில் வாழும் கிருத்தவர்களின் வழக்கம் இந்த எகிப்து நாட்டு கிருத்தவர்கள் மவ்லூது விழாவை தங்கள் கிருத்தவ புனிதர்களின் பிறந்த நாளை மையமாக வைத்து கொண்டாடி வருகின்றனர். வருடத்தில் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை காப்டிக் கிருத்தவர்களால் மவ்லூது பாடல்களும் விழாக்களும் நைல் நதிக்கரை முதல் அஸைட் என்ற பகுதிவரை கொண்டாதுவது வாடிக்கையாகும் இந்த எகிப்து நாட்டு கிருத்தவர்கள் மவ்லூது விழாவை தங்கள் கிருத்தவ புனிதர்களின் பிறந்த நாளை மையமாக வைத்து கொண்டாடி வருகின்றனர். வருடத்தில் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை காப்டிக் கிருத்தவர்களால் மவ்லூது பாடல்களும் விழாக்களும் நைல் நதிக்கரை முதல் அஸைட் என்ற பகுதிவரை கொண்டாதுவது வாடிக்கையாகும் இதை மையமாக வைத்தே குர்ஆன் ஹதீஸ்களை விளங்காத முஸ்லிம்களில் சிலர் கொண்டாடி மவ்லூதை கொண்டாடி வருகின்றனர். (கைசேதமே இதை மையமாக வைத்தே குர்ஆன் ஹதீஸ்களை விளங்காத முஸ்லிம்களில் சிலர் கொண்டாடி மவ்லூதை கொண்டாடி வருகின்றனர். (கைசேதமே\nசைய்யித் படாவி (SAYYID BADAWI) மவ்லூது\nமவ்லூதும் சூஃபி, ஷியா, ஷைகுமார்களின் கூத்துக்களும்\nகாலம் காலமாக கிருத்தவர்களை நடைமுறையை இன்றுவரை எகிப்து நாட்டு பெயர்தாங்கி முஸ்லிம்கள் பின்பற்றி மவ்லூது விழா கொண்டாடி வருகின்றனர் இந்த விழாவின் உச்ச கட்ட நாளான இறுதிநாளை LEILA-EL-KEBIRA அதாவது மிகப் பெரிய இரவு என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். நம் தமிழ்நாட்டு வழக்கப்படி கூறுவதாக இருந்தால் சிவன்ராத்திரி (கைசேதமே\nஇந்த நாளின் இரவை மகத்துவமிக்க நாளாக கருதி சூஃபிக்களும் ஷைகுமார்களும் வண்ண வண்ண ஆடை உடுத்தி நகர ஊர்வளம் சென்று ஜிக்ரு செய்து ஆடிப்பாடி மகிழுவார்கள். (கைசேதமே\nமுன்ஷிதீன் எனப்படும் பாடகர்களை வரவழைத்து ராகங்களுடன் மவ்லூது பாடி தம்புரைன் வாத்தியம் இசைத்து விடிய விடிய கூத்து கட்டுவார்கள். வாசனை திரவியங்களின் கமகமக்கும் நறுமனமும் இசையும், நடனமும் அங்கு கூடியிருப்பவர்களை தெய்வீக தன்மைக்கே அழைத்துச் செல்வதாக நம்புவார்கள். (கைசேதமே\nமவ்லூது பாடல்களை மக்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக சூஃபிக்கள் கடுமையான பயிற்சி எடுப்பார்கள் இந்த விழாவின் இறுதிநாளை (LEILA-EL-KEBIRA மகத்துவமிக்க நாள் இந்த விழாவின் இறுதிநாளை (LEILA-EL-KEBIRA மகத்துவமிக்க நாள்) நகரத்தின் மையப்பகுதியில் வைத்து நடத்தப்படும் இங்கு சூஃபிக்கள் மவ்லூது பாடல்களை பாடவதும் ஷைகுமார்கள் அதற்கு விளக்கம் கொடுப்பதும் என கூத்து அரங்கேரும். இந்த நிகழ்ச்சிகளுக்கு SOWAN (சோவன்) அதாவது தங்களுக்குள்ள திறமையான அறிவாற்றலை வெளிப்படுத்துதல் என்று பொருள்.\nஇந்த பாடல்களை பாடுபவர்களுக்கு MAWALIDIYA அதாவது மவ்லூது பாடும் குழுவினர் என்று பெயர். இவர்கள் ஒரு இடத்தில் பாடி முடித்து மற்றொரு இடத்திற்கு பாட செல்வார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் இது நடைபெறுகிறது ஒரு தெருவில் பாடி முடித்துவிட்டு மறு தெருவுக்கு சென்று கச்சேரி பாடுவது ஒரு தெரு���ில் பாடி முடித்துவிட்டு மறு தெருவுக்கு சென்று கச்சேரி பாடுவது (கைசேதமே\nமவ்லூது பாடப்படும் இடமும் மக்கள் கூட்டமும்\nமீலாது விழாவில் ஆண்களுடன் பெண்கள் (ஹிஜாப் எங்கே\nஎகிப்து நாட்டில் மவ்லூது பாடப்படும் இடங்களுக்கு மக்கள் பெரும் திரளாக கலந்துக்கொள்வார்கள் மேலும் அங்கு இரவு நேர கூடாரம் அமைத்துக் கொள்வார்கள். பெரும்பாலும் இங்கு மக்கள் சுவையான உணவுகளை உண்பதற்காகவும், ஒருவகையான புகை பழக்கமான ஷிஸா என்ற (வாட்டர் பைப்) புகைக்கவும் வருகிறார்கள். உணவு, புகை மற்றும் ஜிக்ரு ஆகியவையே இந்த மவ்லூது கச்சேரிகளில் குறிப்பிடத்தக்க அம்சமாகும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மவ்லூது விடிய விடிய நடத்தப்படுகிறது பெண்கள் அர்த்த-ராத்திரியில் புர்கா கூட இல்லாமல் தெருக்களில் ஆண்கள் முன் அமர்வதும், ஆண் கிலடுகள் பீடி, சிகரெட் குடிப்பதும் விமரிசையாக உள்ளது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மவ்லூது விடிய விடிய நடத்தப்படுகிறது பெண்கள் அர்த்த-ராத்திரியில் புர்கா கூட இல்லாமல் தெருக்களில் ஆண்கள் முன் அமர்வதும், ஆண் கிலடுகள் பீடி, சிகரெட் குடிப்பதும் விமரிசையாக உள்ளது (கைசேதமே\nமவ்லூது பாடல்களின் யார் யாருக்கு பாடப்படுகிறது\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளன்று பாடப்படும் மவ்லூதுக்கு MOULID-EL-NABY மீலாதுன் நபி என்று பெயர்\n நபிகளாரின் மூத்த மகளின் பெயரால் அவரது நினைவாக கட்டப்பட்ட சைய்யிதா ஜைனப் மசூதியில் (மண்ணரையில்) பாடப்படுகிறது இது செப்டம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது\nசைய்யித் படாவி (SAYYID BADAWI) அதாவது எகிப்து நாட்டு துறவியின் பெயரால் மவ்லூது பாடுதல். இது டான்டா எனப்படும் நைல் நதிக்கரையில் பாடப்படுகிறது. அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது\nசைய்யிதினா-அல்-ஹுசைன் மவ்லூது காய்ரோவில் ஆகஸ்டு மாதம் கொண்டாடப்படுகிறது.\nஅல்-ரிஃபாயி மவ்லூது சிட்டாடெல் சதுக்கத்தில் செப்டம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது\nஃபாத்திமா-அல்-நபவியா மவ்லூது ஜுலை மாதம் தார்ப் அல் அஹ்மர் மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது\nஅபு-அல்-ஹக்கா-அல்-உக்சூரி மவ்லூது ஷாபான் மாதம் லக்ஸர் என்ற பகுதியில் கொண்டாடப்படுகிறது\nமவ்லூத்-அல்-அத்ரா மவ்லூது அன்னை மரியம் அவர்களின் நினைவாக அஸ்ஸைட் என்ற பகுதியில் காப்டிக் கிருத்தவர்களால் கொண்டாடப் படுகிறது.\nமேரி கிர்கிஸ் மவ்லூது காப்டிக் கிருத்தவர்களால் வெஸ்டு பேங்க் என்ற நைல் மற்றும் லக்ஸர் பகுதியில் அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது\nஒரு தடவை நபிகளார் (ஸல்) முன்னிலையில் சபையிலிருந்த மனிதரைப் பற்றி மற்றவர் புகழ்ந்து கூறினார். இதனைக் கண்டித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புகழ்ந்தவரைப் பார்த்து நீ உனது நண்பனின் தலையை வெட்டி விட்டாயே என கண்டித்ததோடு நீங்கள் யாரையாவது புகழ நினைத்தால் நான் இன்னாரை பற்றி இப்படி நினைக்கிறேன், ஆனால் அல்லாஹ்தான் அவரைப் பற்றி தீர்மானிக்க கூடியவன் என கூறுங்கள். யாரையும் தூய்மையாளர் என புகழாதீர்கள் என அறிவுறுத்தினார்கள்.[நூல்;புஹாரி-முஸ்லீம்]\nகேடுகெட்ட மவ்லூது பாடல்களை பாடிக்கொண்டே நபிமார் களையும், நல்லடியார்களையும், மனிதர்களையும் கண்ணியப் படுத்துகிறோம் என்று பெருமையாக கூறிக்கொண்டு அவர்களின் தலைகளை வெட்டும் செயல்களை செய்கிறீர்களே மவ்லூது ரசிகர்களே நீங்கள் இந்த கொலைக்கு ஒப்பான பாவத்தை சுமக்காதீர்கள் மவ்லூது ரசிகர்களே நீங்கள் இந்த கொலைக்கு ஒப்பான பாவத்தை சுமக்காதீர்கள் மறுமையில் அல்லாஹ்வின் முன்னால் கைசேதப்பட்டு நிற்காதீர்கள்\nஅன்புச்சகோதர சகோதரிகளே நபிகளாரின் எச்சரிக்கை உங்களுக்கு நினைவில் இருக்கிறதா அல்லது மறந்துவிட்டதா மறந்து விட்டிருந்தால் மீண்டும் நினைவுபடுத்த இதோ கீழே அந்த மாநபியின் எச்சரிக்கையை மீண்டும் ஒருமுறை கேளுங்கள்\nகிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தியது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியான்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : உமர் (ரலி) நூல் : புகாரீ (3445)\n இந்த மவ்லூது பாடல்களை பாடலாமா கிருத்தவர்களின் வழிமுறையை பின்பற்றலாமா இதோ நபிகளாரின் மற்றுமொரு கடுமையான எச்சரிக்கை உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறது சற்று செவிதாழ்த்திக் கேளுங்கள்\nநீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)\nஇதோ அருள்மறை வசனங்கள் இதை படித்து நல்லுணர்வு பெற முயற்சி செய்யுங்கள்\n‘நிச்ச��மாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)\nதாயத்தை கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருப்பவன் நிச்சயமாக -அல்லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: அஹமத் 16781)\nஅல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)\nஇணைகற்பித்தால் உங்கள் சுவனம் ஹராமாக்கப்படும்\n“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )\nஇணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது\n என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)\n(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)\nஇணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்\nஅவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)\nநீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக நன்றி செலுத்துவோரில் ஆவீராக என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக்குர்ஆன் 39:65,66)\nஇறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை\n”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழி���்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக நன்றி செலுத்துவோரில் ஆவீராக” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)\nஅதற்கு பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமை தேடிக் கொண்டவர்களிடம், “அப்படியல்ல நீங்கள் தாம் இரவும் பகலும் சூழ்ச்சி செய்து, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணைவைக்குமாறு ஏவினீர்கள்” என்று கூறுவார்கள். மேலும், அவர்கள் வேதனையைப் பார்க்கும் போது இந்தக் கைசேதத்தை (ஒருவருக்கொருவர்) மறைப்பார்கள்; இன்னும் நிராரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டு விடுவோம்; அவர்கள் செய்து கொண்டிருந்த (தீ) வினைகளுக்கன்றி கூலி கொடுக்கப்படுவார்களா நீங்கள் தாம் இரவும் பகலும் சூழ்ச்சி செய்து, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணைவைக்குமாறு ஏவினீர்கள்” என்று கூறுவார்கள். மேலும், அவர்கள் வேதனையைப் பார்க்கும் போது இந்தக் கைசேதத்தை (ஒருவருக்கொருவர்) மறைப்பார்கள்; இன்னும் நிராரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டு விடுவோம்; அவர்கள் செய்து கொண்டிருந்த (தீ) வினைகளுக்கன்றி கூலி கொடுக்கப்படுவார்களா\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக\nஎல்லாப் புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்கள்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அலை) என் தூதர்\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-10T12:29:23Z", "digest": "sha1:U2B2VVTRBCQO6FOEZFFPAZKI6OAPTAFZ", "length": 3813, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாணிக்கத் தொட்டில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமாணிக்கத் தொட்டில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மாணிக்கத் தொட்டில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2019, 10:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/honda-city-2017-2020/dream-car-honda-city-111254.htm", "date_download": "2020-08-10T12:24:00Z", "digest": "sha1:LNWWKXF7E4F2533ITSNTHTAALYIISUQN", "length": 11033, "nlines": 279, "source_domain": "tamil.cardekho.com", "title": "Dream Car: Honda City 111254 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா சிட்டி 2017-2020\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டாசிட்டி 4th generationஹோண்டா சிட்டி 4th generation மதிப்பீடுகள்Dream Car: ஹோண்டா சிட்டி\nDream Car: ஹோண்டா சிட்டி\nஹோண்டா சிட்டி 4th generation பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிட்டி 4th generation மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிட்டி 4th generation மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஎல்லா சிட்டி 4th generation வகைகள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nசிட்டி 4th generation மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 67 பயனர் மதிப்பீடுகள்\nbased on 558 பயனர் மதிப்பீடுகள்\nbased on 246 பயனர் மதிப்பீடுகள்\nநியூ ரேபிட் பயனர் மதிப்பீடுகள்\nbased on 908 பயனர் மதிப்பீடுகள்\nbased on 269 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்ட�� கார்கள் ஐயும் காண்க\nசிட்டி 4th generation பிட்டுறேஸ்\nசிட்டி 4th generation ரோடு டெஸ்ட்\nசிட்டி 4th generation உள்ளமைப்பு படங்கள்\nசிட்டி 4th generation வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kushboo-tweets-anbe-sivam-nothing-more-than-that-393173.html", "date_download": "2020-08-10T12:09:52Z", "digest": "sha1:AIQPCGCFSNXFM7HJK4EIMC2Z44CGOJB4", "length": 16954, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"அன்பே சிவம்\".. வேறென்னத்த சொல்ல.. குஷ்பு போட்ட டிவீட்! | kushboo tweets anbe sivam nothing more than that - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஊரடங்கை மீறி வெளியே வந்த நபரின் வேன் மோதி இறந்த கன்றுக்குடி.. உதவிக்கு அழைத்த பசு\nகொரோனா தடுப்பூசி சக்சஸ் ஆகாவிட்டால் அடுத்து என்ன 'ஹூ' தலைமை விஞ்ஞானி சவுமியா சொல்வதை பாருங்க\nமக்களின் நம்பிக்கை நாயகர் முதல்வர்... எதிர்க்கட்சித் தலைவரின் பணிகள் பூஜ்யம் - ஆர்.பி.உதயகுமார்\nகனிமொழிக்கு ஆதரவு...எனக்கும் நேர்ந்தது சிதம்பரம்...கன்னடம் புறக்கணிப்பு...குமாராசாமி பதிவு\nரைட் லெக்கை சுழற்றி.. பெஞ்சை உடைத்தது இதுக்குத்தானா ராகுலை சந்தித்த சச்சின்.. பின்னணியில் பிரியங்கா\nகிருஷ்ண ஜெயந்தி 2020: அஷ்டமி திதியில் அவதரித்த கண்ணன் - எப்படி வணங்க வேண்டும் தெரியுமா\nSports முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா வைரஸ்.. வங்கதேச நிலைமை இதுதான்\nEducation UPSC 2019: யுபிஎஸ்சி தேர்வில் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த அண்ணாவின் பேத்தி\nMovies அவரையும் விட்டு வைக்காத மீரா மிதுன்.. பாரதிராஜா ஆவேச அறிக்கைக்கு காரணம் அதானாமே\nLifestyle புதுசா காதலிக்கிறவங்க இந்த விஷயங்களை தெரியாமகூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க காதல் வாழ்க்கை காலி...\nAutomobiles எக்ஸ்3 எம் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ... எந்த விலையில் தெரியுமா...\nFinance மன்மோகன் சிங்கின் 3 நறுக் அட்வைஸ் இதப் பண்ணுங்க பொருளாதாரம் மீளும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"அ���்பே சிவம்\".. வேறென்னத்த சொல்ல.. குஷ்பு போட்ட டிவீட்\nசென்னை: நடிகை குஷ்பு இப்போதெல்லாம் என்ன கருத்து சொன்னாலும் அது சர்ச்சையாகிறது. அவர் கட்சி மாறப் போகிறார் என்று ஒரு கோஷ்டி கிளம்பி வந்து விடுகிறது.\nஆனாலும் இந்த மாதிரியான சர்ச்சைகளுக்கெல்லாம் அவர் சற்றும் சலிப்படவைதில்லை. மாறாக தனது தரப்பு விளக்கத்தைக் கொடுத்து விட்டு போய்க் கொண்டே இருக்கிறார்.\nஇன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட செய்தி வந்ததும் பல்வேறு தலைவர்களும் அவர் விரைவில் குணமடைய வேண்டி டிவீட்டுகளைப் போட்டு வந்தனர். அந்த வரிசையில் நடிகை குஷ்புவும் அமித் ஷா குணமடைந்து திரும்ப வேண்டி பிரார்த்திப்பதாக டிவீட் போட்டிருந்தார்.\nஇதையும் சர்ச்சையாக்கி விட்டனர். அமித் ஷாவை குணமடைய வேண்டிய முதல் ஆளாக நீங்கள் டிவீட் போட வேண்டிய அவசியம் என்ன என்று ஆரம்பித்த துவேஷத்துடன் ஏகப்பட்ட டிவீட்டுகள். குஷ்புவை விமர்சித்து ஒரு பக்கமும், இந்த விமர்சனம் தேவையில்லாதது என்று கூறி சிலரும், இந்த நேரத்திலுமா இப்படி விமர்சிப்பீர்கள் என்று கண்டித்து பலரும் என டிவிட்டரே அதகளமாகி விட்டது வழக்கம் போல.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமித் ஷா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் .. குஷ்பு ட்வீட்\nஇதேபோல தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரும் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டி பிரார்த்திப்பதாக கருத்து தெரிவித்திருந்தார் குஷ்பு. இதையெல்லாம் கூட்டி வைத்து பாஜகவில் சேரப் போகிறீர்களா, பாஜகவுக்கு ஆதரவாக திரும்பி விட்டீர்களா, அதிமுகவுக்கு வரப் போகிறீர்களா என்று சரமாரியாக கேள்விகள் குவிந்து விட்டன. இதைப் பார்த்து அயர்ந்து போய் விட்டார் குஷ்பு.\nஇந்த நிலையில் தற்போது இன்னொரு டிவீட் போட்டுள்ளார் குஷ்பு. அதில் அன்பே சிவம்.. வேறென்ன சொல்வது.. அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார் குஷ்பு. இதற்கும் பதில்கள் வந்து குவிந்து கொண்டுள்ளன.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்ப���டு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkushboo twitter amit shah coronavirus குஷ்பு டிவிட்டர் அமித் ஷா கொரோனாவைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/abducted-and-assaulted-by-cow-vigilantes-gurugram-meat-supplier-393052.html", "date_download": "2020-08-10T11:43:56Z", "digest": "sha1:OJUADGJ2IUFFMMI75V3FPYYGHIFO6QHB", "length": 19621, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"மாட்டிறைச்சி கடத்துவியா\".. அப்பாவியை கடத்தி.. மண்டையை பிளந்த பசு பாதுகாவலர்கள்.. டெல்லி பயங்கரம் | abducted and assaulted by cow vigilantes gurugram meat supplier - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகனிமொழிக்கு ஆதரவு...எனக்கும் நேர்ந்தது சிதம்பரம்...கன்னடம் புறக்கணிப்பு...குமாராசாமி பதிவு\nரைட் லெக்கை சுழற்றி.. பெஞ்சை உடைத்தது இதுக்குத்தானா ராகுலை சந்தித்த சச்சின்.. பின்னணியில் பிரியங்கா\nகிருஷ்ண ஜெயந்தி 2020: அஷ்டம��� திதியில் அவதரித்த கண்ணன் - எப்படி வணங்க வேண்டும் தெரியுமா\nஇந்தித்தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா.. இது இந்தியாவா.. முக ஸ்டாலின் கேள்வி\nசீச்சீ.. அண்ணன் உறவு முறை வருபவரிடம் போய்.. சொல்லியும் கேட்காத மகள்.. தூக்கில் தொங்கிய அம்மா, அப்பா\nபாஜகவின் கற்பனை தமிழகத்தில் எடுபடாது... தயாநிதி மாறன் எம்.பி. சாடல்\nMovies அவரையும் விட்டு வைக்காத மீரா மிதுன்.. பாரதிராஜா ஆவேச அறிக்கைக்கு காரணம் அதானாமே\nSports குடும்பத்தினருடன் நியூசிலாந்துக்கு போறாரு பென் ஸ்டோக்ஸ்... அடுத்த போட்டிகள் பங்கேற்க மாட்டாராம்\nLifestyle புதுசா காதலிக்கிறவங்க இந்த விஷயங்களை தெரியாமகூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க காதல் வாழ்க்கை காலி...\nAutomobiles எக்ஸ்3 எம் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ... எந்த விலையில் தெரியுமா...\nFinance மன்மோகன் சிங்கின் 3 நறுக் அட்வைஸ் இதப் பண்ணுங்க பொருளாதாரம் மீளும்\nEducation 5,248 பேருக்கு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடாதது ஏன்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"மாட்டிறைச்சி கடத்துவியா\".. அப்பாவியை கடத்தி.. மண்டையை பிளந்த பசு பாதுகாவலர்கள்.. டெல்லி பயங்கரம்\nடெல்லி: மாட்டிறைச்சி கடத்தியதாக நினைத்து அப்பாவி ஒருவரை கடத்தி கொடூரமாக தாக்கி அவரது மண்டையை பிளந்துள்ளது ஒரு கும்பல்.. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சி, பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது..\nஇஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.. குறிப்பாக மாட்டிறைச்சி தடை குறித்த அறிவிப்புக்கு பிறகு, பசு பாதுகாப்பு அமைப்பினரால் தாக்குதல்கள் அதிகரித்து, கொலைகளும் நடைபெற்று வருகின்றன.\nமாட்டிறைச்சி கடைகளுக்கும், மார்கெட்டுகளுக்கும் கொண்டு போய் விற்கவும் முடியாத அளவுக்கு பீதி, கலக்கம் நிலவுகின்றன.. பெரும்பாலும் வடமாநிலங்களில்தான் இக்கொடுமைகளின் அக்கிரமங்கள் நடக்கின்றன.\nடெல்லி அருகே குர்கானில் நேற்றுகூட ஒரு சம்பவம் நடந்தது.. இந்த குர்கான் பகுதியில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் நிறைய உள்ளன.. நேற்று காலை 9 மணி இருக்கும், இந்த பகுதியில் மினி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.\nஅப��போது இதை பார்த்த பசு பாதுகாவலர்கள் கும்பல் ஒன்று 8 கிமீ தூரத்திற்கு அந்த வேனை துரத்தி சென்று பிடித்துள்ளது. ஒருவேளை அந்த வேனில் மாட்டிறைச்சியை கடத்தி செல்கிறார்களோ என்று சந்தேகப்பட்டு அவர்களை விரட்டி பிடித்தது. பிறகு வேனின் உள்ளே இருந்த டிரைவரை வெளியே இழுத்து கொடூரமாக அந்த கும்பல் தாக்கியுள்ளது.\nஅவர் டிரைவர் பெயர் லுக்மேன்.. மண்ணில் புரண்டு விழுந்தவரை மொத்த கும்பலும் சேர்ந்து தாக்கியதில் அவரது மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது.. இப்படித்தான், கடந்த 2015ல் நொய்டாவின் தாத்ரியில் மாட்டிறைச்சி கடத்தி சென்றதாக நினைத்து ஒருவரை கும்பல் அடித்து கொன்றேவிட்டது.. அதுபோலவேதான் லுக்மேன் மீதும் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nபீர் குடித்துவிட்டு.. பால் கொடுத்த தாய்.. புளு கலரில் மாறி குழந்தை மரணம்.. கோர்ட்டில் வினோத தீர்ப்பு\nசரமாரி தாக்கியும் லுக்மனை விடவில்லை அந்த கும்பல்.. மூட்டையாக கட்டி, குர்கானின் பாட்ஷாபூர் கிராமத்திற்கு கடத்தி சென்று, அங்கு வைத்தும் தாக்கியது... இதையடுத்து தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து இந்த தாக்குதலை தடுத்து நிறுத்தி, உயிருக்கு போராடிய லுக்மேனை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை தரப்பட்டு வந்தாலும், நிலைமை சீரியஸாக உள்ளதாம்.\nஇந்த தாக்குதல் தொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. ஆனால், இதுவரை அந்த கும்பலில் யாருமே கைது செய்யப்படவில்லை என்று சொல்லப்பட்ட நிலையில், ஒருவர் கைதாகி உள்ளதாக கூறப்படுகிறது.\nIndia- வுக்கு ஆதரவாக களமிறங்கிய Isreal\nஉண்மையில், சதர் பஜார் மார்க்கெட்டில் இறைச்சியை வழங்கவே லுக்மேன் குருகிராமிற்கு வந்திருக்கிறார்.. ஒரு வருடமாகவே அந்த மார்கெட்டுக்கு லுக்மேன்தான் இறைச்சி சப்ளை செய்கிறாராம்.. இந்த தாக்குதல் சம்பந்தமாக பாட்ஷாப்பூர் ஸ்டேஷனில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்.. விசாரணையும் நடைபெற்று வருகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஏர் இந்தியா ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாமல் ஐந்து ஆண்டு கட்டாய விடுப்பு.. கணக்கெடுக்க குழு அமைப்பு\nசமுக பரவலை இனியும் மறுக்க முடியாது காட்டிக்கொடுத்த நம்பர்.. பகீர் தகவல்\nசெம குட்நியூஸ்.. விரைவில் திற���்கப்படும் தியேட்டர்கள், மால்கள்.. அன்லாக் 3.0விற்கு தயாராகும் இந்தியா\nப்ளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வில் 490 மார்க் வாங்கிய கனிகா... மன் கி பாத்தில் லைவ் ஆக வாழ்த்திய மோடி\nஐஎஸ் தாக்குதலுக்கு திட்டம்.. கேரளா, கர்நாடகாவில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள்..ஐநா ஷாக் ரிப்போர்ட்\nபதறிப்போன கிம் ஜோங் உன்.. அவசர அவசரமாக எமர்ஜென்சி.. முதல் நபருக்கு கொரோனா.. வடகொரியாவில் பகீர்\nஇந்தி பட உலகில்.. எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான் பரபரப்பு தகவல்\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா- 705 பேர் பலி- மத்திய சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவின் முதுகில் குத்திய பாக்..கார்கில் வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்:மன்கி பாத் உரையில் மோடி\nகொரோனா பாதிப்பு.. உலக அளவில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.. பிரதமர் மோடி மான் கி பாத் உரை\nஆபரேஷன் விஜய்.. சீனாவை சாய்க்க இப்படி ஒரு திட்டம்தான் தேவை.. பாகிஸ்தானை வீழ்த்திய அந்த மாஸ்டர்பிளான்\nகுவிக்கப்பட்ட சீன ராணுவம்.. பின்வாங்கவில்லை.. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மாற்றும் முயற்சி\nசுதந்திர தின விழா 2020.. கொரோனா முன்கள போராளிகள்தான் சிறப்பு விருந்தினர்கள்.. மத்திய அரசு அறிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi மாட்டிறைச்சி டெல்லி crime\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%C2%A0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/NcZ_ZI.html", "date_download": "2020-08-10T11:01:29Z", "digest": "sha1:IKUBHZALWCOY5FLRB3K3ZLK6ME3QA4GJ", "length": 6089, "nlines": 41, "source_domain": "tamilanjal.page", "title": "அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nஅச்சிறுப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை\nMay 16, 2020 • காஞ்சிபுரம் கயூம் பாட்ஷா • மாவட்ட செய்திகள்\nசெங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் இயக்குனர்அறிவுறுத்தலின் பேரில் காணொலி காட்சி மூல��் நேற்று ஆலோசனை வழங்கப்பட்டார்.\nபேருராட்சிகளின் இயக்குநர் நேற்று அனைத்து மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்கள் செயற்பொறியாளர்கள் உதவி செயற்பொறியாளர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து வழங்கப்பட்ட அறிவுரைக்கிணங்க நேற்று காஞ்சிபுரம் மண்டல பேருராட்சிகளின் உதவி இயக்குநர் பொ.மனோகரன் தலைமையில் காஞ்சிபுரம் மண்டலத்திற்குட்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு மாவட்ட அனைத்து பேருராட்சி செயல்அலுவலர்களுடன் காணோலி காட்சி மூலம் கீழ்கண்ட விவரப்படி அறிவுரை வழங்கப்பட்டார்.\nஇதில் தினசரி அனைத்து வார்டு பகுதிகளிலும் சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டு பிளீச்சிங் பவுடர் சுண்ணாம்பு லைசால் கிருமி நாசினிகள் தெளிக்கப்படவேண்டும்\n15 வார்டுகளில் தெளிக்கப்படும் கிருமி நாசினிகளின் தரத்தை பேரூராட்சிகளின் செயல் அலுவலர் ஆய்வு செய்த பின்னரே தெளிக்கப்பட வேண்டும் கொரோனா நோய் தடுப்பு கிருமி நாசினிகள் அனைத்தும் மே 2020 இறுதி வரை பயன்படுத்த போதுமான அளவு இருப்பு வைத்துக்கொள்ளவும், துய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை போதிய கால இடைவெளியில் மேற்கொள்ளவும், அரசு வழங்கும் சத்து மாத்திரைகள் வழங்கிடவும், பஜார்வீதி கடைகளில் பணி புரிபவர்கள் கட்டாயம் முககவசம் அணியவும் போதிய சமூக இடைவெளியினை கடை பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.\nமேலும் முககவசம் இல்லாமல் வெளியில் வருபவர்களுக்கு பேரூராட்சி மூலம் அபராதம் ரூ.100 வசூலிக்க தீர்மானம் இயற்ற அறிவுறுத்தப்பட்டது.\nபேரூராட்சி அனைத்து வார்டு பகுதிகளிலும் வறட்சி காலத்தை முன்னிட்டு தடையின்றி சீரான குடிநீர் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.\nஇக்காணொலி காட்சியில் காஞ்சிபுரம் மண்டல பேருராட்சிகளின் உதவி இயக்குநர் அவர்களின் உதவியாளர் சுந்தரபாபு அவர்கள் கலந்து கொண்டு பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமியிடம் கேட்டறிந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vanakkamlondon.com/category/cooking-and-tips/", "date_download": "2020-08-10T11:10:59Z", "digest": "sha1:JQKIRKQEPZF3CR3OZBZF35F7727MGZKD", "length": 40153, "nlines": 324, "source_domain": "vanakkamlondon.com", "title": "சமையல் குறிப்பு Archives - Vanakkam London", "raw_content": "\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உர��வச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்\nதமிழகம் முழுதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை,...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nஎதிர்காலத்துக்கு வாக்களித்தல் | நிலாந்தன்\n”தங்களிடம் அதிகாரமே இல்லை என்று நினைப்பதின் மூலமாகத்தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்.”– அலைஸ் வாக்கர் –ஆபிரிக்க+அமெரிக்க எழுத்தாளர்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ��சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nதோழி | கவிதை | தமிழ்\nகவிதையில் அடக்கமுடியாகவிதை நீநிறங்களில் நிறையாநிறம் உனதுகுணங்களில் நீமட்டும் வேறுபட்டவள்சிறுகுறை சொல்லதெரியாத சிறுமியேவயதானாலும் நட்பில் நாம்பால்யத்திலே வாழ்கிறோம்காமமில்லா நட்புக்குநாம் இலக்கணமானோம்இலக்கணபிழை நமக்கில்லையடிசிறு சண்டையோ பெரும்...\nகவிதை | மக்கள் தீர்ப்பு | நகுலேசன்\nமாண்புமிக்க எம் வரலாற்றைமாற்றி எழுதும்மகாவம்ச மன நோயாளர்நாணும் படியாய்ஒரு தீர்ப்பு எழுதுவோம் எங்கள் தியாக வரலாற்றைமறுக்கும்எம் இன துரோகிகளும்தொலைய ஒரு...\nரஜினி படம் தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு\nரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்த படம் தாமதமாவதால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.\nஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த அருவா படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. சூர்யா-ஹரி கூட்டணி,...\nசிவில் சர்வீசஸ் தேர்வில் சாதித்த சின்னி ஜெயந்த் மகனுக்கு ரஜினி, கமல் வாழ்த்து\nசிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற சின்னிஜெயந்தின் மகனுக்கு நடிகர்கள் ரஜினி, கமல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ரஜினியின் ‘கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல்வேறு முன்னணி...\nஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்\nமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய மற்றொரு பக்கத்தை எட்ஜ் மூலம் காண்பிக்க இருக்கிறார்.ஸ்ருதிஹாசன்நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில்...\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்��ீபற்மனாதன்...\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்\nதமிழகம் முழுதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை,...\nAllஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nஎதிர்காலத்துக்கு வாக்களித்தல் | நிலாந்தன்\n”தங்களிடம் அதிகாரமே இல்லை என்று நினைப்பதின் மூலமாகத்தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்.”– அலைஸ் வாக்கர் –ஆபிரிக்க+அமெரிக்க எழுத்தாளர்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nதோழி | கவிதை | தமிழ்\nகவிதையில் அடக்கமுடியாகவிதை நீநிறங்களில் நிறையாநிறம் உனதுகுணங்களில் நீமட்டும் வேறுபட்டவள்சிறுகுறை சொல்லதெரியாத சிறுமியேவயதானாலும் நட்பில் நாம்பால்யத்திலே வாழ்கிறோம்காமமில்லா நட்புக்குநாம் இலக்கணமானோம்இலக்கணபிழை நமக்கில்லையடிசிறு சண்டையோ பெ��ும்...\nகவிதை | மக்கள் தீர்ப்பு | நகுலேசன்\nமாண்புமிக்க எம் வரலாற்றைமாற்றி எழுதும்மகாவம்ச மன நோயாளர்நாணும் படியாய்ஒரு தீர்ப்பு எழுதுவோம் எங்கள் தியாக வரலாற்றைமறுக்கும்எம் இன துரோகிகளும்தொலைய ஒரு...\nரஜினி படம் தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு\nரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்த படம் தாமதமாவதால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.\nஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த அருவா படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. சூர்யா-ஹரி கூட்டணி,...\nசிவில் சர்வீசஸ் தேர்வில் சாதித்த சின்னி ஜெயந்த் மகனுக்கு ரஜினி, கமல் வாழ்த்து\nசிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற சின்னிஜெயந்தின் மகனுக்கு நடிகர்கள் ரஜினி, கமல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ரஜினியின் ‘கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல்வேறு முன்னணி...\nஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்\nமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய மற்றொரு பக்கத்தை எட்ஜ் மூலம் காண்பிக்க இருக்கிறார்.ஸ்ருதிஹாசன்நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில்...\nதேவையான பொருட்கள்: தயிர் – 1 கப் வெண்டிக்காய் – 100 கிராம் மஞ்சள் தூள் -1...\nதேவையான பொருட்கள்: பாண் துண்டுகள் – 10சர்க்கரை – 2 கப்முந்திரி – 20பாதாம் – 10உலர்ந்த திராட்சை – 10நெய் –...\nதேவையான பொருட்கள்: அவல் – 1/2 கப் சர்க்கரை – 1/2 கப் பால் – 2...\nகாலிஃப்ளவர் மிளகுப் பொரியல் | செய்முறை\nஉங்கள் சுவையை தூண்டும் காலிஃப்ளவர் மிளகுப் பொரியல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான காலிஃப்ளவர் மிளகுப் பொரியல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க சமைக்க தேவையானவை காலிஃப்ளவர் சிறியது...\nசிக்கன் வறுவல் | செய்முறை\nஉங்கள் சுவையை தூண்டும் சிக்கன் வறுவல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான சிக்கன் வறுவல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க சமைக்க தேவையானவை சிக்கன் - 1 கிலோ ...\nதேவையான பொருள்கள்: கடலை மாவு – 1 கப் சர்க்கரை – 2 1/2 கப் நெய் – 2 1/2 கப் செய்முறை: கடலை மாவை நன்றாக சலித்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதி���் கடலை...\nபுதினா-கொத்தமல்லி சாதம் | செய்முறை\nதேவையான பொருட்கள் புதினா- ஒரு கட்டு கொத்தமல்லி - ஒரு கைப்பிடி புளி- நெல்லிக்காய் அளவு மிளகாய்வற்றல்- 3 பூண்டு- 2 பல்லு இஞ்சி- 1 துண்டு வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி தேங்காய்- 4 தேக்கரண்டி சீரகம்- 1 தேக்கரண்டி காயம், உப்பு- தேவையான அளவு கலந்த...\nகோஸ் கடலைப் பருப்புப் பொரியல் | செய்முறை\nஉங்கள் சுவையை தூண்டும் கோஸ் கடலைப் பருப்புப் பொரியல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கோஸ் கடலைப் பருப்புப் பொரியல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க\nகிராமத்துக் கோழிக் குழம்பு | செய்முறை\nதேவையானவை: கோழிக்கறி-1 /2 கிலோ பச்சை மிளகாய்-4 தக்காளி-4 சிவப்பு மிளகாய்-10 மல்லி- 25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி-கொஞ்சம் மிளகு -1 தேக்கரண்டி சீரகம்-1 தேக்கரண்டி சோம்பு-1 /2 தேக்கரண்டி கசகசா-1 தேக்கரண்டி இஞ்சி- 1 இன்ச் நீளம் பூண்டு-10 பல் தேங்காய்-1 /2 மூடி ஏலம்-1 பட்டை- சிறு துண்டு கிராம்பு- 3 எண்ணெய்-3 தேக்கரண்டி கறிவேப்பிலை-1...\nபீட்ரூட் வடை | செய்முறை\nதேவையானவை: பீட்ரூட் துருவல் - ஒரு கப் தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு - ஒரு கப் துவரம்பருப்பு - கால் கப் சோம்பு, சீரகம், மிளகு - தலா அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 வெங்காயம்...\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nகொரோனாவால் துறவியான செரினா வில்லியம்ஸ்.\nபிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கொரோனா பரவலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள 50-க்கும் மேற்பட்ட மாஸ்குகள் தேவைப்படும் என கூறியுள்ளார். அமெரிக்க டென்னிஸ்...\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணம��ைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசோதனை நமக்கு அளிக்கப்படும் பயிற்சி\n‘‘தளர்ந்துப்போன கைகளைத் திடப்படுத்துங்கள்,தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.’’புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் அவரது ஆட்டுக்குட்டிகளாய் நிற்கும் நமக்கு, பிரச்னைகள் மேகம் போல் திரண்டு வரும். சில நேரங்களில் பொய்சாட்சிகளும்...\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nகொரோனாவால் துறவியான செரினா வில்லியம்ஸ்.\nவிளையாட்டு கனிமொழி - August 10, 2020 0\nபிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கொரோனா பரவலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள 50-க்கும் மேற்பட்ட மாஸ்குகள் தேவைப்படும் என கூறியுள்ளார். அமெரிக்க டென்னிஸ்...\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசோதனை நமக்கு அளிக்கப்படும் பயிற்சி\nஆன்மிகம் கனிமொழி - August 10, 2020 0\n‘‘தளர்ந்துப்போன கைகளைத் திடப்படுத்துங்கள்,தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.’’புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் அவரது ஆட்டுக்குட்டிகளாய் நிற்கும் நமக்கு, பிரச்னைகள் மேகம் போல் திரண்டு வரும். சில நேரங்களில் பொய்சாட்சிகளும்...\nகொரோனாகொரோனா வைரஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாஈழம்சினிமாஇலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்கொரோனா வைரஸ்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்தீபச்செல்வன்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விகோத்தபாயஜனாதிபதிநிலாந்தன்கவிதைகொழும்புவிஜய்மரணம்இலக்கியம்மகிந்தபாடசாலைதமிழகம்டிரம்ப்பிரபாகரன்மலேசி��ாதமிழீழம்இனப்படுகொலைரணில்அரசியல்தமிழ் தேசியக் கூட்டமைப்புசுமந்திரன்முல்லைத்தீவுஆஸ்திரேலியாசஜித்பிரதமர்மாணவர்கள்அவுஸ்ரேலியாவவுனியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-08-10T12:05:55Z", "digest": "sha1:SYG2GX6GIHDTZKTJWWK4ITDMYJVN5J2Y", "length": 6622, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "-பிருந்தா", "raw_content": "\n“மாடித்தோட்டமும் ஒரு பாடசாலை தான்\n``என் நட்பால் கெட்ட பெயர்... போலீஸார் கெடுபிடி... பிருந்தா அம்மாவின் பதிலடி..\n\"அசிஸ்டென்ட் டு டான்ஸ் மாஸ்டர், குஷ்பு கொடுத்த சான்ஸ்\" - பிருந்தா மாஸ்டர் #FriendshipDay\n``ஜோதிகா, பிருந்தா, நான்னு எங்க நட்புபோல... எங்க குழந்தைகளின் நட்பும்...\" - `பாப்' ஷாலினி\n``இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர்\n``தமிழகத் தேர்தல் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்\" - பிருந்தா காரத்\n``விக்ரம், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா... இவங்க எல்லார் பத்தியும் ஒரு விஷயம்\n`மனு ஸ்மிரிதியை மீண்டும் கொண்டுவருவதற்காகப் போராட்டம்' - பிருந்தா காரத் காட்டம்\n`வேலையைப் பறிக்கும் அரசாக மோடி அரசு இருக்கிறது' - சிவகங்கையில் பிருந்தா காரத் பேச்சு\n`எம்.எல்.ஏ. சசி நடவடிக்கை சரியில்லை' - பிருந்தா காரத்துக்கு கடிதம் எழுதிய பெண் தலைவி\nவேதாந்தாவின் நன்கொடைக்கு மோடியின் கைம்மாறுதான் துப்பாக்கிச்சூடு உத்தரவு - விளாசும் பிருந்தா காரத்\n'காலா' பாடல்களுக்கு பிருந்தா, சாண்டி நடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nilavupattu.blogspot.com/2009/04/40_21.html", "date_download": "2020-08-10T12:09:10Z", "digest": "sha1:JQ63DLGUNYEQPYXYMYZUG3MVYHYB7FY4", "length": 22141, "nlines": 147, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: 40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் முடிவி", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\n40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் முடிவி\nதமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கே ஆதரவாக எஸ்.எம்.எஸ். மூலம் தேர்தல் பிரச்சாரத்தை அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் இன்று துவக்கி உள்ளனர். அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர் களை நசுக்க நினைக்கும் தயாநிதி மாறனை தோற்கடிப்பதற்காக மத்திய சென்னையில் இதனை இன்று அவர்கள் துவ��்கி உள்ளனர்.\nதமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எஸ்.எம்.எஸ். மூலமும், நேரடியாகவும் தேர்தல் பிரச்சாரம் செய்ய அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஅதன்படி மத்திய சென்னையில் அதிமுக வேட்பாளர் முகமது அலி ஜின்னாவை ஆதரித்து அவர்களின் எஸ்.எம்.எஸ். பிரச்சாரத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு இன்று துவக்கி வைத்தார். கம்யூனிஸ்ட் அலுவலகமான பாலன் இல்லத்தில் நடந்த இந்த துவக்க விழாவுக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய நல்லகண்ணு கூறியதாவது:-\nதொலைக்காட்சித் துறையில் தனியார் ஆதிக்கம் காரணமாக கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் சுயமாக செயல்பட முடியாத நிலை உருவாகி வருகிறது. திமுக தலைமைக்கும், தனியார் டிவி நிறுவனருக்கும் இடையே உருவான குடும்பத் தகராறு காரணமாக அரசு தரப்பில் கேபிள் டிவி துவங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வேகமாக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனால் ஏதோ சில காரணங்களால் அதில் தடங்கல் ஏற்பட்டு இன்று அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nஅரசு கேபிள் டிவியை நம்பி தொழில் தொடங்க வந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் தற்போது தொழில் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அரசின் இந்தப் போக்கின் காரணமாக அதிமுக கூட்டணிக்கு எஸ்.எம்.எஸ்.மூலம் பிரச்சாரம் செய்ய முன்வந்த கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசு கேபிள் டிவிஆப்பரேட்டர்கள் சங்கத்தின் தலைவர் யுவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-\nசுமார் 100 கோடி ரூபாய்செலவில் அரசு கேபிள் டிவி தொடங்கப்பட்டது. சுயநலம், சுயலாபம் காரணமாக இது தற்போது முடக்கப்படும் நிலை நீடிக்கிறது. அரசு இதை அறிவித்த போது இதனை வளர்க்க லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன் வந்தனர். ஆனால் சொந்த நலன் கருதி இதை கைவிட்டு விட்டார்கள்.\nஎனவே திமுகவுக்கு பாடம் புகட்ட நாங்கள் எஸ்.எம்.எஸ். மூலம் பிரச்சாரத்தை துவக்கி உள்ளோம். இந்த திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ள ஜெயலலிதா வுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்கள் 40 தொ��ுதிகளிலும் வெற்றி பெற நாங்கள் பாடுபடுவோம்.\nஒரு லட்சம் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களும், 3 லட்சம் ஊழியர்களும் இந்த ஆதரவு பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர் களை நசுக்க நினைக்கும் தயாநிதி மாறனை தோற்கடிக்கவே மத்திய சென்னையில் இந்த பிரச்சாரத்தை துவக்கி உள்ளோம். இங்கு நிச்சயம் அதிமுக வேட்பாளர் முகமது அலி ஜின்னா வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கம்யூனிஸ்ட் நிர்வாகி சி.மகேந்திரன் உடனிருந்தார்.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇணையத்தளங்கள், வலைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிறார்\nபரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முட...\nகருணாநிதியின் உலக சாதனை, 3 மணி நேரத்தில் 6 கோடி தம...\n\"தொப்புள் கொடி உறவுகள்\" இந்த ஆண்டின் சிறந்த குறும்...\nஉதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே…….இவ...\nரன்பீர் சிங்குக்கு இருக்கும் தமிழின உணர்வு கூட தமி...\n'காங்கிரஸார் வந்தால் செருப்பால் அடிப்போம்'-ஸ்டிக்க...\nமானமுள்ள சுவீடன் மதிகெட்ட இந்தியா\nமுதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழ...\nதமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகள்\n3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்தது ஏன் 30 வருடங...\nலண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்...\nபோர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அண்ட புளுகன் கருணாநி...\nமுழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு\nப.சி தொடர்ந்து மன்மோகன் சிங்கின் மேலும் ஷு வீச்சு\nஇலங்கை சென்றேன் கண்ணீர் வடித்தேன்\nமக்கள் காங்கிரஸ்,திமுகவுக்கு மாற்றி பிர்ச்சாரம் செ...\nகொடுங்கோலன் கருணாநிதி மீண்டும் மாணவர்களை அடக்க போட...\nதமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள காங்கிரஸ்கட்சிக்கு ...\nNDTV விவாதம் தமிழீழம் பற்றியது கண்டிப்பாக பாருங்கள்\nகருணாநிதியின் வேலைநிறுத்தம் நன்றாகவே வேலை செய்கிறத...\nகலைஞர் புகழ்பாடும் கி.வீரமணிக்காக பெரியாரின் கேள்வ...\nதமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபர...\n'ஈழம்' தீக்குளிக்க தயார் - சேரன் பேசிய வீடியோ காட்...\nஇப்படிதான் தமிழர்களை, தமிழின கொலைகார கூட்டணி ஏமாற்...\nஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிக...\nகவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி\nஇந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்...\nபிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையே...\nஇன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம்\nஇலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. ...\nஇன்றைய 2000,3000,4000 ரூபாய் வாக்கு, நாளைய பிச்சைக...\nஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்\n103வது முறையாக மீண்டும் கருணாநிதி அவசர தந்தி\nஜெ வெற்றிக்கு முக்கிய காரணம் யார்\nஇவர்களா விடுதலை புலிகள், கருணாநிதியே உன் நெற்றி கண...\n40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபி...\nலண்டன் மாநகரமே ஸ்தம்பித்தது, தமிழ் மக்கள் போராட்டம...\nபுதுவை இரத்தினதுரையின் '' இனி அழக்கண்ணீர் இல்லை'' ...\nமகிந்த கோரதாண்டவம், மேலும் 1496 பேர் பலி\nஇலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: ராமதாஸ்\n988 தமிழர்கள் படுகொலை:சிறிலங்கா படையினரின் பாரிய ப...\nசுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோள்\nமுல்லைத் தீவின் மரண ஓலங்கள் கேட்கவில்லையோ திமுகவிற...\nஜால்ரா மணிக்கும், கருணாவுக்கும் உள்ள ஏழு ஓற்றுமைகள்\nநாம் ஆற்ற வேண்டிய தேர்தல் பணி., விரைந்து செய்வோம் ...\n40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை...\nஇங்கு தேர்தல் முடிவதற்குள் அங்கு..\nதெகல்ஹா விற்கு வை.கோவின் சூடான பேட்டி\nஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்: ஜெ\nகொலைஞரும், ஜால்ரா மணியும் கோரிக்கை\nசீமான் வேட்பாளராக அறிவிக்கபடுவாரா, 21ம் தேதி உண்ணா...\n101 வது முறையாக தந்தி அடித்தார் கொலைஞர்\nடைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுதையே\n100-வது முறையாக மத்திய அரசிடம் போர் நிறுத்த வற்புற...\nகாங்கிரஸ் அலுவலகத்துள் உருட்டு கட்டை சண்டை\nபக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொ���்டிர...\nமதிமுக விற்கான இணையதளம் - http://www.mdmkonline.com\nமூன்று மணி நேரத் தாக்குதலில் மட்டும் 180 பேர் பலி\nஅண்ணன் சீமான் தேர்தல் களத்தில் குதிக்கிறார்\nப.சிதம்பரத்துக்கு தமிழனின் உருட்டு கட்டை அடி\nவை. கோ தேசிய பாதுகாப்புக்கு எதிராக கருத்து வெளியிட...\n'இலங்கையில் போரை நிறுத்து' என ப.சிதம்பரம் பேசிய கா...\n2 நாள் போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அரசியல் நாடக...\nதமிழின கொலைகார கூட்டணி காங்கிரஸ்-திமுக\nகாங்கிரஸ்-ஒரு சீக்கியன்கூட உயிரோடு இருக்கக் கூடாது...\nதிமுக இந்த தேர்தலில் பணத்தினையே நம்பியுள்ளது\nதமிழச்சியின் உள்ள குமுறல்- காங்கிரஸ்-திமுக கூட்டணி...\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்க வேண்டும்- ஏன் ஒரு சி...\nதமிழ் ஓவியா அவர்களின் \"செந்தழல் ரவி அவர்களின் கருத...\nகிழவர்(கருணா)நிதிக்கு ஒரு ஈழத்தமிழனின் குமுறல்\nவீரமணிக்கு அறிவுரை: பகுத்தறிவுடன் செயல்படுங்கள்\nபிரசார முழக்கங்களும் மரண ஓலங்களும்\nகாங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டு...\n1 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழீழ விடுதலை கொடிகள்...\nபிரித்தானியாவில் வரலாற்றுப் பேரணி: 150,000-க்கும் ...\nலண்டனின் தமிழின படுகொலையினை கண்டித்து மாபெரும் பேர...\nபெரியாரின் நெஞ்சில் முள்ளை எடுத்து முள்வேலியே போட்...\nகருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பி...\nதி.க வினை இரண்டாக உடைப்போம், வீரமணிக்கு புரியவைப்ப...\nகடைசி தமிழன் இருக்கும் வரை தந்தி அடிக்காமல் இருக்க...\nபிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி(இந்த...\nதமிழ் பற்றாளர் வீரமணியே கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்...\nநான் ஏன் பதவி விலகவில்லை:கலைஞர் விளக்கம்(எனக்கு தே...\nதமிழ் இனத்தை காப்பாற்ற பேரணியில் கலந்துகொள்: கலைஞர...\nவீரமணி, கருணாநிதி, சோனியா இவர்களை கூண்டில் ஏற்றுவோம்\nதேர்தலில் திமுக,காங்கிரஸினை ஒட ஒட விரட்டுங்கள்\nசெருப்படி வாங்கிய சிதம்பரம், தமிழர்கள் மிகுந்த மகி...\nபுலிகளுக்கு ஆதரவளிப்பதையே பெரும்பான்மைத் தமிழகம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_2000.08&diff=236169&oldid=prev", "date_download": "2020-08-10T10:30:40Z", "digest": "sha1:VMD4EWTZMSD4APR6QOWV2BO3Q4PHIHCK", "length": 4733, "nlines": 75, "source_domain": "noolaham.org", "title": "\"Tamil Times 2000.08\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"Tamil Times 2000.08\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:44, 21 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nNirosha (பேச்சு | பங்களிப்புகள்)\n18:04, 9 ஆகத்து 2017 இல் கடைசித் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nOCRBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 13: வரிசை 13:\n18:04, 9 ஆகத்து 2017 இல் கடைசித் திருத்தம்\nTamil Times 2000.08 (19.8) (4.01 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nTamil Times 2000.08 (எழுத்துணரியாக்கம்)\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,229] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2000 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2017, 18:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-08-10T10:29:45Z", "digest": "sha1:RP6X4SIYIR3DPC5H5KUT65RXX5QIFEEL", "length": 10339, "nlines": 88, "source_domain": "www.trttamilolli.com", "title": "இயக்குனர் ராஜசேகர் காலமானார்! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஇரட்டை இயக்குனர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட ராஜசேகர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.\nபாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ படத்தில், ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் ராஜசேகர். ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ என்ற பாடலில் தோன்றியவர். பிறகு, தனது நண்பர் ராபர்ட்டுடன் இணைந்து படங்களை இயக்கினார். ’பாலைவனச் சோலை’, சின்னப்பூவே மெல்லப் பேசு, மனசுக்குள் மத்தாப்பூ, பறவைகள் பலவிதம் உட்பட சில படங்களை இவர்கள் இயக்கினார்கள். பிறகு நடிப்பிl கவனம் செலுத்திய ராஜசேகர், தொடர்ந்து படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவந்தார். சின்னத்திரை சங்கங்களிலும் பொறுப்பு வகித்தார்.\nகடந்த சில நாட்களாக, உடல் நலமில்லாமல் இருந்த அவர், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனிறி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் தங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் இவர்கள் ‘ஒருதலைராகம்’ உள்பட ஒருசில படங்களுக்கு ஒளிப்பதிவாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசினிமா Comments Off on இயக்குனர் ராஜசேகர் காலமானார்\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 233 (08/09/2019) முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ரஷ்யா – உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ‘மைல்கல்’ நிகழ்வு\nதென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா உறுதி\nபிரபல தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டுமேலும் படிக்க…\nபிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கைது\nஇந்து மதம் பற்றி அவதூறு பரப்புவதாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். கருப்பர்மேலும் படிக்க…\nபாகுபலி இயக்குனருக்கு கொரோனா தொற்று\nநடிகை ஐஸ்வர்யா ராய் குணமடைந்து வீடு திரும்பினார்\n“அன்பு ரகுமான் அஞ்சற்க” – ரகுமானுக்காக வைரமுத்து கவிதை\nஅர்ஜுனின் மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nஆசியாவிலேயே செல்வாக்கு மிக்க நபராக ரஹ்மான் தெரிவு\nமுன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகளுக்கும் கொரோனா\nபிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகனுக்கும் கொரோனா தொற்று\nதிரைப்படமாகிறது மலேசியா வாசுதேவனின் வாழ்க்கை வரலாறு\nஈழத்தமிழ் பின்னணியில் உருவாகிய ‘தாய்நிலம்’ திரைப்படம் டொரொண்டோ சர்வதேச விருதுக்கு தெரிவு\nஎங்களைப் பற்றிய வதந்திகள் உண்மையில்லை – விக்னேஷ் சிவன்\nபழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை\nகோலிவுட் திரையுலகில் ஒரு புதிய முயற்சி\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியது நீதிமன்றம்\nஈழ சினிமா படைப்பாளிகளுக்கான பயிற்சிப் பட்டறையில் இணைந்து கொள்ள அழைப்பு\n“மாஸ்டர்” திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜின் அறிவிப்பு\nகாதல் பட்டாம்பூச்சி போன்றது – த்ரிஷா\n31ம் நாள் நினைவஞ்சலி – அமரர். செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/10%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-08-10T12:32:21Z", "digest": "sha1:DUMPHG2ITN5F7T2SZVQNPUCVFJSR7A2H", "length": 11239, "nlines": 88, "source_domain": "www.trttamilolli.com", "title": "10ம் ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.சதீஷ் & அனு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n10ம் ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.சதீஷ் & அனு\nதாயகத்தில் கோப்பாய் – சுன்னாகத்தை சேர்ந்த பிரான்ஸ் St -Denis இல் வசிக்கும் சதீஷ் அனு தம்பதிகள் 13ம் திகதி டிசம்பர் மாதம் வெள்ளிக்கிழமை நேற்று வந்த தங்களது 10வது ஆண்டு திருமண நன் நாளை 14ஆம் திகதி சனிக்கிழமை இன்று தங்களது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள்.\nஇன்று 10 வது திருமண நாளை கொண்டாடும் சதீஷ் அனு தம்பதிகளை அன்பு பிள்ளைகள் அபிரா ஆரதி மற்றும் தாயகத்தில் வசிக்கும் அப்பா அம்மா யோகரத்தினம் சரஸ்வதி தம்பதிகள் ஜெர்மனியில் வசிக்கும் அக்கா குடும்பம் ஜெயராஜா மெனதா மருமகன் மகிந்தன் மருமகள் வாசினி தட்சாயினி La Courneuve இல் வசிக்கும் தங்கை குடும்பம் சுதர்சன் தர்மபிரியா மருமக்கள் அட்சயா அர்சன் அம்சன் சுவிசில் வசிக்கும் தங்கை குடும்பம் கணேசலிங்கம் ரேணுகா மருமக்கள் ரெபேக்கா ரதுசன் றினோஜன் மற்றும் தாயகத்தில் வசிக்கும் அம்மா அப்பா சண்முகலிங்கம் நீலாதேவி தாயகத்தில் வசிக்கும் அக்கா குடும்பம் குகதாஸ் சுவர்ணமுகி பிள்ளைகள் ஆர்த்தி அபிசாத் பிரான்சில் வசிக்கும் அண்ணா ரஜீவ் தங்கை தர்ஷினி பிரான்ஸ் தம்பி ராகுலன் தங்கை பிரிந்தினி மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்று 10 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் சதீஷ் அனு தம்பதிகளை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அனைத்து அன்பு உறவுகளும் அன்பு நேயர்களும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.\nஇன்றைய தினம் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் அபிரா ஆரதி.\nதிருமண வாழ்த்து Comments Off on 10ம் ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.சதீஷ் & அனு Print this News\nஅன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பாகிஸ்தானில் பேருந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு\nதிருமண வாழ்த்து – திலீபன் & நிசா (16/02/2020)\nதாயகத்தில் வடமராட்சியைச் சேர்ந்த அல்வாய் தெற்கு ராஜஸ்தலம் பிறப்பிடமாகக் கொண்ட நவரத்தினராஜா சத்யவதி தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலீபன் அவர்களும்மேலும் படிக்க…\n50வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து (பொன்விழா) திரு லோறன்ஸ் பிலிப் பீரிஸ் & திருமதி சூசை தஸ்நேவிஸ் குலாஸ்\nதாயகத்தில் பேசாலையை சேர்ந்த பிரான்ஸ் Mulhouse நகரில் வசிக்கும் திரு லோறன்ஸ் பிலிப் பீரிஸ் & திருமதி சூசை தஸ்நேவிஸ்மேலும் படிக்க…\n25வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி. பாஸ்கரன் சாந்தி தம்பதிகள்\nதிருமண வாழ்த்து – விஜந்தன் & சுரேகா (28/09/2019)\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா (11/02/2019)\nதிருமண வாழ்த்து – நிதர்சன் & தாரணி (27/10/2018)\nதிருமண வாழ்த்து – ராஜ்குமார் & அகிலா (22/09/2018)\nதிருமண வாழ்த்து – கோகிலன் & நர்மதா (22/08/2018)\nதிருமண வாழ்த்து – சுரேஷ் 💝சுகுந்தா தம்பதிகள் (17/08/2018)\nதிருமண வாழ்த்து – சுதன் & கார்த்திகா தம்பதிகள் (23/06/2018)\nதிருமண வாழ்த்து – இராஜதேவன் & பிராப்தனா (11/06/2018)\n34வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.ரவி ரஞ்சி தம்பதிகள் (10/06/2018)\nதிருமண வாழ்த்து – கார்த்திக் & சபினா (26/05/2018)\nதிருமண வாழ்த்து – குகேந்திரன் & சினோஜா (06/05/2018)\nதிருமண வாழ்த்து – ரதீஸ்குமார் & ஜானுஜா (30/03/2018)\n42வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி.செல்வராஜா மகேஸ்வரி தம்பதிகள் (02/10/2017)\nதிருமண வாழ்த்து – விஷ்ஷத் & அஷ்வினி (26/08/2017)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\n31ம் நாள் நினைவஞ்சலி – அமரர். செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்ச��களில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/ramanathapuram/a-mason-from-rameswaram-teaches-silambattam-free-of-cost-393081.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-10T12:02:35Z", "digest": "sha1:JJNDYQQM5AQM6RYTNIEY4LCJ6Q625VHK", "length": 17598, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிலம்பாட்டம்... ராமேஸ்வரத்தில் இலவச பயிற்சி... 70 வயதிலும் சாகசம் காட்டும் கணபதி!! | A mason from Rameswaram teaches Silambattam free of cost - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ராமநாதபுரம் செய்தி\nகொரோனா தடுப்பூசி சக்சஸ் ஆகாவிட்டால் அடுத்து என்ன 'ஹூ' தலைமை விஞ்ஞானி சவுமியா சொல்வதை பாருங்க\nமக்களின் நம்பிக்கை நாயகர் முதல்வர்... எதிர்க்கட்சித் தலைவரின் பணிகள் பூஜ்யம் - ஆர்.பி.உதயகுமார்\nகனிமொழிக்கு ஆதரவு...எனக்கும் நேர்ந்தது சிதம்பரம்...கன்னடம் புறக்கணிப்பு...குமாராசாமி பதிவு\nரைட் லெக்கை சுழற்றி.. பெஞ்சை உடைத்தது இதுக்குத்தானா ராகுலை சந்தித்த சச்சின்.. பின்னணியில் பிரியங்கா\nகிருஷ்ண ஜெயந்தி 2020: அஷ்டமி திதியில் அவதரித்த கண்ணன் - எப்படி வணங்க வேண்டும் தெரியுமா\nகண்டிப்பா லவ்தான் பண்ணுவேன்.. அடிச்சுச் சொல்லும் அஷ்ரிதா\nSports முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா வைரஸ்.. வங்கதேச நிலைமை இதுதான்\nEducation UPSC 2019: யுபிஎஸ்சி தேர்வில் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த அண்ணாவின் பேத்தி\nMovies அவரையும் விட்டு வைக்காத மீரா மிதுன்.. பாரதிராஜா ஆவேச அறிக்கைக்கு காரணம் அதானாமே\nLifestyle புதுசா காதலிக்கிறவங்க இந்த விஷயங்களை தெரியாமகூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க காதல் வாழ்க்கை காலி...\nAutomobiles எக்ஸ்3 எம் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ... எந்த விலையில் தெரியுமா...\nFinance மன்மோகன் சிங்கின் 3 நறுக் அட்வைஸ் இதப் பண்ணுங்க பொருளாதாரம் மீளும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிலம்பாட்டம்... ராமேஸ்வரத்தில் இலவச பயிற்சி... 70 வயதிலும் சாகசம் காட்டும் கணபதி\nராமேஸ்வரம்: மனசு இருந்தால் மார்க்கம் உண்டு என பெரியவர்கள் சொல்வதை கேள்விப்பட்டு இருக்கிறோம். அதற்கு உதாரணமாக திகழ்கிறார் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சிலம்பாட்ட வித்தகரும், கட்டிட தொழிலாளியுமான கணபதி முருகேசன்.\nகொரோனா கால கட்டத்தில் உதவ வேண்டும், தர்மம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் எழுந்துள்ளது. பலரும் வேலை இழந்து, உணவுக்கு வழியின்றி தவித்து வருகின்றனர். செய்து கொண்டு இருந்த வேலையை விட்டு விட்டு கிடைத்த வேலைக்கு சென்று கொண்டு இருக்கின்றனர். வெவ்வேறு மாநிலங்களில் பணியாற்றிக் கொண்டு இருந்த இடம் பெயர்ந்த தொழிலாளர்களும் வேலையிழந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.\nஅங்கு விவசாயம், கட்டிட வேலை என்று கிடைத்த வேலைக்கு சென்று கொண்டுள்ளனர். பெரும்பாலும் கட்டிட வேலையைத்தான் தேர்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திலும் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.\nவிசாகப்பட்டினம் இந்துஸ்தான் கப்பல்தளம்... கிரேன் உடைந்து 11 பேர் பலி... விசாரணைக்கு உத்தரவு\nஇந்த வகையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி கணபதி முருகேசன். வயது 70. இவர் தினமும் கட்டிட வேலைக்கு சென்று ஒரு நாளைக்கு ரூ. 800 வருமானம் பெறுகிறார். இதற்கிடையில் காலை மற்றும் மாலை வேளைகளில் 200 குழந்தைகளுக்கு சிலம்பாட்டம் கற்றுக் கொடுக்கிறார். தனக்கு தெரிந்த இந்த சிலம்பாட்டம், தமிழகத்தின் பாரம்பரிய, தற்காப்புக் கலை இந்த மண்ணில் இருந்து மறையக் கூடாது என்பதற்காக இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறார். குழந்தைகளும் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.\nஇந்த 70 வயதிலும் லாவகமாக கம்பை சுற்றுகிறார். இவரது ஆர்வத்தைப் பார்த்து சிறுவர்கள், இளைஞர்கள் ஆர்வமாக கம்புகளை சுற்றுகின்றனர். இந்த வயதிலும் சளைக்காமல் வேகமாக கம்பை சுற்றுகிறார். தமிழகத்தின் தற்காப்புக் கலையான சிலம்பாட்டம் இவரைப் போன்றவர்களால்தான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n\"டிரஸ் இல்லாமல் வீடியோ எடுத்து அனுப்பு\".. கிலி தரும் \"எனி டெஸ்க்\".. பெண்களை மிரட்டிய கும்பல்.. கைது\nஅதிமுக எம்.எல்.ஏக்கள் சதன் ப���ரபாகர், குமரகுருவுக்கு கொரோனா- நலம் விசாரித்தார் முதல்வர்\nராமேஸ்வரம் கடல் பகுதியில் புதிய ரயில் பாலம் விறுவிறுப்பு - தலைமுறைகளை தாண்டி வரலாறு பேசும்\nபெயர்தான் பிரகாஷ்.. செஞ்சதெல்லாம் கருமம்.. \"ஹோமோ\".. அழகிகளுடன் கொண்டாட்டம்.. அதிர்ந்து போன போலீஸ்\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி.. ராமநாதபுரத்தில் உடல் நல்லடக்கம்.. கண்ணீரோடு விடை தந்த மக்கள்\nசோகத்தில் பழனியின் சொந்த கிராமம்.. நேரில் சென்று கலெக்டர் ஆறுதல்.. இன்று மாலை வருகிறது உடல்\nஜூன் 3இல் பிறந்தநாள்.. ஜூன் 6-இல் திருமண நாள்.. புதுவீட்டில் வசிக்க விரும்பிய பழனி.. மனைவி உருக்கம்\nநான் ஒரு சாதாரண கூத்தாடி... எனக்கு 2-ம் நம்பர் பிஸினஸ் இல்லை -கருணாஸ் எம்.எல்.ஏ.\nகணவர்களுக்கு தெரியாமல் \"களியாட்டம்\".. மறைவிடங்களில் கசமுசா.. பெண்களை டார்கெட் செய்யும் கும்பல்..\nநடிகைகளுடன் ஜாலி.. ஐஏஎஸ் அதிகாரி கெட்டப்.. சுழல்விளக்கு ஜீப்.. லட்சக்கணக்கில் பண மோசடி.. ஷாக் இளைஞர்\nசித்து வேலை காட்டிய மந்திரவாதி.. ராத்திரி பூஜை.. வைரம் எடுப்பதாக சொல்லி.. சிக்கிய டுபாக்கூர் கும்பல்\nஓங்கி விசில் அடித்த குக்கர்.. வந்ததே வாசம்\nஇந்தோனேசியாவிலிருந்து தமிழகம் வந்தவர்கள் மீது வழக்குப் பதிவு மனிதாபிமானமற்றது.. எம்பி கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsilambattam rameswaram ராமேஸ்வரம் தற்காப்புக் கலை சிலம்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/6790", "date_download": "2020-08-10T11:43:18Z", "digest": "sha1:CNMQCMPRAMRQDJYFYEGHVUVYBQBADRSM", "length": 4305, "nlines": 46, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "\"விக்கிமேற்கோள்:மணல்தொட்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"விக்கிமேற்கோள்:மணல்தொட்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:20, 5 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n972 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n13:13, 13 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRavidreams (பேச்சு | பங்களிப்புகள்)\n12:20, 5 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n{{வார்ப்புரு:தயவுசெய்து இந்த வரியை ஒன்றும் செய்யாதீர் (மணல்தொட்டி)}}\n-- நீங்கள் பயிற்சி செய்ய விரும்பும் உள்ளடக்கத்தை கீழே இட்டுச் சோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம். மணல்தொட்டியில் இடப்படும் உள்ளடக்கங்கள் ஒருபோதும் நிலையானவை அல்ல என்பதை நினைவில் கொள்ளவும். -->\nஉண்பது நாழி உடுப்பது நான்கு முழம்\nமாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்\nஉண்பது ஒரு படி சோறு உடுத்துவது நான்கு முழ ஆடை;ஆனால் எண்பது கோடி காரியங்களை நினைத்துக் கொண்டிருக்கும் கண் மூடித்தன்மான இந்த மனித வாழ்வானது உயிர் உள்ளவரை துன்பமாகத்தான் இருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-10T13:09:13Z", "digest": "sha1:QFA77E24MK4SJ3RZMXZOOCDFR6ZASMRL", "length": 9272, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆபாவாணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுமாரபாளையம், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nஆபாவாணன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், கதையாசிரியரும், வசன எழுத்தாளரும், பாடலாசிரியரும், பாடகரும் ஆவார். இவர் குமாரபாளையத்திற்கு அருகிலுள்ள தேவூர் என்ற ஊரில் பிறந்தவர். இவரின் தந்தை ஆறுமுகம், தாயார் பாவாயி ஆவார்கள். இவரின் இயற்பெயர் மதிவாணன். தந்தை தாய் ஆகியோரின் முதல் எழுத்துக்களை எடுத்து ஆபாவாணன் என தன் பெயரை மாற்றிக்கொண்டார்.\nதிரைப்படக்கல்லூரியில் பயின்ற இவர் எடுத்த முதல் படம் ஊமை விழிகள். இதுவே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் எடுத்த முதல் படமாகும். இவர் உழவன் மகன், செந்தூரப்பூவே, தாய் நாடு, இணைந்த கைகள், காவியத் தலைவன், முற்றுகை, கருப்பு ரோஜா முதலான படங்களை தயாரித்திருக்கிறார். மனோஜ்-கியான் என்ற இரட்டையரை (இசையமைப்பாளர்களை) ஊமை விழிகள் படம் மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்தார்.\nகங்கா-யமுனா-சரஸ்வதி என்ற நெடுந்தொடரை தொலைக்காட்சிக்காக எடுத்தார். இது ராஜ் தொலைக்காட்சியில் வந்தது.\nராம்கி, அருண் பாண்டியன் ஆகியோர் இவருடன் திரைப்படக் கல்லூரியில் படித்தவர்கள். இவர்கள் நடிப்புத்துறையிலும், இவர் இயக்குனர் துறையிலும் பயின்றார்கள்.\nஊமை விழிகள் படத்தில் \"தோல்வி நிலையென நினைத்தால்\" , \"குடுகுடுத்த கிழவனுக்கு கல்யாண பேச்சு\" ஆகிய பாடல்களையும் தம்பி அர்ஜூனா படத்தில் புலிகள் கொஞ்சம் பதுங்கும்போது என்ற பாடலையும் இரண்டு பேர் படத்தில் வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே என்��� பாடலை எழுதி பாடியுள்ளார்.\nதமிழ் திரையுலகுக்கு டி. டி. எசு என்னும் ஒலி வடிவத்தை தனது கருப்பு ரோஜா படம் மூலம் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.\nஆஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு ஆபாவாணன் பேட்டி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2020, 14:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/jul/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3183660.html", "date_download": "2020-08-10T11:37:44Z", "digest": "sha1:PSL4PLN7THSJEI5BXTVE54LLNZLOAFWA", "length": 10057, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாப்ஸ்கோ அலுவலகத்தைப் பூட்டி ஊழியர்கள் போராட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபாப்ஸ்கோ அலுவலகத்தைப் பூட்டி ஊழியர்கள் போராட்டம்\nநிலுவை ஊதியம் வழங்காததைக் கண்டித்து, பாப்ஸ்கோ அதிகாரிகள் அலுவலகத்தைப் பூட்டி ஊழியர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபுதுவையில் பாசிக் ஊழியர்கள் 55 மாத நிலுவை ஊதியத்தைக் கேட்டு தொடர் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, புதுவையில் இயங்கி வரும் மற்றொரு அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோவில் வேளாண் தொடர்புடைய பணியாளர்களுக்கு 24 மாதங்களாகச் ஊதியம் வழங்கப்படாத நிலையில், அதை வழங்கக் கோரி, தொடர்புடைய அதிகாரிகளிடம் ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர்.\nஜூலை 1 -ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என அப்போது அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால், சொன்னபடி சம்பளம் வழங்கப்படவில்லையாம். இதனால், பாப்ஸ்கோ ஊழியர்கள் ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, பாப்ஸ்கோ இயக்குநர் மற்றும் அலுவலக அதிகாரிகளின் அறைகளை திங்கள்கிழமை பூட்டி வேலைநிறுத்தப் போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈட���பட்டனர்.\nஅப்போது, நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பாப்ஸ்கோவுக்கு சொந்தமான சில பார்களும், காய்கறி, எரிவாயு கடைகளும் மூடப்பட்டதுடன், விநியோகமும் பாதிக்கப்பட்டது.\nமேலும், வங்கி சேவைகளும் முடங்கின. அதேநேரம், பெட்ரோல் நிலையங்கள் வழக்கம் போல இயங்கின.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/geysers/venus-15r-15-l-storage-water-geyser-white-price-pkzCbl.html", "date_download": "2020-08-10T11:16:25Z", "digest": "sha1:OBD2P5BDE5FBSWK6ZLCOUE57E3KS4EP4", "length": 13892, "nlines": 299, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவீனஸ் ௧௫ர் 15 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nவீனஸ் ௧௫ர் 15 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட்\nவீனஸ் ௧௫ர் 15 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவீனஸ் ௧௫ர் 15 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்���ர் வைட்\nவீனஸ் ௧௫ர் 15 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் விலைIndiaஇல் பட்டியல்\nவீனஸ் ௧௫ர் 15 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவீனஸ் ௧௫ர் 15 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் சமீபத்திய விலை Jul 12, 2020அன்று பெற்று வந்தது\nவீனஸ் ௧௫ர் 15 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nவீனஸ் ௧௫ர் 15 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 7,998))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவீனஸ் ௧௫ர் 15 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வீனஸ் ௧௫ர் 15 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவீனஸ் ௧௫ர் 15 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 25 மதிப்பீடுகள்\nவீனஸ் ௧௫ர் 15 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் விவரக்குறிப்புகள்\nமாக்ஸிமும் டெம்பெறட்டுறே 25-75 degree C\nதங்க சபாஸிட்டி 15 L\nரெட் பிரஷர் 5.8 bar\nபவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n( 453 மதிப்புரைகள் )\n( 1897 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 427 மதிப்புரைகள் )\n( 245 மதிப்புரைகள் )\n( 427 மதிப்புரைகள் )\n( 441 மதிப்புரைகள் )\n( 207 மதிப்புரைகள் )\n( 1449 மதிப்புரைகள் )\n( 78 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 22 மதிப்புரைகள் )\n( 50 மதிப்புரைகள் )\n( 50 மதிப்புரைகள் )\nView All வீனஸ் கெய்ஸர்ஸ்\n( 69 மதிப்புரைகள் )\n( 40 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவீனஸ் ௧௫ர் 15 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட்\n4.4/5 (25 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-7817.html?s=a187930bc3e021bea063b4715be698db", "date_download": "2020-08-10T11:25:08Z", "digest": "sha1:V5Y6T5U6GFOLEIX3CRYPDGYCE6YXRCE4", "length": 3546, "nlines": 12, "source_domain": "www.brahminsnet.com", "title": "பகத்சிங் ! [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nபகத்சிங் பிறந்த நாள் செப்டம்பர் 27 .\nஅப்பொழுது 1931 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி தூக்கில் போடுவதற்கு 20 நாட்களுக்கு முன்பு பகத்சிங் குடும்பத்தினர் அவரைப் பார்க்க வருகிறார்கள் . அதுதான் குடும்பத்தினருடனான கடைசி சந்திப்பு . கடைசியாக விடைபெற்றுப் போகிறபோது பகத்சிங்கின் தம்பி குல்தாவால் கண்ணீரை அடக்க முடியவில்லை . ஆனால், அவனுடைய தாய், ' உன்னைத் தூக்கில் போடும்போது நீ, புரட்சி ஓங்குக என்று முழக்கம் செய் ' என்று சொல்கிறார் .\nகுறித்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே ( மார்ச் 23, 1931 மாலை ) பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்படுகிறார்கள் . முன்னதாகத் தூக்கிலிடப்படும் செய்தி குடும்பத்திற்குத் தெரியாது . அவர் தூக்கிலிடப்பட்ட மறுநாள் அதிகாலையில் அவர்கள் சிறைக்கு வந்து அவரைக் கடைசிமுறையாகக் காணக் காத்திருக்கிறார்கள் .\nஅவரது சாம்பல் கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை . சட்லெஜ் நதியில் அது கரைக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் சொல்கிறார்கள் . ஆனால், உண்மையில் முழு உடலும் எரியும் வரை காத்திருக்காமல் அவரது உடல் கோடரியால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு ஆற்றில் வீசப்பட்டது .\nதூக்கிலிடப்பட்டபோது பகத்சிங்கின் வயது 23 . அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் : \" என் முகத்தை கருப்புத்துணியால் மூடாதீர்கள் . என் மூச்சு நிற்கும் வேளையில் என் தாய்மண்னைப் பார்த்தவாறே மரணத்தைத் தழுவ விரும்புகிறேன் .\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/277.html", "date_download": "2020-08-10T11:19:09Z", "digest": "sha1:3U3J4KCUGF4RPQC7HFIMNF7X4V22Y2B7", "length": 17990, "nlines": 186, "source_domain": "www.thinaboomi.com", "title": "பணவீக்கம் தவிர்க்க முடியாதது - பிரணாப்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபணவீக்கம் தவிர்க்க முடியாதது - பிரணாப்\nவியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011 வர்த்தகம்\nபுதுடெல்லி, பிப்.24 - வளரும் பொருளாதாரத்தில் பணவீக்கம் தவிர்க்க முடியாதது. பணவீக்கத்தின் தாக்கம் ஏழைகளை பாதிக்காமல் இருக்க வேண்டுமானால் பொது விநியோக முறையை பலப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். கேள்வி நேரத்தின்போது பணவீக்கத்தை குறைக்க அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், வளரும் பொருளாதார சூழலில் பணவீக்கம் இருந்தே தீரும். அதன் தாக்கமாக விலைவாசி உயர்வும் இருக்கும். இது உலகம் முழுவதி��ும் உள்ள நிலைமை என்றார் அவர். பணவீக்கமும், விலைவாசி உயர்வும் ஏழை மக்களை பாதிக்காமல் இருக்கவேண்டுமானால் பொது விநியோக முறையை நாம் பலப்படுத்த வேண்டும். இதை மாநிலங்கள்தான் செய்ய வேண்டும். மத்திய அரசு மட்டுமே எடுக்கக்கூடிய நடவடிக்கை இது இல்லை. கடந்த ஆண்டு முதல்வர்கள் மாநாட்டிற்கு பிறகு பொது விநியோக முறையை சீரமைக்கும் வழிகளைக் கண்டறிய சில முதல்வர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இன்னும் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. பொது விநியோக முறையை செயல்படுத்துவது மாநில்களின் கடமையாகும். டெல்லியில் இருந்துகொண்டு மத்திய அரசு எப்போதும் கண்காணித்துக்கொண்டு இருக்க முடியாது. பணவீக்கத்தின் தாக்கம் பொருளாதாரத்தில் உண்டு என்றாலும் அது ஏழைகளைப் பாதிக்காமல் அவர்களை பாதுகாக்க வேண்டும். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது அரசின் கடமை என்றும் அவர் கூறினார்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைக்கிறார்: ரூ.2500-க்கு பல்ஸ் ஆக்சிமீட்டர், மருந்துகளுடன் சிறப்பு பெட்டகம் வழங்கப்படும்\nகொரோனா தடுப்பு பணிகள் குறித்து கள்ளக்குறிச்சியில் முதல்வர் எடப்பாடி இன்று ஆய்வு\nமூணாறு நிலச்சரிவு சம்பவம்: பினராய் விஜயனுடன் முதல்வர் எடப்பாடி தொலைபேசியில் பேச்சு: மீட்பு நிவாரண பணிகளுக்கு உதவி செய்வதாக உறுதி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.08.2020\nஎல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற பாக். பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்\nகர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங���கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமேலும் 5,994 பேருக்கு கொரோனா : தமிழக சுகாதார துறை அறிவிப்பு\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைக்கிறார்: ரூ.2500-க்கு பல்ஸ் ஆக்சிமீட்டர், மருந்துகளுடன் சிறப்பு பெட்டகம் வழங்கப்படும்\nகோவை, நீலகிரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை: சென்னை வானிலை மையம் தகவல்\nஇங்கிலாந்தில் செப்டம்பர் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் : பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்\nஇலங்கை பிரதமராக 4-வது முறையாக மீண்டும் பதவியேற்றார் மகிந்தா ராஜபக்சே புத்த கோயிலில் பதவி பிரமாணம்\nபெய்ரூட் வெடி விபத்து: சர்வதேச விசாரணையை நிராகரித்தது லெபனான்\nகேப்டன் மன்பிரீத் சிங் உள்பட 5 இந்திய ஆக்கி அணி வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு\nமீண்டும் பயிற்சியை தொடங்கினார் பி.வி.சிந்து\nவேகப்பந்து வீச்சாளராக வர வேண்டும்: ஹர்திக் பாண்ட்யாவின் மகனுக்கு அறிவுரை வழங்கிய கே.எல்.ராகுல்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nஅமித்ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை: உள்துறை அமைச்சகம் தகவல்\nபுதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி ...\nபீரங்கி துப்பாக்கிகள், ரேடார் உள்பட 101 பாதுகாப்புதுறை பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் சிங்\nபுதுடெல்லி : பாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ...\nமத்திய இணை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிப்பு\nபுதுடெல்லி : மத்திய கனரக தொழில் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் ...\nஆந்திர ஓட்டலி��் தீ விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு : ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன்\nவிஜயவாடா : ஆந்திர பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை மைய தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. இந்த தீ ...\nஅயோத்தியில் தங்கும் விடுதி கட்ட 2 ஏக்கர் நிலம் ஒதுக்குங்கள்: உ.பி. முதல்வருக்கு எடியூரப்பா கடிதம்\nபெங்களூரு : அயோத்தியில் தங்கும் விடுதி கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது. விடுதி கட்ட 2 ஏக்கர் நிலம் ஒதுக்கி ...\nதிங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020\n1இங்கிலாந்தில் செப்டம்பர் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் : பிரதமர் போரிஸ் ஜான்...\n2இன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.08.2020\n3எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற பாக். பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய பாதுக...\n4மேலும் 5,994 பேருக்கு கொரோனா : தமிழக சுகாதார துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-10T12:05:05Z", "digest": "sha1:6HQWESDRLY3ZE2NV46O5OKGYCTOG3NAY", "length": 9207, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "தற்கால உயிரிகளின் ஆய்வு நூல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தற்கால உயிரிகளின் ஆய்வு நூல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதற்கால உயிரிகளின் ஆய்வு நூல் (Neontology) என்பது உயிாியலின் ஒரு பிாிவாகும். இது தொல்லுயிரியல் பிாிவிற்கு மாறாக வாழும் சிற்றினங்கள், போினங்கள், குடும்பம் மற்றும் இதர வகையான உயிாினங்களுடன் தொடர்புடையது. இது இறந்த மற்றும் மரபற்றழிந்த உயிாிகள் பற்றி தவிா்த்தும் உள்ளது. உதாரணமாக:\nமூஸ் கடமானானது வழக்கிலுள்ள சிற்றினம் மற்றும் டோடோ பழங்கால மரபற்றழிந்த சிற்றினம் ஆகும்.\n1987்ம் ஆண்டில் மெல்லுடலிகள் தொகுதியில் உள்ள தலைக்காலிகளில் 600 வழக்குள்ள சிற்றினங்கள் மற்றும் 7500 பழங்கால மரபற்றழிந்த சிற்றினங்களாகும்.[1]\nஉயிரின வகையின் குழுமம் (taxon) பழங்கால மரபற்றழிந்த சிற்றினங்களை வகைப்படுத்தப்பட்டுள்ளது அல்லது உயிாினத்தொகுதியில் இந்த உயிாினங்கள் இல்லை எனச்சான்று வழங்கியுள்ளது. மறுதலையாக, மரபற்றழிந்த உயிரின வகையின் குழுமம் (taxon) வழக்குள்ள சிற்றினங்களை ( \"Lazarus species\"), மறுவகைப்பட்டியலில் இணைக்கமுடியும் அல்லது ஏற்கனவே மரபற்றழிந்த சிற்றினங்களை உயிரின வகையின் குழுமத்தின் உறுப்பினா்களால் மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது.\nதற்கால உயிரிகளின் ஆய்வாளா்கள் (Neontologist) என்ற வாா்த்தையானது தொல்லுயிரியல் ஆய்வாளா்களால் அல்லாதவா்களிலிருந்து தொல்லுயிரியல் ஆய்வாளா்களால் பயன்படுத்தப்பட்டது.\nஸ்டீபன் ஜே கோல்ட் தற்கால உயிரிகளின் ஆய்வு பற்றிய கூற்று:\nஅனைத்து அறிஞா்களும் அவா்களது குறுகிய கோட்பாடுகளை வலுப்படுத்துவதுடன் மற்றும் தொல்லுயிரியல் ஆய்வாளா் அல்லாதவா்கள் நமக்கு மன்னி்ப்பு கொடுப்பாா்கள் என நம்புகிறேன். நாம் அனைவரும் தொல்லுயிரியல் ஆய்வாளா்கள். ஆகவே நமக்கு தேவை நமது மூதாதியாின் நவீன மனிதனின் பற்றியதாகும் அல்லது சூழ்நிலையியல் காலமாகும். நாம் அனைவரும் தற்கால உயிரிகளின் ஆய்வாளா்கள். நாம் அனைவரும் இந்த இயற்கையான இரு சமமற்ற மற்றும் குறுகிய கோட்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.[2]\nதர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 05:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/", "date_download": "2020-08-10T12:30:32Z", "digest": "sha1:527HXJP5YYT63X2PCRTGTFO25S56J2FV", "length": 9391, "nlines": 150, "source_domain": "www.hirunews.lk", "title": "Sooriyan FM News Official Web Site|Most visited website in Sri Lanka|Sri Lanka News|News Sri Lanka|Online English News|Breaking English News|Hiru TV News|A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபுதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்\nபொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபரம்..\nகுற்றத் தடுப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்ட அனுருத்த சம்பாயோ..\nபுதிய அமைச்சரவை தொடர்பான விபரங்கள் இதோ....\nபுதிய அமைச்சரவை கட்டமைப்பில் 28 அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள்... Read More..\nஅதுல சேனாநாயக்கவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்..\nகொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்கவின் கணவரான அதுல... Read More..\nஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவரின் வங்கி கணக்கில் 18 கோடி ரூபாய் பரிமாற்றம்..\nஹோகந்தர - சிங்கபுர பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட... Read More..\nபாதையோரம் நடமாடும் காட்டு யானை...\nமத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியின்... Read More..\nஐ.தே.கட்சியின் உறுப்பினர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல்..\nஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு மத்தியில் விசேட... Read More..\nஇரு கைத்துப்பாக்கிகளுடன் மதுகம பகுதியில் இருவர் கைது\nபதவி விலகினார் ரணில் விக்ரமசிங்க...\nகாட்டு யானை தாக்குதலால் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள விவசாயிகள் (காணொளி)\nபிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம்\nநீர் இன்றி வாடும் நவத்தேகம மக்கள் (காணொளி)\nவிதை நெல்லை கொள்வனவு செய்யும் அரசாங்கம்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான ஐ.தே.கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nகுருநாகல் நகரசபை தலைவருக்கு வெளிநாடு செல்லத் தடை\nபுத்தர் சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது\nநாடாளுமன்ற உறுப்பினர் விவகாரம்- சித்தார்தனின் அதிரடி குற்றச்சாட்டு\nபதவி விலகினார் ரணில் விக்ரமசிங்க...\nகொழும்பு மற்றும் புறநகரங்களுக்கு திரும்பும் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்\nஇலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......\nகாருக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்- கொட்டாஞ்சேனையில் சம்பவம்\nவெலிகம பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து- சம்பவ இடத்திலேயே பலியான சாரதி (படங்கள்)\nஅமெரிக்கா மீது சைபர் தாக்குதல் நடத்த சீனா திட்டம்..\nசிங்கப்பூரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nஅடுத்த வருடத்திற்குள் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியும்...\nலெபனான் வெடிப்பு சம்பவத்தை அடுத்து தமது பதிவியில் இருந்து விலகிய அமைச்சர்..\nஇம்முறை ஐ.பி.எல். கிண்ணத்தை வெல்ல போகும் அணி எது...\nபாகிஸ்தான் டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் இங்கிலாந்தின் சகலதுறை வீரர்\nபயிற்சியைத் தொடங்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி\nஅனுசரணை விலகியமை IPL போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது- சௌரவ் கங்குலி\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர்...\nவிஜய்க்கு சவால் விட்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்- சவாலை ஏற்பாரா தளபதி..\nபிரபல நடிகருக்கு கொரோனா பரிசோதனை- வெளியான முடிவு இதோ..\nமீண்டும் இணைய உள்ள விஜய்-அட்லி கூட்டணி....\nசிறுபோக அறுவடையில் 600 தொன் நெல் கொள்வனவு\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nகடற்தொழில் தொடர்பான சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்..\nநாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கு திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nilavupattu.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2020-08-10T11:43:06Z", "digest": "sha1:FBUIPVEKPLNWVT3PU2VKVQMSX2EDQLDV", "length": 10406, "nlines": 105, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nதமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nநண்பர்களே நாம் அனைவரும் எப்படியாவது தமிழர்களை கொடூரன் ராசபக்சே கையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறோம். நமது மனக்குமுறல் அடுத்தவர்களுக்கும் தெரியும் படியாக அழகாகவே பதிவுகளினை இடுகிறோம். ஆனால் ஒரு சிறிய குறை என்னவென்றால் நம்மை யாரும் தமிழ்மணா வாசகர் பரிந்துரையில் கொண்டு வருவதில்லை. நமக்கு, நாமே உதவி, உங்களால் முடியும் போதுலெல்லாம் ஒரு வாக்கினை ஈழப்பதிவுகளுக்கு போட்டு விட்டு செல்லுங்கள். காசா, பணமா இன்னும் 4 பேருக்கு செய்தி சென்றால் நமது இனம் காப்பது விரைவுபடுமே.\nஅந்த இலங்கை அரசின் கோர படுகொலை கூட வாசகர் பரிந்துரையில் வரவில்லை. தயவு செய்து உங்கள் வாக்கினை ஈழப்பதிவுகளுக்கு அளியுங்கள்.\nநல்ல யோசனை, அப்படியே செய்திடுவேம்\nவருகைக்கு நன்றி வெங்கட், கண்டிப்பாக ஈழப்பதிவிற்கு ஓட்டு போட்டு செல்லுங்கள்.\nஉனக்கு ஹிட்ஸ் வேண்டும் என்ற அறிப்புக்காக எதுக்குடா தமிழ் உணர்வு எல்லாம் இழுக்குறே பண்ணாடை\nதமிழ் உணர்வு சொல்லி ஊரை ஏமாற்றும் உன்னை எல்லாம் எதால் அடிக்கலாம்\nமேல் உள்ள மதியும் போலி டோண்டுவாகத்தான் இருக்கும், என் பெயரினை கெடுக்க இப்படி வந்துள்ளான்.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஈழத்தமிழனின் வரலாறு, பிரபாகரன் பேசுகிறார்\nதமிழர்களின் முகாம் வாழ்க்கை : சர்வதேச ஊடகங்களும் ப...\nஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டுக்கு தமிழக அரசு தடை.\nபோலி கம்யுனிஸ்டுகளைப் போலவே போலிப் புரட்சியாளர்கள்...\nஇனத்துரோகிகளை பட்டியலிடுவோம் தக்க பதிலடி கொடுப்போம்\nவீடியோவில் அம்பலமான படுபாதகம்... கருவறைக்குள் ஒரு ...\nஅமெரிக்காவால் தயாரிக்கப் பட்ட இலங்கையின் போர் குற்...\nசீனாவுடன் பேச புத்த பிக்குகளை ( உலக மாமாக்கள் ) பய...\nviolence against tamilsஇனப்படுகொலை தொடர்பாக பெரியா...\nஅறிஞர் அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்\nவடக்கின் வசந்தத்தில் நமது மானமிகு குஞ்சுகள்\nஒன்று சேரட்டும் - கரங்கள்\nநாம் தமிழர் தோழர்களுக்கு வணக்கம்.\nநாம் தமிழர் பேரியக்கம்... இது நமக்கு நாமே உருவாக்க...\n'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக...\nநாம் தமிழர் இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\nபிரபாகரன் ஒழிக என்று முழக்கமிட்டேன்:சீமான் வேதனை\nதமிழனுக்கு குரல் கொடுக்காதவன், உலகத்தமிழர்களுக்கு ...\nமுள்ளிவாய்க்காலில் இருந்து மீண்ட தமிழ்வாணியின் நேர...\nதமிழக அடிமைகளை நாடிபிடித்து பார்க்கவந்த ராகுல் என்...\nஇலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்கள் நடத்தப்படும் வித...\nசீமானின் 'நாம் தமிழர்' வளர வலைபதிவர்களே உதவுங்கள்\nசிங்களப் படையினருக்கு தமிழர்களே தண்டனை தந்தால்தான்...\nதினமலரின் தொடரும் வக்கிர அடையாள அரசியல்\nராகுல் முன்னிலையில் சேரும் விஜய் என்ற மற்றுமொரு தம...\nநண்டு கொழுத்தால் வளையில இருக்காது, விஜய் கொழுத்தால் \nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்க காங்கிரசில்...\n'சனல்-4' வெளியிட்ட காணொலி ஒளிநாடா தொடர்பாக அமெரிக்...\nஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தொ...\nதமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/manimakudam-2.html", "date_download": "2020-08-10T10:46:32Z", "digest": "sha1:J2USRXEZBAEOJSEGDRE3VFW3RD6M7TXH", "length": 5718, "nlines": 204, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "மணிமகுடம் – Dial for Books : Reviews", "raw_content": "\nமணிமகுடம், ஜெய் சீதாராமன், விருட்சம், பக். 130, விலை 120ரூ.\nகுவிகம் மின்னிதழில் தொடராக வெளிவந்து, பலராலும், கவனிக்கப்பட்ட இந்த சரித்திர குறுநாவல், தற்போது அச்சாகி உள்ளது. பாண்டியர்களின் வம்சாவளி பொக்கிஷங்களான, விலை மதிக்க முடியாதமணிமகுடத்தில் இ��ுந்தும், ரத்தின மாலையில் இருந்தும், இந்த கதை எழுகிறது. இலங்கை மன்னன் மகிந்தன், ஈழத்தில் மறைத்த மதுரை பாண்டியர்களின் பொக்கிஷங்களைப் பற்றி இந்நூல் விவரிக்கிறது.\nநாவல், வரலாற்று நாவல்\tஜெய் சீதாராமன், தினமலர், மணிமகுடம், விருட்சம்\nவெளிச்சத்தின் நிறம் கருப்பு »\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/195664/news/195664.html", "date_download": "2020-08-10T10:59:36Z", "digest": "sha1:YBYB343RCMSVWVWSWWA52CVWZHLLNGVO", "length": 27735, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "மெனோபாஸ் தாம்பத்யத்துக்கு தடையாகுமா?! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nவாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை போக்குவதற்காகப் படைக்கப்பட்ட இனமாகவே பெண் கருதப்படுகிறாள்.\nதிருமணத்துக்குப் பின் ஆணின் விருப்பங்களை புரிந்து நடந்து கொள்வதாகவும், அதன் பிறகு பிரசவம், குழந்தை வளர்ப்புக் காரணங்களுக்காக தனது ஆசைகளை அடக்கிக் கொள்பவளாகவுமே பெண் இருக்கிறாள். குறிப்பாக, மெனோபாஸ் எனும் மாதவிடாய் நிற்கும் பருவத்தை எட்டிய உடன் அவளது காம உணர்வுகள் அனைத்தும் மனதின் ஆழத்தில் புதைத்துக் கொண்டு ஒரு யோகியைப் போல வாழ்பவள் என்ற கருத்தாக்கத்தை அவளது மனதில் திணிக்கிறது. இதையே பெண்களும் உண்மை என்று நம்பிக் கொள்கின்றனர். ஆனால், உண்மை அப்படியில்லை.\nபெண்கள் ரொம்பவும் ரொமான்டிக்கானவர்கள். காமத்தில் சின்னச் சின்ன விஷயங்களையும் ரசனையோடு மனதில் பதிந்து நினைவுகளால் மீட்டி மகிழும் தன்மை பெண்களுக்கே உண்டு. சின்ன கோபத்தால், செல்லச் சீண்டல்களால் அலாதி இன்பத்தை உணரும் தன்மையும் பெண்களுக்கே உண்டு.\nஆனால், இவற்றை எல்லாம் அவள் ஒருபோதும் வாய் திறந்து சொன்னதில்லை. கணவனின் குறும்புகளை அசை போடும் அவள் தனிமைகள் அழகானவை. இதனால்தான் ஒவ்வொரு பெண்ணாலும் பல்வேறு முரண்களுக்கு இடையிலும் ஒரு ஆணுடன் நீண்ட காலம்பயணிக்க முடிகிறது.\nPremenopause காலகட்டத்தில் அவள் மனம் அடையும் மாற்றங்கள் அதிகமானவை. ஹார்மோன் மாற்றங்களால் உடல், மனம் இரண்டும் இனம் புரியாத துன்பங்களை ���ந்திக்கிறது. இந்தக் காலகட்டத்தில் அவள் சாய்ந்து கொள்ளத் தோள் தேடுகிறாள். சின்னச் சின்ன ரொமான்ஸ் விளையாட்டுகள் அவளின் மனக்குழப்பத்துக்கு ஆறுதலாகிறது.\nகணவனுக்காக, மகனுக்காக, மகளுக்காக என்று யோசித்தே பழக்கப்பட்ட அவளுக்காக மொத்த குடும்பமும் யோசிக்க வேண்டிய தருணம் இது. மெனோபாஸ் காலகட்டத்திலும் கணவன் மனைவிக்கான தனிமைகள் அவசியம். இந்த காலகட்டத்திலும் மகிழ்ச்சியான தாம்பத்யம் கொண்டாட முடியும். ஆண், பெண் இருவருக்குமே அந்த காலகட்டத்தில் ஏற்படும் சோர்வைப் போக்கி மனதை உற்சாகமான நிலையில் வைத்துக் கொள்ள தாம்பத்யம் அவசியமானது என்கிறார்கள் மருத்துவர்கள். பெண்ணின் மெனோபாஸ் காலகட்டம் குறித்து விரிவாக விளக்குகிறார் சித்த மருத்துவர் டாக்டர் லதாராணி.\nமெனோபாஸ் பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமானது. அதைப் பற்றிக் கவலை கொள்கிற பெண்களே அதிகம். ஆனால், பெண்கள் பூப்பு சுழற்சி நிற்றலையும் மகிழ்ச்சியாக எதிர்கொள்ளலாம். தொடர்ந்து 12 மாதவிடாய் வராமலிருந்தால் அந்தப் பெண் மெனோபாஸ் அடைந்துவிட்டாள் என்று அர்த்தம். ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பு குறைவதால்பெண்ணுடலில் பூப்பு நிற்றல் நிகழ்கிறது. இத்துடன் பெண்ணின் இனப்பெருக்கம் முடிவுக்கு வருகிறது. பெண்ணின் 45 வயது முதல் 52 வயதுக்குள் நிகழும் இதையும் சுப நிகழ்வாகவே கொள்ளலாம்.\nபயிற்சியும், அன்பும், கவனிப்பும் இருக்கும் பட்சத்தில் பூப்புநிற்றலும் சுப நிகழ்வாகிறது. பெண்ணின் கருமுட்டைகள் பாலுறவால் கருவுற்றால் அவள் கர்ப்பமாகிறாள். கருவுறாவிட்டால் மாதவிடாய் நிகழ்கிறது. பெண்ணின் வயது அதிகமாகும்போது கரு முட்டை எண்ணிக்கை குறையத் தொடங்கி பூப்பு முடிவில் அவை உற்பத்தியாவதில்லை. பெண் பூப்பு எய்தும் முன் படிப்படியாக அவள் வளர்ந்து பூப்பெய்துகிறாள். அதற்கு மாறாக பூப்பு முடிவுக்கு வரும் போது படிப்படியாக அவள் உடல் முதிர்ச்சியடைந்து முழுமையை அடைகிறாள்.\nஇந்த நிறைவு போற்றப்பட வேண்டிய ஒன்று. இந்த கால கட்டத்தில் பெண் உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி குறைவதால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். மாதவிடாய் நிகழ்வில் மாற்றம் ஏற்படும். மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும்போது சில மாதம் முன்பும், பின்பும் பல உடல் மற்றும் உளவியல் மாற்றங்கள் பெண்ணுக்குள் நிகழ்க���ன்றன. இவை அவர்களின் சமூகச் சூழலுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. உணவுப் பழக்கங்கள், பாலியல் நடத்தைகள், மரபியல் போன்ற காரணங்களால் அவை மாறுபடுகின்றன.\nவேறு சில உடல் நலக்காரணங்களாலும் பெண்களுக்கு மாதவிடாய் மாற்றங்கள் ஏற்படலாம். புதிய இடங்களுக்குக் குடியேறுதல், புதிய சூழல், அதிக கவலை, டென்ஷன் போன்ற காரணங்களால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் கரு முட்டை வெளிப்படாத நிலை ஏற்பட்டு மாதவிடாய் வராமலிருக்கலாம். சில நோய்நிலைகள், நாட்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடல் பருமன், நரம்புத்தளர்ச்சி, நோய் ஆகியவற்றாலும் மாதவிடாய் வராமலிருக்கலாம். இதனைப் பூப்பு முடிவு என்று எடுத்துக் கொள்ள முடியாது.\nநம் நாட்டைப் பொறுத்தவரை பெண்களுக்கு உள்ளங்கால் முதல் தலை வரை வெப்பம் பரவல், சிலசமயம் காது வழியாக வெப்பம் வேகமாக வெளிவருவது போல உணர முடியும். எலும்புத் தேய்மானம், எலும்பு எளிதில் முறியும் நிலை, இரவில் திடீரென்று அதிக வியர்வை, படபடப்பு, மன அழுத்தம், மனதை ஒருமைப்படுத்த முடியாத நிலை, தூக்கமின்மை, பிறப்புறுப்புகளில் ஒருவித வறட்சி, சிறுநீரை அடக்க முடியாமை, தோலில் மாற்றம், நீட்சித்தன்மை குறைதல், இதயக் கோளாறுகள் ஆகிய தொந்தரவுகள் பெண்களுக்கு ஏற்படுகிறது.\nபிறப்புறுப்பில் வறட்சி ஏற்படுவதால் உடலுறவின்போது வலி ஏற்படலாம். ஹார்மோன் சிகிச்சை, நெய்ப்புத் தன்மையுள்ள கிரீம்களை உபயோகித்து தாம்பத்யத்தில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கலாம். பெண் பூப்பெய்தல் எதிர்பார்க்கப்படுகிறதோ, அப்படித்தான் பூப்பு முடிவும் எதிர்பார்க்கப்பட வேண்டும். அதற்குத் தற்காப்புகள் செய்யப்படுவது அவசியம். பெண் பூப்பெய்திய உடன் நல்ல ஓய்வு, ஊட்டச்சத்து உணவுகள் தரப்படுகிறது. மனமகிழ்ச்சியானநிகழ்வுகள் நடக்கின்றன.\nஆனால், பூப்பு முடிவின்போது ஏற்படும் மாற்றங்களை அந்தப் பெண் மட்டும் மனதுக்குள் புதைத்துக் கொள்கிறாள். அதையும் ஒரு முக்கிய நிகழ்வாக நினைத்து சிறிது ஓய்வு, ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், கால்சியம் சத்துள்ள உணவுகளை உண்ணுதல், உளுந்தங்களி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். உற்றார், உறவினர்கள் அவர்கள் மீது கவனம் செலுத்தினால் பூப்பு முடிவும் ஒரு சுப நிகழ்வாகவே அமையும். பூப்பு முடிவுக்குப் பின்னரும் பெண்கள் பல வெற்றிகளை, சாதனைகளைச் செய்ய முடியும்.\nபூப்பு எய்தியது முதல் தியானம், பிராணாயாமம், யோகா போன்ற பயிற்சிகளை முறையாக செய்து வந்தால் ஒழுங்கான மாதவிடாய், பிற கருப்பைக் கோளாறுகள் இல்லாமல் இருக்கலாம். பூப்பு முடிவின் போது அதிக ரத்தப்போக்கு இன்றி மகிழ்ச்சியாக வாழ முடியும். தாய்மார்கள் ஒரு ஆண்டு வரை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.\nபெண்ணின் பிறப்புறுப்புப் பகுதியின் செயல் திறனைப் பாதுகாக்க சலபாசனம், புஜங்காசனம், தனுராசனம் ஆகிய ஆசனங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இவ்வாசனங்கள் கருப்பை தன் தொழிலைத் திறம்படச் செய்யத் தூண்டப்படுகிறது. இத்துடன் சில வாழ்வியல் ஒழுங்குகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.\nஅதிகாலையில் எழுதல், குளிர்ந்த நீரில் குளித்தல், சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக் கொள்ளுதல், பகலில் சுறுசுறுப்பாக செயல்படுதல், இரவில் உணவு உண்ட ஒரு மணி நேரத்தில் உறங்கச் செல்லுதல் மற்றும் இரவில் நல்ல தூக்கம் ஆகியவை அவசியம். ரசாயனம் கலந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.\nஅசோகு, கற்றாழை, தண்ணீர் விட்டான் கிழங்கு ஆகியவற்றை உணவாக சேர்த்துக் கொள்ளலாம். அசோகு பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து, அரிசி மாவுடன் கலந்து புட்டு செய்து சாப்பிடும் வழக்கம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. அசோகில் உள்ள டானின், கிளைக்கோசைடுகள், எசன்ஷியல் ஆயில், கால்சியம் போன்ற சத்துக்கள் கருப்பையை வலுப்படுத்துகிறது. சூதக வலி, கட்டிக் கழலைகள், வெள்ளைப்படுதல், அதிக ரத்தம் வெளிப்படுதல் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கிறது.\nகற்றாழையை மோர், சாம்பார், ரசம் செய்து சாப்பிடலாம். கற்றாழையிலுள்ள சத்துக்கள் புற்றுநோய்க்கான வாய்ப்புக்களைத் தடுக்கிறது. தண்ணீர்விட்டான் கிழங்கை சூப், ஊறுகாய், குழம்பு வைத்து சாப்பிடலாம். உணவாக எடுத்துக் கொள்ள முடியாத பட்சத்தில் மருந்தாக எடுத்துக் கொள்ளலாம். இதிலுள்ள சத்துக்கள் பூப்பு முடிவில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க உதவுகிறது.\nஆளி விதை சுண்டல், சூப், பொடி செய்து பொரியல், கூட்டு ஆகியவற்றில் சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ளலாம். மீனில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்கள் ஆகியவை ஆளிவிதையில் உள்ளது. சைவ உணவுப�� பிரியர்கள் ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புற்றுநோய்க் கட்டிகளை சுருக்கும் தன்மை உள்ளது. ஆளிவிதைக்கு புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தியும்உள்ளது.\nபூப்பு முடிவில் உண்டாகும் இதய நோயைத் தடுக்கும் தன்மையும் இதில் உள்ளது. ஈஸ்ட்ரோஜென் குறைபாட்டை தடுக்க சோயா, பயறு வகைகள், கொண்டைக் கடலை, சிவப்பு காராமணி, ஆளிவிதை, செலரிக்கீரை ஆகியவற்றைக் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். கால்சியம் அதிகம் உள்ள பாதாம், கீரை வகைகள், வாழைப்பூ, குடை மிளகாய், புரோக்கோலி சற்று அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். மாலைநேர நடைப்பயிற்சியின் போது வைட்டமின் டி சத்துக் கிடைக்கிறது. இது கால்சியம் உற்பத்திக்கு உதவுவதுடன் எலும்புத் தேய்மானத்தைத் தடுக்கிறது.\nஉணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை இரண்டிலும் பூப்பு நிற்றலின் போது ஏற்படும் பிரச்னைகளை முன்கூட்டியே தீர்மானித்து அதற்கான பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாள வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பெண் தன்னை ஃபிரஷ்ஷாக உணர வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும்படியான வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக் கொள்வதும் அவசியம். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதும், ரொமான்டிக் மனநிலையும் உங்களை இளமையாக உணர வைக்கும்.\nமெனோபாஸ் வந்துவிட்டால் உடல் ஒத்துழைக்காது, செக்ஸ் உணர்வுகள் வற்றிப்போய்விடும் என்பதெல்லாம் கற்பனையே. கூர்ந்து கவனித்தால் மாதவிடாய்க்கு முந்தைய காலம், மாதவிடாய் முடிந்த பின்னர் என பெண் மனதில் தாம்பத்ய உறவுக்கான வேட்கை இருக்கும். பெண்ணின் மன நிலையை ஆண்கள் புரிந்து கொண்டு ரொமான்டிக்காகவே இருங்கள். தனக்கு செக்ஸ் உணர்வு வராது, குழந்தைகள் வளர்ந்துவிட்டால் இதெல்லாம் தேவையா என்ற எண்ணங்கள் பெண்களை இறுக்கமான மனநிலைக்குத் தள்ளுகிறது.\nஇதனால் உடலுறவின் போது வலியை அனுபவிக்கின்றனர். வழக்கமான உற்சாகத்தைப் பெண்கள் இழக்கின்றனர். இது பொதுவாக மூட நம்பிக்கையே. வயதானாலும், ஹார்மோன் கண்ணாமூச்சியாடினாலும் ரொமான்டிக்காக உணருங்கள். காதலில், காமத்தில் பேரன்பை பகிருங்கள். மெனோபாஸ் ஒருபோதும் மகிழ்ச்சிக்கான ஸ்பீட்பிரேக்கர் கிடையாது. பெண்ணே… நீ எப்போதும் காதல் வேட்டைக்காரிதான். வெட்கம் விட்டு வேட்டையாடு\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஹோமாகமயில் சுற்றிவளைக்கப���பட்ட ஹெரோயின் வியாபாரம்\nகொரோனாவுக்கு 196 மருத்துவா்கள் பலி\nஒரு குக்கர் நிறைய சாதம் இருந்தாலும் பத்தாமதான் போகும்.\nதாய்மையை குழப்பும் வாட்ஸ் அப் டாக்டர்ஸ்\nபூண்டு இருந்தா ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க\nஇது தெரியாம போச்சே…இந்த மாதிரி செய்ங்க வேலையும் மிச்சம் செலவும் மிச்சம்…\nஇந்த மாதிரி செய்ங்க கிச்சன்ல நேரமும் மிச்சம் வேலையும் மிச்சம்\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\nஇலக்கை குறிவைத்து தாக்கும் சகோதரர்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilgod.org/amazing-world", "date_download": "2020-08-10T10:32:47Z", "digest": "sha1:EMZ7OCHQIO32LAEP6DC7M5XQBR6BFVBW", "length": 14819, "nlines": 193, "source_domain": "www.tamilgod.org", "title": " Amazing World | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nஉலகின் மிக நீளமான தொங்கு நடை மேம்பாலம் \nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\nஜனவரி 2019 ல், விஞ்ஞானிகள், சூழல் மற்றும் வன பாதுகாவலர்கள் கொண்ட குழுவானது, 1981 முதல் உயிருடன் காணப்படவில்லை என்று...\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகாலையில் உதிக்கும் சூரியன் மாலை வேளையில் மறைந்து விடுவது இயல்பு. அனைத்து உயிர்களுக்கும் சூரியனே சாட்சி என்றார்போல்...\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்�� நகரம் கண்டுபிடிப்பு\nகிட்டத்தட்ட 1,700 ஆண்டுகளுக்குப் பிறகு, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுனாமியினால் மூழ்கடிக்கப்பட்ட நீரோட்ட நகரத்தை...\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\n[adsense:320x100:9098313064] இரண்டு அணுகுண்டுத் தாக்குதல்களால் உயிர் பிழைத்திருப்பதாக அறியப்படும் சுட்டோமு...\nஉலகின் மிக நீளமான தொங்கு நடை மேம்பாலம் \nஉலகின் மிக நீண்ட நடை மேம்பாலம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் திறக்கப்பட்டு உள்ளது. ஓரப் / சார்லஸ் குயோனன்...\n3,600 ஆண்டு பழமையான கல்லறைகள் \nசுவீடனைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் குழு எகிப்திலுள்ள ஜிபெல் எல் சில்சிலா (Gebel el...\nஉலகின் மிக உயரமான வெப்பமண்டல மரம்; 309 அடி உயரம் \nநாம், சிறந்தது, மிகவும் பெரியது... உலகில் எது சிறந்தது என்பதனை அறிந்துகொள்ள மிகுந்த ஆர்வத்துடன் செவி கொடுப்போம்....\nஒட்டக்கூடிய சூப்பர் டேப் - ஐ அனைத்து திரவங்களுக்கு எதிராகவும் ஒட்டலாம்\n[adsense:320x100:9098313064] அனைத்து திரவங்களையும் நிராகரிக்கின்ற (All liquid repellent tape) ஒட்டக்கூடிய டேப்பினை...\nபூமி போன்ற இன்னொரு கிரகம் , கண்டறியப்பட்டது \n[adsense:320x100:9098313064] பூமி போன்ற இன்னொரு கிரகம் ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் கண்டறியப்பட்டது....\n1,075 ஆண்டுகள் பழமை வாய்ந்த வளர்ந்து வரும் மரம்\n[adsense:responsive:2718703864] 1,075 ஆண்டுகள் பழமை வாய்ந்த போஸ்னியன் பைன் (Bosnian pine) மரம் ஐரோப்பாவின்...\nநெகிழ்வு தன்மையுள்ள கான்கிரீட் கண்டுபிடிப்பு\n400 ஆண்டுகள் வாழும் திமிங்கலம்\n[adsense:responsive:2718703864] விஞ்ஞானிகள் நீண்டகால வாழுகின்ற முதுகெலும்பி விலங்கினத்தினை (vertebrate animal)...\nஅதி பயங்கரமான வலி உலகின் மிகப்பெரிய எறும்பினால் உண்டாகிறது\nபோக்குவரத்து நெரிசல்களுக்கு மேலாகச் செல்லும் உயரமான பஸ்\nஉலகின் மிகச்சிறிய இமேஜ் சென்சார் கின்னஸ் உலக சாதனை படைத்தது OmniVision\nமேம்பட்ட டிஜிட்டல் இமேஜிங் தயாரிப்புக்களை (advanced digital imaging solutions) வழங்கி...\nவிவோ 6 ஜி-இயக்கப்பட்ட கைபேசி தயாரிப்பில் இறங்கியுள்ளது, லோகோ வெளியிடப்பட்டது\nசீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ, 5 ஜி கைபேசி ஸ்மார்ட்போன்கள் உலகளவில்...\nசனியைச் சுற்றி வரும் 20 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டன\nசனி கிரகத்தை சுற்றுவரும் 20 புதிய துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புதிய...\nசியோமி ���ி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர், ரூ.11,999 முதல்\nசயோமி நிறுவனம், முதன்முறையாக சயோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் (Xiaomi Mi Smart...\nமோட்டோ இ6s (Moto E6s) ஸ்மார்ட் ஃபோன் இந்தியாவில் அறிமுகம்\nபிரபல ஸ்மார்ட் ஃபோன் வடிவமைப்பு நிறுவனமான மோட்டோரோலா (Motorola) தனது புத்தம் புதிய...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-10T13:20:48Z", "digest": "sha1:Q7HCGNAYJEEXJWROVGHOXJDUFKNONBJO", "length": 7813, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரவாடுதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆந்தைகள் நன்கு அறியப்பட்ட இரவாடிகளாகும். எனினும் சில ஆந்தைகள் பகலாடிகள்\nஇரவாடுதல் என்பது இரவு வேளையில் சுறுசுறுப்பாக இயங்கி, பகலில் உறங்கும் ஒரு விலங்குப் பண்பினைக் குறிக்கும். இத்தகையப் பண்புடைய விலங்குகள் இரவாடிகள் எனப்படும்.[1]\nஇரவாடும் விலங்குகள் கூர்மையான காதுகளையும் மோப்பத்திறனையும் கொண்டிருக்கும். இவற்றின் கண்கள் இருட்டில் பார்ப்பதற்கேற்ப தகவமைந்திருக்கும். பூனை, ஆந்தை, வவ்வால் முதலியன இரவாடும் விலங்குகளாகும். சில இரவாடிகள் பகலிலும் நன்றாகப் பார்க்க வல்லன (பூனை). சில இரவில் மட்டுமே நன்றாகப் பார்க்கும் திறன் பெற்றிருக்கும்.\nபாலை நிலங்களில் வாழும் விலங்குகளில் சில பகல் நேரத்தில் உள்ள மிகுந்த வெப்பத்தினால் ஏற்படும் உடல் நீரிழப்பைத் தவிர்க்க இரவாடுமாறு தகவமைப்பைப் பெற்றுள்ளன. இது தவிரவும் பல காரணிகள் உள்ளன.\n↑ அடவியின் அந்திமக் காலம் - உலகின் அடர்ந்த காட்டுக்குள் ஒரு கேமரா தி இந்து தமிழ் 06 பிப்ரவரி 2016\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/land-rover-range-rover/car-price-in-kozhikode.htm", "date_download": "2020-08-10T12:31:15Z", "digest": "sha1:MWETPEEANYVHZKFVCW4ZJCBG4SHGSBM2", "length": 23526, "nlines": 368, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் கோழிக்கோடு விலை: ரேன்ஞ் ரோவர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nமுகப்புநியூ கார்கள்லேண்டு ரோவர்ரேன்ஞ் ரோவர்road price கோழிக்கோடு ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nகோழிக்கோடு சாலை விலைக்கு லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\n**லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலை ஐஎஸ் not available in கோழிக்கோடு, currently showing விலை in கொச்சி\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n3.0 பெட்ரோல் எஸ்டபிள்யூபி வோக்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.2,41,28,289*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்Rs.2.41 சிஆர்*\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி வோக்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.2,58,91,028*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி வோக்(பெட்ரோல்)Rs.2.58 சிஆர்*\n3.0 பெட்ரோல் swb vogue எஸ்இ(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.2,74,98,195*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் swb vogue எஸ்இ(பெட்ரோல்)Rs.2.74 சிஆர்*\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி ஆடோபயோகிராபி(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.3,16,43,511*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி ஆடோபயோகிராபி(பெட்ரோல்)Rs.3.16 சிஆர்*\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி வோக் எஸ்இ(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.2,83,54,453*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி வோக் எஸ்இ(பெட்ரோல்)Rs.2.83 சிஆர்*\n3.0 பெட்ரோல் swb ஆடோபயோகிராபி(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.2,97,37,450*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் swb ஆடோபயோகிராபி(பெட்ரோல்)Rs.2.97 சிஆர்*\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி svautobiography(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.5,01,13,684*அறிக்���ை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி svautobiography(பெட்ரோல்)(top மாடல்)Rs.5.01 சிஆர்*\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலை கோழிக்கோடு ஆரம்பிப்பது Rs. 1.96 சிஆர் குறைந்த விலை மாடல் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் swb vogue மற்றும் மிக அதிக விலை மாதிரி லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி svautobiography உடன் விலை Rs. 4.08 Cr. உங்கள் அருகில் உள்ள லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஷோரூம் கோழிக்கோடு சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ எக்ஸ7் விலை கோழிக்கோடு Rs. 92.5 லட்சம் மற்றும் க்யா Seltos விலை கோழிக்கோடு தொடங்கி Rs. 9.89 லட்சம்.தொடங்கி\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் swb vogue Rs. 1.96 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் swb vogue எஸ்இ Rs. 2.24 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி svautobiography Rs. 4.08 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி vogue எஸ்இ Rs. 2.31 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் swb ஆடோபயோகிராபி Rs. 2.42 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி ஆடோபயோகிராபி Rs. 2.58 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி vogue Rs. 2.11 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகோழிக்கோடு இல் எக்ஸ7் இன் விலை\nஎக்ஸ7் போட்டியாக ரேன்ஞ் ரோவர்\nகோழிக்கோடு இல் Seltos இன் விலை\nSeltos போட்டியாக ரேன்ஞ் ரோவர்\nகோழிக்கோடு இல் ஹெரியர் இன் விலை\nஹெரியர் போட்டியாக ரேன்ஞ் ரோவர்\nகோழிக்கோடு இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக ரேன்ஞ் ரோவர்\nகோழிக்கோடு இல் வாங்குலர் இன் விலை\nவாங்குலர் போட்டியாக ரேன்ஞ் ரோவர்\nகோழிக்கோடு இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nரேன்ஞ் ரோவர் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ரேன்ஞ் ரோவர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரேன்ஞ் ரோவர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nபயன்படுத்தப்பட்ட லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் செய்திகள்\nரேஞ்ச் ரோவர் ஸ்போ��்ட் எஸ்.வி.ஆர் & எஸ்.ஏ.வி.\nவிளையாட்டு எஸ்.வி.ஆர் ஒரு பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கிறது, அதே நேரத்தில் எஸ்.வி.ஏ.யூயூவிடிபிகோரிலும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள்\nரேஞ்ச் ரோவர் SVAutobiography டைனமிக் ரூ. 2.79 கோடி\nஇந்தியாவில் விற்பனைக்கு வரும் ரேஞ்ச் ரோவரின் பதினைந்தாவது மாறுபாடு இது\nபரிணாமம் வீடியோ: தடையற்ற ரேஞ்ச் ரோவர் 48 ஆல் மாறுகிறது\nஉட்புற கட்டமைப்பிலிருந்து அனைத்து அலுமினிய மோனோகோக் சேஸ் வரை, மிகச்சிறந்த ரேஞ்ச் ரோவர் 1969 ஆம் ஆண்டில் முதல் முன்மாதிரிக்குப் பின் நீண்ட தூரத்திற்கு வந்துள்ளது.\nஇந்தியாவில் ரேஞ்ச் ரோவர், ரேஞ்ச் ரோவர் 2018 அறிமுகப்படுத்துகிறது\nநடுப்பகுதியில் வாழ்க்கை புதுப்பிப்பு ஒரு மறுவடிவமைப்பு முன் சுயவிவரத்தை கொண்டு வசதியான அம்சங்கள் ஒரு புரவலன் சேர்த்து கொண்டு\nரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் தொடங்கப்பட்டது; முன்பதிவு திறந்தது\n2018 மாதிரி ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் விளையாட்டு நுட்பமான அழகியல் மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்கள் கிடைக்கும்\nஎல்லா லேண்டு ரோவர் செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ரேன்ஞ் ரோவர் இன் விலை\nகோயம்புத்தூர் Rs. 2.35 - 4.88 சிஆர்\nகொச்சி Rs. 2.41 - 5.01 சிஆர்\nமங்களூர் Rs. 2.45 - 5.09 சிஆர்\nபெங்களூர் Rs. 2.45 - 5.09 சிஆர்\nஐதராபாத் Rs. 2.33 - 4.85 சிஆர்\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinema.com/category/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D/?filter_by=popular7", "date_download": "2020-08-10T11:28:48Z", "digest": "sha1:5YKOPUB556TT6ZU6LXBLN5M3A4JY55TS", "length": 8799, "nlines": 139, "source_domain": "tamilcinema.com", "title": "கோலிவுட்", "raw_content": "\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nஅதிதி ராவ் நடிப்பில் வெளியான சுஃபியும் சுஜாதாயும் திரைப்பட ட்ரைலர் \nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ...\nமாஸ்டர் படத்திலிருந்து வெளியான கலக்கல் வீடியோ\nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர்...\nவிக்ரம் பிரபுவின் புதிய பட அறிவிப்பு – மார்ச்சில்...\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'கென்னடி கிளப்' படத்துக்குப் பிறகு, அடுத்து இயக்கவுள்ள படத்துக்குக் இயக்குநர் சுசீந்திரன் கதை எழுதி வந்தார். சில நாட்களுக்கு முன்பு...\nமகாநதி இயக்குனருடன் இணைந்த பாகுபலி பிரபாஸ் \n'பாகுபலி' மூலம் உலக அளவில் கவனம் பெற்ற தெலுங்கு நடிகர் பிரபாஸ், 'சாஹோ'வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான 'சாஹோ' திரைப்படம் போதுமான வரவேற்பை பெறவில்லை. இதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படத்தைப் பற்றிய...\nபெற்றோரின் ஆசையால் வந்தேன் – நித்யா மேனன்\nநித்யாமேனன் சமீபத்தில் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அங்கு அவர் தனது திரையுலக அனுபவங்கள் குறித்து பேட்டி அளித்தபோது, எனக்கு ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதில் விருப்பமில்லை. நான் வில��்குகள் குறித்து ஆய்வு செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2556078&Print=1", "date_download": "2020-08-10T11:02:12Z", "digest": "sha1:PMVTORWZSTE6TB55J7NQI7A5JTPKSIUT", "length": 4907, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சம்பளம் வழங்க போராட்டம்| Dinamalar\nகல்லல்:குருந்தம்பட்டு ஊராட்சியில் துாய்மை, இதர பணியாளர்களுக்கு 2 ஆண்டுகளாக சம்பளம் தராமல்இழுத்தடிப்பு செய்வதாகவும், ஊராட்சி செயலாளர்கையாடல் செய்த பணத்தை மீட்க கோரிஇந்திய. கம்யூ., சார்பில்நேற்று, கல்லல் ஊராட்சிஒன்றிய அலுவலகம் முன் போராட்டம் நடந்தது\n.இந்திய கம்யூ., சாத்தையா,ஒன்றியச் செயலாளர்குணாளன் பங்கேற்றனர்.அவர்களிடம், கல்லல் ஒன்றிய தலைவர் சொர்ணம், பி.டி.ஓ., ஜஹாங்கீர்பேச்சு வார்த்தை நடத்தி ஓரிரு வாரங்களில், சம்பளம்வழங்குவதாக உறுதியளித்ததின் பேரில்கலைந்து சென்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபார்த்திபனுார் அரசுப்பள்ளியில் பயமுறுத்தும் கட்டடங்கள்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565483&Print=1", "date_download": "2020-08-10T11:56:29Z", "digest": "sha1:RK7OH7ISFORWKYHEEC5YCFNKCWIBRRZV", "length": 6346, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஆண்டிபட்டிக்கு வைகை அணை குடிநீர் வருமா| Dinamalar\nஆண்டிபட்டிக்கு வைகை அணை குடிநீர் வருமா\nஆண்டிபட்டி:ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு வைகை அணையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க அரசிடம் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.\nஇந்த ஒன்றியத்தில் 30 ஊராட்சிகளில் நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.குன்னுார் வைகை ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. ஆற்றில் நீர் வரத்து இருந்தால் மட்டுமே குடிநீருக்கான உறை கிணறுகளில் தேவையான நீர் சுரப்பு இருக்கும். வறட்சியான காலத்தில் அனைத்து பகுதிக்கும் குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் அந்தந்த பகுதியில் உள்ள 'போர்வெல்'களில் கிடைக்கும் நீரை பயன்படுத்துகின்றனர்.\nஆண்டிபட்டி - சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில் சில ஊராட்சிகளுக்கு மட்டும் குறைந்தளவு பிரித்து வழங்கப்படுகிறது. கோடையில் குடிநீருக்காக பல கிராமங்கள் தவித்து வருகின்றன. இந்நிலையில் மக்களின் பல ஆண்டு எதிர்பார்ப்பான வைகை அணையில் இருந்து இங்குள்ள அனைத்து கிராமங்களும் பயன்படும்படியான புதிய குடிநீர் திட்டத்திற்கு அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய தலைவர் லோகிராஜன்தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோவையில் 34 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 393 ஆக உயர்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvikural.in/2020/07/breaking-news-10-3680.html", "date_download": "2020-08-10T10:41:37Z", "digest": "sha1:GQGQY7KI7BNAL6O5RU4MSWP3QRC65WVO", "length": 10524, "nlines": 90, "source_domain": "www.kalvikural.in", "title": "Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூலை 10 ) மேலும் 3,680 பேருக்கு கொரோனா தொற்று - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nHome CORONOVIRUS Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூலை 10 ) மேலும் 3,680 பேருக்கு கொரோனா தொற்று\nBreaking News : தமிழகத்தில் இன்று ( ஜூலை 10 ) மேலும் 3,680 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் ( 10.07.2020 ) இன்று 3,680 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரிப்பு.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1,205 பேருக்கு கொரோனா தொற்று.\nமேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:\nமாவட்ட வாரியான பாதிப்பு.( 10.07.2020 )\nமாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 4163\nஇன்றைய உயிரிழப்பு : 64\nதீராத மூட்டுவலியை உடனடியாக குணப்படுத்தும் ஆயுர்வேத வைத்தியங்கள்\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு:\nகழுத்து வலியை குணமாக்கும் கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்\nஆவி பிடித்தல் (கொரானாவை அழிக்கும் மிக பெரிய ஆயுதம்இது தான்...)\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nபிஸ்கட் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nசர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்:\nவயதாவதை தடுக்கும் தாமரை பூக்கள்..\nஇவ்வளவு நன்மைகளா தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் \nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்...\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்... உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு கட்டுப...\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்... உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகிறீர...\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்:\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாக...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nதீராத மூட்டுவலியை உடனடியாக குணப்படுத்தும் ஆயுர்வேத வைத்தியங்கள்\nமூட்டுவலி இன்று 20 வயதுகளிலேயே வந்துவிடுகிறது. பலவீனமான எலும்புகள், கால்சியம் பற்றாக்குறை, போதிய பயிற்சி இல்லாதது உடல் பருமன் என பல ...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு:\nபூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பி...\nகழுத்து வலியை குணமாக்கும் கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்\nகழுத்து வலியை குணமாக்கும் எளிய வைத்தியம் இதயத்தில் இருந்து மூளைக்கும், மூளையில் இருந்து உடம்போடு மற்ற இடங்களுக்கும் ரத்தத்தை கொண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/05/musulim.html", "date_download": "2020-08-10T10:46:31Z", "digest": "sha1:JWLGP2TVNO4PJCQVTZGYDUOSEI5CSOAP", "length": 9877, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கில் விரக்தியில் முஸ்லீம்கள்:இன்று கொரோனா இல்லை? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / வடக்கில் விரக்தியில் முஸ்லீம்கள்:இன்று கொரோனா இல்லை\nவடக்கில் விரக்தியில் முஸ்லீம்கள்:இன்று கொரோனா இல்லை\nடாம்போ May 09, 2020 யாழ்ப்பாணம்\nவடக்கில் படைமுகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தென்னிலங்கையே சேர்ந்த முஸ்லீம் குடும்பங்கள் மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.போதிய குடும்ப தொடர்புகள் அற்றவர்களாகவும் உதவிகள் கிட்டாதவர்களாகவும் தாம் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே யாழில் தனிமைப்படுத்தப்பட்ட தென்னிலங்கையினை சேர்ந்த 298 பேர் இன்று விடுவிப்பு செய்யப்பட்டுள்ளனர்.\nயாழ்.தென்மராட்சி விடத்தற்பளை 522 படையணியின் தனிமைப்படுத்தப் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 298 பேர் அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்ல இன்று அனுமதிக்கப்பட்டனர்.\nகொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 188 ஆண்களும், 110 பெண்களும் இந்த தனிமைப்படுத்தப் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில், 17 நாட்களில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிலையில் இன்று காலையில் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.\nஇதனிடையே யாழ்.போதனாவைத்திய சாலை மற்றும் மருத்துவ பீட ஆய்வகங்களில் இன்றைய பரிசோதனைகளில்; ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஇன்று 94 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆயவுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும் இலங்கை விமானப்படை இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தை சேர்ந்த 33 பேரும் ஆய்வுக்குள்ளாகியுள்ளனர்.\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூ���்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு தவிர்ந்த ஏனைய\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/TheAnswerToTheQuestion/2019/06/01224612/1037550/Kelvikkenna-Bathil-Exclusive-Interview-with-Minister.vpf", "date_download": "2020-08-10T10:32:58Z", "digest": "sha1:QJGNIZCRBAJ4SJ2MZVD3BCBFSWI4H7EB", "length": 7623, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(01/06/2019) கேள்விக்கென்ன பதில் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(01/06/2019) கேள்விக்கென்ன பதில் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n(01/06/2019) கேள்விக்கென்ன பதில் : ஆட்சியை மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி...\n(01/06/2019) கேள்விக்கென்ன பதில் : ஆட்சியை மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி...\n(15.06.2020) ஆயுத எழுத்து - மீண்டும் ஊரடங்கு : குறையுமா ��ொரோனா\nசிறப்பு விருந்தினர்கள் : தனியரசு எம்.எல்.ஏ.,கொங்கு இளைஞர் பேரவை // எழிலரசன், திமுக எம்.எல்.ஏ // புகழேந்தி, அதிமுக // ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் // ரகுநாதன், பொருளாதார நிபுணர்\n(06.06.2020) ஆயுத எழுத்து - ஷாக் அடிக்கும் மின் கட்டணம் : சரி செய்யுமா மின்வாரியம்\nசிறப்பு விருந்தினராக - ஜவகர் அலி, அதிமுக // அருண்குமார், சாமானியர் // சிவ ஜெயராஜ், திமுக // யுவராஜா, த.மா.கா\n\"லஞ்சம் பெற்று இபாஸ் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\" - உயர்நீதிமன்றம் உத்தரவு\nலஞ்சம் பெற்றுக் கொண்டு இ-பாஸ் வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு\n(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு\nகேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை\nஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை\n(04.04.2020) கேள்விக்கென்ன பதில் : டாக்டர் ராதாகிருஷ்ணன்\n(04.04.2020) கேள்விக்கென்ன பதில் : டாக்டர் ராதாகிருஷ்ணன்\n(28/03/2020) கேள்விக்கென்ன பதில் - ப்ரீதா ரெட்டி\n(28/03/2020) கேள்விக்கென்ன பதில் - ப்ரீதா ரெட்டி\n(21/03/2020) கேள்விக்கென்ன பதில் - தமிழருவி மணியன்\n(21/03/2020) கேள்விக்கென்ன பதில் - தமிழருவி மணியன்\n(15/03/2020) கேள்விக்கென்ன பதில் - பழ.கறுப்பையா\n(15/03/2020) கேள்விக்கென்ன பதில் - பழ.கறுப்பையா\n(14/03/2020) கேள்விக்கென்ன பதில் - கே.பி.முனுசாமி\n(14/03/2020) கேள்விக்கென்ன பதில் - கே.பி.முனுசாமி\n(08/03/2020) கேள்விக்கென்ன பதில் - பிரேமலதா விஜயகாந்த்\n(08/03/2020) கேள்விக்கென்ன பதில் - 2021-ல் தொங்கு சட்டமன்றம்... சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.hbylh.com/product-list/kx-tractor-truck", "date_download": "2020-08-10T10:34:36Z", "digest": "sha1:RER47IHRUZBWZOV6VE6P5D4X47LBDJM4", "length": 16334, "nlines": 162, "source_domain": "ta.hbylh.com", "title": "", "raw_content": "\nகே.எல் கனரக போக்குவரத்து சேஸ்\nகே.எல் பிராந்திய விநியோக சேஸ்\nகே.எல் பெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து வாகனம்\nகே.ஆர் பெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து வாகனம்\nகே.எக்ஸ் பெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து டிராக்டர்\nமேற்பரப்பில் ஒரு அழகு. பேட்டை கீழ் ஒரு மிருகம். சக்தி மற்றும் முறுக்கு, ஆறுதல் மற்றும் பல்துறை ஆகியவற்றில் எந்த சமரசமும் இல்லை. டோங்ஃபெங் கேஎக்ஸ் இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் - மேலும் பல. செயல்திறன் மற்றும் பாணியில் சிறந்ததை விரும்புவோருக்கு.\nடோங்ஃபெங் கேஎக்ஸ் 520 ஹெச்பி 6 எக்ஸ் 4 டிராக்டர் டிரக்\nடோங்ஃபெங் கேஎக்ஸ் என்பது புதிய லாரி தலைமுறையாகும், இது கனரக நீண்ட தூர போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்டது.\nடாங்ஃபெங் கேஎக்ஸ் உலகளாவிய சந்தைக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது, நேரத்திற்கான தேவைகள், வேகமான மற்றும் நம்பகமான சரியான நேர செயல்பாடுகளுடன்.\nடோங்ஃபெங் கேஎக்ஸ் ஒரு புதிய பவர்டிரெய்ன், புதிய நிரூபிக்கப்பட்ட அறிவார்ந்த மின்னணு அமைப்பு, புதிய ஒட்டுமொத்த வண்டி சூழலுடன் புதிய வண்டி வெளிப்புற வடிவமைப்பு, அனைத்தையும் இயக்கி மையமாகக் கொண்டுள்ளது.\nகோரும் வாடிக்கையாளர்களுக்கு திறமையான, வேகமான மற்றும் சுத்தமான தளவாட தீர்வுகளை டோங்ஃபெங் கேஎக்ஸ் வழங்குகிறது.\nநிலையான திறன் டிரக் டோங்ஃபெங் டிராக்டர் டிரக் 6x4 டிராக்டர் டிரக்\nடோங்ஃபெங் கேஎக்ஸ் 450 ஹெச்பி 6 எக்ஸ் 4 டிராக்டர் டிரக்\nடோங்ஃபெங் கேஎக்ஸ் என்பது புதிய லாரி தலைமுறையாகும், இது கனரக நீண்ட தூர போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்டது.\nடாங்ஃபெங் கேஎக்ஸ் உலகளாவிய சந்தைக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது, நேரத்திற்கான தேவைகள், வேகமான மற்றும் நம்பகமான சரியான நேர செயல்பாடுகளுடன்.\nடோங்ஃபெங் கேஎக்ஸ் ஒரு புதிய பவர்டிரெய்ன், புதிய நிரூபிக்கப்பட்ட அறிவார்ந்த மின்னணு அமைப்பு, புதிய ஒட்டுமொத்த வண்டி சூழலுடன் புதிய வண்டி வெளிப்புற வடிவமைப்பு, அனைத்தையும் இயக்கி மையமாகக் கொண்டுள்ளது.\nகோரும் வாடிக்கையாளர்களுக்கு திறமையான, வேகமான மற்றும் சுத்தமான தளவாட தீர்வுகளை டோங்ஃபெங் கேஎக்ஸ் வழங்குகிறது.\nநிலையான திறன் டிரக் டோங்ஃபெங் டிராக்டர் டிரக் 6x4 டிராக்டர் டிரக்\nKX ஐ 520hp 6x4 பெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து டிராக்டர்\nடோங்ஃபெங் கேஎக்ஸ் என்பது புதிய லாரி தலைமுறையாகும், இது கனரக நீண்ட தூர போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்டது.\nடாங்ஃபெங் கேஎக்ஸ் உலகளாவிய சந்தைக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது, நேரத்திற்கான தேவைகள், வேகமான மற்றும் நம்பகமான சரியான நேர செயல்பாடுகளுடன்.\nடோங்ஃபெங் கேஎக்ஸ் ஒரு புதிய பவர்டிரெய்ன், புதிய நிரூபிக்கப்பட்ட அறிவார்ந்த மின்னணு அமைப்பு, புதிய ஒட்டுமொத்த வண்டி சூழலுடன் புதிய வண்டி வெளிப்புற வடிவமைப்பு, அனைத்தையும் இயக்கி மையமாகக் கொண்டுள்ளது.\nகோரும் வாடிக்கையாளர்களுக்கு திறமையான, வேகமான மற்றும் சுத்தமான தளவாட தீர்வுகளை டோங்ஃபெங் கேஎக்ஸ் வழங்குகிறது.\nபெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து டிராக்டர் டோங்ஃபெங் டிராக்டர் டிரக் 6x4 டிராக்டர் டிரக்\nKX ஐ 450hp 6x4 பெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து டிராக்டர்\nடோங்ஃபெங் கேஎக்ஸ் என்பது புதிய லாரி தலைமுறையாகும், இது கனரக நீண்ட தூர போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்டது.\nடாங்ஃபெங் கேஎக்ஸ் உலகளாவிய சந்தைக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது, நேரத்திற்கான தேவைகள், வேகமான மற்றும் நம்பகமான சரியான நேர செயல்பாடுகளுடன்.\nடோங்ஃபெங் கேஎக்ஸ் ஒரு புதிய பவர்டிரெய்ன், புதிய நிரூபிக்கப்பட்ட அறிவார்ந்த மின்னணு அமைப்பு, புதிய ஒட்டுமொத்த வண்டி சூழலுடன் புதிய வண்டி வெளிப்புற வடிவமைப்பு, அனைத்தையும் இயக்கி மையமாகக் கொண்டுள்ளது.\nகோரும் வாடிக்கையாளர்களுக்கு திறமையான, வேகமான மற்றும் சுத்தமான தளவாட தீர்வுகளை டோங்ஃபெங் கேஎக்ஸ் வழங்குகிறது.\nபெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து டிராக்டர்\nடோங்ஃபெங் கேஎக்ஸ் 560 ஹெச்பி 6 எக்ஸ் 4 டிராக்டர் டிரக்\nடோங்ஃபெங் கேஎக்ஸ் என்பது புதிய லாரி தலைமுறையாகும், இது கனரக நீண்ட தூர போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்டது.\nடாங்ஃபெங் கேஎக்ஸ் உலகளாவிய சந்தைக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது, நேரத்திற்கான தேவைகள், வேகமான மற்றும் நம்பகமான சரியான நேர செயல்பாடுகளுடன்.\nடோங்ஃபெங் கேஎக்ஸ் ஒரு புதிய பவர்டிரெய்ன், புதிய நிரூபிக்கப்பட்ட அறிவார்ந்த மின்னணு அமைப்பு, புதிய ஒட்டுமொத்த வண்டி சூழலுடன் புதிய வண்டி வெளிப்புற வடிவமைப்பு, அனைத்தையும் இயக்கி மை���மாகக் கொண்டுள்ளது.\nகோரும் வாடிக்கையாளர்களுக்கு திறமையான, வேகமான மற்றும் சுத்தமான தளவாட தீர்வுகளை டோங்ஃபெங் கேஎக்ஸ் வழங்குகிறது.\nநிலையான திறன் டிரக் டோங்ஃபெங் டிராக்டர் டிரக் 6x4 டிராக்டர் டிரக்\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nகே.எல் கனரக போக்குவரத்து சேஸ்\nகே.எல் பிராந்திய விநியோக சேஸ்\nகே.எல் பெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து வாகனம்\nகே.ஆர் பெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து வாகனம்\nகே.எக்ஸ் பெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து டிராக்டர்\nடோங்ஃபெங் கே.சி 6 எக்ஸ் 4 ஜி.வி.டபிள்யூ 33 டன் 15 மீ 3 முதல் 20 மீ 3 டம்ப் டிரக்\nடோங்ஃபெங் கே.சி 6 எக்ஸ் 4 ஜி.வி.டபிள்யூ 27 டன் டிரக் 9-12 டன் கிரேன் ஏற்றப்பட்டது\nசிறிய நடுத்தர கூரை இடது கை இயக்கி ஆம்புலன்ஸ் விற்பனை விலை\nடோங்ஃபெங் கேஆர் 8 எக்ஸ் 4 280 ஹெச்பி ஜி.வி.டபிள்யூ 30 டன் 18 மீ 3 முதல் 26 மீ 3 டம்ப் டிரக்\n எண் 36, ஜிங்டன் சாலை, ஷியான் நகரம்\nகே.எல் கனரக போக்குவரத்து சேஸ்\n© ஷியான் யூன்லிஹோங் தொழில்துறை மற்றும் வர்த்தக நிறுவனம், லிமிடெட். + 86-719-8627045 ylh@hbylh.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://erodecancercentre.com/category/news-and-events/page/3/", "date_download": "2020-08-10T11:43:43Z", "digest": "sha1:WC6OQWOZ2CWOUFAXFLI2EKZ6DHOXL6VT", "length": 4250, "nlines": 92, "source_domain": "erodecancercentre.com", "title": "News and Events – Page 3 – Erode Cancer Centre", "raw_content": "\nஇலவச புற்றுநோய் மருத்துவ ஆலோசனை முகாம்\nஇலவச புற்றுநோய் மருத்துவ ஆலோசனை முகாம்\nசிறப்பு மருத்துவ ஆலோசனை முகாம்\nகொங்கு வேளாளர் அறக்கட்டளை கொங்கு மஹால் சென்னிமலை\nசென்னிமலை அரிமா சங்கம், கே எம் சி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, அரசன் கண் மருத்துவமனை, ஈரோடு கேன்சர் சென்டர் இணைந்து வழங்கும் இதயம் பொது மருத்துவம் கண் சிகிச்சை கேன்சர்\nசிறப்பு மருத்துவ ஆலோசனை முகாம்\nமாபெரும் இலவச பொது மற்றும் புற்றுநோய் மருத்துவ சிறப்பு முகாம்\nமாபெரும் இலவச பொது மற்றும் புற்றுநோய் மருத்துவ சிறப்பு முகாம்\nஇடம் : பி வெல் மருத்துவமனை. ஈரோடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+1000+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=4%205959", "date_download": "2020-08-10T11:16:33Z", "digest": "sha1:Q7JMS64VXUDICQNRSCH6VSYJP3OKIYH2", "length": 7409, "nlines": 123, "source_domain": "marinabooks.com", "title": "கீரைகள் 1000 தகவல்கள் Keeraikal 1000 Thagavalkal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்��ை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஅகஸ்தீஸ்வரம் ஊரில் யோ. சாமுவேல் - சா. பொன்னம்மாள் தம்பதியினருக்குப் பிறந்த சா. அனந்தகுமார் வேளாண்மை பட்டயம் பெற்றவர். முன்னணி பத்திரிகைகளில் 2000க்கும் மேல் கட்டுரை, ஜோக்ஸ், துணுக்குகள் எழுதியுள்ள இவர், நூல்களும் அதிக அளவில் எழுதி வருகிறார். இதுவரை 136 நூல்கள் வெளியாகியுள்ளன. 40 நூல்கள் வெளிவர உள்ளன. சிறந்த தொகுப்பாளர் விருது, சிருஷ்டி சம்மான், பாவலர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.புதிய இலக்கு\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதிரைப்படத்துறை 1000 கேள்வி பதில்\nபொது அறிவூட்டும் தகவல்கள்1000 (முதல் பாகம்)\nதெரிந்து கொள்வோம் 1000 செய்திகளை\nஇந்திய வரலாறு 1000 கேள்வியும் பதிலும்\nஇலக்கியத்துறையில் 1000 கேள்வியும் பதிலும்\nஇந்து சமயக் கேள்வியும் பதிலும் (முதல் பாகம்)\nஇந்து சமயக் கேள்வியும் பதிலும் (இரண்டாம் பாகம்)\nவிண்வெளி அறிவியல் 1000 கேள்வியும் பதிலும்\nமாணவர் பொது அறிவுக் கட்டுரைகள்\nசர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது\nவிஷ முறிவு சிகிச்சை முறைகள்\nசரித்திரம் படைத்த சாதனை நாயகர்கள்\n{4 5959 [{புத்தகம் பற்றி அகஸ்தீஸ்வரம் ஊரில் யோ. சாமுவேல் - சா. பொன்னம்மாள் தம்பதியினருக்குப் பிறந்த சா. அனந்தகுமார் வேளாண்மை பட்டயம் பெற்றவர். முன்னணி பத்திரிகைகளில் 2000க்கும் மேல் கட்டுரை, ஜோக்ஸ், துணுக்குகள் எழுதியுள்ள இவர், நூல்களும் அதிக அளவில் எழுதி வருகிறார். இதுவரை 136 நூல்கள் வெளியாகியுள்ளன. 40 நூல்கள் வெளிவர உள்ளன. சிறந்த தொகுப்பாளர் விருது, சிருஷ்டி சம்மான், பாவலர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.புதிய இலக்கு
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-10T12:04:08Z", "digest": "sha1:MB2WASAVV3TXQUQ4HTWKP7FYVAEUME26", "length": 4698, "nlines": 68, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"கொற்றான்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகொற்றான் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதும்பி (← இணைப்புக்கள் | தொகு)\nஅலர்ந்தபூ (← இணைப்புக்கள் | தொகு)\nகொற்றவன் (← இணைப்புக்கள் | தொகு)\nமுடக்கொற்றான் (← இணைப்புக்கள் | தொகு)\nமுடக்கொத்தான் (← இணைப்புக்கள் | தொகு)\nநந்தை (← இணைப்புக்கள் | தொகு)\nகொத்தான் (← இணைப்புக்கள் | தொகு)\nஉழிஞை (← இணைப்புக்கள் | தொகு)\nnouns (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/sep/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-86-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3233484.html", "date_download": "2020-08-10T11:57:47Z", "digest": "sha1:AJ5KWW45XL5Y4VUBSZENVPHIX7KRRWPM", "length": 8938, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தினமணி 86-ஆம் ஆண்டு தொடக்கம்: கடம்பூரில் கொண்டாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nதினமணி 86-ஆம் ஆண்டு தொடக்கம்: கடம்பூரில் கொண்டாட்டம்\nசேலம் மாவட்டத்துக்குள்பட்ட கெங்கவல்லி அருகே கடம்பூரில் தினமணி நாளிதழின் 86 ஆம் ஆண்டு தொடக்க விழா, வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் மகளிர் குழு சார்பில் சமூக ஆர்வலர் மீனாம்பிகா தலைமையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.\nகங்காதேவி வரவேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற கடம்பூர் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் என்.டி.செல்வம், 86ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து தினமணி நாளிதழ் சிறப்புடன் பங்காற்றுகிறது என்றும், மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகளையும் தெரிவித்தார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தினமணி நாளிதழை மாணவ, மாணவியர் வாசித்தனர். சிறப்பாக வாசித்தவர்களுக்கு பரிசுகளை மகளிர் குழுவினர் லதா, ஜீவிதா உள்ளிட்டோர் வழங்கினர். நிகழ்ச்சியில் கடம்பூர் பகுதி மக்கள் பங்கேற்றனர்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.inneram.com/india/nsui-members-raise-slogans-against-pragya/", "date_download": "2020-08-10T11:35:34Z", "digest": "sha1:MUJBKTV4FNXDXKEU5FRCXFOTFZJL4ZKK", "length": 12514, "nlines": 118, "source_domain": "www.inneram.com", "title": "பயங்கரவாதியே திரும்பிப் போ - பாஜக எம்பியை துரத்தி அடித்த மாணவர்கள்! - இந்நேரம்.காம்", "raw_content": "\nதிமுக எம்.எல்.ஏ அனிதா ராதா கிருஷ்ணன் பரபரப்பு அறிக்கை\nசென்னை மக்களுக்கு ஆறுதலான தகவல்\nநடிகை ஜோதிகா செய்த மகத்தான உதவி – அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பாராட்டு\nஅண்ணாவே சொல்லிவிட்டார் – ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் திமுக எம்.எல்.ஏ\nமுன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nமக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை\n – வெளியான பரபரப்பு தகவல்\nகேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஇரண்டாக பிளந்த விமானம்: நடந்தது என்ன\nலெபனானை உலுக்கிய பயங்கர குண்டு வெடிப்பு – வீடியோ இணைப்பு\nமிகுந்த கட்டுப்பாடுகளுடனும் சமூக இடைவெளியுடனும் தொடங்கியது ஹஜ் 2020\nகொரோனா நோயாளிகள் 96% குணமடைந்தனர் – கத்தார் புதிய சாதனை\nமருத்துவக் கட்டணம் 1.52 கோடி தள்ளுபடி செய்து தொழிலாளியை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய மருத்துவமனை\nசவுதியில் கொரோனா வைரஸிலிருந்து ஒரே நாளில் 7,718 பேர் மீண்டனர்\nஎர்துருல் சீசன் 1: தொடர் 12- வீடியோ\nக��ரோனாவே போ போ..PART -5. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: நர்மதா- VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 11- வீடியோ\nஎர்துருல் சீசன்- 1: தொடர் 10 – வீடியோ\nஇந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-7\nபிரதமர் மோடி-யின் கடும் விமர்சகருக்கு குடியுரிமை வழங்கியது அமெரிக்கா..\nமதம் மாறினார் உலகப்புகழ் பெற்ற பளு தூக்கும் வீராங்கனை..\nடொனால்ட் டரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா வைரஸ் பாஸிட்டிவ்\nஇந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-3\n2020 ஐபிஎல் போட்டி நடக்கப் போவது எங்கே..\n2020 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் இரத்து செய்தது ஐ.சி.சி.\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது\nமூன்று கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு\nசூதாட்டத்தின் மூலமே இந்தியா உலகக் கோப்பையை வென்றது- இலங்கை முன்னாள் அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு\nHome இந்தியா பயங்கரவாதியே திரும்பிப் போ – பாஜக எம்பியை துரத்தி அடித்த மாணவர்கள்\nபயங்கரவாதியே திரும்பிப் போ – பாஜக எம்பியை துரத்தி அடித்த மாணவர்கள்\nபோபால் (26 டிச 2019): பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் போபால் சென்றபோது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அவரை முற்றுகையிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளியும் பாஜக எம்பியுமான பிரக்யா சிங் தாக்கூர் மத்திய பிரதேசம் போபாலுக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றார் அங்கு குழுமியிருந்த ,தேசிய மாணவர்கள் அமைப்பு (( National Students Union of India (NSUI)) உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பிரக்யா சிங் தாகூருக்கு எதிராகவும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\n: மக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரக்யா சிங் தாக்கூர், “ஒரு எம்பி என்றும் பாராமல் ஒரு பெண் சந்நியாசியை பயங்கரவாதி என்று (NSUI) உறுப்பினர்கள் கோஷமிட்டது பெருங்குற்றமாகும், இதுகுறித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.\nசமீபத்தில் விமானத்தில் பயணம் மேற்கொண்ட பிரக்யா சிங் தாக்கூர் சக பயணிகளிடம் அடாவடியாக நடந்து கொண்டு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.\n⮜ முந்தைய செய்திபிரபல டிவி நடிகை மர்ம மரணம்\nஅடுத்த செய்தி ⮞கங்குலியுடன் உணவருந்தியுள்ளோம் – அக்தர்,கனேரியா குற்றச்சாட்டுக்கு இன்சமாம் பதிலடி\nமுன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nமக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை\n – வெளியான பரபரப்பு தகவல்\nகேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஇரண்டாக பிளந்த விமானம்: நடந்தது என்ன\nகேரளாவில் பரபரப்பு – தமிழகத்தினர் உட்பட 80 பேர் மாயம்\nஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநரானார் மோடி-அமித்ஷாவின் நெருங்கிய சகா\nமுதல்வருக்கும் ஸ்வப்னாவுக்கும் தொடர்பு – என்.ஐ.ஏ பரபரப்பு தகவல்\n“பல்லக்கு தூக்கி ஆதாயம் பெறும் தினமலர்”-துரைமுருகன் காட்டம்\nஎர்துருல் சீசன் 1: தொடர் 12- வீடியோ\nதிமுக எம்.எல்.ஏவுக்கு திமுக தலைமை நோட்டீஸ்\nசென்னைக்கு ஆபத்து – பகீர் கிளப்பும் ராமதாஸ்\nமுன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nமக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை\nதிமுக எம்.எல்.ஏ அனிதா ராதா கிருஷ்ணன் பரபரப்பு அறிக்கை\n – வெளியான பரபரப்பு தகவல்\nசென்னை மக்களுக்கு ஆறுதலான தகவல்\nமுன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nமக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nilavupattu.blogspot.com/2009/04/40.html", "date_download": "2020-08-10T12:20:01Z", "digest": "sha1:UZKHA5G3FRIV232HYFNEDVHW3265EEFK", "length": 19055, "nlines": 150, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை: கொலைஞர்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\n40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை: கொலைஞர்\nமக்களவை தேர்தலுக்கான திமுக கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி,\nஎனக்கு முன்பு இங்கே பேசியவர்களெல்லாம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியைபோல், இந்த தேர்தலிலும் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்று சூளுரைத்தார்கள். 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை.\nதமிழ் இலக்கியத்தில் இனியவை நாற்பது, இன்னா நாற்பது என்று உண்டு. நாம் 40 இடங்களி���் வெற்றி பெறுவதற்காக வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறோம் என்றால், இவை இனியவை நாற்பது. நம்முடைய நாற்பது வேட்பாளர்களை எதிர்த்து நிற்க கூடியவர்கள் இன்னா நாற்பது. எனவே இனியவை நாற்பது வெற்றி பெற ஒத்துழைக்க நீங்கள் பாடுபட வேண்டும்.\nஇந்த தேர்தல் நாடாளுமன்றத்திற்கு நடைபெற்றாலும் கூட எதிரணியினர் என்ன பேசுகின்றனர் என்றால், நாடாளுமன்ற தேர்தலில் திமுக அணியை வென்று விட்டால், அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் வரும் அதில் நாங்கள் நின்று வெற்றி பெற்று திமுக தலைமையில் உள்ள இந்த அணியை தண்டிப்போம். இந்த அணியை பழிவாங்குவோம் என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.\nநான் அவர்களுக்கும் சொல்லுகிறேன். உங்களுக்கும் சொல்லுகிறேன். மத்திய, மாநில அரசுகள் ஒன்றோடு ஒன்ற தொடர்பு கொண்டு ஒற்றுமைக்கு பங்கமில்லாமல் பணியாற்றி வருகிறோம். எனவே 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை என்றார்.\nஆம் ஆம் கொலைஞர் கொ(வெ)ல்லுவார். எவரையெல்லாமோ காலம் கொண்டு போகிறது இவரை ஏன் இன்னும் காத்திருக்க வைத்திருக்கிறது... கடவுளுக்கா இல்லை காங்கிரசுக்கா வெளிச்சம் \nமு.க இப்படி மாறுவார் என்று யார் எதிபார்த்தார்\nஅப்படி இடாலி சொக்கத்தன்கத்தில் என்னத்தை கண்டார்\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇணையத்தளங்கள், வலைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிறார்\nபரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முட...\nகருணாநிதியின் உலக சாதனை, 3 மணி நேரத்தில் 6 கோடி தம...\n\"தொப்புள் கொடி உறவுகள்\" இந்த ஆண்டின் சிறந்த குறும்...\nஉதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே…….இவ...\nரன்பீர் சிங்குக்கு இருக்கும் தமிழின உணர்வு கூட தமி...\n'காங்கிரஸார் வந்தால் செருப்பால் அடிப்போம்'-ஸ்டிக்க...\nமானமுள்ள சுவீடன் மதிகெட்ட இந்தியா\nமுதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழ...\nதமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகள்\n3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்தது ஏன் 30 வருடங...\nலண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்...\nபோர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அண்ட புளுகன் கருணாநி...\nமுழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு\nப.சி தொடர்ந்து மன்மோகன் சிங்கின் மேலும் ஷு வீச்சு\nஇலங்கை சென்றேன் கண்ணீர் வடித்தேன்\nமக்கள் காங்கிரஸ்,திமுகவுக்கு மாற்றி பிர்ச்சாரம் செ...\nகொடுங்கோலன் கருணாநிதி மீண்டும் மாணவர்களை அடக்க போட...\nதமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள காங்கிரஸ்கட்சிக்கு ...\nNDTV விவாதம் தமிழீழம் பற்றியது கண்டிப்பாக பாருங்கள்\nகருணாநிதியின் வேலைநிறுத்தம் நன்றாகவே வேலை செய்கிறத...\nகலைஞர் புகழ்பாடும் கி.வீரமணிக்காக பெரியாரின் கேள்வ...\nதமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபர...\n'ஈழம்' தீக்குளிக்க தயார் - சேரன் பேசிய வீடியோ காட்...\nஇப்படிதான் தமிழர்களை, தமிழின கொலைகார கூட்டணி ஏமாற்...\nஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிக...\nகவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி\nஇந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்...\nபிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையே...\nஇன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம்\nஇலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. ...\nஇன்றைய 2000,3000,4000 ரூபாய் வாக்கு, நாளைய பிச்சைக...\nஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்\n103வது முறையாக மீண்டும் கருணாநிதி அவசர தந்தி\nஜெ வெற்றிக்கு முக்கிய காரணம் யார்\nஇவர்களா விடுதலை புலிகள், கருணாநிதியே உன் நெற்றி கண...\n40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபி...\nலண்டன் மாநகரமே ஸ்தம்பித்தது, தமிழ் மக்கள் போராட்டம...\nபுதுவை இரத்தினதுரையின் '' இனி அழக்கண்ணீர் இல்லை'' ...\nமகிந்த கோரதாண்டவம், மேலும் 1496 பேர் பலி\nஇலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: ராமதாஸ்\n988 தமிழர்கள் படுகொலை:சிறிலங்கா படையினரின் பாரிய ப...\nசுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோள்\nமுல்லைத் தீவின் மரண ஓலங்கள் கேட்கவில்லையோ திமுகவிற...\nஜால்ரா மணிக்கும், கருணாவுக்கும் உள்ள ஏழு ஓற்றுமைகள்\nந��ம் ஆற்ற வேண்டிய தேர்தல் பணி., விரைந்து செய்வோம் ...\n40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை...\nஇங்கு தேர்தல் முடிவதற்குள் அங்கு..\nதெகல்ஹா விற்கு வை.கோவின் சூடான பேட்டி\nஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்: ஜெ\nகொலைஞரும், ஜால்ரா மணியும் கோரிக்கை\nசீமான் வேட்பாளராக அறிவிக்கபடுவாரா, 21ம் தேதி உண்ணா...\n101 வது முறையாக தந்தி அடித்தார் கொலைஞர்\nடைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுதையே\n100-வது முறையாக மத்திய அரசிடம் போர் நிறுத்த வற்புற...\nகாங்கிரஸ் அலுவலகத்துள் உருட்டு கட்டை சண்டை\nபக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிர...\nமதிமுக விற்கான இணையதளம் - http://www.mdmkonline.com\nமூன்று மணி நேரத் தாக்குதலில் மட்டும் 180 பேர் பலி\nஅண்ணன் சீமான் தேர்தல் களத்தில் குதிக்கிறார்\nப.சிதம்பரத்துக்கு தமிழனின் உருட்டு கட்டை அடி\nவை. கோ தேசிய பாதுகாப்புக்கு எதிராக கருத்து வெளியிட...\n'இலங்கையில் போரை நிறுத்து' என ப.சிதம்பரம் பேசிய கா...\n2 நாள் போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அரசியல் நாடக...\nதமிழின கொலைகார கூட்டணி காங்கிரஸ்-திமுக\nகாங்கிரஸ்-ஒரு சீக்கியன்கூட உயிரோடு இருக்கக் கூடாது...\nதிமுக இந்த தேர்தலில் பணத்தினையே நம்பியுள்ளது\nதமிழச்சியின் உள்ள குமுறல்- காங்கிரஸ்-திமுக கூட்டணி...\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்க வேண்டும்- ஏன் ஒரு சி...\nதமிழ் ஓவியா அவர்களின் \"செந்தழல் ரவி அவர்களின் கருத...\nகிழவர்(கருணா)நிதிக்கு ஒரு ஈழத்தமிழனின் குமுறல்\nவீரமணிக்கு அறிவுரை: பகுத்தறிவுடன் செயல்படுங்கள்\nபிரசார முழக்கங்களும் மரண ஓலங்களும்\nகாங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டு...\n1 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழீழ விடுதலை கொடிகள்...\nபிரித்தானியாவில் வரலாற்றுப் பேரணி: 150,000-க்கும் ...\nலண்டனின் தமிழின படுகொலையினை கண்டித்து மாபெரும் பேர...\nபெரியாரின் நெஞ்சில் முள்ளை எடுத்து முள்வேலியே போட்...\nகருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பி...\nதி.க வினை இரண்டாக உடைப்போம், வீரமணிக்கு புரியவைப்ப...\nகடைசி தமிழன் இருக்கும் வரை தந்தி அடிக்காமல் இருக்க...\nபிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி(இந்த...\nதமிழ் பற்றாளர் வீரமணியே கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்...\nநான் ஏன் பதவி விலகவில்லை:கலைஞர் விளக்கம்(எனக்கு தே...\nதமிழ் இனத்தை காப்பாற்ற பேரணியில் கலந்துகொள்: கலைஞர...\nவீரமணி, கருணாநிதி, சோனியா இவர்களை கூண்டில் ஏற்றுவோம்\nதேர்தலில் திமுக,காங்கிரஸினை ஒட ஒட விரட்டுங்கள்\nசெருப்படி வாங்கிய சிதம்பரம், தமிழர்கள் மிகுந்த மகி...\nபுலிகளுக்கு ஆதரவளிப்பதையே பெரும்பான்மைத் தமிழகம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vethagamam.com/chap/old/Amos/7/text", "date_download": "2020-08-10T11:57:18Z", "digest": "sha1:E2ENSGJ74KSSFNUPSXSMKV3L5IZIHGYI", "length": 7704, "nlines": 25, "source_domain": "www.vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கற்பித்ததாவது: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் கந்தாயத்துப் புல் முளைக்கத் தொடங்குகையில் அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார்.\n2 : அவைகள் தேசத்தின் புல்லைத்தின்று தீர்ந்தபோது, நான்: கர்த்தராகிய ஆண்டவரே, மன்னித்தருளும்; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்\n3 : கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.\n4 : கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் ஏற்பட்டார்; அது மகா ஆழியைப் பட்சித்தது, அதில் ஒரு பங்கைப் பட்சித்துத் தீர்ந்தது.\n5 : அப்பொழுது நான்: கர்த்தராகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்\n6 : கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.\n7 : பின்பு அவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது.\n8 : கர்த்தர் என்னை நோக்கி: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்குநூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேலென்னும் என் ஜனத்தின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.\n9 : ஈசாக்கின் மேடைகள் பாழும், இஸ்ரவேலின் பரிசுத்த ஸ்தலங்கள் அவாந்தரமுமாக்கப்படும்; நான் எரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாய்ப் பட்டயத்தோடே எழும்பிவருவேன் என்றார்.\n10 : அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அமத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய எரொபெயாமுக்கு ஆள் அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணுகிறான்; தேசம் அவன் வார்த்தைகளையெல்லாம் சகிக்க மாட்டாது.\n11 : எரொபெயாம் பட்டயத்தினால் சாவான் என்றும், இஸ்ரவேல் தன் தேசத்திலிருந்து சிறைபிடித்துக் கொண்டுபோகப்படுவான் என்றும் ஆமோஸ் சொல்லுகிறான் என்று சொல்லச்சொன்னான்.\n12 : அமத்சியா ஆமோசை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு.\n13 : பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த ஸ்தலமும் ராஜ்யத்தின் அரமனையுமாயிருக்கிறது என்றான்.\n14 : ஆமோஸ் அமத்சியாவுக்குப் பிரதியுத்தரமாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன்.\n15 : ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார்.\n16 : இப்போதும் நீ கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தாருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே.\n17 : இதினிமித்தம்: உன் பெண்ஜாதி நகரத்தில் வேசியாவாள்; உன் குமாரரும் உன் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்; உன் வயல் அளவுநூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயோவெனில் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன் தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://killergee.blogspot.com/2016/11/blog-post_11.html", "date_download": "2020-08-10T11:52:10Z", "digest": "sha1:RHFCCVKIIBFHEHXGNOZRN54FQA7FWYQA", "length": 33234, "nlines": 447, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: உயர்ந்த கொள்கை", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவெள்ளி, நவம்பர் 11, 2016\nகவுண்டமணி இவரைத் தெரியாதவர்களும் உண்டா செந்திலை மானபங்கப்படுத்திப் பேசியே உயர்ந்தவர் அவரும் மானபங்கப்பட்டே உயர்த்திக் கொண்டவர் இருவருமே வேறு வழிகளின்றி உடன் பட்டுக்கொண்டவர்கள் காரணம் இவர்களுக்கு வடிவேலுவைப் போல தனியாக நகைச்சுவை கொடுக்கத் தெரியாது இருப்பினும் மக்களிடம் இவர்களுக்கும் அமோக வரவேற்பு இருந்தது காரணம் வேறு நடிகர்களுக்கு பஞ்சம் அதன் காரணமாக செந்தில் 1990-லேயே கோடம்பாக்கத்தில் 200 கடைகள் கட்டி விட்டவர் அது அவரது உழைப்புக்கு கிடைத்த ஊதியம் இன்னும் உயரட்டும்.\nவடிவேலு வந்தார் தனது திறமையை நிரூபித்தார் தயாரிப்பாளர்களால் இருவரும் ஓரம் கட்டப்பட்டார்கள் காரணம் திரைப்படத்தில் மட்டுமல்ல யதார்த்தத்திலுமே கவுண்டமணி யாரையும் மரியாதையாக பேசுவதில்லை வடிவேலு தன்னையே தாழ்வாக பேசிக்கொண்டு நடித்து முன்னேற்றம் அடைந்தார் இதுவே உண்மை அது தொடராமல் போனதற்கு மற்றொருவர் காரணம் ஆம். நடிகர் வடிவேலு அவர்களின் தலையில் மண் அள்ளிப்போட்டது அரசியல்வாதி வடிவேலு அதன் பிறகு அந்த இடத்துக்கு சந்தானம் வந்தாலும் நிலைக்கவில்லை காரணம் சந்தானத்தின் குணமும் கவுண்டமணியின் குணமும் ஒன்றே... இந்த சூழலில் விவேக்கின் நிலைப்பாடு வேறு அவர் கலைவாணர் N.S. கிருஷ்ணனின் வழி.\nகவுண்டமணியிடம் எனக்குப் பிடித்த சில நல்ல குணங்களும் உண்டு அது பாராட்டு விழாக்களை அவர் ஏற்றுக் கொள்வதில் நான் நடித்தேன் பணம் பெற்றுக்கொண்டேன் இதற்கு பாராட்டு விழா, விருதுகள் அவசியமற்றது என்ற கொள்கைவாதி இதை ஆரம்பம் முதலே புறக்கணித்து வந்தார் கார்ப்பிரியர் புதிதாக எந்தக்கார் இறக்குமதி ஆனாலும் உடன் வாங்கி விடும் பழக்கம் உள்ளவர் மேலே புகைப்படத்தில் உள்ள இந்த வசனத்தால் எனக்கு அவர்மீது இன்னும் மரியாதை உயர்ந்து விட்டது இந்த மாதிரி எல்லா திரைப்பட நடிகர்களும் இருந்தால் தமிழக இளைஞர்கள் தனது வாழ்க்கை மீது பிடிமானம் வைத்து உயரத் தொடங்கி விடுவார்கள்.\nசமூக தவறுகளை சுட்டிக்காட்ட தயங்குவதில்லை\nபொது நன்மைகளை பாராட்டவும் தாமதிப்பதில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nப.கந்தசாமி 11/11/2016 4:50 முற்பகல்\nபுரிந்து உணர்ந்துகொள்ளவேண்டிய தத்துவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட இப்பதிவு அருமை.\nமுனைவரின் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் நன்றி\nநான் மானுடன் 11/11/2016 6:56 முற்பகல்\nபோற்றுதலுக்குரியது உங்களின் நடுநிலை உணர்வு.\nநான் என்றுமே நடுநிலையாளனே குடும்பத்தில்கூட ஆகவே நான் பலருக்கும் கெட்டவன்.\nகரந்தை ஜெயக்குமார் 11/11/2016 7:02 முற்பகல்\nகரந்தை ஜெயக்குமார் 11/11/2016 7:02 முற்பகல்\nஉண்மைதான் நண்பரே வருகைக்கு நன்றி\nஸ்ரீராம். 11/11/2016 7:12 முற்பகல்\nஎம் ஆர் ராதா பற்றிச் சொல்ல வந்தேன். நீங்களே அதைக் கீழே போட்டிருக்கிறீர்கள். வருமான வரி கட்டுவதில் ���ப்படி நடிகன் ஏமாற்றுவான் என்றும் ராதா பேசியிருப்பார்.\nசெந்தில் இல்லாமல் சத்யராஜ் போன்றோருடன் நடிக்கும்போது கூட கவுண்டரை ரசிக்க முடியும்\nவருக நண்பரே ஒருசில படங்கள் இருக்கின்றது உண்மையே நண்பரே...\nதிண்டுக்கல் தனபாலன் 11/11/2016 8:07 முற்பகல்\nயாருக்கும் பயப்படாத நடிகரும் கூட...\nஆமாம் ஜி இன்றுவரை அப்படித்தான்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 11/11/2016 8:33 முற்பகல்\nஅட, புதிய தகவல் ..உண்மைதான் சகோ, மரியாதை வருகிறது.\nவே.நடனசபாபதி 11/11/2016 11:56 முற்பகல்\nநடிகர்களை நடிகர்களாக பார்க்காமல் ஏதோ தங்களுக்கு வழிகாட்ட வந்தவர்கள் போல் நினைப்பதால் தான் இந்த நிலை. நடிகர் கவுண்டமணி அவர்கள் இந்த உண்மையை சொன்னதற்கு அவருக்கு வாழ்த்துகள்\nவருக நண்பரே தங்களது பாராட்டுகளுக்கு நன்றி\nஇதை கவுண்டமணி மேடையில் பேசினாரா \nவாங்க ஜி கவுண்டமணி அவர்கள் திருமண விழா ஒன்றில் பேசியதை முகநூலில் பார்த்தேன் வருகைக்கு நன்றி ஜி\nவருக நண்பரே தங்களது கருத்துரைக்கும், தகவலுக்கும் நன்றி\nநாகேஷ், தங்கவேலு, சந்திரபாபு தவிர மற்றவர் நகைச்சுவை அவ்வளவாக ரசித்ததில்லை. நீங்கள் சொல்வதுபோல் வடிவேலு தனி ரகம். பார்த்திபனோடு சோபிக்கும் அளவு மற்றவற்றில் சோபிப்பதாகத் தெரியவில்லை. :)\nஉண்மை அதெல்லாம் பழைய காலம் இனி அப்படி எதிர் பார்க்க முடியாது\nஅபயாஅருணா 11/11/2016 3:01 பிற்பகல்\nகவுண்ட மணி செந்தில் மறக்க முடியாதது கரகாட்டக்காரன் வாழைப்பழ காமெடி , ரஜனியுடன் முதல் ஷோ டிக்கெட்\nவருக சகோ நல்ல பாப்புலரான கரகாட்டக்காரன், மன்னன் திரைப்படக் காட்சிகளை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி\nசாரதா சமையல் 11/11/2016 5:20 பிற்பகல்\nகவுண்டமணி செந்தில் பற்றி அருமையாக எழுதி இருக்கீங்க சகோ.\nவருக சகோ தங்களது கருத்துரைக்கு நன்றி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை நன்றி நண்பரே...\nநடிகர்களை நடிகர்களாகவே பார்க்க வேண்டும்\nஉண்மைதான் ஐயா வருகைக்கு நன்றி\nநல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி\nவருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி\n”தளிர் சுரேஷ்” 11/11/2016 8:41 பிற்பகல்\nகவுண்டமணியின் பஞ்ச் டயலாக் அருமையாக இருக்கும் அவர் சொல்வது உண்மை அப்படி இருந்தால் தமிழகம் உருப்படும்\nவருக நண்பரே உண்மையான வார்த்தை வருகைக்கு நன்றி\nவலிப்போக்கன் 11/11/2016 9:20 பிற்பகல்\nபெயரிலேயே சாதியை கொண்டவர் என்பதுதான் நான் தெரிந்து கொண்டது..\nஹாஹாஹா உங்களது பார்���ை மாறுபட்டது நண்பரே\nநெல்லைத் தமிழன் 11/27/2016 3:58 பிற்பகல்\nவலிப்போக்கன்... கவுண்டமணி கவுண்டர் இல்லை. அதற்குப் பெயர்க்காரணம் உண்டு. நீங்கள் எழுதியிருப்பதால் சொல்லுகிறேன்.. அவர் கோயமுத்தூர் செட்டியார் இனத்தைச் சேர்ந்தவர் (னு எனக்கு என் நண்பன் சொல்லியிருக்கிறான்)\nஆகா நச் பதிவு தோழர்\nஉங்கள் பதிவுகளில் ஸ்டார் ரேட்டிங் பதிவு இது\nவருக தோழரே தங்களது கருத்துரைக்கு நன்றி\n'பரிவை' சே.குமார் 11/12/2016 12:32 முற்பகல்\nசெந்தில் - கவுண்டமணிக்குள்... அது என்னாது... இப்ப டிவியில் ஆடுறவனுகளைப் பார்த்து சொல்றானுங்களே.... ஆங்... கெமிஸ்ட்ரி அது நல்லா வேலை செஞ்சது.... செந்தில் கவுண்டமணியை அடிப்பது போல் நடிக்க மறுத்தார் என்றெல்லாம் சொல்வார்கள்...\nவடிவேலு நாள் கூலி பெற்று நடித்து மாளிகை கட்டியவர்... தலையில் மண்ணள்ளிப் போட்டுக்கிட்டாலும் இன்னும் திமிர் குறையலை...\nசந்தானம் எனக்கு எப்போதும் பிடிக்காத நடிகன்...\nவிவேக் வழி தனி வழி...\nஆனாலும் கவுண்டமணி - செந்தில் இடம் இன்னும் வெற்றிடமே...\nஆம் நண்பரே விரிவான கருத்துரை தந்தீர்கள் நன்று\nநகைச்சுவை என்று பார்த்தால் பழைய படங்கள் தரமாக இருக்கும். கவுண்டமணி செந்தில் இருவரும் புகழ்பெற்றார்கள்...லாரல் ஹார்டி என்று கூட சொல்லப்பட்டார்கள். ஆனால் கவுண்டர் ரொம்ப சத்தமாகப் பேசுவதும் மாற்றுத் திறனாளிகளைக் கூடச் சில சமயம் கலாய்ப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. ஒரு சில நன்றாக இருக்கும். வடிவேலு தனக்குத் தானே குழிபறித்துக் கொண்டார். சந்தானம் எல்லாம் ஏனோ பிடிக்கவில்லை சுத்தமாகப் பிடிக்கவில்லை....இப்போதெல்லாம் நகைச்சுவை ம்ம்ம்ம் சொல்வதற்கில்லை...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅன்பு பெயர்த்தி க்ரிஷன்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை ம���ர்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nநினைவுகள் அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட திட்டங்கள் சம்பளம் வாங...\nசெங்கற்படை, செங்கோடன் Weds செங்கமலம்\n01 . மனிதனை படைக்கும்போதே அவனது மரண தேதியை தீர்மானித்து அழைத்துக் கொல் ’ வது சித்ரகுப்தன் என்பது நம்பிக்கை. ஆனால் கைதி கருப்பசாமிக்க...\n நலமே விளைவு. ரம், ரம்மி, ரம்பா\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய...\nவ ணக்கம் மாடசாமியண்ணே எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு நீங்கதான் தீர்த்து வைக்கணும். வாடாத்தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்றே...\nவணக்கம் ஐயா நான் நிருபர் நிருபமா ராவ் , \" திறக்காத புத்தகம் \" பத்திரிக்கையிலிருந்து , வப்பாட்டிகள் தினத்தை முன்னிட்டு...\n2010 ஒமான் நாடு மஸ்கட் நகரம். நண்பரது குடும்பம் நானும், நண்பருடைய குடும்பத்தினரும் நண்பருடைய சகலை அங...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு எட்டு ...\nவணக்கம் நட்பூக்களே... கொரோனா இந்திய மக்களை வீட்டுச் சிறையில் வைத்து தனிமைபடுத்தி இருந்தபோது நானும் தனிமை படுத்தப்பட்டேன் என்னவொன்று ...\nகருப்புச் சட்டையில், சிவப்பு ரத்தம்\nஒரு ஊரில் ஒரு ஊமை மனம்\nமாமன் மகனும், அத்தை மகளும்\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nativespecial.com/product/natural-nattu-virali-manjal-thool/", "date_download": "2020-08-10T11:38:58Z", "digest": "sha1:BJABQZT7ELX4EMMTXCCPZ6MIG6AMCUTQ", "length": 9188, "nlines": 144, "source_domain": "nativespecial.com", "title": "Natural Virali Turmeric Powder - இயற்கை நாட்டு விரலி மஞ்சள் தூள் - Native Special International", "raw_content": "\nNatural Virali Turmeric Powder – இயற்கை நாட்டு விரலி மஞ்சள் தூள்\nNatural Virali Turmeric Powder – இயற்கை நாட்டு விரலி மஞ்சள் தூள்\nமஞ்சள் – சித்த மருத்துவத்தில் தவிர்க்கமுடியாத ஒன்று.\nதமிழர்களின் உணவு பழக்கம் மஞ்சளை அதிகம் பயன்படுத்துவது.\nமஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி, மிகசிறந்த எதிர்ப்புசக்தி ஊக்கி .\nஉணவில் சேர்த்துக்கொள்வது போல் உடம்பில் வெளிப்புற காயங்களுக்கு மிகசிறந்த மருந்து மஞ்சள்.\nஇன்று உலக அறிவியல் கேன்சர் என்ற கொடிய நோய்க்கு மஞ்சளை பயன்படுத்த முயற்சித்து வருகிறது.\nதினசரி உணவில் சிறிது மஞ்சள் சேர்த்துக்கொள்வது எந்த புதிய நோயில் இருந்தும் நம்மை தற்காத்துக்கொள்ளும்.\nமாலை நேரத்தில் டீ, காபிக்கு பதில் மஞ்சள் கலந்த பாலை குடிப்பது சிறந்தது. இதில், ரெடிமேடாகக் கிடைக்கும் மஞ்சள் பொடிக்கு பதில் விரலி மஞ்சளைப் பயன்படுத்தலாம். ஒரு டம்ளர் பாலுக்கு, அரை ஸ்பூன் விரலி மஞ்சள் தூள் எடுத்து, இரண்டு மூன்று மிளகு, 100 மி.லி தண்ணீர்விட்டு கொதிக்கவைத்துக் குடிக்க வேண்டும். இதை தினமும் குடித்துவந்தால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, நோய்த்தொற்று பாதிப்புகளும் தடுக்கப்படும்\nமஞ்சள் – சித்த மருத்துவத்தில் தவிர்க்கமுடியாத ஒன்று.\nதமிழர்களின் உணவு பழக்கம் மஞ்சளை அதிகம் பயன்படுத்துவது.\nமஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி, மிகசிறந்த எதிர்ப்புசக்தி ஊக்கி .\nஉணவில் சேர்த்துக்கொள்வது போல் உடம்பில் வெளிப்புற காயங்களுக்கு மிகசிறந்த மருந்து மஞ்சள்.\nஇன்று உலக அறிவியல் கேன்சர் என்ற கொடிய நோய்க்கு மஞ்சளை பயன்படுத்த முயற்சித்து வருகிறது.\nதினசரி உணவில் சிறிது மஞ்சள் சேர்த்துக்கொள்வது எந்த புதிய நோயில் இருந்தும் நம்மை தற்காத்துக்கொள்ளும்.\nமாலை நேரத்தில் டீ, காபிக்கு பதில் மஞ்சள் கலந்த பாலை குடிப்பது சிறந்தது. இதில், ரெடிமேடாகக் கிடைக்கும் மஞ்சள் பொடிக்கு பதில் விரலி மஞ்சளைப் பயன்படுத்தலாம். ஒரு டம்ளர் பாலுக்கு, அரை ஸ்பூன் விரலி மஞ்சள் தூள் எடுத்து, இரண்டு மூன்று மிளகு, 100 மி.லி தண்ணீர்விட்டு கொதிக்கவைத்துக் குடிக்க வேண்டும். இதை தினமும் குடித்துவந்தால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, நோய்த்தொற்று பாதிப்புகளும் தடுக்கப்படும்\nNilavembuKudineer Chooranam – நிலவேம்புக்குடிநீர் சூரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/ford/ecosport/does-ecosport-titanium-have-cornering-light-2188483.htm?qna=postAns_0_0", "date_download": "2020-08-10T11:17:07Z", "digest": "sha1:XZ5OMMRH6DBJCOJTZKRUINOCY7QOZTLQ", "length": 10953, "nlines": 281, "source_domain": "tamil.cardekho.com", "title": "Does Ecosport Titanium have cornering light? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு இக்கோஸ்போர்ட்\nமுகப்புநியூ கார்கள்போர்டுஇக்கோஸ்போர்ட்போர்டு இக்கோஸ்போர்ட் faqsdoes இக்கோஸ்போர்ட் டைட்டானியம் have cornering light\n1354 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nCompare Variants of போர்டு இக்கோஸ்போர்ட்\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம்Currently Viewing\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் with led drl\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ ஆம்பியன்ட்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டுCurrently Viewing\nஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் ஏடிCurrently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் தண்டர் edition பெட்ரோல்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடிCurrently Viewing\nக்ரூஸ் கன்ட்ரோல் with speed-limite\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் ஃ ஆம்பியன்ட்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டுCurrently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம்Currently Viewing\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் with led drl\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல்Currently Viewing\nஎல்லா இக்கோஸ்போர்ட் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/heavy-rains-likely-in-13-districts-of-tn-393135.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-10T12:26:42Z", "digest": "sha1:BTG65QXAVOC5ZSDBGKQRAYSVDULTJDAW", "length": 14885, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு | Heavy rains likely in 13 districts of TN - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக.. ஜாக்கிசான் கூப்பிட்டாக.. திமுகவின் முக்கிய தலைகளுக்கு பாஜக ஸ்கெட்ச்சா\nசச்சினின் 3 கோரிக்கைகள்...இன்று ராகுலுடன் சந்திப்பு...முடிவுக்கு வருகிறது ராஜஸ்தான் சிக்கல்\nஊரடங்கை மீறி வெளியே வந்த நபரின் வேன் மோதி இறந்த கன்றுக்குடி.. உதவிக்கு அழைத்த பசு\nகொரோனா தடுப்பூசி சக்சஸ் ஆகாவிட்டால் அடுத்து என்ன 'ஹூ' தலைமை விஞ்ஞானி சவுமியா சொல்வதை பாருங்க\nமக்களின் நம்பிக்கை நாயகர் முதல்வர்... எதிர்க்கட்சித் தலைவரின் பணிகள் பூஜ்யம் - ஆர்.பி.உதயகுமார்\nகனிமொழிக்கு ஆதரவு...எனக்கும் நேர்ந்தது சிதம்பரம்...கன்னடம் புறக்கணிப்பு...குமாராசாமி பதிவு\nFinance அமெரிக்காவுக்கு இது சரியான பதிலடி.. சீனாவின் அதிரடி முடிவு.. பதிலுக்கு பதில்..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் பாரதியார் பல்கலையில் பணியாற்ற ஆசையா\nAutomobiles ஆச்சரியம்... இந்தியாவின் மலிவு விலை மின்சார காரை வாங்கிய பிரபல நடிகை... யாருனு தெரியுமா\nLifestyle கிருஷ்ண ஜெயந்திக்கு எப்படி பூஜை செய்யணும், எவ்வாறு விரதம் இருக்கணும் தெரியாதா\nSports முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா வைரஸ்.. வங்கதேச நிலைமை இதுதான்\nMovies அவரையும் விட்டு வைக்காத மீரா மிதுன்.. பாரதிராஜா ஆவேச அறிக்கைக்கு காரணம் அதானாமே\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் 24 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nசென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வந்தாலும் போதிய அளவு மழை இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இந்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் ஆகஸ்ட் 4-ந் தேதிக்கு பின் மியான்மர் அருகே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் நம்பர் 1.. கல்வியில் பல வல்லரசு நாடுகளை முந்திய தமிழகம்.. GER விகிதத்தில் முதலிடம்\nஆனால் இந்த புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக.. ஜாக்கிசான் கூப்பிட்டாக.. திமுகவின் முக்கிய தலைகளுக்கு பாஜக ஸ்கெட்ச்சா\nஊரடங்கை மீறி வெளியே வந்த நபரின் வேன் மோதி இறந்த கன்றுக்குடி.. உதவிக்கு அழைத்த பசு\nகனிமொழிக்கு ஆதரவு...எனக்கும் நேர்ந்தது சிதம்பரம்...கன்னடம் புறக்கணிப்பு...குமாராசாமி பதிவு\nஇந்தித்தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா.. இது இந்தியாவா.. முக ஸ்டாலின் கேள்வி\nபாஜகவின் கற்பனை தமிழகத்தில் எடுபடாது... தயாநிதி மாறன் எம்.பி. சாடல்\nசென்னையில் 12 மண்டங்களில் ஆயிரத்திற்கு கீழ் குறைந்த பாதிப்பு.. கோவையைவிட குறைவான பலி\n.. அப்போ நீங்க பிளேபாய்.. ஜெயகுமாருக்கு உதயநிதி பதிலடி.. என்னதான் நடந்துச்சு\nயுபிஎஸ்சி தேர்வு...சமூக இடஒதுக்கீடு... திறமைக்கு தரப்படும் அங்கீகாரம்... கனிமொழி ட்வீட்\nஅண்ணாவின் வாரிசு.. ஆட்சிப்பணியை அலங்கரிக்கும் கொள்ளுப்பேத்தி.. யுபிஎஸ்சி தேர்வில் மகுடம் சூடிய ராணி\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் 5248 மாணவர்கள் விடுபட்டது ஏன்- அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்\nஅடுத்த முதல்வர் யார்.. செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி பதில்\nகொரோனா பீதி மக்களை வாட்டி வதைக்கிறது... விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அரசு தோல்வி -கே.எஸ்.அழகிரி\nகிருஷ்ண ஜெயந்தி : பலன் கருதாது கடமையை செய்து மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் - முதல்வர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu heavy rain south west monsoon தமிழகம் கனமழை தென்மேற்கு பருவமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/jul/02/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-3183162.html", "date_download": "2020-08-10T11:29:15Z", "digest": "sha1:2P7BGYFOCK2YM777JELD4BSUNFZZGVHY", "length": 9999, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்திய அணியின் நேர்மை தன்மை குறித்து பாக். முன்னாள் வீரர்கள் கேள்வி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிற���்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nஇந்திய அணியின் நேர்மை தன்மை குறித்து பாக். முன்னாள் வீரர்கள் கேள்வி\nஇங்கிலாந்துடன் தோல்வி பெற்ற நிலையில், இந்திய அணியின் போட்டியின் நேர்மை தன்மை குறித்து பாக். முன்னாள் கேப்டன் வக்கார் யூனுஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\n2 முறை சாம்பியன் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியுற்றதால், பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை\nதொடர்ந்து 5 ஆட்டங்களில் வென்ற இந்தியா, ஆறாவதாக இங்கிலாந்துடன் வென்று விடும். இதன் மூலம் தங்கள் அரையிறுதி வாய்ப்பு பலப்படும் என பாகிஸ்தான் தரப்பு எதிர்பார்த்திருந்தது. ஆனால் இந்தியா முதல் தோல்வியை பெற்றதால், பாக். வாய்ப்பு மங்கி விட்டது.\nவக்கார் யூனுஸ் பதிவிட்டுள்ளதாவது: நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன செய்கிறீர்களோ அது நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்தும். பாக். அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதோ அல்லது வெளியேறுவதோ பற்றி நான் கவலை கொள்ளவில்லை. ஆனால் சில சாம்பியன் வீரர்களின் நேர்மை தன்மை கேள்விக்கு இடம் தரும் வகையில் உள்ளது. இதில் அவர்கள் மோசமாக செயல்பட்டனர் என்றார்.\nஇதே போல் முன்னாள் வீரர்கள் பாசித் அலி, சிக்கந்தர் பக்த் ஆகியோர் கூறுகையில், அரையிறுதியில் பாக். நுழையக் கூடாது என்பதற்காகவே, இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது இந்தியா என சாடியுள்ளனர்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/death/", "date_download": "2020-08-10T11:22:46Z", "digest": "sha1:BNGOSLDKFUDYYVXN7BDIDTGH565AZZCX", "length": 14595, "nlines": 166, "source_domain": "www.patrikai.com", "title": "Death | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசடலத்தைக் கொண்டு செல்ல ’டிராக்டர்’ டிரைவராக மாறிய டாக்டர்…\nசடலத்தைக் கொண்டு செல்ல ’டிராக்டர்’ டிரைவராக மாறிய டாக்டர்… தெலுங்கானா மாநிலம் பெட்டபள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி சிகிச்சை பலன் இன்றி…\nசாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் என்னை தூங்கவிடவில்லை – மு.க.ஸ்டாலின்\n1 month ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நிகழ்ந்த அநீதி மனதை உலுக்குவதாக திமுக…\nசாத்தான்குளம் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை… எடப்பாடி\nசென்னை: சாத்தான்குளத்தில் காவல்துறையினரானல் அடித்துக்கொல்லப்பட்ட உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு…\nஅதிகரித்து வரும் கொரோனா மரணம் : அதிர்ச்சி அடையும் தமிழக மக்கள்\nசென்னை நாளுக்கு நாள் கொரோனா மரணம் அதிகரித்து வருவதால் தமிழக மக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே…\nகொரோனாவால் இறந்தவர் உடல் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: வருத்தம் தெரிவித்த அமைச்சர்\nபுதுச்சேரி: கொரோனாவால் இறந்தவர் உடல் தூக்கி வீசப்பட்ட விவகாரத்திற்கு தான் வருத்தம் தெரிவித்து கொள்வதாக புதுச்சேரி வருவாய் துறை அமைச்சர்…\nகொரோனாவால் இறப்பவர்கள் எண்ணிக்கை மறைக்கப்படுகிறது : திருமாவளவன்\nசென்னை கொரோனாவால் உயிர் இழந்தோர் எண்ணிக்கையைக் குறைவாகக் காட்ட தமிழக அரசு முயல்வதாக திருமாவளவன் கூறி உள்ளார். தமிழகத்தில் இதுவரை…\nயானை உயிரிழப்பு பிரச்சினையில் இனவாத வண்ணம் பூசிய பாஜக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்\nபுதுடெல்லி: யானை உயிரிழப்பு பிரச்சினையில் இனவாத வண்ணம் பூசிய பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து…\nபழத்தில் வெடி வைத்து யானையை கொன்ற சம்பவம்… கடும் நடவடிக்கை எடுப்பதாக கேரளா அரசு உறுதி\nமலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரத்தில் வெடிமருந்து வைத்து கொடுத்த அன்னாசி பழத்தை உண்டதால் காயமடைந்து கர்ப்பிணி யானை உயிரிழந்தது தொடர்பாக…\nபா.ஜ,க, முதல்வரிடம் மன்னிப்பு கேட்ட கம்யூனிஸ்ட் அமைச்சர்..\nபா.ஜ,க, முதல்வரிடம் மன்னிப்பு கேட்ட கம்யூனிஸ்ட் அமைச்சர்.. ’’ தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் ‘’ என்று பிடிவாதம் பிடிப்பது அரசியல்…\nகொரோனா மரணம் குறித்து கவலைப்படாத டிரம்ப் ஒரு பைத்தியம் : பிரபல நடிகர் பாய்ச்சல்\nவாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கடுமையான வார்த்தைகளால் ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் ராபர்ட் டி நீரோ விமர்சித்துள்ளார். உலகெங்கும்…\nவேதனையான சாதனையில் முந்தும் குஜராத்..\nவேதனையான சாதனையில் முந்தும் குஜராத்.. 10 ஆண்டுகளுக்கு முன்பு எந்த விஷயத்தை எடுத்தாலும் குஜராத் மாடல் குஜராத் மாடல் என்பார்கள்…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் மரணம் : வயது வாரி விவரம்\nடில்லி கொரோனாவால் இந்தியாவில் உயிர் இழந்தோரின் வயதுவாரியான விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸால் மரணமடைந்தோர் எண்ணிக்கை நாளுக்கு…\nபுதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா உறுதி..\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநில அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், 245 நபர்களுக்கு இன்று கொரோனா உறுதி…\nமதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா உறுதி…\nமதுரை : மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில்…\nமீண்டும் திறக்கப்பட்டது மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை…\nசென்னை: கடந்த மாதம் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஜன்னல் பஜ்ஜி கடை குறித்த வதந்திகள் பரவிய…\n10/08/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரித்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில், தொற்று உறுதி செய்யப்பட்டோர்…\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா உறுதி…\nடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்��ிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் டிவிட்டர் பதிவில் உறுதிப்படுத்திஉள்ளார்….\nஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தமிழகம் உள்படசில மாநிலங்களில்தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/29148--2", "date_download": "2020-08-10T11:56:06Z", "digest": "sha1:G4HEG3BASVMNSS63GOIDTDQAXOSHRFQA", "length": 11487, "nlines": 324, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 03 February 2013 - எனது இந்தியா! | My India S.Ramakrishnan", "raw_content": "\n''வாரியத் தலைவர் பதவிகள் வீண்\nநேற்று 40 ஆடுகள்.. இன்று 5 மாடுகள்... நாளை\n''மொழிப்போர் தியாகிகள் கூட்டம் கூட்ட யாருக்கு தகுதி இருக்கிறது\nதாயின் கண் எதிரில்... தண்ணீரில் மூழ்கி...\nமிஸ்டர் கழுகு: அழகிரி ஆட்களின் போஸ்டர் சவால்\nஅத்வானியின் அஸ்திரம்... பலியான கட்காரி\nகாங்கிரஸ் கைவசம் மூன்று திட்டங்கள்\n'அ.தி.மு.க - தி.மு.க இருவருமே நமக்கு எதிரிகள்\nகளத்துக்கு வரும் துரை தயாநிதி\n''நீதிமன்றத்துக்கு வந்தால் குடியா முழுகிவிடும்\n - தொடர் எண்: 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/health/healthy/100190-", "date_download": "2020-08-10T12:11:41Z", "digest": "sha1:3QAGCJQVJHS4YLYQYE7WXWUY35I5DK3H", "length": 13766, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 November 2014 - நலம், நலம் அறிய ஆவல்! | Hello Readers", "raw_content": "\nஆல் பியூட்டி... தட்ஸ் மை பர்சனாலிட்டி\nவேர்க்க... விறுவிறுக்க... வியர்வை சீக்ரெட்ஸ்\nஇளமையைத் தக்க வைக்கும் தூதுவளை\n104‘‘நாங்க இருக்கோம்’’இலவச அழைப்பு உதவி மையம்\nமெட்ராஸ் ஐ எஸ்கேப் ஆவது எப்படி\nமீண்டும் ‘டெங்கு’ தப்புவது எப்படி\nகஞ்சியில் இருக்கு ஆரோக்கிய ரகசியம்\nமாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்\nநலம், நலம் அறிய ஆவல்\n வெயிட் லாஸ் இப்போ ஈஸி\nஆரோக்கியம் அனைவருக்கும்...அசத்தும் அரசு ‘ஸ்பா’\nசக்தி வாழ்க்கையை மாற்றும் புத்தகம்\nஅம்மா ரெசிப்பி; நஞ்சை முறிக்கும் தும்பை\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 17\nநலம், நலம் அறிய ஆவல்\n“உடலில் எங்காவது வலி வந்தாலே, துடித்துப்போகிறோம். அதை உடனே சரிசெய்தால்தான் மனசு அடுத்த வேலையைப் பற்றிச் சிந்திக்கிறது. வலி என்பது தொடுதல், அழுகை போன்ற ஓர் உணர்வுதான். நம் உடலைப் பாதுகாக்க, தற்காப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாகத்த��ன் வலி ஏற்படுகிறது” என்கிறார் டாக்டர். ராகவேந்திரன்.\n‘‘வலி என்பது ஓர் அறிகுறிதான். எப்போதெல்லாம் வலி அதிகமாகிக் கஷ்டப்படுகிறோமோ, அப்போது வலி நோயாக மாறிவிட்டது என்று அர்த்தம். உடலில் ஏற்படும் சின்ன பிரச்னைகள், வலி மூலம் தெரியவில்லை என்றால், நாம் கண்டுகொள்ளாமல் இருந்து அது நோயாக மாறிவிடும். ‘‘என்னைக் கவனி’’ என்கிற அறிகுறிதான் வலி. உதாரணமாக, காலில் முள் குத்தினால் வலி ஏற்பட்டால் மட்டுமே, அது நமக்குத் தெரியவரும். அதேபோல் நம் உடலில் எந்தப் பகுதியிலாவது வலி ஏற்பட்டால், அங்கே ஏதோ ஒரு பாதிப்பு உள்ளது என்பதை உணர்த்தவே வலி ஏற்படுகிறது.\nதிடீர் என்று ஏற்படும் வலி, நாள் பட்ட வலி என வலியில் இரண்டு வகை உண்டு. அடிபடுதல், விபத்தால் ஏற்படக்கூடிய எலும்பு முறிவு போன்றவற்றால் ஏற்படுவது முதல் வகை. இதற்கு உடனடிச் சிகிச்சைகள் மேற்கொண்டால் வலியைக் கட்டுப்படுத்தலாம். நாள்பட்ட வலிக்கு பிசியோதெரப்பி உள்ளிட்ட முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். என்ன சிகிச்சை செய்தும் வலி கட்டுப்படவில்லை என்றால், வலியை மூளைக்கு எடுத்துச் செல்லும் நரம்பில் ஊசி போடுவது அல்லது ரேடியோ சிகிச்சை தருவது போன்றவற்்றின் மூலம் வலியைக் கட்டுப்படுத்தும் வகையில் நவீன சிகிச்சை முறைகள் நிறைய வந்துவிட்டன” என்கிறார் டாக்டர் ராகவேந்திரன்.\n‘‘இப்போது பரவலாக முதுகுவலிதான் பலருக்கும் பெரிய பிரச்னை. அடிபடுதல், எலும்பு தேய்மானம், டிஸ்க் பிரச்னை போன்ற பல பிரச்னைகளால் முதுகுவலி வரும். பிசியோதெரப்பி, இன்டர்வென்ஷன் சிகிச்சை முறை, வலியை உணர்த்தும் நரம்பைச் செயல் இழக்கச் செய்வது போன்று ஒவ்வொரு நிலைக்கும் பிரத்யேகமானச் சிகிச்சைமுறைகள் இருக்கிறன.\nநவீன சிகிச்சைமுறைகளால் பிரசவவலிகூட மிகவும் சுலபமாகிவிட்டது. பொதுவாக சிசேரியன் என்றால், மயக்க மருந்து செலுத்தப்படும். சுகப்பிரசவத்தில் மருந்து செலுத்தப்படுவது இல்லை. இதனால் பிரசவத்தை நினைத்து பல பெண்கள் கவலைப்படு வார்கள். இப்போது இதற்கும் தீர்வு வந்துவிட்டது. சுகப்பிரசவம் என்றாலும்கூட அவர்களும் வலிநீக்க ஊசியை எடுத்துக்கொள்ளலாம். இதனால் குழந்தையை வெளியே தள்ளுவது போன்ற உணர்வுகள் இருக்கும். வலியே இருக்காது” என்கிறார் டாக்டர். இனி வலியைக் கண்டு பயப்படத் தேவை இல்லை, அதை எச்சரி���்கையாக எடுத்துக் கொண்டால் மட்டும் போதும்.\nஅன்பு வாசகர்களே, நவம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை தினமும் 044 - 66802904 என்ற எண்ணுக்கு போன் செய்தால், வலி ஏன் ஏற்படுகிறது, வலியைத் தவிர்க்க என்ன வழிகள், மூட்டு- முதுகு வலிக்கு நவீன சிகிச்சை முறைகள் என்ன உள்ளன என்பது பற்றி விரிவாகப் பேசுகிறார் டாக்டர் ராகவேந்திரன்\nவலியில் எத்தனை வகை உண்டு\nநாள்பட்ட வலிக்கு என்ன தீர்வு\nவலி இல்லாத பிரசவம் சாத்தியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.hbylh.com/product-list/kr-construction", "date_download": "2020-08-10T10:40:33Z", "digest": "sha1:QYER4JP2A3OUUOT5UPKT62DAX7HZ5UFS", "length": 25731, "nlines": 173, "source_domain": "ta.hbylh.com", "title": "", "raw_content": "\nகே.எல் கனரக போக்குவரத்து சேஸ்\nகே.எல் பிராந்திய விநியோக சேஸ்\nகே.எல் பெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து வாகனம்\nகே.ஆர் பெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து வாகனம்\nகே.எக்ஸ் பெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து டிராக்டர்\nசில சிறிய நகர்ப்புற பொறியியல் கட்டுமானங்களுக்கு, கே.சி. இந்த கட்டத்தில், கே.ஆர் கட்டுமான வாகனம் சிறந்த தேர்வாகிறது.இது மிகவும் நெகிழ்வான, வேகமான, பசுமையான மற்றும் திறமையானது. கே.ஆர் கட்டுமான வாகனம் 5 டன் முதல் 30 டன் வரை பரந்த தேர்வைக் கொண்டுள்ளது.\nடோங்ஃபெங் கேஆர் 4 எக்ஸ் 2 240 ஹெச்பி ஜி.வி.டபிள்யூ 19 டன் 9 மீ 3 முதல் 11 மீ 3 டம்ப் டிரக்\nடோங்ஃபெங் கே.ஆர் என்பது நகர்ப்புற ஓட்டுநர் பாணி, அடிக்கடி தொடங்குவதால் ஏற்படும் ஓட்டுநர் சோர்வைக் குறைக்கிறது & நிறுத்து; அதிக மற்றும் பரந்த பார்வை பாதுகாப்பை அதிகரிக்கிறது. டோங்ஃபெங் கே.ஆரின் குறைந்த சேஸ் ஒரு பெரிய சுமை திறனை அனுமதிக்கிறது மற்றும் ஈர்ப்பு மையத்தை குறைக்கிறது. டோங்ஃபெங் கே.ஆரின் பொருளாதார வேகம் குறைவாக உள்ளது, இது நகர்ப்புற ஓட்டுநர் வேக வரம்பை திருப்திப்படுத்துகிறது மற்றும் வேலை செய்யும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கிறது. நிலையான பயன்பாட்டிற்கு டோங்ஃபெங் கே.ஆர். உங்கள் நேரத்தை மேம்படுத்துதல், உங்கள் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் உங்கள் அடிமட்டத்தை அதிகரித்தல். டோங்ஃபெங் கே.ஆர் சேஸ் மின்சார டார்பாலின்கள் அல்லது ஹைட்ராலிகல் சீல் செய்யப்பட்ட கொள்கலன்களுடன் விருப்ப சரக்கு பெட்டிகளை நகர்ப்புற நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேலும் பூர்த்த��� செய்யலாம்.\n18 டன் டம்ப் டிரக் 4x2 டம்ப் டிரக் 9 மீ 3 டம்ப் டிரக்\nடோங்ஃபெங் கேஆர் 4 எக்ஸ் 2 180 ஹெச்பி ஜி.வி.டபிள்யூ 13.5 டன் டிரக் 5-8 டன் கிரேன் ஏற்றப்பட்டது\nடோங்ஃபெங் கே.ஆர் என்பது ஒரு உண்மையான நெகிழ்வான வாகனம், விநியோகம் மற்றும் நெடுஞ்சாலை ஒளி முதல் நடுத்தர கட்டுமானம் வரை.\nஉங்கள் டோங்ஃபெங் கே.ஆரை நீங்கள் எவ்வாறு சித்தப்படுத்துகிறீர்கள் என்பது முக்கியமல்ல, டாங்ஃபெங் கே.ஆரை நீங்கள் வேலை செய்ய வைத்தாலும், லாரிகள் மற்றும் சேவைகள் குறைந்த இயக்க செலவுகளை உறுதி செய்கின்றன.\nஉங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், உங்கள் வணிகத்தை நல்ல நிலையில் வைத்திருக்கவும் டோங்ஃபெங் கேஆர் உதவும்.\nகிரேன் டிரக் டிரக் மவுண்டட் கிரேன் டிரக் மவுண்ட் கிரேன்\nடோங்ஃபெங் கேஆர் 8 எக்ஸ் 4 280 ஹெச்பி ஜி.வி.டபிள்யூ 30 டன் 18 மீ 3 முதல் 26 மீ 3 டம்ப் டிரக்\nடோங்ஃபெங் கேஆர் 8 எக்ஸ் 4 டம்ப் டிரக் நிலையான நடுத்தர / நீண்ட தூர சாலை ஓட்டுநர் பாணி, சேஸின் வடிவமைப்பு ஒட்டுமொத்த எரிபொருள் சிக்கனத்தையும், கலப்பு சாலைகளில் ஒளி-சுமை போக்குவரத்தின் செயல்திறனையும் வலியுறுத்துகிறது.\nநீண்ட சகிப்புத்தன்மை மற்றும் அதிவேக வாகன நிலைத்தன்மை ஆகியவை டாங்ஃபெங் கேஆர் 8 எக்ஸ் 4 டம்ப் டிரக்கின் வடிவமைப்பின் மையமாக உள்ளன.\nடாங்ஃபெங் கேஆர் 8 எக்ஸ் 4 டம்ப் டிரக்கின் வண்டியின் வடிவமைப்பு நீண்டகால ஓட்டுநர் வசதியையும் தற்காலிக அல்லது நீண்ட கால வாகன நிறுத்தத்திற்கான ஓய்வு இடத்தையும் வலியுறுத்துகிறது; வடிவம் காற்றின் எதிர்ப்பு மற்றும் எரிபொருள் நுகர்வு மேலும் குறைக்கிறது.\n30 டன் டம்ப் டிரக் 8x4 டம்ப் டிரக் 22 மீ 3 டம்ப் டிரக்\nடோங்ஃபெங் கேஆர் 4 எக்ஸ் 2 ஜி.வி.டபிள்யூ 19 டன் 7 மீ 3 முதல் 9 மீ 3 டம்ப் டிரக்\nடோங்ஃபெங் கே.ஆர் என்பது நகர்ப்புற ஓட்டுநர் பாணி, அடிக்கடி தொடங்குவதால் ஏற்படும் ஓட்டுநர் சோர்வைக் குறைக்கிறது & நிறுத்து; அதிக மற்றும் பரந்த பார்வை பாதுகாப்பை அதிகரிக்கிறது. டோங்ஃபெங் கே.ஆரின் குறைந்த சேஸ் ஒரு பெரிய சுமை திறனை அனுமதிக்கிறது மற்றும் ஈர்ப்பு மையத்தை குறைக்கிறது. டோங்ஃபெங் கே.ஆரின் பொருளாதார வேகம் குறைவாக உள்ளது, இது நகர்ப்புற ஓட்டுநர் வேக வரம்பை திருப்திப்படுத்துகிறது மற்றும் வேலை செய்யும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கிறது. நிலையான பயன்பாட்டிற்கு டோங்ஃபெங் ��ே.ஆர். உங்கள் நேரத்தை மேம்படுத்துதல், உங்கள் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் உங்கள் அடிமட்டத்தை அதிகரித்தல். டோங்ஃபெங் கே.ஆர் சேஸ் மின்சார டார்பாலின்கள் அல்லது ஹைட்ராலிகல் சீல் செய்யப்பட்ட கொள்கலன்களுடன் விருப்ப சரக்கு பெட்டிகளை நகர்ப்புற நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேலும் பூர்த்தி செய்யலாம்.\n12 டன் டம்ப் டிரக்\nடோங்ஃபெங் கேஆர் 4 எக்ஸ் 2 ஜிவிடபிள்யூ 19 டன் 8 மீ 3 முதல் 11 மீ 3 டம்ப் டிரக்\nடோங்ஃபெங் கே.ஆர் என்பது நகர்ப்புற ஓட்டுநர் பாணி, அடிக்கடி தொடங்குவதால் ஏற்படும் ஓட்டுநர் சோர்வைக் குறைக்கிறது & நிறுத்து; அதிக மற்றும் பரந்த பார்வை பாதுகாப்பை அதிகரிக்கிறது. டோங்ஃபெங் கே.ஆரின் குறைந்த சேஸ் ஒரு பெரிய சுமை திறனை அனுமதிக்கிறது மற்றும் ஈர்ப்பு மையத்தை குறைக்கிறது. டோங்ஃபெங் கே.ஆரின் பொருளாதார வேகம் குறைவாக உள்ளது, இது நகர்ப்புற ஓட்டுநர் வேக வரம்பை திருப்திப்படுத்துகிறது மற்றும் வேலை செய்யும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கிறது. நிலையான பயன்பாட்டிற்கு டோங்ஃபெங் கே.ஆர். உங்கள் நேரத்தை மேம்படுத்துதல், உங்கள் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் உங்கள் அடிமட்டத்தை அதிகரித்தல். டோங்ஃபெங் கே.ஆர் சேஸ் மின்சார டார்பாலின்கள் அல்லது ஹைட்ராலிகல் சீல் செய்யப்பட்ட கொள்கலன்களுடன் விருப்ப சரக்கு பெட்டிகளை நகர்ப்புற நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேலும் பூர்த்தி செய்யலாம்.\n15 டன் டம்ப் டிரக் 4x2 டம்ப் டிரக் 8 மீ 3 டம்ப் டிரக்\nடோங்ஃபெங் கே.ஆர் 6x2 270hp GVW 25 டன் 18m3 செய்ய 23m3 காலியாக்குதல் டிரக்\nடோங்ஃபெங் கே.ஆர் 6x2 டம்ப் டிரக் இருக்கிறது குறுகிய-தூரம் சாலை-வகை ஓட்டுநர் பாணி வலியுறுத்துகிறது தி ஒட்டுமொத்த எரிபொருள் பொருளாதாரம் இன் தி கலப்பு சாலை மற்றும் தி எடை குறைப்பு இன் தி வாகன க்கு வழங்கும் அதிக தாங்கி தரமான மற்றும் சுமந்து திறன் ஐந்து பொறியியல் போக்குவரத்து இல் தி நகரம்.\nமணிக்கு தி அதே நேரம், தி சிறந்த வடிவமைப்பு உண்மையில் அது டோங்ஃபெங் கே.ஆர் 6x2 டம்ப் டிரக் வேண்டும் குறுகிய திருப்பு ஆரம் மற்றும் நெகிழ்வான செயல்பாட்டு செயல்திறன். தி பொருளாதார வேகம் இருக்கிறது குறைந்த, எந்த பூர்த்திசெய்யும் தி நகர்ப்புற ஓட்டுநர் வேகம் வரம்பில் மற்றும் குறைக்கிறது வேலை எரிபொருள் நுகர்வு.\nவிருப்ப டோங்ஃபெங் கே.ஆர் 6x2 டம்ப் டிரக்`s சரக்கு பெட்டிகள் உடன் மின்சார தார்ப்பாய் அல்லது நீரோட்ட சீல் கொள்கலன்கள், மேலும் நிறைவுடன் தி பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இன் நகர்ப்புற நடவடிக்கைகளை.\n25 டன் டம்ப் டிரக் 6x2 டம்ப் டிரக் 18m3 டம்ப் டிரக்\nடோங்ஃபெங் கேஆர் 6 எக்ஸ் 2 ஜி.வி.டபிள்யூ 17.2 டன் 17 மீ 3 முதல் 20 மீ 3 டம்ப் டிரக்\nடோங்ஃபெங் கேஆர் 6 எக்ஸ் 2 டம்ப் டிரக் என்பது குறுகிய தூர சாலை வகை ஓட்டுநர் பாணியாகும், இது கலப்பு சாலையின் ஒட்டுமொத்த எரிபொருள் சிக்கனத்தையும், நகரத்தின் பொறியியல் போக்குவரத்திற்கு அதிக தாங்கும் தரத்தையும் சுமக்கும் திறனையும் வழங்க வாகனத்தின் எடை குறைப்பை வலியுறுத்துகிறது.\nஅதே நேரத்தில், சிறந்த வடிவமைப்பு டாங்ஃபெங் கேஆர் 6 எக்ஸ் 2 டம்ப் டிரக் குறுகிய திருப்பு ஆரம் மற்றும் நெகிழ்வான செயல்பாட்டு செயல்திறனைக் கொண்டுள்ளது. பொருளாதார வேகம் குறைவாக உள்ளது, இது நகர்ப்புற ஓட்டுநர் வேக வரம்பை திருப்திப்படுத்துகிறது மற்றும் வேலை செய்யும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கிறது.\nவிருப்பமான டோங்ஃபெங் கே.ஆர் 6 எக்ஸ் 2 டம்ப் டிரக்கின் சரக்கு பெட்டிகள் மின்சார டார்பாலின்கள் அல்லது ஹைட்ராலிகல் சீல் செய்யப்பட்ட கொள்கலன்களுடன், நகர்ப்புற நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேலும் பூர்த்தி செய்கின்றன.\n20 டன் டம்ப் டிரக் 6x2 டம்ப் டிரக் 17 மீ 3 டம்ப் டிரக்\nடோங்ஃபெங் கேஆர் 6 எக்ஸ் 2 180 ஹெச்பி ஜி.வி.டபிள்யூ 17.2 டன் 15 மீ 3 முதல் 18 மீ 3 டம்ப் டிரக்\nடோங்ஃபெங் கேஆர் 6 எக்ஸ் 2 டம்ப் டிரக் என்பது குறுகிய தூர சாலை வகை ஓட்டுநர் பாணியாகும், இது கலப்பு சாலையின் ஒட்டுமொத்த எரிபொருள் சிக்கனத்தையும், நகரத்தின் பொறியியல் போக்குவரத்திற்கு அதிக தாங்கும் தரத்தையும் சுமக்கும் திறனையும் வழங்க வாகனத்தின் எடை குறைப்பை வலியுறுத்துகிறது.\nஅதே நேரத்தில், சிறந்த வடிவமைப்பு டாங்ஃபெங் கேஆர் 6 எக்ஸ் 2 டம்ப் டிரக் குறுகிய திருப்பு ஆரம் மற்றும் நெகிழ்வான செயல்பாட்டு செயல்திறனைக் கொண்டுள்ளது. பொருளாதார வேகம் குறைவாக உள்ளது, இது நகர்ப்புற ஓட்டுநர் வேக வரம்பை திருப்திப்படுத்துகிறது மற்றும் வேலை செய்யும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கிறது.\nவிருப்பமா�� டோங்ஃபெங் கே.ஆர் 6 எக்ஸ் 2 டம்ப் டிரக்கின் சரக்கு பெட்டிகள் மின்சார டார்பாலின்கள் அல்லது ஹைட்ராலிகல் சீல் செய்யப்பட்ட கொள்கலன்களுடன், நகர்ப்புற நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேலும் பூர்த்தி செய்கின்றன.\n15 டன் டம்ப் டிரக் 6x2 டம்ப் டிரக் 15 மீ 3 டம்ப் டிரக்\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nகே.எல் கனரக போக்குவரத்து சேஸ்\nகே.எல் பிராந்திய விநியோக சேஸ்\nகே.எல் பெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து வாகனம்\nகே.ஆர் பெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து வாகனம்\nகே.எக்ஸ் பெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து டிராக்டர்\nடோங்ஃபெங் கே.சி 6 எக்ஸ் 4 ஜி.வி.டபிள்யூ 33 டன் 15 மீ 3 முதல் 20 மீ 3 டம்ப் டிரக்\nடோங்ஃபெங் கே.சி 6 எக்ஸ் 4 ஜி.வி.டபிள்யூ 27 டன் டிரக் 9-12 டன் கிரேன் ஏற்றப்பட்டது\nசிறிய நடுத்தர கூரை இடது கை இயக்கி ஆம்புலன்ஸ் விற்பனை விலை\nடோங்ஃபெங் கேஆர் 8 எக்ஸ் 4 280 ஹெச்பி ஜி.வி.டபிள்யூ 30 டன் 18 மீ 3 முதல் 26 மீ 3 டம்ப் டிரக்\n எண் 36, ஜிங்டன் சாலை, ஷியான் நகரம்\nகே.எல் கனரக போக்குவரத்து சேஸ்\n© ஷியான் யூன்லிஹோங் தொழில்துறை மற்றும் வர்த்தக நிறுவனம், லிமிடெட். + 86-719-8627045 ylh@hbylh.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-08-10T11:12:10Z", "digest": "sha1:ZS32ME4ZODTXFJMVMGXCUXNE4UZH74YV", "length": 18835, "nlines": 310, "source_domain": "www.akaramuthala.in", "title": "பொன்மொழி Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nநல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும் 1/3 – நாகலட்சுமி சண்முகம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 July 2017 No Comment\nநல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும் 1/3 தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்களுடன் ‘இலக்கியவேல்’ ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட நேர்காணல். வணக்கம் 1/3 தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்களுடன் ‘இலக்கியவேல்’ ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட நேர்காணல். வணக்கம் அண்மையில் உங்களுக்குத் தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்பட்டதற்கு ‘இலக்கியவேல்’ சார்பில் வாழ்த்துகள் அண்மையில் உங்களுக்குத் தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்பட்டதற்கு ‘இலக்கியவேல்’ சார்பில் வாழ்த்துகள் அந்த விருது குறித்துச் செய்திகளைச் சொல்லுங்களேன் அந்த விருது குறித்துச் செய்திகளைச் சொல்லுங்களேன் வணக்கம் பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புப் படைப்புகளை ஆக்கும் படைப்பாளிகளுக்கான இவ்விருது ஆண்டுதோறும் ஒருவருக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. அரசின் செய்திக்குறிப்பைப் பார்த்துவிட்டு இதற்காக…\nதிருக்குறள் வாழ்விலாக்க எழுச்சி விழா – ஒளிப்படங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 September 2015 No Comment\nஉலகத் திருக்குறள் மையம், சென்னை ஆவணி 05, 2046 / ஆகத்து 22,2015\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 June 2014 No Comment\nகௌதமபுத்தரின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கதை கோப்புடன் கூறும் இலலிதாவித்தாரம் என்னும் வடமொழி வரலாற்று நூலொன்றினுள் கௌதமபுத்தர் தம் இளமையில் கற்றறிந்த மொழிகளுள் திராவிடம் அல்லது தமிழ் எனப்படும் மொழியும் ஒன்றெனக் குறிக்கப்படுகிறது. இந்நூல் சீனமொழியுள் கி.பி. முதல் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதென்றும் ஆசிரியர் ஐசக்தம்பையா தாம் எழுதியுள்ள சிவனடியாரின் அருட்பாக்கள் என்னும் ஆங்கில நூலில் குறிக்கின்றார். – குறள்நெறி: ஆனி 32, 1995 / 15.07.64\nஎன்றாலும் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்\nமத்தியப் பாடத்திட்டம் தமிழக நலனுக்கு எதிரானது\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் ப���குபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nமுனைவர் நா.சுலோசனா on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nChitraleka on திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nManoharan on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nபார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..\nகாலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி அம்மா. நீங்களும் அயலெழுத்து, அயற்சொல கலப்பி...\nமுனைவர் நா.சுலோசனா - ஐயா வணக்கம். தங்களின் இணையப் பக்கம் பார்த்தேன்.நிற...\nChitraleka - பெரும் மதி்ப்பிற்குரிய ஐயா, வணக்கம். நான் முத...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அலைபேசி 98844 81652...\nManoharan - ஐயா , உங்களின் தொடர்பு எண்ணைத் தெரிவிக்க வேண்ட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-2019/", "date_download": "2020-08-10T11:26:22Z", "digest": "sha1:GQPGMEPKYGPZUKUBJAEQEJJ5N5DWQHPH", "length": 39261, "nlines": 126, "source_domain": "www.trttamilolli.com", "title": "இராசி பலன் – 2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஇராசி பலன் – 2019\n2019 இல் உங்களது நட்சத்திரங்கள் என்ன பலனை தரப்போகின்றன 2019 வருடாந்தர ராசி பலனை கொண்டு உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்வீர் 2019 வருடாந்தர ராசி பலனை கொண்டு உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்வீர் வேதிக் ஜோசியத்தை அடிப்படையாக கொண்டு பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன. உங்களது வாழ்வின் பல்வேறு அம்சங்களான பிசினஸ், செல்வம், கல்வி மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பலன்களை அறிந்து கொள்வீர்.\nராசி படி 2019 ஆம் ஆண்டில், மேஷ ராசிகாரர்களின் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். இந்த வருடம், நீங்கள் கலவையான பலன்களை பெறுவீர்கள். உங்களது ஆரோக்கியம் பற்றிய கவனம் கொண்டிருப்பதால், வருட ஆரம்பத்தில் உடல் நலனில் சாதகமான பலன்களை பெறலாம். இந்த காலகட்டத்தில், சின்ன சின்ன டென்ஷன்களை கைவிட்டால் உங்களது உடல் ஆரோக்கியமாகவே இருக்கும். இவ்வருடம், வேலையை பொருத்த வரை கலவையான பலன்களை பெறுவீர்கள். உங்களது வேலையில் பணியுயர்வு பெற சாத்தியம் உள்ளது.\nஉங்களது தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல அதிர்ஷ்டம் உதவும். உங்களது பிராஜெக்ட்டுகளுக்காக வருட ஆரம்பம் முதலே கடினமாக உழைப்பீர்கள். அது எதிர்கால்த்தில் உங்களுக்கு கை கொடுக்கும். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வருட ஆரம்பத்தில் பொருளாதார நிலை உறுதியாக இருக்கும் ஆனால் செலவுகளும் ஏறியபடியே இருக்கும். திடீரென்று தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். அதை கட்டுப்படுத்தாவிட்டால், பொருளாதார நிலையில் சிக்கல் ஏற்படக் கூடும்.\nமேஷ ராசிக்காரர்களுக்கு 2019 வருட நடுவில் (ஜூன்-ஜூலை), பிசினஸ் சூடு பிடிக்கும், இதனால் உங்களது பொருளாதார நிலை உயரும். காதல் வாழ்வில் பெரிதாக மாற்றம் இருக்காது. உறவினை வலுப்படுத்த, காதலில் ஒளிவு மறைவு இருக்க ���ூடாது.\nரிஷப ராசி பலன் 2019\nரிஷப ராசியின் படி 2019 ஆம் ஆண்டில், உங்களது உடல் ஆரோக்கியம் சிறிது குறையும் எனவே இந்த வருடம் உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துதல் அவசியம். உணவு பழக்ககளில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். 2019 ராசி பலனின் படி, இவ்வருடம் நாள்பட்ட உடல் பாதிப்புகள் ஏற்படலாம். வருட ஆரம்பத்திலேயே உங்களது வேலை தொடர்பான சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் கடின உழைப்பால் அதனை சரி செய்து நற்பலன்களை பெறலாம்.\nவருடம் முழுவதும் வேலையில் கவனமாக இருப்பீர்கள். மேலும் கடினமாக உழைத்து உங்களது வேலையில் தனித்துவமான இடத்தை பிடிப்பீர்கள். பொருளாதார நிலை எப்போதையும் விட சிறப்பாகவே இருக்கும். உங்களது பொருளாதார நிலை உயர்ந்தாலும், செலவுகளும் அதிகரிக்க வாய்ப்புண்டு. வீண் செலவுகளை குறைக்காவிட்டால் உங்களது தற்போதைய பொருளாதார நிலை பாதிப்படைய கூடும்.\nஉங்களது வருமானம் இந்த வருடம் உயர வாய்ப்புள்ளது. எனவே உங்களது பொருளாதார நிலை உறுதியாக இருக்க்கும். இந்த சூழல் வருடம் முழுக்க தொடரும்.\nமிதுன ராசி பலன் 2019\nமிதுன ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு, உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். எனினும், சில நேரங்களில் சிறு உபாதைகள் வந்து போகும். வருட ஆரம்பத்தில், அதாவது ஜனவரி மாதம், உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரும பிரச்சினைகள் ஏற்படலாம். வேலையை பொருத்த வரையில் இந்த வருடம் சாதாரணமாகவே இருக்கும். எனினும், நீங்கள் கடினமாக உழைத்தால் இந்த வருடம் வேலையில் சிரப்பான பலன்களை பெற முடியும். வேலையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nவேலையில் முன்னேற்றம் பெற, நீங்கள் புதிய யோசனைகளை உருவாக்க வேண்டும். உங்களது சீனியர் பணியாளரின் ஆலோசனைப்படி நடப்பது சாதமாக அமையும். 2019 பலனின் படி, பொருளாதார ரீதியாக லாபங்கள் பெற நல்ல வாய்ப்புகள் உள்ளன. பிசினசில் புதிய ஐடியாக்களை செயல்படுத்துதல் லாபம் தரும். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். எனினும் உங்களது பிசினசை விரிவுபடுத்த, வீட்டை விட்டு தொலை தூரம் செல்ல வேண்டியிருக்கலாம்.\nகடக ராசி பலன் 2019\nகடக ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு, வேலை மற்றும் பொருளாதார ரீதியாக மிக சாதகமாக அமையும், எனினும் வருடம் முழுவ��ும் உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையை பொருத்த வரையில் பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பிப்ரவரி முதல் மார்ச் வரை மற்றும் நவம்பர் முதல் டிசம்பர் வரை, வேலை மற்றும் பிசினஸ் தொடர்பான நற்செய்திகள் கிடைத்த வண்ணம் இருக்கும்.\nஅதே நேரத்தில், நீங்கள் புதிய பிசினஸ் தொடங்கவோ அல்லது பிசினசை விரிவுபடுத்தும் சூழலோ ஏற்படலாம். இப்போது உங்களது பொருளாதார நிலை பற்றி பார்ப்போம். இந்த வருடம் உங்களது பொருளாதார நிலை சீராக இருக்கும். வருடம் முழுவதும் பண வரவுகள் இருக்கும். 2019 ராசிபலனின் படி மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பண நடமாட்டம் அதிகமாக இருக்கும்.\nஇந்த காலகட்டத்தில், வருவாயில் உயர்வு மற்றும் பொருளாதார ரீதியாக லாபங்கள் அதிகரித்து உங்களது அந்தஸ்த்தை உயர்த்தும். பொருள் வரவுடன், சில பண இழப்புகளும் இவ்வருடம் ஏற்ப்படக் கூடும். எனவே பிப்ரவரி முதல் மார்ச் மாதத்துக்குள் பணத்தை சாமர்த்தியமாக முதலீடு செய்யவும்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டில் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வருட ஆரம்ப மாதங்களில் சளி தொடர்பான தொந்தரவுகள் ஏற்படலாம். சோர்வும் களைப்பும் அடிக்கடி தோன்றலாம். எனினும் பிப்ரவரி மாத நடுவில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கும். வேலையில் நற்பெயர் பெற கடினமாக உழைப்பீர்கள். வேலையில் சாதகமான சூழல் இருந்தாலும் உங்களுக்கு அதில் திருப்தி இருக்காது.\nஉங்களது நேர்மையான குணம் பணியிடத்தில் உங்களது நிலையை உயர்த்தும். புதிய ஆபீசில் பணி புரியும் வாய்ப்பு கிடைக்க கூடும். 2019 ஆம் ஆண்டு ஆரம்பத்தில், வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இவ்வருடம், நீங்கள் பொருளாதார ரீதியாக சில சவால்களை சந்திக்க கூடும். ஆனால் அதையும் மீறி நீங்கள் சாதகமான பலனை அடைவீர்கள். பண வரவு சீராக இருக்கும். ஜனவரி தவிர பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பண விரயங்கள் ஏற்படலாம்.\n2019 ஆம் ஆண்டு ராசிபலனின் படி, இந்த வருடம் காதல் வாழ்வில் சில சோதனைகள் ஏற்படலாம். துணையுடன் வாக்குவாதம் அல்லது கருத்து மோதல் ஏற்பட்டு அதனால் உங்கள் காதல் வாழ்வில் கசப்பு தோன்றக்கூடும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டில் உடல்நலனை பொருத்த வரையில் ஏற்றத்தாழ்வுகள் இருக��கும். மேலும், உடல் ஆரோக்கியத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். உடல் நலனில் முன்னேற்றமும் சிக்கல்களும் மாறி மாறி ஏற்படக்கூடும். வேலையிலும் கலவையான பலங்களே கிட்டும். வாய்ப்புகள் பல இருந்தாலும் சிலவற்றில் தோல்வியும் சிலவற்றில் வெற்றியும் கிடைக்கும்.\nகன்னி ராசிக்காரர்கள் தங்களது பேச்சு திறனால் வெற்றியை ருசிப்பார்கள். உங்களது பொருளாதார நிலை எப்போதையும் விட சிறப்பாகவே இருக்கும். அதை நீங்கள் வருட ஆரம்பம் முதலே கவனிக்க தொடங்குவீர்கள். ஜனவரி, பிப்ரவரி, மற்றும் மார்ச் மாதங்களில் பல வழிகளிலும் பணவரவுகள் இருக்கும். அதே நேரத்தில் செலவுகளும் அதிகரிக்கும். எனினும் நிலைமை உங்களது கட்டுப்பாட்டுக்குள்ளே தான் இருக்கும். 2019 ஆம் ஆண்டில் உங்களது காதல் வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். 2019 ராசிபலனின் படி காதல் வாழ்வில் சில சவால்களை சந்திப்பீர்கள். பிசினஸ் அல்லது வேலை காரணமாக வீட்டை விட்டு தொலை தூர பயணம் செய்வீர்கள்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டில் உடல் நிலை சீராக இருக்கும். இவ்வருடம், உங்களது ஆரோக்கியம் சிறப்பாக அமைவதுடன் நெடு நாளாக உங்களை வாட்டி வந்த வியாதிகளும் குணமடையும். வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மார்சுக்கு பிறகு, உங்களது புதிய முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். இந்த காலகட்டத்தில், பணியிடத்தில் நற்பெயர் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் ஆனால் அது உங்களது எதிர்பார்ப்புக்கு இணையாக இருக்காது. எனவே, அவர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். பொருளாதார நிலை நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.\nபொருளாதார ரீதியாக அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும் இதனால் உங்களது நிலை உயரும். 2019 ஆம் ஆண்டு ராசிபலனின் படி, புதிய நபருடன் உறவு முறை ஏற்படலாம். வாழ்க்கை துணையுடனான உறவு பலப்படும். அவருடன் சுற்றுலா செல்லும் வாய்ப்புகளும் அமையும். இனிமையாக பொழுதை கழிக்க நீங்கள் இருவரும் வெளியூர்களுக்கு சென்று வருவீர்கள்.\nஎனினும், சில சூழ்நிலைகளில் ஏமாற்றம் ஏற்படலாம். ஆயினும் வீட்டில் நிலவும் அமைதியும் மகிழ்ச்சியும் உங்களுக்கு நிம்மதியை தரும், வருட நடுவில், ஒரு மகிழ்ச்சியான செய்தி உங்களை நாடி வரும். அந்த வேளையில் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்\nவிருச்சிக ராசிக��காரர்கள் 2019 ஆம் ஆண்டில் தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். உடலில் சில பாதிப்புகள் ஏற்படலாம். அதனை உதாசீனம் செய்ய வேண்டாம், கவனம் தேவை. உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல் அவசியம். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் பாதிப்புகள் சற்று அதிகரிக்கும். வேலையில் நற்பலங்கள் கிடைக்கும்.\n2019 இல் உங்களது வேலையில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். தங்கமான வாய்ப்புகள் பல உங்களது வாசல் கதவை தட்டும். நல்ல கம்பெனியில் இருந்து வேலை வாய்ப்பு வரும். வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். உங்களது பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். பணவரவு மற்றும் செலவுக்கு இடையே மாறுதல்களை காண்பீர்கள். எனவே அதனை சரியாக கையாள வேண்டும். காதல் வாழ்வில் சாதகமான சூழல் இருக்கும். மனதுக்கினிய நபருடன் ரொமான்ஸ் செய்து மகிழ்வீர்கள் இதனால் உங்களது உறவு பலப்படும்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் சில உடல் நலக்குறைவுகள் ஏற்படலாம். பயணத்தில் களைப்பு தோன்றும். வேலையை பொருத்த வரை கலவையான பலன்களை இந்த வருடம் பெறுவீர்கள். ஏற்றமும் இறக்கமும் நிறைந்த வருடமாக இது இருக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெறுவீர்கள். பொருளாதார நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். பல வழிகளில் இருந்து பண உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் உங்களது கைக்கு வந்து சேரும்.\n2019 ஆம் ஆண்டு ராசிபலனின் படி, உங்களது குடும்பம் உங்களது பொருளாதார நிலை உயர காரணமாக இருக்கும். ஏதேனும் தொழில் தொடங்கினால், லாபகரமாக அமையும். காதல் வாழ்வில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கை துணையுடன் கருத்து வேற்பாடு தோன்றினால் அதனை பெரிதுபடுத்தாமல் சமாதானமாக சென்று விடவும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை சீராக இருந்து வரும். பெற்றோர்களுக்கு சிறு சிறு உடல் பாதிப்புகள் தோன்றி மறையலாம்.\nமகர ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பிரச்சினைகள் தோன்றக்கூடும். முதல் மூன்று மாதங்கள் அதாவது ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் உங்களது உடல் நலன் சீராக இருக்கும் ஆனால் அதன் பிறகு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை சில உடல்நலக்கோளாறுகள் ஏற்படலாம். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். செலவுகள் இந்த வருடம் அதிகரிக்கக் கூடும். ஆனால் பண வரவுகள் அதிகரிக்காது. சர்வதேச தொடர்புகளால் லாபம் இருக்கும் ஆபீசில் பணிபுரிபவர் என்றால் பதவி உயர்வு மற்றும் நிர்வாகத்திடம் இருந்து பாரட்டுதல்கள் கிடைக்கும். அக்டோபர் மாதத்தில் சில நற்செய்திகள் கிடைக்கும். தொழிலை விருத்தி செய்வீர்கள். காதல் வாழ்வு அற்புதமாக இருக்கும். காதலித்தவரை வாழ்க்கை துணையாக அடைவீர்கள்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு 2019 ஆண்டு முழுவதும் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அதிக தெம்புடன் காட்சியளிப்பீர்கள். உங்களுக்குள் ஆர்வமும், உற்சாகமும் புதிய உத்வேகமும் பிறக்கும். இந்த வருடம் உங்களது வேலையில் சிறந்த நற்பலனை அடைவீர்கள். உங்கலது தொழிற்பிரிவில் வெற்றி காண்பீர்கள். நீங்கள் எடுக்கும் சரியான முடிவுகள் உங்களது தொழிலில் முன்னேற்றம் காணச் செய்யும். உங்களது சமயோசித முடிவுகளால் பெரும் வாய்ப்புகளை பெருவீர்கள். உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.\nஇந்த வருடம் பல பொருள் வரவுகளை கொடுக்கும். உங்களது பொருளாதார நிலையை அது உறுதியாக்கும். வருடம் முழுவதும் சொத்துக்களை வாங்கி சேர்ப்பீர்கள். பணம் பல வழிகளிலும் வந்து குவியும், இதனால் உற்சாகமாக வளைய வருவீர்கள். இந்த வருடம் உங்கள் காதல் வாழ்வு எப்போதையும் விட அமோகமாக இருக்கும்.\n2019 ராசிபலனின் படி, வருட ஆரம்பம் அதாவது மார்ச் வரை சிறிது தொய்வாக இருக்கும். ஏற்றத்தாழ்வுகளை அந்த காலகட்டத்தில் சந்திப்பீர்கள். எனினும் இந்த காலகட்டத்தில் உங்களது மனதுக்கினிய நபரின் நம்பிக்கை உகந்தவாறு நடந்து கொள்ளுங்கள். அவர்களது நம்பிக்கையை உடைத்து அவர்களின் அன்பை இழக்காதீர்கள்.\nமீன ராசிக்காரர்கள் 2019 ஆம் வருடத்தில் சீரான உடல் ஆரோக்கியம் பெறுவார்கள். எனினும் உடல்நிலையில் அலட்சியம் கூடாது. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள யோகா, உடற்பயிற்சி, ஜிம், ஓட்டம் ஆகிய பயிற்சிகளை மேற்கொள்ளுதல் நலம் பயக்கும். உங்களது தினசரி பழக்க வழக்கங்களை ஆரோக்கியமானதாக மாற்றிக் கொள்ளுங்கள்.\nகாலையில் சீக்கிரம் எழுந்து கொள்ளுதல் மற்றும் இரவில் சரியான நேரத்துக்கு உறங்க செல்லுதல் ஆகியவற்றை கடைபிடித்தல் அவசியம். போதிய உறக்கம் உடலை ஆரோக்கியமாக வைக்கும் என்பதை நீங்கள் உணர வேண்டும். ம��தை நிலைப்படுத்த தியானம் செய்யலாம். மனதளவிலும் உடல் அளவிலும் ஃபிட்டாக இருந்தால் இந்த வருடம் உங்களது தொழிலில் பெரும் முன்னேற்ற காணலாம். பணியிடத்தில் உங்களுக்கென ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொள்வீர்கள்..\nகடின உழைப்பு, அர்பணிப்பு மற்றும் நேர்மையான பணியாளராக மற்றவரால் மதிக்கப்படுவீர்கள். 2019 ஆம் வருட ராசிபலனின் படி, உங்களது பொருளாதாரத்தில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள் எனவே சரியான திட்டமிடல் அவசியம். ஆபத்தான முடிவுகளை எடுக்கும் முன் நன்றாக சிந்திப்பது அவசியம். இல்லையென்றால், பொருள் இழப்புகள் நேரலாம். உங்களது காதல் வாழ்வில் சில குழப்பங்கள் தோன்றலாம். உங்களது ரொமான்டிக் வாழ்க்கையை பற்றிய சில சந்தேகங்கள் உங்கள் மனதில் ஏற்படக் கூடும். ஒரு குறிப்பிட்ட பிரச்சினையால் உங்கள் வாழ்க்கை துணையுடன் சூடான விவாதம் ஏற்படக் கூடும்.\nஉயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் – 200 குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களை இழந்தனர் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் சகோதரர் உள்ளிட்ட மூவர் கைது\n‘சார்வரி’ – தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் – மேஷம் முதல் மீனம் வரை\nமேஷம் தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் சின்னச்சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கும் நீங்கள், ஒவ்வொரு செயலையும் மற்றொன்றுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதில் வல்லவர்கள். இந்தமேலும் படிக்க…\n‘சார்வரி’ – தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் – மேஷம் முதல் கன்னி வரை\nமேஷம் தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் சின்னச்சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கும் நீங்கள், ஒவ்வொரு செயலையும் மற்றொன்றுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதில் வல்லவர்கள். இந்தமேலும் படிக்க…\nசார்வரி ஆண்டு பொது பலன்கள்\n உங்களிற்கு பொருத்தமான துணை எந்த ராசிக் காரர்\nஜோதிடம் அறிவோம் – சகுன சாஸ்திரம்\nவிகாரி தமிழ் வருட பலன்கள் 2019-20\nஎந்த ராசிக்காரர் என்ன தானம் செய்ய வேண்டும்\nகுருப்பெயர்ச்சி 2018 எந்த ராசிக்கு என்ன பலன்கள்\nபிறந்த தேதியை வைத்து எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்\nஉங்கள் குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்\nவிளம்பி வருடத்தில் உங்கள் எண்களுக்கான பலன்கள்\nசங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் மங்களம் தந்தருள்வாரா….\nபிறந்த கிழமையை வைத்து குணநலன்களை அறியலாம்\nவாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த பரிசுகளை தரக்கூடாது\nஉங்கள் ராசிக்கு எந்த கலர் உகந்தது\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 – தனுசு முதல் மீனம் வரை\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 (மேஷம் முதல் விருச்சிகம் வரை)\nசிசேரியன் மூலம் பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதுவது சரியாக இருக்குமா\n31ம் நாள் நினைவஞ்சலி – அமரர். செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chenaitamilulaa.forumta.net/t27437-topic", "date_download": "2020-08-10T11:59:00Z", "digest": "sha1:TBWDD4XZ5DB6VZYFZXBRABKVW2QOZDUV", "length": 19772, "nlines": 186, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "உலர்ந்த சருமம் உள்ள பெண்களுக்கு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் ���ிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nஉலர்ந்த சருமம் உள்ள பெண்களுக்கு\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nஉலர்ந்த சருமம் உள்ள பெண்களுக்கு\nசிலர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் சருமம் உலர்ந்து இருந்தால் பொலிவில்லாமல் இருப்பார்கள். இதுபோன்ற உலர் சருமம் உள்ளவர்கள் ஆலிவ் எண்ணெய் தடவி வந்தால் உலர் சருமம் படிப்படியாக நீங்கும்.\nவெயிலில் இருந்து வந்த பிறகும் ஆலிவ் எண்ணெயை முகம், கழுத்து பகுதிகளில் தடவி வந்தாலும் உலர் சருமத்தைத் தவிர்க்கலாம்.\nமேலும் சருமம் மிருதுவாக குளிக்கும் நீரில் 2 கப் பால் பவுடரை கலந்து உடல் முழுவதும் தடவி பிறகு குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறில் கொஞ்சம் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் வழவழப்பாக பொலிவு பெறும்.\nமுகத்தில் ஆரஞ்சுப் பழச்சாறு தடவி வந்தால் முகம் மிருதுவானதாக மாறும்.\nமிதமான சுடுநீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்து வந்தால் பாதங்கள் மிருதுவாகும்.\nகண்களை மூடி அதன் மீது வெள்ளரிக்காய் பிஞ்சை வைத்து வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.\nகண் கருவளையங்களை நீக்க பாதாம் கொட்டைகளை அரைத்து தடவி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் ச���ய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: உலர்ந்த சருமம் உள்ள பெண்களுக்கு\nஎல்லாம் விலை உயர்ந்த பொருளா இருக்கே ஹாசிம் நம்ம மாதிரி ஏழைக்கு ஒத்து வருமா\nRe: உலர்ந்த சருமம் உள்ள பெண்களுக்கு\nநல்ல தகவல்கள் ஹாசிம் நன்றி என் சகோதரிக்கு பயன் படும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: உலர்ந்த சருமம் உள்ள பெண்களுக்கு\nநண்பன் wrote: நல்ல தகவல்கள் ஹாசிம் நன்றி என் சகோதரிக்கு பயன் படும்\nRe: உலர்ந்த சருமம் உள்ள பெண்களுக்கு\nநண்பன் wrote: நல்ல தகவல்கள் ஹாசிம் நன்றி என் சகோதரிக்கு பயன் படும்\nடாப்சி எனக்கு சகோதரியா கோதாரி அப்டி ஒரு சகோதரி எனக்கு வேண்டாம் அது நம்ம நம்ம சொல்ல விடுங்க ஹாசிம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: உலர்ந்த சருமம் உள்ள பெண்களுக்கு\njasmin wrote: எல்லாம் விலை உயர்ந்த பொருளா இருக்கே ஹாசிம் நம்ம மாதிரி ஏழைக்கு ஒத்து வருமா\n@. @. சரியாக சொன்னீர்கள் ஜாஸ்மின்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: உலர்ந்த சருமம் உள்ள பெண்களுக்கு\nRe: உலர்ந்த சருமம் உள்ள பெண்களுக்கு\nபானுகமால் wrote: நல்ல தகவல்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: உலர்ந்த சருமம் உள்ள பெண்களுக்கு\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--ம��ண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chenaitamilulaa.forumta.net/t50174-topic", "date_download": "2020-08-10T11:52:14Z", "digest": "sha1:52F46U5YYGG4WJOQ4Y44TRLD2A3CSEGI", "length": 28369, "nlines": 138, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "ஓடி விளையாடு பாப்பா!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: குழந்தை வளர்ப்பு\nவெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி ஆட்டம் போட்டுவிட்டு பள்ளிக்குச் சென்றுவிட்டார்கள் குழந்தைகள். இந்த விடுமுறை கால மகிழ்ச்சி, ஆண்டு முழுவதும் உடன் வந்தால் கல்வித்திறனும் ஆரோக்கியமும் குழந்தைகளிடம் மேம்படும் என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.\n‘நாள் ஒ���்றுக்கு 20 நிமிடங்கள் உடல் சார்ந்த செயல்பாடு உள்ள குழந்தைகளிடம் நல்ல மனவளர்ச்சி இருப்பதும், செயல்பாடு குறைந்த குழந்தைகளிடம் மன அழுத்தம் இருப்பதும்ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அமெரிக்காவின் ஜார்ஜியாவில் நடந்த இந்த ஆய்வு 7ம் வகுப்பு படிக்கும் 4 ஆயிரத்து 600 மாணவர்களிடம் நடத்தப்பட்டுள்ளது. இதே வகுப்பு மாணவர்கள் 8ம் வகுப்புக்குள் நுழைகிறபோது படிப்பின் மீதுள்ள அழுத்தம் காரணமாக உடல் சார்ந்த செயல்பாடு குறைவதையும், அதன் எதிரொலியாக மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படுவதையும் ஆய்வை நடத்திய ராட் கே டிஷ்மண் சுட்டிக் காட்டியிருக்கிறார்.\nஉடற்பயிற்சி மருத்துவ நிபுணரான கண்ணன் புகழேந்தியிடம் இந்த ஆய்வு பற்றி கேட்டோம்...‘‘இந்த உண்மையை ஆய்வு நடத்தித்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை. துறுதுறுவென இருப்பதுதான் குழந்தைகளின் இயல்பு. இந்த இயல்பை மீறி மந்தமாக இருக்கும்பட்சத்தில்தான் அந்தக் குழந்தைக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். ஒருவரின் ஆயுளைத் தீர்மானிப்பதில் உடற்பயிற்சிகளும் ஆரோக்கியமான உணவுகளும் கல்வியைவிட முக்கிய பங்கு வகிக்கின்றன என்ற உண்மையை சங்கடப்படாமல் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று தடாலடியாக ஆரம்பிக்கிறார் கண்ணன் புகழேந்தி.\n‘‘Disease of inactivity என்கிற உடல்சார்ந்த செயல்பாடு குறைந்த குழந்தைகளிடம் பருமன், மாரடைப்பு, ரத்தக்கொதிப்பு என்று பல நோய்கள் வருகின்றன. 2000ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோரைவிட ஆயுள் குறைவு என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. கல்வி தருகிற மன அழுத்தத்தால் இளவயதிலேயே நீரிழிவு வருவதைப் பார்க்கிறோம். இன்னும் 10 ஆண்டுகளில் இதய நோய்களால் பாதிக்கப்படுகிறவர்களில் 60 சதவிகிதம் பேர் இந்தியர்களாக இருப்பார்கள் என்கிறார்கள். ஒரு போரால் இழக்கக்கூடிய மக்களுக்கு இணையாக பல்வேறு நோய்களுக்கு மக்களைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். இவை எல்லாமே தவிர்க்கக் கூடிய நோய்கள் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.\n‘விளையாடுவதன் மூலம் நாம் சொர்க்கத்துக்கு செல்ல முடியும்’ என்கிறார் விவேகானந்தர். நாம் வாழும் உலகத்தையே சொர்க்கமாக மாற்றிக் கொள்ளக் கூடிய மனநிலையை விளையாட்டு நமக்குத் தருகிறது என்பதுதான் இதன் அர்த்தம். ‘காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுவதும் விளையாட்டு’ என்று படிப்புக்கு நேரம் ஒதுக்குவதைப் போலவே விளையாட்டுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்று பாரதியார் ஒரு டாக்டரை போலவே கூறியிருக்கிறார். இன்றோ குழந்தைகள் மாலை நேரத்தில் டியூஷனில் உட்கார்ந்திருக்கிறார்கள்.\nசிறு வயதிலேயே குழந்தைகள் எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையாலும், அவர்களின் எதிர்காலம் குறித்த பயத்தாலும் தேவையற்ற அழுத்தத்தைக் குழந்தைகளிடம் சுமத்திக் கொண்டிருக்கிறோம். நம்முடைய இந்த பதற்றம் எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்குகிறது.தைரியம் அற்ற பூஞ்சை மனநிலையோடே இன்றைய குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் தேர்வில் மதிப்பெண்கள் குறைவதைக் கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. சமீபத்தில் டி.வி. ரிமோட்டை கொடுக்கவில்லை என்று ஒரு ப்ளஸ் டூ மாணவி தற்கொலை செய்துகொண்டதை செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.\nகுழந்தைகளின் கல்வியைப் போலவே, அவர்களது ஆரோக்கியமான எதிர்காலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு அரை மணிநேரமாவது விளையாட்டுக்காகவோ, உடற்பயிற்சிக்காகவோ ஒதுக்க வேண்டும். படித்துக் கொண்டே இருந்தால் நல்ல மார்க் வாங்குவார்கள் என்று நினைக்கிறார்கள். உண்மையில், விளையாட்டுக்குப் பிறகு படித்தால், அந்தக் குழந்தை இன்னும் கவனமுடன் நன்றாகப் படிக்கும். காரணம் மனமும் உடலும் வேறு வேறு அல்ல. மனதின் சந்தோஷம் அதிகரிக்கும்போது கல்வித்திறன் மேலும் அதிகமாகும். விளையாடுகிற குழந்தைகளுக்கு உடல்நலம் பற்றிய உணர்வு வந்துவிடுவதால் தீய பழக்கங்களும் அவர்களை ஆட்கொள்வதில்லை’’ என்கிறார்.\nகுழந்தைகள் மனநல மருத்துவர் கண்ணன் இதில் இன்னொரு கோணத்தை முன் வைக்கிறார். ‘‘இந்தப் பிரச்னையில் பலருக்கும் பங்கு இருக்கிறது. பெற்றோரை மட்டுமே குறை சொல்ல முடியாது. நகா்மயமான வாழ்க்கை, பணத்தை நோக்கிய ஓட்டம், இட வசதியின்மை, கல்வி மீதுள்ள அழுத்தம் போன்ற பல காரணங்களால் குழந்தைகளின் செயல்பாடுகள் குறைந்துவிட்டன. குழந்தைகள் விளையாட வீடுகளில் வசதி இல்லை. விளையாட்டு மைதானம் இல்லாவிட்டால் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் தராது.\nஎத்தனையோ பள்ளிகளில் விளையாட்டு மைதானமே இல்லாமல் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன. அப்படியே விளையாட்டு மைதானம் இருக்கும் பள்ளிகளில் மண் தரை இல்லாமல் சிமென்ட் தரையோ டைல்ஸ் தரையையோதான் பார்க்க முடிகிறது. விளையாட்டு வகுப்புகளும் முறையாக நடப்பதில்லை.பரம்பரை ரீதியான காரணங்கள், குடும்பச் சூழல், பள்ளிச்சூழல் போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுவதால் இந்த ஆய்வை வேறு கோணத்திலும் நாம் பார்க்க வேண்டும்.\nமன அழுத்தம் ஏற்பட்ட அந்தக் குழந்தைகளின் குடும்பச் சூழல் என்ன, வீட்டில் சேர்ந்து சாப்பிடுகிறார்களா, வாரம் ஒருநாளாவது வெளியிடங்களுக்குச் சென்று வருகிறார்களா, அதற்கு முன்பு அவர்களின் வார நடவடிக்கைகள் என்ன, முன்பே மன அழுத்தத்தின் அறிகுறி இருந்ததா போன்ற விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். செயல்படுவதற்காகத்தான் நம் உடல் படைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் சுறுசுறுப்பாக இருப்பதுதான் குழந்தைகளின் இயல்பு. அவர்களின் இயல்புக்கு எதிராக முடக்கி வைத்து படிப்பைத் திணிக்கிறபோது உடலின் அடிப்படை நோக்கமே பாதிக்கப்படுகிறது.\nஇதனால்தான் தேவையில்லாத விளைவுகள் ஏற்படுகின்றன என்று அந்த ஆய்வு கூறியிருக்கிறது. விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகளால் மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களின் அளவு குறைவது மருத்துவரீதியாக உண்மைதான். மன அழுத்த ஹார்மோன்கள் குறைவதைப் போலவே மற்ற நல்ல பழக்கங்களையும் விளையாட்டு கற்றுத் தருகிறது.\nபிடிக்காதவர்களுடனும் அனுசரித்துப் போகிற குழு உணர்வையும், தோல்விகளை ஏற்றுக் கொள்கிற பக்குவத்தையும், விட்டுக் கொடுக்கும் உணர்வையும் விளையாட்டு கற்றுக் கொடுக்கிறது. விழுந்தால்கூட எப்படி தற்காத்துக் கொண்டு விழ வேண்டும், விழுந்தாலும் எப்படி எழ வேண்டும் என்பதையெல்லாம் தாமாகவே குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். சமூக ரீதியாக நாம் கற்றுக் கொடுக்க முடியாத பல விஷயங்களை விளையாட்டு கற்றுக் கொடுக்கிறது. அதனால், குழந்தைகளைக் கொஞ்சம் விளையாடவும் விடுங்கள்\nRe: ஓடி விளையாடு பாப்பா\nபயனுள்ள பதிவு முஹைதீன் தொடருங்கள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: ஓடி விளையாடு பாப்பா\nஅனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பகிர்வு.\nRe: ஓடி விளையாடு பாப்பா\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: குழந்தை வளர்ப்பு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் ���ெய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://killergee.blogspot.com/2016/08/blog-post_9.html", "date_download": "2020-08-10T11:38:13Z", "digest": "sha1:KWIXVJH32HS3EHL3L2X2V7LKLEQUJSYE", "length": 21245, "nlines": 369, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: கன்னத்தில் முத்தமிடு", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசெவ்வாய், ஆகஸ்ட் 09, 2016\nஒருவர் உன் கன்னத்தில் அறைந்தால், நீ அவர் கன்னத்தில், முத்தமிட்டு விடு மறுபடியும் அறைந்தால்... முத்தம் கொடுப்பது போல், அவர் காதைக்கடித்து துப்பி விடு ங்கொய்யாலே... காது இல்லாத முண்டமாக அலையட்டும்.\n-கானாடுகாத்தான், காதுக்கடி காலிங்காநந்தா ஸ்வாமிகள்\nஅறைஞ்சது ஒருவனாயிருந்தா OK ஒருத்தியாயிருந்தா \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுரை செல்வராஜூ 8/09/2016 1:58 முற்பகல்\nகானாடுகாத்தான் காதுக்கடி காலிங்காநந்தா ஸ்வாமிகளும் காஞ்சனம்பட்டி கழுத்துக்கடி கபாலியாநந்தா ஸ்வாமிகளும் சேர்ந்து பேசித்தான் முடிவு எடுக்க வேண்டும்..\nவாங்க ஜி அவரு எங்கிட்டு இருக்காரோ....\nஸ்ரீராம். 8/09/2016 6:12 முற்பகல்\nஹா....ஹா....ஹா... இதே போல பூந்தொட்டியை அவர் தலையில் போட்டு உடைத்துவிடு என்று கூட ஒரு ஜோக் படித்த ஞாபகம்\nவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி ஜி\nகரந்தை ஜெயக்குமார் 8/09/2016 7:00 முற்பகல்\nஆம் முனைவரே யோசிக்கத்தான் வேண்டும்.\nபார்க்கிறவங்களுக்கெல்லாம் காது போன காரணத்தை சொல்வ தே,ஆயுள் தண்டனை போலாகி விடுமே :)\nஅதுக்குத்தானே கடிக்கிறது இதுவும் மறைமுக தண்டணைதான்\nமுத்தம் கொடுத்தால் காதைக் கடிப்பதா \nகன்னத்தில் அறைந்தால் தடவிக் கொடுக்க வேண்டும் முதல் அடியேதாங்கவேண்டும் அல்லவா\nஆமாம் ஐயா இப்படியொன்று இருக்கின்ற���ோ....\n இந்தச்சாமி கொடுக்கற ஐடியா சூப்பர் அறைவது பெண்ணாயிருந்தால் ஹிஹிஹீ..காதுகடி இருக்காது அறைவது பெண்ணாயிருந்தால் ஹிஹிஹீ..காதுகடி இருக்காது ..சாமிஜி இல்ல அப்படித்தான் சொல்லுவார்\nவாங்க சுவாமிகளுக்கு தோன்றியதைத்தான் ஜொள்ள முடியும்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 8/09/2016 9:19 பிற்பகல்\nநீ அவரின் 2-ஆவது காதையும்\nஆஹ. இது ஸூப்பர் நண்பரே,\nஉங்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும் போலிருக்கிறதே\nஆமாம் அப்பாவிகளிடம் ஜாக்கிரதை வேண்டும்.\nபெயர் வைப்பதில் நீங்கள் கில்லாடிதான் போங்கள்..\nவருக நண்பரே பெயர்தான் இழுத்து வந்ததோ....\nவலிப்போக்கன் 8/10/2016 9:03 பிற்பகல்\nஹாஹாஹா பெண்டு கழண்டு விடுமே....\nவெங்கட் நாகராஜ் 8/12/2016 6:48 முற்பகல்\n'பரிவை' சே.குமார் 8/13/2016 12:34 முற்பகல்\n”தளிர் சுரேஷ்” 8/13/2016 4:29 பிற்பகல்\nவாங்க உண்மையான ஸ்வாமிஜிதான் சொன்னார்.\nவே.நடனசபாபதி 8/22/2016 9:42 பிற்பகல்\nஇது ஒரு புதிய அறிவுரையாக இருக்கிறதே\nஆம் நண்பரே நம்மால் இயன்றது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅன்பு பெயர்த்தி க்ரிஷன்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nநினைவுகள் அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட திட்டங்கள் சம்பளம் வாங...\nசெங்கற்படை, செங்கோடன் Weds செங்கமலம்\n01 . மனிதனை படைக்கும்போதே அவனது மரண தேதியை தீர்மானித்து அழைத்துக் கொல் ’ வது சித்ரகுப்தன் என்பது நம்பிக்கை. ஆனால் கைதி கருப்பசாமிக்க...\n நலமே விளைவு. ரம், ரம்மி, ரம்பா\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும�� சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய...\nவ ணக்கம் மாடசாமியண்ணே எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு நீங்கதான் தீர்த்து வைக்கணும். வாடாத்தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்றே...\nவணக்கம் ஐயா நான் நிருபர் நிருபமா ராவ் , \" திறக்காத புத்தகம் \" பத்திரிக்கையிலிருந்து , வப்பாட்டிகள் தினத்தை முன்னிட்டு...\n2010 ஒமான் நாடு மஸ்கட் நகரம். நண்பரது குடும்பம் நானும், நண்பருடைய குடும்பத்தினரும் நண்பருடைய சகலை அங...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு எட்டு ...\nவணக்கம் நட்பூக்களே... கொரோனா இந்திய மக்களை வீட்டுச் சிறையில் வைத்து தனிமைபடுத்தி இருந்தபோது நானும் தனிமை படுத்தப்பட்டேன் என்னவொன்று ...\nகிஸ்ஜி ப்ரமோதா முஷாபி நமீந்ராயணா யாஹூஜி\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://killergee.blogspot.com/2016/10/blog-post_53.html", "date_download": "2020-08-10T11:45:44Z", "digest": "sha1:2MS73JSZ4DP2BBKAQBE2EE6JFDD7XNVD", "length": 47766, "nlines": 495, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: யார் செயல் ?", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசனி, அக்டோபர் 22, 2016\nமனிதனின் பிறப்பிடத்தையும், இறப்பிடத்தையும் இறைவன் நிர்ணயிக்கின்றான். இடைப்பட்ட தமது இருப்பிடத்தை அந்தந்த மனிதன் நிர்ணயித்துக் கொள்கிறான். அதனால்தான் உலகம் முழுவதும் மனிதன் வேலை தேடி பறந்து செல்கின்றான். மனைவி அமைவதையும் இறைவன் செயல் என்று சொல்வது சரியா நிச்சயமாக இது தவறென்றே நான் கருதுகின்றேன் நாம் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்கிறோம் நிச்சயமாக இது தவறென்றே நான் கருதுகின்றேன் நாம் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்கிறோம் ஒருவன் எந்த நாடோ, எந்த மாநிலமோ, எந்த மொழியோ, எந்த மதமோ, அந்தந்த மதத்தில், அதே ஜாதியில், சொந்தத்தில், விருப்பப்பட்ட பெண்ணை ஆணும். ஆணை, பெண்ணும் மணக்கிறோம். பெரும்பான்மையாக இந்த வட்டத்தை விட்டு நாம் வெளியே வருவதில்லை ஆகவே இது எப்ப��ி இறைவன் செயலாகும் \nஏனெனில் இந்தியாவில் பிறந்த ராஜீவ் காந்தியும், இத்தாலியில் பிறந்த சோனியாவும், இங்கிலாந்தில் படிக்கும்போது காதல் வயப்பட்டு தம்பதிகளானார்கள். அதைப் போலவே எல்லோருக்கும் வாழ்க்கை அமைந்தால் இது இறைவனின் செயல் எனசொல்லலாம். இந்தச் செயலுக்குகூட காரணம் என்னைக் கேட்டால் இது இறைவனின் செயல் எனசொல்லலாம். இந்தச் செயலுக்குகூட காரணம் என்னைக் கேட்டால் இறைவனைவிட இந்திய மக்களே காரணமென சொல்வேன் ஏனெனில், அன்னை இந்திரா காந்திக்கு ஓட்டுப் போட்டு அவரை நாம் பிரதமர் ஆக்கியதால்தான் பாதுகாப்பு கருதியும், கௌரவத்திற்காகவும், பொருளாதார உயர்வாலும் அவர் அங்கு படிக்க முடிந்தது. ஒருவேளை அவர்கள் நம்மைப் போல், சாதாரண குடும்பமாக இருந்திருந்தால் இறைவனைவிட இந்திய மக்களே காரணமென சொல்வேன் ஏனெனில், அன்னை இந்திரா காந்திக்கு ஓட்டுப் போட்டு அவரை நாம் பிரதமர் ஆக்கியதால்தான் பாதுகாப்பு கருதியும், கௌரவத்திற்காகவும், பொருளாதார உயர்வாலும் அவர் அங்கு படிக்க முடிந்தது. ஒருவேளை அவர்கள் நம்மைப் போல், சாதாரண குடும்பமாக இருந்திருந்தால் இங்கிலாந்தில் படித்திருக்க முடியுமா சோனியா அவர்களை சந்தித்துதான் இருக்க முடியுமா \nஎல்லோருமே, நாடு, மாநிலம், மொழி, மதம், ஜாதி, சொந்தம் மறந்து திருமணம் செய்தால் அது நிச்சயமாக இறைவன் செயல்தான். இன்னும் சொல்லப் போனால் சிலநேரங்களில் திரைப்பட நடிகைகளை பெருங்கொண்ட தொழில் அதிபர்கள் மட்டுமே மணக்க முடிகிறது ஒரு சாதாரண கூலித்தொழிலாளி மணக்க முடிவதில்லையே ஏன் அது நிச்சயமாக இறைவன் செயல்தான். இன்னும் சொல்லப் போனால் சிலநேரங்களில் திரைப்பட நடிகைகளை பெருங்கொண்ட தொழில் அதிபர்கள் மட்டுமே மணக்க முடிகிறது ஒரு சாதாரண கூலித்தொழிலாளி மணக்க முடிவதில்லையே ஏன் அப்படி ஏதாவது ஒரு திருமணம் நடந்திருந்தால் இது இறைவன் செயல் எனலாம் இந்த மாதிரியான தி(க)ருமணங்களின் பின்னணி என்ன அப்படி ஏதாவது ஒரு திருமணம் நடந்திருந்தால் இது இறைவன் செயல் எனலாம் இந்த மாதிரியான தி(க)ருமணங்களின் பின்னணி என்ன பணம், பணம், பணமே. இது திருமணங்கள் அல்ல பணம், பணம், பணமே. இது திருமணங்கள் அல்ல கருமங்கள், என்பது சாதாரண மனிதனான நமக்கே தெரியும் போது இறைவனுக்குத் தெரியாதா \nசிலநேரங்களில் தாலி கட்டும் நேரத்தில்கூட ம��ப்பிள்ளை மாறி விடுகிறது இதையும் இறைவன் செயல் என்கிறார்கள். இதற்கு உண்மையான காரணம் என்ன வரதட்சிணை மனசாட்சி இல்லாத மாப்பிள்ளையை பெற்றவர்கள் இரண்டு பவுன் நகை குறைகிறது என்பதற்காக கல்யாணத்தையே நிறுத்தி விடுகிறார்கள். இதற்கு ஆண்மையில்லாத மாப்பிள்ளையும் உடந்தை. மனிதன் தவறு செய்து விட்டு இறைவனின் மீது பழி போடுவது ஏன் \nஆகவே, மனைவி அமைவது இறைவன் செயல் என்பது ஐயத்துக்குறிய செயலாக தோன்றுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nம்ம்ம்ம்,யோசிக்க வேண்டிய விஷயம். ஆனால் நாம் தான் தேர்ந்தெடுத்தாலும் இன்னாரைத் தேர்ந்தெடுக்கணும் என்று வருவது தான் இறைவன் செயல் என்கிறார்களோ ஏனெனில் பல சமயங்களிலும் வேண்டாம் என்று விட்ட வரன்களே பல பெண்களுக்கும், ஆண்களுக்கும் அமைந்திருக்கிறது. அதோடு ஒருத்தன் மனைவியை இன்னொருவன் கட்ட முடியாது என்றும் சொல்வார்கள். ஆகவே கடைசி நிமிடத்தில் நின்று போய்க் கல்யாணம் வேறொருவரோடு நடக்கையில் இறைவன் போட்ட முடிச்சை மனிதன் மாற்ற நினைத்தான். முடியலைனு நினைச்சுக்கலாம் இல்லையா\nவருக சகோ தங்களது கருத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கின்றது\nஒருத்தன் மனைவியை இன்னொருத்தன் கட்ட முடியாது. இது எல்லோரும் சொல்லுவதே. அது போன்று இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று...என்றும் கவிஞன் எழுதிவைத்திருக்கிறான்... சரி எனக்கு அடிக்கடி தோன்றும் ஒரு சந்தேகம். திருமணம் முறியும் போது ஒருவனின் மனைவியாக இருந்தவளைத்தானே இன்னொருவன் கட்டுகிறான். அதுவும் அந்த ஆணிற்கு முதல் மணமாகக் கூட...இன்னொருவனின் மனைவிதானே அந்தப் பெண் அதுவரை. அப்படி என்றால் முதல் திருமணத்தில் அந்தப் பெண்ணிற்கு ஏன் அந்தக் கணவன் அமைந்தான். இரண்டாவதாக வந்த கணவன் தான் அவள் கணவன் என்றால் ஏன் அது முதலிலேயெ நடக்கவில்லை இது ஆணுக்கும் பொருந்தும் தானே இது ஆணுக்கும் பொருந்தும் தானே இது குதர்க்கமாகக் கேட்கவில்லை. இது போன்ற பல வாசகங்கள் நம்மிடையே உலவி வருவதால் தோன்றுவதே.\nஉங்களது கேள்வியும் சிந்திக்க வைக்கின்றது\nஇப்போதைக்கு இது. மிச்சம் மத்தவங்க கருத்தைப் பார்த்துட்டு வரேன்\nஸ்ரீராம். 10/22/2016 4:24 பிற்பகல்\nஎல்லாம் விதி பாஸ், விதி. எது நடக்கணும்னு இருக்கோ அதுதான் நடக்கும்\nவிதி என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு நண்பரே\nநிஷா 10/22/2016 5:05 பிற்பகல்\nஎந்தெந்த தேசம் சுற்றினாலும்,எங்கே தான் சென்று கல்வி கற்றாலும்,எத்தனை பணம் இருந்தாலும் ஒருமனிதன் பிறக்கும் போதே அவனுக்குரிய துணையும் இன்னார் தான் என நிச்சயித்துக்கொண்டே தான் பிறக்கின்றானாம்.\nஎங்கள் பைபிளில் இருக்கும் கருத்துப்படி ஒரு ஆணுக்கு மனைவி என துணையாக வருபவள் அவனின் விலா எலும்புகளிலிருந்தே படைக்கப்படுகின்றாள் எனும் போது அவனுக்காத துணை உலகின் எப்பகுதியில் இருந்தாலும் அந்த துணை பணம்,பதவி,இனம் மொழி தாண்டி அவனைச்சேரும். ராஜிவ்காந்திக்கு சோனியாவும் அப்படித்தான்\nசிலமனிதர்கள் தம் சிந்த சுய புத்தியினால் இழுப்புண்டு தம் வாழ்க்கையை பாழாக்கவதும் தம் செயல்களினால் தமக்கான தெரிவை தவறாக்குவதும் உண்டு.\nதிருமண வயதுக்கு தயாரான ஆணும்,பெண்ணும் முழுமையான கடவுள் நம்பிக்கையோடு தமக்கான துணையை காட்டும்படி இறைவனிடம் வேண்டுவதும்,அதற்கென காத்திருப்பதும் அவர்களுக்கு நன்மையையேயன்றி தீமையைத்தராது.\nநாம் வாழ்க்கையில் எது நடந்தாலும் அது இறைவன் முன் குறித்தபடியே நடக்கின்றது என நம்பிக்கையோடிருந்தால் அது அப்படித்தான். நம்பிக்கை இல்லாமல் தான் தான், தன்னால் தான் என நினைக்கும் மனிதர்கள் வாழ்க்கையில் இறுதியில் எப்படி ஆகின்றார்கள் என்பதை நான் இங்கே சொல்லத்தேவையில்லை தானே\nமுதலில் தங்களது நீண்ட கருத்துரைக்கு நன்றி\nவிரிவாக அலசி இருக்கின்றீர்கள் முடிவில் சொன்ன வார்த்தைகள் நன்று தொடர்வதற்க்கு நன்றி\nநிஷா அவர்களின் கருத்தில் இரண்டாவதற்கு மேலே எனது கேள்வி அதே....\nவே.நடனசபாபதி 10/22/2016 5:36 பிற்பகல்\nமனைவி அமைவது இறைவன் செயல் என்பது ஐயத்துக்குரியது என்ற தங்களின் கருத்திலிருந்து மாறுபடுகிறேன். திருமணம் நின்றுபோனது இரண்டு பவுன் நகைக்காக என்றாலும், இறைவன் அந்த மணமகளுக்கு அந்த மணமகன் கணவன் ஆகக்கூடாது என்பதால் தான் அந்த நகைப் பிரச்சினையை உண்டாக்கியிருக்கிறார் என எடுத்துக்கொள்ளலாமே அதுபோலத்தான் திரு ராஜீவ் காந்தி அவர்களுக்கு திருமதி சோனியா காந்தி தான் மனைவியாக வேண்டும் என்பதற்காக அவருக்கு இங்கிலாந்தில் படிக்கும் வாய்ப்பை உண்டாக்கியிருக்கலாமே\n‘இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று’ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் சொல்வதும் அதைத்தான்.\nவருக நண்பரே நல்ல எடுத்துக்காட்டு தங்களது கருத்தை ஏற்கிறேன்.\nநடிகைகளை பெருங்கொண்ட தொழில் அதிபர்கள் மட்டுமே மணக்க முடிகிறதே அந்த இடத்தில்தான் ஐயம் ஏற்படுகின்றது விரிவான விளக்கவுரைக்கு நன்றி\nஊமைக்கனவுகள் 10/22/2016 5:47 பிற்பகல்\nஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்ற சொல்லாடல் இருக்கிறது நண்பரே..\nபுரிகின்றது கவிஞரே எல்லாம் கடந்தே ஆகவேண்டும் வருகைக்கு நன்றி\nதிருமணம் மட்டுமல்ல ,எந்த செயலுமே அவன் செயல் அல்ல :)\nபம்பரம் சுழல்வதற்கு சாட்டை வேண்டுமே ஜி\nசாட்டை இருக்கு ,பம்பரம் இருக்கு ..தானாக சுழலுமா :)\nமனோ சாமிநாதன் 10/22/2016 7:36 பிற்பகல்\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று பாடல் இருக்கிறது. அது இறைவன் கையில் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். யோசிக்க வைக்கும் பதிவு தான்\nவருக சகோ எனது மாறுபட்ட சிந்தனை ஐயப்பட வைத்தது மற்றபடி இறைவன் நம்மை ஆட்டுவிக்கின்றான் என்பது உண்மையே,,,,\nமுடிவெடுக்க தயக்கம் அல்லது சந்தேகம் ஏற்படும்போது ஜோசியத்தை நாடுவதும், எதிர்பாராத செயல்கள் நடக்கும்போது விதி என்று சமாதானம் கொள்வதும், மனைவி என்பவள் இறைவன் கொடுத்த வரம் என்பதுவும் , தன்னைத் தானே திருப்தி கொள்ள உதவும் சாக்கு போக்குகள்.\nவருக ஐயா மனிதன் மனிதனின் ஆறுதலுக்காகத்தானே அனைத்தையும் உருவாக்கி வைத்து இருக்கின்றான் அது காலப்பொழுதில் வியாபாரமாகி விட்டது,\nசோசியம், கோயில் எல்லாமே... வருகைக்கு நன்றி ஐயா\nஎன்னதான் மாய்ந்து மாய்ந்து பெண்ணைக் காதலித்தாலும் அந்தப் பெண்ணை திருமணம் செய்யமுடியாமல் போகும்போது, என்னதான் இரு குடும்பங்கள் தங்கள் தகுதிக்கேற்ப திருமணம் பேசி முடித்தாலும் அதுவும் சில சமயம் முடியாமல் போகும்போது, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றே தோன்றுகிறது.\nவருக நண்பரே ஏற்க கூடியதே தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி\n'பரிவை' சே.குமார் 10/23/2016 12:06 முற்பகல்\nகடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து பேச வரவில்லை... அது அவர் அவர் விருப்பம்... விதியின் படியே எல்லாம் நடக்கிறது எனலாம்... நின்ற திருமணத்தில் எதிர்பாராத விதமாக மாப்பிள்ளை அமைவது எல்லாம் விதியின் செயலே....\nஇங்கு சொல்லியிருக்கும் காங்கிரஸ் குடும்ப திருமணம் கூட விதியால் நிகழ்ந்ததாகத்தான் இருக்கும்...\nவருக நண்பரே நானும் கடவுனைக் குறித்து விவாதிக்க வரவில்லை வருகைக்கு நன்றி\nஎழுதிவைச்சான் இறைவன் - இதில்\nஅவனே படைத்தான் - அதற்கேற்ப\nதள்ளாடியபடி நகருகிறது - என்\nவருக நண்பரே தாங்கள் மட்டுமல்ல அனைவரும் இவ்வழிதானே...\nகரந்தை ஜெயக்குமார் 10/23/2016 6:57 முற்பகல்\nமனைவி அமைவதெல்லாம் மனிதனின் செயல்தான் நண்பரே\nதங்களது கருத்தை பதிந்தமைக்கு நன்றி நண்பரே\nஎனக்குத் தெரிந்து எங்கள் உறவினப் பெண்களில் சிலருக்கும், பையர்கள் சிலருக்கும் ஜாதகம் பார்க்கையிலேயே ஜோசியர்கள் இவங்க ஜாதகம் பார்த்துக் கல்யாணம் செய்துக்க மாட்டாங்க. அவங்க விருப்பப்படி தான் கல்யாணம் அமையும் என்று சொல்லி இருந்தாங்க. ஆனாலும் நாங்க வரன் பார்ப்பதை நிறுத்தவில்லை. மும்முரமாகப் பார்க்க ஆரம்பித்துப் பெண், பிள்ளை பார்த்து நிச்சயம்னு வருகையில் அவங்க தங்கள் மனதில் இருப்பதைச் சொல்லிப் பின்னர் அந்தக் கல்யாணங்கள் தான் நடந்திருக்கின்றன. அதை மீறி நல்ல வார்த்தைகள் சொல்லி மனதை மாற்றி விட்டோம் என்று நம்பி ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்ததில் அந்தப் பெண் ஆறே மாதத்தில் விவாகரத்துப் பெற்று வந்துவிட்டார். :(\n01. தாங்கள் சொன்னதில் ஜோசியம் உண்மை என நிலை நிறுக்கிக்கொண்டது.\n03. குடும்பம் அவமானப்படுவது காப்பாற்றப்பட்டது.\n04. பெரியவர்கள் தாதித்து விட்டதாக நினைத்துக் கொண்டனர்.\n05. காதல் தோற்று விக்கப்பட்டது.\nஆனால் முடிவில் விவாகரத்து வந்து விட்டது இதற்கு காரணம் பழைய காதல்தான்.\nஆகமொத்தம் எல்லாம் விதி அல்லவா \nமீள் வருகைக்கு நன்றி சகோ\nஆம், விதியை வெல்ல முடியாது என்பதே என் கருத்து. அதைத் தான் ஒருத்தன் மனைவியை இன்னொருத்தன் கட்ட முடியாது என்கிறார்கள் போலும்\nமிள் வருகைக்கு மீண்டும் நன்றி\nதுரை செல்வராஜூ 10/23/2016 8:11 முற்பகல்\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தான்\nஇதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்..\nஅன்பின் ஜி தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி\nஅருமையான விவாதத்தைத் தொடங்கிவிட்டு அனைவரையும் சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.\nமுனைவருக்கு விவாதம் பல நல்ல கருத்துகளை தரும் என்று நம்புவோம் தங்களது கருத்துரைக்கு நன்றி\nநமக்கு விளங்காத செயல்களுக்கு விதி என்றும் ஊழ்வினை என்றும் கூறி சமாதானம் அடைவதே இயல்பாகி விட்டது\nஆம் ஐயா மிகவும் சரியாக சொன்னீர்கள் நன்றி\nவலிப்போக்கன் 10/23/2016 5:15 பிற்பகல்\nதாங்கள் சொல்லும் அந்த இறைவன் எனக்கு ஒரு பெண்ணைக்கூட காட்டவில்லையே தலைவா...\nஅவர் தரகர் மூலமாகத்தான் வருவார் நண்பரே\nபெயரில்லா 10/23/2016 6:52 பிற்பகல்\nஅந்தந்த நேரத்து மன நெருடல்கள் நீண்ட\nஉண்மையே சகோ வருகைக்கு நன்றி\n எல்லாமே ஒரு கணக்குப்படிதான் நடக்கிறது.\nகீதா: ஜி எனக்குப் பல கேள்விகளுக்கு இதுவரை கன்வின்சிங்காகப் பதில் கிடைக்கவில்லை. விதி என்று சொல்வதைச் சில சமயங்களில் ஏற்க வேண்டிய நிலைக்கு அதாவது நம் வாழ்க்கையை பிரச்சனைகள் இல்லாமல் நம்மை நாமே தேற்றிக் கொள்ள, சமாதானப்படுத்திக் கொள்ள, தத்துவார்த்தமாக என்று சொல்லலாமோ ஜி...\nஉண்மை திரு. ஜியெம்பி ஐயாவும் இதையே வலியுறுத்தி இருக்கின்றார்\nஅப்படிச் சொல்ல முடியாது. பல திருமணங்கள் கட்டாயமாய்ச் செய்யப்பட்டாலும் பின்னால் வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் உண்டு எல்லோருக்குமே அவரவர் மனப்படியோ இச்சைப்படியோ வாழ்க்கை அமைவதில்லை. ஆக இதை நம் விதி என்றே சொல்ல வேண்டும்.\nஒரு சிலர் பல திருமணங்கள் செய்து கொள்வது விதி அல்ல. அவரவர் மனப்போக்கின்படி செய்கின்றனர் என்றே சொல்ல வேண்டும் ஆனால் சில வருடங்கள் வாழ்ந்த பின்னர் பிரிந்து வேறொருத்தரைத் திருமணம் செய்வது என்பது தனக்கென நியமிக்கப்பட்டவனை அப்போது தான் கண்டதாகக் கொள்ளலாமோ ஆனால் சில வருடங்கள் வாழ்ந்த பின்னர் பிரிந்து வேறொருத்தரைத் திருமணம் செய்வது என்பது தனக்கென நியமிக்கப்பட்டவனை அப்போது தான் கண்டதாகக் கொள்ளலாமோ தெரியலை ஆனால் விவாகரத்துக்கள் இப்போது அதிகமாகக் காணப்பட்டாலும் அந்தக் காலங்களில் பிடிக்காத மனைவியை ஒதுக்கி வைத்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ஆண்கள் உண்டு. அதே போல் பால்ய விதவைகள் பலரும் மறுமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாமும் விதி என்று தான் சொல்ல வேண்டும்\nஉண்மைதான் சகோ பல திருமணங்கள் செய்து கொள்வது கணக்கில் வராதவையே அது தனிப்பட்டவரின் சட்டம் எனறுகூடசொல்லலாம்தான் மீள் வருகைககு நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅன்பு பெயர்த்தி க்ரிஷன்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nநினைவுகள் அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட திட்டங்கள் சம்பளம் வாங...\nசெங்கற்படை, செங்கோடன் Weds செங்கமலம்\n01 . மனிதனை படைக்கும்போதே அவனது மரண தேதியை தீர்மானித்து அழைத்துக் கொல் ’ வது சித்ரகுப்தன் என்பது நம்பிக்கை. ஆனால் கைதி கருப்பசாமிக்க...\n நலமே விளைவு. ரம், ரம்மி, ரம்பா\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய...\nவ ணக்கம் மாடசாமியண்ணே எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு நீங்கதான் தீர்த்து வைக்கணும். வாடாத்தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்றே...\nவணக்கம் ஐயா நான் நிருபர் நிருபமா ராவ் , \" திறக்காத புத்தகம் \" பத்திரிக்கையிலிருந்து , வப்பாட்டிகள் தினத்தை முன்னிட்டு...\n2010 ஒமான் நாடு மஸ்கட் நகரம். நண்பரது குடும்பம் நானும், நண்பருடைய குடும்பத்தினரும் நண்பருடைய சகலை அங...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு எட்டு ...\nவணக்கம் நட்பூக்களே... கொரோனா இந்திய மக்களை வீட்டுச் சிறையில் வைத்து தனிமைபடுத்தி இருந்தபோது நானும் தனிமை படுத்தப்பட்டேன் என்னவொன்று ...\nஜாதி வெறியும், அகலக் குழியும்\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mmkinfo.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2020-08-10T11:06:12Z", "digest": "sha1:HAEJQ7ZUQJB7LMRT7GKN3D4AGCP4M57E", "length": 8853, "nlines": 80, "source_domain": "mmkinfo.com", "title": "பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்வு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nபெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்வு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nHome → செய்திகள் → பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்வு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nபெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்வு\nமனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nநாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 2014 ஆகஸ்ட்க்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை உச்சத்தை எட்டியுள்ளது.\nஅமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே பெட்ரோலிய பொருட்களை பயன்படுத்துவதில் மூன்றாவது இடம் வகிக்கும் இந்தியாவின் உள்நாட்டு தேவைகளில் சுமார் 70% இறக்குமதியையே நம்பியுள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு அதிருப்தியை அளிக்கிறது.\nமத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகளினால் இந்திய மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையேற்றதால் மேலும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நாட்டு மக்களிடம் மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் என்ற பெயரில் வழிப்பறி செய்துவருகின்றன.\nஎனவே, காலம் தாழ்த்தாமல் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை உடனே குறைத்து பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்றும், தினமும் விலை நிர்ணயம் என்ற முறையை உடனே திரும்பப்பெற வேண்டும் என்றும், பெட்ரோல் டீசல் வரியை ஜி.எஸ்.டியின் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n201 Viewsசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை...\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மற��வு\n308 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்களின் தந்தை ஏ எஸ்...\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்.\n596 Views10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி...\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் June 10, 2020\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு May 30, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mmkinfo.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-08-10T11:19:28Z", "digest": "sha1:4FH4QJATDDEBAUJVNQS6XRMFHHW5BLLG", "length": 10520, "nlines": 85, "source_domain": "mmkinfo.com", "title": "மனிதநேய மக்கள் கட்சி தலைமை பொதுக்குழு தீர்மானங்கள் « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nமனிதநேய மக்கள் கட்சி தலைமை பொதுக்குழு தீர்மானங்கள்\nHome → செய்திகள் → மனிதநேய மக்கள் கட்சி தலைமை பொதுக்குழு தீர்மானங்கள்\nமனிதநேய மக்கள் கட்சி தலைமை பொதுக்குழு தீர்மானங்கள்\nநவம்பர் 30, 2016 அன்று திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழு கூட்டம் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன\n1. காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் கர்நாடக மற்றும் மத்திய அரசுகளை பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.\n2. சேலம் உருக்காலையைத் தனியார் மயமாக்க மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளதை பொதுக்குழு கண்டிக்கிறது.\n3. கூடங்குளத்தில் புதிதாக அணுஉலைகளைத் திறக்கக் கூடாது என்றும் பழுதான உதிரி பாகங்களால் நிறுவப்பட்டுள்ள முதல் இரண்டு அலகுகளையும் மூட வேண்டுமென பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.\n4. ஏழை, எளிய மக்களின் கல்வி முன்னேற்றத்திற்கு எதிராகவும், சமூகநீதிக் கொள்கைக்கு முரணாகவும், அரசியல் சாசன அடிப்படைகளை மீறும் வகையிலும் உள்ள புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அடியோடு கைவிட வேண்டும் என பொதுக்குழு வலியுறுத்துகிறது.\n5. 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் விஷயத்தில் பெரு முதலாளிகளை விட்டுவிட்டு பொதுமக்களை அவதிக்குள்ளாக்கும் மத்திய மூர்க்க நடவடிக்கைகளை பொதுக்குழு கண்டிக்கிறது.\n6. மருத்துவக் கல்விக்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) தமிழகத்தின் மீது திணிக்கக் கூடாது என்று பொதுக்குழு வலியுறுத்துகிறது.\n7. உலகில் பலநாடுகளிலும் வெற்றிகரமாக இயங்கிவரும் விகிதாச்சாரத் தேர்தல் முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுக்குழு வலியுறுத்துகிறது.\n8. பெரு முதலாளிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ததுபோல் ஒட்டுமொத்த விவசாயிகளின் கடனையும், கல்விக் கடனையும் தள்ளுபடி செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.\n9. தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்துவதைத் தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பொதுக்குழு வலியுறுத்துகிறது.\n10. கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு பொதுக்குழு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறது.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n201 Viewsசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை...\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு\n308 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்களின் தந்தை ஏ எஸ்...\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்.\n596 Views10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி...\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் June 10, 2020\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு May 30, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T11:35:01Z", "digest": "sha1:ZOS3CYNJXATOQFHVGX47W4RX45RRGF3U", "length": 6905, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆரிய சமாஜம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆரிய சமாஜம் கி.பி. 1875ல் தோற்றுவிக்கப்பட்டது. இதைத் தோற்றுவித்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆவார்.\n4 இந்து, சமய, சமுதாயப் பணி\n4.1 ஆரிய சமாஜத்தின் சமுதாயப் பணி\n‘ஆரியா’ என்பதன் பொருள் கடவுளின் குழந்தை என்பதாகும்.அனைத்து ஆன்மாக்களும், கடவுளின் குழந்தைகள் என்றும், அவை கடவுளுக்கு கீழ்படிதல் உள்ளவையாக இருக்க வேண்டும் என்பதும் தயானந்தரின் கருத்துகளாகும்.\nதயானந்தரின் இயற்பெயர் மூலசங்கரன். கி.பி. 1824ல் குஜராத்தில் வசதியுள்ள பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் அம்பா சங்கரர் ஆகும். இவரது 20வது வயதில் திருமணம் முடிக்க இவரது தந்தை விரும்பினார். அதில் விருப்பம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார். உண்மையைத் தேடி இந்தியா முழுமைக்கும் சுற்றி பல இடங்களில் கல்வி கற்றார்.\n15 ஆண்டுகள் அலைந்து, திரிந்து இறுதியாக மதுராபுரிக்குச் சென்றார். அங்கு சுவாமிஜி வீராஜானந்தரிடம் சீடராக ஆனார். அதன் பின்பு ‘சத்தியார்த்த பிரகாசம்’ என்ற நூலை எழுதினார்.\nஇந்து, சமய, சமுதாயப் பணிதொகு\nதயானந்த சரஸ்வதி சுவாமிகள் தம் வாழ்நாளை வேத சமயத்தைப் பரப்புவதிலும் இந்து, சமய, சமுதாயப் பணிகளிலும் கழித்தார். ஐந்தாண்டுகளுக்குள் பல்லாயிரக் கணக்கானோர் இவரைப் பின்பற்றத் தலைப்பட்டனர்.\nஉருவ வழிபாட்டை எதிர்த்த இவர், வேதங்களை நம்பினார்.[1]\nஆரிய சமாஜத்தின் சமுதாயப் பணிதொகு\nஆரிய சமாஜம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் மனித சமுதாய மேம்பாட்டிற்கு பல சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளது. இந்து சமயத்தில் இருந்து வரும் தீமைகளைக் களையவும் வேத சமயத்திற்கு புத்துயிர் அளிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.\nஜாதிக்கொடுமை, பெண்கள் மீதான அடக்குமுறை ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்தது. மும்பையில் இந்த சமாஜம் ஆற்றல் பெற்றிருந்தது.[1]\n↑ 1.0 1.1 ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பக்கம் 577\nஇந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2014, 10:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங��களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1759015", "date_download": "2020-08-10T12:54:29Z", "digest": "sha1:FRCSLAHHOP2FWBNL4J4FLUHVEAW65PZJ", "length": 3174, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சித்தி கணபதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சித்தி கணபதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:23, 28 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n08:23, 28 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n08:23, 28 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n[[File:Siddhi gaNapati.JPG|thumb|200px|19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த \"தத்வநீதி\" என்னும் நூலில் காணப்படும் சித்தி கணபதியின் உருவப்படம்.]]\n'''சித்தி கணபதி''', விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 7வது திருவுருவம் ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1929034", "date_download": "2020-08-10T12:32:27Z", "digest": "sha1:WYEM3O5IDC6H4JEWZ5M4R5SSF24MAN6O", "length": 4728, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வில்லியம் சி. கேம்பல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வில்லியம் சி. கேம்பல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவில்லியம் சி. கேம்பல் (தொகு)\n12:19, 5 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n11:35, 5 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n12:19, 5 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2145439", "date_download": "2020-08-10T12:27:33Z", "digest": "sha1:4FKJ4HDCPX4WL6DX7DEMCNAIRQOBPYHL", "length": 5336, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விடுதலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கி���்பீடியா", "raw_content": "\n\"விடுதலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:17, 21 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்\n52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n08:17, 21 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n08:17, 21 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n== இவற்றையும் பார்க்க ==\n== உசாத்துணை நூல்கள் ==\n== வெளி இணைப்புகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/560373", "date_download": "2020-08-10T12:57:16Z", "digest": "sha1:T6QIAMYA6AL2CWJDRHNNYALUOKXN6RHQ", "length": 2906, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நாணயக் குறியீடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நாணயக் குறியீடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:15, 19 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்\n7 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n→தனித்துவமான குறியீடுகளைப் பயன்படுத்தும் நாணயங்கள்\n06:12, 19 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSancheevis (பேச்சு | பங்களிப்புகள்)\n06:15, 19 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSancheevis (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→தனித்துவமான குறியீடுகளைப் பயன்படுத்தும் நாணயங்கள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-08-10T13:19:50Z", "digest": "sha1:TO76JAIEAMQ3M4WBFURDLTPLDKJR2ODS", "length": 4652, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:தழும்புரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் டிசம்பர் 16, 2015 அன்று வெளியானது. இடம்பெற்ற தகவல்:\nதழும்புரி என்பது கீழைப் பழங்கற்கால மக்களால் பயன்படுத்தப்பட்ட செப்பனிடப்படாத கல்லாயுதம் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2015, 16:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/laxity", "date_download": "2020-08-10T12:35:55Z", "digest": "sha1:K6XHB7F2PVJZRAPGZILIOESHEBQCJBBD", "length": 5045, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "laxity - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதளர்ச்சி; தளர்வு; தொய்வு; சோர்வு; நெகிழ்ச்சி; இளக்கம்\nகவனக் குறைவு; இளக்காரம்; இளக்காரப் போக்கு; அலட்சியம்; விழிப்பின்மை; பொறுப்பின்மை; உறுதியின்மை; தீவிரமின்மை\nமூட்டுத் தளர்ச்சி (joint laxity)\nகுற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் அலட்சியப் போக்கு (laxity in finding the criminals)\n{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 05:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/06/18022221/Edapady-Palanisamy-has-started-an-online-training.vpf", "date_download": "2020-08-10T11:03:02Z", "digest": "sha1:FPEY253EKD6764GPB5QABBCQ2IFFL7F2", "length": 18997, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Edapady Palanisamy has started an online training for Need students || பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வுக்கான ஆன்-லைன் பயிற்சி எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் டிஸ்சார்ஜ்\nபள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வுக்கான ஆன்-லைன் பயிற்சி எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் + \"||\" + Edapady Palanisamy has started an online training for Need students\nபள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வுக்கான ஆன்-லைன் பயிற்சி எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nகல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்‘ தேர்வுக்கான ஆன்-லைன் பயிற்சி வகுப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.\nபள்ளிக்கல்வி துறை சார்பில் ‘நீட்‘ தேர்வுக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் தயாராகும் விதமாக இலவச பயிற்சி வகுப்பு கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றன. ஒன்றியத்துக்கு ஒரு மையம் வீதம் 412 சிறப்பு மையங்களில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு இந்த பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.\nஅந்தவகையில், தற்போது நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு ஏற்கனவே பயிற்சி வகுப்புகளை கல்வித்துறை அளித்து வந்த நிலையில், பொதுத்தேர்வு, அதன் தொடர்ச்சியாக கொரோனா ஊரடங்கு காரணமாக அது தள்ளிவைக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கான ஆன்-லைன் கட்டணமில்லா பயிற்சியினை வழங்கிட, ‘இ-பாக்ஸ்‘ என்ற நிறுவனத்துடன் பள்ளிக்கல்வி துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அதன்படி, ஆன்-லைன் பயிற்சி வகுப்புகளுக்கான சோதனை ஓட்டம் நடந்தது.\nஎடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇதன் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான ஆன்-லைன் பயிற்சி வகுப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.\nஇதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமை செயலாளர் க.சண்முகம், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், ஆணையர் சிஜிதாமஸ் வைத்யன், இயக்குனர் ச.கண்ணப்பன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த ஆன்-லைன் பயிற்சி வகுப்புக்கு இதுவரை 7 ஆயிரத்து 420 மாணவர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.\n4 மணி நேரம் பயிற்சி\nஇ-பாக்ஸ் நிறுவனத்தால் ஆன்-லைன் மூலமாக ஒவ்வொரு நாளும் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கு தலா ஒரு மணி நேரம் வீதம், 4 மணி நேர பயிற்சி வழங்கப்பட உள்ளது.\nபயிற்சி முடிந்தவுடன் அன்றையதினமே ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு மணி நேரம் வீதம், 4 மணிநேர பயிற்சி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. மேலும், 80 பயிற்சி தேர்வுகள், 80 வளரரித் தேர்வுகள், 5 அலகுத் தேர்வுகள், 12 திருப்புதல் தேர்வுகள் நடத்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் தமிழ்நாட்டில் வேலை நாடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து, வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்’ ( Ta-m-il Nadu Pr-iv-ate Job po-rt-al ( www.tnp-r-iv-at-e-j-obs.tn.gov.in ) என்ற இணையதளத்தை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nதனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள், இந்த இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்களின் கல்வித் தகுதி, முன்அனுபவம் ஆகியவற்றிற்கு ஏற்ற பணிவாய்ப்புகளை பெறலாம். இதற்காக தனியார் துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை இவ்விணைய தளத்தில் பதிவேற்றம் செய்யவும், அக்காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் செய்வதற்கும் இவ்விணையதளம் வழிவகை செய்யும்.\nவேலை அளிப்போர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு இச்சேவைகள், கட்டணமின்றி தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.\nஇந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக செயல் இயக்குநர் வி. விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\n1. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நீட் தேர்வு பயிற்சி நாளை தொடக்கம் கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நீட் தேர்வு பயிற்சி நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. புதுக்கோட்டையில் இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.\n2. விழுப்புரம் மாவட்டத்தில் பயிற்சி பெண் காவலர்கள் 6 பேர் உள்பட 45 பேருக்கு கொரோனா\nவிழுப்புரம் மாவட்டத்தில் பயிற்சி பெண் காவலர்கள் 6 பேர் உள்பட 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது.\n3. கடலூர் தற்காலிக காவலர் பள்ளியில் 134 பெண் போலீசாருக்கு பயிற்சி\nகடலூர் தற்காலிக காவலர் பள்ளியில் 134 பெண் போலீசாருக்கு பயிற்சி சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.\n4. நீட் பயிற்சிக்காக சென்ற கோவை மாணவ-மாணவிகள் ராஜஸ்தானில் தவிப்பு\nநீட் தேர்வு பயிற்சிக்காக சென்ற கோவை மாணவிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள்.\n5. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமைஆசிரியர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு\nதலைமை ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. சாத்தான்குளம் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றால் மரணம்\n2. ஆகஸ்ட் 8 ந்தேதி : மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு;சென்னையில் 2-வது நாளாக பாதிப்பு குறைவு\n3. கஞ்சா விற்பனையில் சிக்கிய, பிரபல பெண் கஞ்சா வியாபாரியின் பலகோடி சொத்துகள் அரசுடமை\n4. ‘தி.மு.க.வில் இருந்து மன உளைச்சலில் இருக்கும் பலர் வெளியேற உள்ளனர்’- அதிருப்தி எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பேட்டி\n” என்று கனிமொழி எம்.பி.யிடம் கேட்ட சி.ஐ.எஸ்.எப். அதிகாரி - தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டதாக பாஜக தலைவர் விமர்சனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/mukesh-ambani.html", "date_download": "2020-08-10T10:40:56Z", "digest": "sha1:RJ4C24DZL6ZMJQP6CP4M5SABGVPSN6BY", "length": 8218, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இந்திய பணக்காரர்கள் பட்டியல் - மீண்டும் முகேஷ் அம்பானி முதலிடம்", "raw_content": "\nவகுப்பறை வாசனை- 11 நூலகத்தில் பிடித்த பேய்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் கேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு EIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி தமிழகம்:5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு கனிமொழியை நீங்கள் இந்தியரா என கேட்ட பாதுகாப்பு அதிகாரி- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் கேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு EIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி தமிழகம்:5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு கனிமொழியை நீங்கள் இந்தியரா என கேட்ட பாதுகாப்பு அதிகாரி ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே கர்நாடக அணைகளிலிருந்து 90 ஆயிரம் கன அடி நீர் திறப்பு ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே கர்நாடக அணைகளிலிருந்து 90 ஆயிரம் கன அடி நீர் திறப்பு ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் E-Passக்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தாதீர்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் E-Passக்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தாதீர்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்: அமைச்சர் ஜெயக்குமார் நடிகர் சஞ்செய் தத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 96\nநேர்காணல் – நடிகர் சாந்தனு\nகொரோனாவின் மடியில் – கோ.ப.ஆனந்த்\nஇந்திய பணக்காரர்கள் பட்டியல் - மீண்டும் முகேஷ் அம்பானி முதலிடம்\nஇந்திய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளார். ரிலையன்ஸ் நிறுவனங்களின்…\nஇந்திய பணக்காரர்கள் பட்டியல் - மீண்டும் முகேஷ் அம்பானி முதலிடம்\nஇந்திய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளார். ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவரான முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 21 பில்லியன் டாலர் என்று கூறபட்டுள்ளது. முகேஷ் அம்பானி சொத்து மதிப்பில் கடந்த 3 ஆண்டுகளாக வீழ்ச்சி காணப்படுகிறது என்றாலும் முகேஷ் அம்பானி 5வது ஆண்டாக இந்திய பணக்காரர்களில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகளாவிய ஸ்டீல் தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் லட்சுமி மிட்டல் 16 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 2வது இடத்தில் உள்ளார். 12 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் விப்ரோ நிறுவன தலைவர் அஜிம் பிரேம்ஜி மூன்றாவது இடத்தில் உள்ளார். மேலும் பலோன்ஜி மிஸ்ட்ரி , திலீப் சங்வி ,அதி கோத்ரஜ் ,சாவித்தரி ஜின்டல் ,சசி அன்ட் ரவி ரூயா , இந்துஜா சகோதரர்கள் , குமார் மங்களம் பிர்லா ஆகியோர் இந்திய பணக்காரர்களில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.\nஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடம்\nஅனில் அம்பானியின் சொத்து மதிப்பு பூஜ்யம்\nஊபர் நிறுவனத்தில் இருந்து அதன் நிறுவனர் விலகினார்\nசர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா சாதனை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/2023.html", "date_download": "2020-08-10T11:56:07Z", "digest": "sha1:63M3PREKRQEEPG2K46AC7OYXDLVZR3ME", "length": 37164, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "2023 இல், இந்தியாவில் நடக்கவுள்ள உலகக் கிண்ணம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n2023 இல், இந்தியாவில் நடக்கவுள்ள உலகக் கிண்ணம்\nஎதிர்வரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. 13 ஆவது ஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ளதாக ஐ.சி.சி. தகவல் வெளியிட்டுள்ளது.\nஇத் தொடரானது 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் ஆரம்பமாகி மார்ச் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் இறுதிப் போட்டியில் மும்பையில் இடம்பெறும்.\nஇந்தியா 1987, 1996 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் ஆசிய அண்டை நாடுகளுடன் இணைந்து சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரை நடத்தியிருந்தது. எனினும் இம்முறை ஏனைய நாடுகளுடன் கைகோர்க்காது தனியாக இத் தொடரை நடத்துவது இதுவே முதற் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nICC- இந்தியன் கிரிக்கெட் கமிட்டி\nபோட்டி நடத்தாமலேயே கப் இந்தியன் குடுக்கலாம் .\nஇது அநீதி அருகிலிருக்கும் இலங்கை, வங்கதேசத்தை புறக்கணித்தமையானது. சொந்த நாட்டில் வைத்து தமக்கு ஏற்றாற்போல் ஆடுகளங்களை அமைத்து கோப்பையை கைப்பற்ற நினைப்பது தான் திருட்டு இந்தியாவின் நோக்கம்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்��ப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nஇரவு வரை நடந்த பேச்சு, தனிக்குழுவாக அமர வேண்டி வருமென சஜித்திற்கு எச்சரிக்கை\nதேசிய பட்டியல் தொடர்பில் விளையாட வேண்டாம் ஐமசயில் உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால், தமுகூ (6), ஸ்ரீலமுகா (5), அஇமகா (4)...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nமுஸ்லிம்கள் 3 பேரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற, உறுப்பினராக்கி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துள்ளோம் - பசில்\n- Anzir - நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்காத போதும், தேசியப் பட்டியல் மூலமாக 3 முஸ்...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nஒரே பார்வையில் பாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் பெயர்களும், அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளும் (முழு விபரம்)\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அ...\nதோல்வியின் பின்னர் UNP, வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கை\nதோல்வியின் பின்னர் UNP, வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கை\nதோல்வியை தழுவியுள்ள 14 முக்கிய பிரபலங்கள் (படங்கள் இணைப்பு)\nநடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சில முக்கிய அரசியல்வாதிகள் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களின் விபரங்கள் கீழ்வருமாறு,\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nஇரவு வரை நடந்த பேச்சு, தனிக்குழுவாக அமர வேண்டி வருமென சஜித்திற்கு எச்சரிக்கை\nதேசிய பட்டியல் தொடர்பில் விளையாட வேண்டாம் ஐமசயில் உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால், தமுகூ (6), ஸ்ரீலமுகா (5), அஇமகா (4)...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவ��்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2017/20948/", "date_download": "2020-08-10T10:34:37Z", "digest": "sha1:6EPBK2CCX47H3E34FJBMPDAZSPO6E5QO", "length": 10614, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவல்துறையினரின் தாக்குதலால் பார்வையிழந்தவர் இழப்பீடு கோரி வழக்கு – GTN", "raw_content": "\nஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவல்துறையினரின் தாக்குதலால் பார்வையிழந்தவர் இழப்பீடு கோரி வழக்கு\nஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தமிழக காவல்துறையினர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில் பார்வையிழந்தவருக்கு 50 லட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்க வேண்டும் எனக் கோரி இடம்பெற்ற போராட்டத்தின் போது சில பகுதிகளில் கலவரம் ஏற்பட்ட நிலையில் குடியிருப்புகளுக்குள் இருந்த சிலரையும் காவல்துறையினர் தாக்கியதாக குற்றம்சுமத்தப்பட்டது.\nஇவ்வகையான ஒரு தாக்குதலின் போது கார்த்திக் என்பவர் பார்வையிழந்தார் எனவும் இதனால் தனது மகனுக்கு 50 லட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து அவரது தாய் விமலர் வழக்கு தொடுத்துள்ளார்.\nதனது மகனுக்கு சிகிச்சை அளிக்கவும், தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ள அவரது மனு தொடர்பில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.\nTagsஇழப்பீடு ஜல்லிக்கட்டு தமிழக காவல்துறையினர் பார்வையிழந்தவர் வழக்கு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரள மாநிலம் மூணாறில் நிலச்சரிவு – இதுவரை 43 பேரின் உடல்கள் மீட்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து – 11 போ் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 861 போ் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் விபத்துக்குள்ளாகி 19போ் பலியான விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,972 பேருக்கு கொரோனா -771 போ் பலி\nமீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டமைக்கெதிராக இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் – சீமான் உள்ளிட்டோர் கைது\nதங்கச்சிமடத்தில் மீனவர்கள் மேற்கொண்ட போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்\nஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல். August 10, 2020\nபிரதமரின் செயலாளராக மீண்டும் காமினி செனரத் நியமனம்… August 10, 2020\nசாய்ந்தமருது கடலில் கரையொதுங்கிய டொல்பின் மீன் August 10, 2020\nபதவி விலகுகின்றாா் ரணில் August 10, 2020\nகேரள மாநிலம் மூணாறில் நிலச்சரிவு – இதுவரை 43 பேரின் உடல்கள் மீட்பு August 10, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2017/21839/", "date_download": "2020-08-10T11:12:49Z", "digest": "sha1:2JUYYV52XXEDNNFR4YCBTXJAVBS5UCY7", "length": 9269, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "கடந்த கால பிணை முறி கொடுக்கல் வாங்கல்களை சட்ட ரீதியாக்க அரசாங்கம் நடவடிக்கை – GTN", "raw_content": "\nகடந்த கால பிணை முறி கொடுக்கல் வாங்கல்களை சட்ட ரீதியாக்க அரசாங்கம் நடவடிக்கை\nகடந்த கால பிணை முறி கொடுக்கல் வாங்கல்களை சட்ட ரீதியாக்கும் வகையில் அரசாங்கம் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக அனைத்து பிணை முறி விற்பனைகளையும் சட்ட ரீதியாக்கும் வகையில் இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இது குறித்து பாராளுமன்றில் அறிவித்துள்ளார். புதிய சட்டமொன்றின் மூலம் பிணை முறி விற்பனைகளை சட்ட ரீதியானது என அறிவிக்காவிட்டால் அதனை கொள்வனவு செய்தவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nTagsகொடுக்கல் வாங்கல் சட்ட ரீதியாக்க பிணை முறி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமரின் செயலாளராக மீண்டும் காமினி செனரத் நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாய்ந்தமருது கடலில் கரையொதுங்கிய டொல்பின் மீன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் யுவதி வெள்ளைவானில் கடத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதவி – வரபிரசாதங்களை எதிர்பார்த்து அரசியலுக்குள் வருபவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது…\nவடக்கு மாகாண மலையக மக்கள் ஒன்றியம் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்\nகடந்த அரசாங்க ஆட்சிக் கால கொலைகள் தொடர்பில் கோதா உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளிடம் விசாரணை\nஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல். August 10, 2020\nபிரதமரின் செயலாளராக மீண்டும் காமினி செனரத் நியமனம்… August 10, 2020\nசாய்ந்தமருது கடலில் கரையொதுங்கிய டொல்பின் மீன் August 10, 2020\nபதவி விலகுகின்றாா் ரணில் August 10, 2020\nகேரள மாநிலம் மூணாறில் நிலச்சரிவு – இதுவரை 43 பேரின் உடல்கள் மீட்பு August 10, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://killergee.blogspot.com/2017/12/blog-post_31.html", "date_download": "2020-08-10T11:13:22Z", "digest": "sha1:DK6TN3EFMDKLE6IH2B7DWXK4YAMOR6PM", "length": 34959, "nlines": 423, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: கட்டிலா ? தொட்டிலா ?", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nஞாயிறு, டிசம்பர் 31, 2017\nகட்டில் சுகம் என்னை கை விட்டது\nதொட்டில் சுகம் பின்னும் தொடர்ந்தது...\nசிலருக்கு இந்த உலகில் ஒன்றைப் பெற ஒன்றை இழந்தே தீரவேண்டும். இது இறைவன் வகுத்த நியதி இதில் நானும் ஒருவனே. வாழ்வில் எதையும் பெறாத என்னை இன்று தொட்டில் சுகமும் கை விடுகின்றது...\nஎன் கணக்கு தவறு, விதியின் கணக்கே சரி.\n(மனஆறுதல் தரும் இந்தக் கணக்கையாவது இறுதிவரை நம்பி வாழ்வோம்)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசீராளன் 12/31/2017 1:05 முற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 12/31/2017 2:50 பிற்பகல்\nஹலோ புலவரே அது அறுபது அல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கில்லர்ஜி யின் வயதை உப்பூடிப் பப்புளிக்கில் ஜொள்ளக்குடா:)\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 12/31/2017 2:50 பிற்பகல்\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மீயும் இல்ல யூ உம் இல்ல:)..\n600 க்கு வாழ்த்துக்கள்......தொடரந்து எழுதுங்கள்\nஉங்களின் பல பதிவுகளில் சோகங்களும் கவலைகளும் வெளிப்படுகின்றன. வரும் புத்தாண்டில் கடந்த கால சோகங்களை நினைக்காமல் புதிய உலகம் உங்கள் முன்னால் இருக்கிறது என்று நினைத்து சந்தோஷமாக வாழுங்கள். உங்கள கவலைகளை சிரிப்பாக மாற்றுங்கள் கில்லர்ஜி\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 12/31/2017 2:56 பிற்பகல்\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சிரிப்பாக மாற்றத் தெரிஞ்சால் அவர் மாற்ற மாட்டாரோ:).. ஏதவது நல்ல ஐடியாக் குடுப்பீங்க எனப் பார்த்தால்ல்:)..\nசீராளன் 12/31/2017 1:23 முற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n600 வது பதிவிற்கு வாழ்த்துகள் கில்லர்ஜி மேலும் பல படைப்புகள் படைத்திடவும் வாழ்த்துகள் மேலும் பல படைப்புகள் படைத்திடவும் வாழ்த்துகள் சரி 600 வது பதிவு ஏன் சோகத்துடன் சரி 600 வது பதிவு ஏன் சோகத்துடன் ப்ளீஸ் இனி மகிழ்வுடன் பதிவிருக்கட்டும் ப்ளீஸ் இனி மகிழ்வுடன் பதிவிருக்கட்டும் இந்த புதுவருடமும் இனி வரும் வருடங்களும் உங்களுக்கு மன மகிழ்வைத் தந்திடட்டும் இந்த புதுவருடமும் இனி வரும் வருடங்களும் உங்களுக்கு மன மகிழ்வைத் தந்திடட்டும் என்று நாங்கள் அனைவரும் வாழ்த்துகிறோம் கில்லர்ஜி\nஸ்ரீராம். 12/31/2017 6:13 முற்பகல்\nஎன்ன கில்லர்ஜி.. ஒன்றும் புரியவில்லை.\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 12/31/2017 2:51 பிற்பகல்\nஅதுதானே கில்லர்ஜி கொஞ்சம் ஸ்ரீராமுக்குப் புரியும்படி ஜொள்ளலாமெல்லோ:)\nபேரன் பேத்தி இன்னும் கிடைக்கலை என்று சொல்லவேண்டியது தானே. ஏன் கட்டில் தொட்டில் என்றெல்லாம் குழப்பி விடுறீங்க.\n60 வயசுக்கு முன்பே 600ஐ தாண்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.\n மகள் திருமணம் ஆகிச் செல்கிறாளா அல்லது மகன் அல்லது திருமணம் ஆகி மனைவியுடன் தனிக்குடித்தனம் எதுவாக இருந்தாலும் வாழ்த்துவோம். நீங்களும் மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரியாதது இல்லை\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 12/31/2017 2:52 பிற்பகல்\nஆங்ங்ங்ங் கீதாக்காவால முடியவே முடியல்ல:) நேரடியாவே களாமிறங்கிக் கேட்டிட்டா:)) ஹா ஹா ஹா ரொம்ம்ம்ம்ம்ப ஆர்வக் கோளாறு கர்ர்ர்ர்ர்ர்:))\n600 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து ஆயிரத்தைத் தாண்டிச் செல்லவும் வாழ்த்துகள்.\nபல்கிப் பெருகி அது 6000 ஐ தொட என் மனமார்ந்த வாழ்த்துகள் கில்லர்ஜி அவர்களே\nகரந்தை ஜெயக்குமார் 12/31/2017 9:13 முற்பகல்\n600வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே\nமகள் என்று இருந்தால் திருமணம் செய்துதானே ஆகவேண்டும்\nநண்டு @நொரண்டு -ஈரோடு 12/31/2017 10:13 முற்பகல்\nபூ விழி 12/31/2017 11:03 முற்பகல்\nநியதிகள் எப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் வேண்டுமென்றாலும் வேண்டாமென்றாலும் அதை பிடித்து தொங்கி கொண்டே மேலே ஏறிவிடுவோம் நம் வேலைகளை நாம் பார்ப்போம். நம்மை மீறிய நியதிகள் பற்றி கவலையை விடுவோம். பதிவுவின் கடைசியில் உங்கள் தோழர்களை காணவில்லை\n600 .....வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் பல ...\nவெங்கட் நாகராஜ் 12/31/2017 11:30 முற்பகல்\n600-வது பதிவு - மனம் நிறைந்த வாழ்த்துகள் கில்லர்ஜி\nசில விஷயங்கள் நம் கையில் இல்லை. கலங்குவதில் பலனில்லை கில்லர்ஜி எல்லாம் சரியாகவே நடக்கும். நம்பிக்கை கொள்ளுங்கள்.\nநெல்லைத் தமிழன் 12/31/2017 12:10 பிற்பகல்\n600வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கில்லர்ஜி.\n'தொட்டில் சுகம் இன்று கைவிடுகிறது' என்றால் என்ன அர்த்தம்\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 12/31/2017 2:54 பிற்பகல்\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதுகூடவா புரியல்ல:).. குழந்தை வளர்ந்து ���ிட்டது இனி தொட்டிலில் படுக்காது.. தனிக் கட்டில் கேய்க்கும் என அர்த்தம்ம்ம்ம்ம்:) ஹையோ ஆண்டவா இவர்களுக்கெல்லாம் வியக்கம் கொடுத்தே இப்புத்தாண்டில் மீ நொந்து நூடில்ஸ் ஆகிடுவேன் போல இருக்கே:)..\nநெல்லைத் தமிழன் 12/31/2017 6:38 பிற்பகல்\nஅதிரா-முதல்ல கொஞ்சம் புரிந்ததுபோல் இருந்தது. ஆனால் நீங்கள் இன்னும் குழப்புகிறீர்கள். (குழை சாதத்துல கை விட்ட மாதிரி).\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 12/31/2017 9:18 பிற்பகல்\nஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:) நேக்கு வெற்றீ வெற்ரீஈஈஈஈ.. நெல்லைத்தமிழனைக் கொயப்பிட்டேன்ன்ன் ஆனா மீ ஸ்ரெடியாவே நிக்கிறேன்ன் ஹாஅ ஹா ஹா:)... கில்லர்ஜி எல்லோருக்கும் பதில் கொடுங்கோ பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).. ஒளிச்சது போதும்:))\nஇளமதி 12/31/2017 2:33 பிற்பகல்\nஅறுநூறு ஆனதோ அளித்த பதிவுகள்\nபிறக்கின்ற புத்தாண்டில் நன்மைகள் பெருகும்\nஅட நீங்களுமா அப்ஸ்ட்ராக்டாக 600க்கு வாழ்த்துகள்\nதுரை செல்வராஜூ 12/31/2017 3:25 பிற்பகல்\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 12/31/2017 3:27 பிற்பகல்\nபெரிய பந்தி ரைப் பண்ணிப் பாதியில கீ பார்ட் பற்றறி போயிட்டுது, அதனால எல்லாமே போயிந்தி கர்ர்ர்ர்ர்:)..\nசரி விசயத்துக்கு வாறேன்ன்.. கில்லர்ஜி உங்கட தலைப்பே டப்பூஊஊஊ:).. கட்டிலா தொட்டிலா இல்லை,... முதல்ல தொட்டிலில் பிறந்து பின்பு கட்டிலில் உறங்கி பின்னர் தொட்டில் கட்டி... பின்பு “பெட்” [டியில்] டில் அடங்குவதுதான் வாழ்க்கை.\nயாரை நம்பியும் வாழக்கூடாது, பிள்ளைகளைக்கூட வளர்த்து விடுவதோடு விட்டிடோணும்.. வளர்த்தமைக்காக அவர்கள் நம்மைப் பார்ப்பார்கள் என எண்ணக்கூடாது...\nமுதலில் உங்கள் கொள்கையை மாற்றுங்கள்... “அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக, உப்பு நிரையே குடிச்சுக் கொண்டிருக்கும் ஞானக்குருடர்களிடம் வாதாடவா முடியும்”.. என எங்கட கண்ணதாசன் அங்கிள் சொல்லியிருக்கிறார்.\nநீங்கள் ஒரு தவறு செய்யும்போது திட்டித் தீர்க்கும் இச்சமுதாயம், நீங்கள் அழுதாலோ இல்லைக் கஸ்டத்தில் இருக்கும்போதோ தூர நிண்டு வேடிக்கைதான் பார்க்கும், வந்து தடவி விடப்போவதில்லை.... அதனால உங்கள் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது நீங்கள்தான்... உங்கள் மனச் சாட்சிக்கு எது சரி எனப் படுகிறதோ அதையே செய்யுங்கோ.. வாழ்க்கை முடிந்து விடவில்லை இன்னும் எவ்ளோ காலம் இருக்கலாம், இல்லை நா\nளைக்கும் முடியலாம் அது ஆண்டவன் கையில்...\nஅதனால உங்கள் மன அமைதியை, உங்கள் மகிழ்ச்��ியை தீர்மானிக்க வேண்டியவர் நீங்களேதான்.. இக்காலத்தில் யாரும்\nமகிழ்ச்சியை அள்ளி நமக்குத் தருவினம் என எதிர்பார்ப்பது தப்பு.\nஅதனால எந்த முடிவாயினும் நன்கு யோசித்து, மகிழ்வான வாழ்வைத் தேர்ந்தெடுங்கள்... இல்லை அப்படி முடியவே முடியாதென எண்ணுகிறீர்களா.. அப்படி எனில் துக்கத்தைத் தூக்கி காவேரியில்.. வெரி சோரி அங்கு கீதாக்கா விட மாட்டா..:)) ஜமுனையில் வீசிவிட்டு ஹப்பியாக இருங்கோ...\nநிம்மதி நிம்மதி உங்கள் சொயிஸ்:).. ஓவராக அலட்டிட்டனோ.. என் மனதுக்கு தோன்றுவதைச் சொன்னேன்.\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 12/31/2017 3:43 பிற்பகல்\nஅடடா வாழ்த்துச் ஜொள்ள மறந்திட்டென்ன்ன்...\n600 ஆவது அகவைக்கு [போஸ்ட்டுக்கு:)] வாழ்த்துக்கள்..\nஆயிரம் பதிவுகள் கண்ட அபூர்வ சிந்தாமணியாய் மாறுங்கள் வாழ்த்துகள் த.ம. வாக்குடன்\n600 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ..\nமுதலில் எனக்கு ஒண்ணும் புரியலை ..ஆனா எதோ மனக்கஷ்டம்னு இப்போ புரியுது ..நீங்க பின்னூட்டங்களுக்கு பதில் தரல்ல அதைவச்சித்தான் கண்டுபிடிச்சேன் ..உங்கள் துக்கங்களை நகைச்சுவையான உங்கள் பதிவுகளால் துரத்தி விரட்டுங்க .\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 12/31/2017 10:08 பிற்பகல்\n600 க்கு வாழ்த்துகள் . நகைச்சுவை உங்கள் தனி சிறப்பு. அதன் படியே பதிவுகள் அமையட்டும். இனி நல்லவையே நடக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்\n600-ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே. மேலும் நன்றாக, நயமாக எழுதி மேன்மைபல பெற்று வாழ்வாங்கு வாழ்வீராக\nமனோ சாமிநாதன் 1/01/2018 12:16 முற்பகல்\nமனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமனோ சாமிநாதன் 1/01/2018 12:17 முற்பகல்\n600வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nவலிப்போக்கன் 1/05/2018 2:11 பிற்பகல்\n600 வது பதிவுக்கு வாழ்த்துகள்..ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வகையான பிரிவு, கவலை, துயரம் போன்றவைகள் இருப்பதும் நியதிதானே நண்பரே.....\nதங்களுடைய 600 ஆம் வலைப்பதிவு கண்டு மகிழ்ச்சி. நிறைய எழுதுங்கள். இந்த பதிவுகள் காலத்தைக் கடந்து தங்கள் பெயரை நிலைநிறத்தும் என்று நம்புகிறேன். ஒன்றை இழந்து மற்றொ ன்றைப் பெறமுடியும் என்ற கருத்தை இரசித்தேன். நன்றி..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅன்பு பெயர்த்தி க்ரிஷன்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும��� அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nநினைவுகள் அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட திட்டங்கள் சம்பளம் வாங...\nசெங்கற்படை, செங்கோடன் Weds செங்கமலம்\n01 . மனிதனை படைக்கும்போதே அவனது மரண தேதியை தீர்மானித்து அழைத்துக் கொல் ’ வது சித்ரகுப்தன் என்பது நம்பிக்கை. ஆனால் கைதி கருப்பசாமிக்க...\n நலமே விளைவு. ரம், ரம்மி, ரம்பா\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய...\nவ ணக்கம் மாடசாமியண்ணே எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு நீங்கதான் தீர்த்து வைக்கணும். வாடாத்தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்றே...\nவணக்கம் ஐயா நான் நிருபர் நிருபமா ராவ் , \" திறக்காத புத்தகம் \" பத்திரிக்கையிலிருந்து , வப்பாட்டிகள் தினத்தை முன்னிட்டு...\n2010 ஒமான் நாடு மஸ்கட் நகரம். நண்பரது குடும்பம் நானும், நண்பருடைய குடும்பத்தினரும் நண்பருடைய சகலை அங...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு எட்டு ...\nவணக்கம் நட்பூக்களே... கொரோனா இந்திய மக்களை வீட்டுச் சிறையில் வைத்து தனிமைபடுத்தி இருந்தபோது நானும் தனிமை படுத்தப்பட்டேன் என்னவொன்று ...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/uk/03/200478?ref=archive-feed", "date_download": "2020-08-10T10:30:18Z", "digest": "sha1:J2JBS2OXHTTTGL5EQRRYCQGBEGQLSFXH", "length": 8556, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "லண்டன் ரயில் தண்டவாளத்தில் அடுத்தடுத்து இரண்டு பேர் சடலமாக மீட்பு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டன் ரயில் தண்டவாளத்தில் அடுத்தடுத்து இரண்டு பேர் சடலமாக மீட்பு\nலண்டனில் ஹாக்னி விக் மற்றும் ஸ்ட்ராட்போர்டுக்கு இடையேயான ரயில் தண்டவாளத்தில் இரண்டு பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.\nலண்டனில் ஹாக்னி விக் மற்றும் ஸ்ட்ராட்போர்டுக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில் மின்சார தாக்குதலால் படுகாயங்களுடன் ஒருவர் உயிருக்கு போராடுவதாக, நள்ளிரவு 1 மணிக்கு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பலத்த காயங்களுடன் இருந்த நபருக்கு முதலுதவி அளித்தனர். ஆனால் ஆவர் அடுத்த சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதேபோல் 2.31 மணிக்கு மற்றொரு நபரும் மின்சார தாக்குதலுக்குட்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஸ்ட்ராட்போர்டு மற்றும் டால்டன் கிங்ஸ்லாந்து இடையேயான ரயில் சேவைகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nபாதிக்கப்பட்ட இரண்டு நபர்களும் ஏன் தண்டவாளத்திற்கு சென்றார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, இதுகுறித்த விசாரணை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவமானது வெஸ்ட் ஹாம் யுனைடெட் நிறுவனத்தின் 66,000 திறன் கொண்ட மைதானத்திற்கு அருகே நடைபெற்றுள்ளது. இங்கு கடந்த 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1543", "date_download": "2020-08-10T12:34:57Z", "digest": "sha1:H7JZ6FFR7VXWAXWIF35MLMRVVH4I4RGC", "length": 7757, "nlines": 94, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1543 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆண்டு 1543 (MDXLIII) பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும். இவ்வாண்டு பொதுவாக அறிவியல் புரட்சி ஆரம்பமான நாளாகக் கருதப்படுகிறது.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2296\nஇசுலாமிய நாட்காட்டி 949 – 950\nசப்பானிய நாட்காட்டி Tenbun 12\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1543 MDXLIII\nபெப்ரவரி 11 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி பிரான்சிற்கு எதிராக புனித உரோமைப் பேரரசன் ஐந்தாம் சார்லசுவுடன் சேர்ந்தான்.[1]\nபெப்ரவரி 21 - எத்தியோப்பிய-போர்த்துக்கீசக் கூட்டுப் படைகள் வாய்னா டாகா நகரில் 14,000 படைகளைக் கொண்ட அகமது இப்னு இப்ராகிம் அல்-காசி சுல்தானின் படைகளைத் தோற்கடித்தனர்.\nமார்ச் - இங்கிலாந்து நாடாளுமன்றம் வேல்சில் கவுண்டிகளை அமைத்து வேல்சுக்கான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை சீரமைத்தது.[1]\nமே - நியூரம்பெர்க்கில் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் ஞாயிற்றுமைய அண்டம் குறித்த தனது புகழ் பெற்ற நூலை வெளியிட்டார். கோப்பர்னிக்கசு மே 24 அன்று தனது 70வது அகவையில் காலமானார்.\nசூன் - அன்Dறியாசு வெசாலியசு மனித உடற்கூற்றியல் தொடர்பான புகழ்பெற்ற நூலை வெளியிட்டார்.\nசூலை 12 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி கேத்தரின் பார் என்பவரைத் திருமணம் புரிந்தார். இது அவரது ஆறாவதும் கடைசியுமான திருமணமாகும். திருமண நிகழ்வில் முதலாம் எலிசபெத் கலந்து கொண்டார்.\nசூலை - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மகள்மாரான முதலாம் மேரி, எலிசபெத் ஆகியோரை இங்கிலாந்தின் அரச வாரிசுகளாக அந்நாட்டு நீதிமன்ரம் அறிவித்தது.\nசப்பானில் கரையொதுங்கிய போர்த்துக்கீசக் கப்பலில் இருந்து முதலாவது சுடுகலன்களைப் பெற்றனர்.\nஎசுப்பானியப் பேரரசில் உள்ள பழங்குடி இந்தியர்கள் விடுதலை பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.\nபராக்கிரம குலசேக பாண்டியனின் ஆட்சி ஆரம்பம்.\nமே 24 - நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1473)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2016, 10:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-08-10T13:03:40Z", "digest": "sha1:ODRKE7VMN3GNQ5CPWMQF6HRJHGF4C42W", "length": 8059, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெப்ரி ரைட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2019 இல் ஜெப்ரி ரைட்\nவாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா\nஜெப்ரி ரைட் (ஆங்கில மொழி: Jeffrey Wright) (பிறப்பு: திசம்பர் 7, 1965) ஒரு ஐக்கிய அமெரிக்க திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். பல்வேறு டோனி மற்றும் எம்மி விருதுகளை வென்றுல்லார். ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் நடித்துள்ளார். (கேசினோ ராயல்)\n2016 இலிருந்து எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் வெஸ்ட்வொர்ல்டு இல் நடித்து வருகிறார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Jeffrey Wright\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஅமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்\nஅமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2020, 17:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/20996-actor-vadivelu-coming-on-web-series.html", "date_download": "2020-08-10T11:17:30Z", "digest": "sha1:SVDHHWUODWFRNUPPRKIBZUWC2L5G2HF5", "length": 13945, "nlines": 90, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "வெப் சீரியலில் சிரிப்பு காட்ட வரும் வடிவேலு.. | actor vadivelu coming on Web series - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nவெப் சீரியலில் சிரிப்பு காட்ட வரும் வடிவேலு..\nநடிகர் வடிவேலு சுமார் இரண்டு வருடமாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். ஷங்கர் தயாரிப்பில் உருவான, இம்சை அரச��் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகத்தில் எழுந்த பிரச்சனை காரணமாகத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது முதல் இந்த பிரச்சனை முடிவடையாமலிருக்கிறது.இந்நிலையில் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற வடிவேலு கமலின் தலைவன் இருக்கிறான் படம் மூலம் மீண்டும் நடிக்க வரவுள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் அப்படம் எப்போது தொடங்கும் என்பது பற்றி அறிவிப்பு எதுவும் வரவில்லை.\nஇந்நிலையில் தலைநகரம், படிக்காதவன், மருதமலை போன்ற படங்களை இயக்கிய சுராஜ் டைரக்ஷனில் வடிவேலு ஹீரோவாக நடிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. தற்போது அப்படத்தை வெப் சீரிஸாக இயக்கும் படி சுராஜிடம் வடிவேலு கூறியிருக்கிறாராம். கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாத நிலையில் இந்த முடிவை வடிவேலு எடுத்துள்ளாராம். சுராஜும் அதற்கேற்ப திகில் கலந்த காமெடி கதையாக மொத்தம் 9 பகுதிகளாக வருமாறு இதனை உருவாக்கி வருகிறாராம்.\nஅம்மா, அப்பாவைக் கொன்றவர்களைக் கொன்று விட்டேன்.. தலிபான் தீவிரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுமி\n7 ஆண்டுகளில் 4 முறை எலும்பு முறிவு.. காயத்தால் ஆஸ்திரேலியா இழந்த `சூப்பர் பௌலர்\nஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு..\nஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.\nசென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஇதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார்.\nகுஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.\nஇந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது.\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகோகுலத்தில் சீதை உள்ளிட்ட பல படங்கள் தயாரித்தவர் கொரோனா தொற்றால் மரணம்..\nசென்னை மருத்துவமனையில் கருணாஸுக்கு கொரோனா சிகிச்சை.. மருத்துவர்களுடன் வீடியோ வெளியீடு..\nகண்ணியமாக வாழும் விஜய், சூர்யா மீதான பேச்சை நடிகை இத்துடன் நிறுத்த வேண்டும்.. இனியும் பொறுக்கமுடியாது. பாரதிராஜா கடும் கண்டனம்..\nபெண்ணை ஆதரிக்கும் பெண் சவாலில் நடிகை ஆஷிமா நார்வால்..\nதளபதிக்கு தலை வணங்கும் மின்னல் வேக பெண் பைக் ரேஸர்.. வாட் ஏ ஹீரோ. என்ன ஸ்டைல்..\nஅவதூறாக பேசி மெசேஜ் வெளியிட்ட நடிகை மீது விஜய் ரசிகர்கள் போலீசில் புகார் .. சூர்யா ரசிகர்களும் சட்ட நடவட��க்கை எடுக்க முடிவு..\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை, சூப்பர் ஸ்டாரின் பரபரப்பு ஹேஷ் டேக்.. 45 வருடமாக திரையுலகை ஆளும் ரஜினிக்கு குவியும் வாழ்த்து..\nநடிகை மீது சி பி ஐ வழக்கு பதிவை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..\n65 வயது சீனியர் நடிகர்கள் படப்பிடிப்பில் பங்கேற்கத் தடை நீக்கம்.. சினிமா படப்பிடிப்பில் குளறுபடி நேர்ந்தது..\nகொரோனா லாக்டவுனில் காதலி கழுத்தில் தாலி கட்டிய நடிகர்.. நட்சத்திரங்கள் சூழ திருமணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/films/06/179690?ref=archive-feed", "date_download": "2020-08-10T11:29:06Z", "digest": "sha1:NVJGMRCA3I6AKT4OKYAP5L3OWYBIBZSJ", "length": 7084, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "மாஸ்டர் விஜய் சேதுபதி தான் செம டாப்- வரிசையா இருக்கா? - Cineulagam", "raw_content": "\nகோலாகலமாக அரங்கேறிய பாகுபலி ராணாவின் திருமணம்...\nதளபதி விஜய்யின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா\nநாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரித்திகாவா இது கல்யாணத்திற்கு பிறகு இப்படி மாறிவிட்டாரே...\nபிரபலங்கள் கலந்துக்கொண்டு கோலாகலமாக நடந்த பாகுபலி ராணா திருமண புகைப்படங்கள் இதோ\nகொள்ளை அழகுடன் இருக்கும் ஈழத்து பெண் புடவையில் இணையத்தை அலறவிட்ட தாறுமாறான புகைப்படம்.....\nவிஜய் மகன் சஞ்சய்யின் இரவு ரகசியம் பற்றி எனக்கு தெரியும்.. அடுத்த குண்டைப்போட்ட மீரா மிதுன்\nநடிகை ராதிகாவின் பேரன், பேத்தியை பார்த்துளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படத்துடன் இதோ..\nநடிகர் சுஷாந்த் இப்படி தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார் ஆதாரங்களுடன் அதிரவைத்த முக்கிய நபர் - வெளிவராத ரகசியம்\nகுறி வைத்து ஆட்டிப்படைத்த ஏழரை சனி.... ரிஷபத்தில் ஜென்ம ராகு.... விருச்சிகத்தில் ஜென்ம கேது.... என்னவெல்லாம் நடக்க காத்திருக்கிறது தெரியுமா\nமுன்னணி நடிகை சமந்தாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. புகைப்படங்களுடன் இதோ..\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபலங்கள் கலந்துக்கொண்டு கோலாகலமாக நடந்த பாகுபலி ராணா திருமண புகைப்படங்கள் இதோ\nபாகுபலி வில்லன் ராணாவின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள்\nபிரபல நடிகை சுனைனா கலக்கல் போட்டோஷுட்\nமலையாள சினிமாவின் சென்சேஷன் நடிகை Anna Ben போட்டோஸ்\nமாஸ்டர் விஜய் சேதுபதி தான் செம டாப்- வரிசையா இருக்கா\nசினிமாவில் ஒரு லெவலுக்கு வளர்ந்து விட்டால் குறுகிய வட்டத்தில் தங்களை அடைத்து விடுவார்கள். இதுதான் சரியாக இருக்கும் இனிமேல் இந்த வழியில் தான் நமது பயணம் என்றிருப்பார்கள்.\nஅப்படி நாம் இருக்க கூடாது என்று உழைத்து வருகிறார் விஜய் சேதுபதி. படங்கள் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து அவரது படத்தை பார்த்தால் புரியும் வெவ்வேறு கதாபாத்திரங்களாக நடித்திருப்பார்.\nமுழு படங்கள் நடிப்பதை தாண்டி சிறப்பு வேடத்தில் நடிப்பது எனவும் இருக்கிறார். சரி இப்படி பிஸியாக நடிக்கும் இவரது கையில் இன்னும் எத்தனை படங்கள் அடுத்து லிஸ்டில் உள்ளது என்பது தெரியுமா, இதோ முழு விவரம்,\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nமுத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு\nலால் சிங் சத்தா (ஹிந்தி)\nஅல்லு அர்ஜுன் படம் (தெலுங்கு)\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565553&Print=1", "date_download": "2020-08-10T12:12:06Z", "digest": "sha1:HO4CONXM42P7SXYNWNB2K64N5MGFD7TU", "length": 6206, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஏரி துார்வாரும் பணி: சப் கலெக்டர் ஆய்வு | Dinamalar\nஏரி துார்வாரும் பணி: சப் கலெக்டர் ஆய்வு\nவில்லியனுார் : கரிக்கலாம்பாக்கம் செங்கன் ஏரி துார்வாரும் பணியை சப் கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.\nகரிக்கலாம்பாக்கம் செங்கன் ஏரி சில வருடங்களாக துார்வாராமல் இருந்தது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் மேற்பார்வையில் செங்கன் ஏரி சங்கம் மற்றும் ஜான் பவுண்டேஷன் நிறுவனம் இணைந்து சில வாரங்களாக ஏரியில் துார்வாரும் பணி மேற்கொண்டு வருகின்றனர்.வில்லியனுார் தெற்கு பகுதி சப் கலெக்டர் அஸ்வின் சந்துரு தலைமையில் அதிகாரிகள் குழுவினர் செங்கன் ஏரி துார்வாரும் பணியை நேற்று ஆய்வு செய்தனர்.\nஅப்போது துார் வாரும் பணியை வரும் மழை காலத்திற்குள் விரைந்து முடிக்குமாறு சப் கலெக்டர் கேட்டுக்கொண்டார்.ஆய்வின் போது பாகூர் தாசில்தார் குமரன், பொதுப்பணிதுறை நீர்பாசன கோட்ட இளநிலைப் பொறியாளர் மதிவாணன், பணி மேற்பார்வையாளர் சுதாகர், செங்கன் ஏரி சங்க நிர்வாகிகள் ஹரிதாசன், பாலு, ராகுல், செந்தாமரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n மீன்பிடி துறைமுகம் மறுசீரமைப்பு பணி...நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது\nபுழுதிவாக்கம் சித்தேரிக்கு புத்துயிர்; இந்தாண்டு நீர் தேங்குவது நிச்சயம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/jun/26/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-3179287.html", "date_download": "2020-08-10T12:26:07Z", "digest": "sha1:BDP4TOH4EZMHNDXGLA7LRVNGNAULYZLM", "length": 8429, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மேலூர் பகுதியில் பலத்த காற்றுடன் மிதமான மழை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமேலூர் பகுதியில் பலத்த காற்றுடன் மிதமான மழை\nமேலூர், கொட்டாம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது.\nமேலுர் பகுதிகளில் பகலில் கடும் வெயில் நிலவியது. மாலையில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மிதமான மழைபெய்தது. காற்றில் பல இடங்களில் மரக் கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் மின் கம்பிகள் பாதிக்கப்பட்டதால் பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டது. இம்மழை சுமார் 45 நிமிடங்கள் பெய்தது. கடந்த சில தினங்களாக அதிக வெப்பம் நிலவி வந்தநிலையில், இம்மழை பெய்ததைத் தொடர்ந்து குளிர்ந்த சீதோஷண நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பா��்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.viduppu.com/gossip/04/240395", "date_download": "2020-08-10T12:04:09Z", "digest": "sha1:5YMIYWPBL2PQKZOJDGVZO7RWBJSJVECQ", "length": 6158, "nlines": 24, "source_domain": "www.viduppu.com", "title": "வெளியே வந்தும் திருந்தாத காதல் மன்னன் கவின்!.. முகன் தங்கைகளுடன் நடுவில்! - Viduppu.com", "raw_content": "\nவயதுக்கு மீறி 15 வயதிலேயே படுமோசமான ஆடையில் அஜித்தின் ரீல்மகள் அனிகா.. நடிகையான பின் பணத்தில் புறள தயார்..\n15 வயதில் மிக மோசமான போட்டோஷுட் நடத்திய அஜித்தின் ரீல் மகள் அனிகா, கடும் திட்டு, இதோ...\nமுகம்சுளிக்க வைக்கும் படுமோசமான ஆடையில் 39 வயது நடிகை.. விக்ரம்பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..\nசூர்யா, விஜய்யை அசிங்கபடுத்திவரும் நடிகைக்கு பின் இந்த அஜித்பட தயாரிப்பாளரா\n38 வருடகால சினிமாவில் மனோரமாவுக்கு வாய்ப்பு கொடுக்காத பாரதிராஜா.. இந்த நடிகைதான் காரணமா\nசூர்யாவுடன் 14 வயதிலேயே ஜோடியாக நடித்த ஸ்ருதிகாவா இது.. அடையாளம் தெரியாமல் போன நடிகையின் தற்போதைய நிலை..\nசினிமாவுக்கு பஞ்சம் பிழைக்க வந்தவன் நான்.. 80, 90களில் ரஜினி, கமலுக்கு முன்பே கோடியில் புரண்ட நடிகர்\nரகசிய காதலில் சிக்கிய தென்னிந்திய பிரபலங்கள் இவ்வளவு பேரா.. யார் யாருடன் தொடர்பில் இருந்தாங்க தெரியுமா\nவெளியே வந்தும் திருந்தாத காதல் மன்னன் கவின்.. முகன் தங்கைகளுடன் நடுவில்\nசென்ற வாரம் பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 3. இதில் வெற்றியாளராக மலேசியாவை சேர்ந்த முகின் ராவை மக்கள் வெற்றியாளராக தேர்ந்தெடுத்தனர்.\nஇது ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் மன்னன் என பேர் எடுத்தவர் தான் விஜய் டிவின் சரவணன் மீனாட்சி நெடுந்தொடர் மூலம் மக்களுக்கு பிரபலம் ஆன கவின். இவர் பிக்பாஸில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார்.\nஇதற்கு பிறகு தான் நான்கு பெண்களை காதலிப்பதாக சொல்லி ஒரு கேம் ஆடினார். அதற்கு பிறகு கடைசியாக நான் லாஸ்லியவை மட்டும் தான் காதலிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். இப்படியிருக்க 93 நாட்கள் இருக்கும் நிலையில் பிக்பாஸ் கொடுத்த ரூபாய் ஐந்து லட்சத்தை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் கவின்.\nதற்போது பைனல் நடந்து முடிந்த பிறகு கவின்,தர்ஷன்,முகின் இவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களோடு எல்லோரும் சாண்டியின் வீட்டுற்கு விருந்திற்கு சென்றுகிறார்கள்.\nஇதில் குறிப்பாக முகனின் தங்கைகளும் வந்துருந்தார்கள் அவர்களோடு காதல் மன்னன் கவின் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.\n15 வயதில் மிக மோசமான போட்டோஷுட் நடத்திய அஜித்தின் ரீல் மகள் அனிகா, கடும் திட்டு, இதோ...\nசினிமாவுக்கு பஞ்சம் பிழைக்க வந்தவன் நான்.. 80, 90களில் ரஜினி, கமலுக்கு முன்பே கோடியில் புரண்ட நடிகர்\nமுகம்சுளிக்க வைக்கும் படுமோசமான ஆடையில் 39 வயது நடிகை.. விக்ரம்பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-10T12:35:32Z", "digest": "sha1:XH3RVY564VSGL7JTS4C2SUX476OCVW76", "length": 5793, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அலுமினியம் ஆக்சைடு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅலுமினியம் ஆக்சைடு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்\n2005 இல் அலுமினா வெளியீடு\nஅலுமினியம் ஆக்சைடு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (list of countries by aluminium oxide production) பிரித்தானிய நில அளவைத் துறை 2006 ஆம் ஆண்டின் உற்பத்தி செய்யப்பட்ட அலுமினாவின் தரவுகள் அடிப்படையில் யூன் 2008 இல் தயாரிக்கப்பட்டது.\nஅலுமினியம் ஆக்சைடு என்பது Al2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உள்ள அலுமினியத்தின் ஓர் ஈரியல்பு ஆக்சைடு ஆகும். சுரங்க, பீங்கான தொழில்துறைகள் மற்றும் பொருளறிவியல் துறையினர் பொதுவாக இதை அலுமினா என்றும் அலாக்சைட்டு[1] என்றும் குறிப்பிடுவார்கள். பாக்சைட்டு தாதுவி��் இருந்து பேயர் முறையில் அலுமினா தயாரிக்கப்படுகிறது. அலுமினாவின் மிகமுக்கியமான உப்யோகம் அலுமினியம் தயாரிப்பது ஆகும். இதனுடைய கடினத்தன்மை காரணமாக உராய்வுப் பொருளாகவும், உயர் உருகுநிலை காரணமாக ஒளிவிலகு பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது[2].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 17:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/937205", "date_download": "2020-08-10T12:16:03Z", "digest": "sha1:IJ75XWU56APJECCXE62YH7LOF5E5JKED", "length": 2874, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விவிலியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விவிலியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:15, 26 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n02:14, 26 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAgnel (பேச்சு | பங்களிப்புகள்)\n02:15, 26 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAgnel (பேச்சு | பங்களிப்புகள்)\n== துணை நின்றவை ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-08-10T12:20:38Z", "digest": "sha1:2YG7AYREV7UIAIZAOUSQ6P2NJOWNB7UW", "length": 3126, "nlines": 36, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "தாமசு மாண் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nதாமசு மாண் (Thomas Mann) (6 சூன் 1875 – 12 ஆகத்து 1955) என்பவர் 1929ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு பெற்ற தலைசிறந்த செருமானிய புதினப் படைப்பாளர், சிறுகதை எழுத்தாளர், சமூக விமர்சகர், நன்கொடையாளர், கட்டுரையாளர் ஆவார்.\nபிறர் துன்பம் கண்டு இரங்குதல் மனித குணம் அதை நீக்குதல் தெய்வ குணம்.[1]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/ஈகை. நூல் 141-143. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 5 ச���லை 2020, 16:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-10T12:58:47Z", "digest": "sha1:DEU74W2RQ6MOZL2QXPSCDJMV5NYGWHKQ", "length": 14290, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Class (OBC)) என்போர் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியுள்ளதாக இந்திய அரசு இனங்கண்டுள்ள பல்வேறு சாதியினரைக் குறிக்கும். பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் என்பது போன்று இந்திய மக்கள் தொகையைப் பல்வேறு வகைகளாகப் பகுக்கும் முறைகளில் இதுவும் ஒன்று. இந்திய நாட்டில் வர்க்க வேறுபாடுகளைப் பொருளாதாரக் காரணங்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை. இந்திய உற்பத்தி உறவுகளில் வர்க்க வேறுபாட்டைத் தீர்மானிப்பதில் பொருளாதாரத்தைப் போலவே சாதியும் மிக முக்கியமான காரணியாக இருந்து வருகிறது[1]. இந்தியாவில் சாதி பாகுபாட்டினால் பொதுவெளிகள் அனைத்தும் பல சாதி பிரிவினருக்கு தடை செய்யப்பட்டன. கல்வி, வேலை, விளையாட்டு, கலை மற்றும் இதர பொது உரிமைகளான கோவில், ஊர், நிர்வாகம் உள்ளிட்ட எல்லாவற்றிலிருந்தும் புறக்கணிக்கப்பட்டார்கள். கல்வி பெறுவதில் ஏற்படுத்தப்பட்ட தடை தலைமுறை தலைமுறையாகப் பஞ்சம, சூத்திர மக்களைப் பாதித்தது. விவசாயம் சார்ந்த கூலியுழைப்பும், மேல்தட்டினர்க்குத் தொண்டூழியமும் பஞ்சமர்களின் பணி என்றானது.\nதேச விடுதலையின்போது நமக்கான அரசியல் சாசனத்தின்படி இந்தியா முழுவதும் எஸ்சி/எஸ்டி மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கை சட்டபூர்வமாகச் செயல்பாட்டிற்கு வந்தது. இதே காலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அம்பேத்கர் பெரிதும் முயற்சி எடுத்தார். “பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியல் அரசிடம் இல்லை. எனவே, பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அமைத்துப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் தயாரித்த பிறகு இட ஒதுக்கீடு வழங்குவது க���றித்து முடிவு செய்யலாம் என்று அம்பேத்கருக்கு அப்போது பதிலளிக்கப்பட்டது. ஆனால், அரசியல் சாசனச்சட்டம் செயல்பாட்டுக்கு வந்து ஓராண்டிற்குப் பிறகும் கமிசன் அமைக்கப்படவில்லை. எனவே தான் இந்துப்பெண்கள் சட்டத் தொகுப்பை சட்டமாக்கிட மறுத்தது, பிற்படுத்தப்பட்டோருக்கான கமிஷன் அமைக்கப்படாதது ஆகிய இரண்டையும் கண்டித்து, தனது எதிர்ப்பை வலிமையாகப் பதிவு செய்திட 1951 செப்டம்பர் 27 அன்று அம்பேத்கர் தனது மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். 1978 பிரதம மந்திரியாகத் திரு.மொரார்ஜி தேசாய் இருந்தபொழுது பி.பி.மண்டல் தலைமையில் மீண்டும் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி தன்னுடைய பரிந்துரையை 1980இல் அளித்தது. அதற்குள் அரசு கவிழ்க்கப்பட்டதால் மண்டல் பரிந்துரைகள் செயல்பாட்டிற்கு வரவில்லை. அதன் பிறகு திரு.வி.பி.சிங் அவர்களின் தலைமையிலான தேசிய முன்னணி அரசு 1990 ஆகஸ்ட் 7 அன்று இதர பிற்படுத்தப்பட்டோர்க்கு வேலைவாய்ப்பில் 27 சதவிகிதம் ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது.\n1980 இல் மண்டல் ஆணைக்குழு அளித்த அறிக்கையின் படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52% இருந்தனர். இந்திய அரசு, மண்டல் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி, கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.[2]\nஇந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியல் – தமிழ்நாடு\nபட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகள்\nமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடு\n↑ \"பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு – கரும்பலகை\".\nஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கான இணையதளம்\nஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல், தமிழ்நாடு\nபிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு - சுபாஷினி சாமூவேல்\nதமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு வரலாறு - காணொலி 1 (தமிழில்)\nதமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு வரலாறு - காணொலி 2 (தமிழில்)\nதமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு வரலாறு - காணொலி 3 (தமிழில்)\nதமிழகத்தின் இட ஒதுக்கீடு முறை - காணொலி (தமிழில்)\nதமிழகத்தில் இடஒதுக்கீடு கடந்து வந்த பாதை - காணொலி (தமிழில்)\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உ���்ள பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2020, 14:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinema.com/aasai-film-ajithkumar-salary/", "date_download": "2020-08-10T11:38:40Z", "digest": "sha1:7WN5BHTPPECX5AF3TTJPZ3JOOB5DTB43", "length": 11339, "nlines": 138, "source_domain": "tamilcinema.com", "title": "ஆசை படத்தில் அஜித்குமாரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? | Tamil Cinema", "raw_content": "\nHome Celebrities Ajith Kumar ஆசை படத்தில் அஜித்குமாரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nஆசை படத்தில் அஜித்குமாரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nஅஜித்குமாருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் ஆசை. இந்த படத்தை வசந்த் இயக்கினார்.\nஅஜித்குமாருக்கு ஜோடியாக சுவலட்சுமி நடித்திருந்தார். மேலும் பிரகாஷ் ராஜ், ரோகினி முக்கியமான வேடங்களில் நடித்திருந்தனர்.\n1995ம் ஆண்டு ரிலிசான இந்த படம் அஜித்குமாருக்கு ஆறாவது படம். இதில் அஜித்துக்கு 70,000 சம்பளம் தரப்பட்டதாம்.\nஇந்த தகவலை, ஆசை படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.ஜே.சூரியா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.\nஅதேபோல் அஜித்தை இந்த படத்திற்கு டப்பிங் பேச அனுமதிக்க வில்லையாம் இயக்குனர் வசந்த். அஜித்துக்கு பதிலாக நடிகர் சுரேஷ் தான் டப்பிங் பேசினார்.\nPrevious articleகார் விரும்பி சேது ராமன் – இறுதி ஊர்வலத்தில் கதறி அழுத உறவினர்\nNext articleகட்டுடல் ராம் சரண் : ராஜமௌலியின் RRR படத்தின் டீசர்\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற���றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nஅதிதி ராவ் நடிப்பில் வெளியான சுஃபியும் சுஜாதாயும் திரைப்பட ட்ரைலர் \nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ...\nமாஸ்டர் படத்திலிருந்து வெளியான கலக்கல் வீடியோ\nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர்...\nதர்பார் படத்தில் ரஜினியின் பெயர் இதுதான்.. காரணம் என்ன\nமுருகதாஸ் இயக்கிவரும் படம் தர்பார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, ஷூட்டிங்கும் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த படத்தில் அரசியல் இருக்காது, அலெக்ஸ் பாண்டியன் போல ஒரு...\nஊரடங்கினால் ஏற்பட்ட நன்மை இது.. நடிகர் பார்த்திபன் கருத்து\nநாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால், பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காற்று மாசுபாடு வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், நடிகர் பார்த்திபன் ஊரடங்கினால் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக கருத்து...\nசயனைடு கொலைகள் – மோகன்லால் படத்துக்கு எதிர்ப்பு\nகேரள மாநிலம் கூடத்தாயி பகுதியை சேர்ந்த ஜான் தாமஸ் மனைவி அன்னம்மா, இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள். இவர்களின் மகன் ரோய் தாமஸ், அன்னம்மாளின் அண்ணன் மேத்யூ, ஜான் தாமசின் அண்ணன் மருமகள் பீலி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/kangalin-pathil-enna-mounama", "date_download": "2020-08-10T11:51:11Z", "digest": "sha1:SX46T6QADUKZHAOOBAKKALFQ3JZ63JOQ", "length": 16547, "nlines": 218, "source_domain": "www.chillzee.in", "title": "Kangalin pathil enna? Mounama? - Tamil thodarkathai - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 03 - ராசு\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 03 - ஜெபமலர்\nதொடர்கதை - கஜகேசரி - 01 - சசிரேகா\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\n3. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 14 - சகி\nதொடர்கதை - பிரியமானவளே - 11 - அமுதினி\nசிறுகதை - பிள்ளை மனம் களி மண் போல - ஆர்த்தி\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 13 - ஜெபமலர்\nசிறுகதை - தனக்கு வந்தால் தெரியும் - ரவை\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 26 - பிந்து வினோத்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 22 - சகி\nTamil Jokes 2020 - இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 04 - பத்மினி செல்வராஜ்\nChillzee WhatsApp Specials - ஒரு புலி கல்யாணம் பண்ணிட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565950&Print=1", "date_download": "2020-08-10T12:26:25Z", "digest": "sha1:ZQQ645XTH7XMXGHDE3V6MY5G65GXYVVV", "length": 8347, "nlines": 88, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஒளிரும் மின் விளக்கு: எஸ்.பி., துவக்கி வைப்பு| Dinamalar\nஒளிரும் மின் விளக்கு: எஸ்.பி., துவக்கி வைப்பு\nவிக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் விபத்துகளைத் தவிர்க்க ஒளிரும் மின் விளக்கை எஸ்.பி., துவக்கி வைத்தார்.\nவிக்கிரவாண்டி தெற்கு பைபாஸ், பாப்பனப்பட்டு அழுக்கு பாலம் அருகே தஞ்சாவூர் - கும்பகோணம் சாலை பிரியும் இடத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில் அப்பகுதியில் மாவட்ட காவல்துறை சார்பில் ஒளிரும் மின் விளக்கு அமைக்கப்பட்டது. இவற்றை எஸ்.பி., ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் விபத்துக்களைத் தவிர்க்க ஏற்கனவே 32 ஒளிரும் மின் விளக்குகள் அமைத்துள்ளோம். அதன் பிறகு மாவட்டத்தில் விபத்து மற்றும் உயிர் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது.\nதற்போது, தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைப் பகுதிகளில் 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், விபத்துகளைத் தடுக்கும் விதமாக 120 ஒளிரும் மின் விளக்குகளை அமைக்க உள்ளோம். இதில், தற்போது 50 விளக்குகள் செயல்படத் துவங்கியுள்ளது. மீதமுள்ள 70 விளக்குகள் விரைவில் செயல்படத் துவங்கும்.இந்த மின் விளக்குகள் மாவட்ட காவல் துறை சார்பில் செய்யப்பட்டிருந்தாலும் இதற்கான நிதி மாநில நெடுஞ்சாலைத் துறையிடமிருந்து கேட்டு பெறப்பட்டுள்ளது' என்றார்.\nநிகழ்ச்சியில், டி.எஸ்.பி., நல்லசிவம், பயிற்சி டி.எஸ் .பி., வசந்த் ராஜ், இன்ஸ்பெக்டர்கள் விஜி, முத்துக்குமரன், சப் இன்ஸ்பெக்டர்கள் மருது, பாலமுருகன், மோசஸ் கிங்ஸ்லி, சங்கர வடிவேல், வங்கி தலைவர் பூர்ணராவ் , இயக்குனர் ஜோதி ராஜா உட்பட பலர் பங்கேற்றனர். திருவெண்ணெய்நல்லுார்சரவணம்பாக்கம் கூட்ரோட்டில் அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு வந்தது. இதனைத் தவிர்க்க தானியங்கி ஒளிரும் மின் விளக்கு அமைக்க போலீசார் திட்டமிட்டனர். அதன்படி, மடப்பட்டு - திருக்கோவிலுார் பிரதான சாலையில் மின் விளக்கு அமைக்கப்பட்டது. அதனை எஸ்.பி., ஜெயக்குமார் இயக்கி துவக்கி வைத்தார்.\nஇன்ஸ்பெக்டர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉயிர்நீத்த வீரர்களுக்கு காங்., வீரவணக்கம்\nஅரசு பள்ளி சாலையில் பழுதான கல்வெர்ட் சீரமைக்க கோரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.viduppu.com/gossip/04/263166", "date_download": "2020-08-10T10:56:38Z", "digest": "sha1:6GD332BJ2TFCNQMYXMVL5X6CD2BGGFPK", "length": 7387, "nlines": 28, "source_domain": "www.viduppu.com", "title": "கர்ப்பமாக இருக்கும்போது நடிகை ஆல்யா செய்த செயல்.. கண்டுகொள்ளாத கணவரால் ஷாக்காகும் ரசிகர்கள்.. - Viduppu.com", "raw_content": "\nவயதுக்கு மீறி 15 வயதிலேயே படுமோசமான ஆடையில் அஜித்தின் ரீல்மகள் அனிகா.. நடிகையான பின் பணத்தில் புறள தயார்..\n15 வயதில் மிக மோசமான போட்டோஷுட் நடத்திய அஜித்தின் ரீல் மகள் அனிகா, கடும் திட்டு, இதோ...\nமுகம்சுளிக்க வைக்கும் படுமோசமான ஆடையில் 39 வயது நடிகை.. விக்ரம்பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..\nசூர்யா, விஜய்யை அசிங்கபடுத்திவரும் நடிகைக்கு பின் இந்த அஜித்பட தயாரிப்பாளரா\n38 வருடகால சினிமாவில் மனோரமாவுக்கு வாய்ப்பு கொடுக்காத பாரதிராஜா.. இந்த நடிகைதான் காரணமா\nசூர்யாவுடன் 14 வயதிலேயே ஜோடியாக நடித்த ஸ்ருதிகாவா இது.. அடையாளம் தெரியாமல் போன நடிகையின் தற்போதைய நிலை..\nசினிமாவுக்���ு பஞ்சம் பிழைக்க வந்தவன் நான்.. 80, 90களில் ரஜினி, கமலுக்கு முன்பே கோடியில் புரண்ட நடிகர்\nரகசிய காதலில் சிக்கிய தென்னிந்திய பிரபலங்கள் இவ்வளவு பேரா.. யார் யாருடன் தொடர்பில் இருந்தாங்க தெரியுமா\nகர்ப்பமாக இருக்கும்போது நடிகை ஆல்யா செய்த செயல்.. கண்டுகொள்ளாத கணவரால் ஷாக்காகும் ரசிகர்கள்..\nசினிமா நடிகைகளுக்கு இணையாக தற்போது தொலைக்காட்சி பிரபலங்களும் மக்கள் மனதில் பெரிய இடத்தினை பெற்று வருகிறார்கள். அதிலும் சினிமா படங்களுக்கு நிகராக எடுக்கப்படும் சீரியல் நடிகர், நடிகைகள் பெரியளவில் நட்சத்திரங்களாக மாறிவிடுகிறார்கள்.\nஅந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வெற்றிநடை போட்ட சீரியல் தான் ராஜா ராணி. இந்த சீரியலில் நடிகர் சஞ்சீவ், நடிகை ஆல்யா மானாசா ஹீரோ ஹீரோயினாக நடித்திருப்பார்கள். இவர்களின் கதாபாத்திரங்களில் நல்ல வரவேற்ப்பை பெற்று அனைவரையும் கவர்ந்தது.\nஇவரும் சீரியலில் நடிப்பதை அவர்களது ரசிகர்கள் நிஜத்திலேயே திருமணம் செய்து கொண்டால் நல்ல கெமிஸ்டி இருக்கும் என்று கூறி வந்தனர். அதேபோல் சஞ்சீவும் மானசாவும் எங்கு சென்றாலும் ஒன்றாக ஜோடியாக சென்று வருவதுமாக இருந்து, பின் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களது திருமண வரவேற்ப்பு நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற்றது.\nதற்போது கர்ப்பமாக இருக்கும் மானசாவிற்கு சமீபத்தில் தான் தொலைக்காட்சி நிறுவனம் வலைக்காப்பு நிகழ்ச்சியும் நடத்தியது. இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் மானசா விளம்பர படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டும் இருந்தார்.\nஇதை கண்ட ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் போதும் அதுவும் கொரானா வைரஸ் பரவி வரும் சூழலில் இந்த விளம்பர படம் தேவையா என்று கோபத்தில் திட்டி வருகிறார்கள்.\nஅதற்கு மானசா தகுந்த பாதுகாப்போடு தான் விளம்பரத்தில் நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.\nசூர்யா, விஜய்யை அசிங்கபடுத்திவரும் நடிகைக்கு பின் இந்த அஜித்பட தயாரிப்பாளரா\nவயதுக்கு மீறி 15 வயதிலேயே படுமோசமான ஆடையில் அஜித்தின் ரீல்மகள் அனிகா.. நடிகையான பின் பணத்தில் புறள தயார்..\nமுகம்சுளிக்க வைக்கும் படுமோசமான ஆடையில் 39 வயது நடிகை.. விக்ரம்பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/59560/", "date_download": "2020-08-10T10:56:15Z", "digest": "sha1:TGJFKF7HIXNTV6QP2ITJDN2MOICO2IEJ", "length": 11115, "nlines": 130, "source_domain": "adiraixpress.com", "title": "இன்றைய சிந்தனை துளிகள்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nநல்ல நூல்களே நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி…\nநான்காகப் பிரிந்திருக்கும் ஒரு சாலையின் நடுவே, ஒரு வழிகாட்டிப் பலகை நான்கு திசைகளிலும் உள்ள ஊர்களின் பெயர்களைக் வழிகாட்டி நிற்கும்…\nஇந்த திசையில் சென்றால் இந்த ஊருக்குப் போகலாம்; இந்த வழியில் பயணித்தால் அந்த ஊருக்குப் போகலாம் என்று நமக்கு நான்கு திசைகளில் எங்கெங்கு போகவியலும் என்று நமக்கு வழிகாட்டும்…\nஅதொரு தகவல் பலகை, நமக்கு வழி காட்டுவதுதான் அது பயன்படுகிறது… அதே, நம்மை அந்தந்த ஊர்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லாது; அது போல்தான் நல்ல நூல்களும்…\nநல்ல நூல்கள் ஒரு வழிகாட்டி… அதுவும் ஒரு தகவல் பலகைதான்…\nஉலகின் தலைசிறந்த நூல்கள் அந்தந்த இனத்தின், மொழியின் பண்பாட்டை அறிவிக்கும் கருவியாகவே காணமுடிகிறது…\nநூல்கள் என்பதை நாம் பெறும் தாளில் கோர்க்கப்படும் எழுத்துக்கள் என்று மட்டும் பார்க்கக்கூடாது. அது சமூகத்தைப் புரட்டிப்போடும் நெம்புகோல்கள் என உணரவேண்டும்…\nஒவ்வொரு நாளும் நாம் வாசிக்க நேரம் ஒதுக்கவேண்டும். அந்த நேரத்தில் நாம் வாசிப்பை மேம்படுத்த வேண்டும்…\nஆரம்பத்தில் நமக்கு பிடித்த நூல்களை எளிய முறையில் வாசிக்கவேண்டும். பெரிய அறிவாளிகள் தங்களுக்கு துணையாகக் கொண்டிருந்தது நல்ல நூல்களையே…\nஎவ்வளவு நல்ல நூல்களாக இருந்தாலும், நாம் அதை வாசிப்பதினால் மட்டும் எந்தப் பயனும் இல்லை, அந்த நூல்கள் அறிஞர்கள் சொன்ன நல்ல கருத்துகளை நாம் செயல்படுத்தத் தொடங்கினால் மட்டுமே, அது நமக்குப் பலன் தரும்…\nஅதில் கூறப்பட்ட வழிகளைப் பின்பற்றி அயராது பாடுபட வேண்டும். எந்தத் தடை குறுக்கிட்டாலும் அஞ்சாமல் அதை தகர்த்து எறிந்துவிட்டு முன்னேறவேண்டும்…\n” என்ற நூலினை வாங்கி, அதைப் படித்துவிட்டு அட்டை போட்டு அடுக்கறையில் அடுக்கி வைத்துவிட்டு, அடுத்த தெருவில் இருக்கும் தானியங்கி பணம் கொடுக்கும் இயந்திரத்திடம் சென்று, அட்டையை பதிந்து பணத்தை அள்ளிக் கொண்டு வந்துவிட இயலாது…\nஅந்நூலில் கூறப்பட்டிருக்கும் வழிமுறைகளை கடைப்பிடிப்பதற்காக, நம்மையே நாம் ���ுழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்…\nஇளமையில்தான் சிறந்த பண்புகளுக்கு நாம் பதியமிட இயலும், அப்படிப்பட்ட சிறந்த பண்புகளில் ஒன்றுதான் சிறந்த நூல்களை வாசிப்பது…\nஇன்றைய இளம் தலைமுறைகள், நாம் கூறுவதை கேட்பதை விட நாம் செய்வதையே செய்ய விரும்புகின்றனர், நாம் வாசிக்கத் துவங்கினால் குழந்தைகளும் வாசிக்கத் துவங்குவர்…\nசிறந்த நூல்கள் என்பது அதன் வடிவமைப்பு, அட்டைப்படம் மற்றும் தலைப்புகளில் இல்லை. அது வாசிப்பவரின் மனதிலே கலந்து ஆளவேண்டும்…\nநல்ல நூல்களை நாடுங்கள். ஏதேனும் ஒரு நூலாவது உங்களை மாற்றலாம். அது எந்த அடுக்கறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் அது உங்களுக்காக காத்திருக்கும்…\nஅதைத் நாடிச் செல்லுங்கள். உங்கள் அறிவு அனைத்தும் நீங்கள் வாசிக்கும் நூல்களால் பெற்றது என்பதனை மறந்துவிடக்கூடாது…*\nநல்ல நூல்களுக்கும், அதை இயற்றியவர்களுக்கும் நன்றி கூறுங்கள், இயன்றால் அந்த நல்ல நூல்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாசிக்க அறிவுரை செய்யுங்கள்…\nஉங்கள் திறன்வாய்ந்த எண்ணங்களுக்கு நீங்கள் உயிர்கொடுக்க நினைத்தால், நல்ல அறிவுசார்ந்த நூல்களை நாடி வாசியுங்கள்…\nஆம், சிறந்த நூல்களே உங்களுக்கு சிறந்த நண்பன்..\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://arjunatv.in/11665/", "date_download": "2020-08-10T11:32:43Z", "digest": "sha1:KQCSQOAPFS2653GWZ4VH35AFABYC3SYT", "length": 3789, "nlines": 86, "source_domain": "arjunatv.in", "title": "மழை நீரை கழக நிர்வாகிகளுடன் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி பார்வையிட்டார் – ARJUNA TV", "raw_content": "\nமழை நீரை கழக நிர்வாகிகளுடன் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி பார்வையிட்டார்\nமழை நீரை கழக நிர்வாகிகளுடன் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி பார்வையிட்டார்\nகவுண்டம்பாளையம் தொகுதி பன்னிமடை ஊராட்சி ,\nசோமையம்பாளையம் ஊராட்சி, நஞ்சுண்டாபுரம் ஊராட்சி,24.வீரபாண்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் சங்கனூர் ஓடைகளில் பல ஆண்டுகளுக்கு பிறகு செல்லும் மழை நீரை கழக நிர்வாகிகளுடன் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி பார்வையிட்டார்\nPrevious சிறுநீரக சிகிச்சையில் 33 ஆண்டு கால சேவையை முன்னிட்டுஆர்.ஜி.ஸ்டோன் மருத்துவமனை நாடு முழுவதும் இலவச சுகாதார முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%88_1984.07-09&diff=344064&oldid=prev", "date_download": "2020-08-10T11:35:49Z", "digest": "sha1:ZADFI2KZ32HB5UOTOAPRSHZI2RLDVXTZ", "length": 5883, "nlines": 95, "source_domain": "noolaham.org", "title": "\"தாரகை 1984.07-09\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"தாரகை 1984.07-09\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:27, 3 ஜனவரி 2018 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nKeerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"{{இதழ் | நூலக எண்=48104| வெளி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:34, 3 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nMeuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 10: வரிசை 10:\n*காய்தலும் உவத்தலும் - கணன்\n**மதுளம் முத்துக்கள் - அன்பு முகைதீன்\n*கருவறையிலிருந்து கல்லறைக்கு - கலைவாதி கலீல்\n*விடியத்துடிக்கும் ராத்திரிகள் - முல்லை அமுதன்\n**எழுத்தாளர் டானியலுடன் ஒரு மாலைப்பொழுது - பூமணிமைந்தன்\n*கவிதை - கவிஞர் ஈழவாணன்\n*உள்ளே இருப்பது நெருப்பு - தேவி பரமலிங்கம்\n10:34, 3 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\nதாரகை 1984.07-09 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nகாய்தலும் உவத்தலும் - கணன்\nமதுளம் முத்துக்கள் - அன்பு முகைதீன்\nகருவறையிலிருந்து கல்லறைக்கு - கலைவாதி கலீல்\nவிடியத்துடிக்கும் ராத்திரிகள் - முல்லை அமுதன்\nஎழுத்தாளர் டானியலுடன் ஒரு மாலைப்பொழுது - பூமணிமைந்தன்\nகவிதை - கவிஞர் ஈழவாணன்\nஉள்ளே இருப்பது நெருப்பு - தேவி பரமலிங்கம்\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,229] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1984 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-08-10T10:51:02Z", "digest": "sha1:3OTBWY7OWLNWKOI25NJFSURWMLXHXN3A", "length": 30216, "nlines": 143, "source_domain": "www.supeedsam.com", "title": "கவிதை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஉழைப்பாளி வாழ்க உயிர் கொடுத்த அன்னைக்கு, உலகை இரசிக்க வைப்பத��்கு, உணவு கொடுக்கும், உழைப்பாளி வாழ்க இறைவனின் உணர்வு இல்லை எனில், இங்கு நாம் இல்லை. இவர்களின் உழைப்பு இல்லை எனில், இங்கு எம் உடல் இல்லை. உடலுக்கு உரம் கொடுக்கும் உழைப்பாளி வாழ்க இறைவனின் உணர்வு இல்லை எனில், இங்கு நாம் இல்லை. இவர்களின் உழைப்பு இல்லை எனில், இங்கு எம் உடல் இல்லை. உடலுக்கு உரம் கொடுக்கும் உழைப்பாளி வாழ்க இயங்கியலின் உன்னத படைப்பு அவர்கள். இயங்கிக்கொண்டிருப்பதில்...\nசேமிப்பை மறந்த மானிடரானோம் - மழை நீர் சேமிப்பை கூட மறந்தே தேவையற்றதை சேமித்து சேமித்தே பலதையும் வங்கியில் இட்டோம் தானியங்களின் சேமிப்பை தெரிந்தும் தொலைத்தோம் மானியங்களின் சிரிப்பை மகிழ்ந்து ஏற்றோம் - இன்றோ சூனியங்களை அறுவடை செய்தே வாழ்கின்றோம் பணமிருந்தால் பலதையும் வாங்கிட துடித்தோம் - முழு மனத்தோடே உள்ளூர் உற்பத்தியை விற்றோம் - இப்போ பணமிருந்தும் உண்ணா உணவின்றி தவிக்கிறோமே தற்சார்பு பொருண்மியமதை தாரை வார்த்தோம் எச்சார்புமில்லா வெளிநாட்டு பொருண்மியத்தால் கெட்டோம் இன்றோ தற்சார்பு பொருண்மியமதை தாரை வார்த்தோம் எச்சார்புமில்லா வெளிநாட்டு பொருண்மியத்தால் கெட்டோம் இன்றோ தற்காப்புக்கு கூட உணவில்லாம் பரிதவிக்கிறோமே நம் முன்னோர்கள் தானியத்தை கோபுர கலசத்தில் காக்க நாமோ தற்காப்புக்கு கூட உணவில்லாம் பரிதவிக்கிறோமே நம் முன்னோர்கள் தானியத்தை கோபுர கலசத்தில் காக்க நாமோ விதையில்லா தானியத்தில் நம்மை முழுமையாய் அர்ப்பணிக்க இப்போ விதையில்லா தானியத்தில் நம்மை முழுமையாய் அர்ப்பணிக்க இப்போ முழுதையும் இழந்தே கையேந்தி நிற்கிறோமே முழுதையும் இழந்தே கையேந்தி நிற்கிறோமே பணம் மட்டுமே சேமிப்பு இல்லையே பணம் மட்டுமே சேமிப்பு இல்லையே தானிய வகைகளின் சேகரிப்பு தானே முதன்மையானதே தானிய வகைகளின் சேகரிப்பு தானே முதன்மையானதே அதை மறந்ததால் தானே இன்று தடுமாறித் தவிக்கிறோமே அதை மறந்ததால் தானே இன்று தடுமாறித் தவிக்கிறோமே உலகமயமாக்கம் நம்மைத் தனித்தனியே துரத்தியது கொரோனா வைரசோ தனிமைப்படுத்தி உணரவைத்தது உழவை மீண்டும் கையிலெடுத்தே அந்த சேமிப்பையும் கற்றிடுவோமே... உலகமயமாக்கம் நம்மைத் தனித்தனியே துரத்தியது கொரோனா வைரசோ தனிமைப்படுத்தி உணரவைத்தது உழவை மீண்டும் கையிலெடுத்தே அந்த சேமிப்பையும் கற்றிடுவோமே... பண்டமாற்று முறையில் மனிதன் பூரணமாய் வாழ்ந்தான் பணமாற்று முறையில் தானே அவன் தோற்றுப் போனான் மனமாற்றமதை நேசித்து நேசித்தே மனிதநேயத்தை புதைத்தே வாழ்கிறானே.. பண்டமாற்று முறையில் மனிதன் பூரணமாய் வாழ்ந்தான் பணமாற்று முறையில் தானே அவன் தோற்றுப் போனான் மனமாற்றமதை நேசித்து நேசித்தே மனிதநேயத்தை புதைத்தே வாழ்கிறானே.. சேமிப்பை உந்தன் அடுக்குப் பானையில் இருந்தே தொடங்கு அடுக்குப் பானைகள் நிறைந்திருந்தால் ஏழைகளின் வாழ்வும் மனமும் செழிக்கும் வாழ்வின் துயரங்கள் யாவும் உடைந்தே போகும் சேகரிக்கப் பழகு மரபணு மாற்றமில்லாத நல்ல விதைளை சுவாசிக்கப் பழகு கந்தகமற்ற தூய காற்றின் விசும்பலை வாசிக்கப் பழகை மனிதம் காக்கும் புத்தறிவு நூல்களை நேசிக்க பழகுவோம் இயற்கையின் கொடைகளை பகிர்ந்துண்டு வாழ்தலை முன்னெடுக்க இனி முயல்வோம் பிறர் பசிப்பிணியோடு இருத்தலை பிடுங்கி எறிவோம் சேமித்தவற்றை பிறருக்கு உவந்தளித்தே தர்மத்தை சேமிப்போம் ஞாரே\nஅன்றும் இன்றும் மனதை உலுக்கிய உண்மை……\nஅன்றும் இன்றும் மனதை உலுக்கிய உண்மை…… பனிமலைதோட்டம் பச்சைபடர்ந்ததேயிலை ரயில் பெட்டிபோல் தொடர் வீடுகள் பயணிகள் ஏறியும் புறப்படாத லயன்கள்காட்சியளிக்க அன்றும் இன்றும் மனதைஉலுக்கியஉண்மை…… மேல் மலையில் கால் சறுக்கி தவறிவீழ்ந்தும் இறந்தனர் இயற்கைஅனர்த்தபிடியில் மண்மூடியும் மடிந்தனர் அன்றும் இன்றும் மனதைஉலுக்கியஉண்மை…… ஓய்வுகிடைக்காஉழைப்பில் காலம் தோறும் உழைத்தும் உழைப்புக்குஏற்றவேதனம் கையில் எட்டாது நீங்காதவறுமையில் வரண்டும் போனவாழ்க்கை அன்றும் இன்றும் மனதைஉலுக்கியஉண்மை…… தோட்டதொழிலாளிஉழைப்பு சுரண்டும் பித்தலாட்டக் கூட்டத்திற்கே தொடர்கதையாய் தொடர்கின்றது அன்றும் இன்றும் மனதைஉலுக்கியஉண்மை…… மரணிக்கப்படாசட்டங்கள் மனசாட்சி...\nஅறிந்து சொல்வீர் குழந்தைகாள் இலுப்பை மரத்தின் கதையிது அறிய நல்ல கதையிது எளிய தமிழின் மொழியிலே இளைய எனது நண்பர்கள் பாடியாடி மகிழுங்கள் பாட்டின் பொருளும் அறியுங்கள் இலுப்பை நிழலின் குளிர்மையில் இருந்து மகிழ்ந்த நினைவுகள் இருக்கிதெந்தன் மனதிலே இன்னும் நல்ல பசுமையாய் குரும்பைத் தேரில் அழகுகூட்ட ஈர்க்கில் கோர்க்கும்...\nஅறிவை திறக்கும் வித்தகம் அதை அடக்கியது புத்தகம் புத்தக பூச்சியாகாதீர்கள் நீங்களே ஒரு புத்தகமாகுங்கள். வாசிக்க கிடைத்த வரம் அது வாசிப்பில்லா மனிதருக்கு பூரணம் ஏது சேமிக்க வேண்டிய செல்வமும் தேட வேண்டிய பொருளும் புத்தகமல்லவோ சேமிக்க வேண்டிய செல்வமும் தேட வேண்டிய பொருளும் புத்தகமல்லவோ காகிதத்தில் ஞானம் வருகிறது என்றால் நம்புவீரோ காகிதத்தில் ஞானம் வருகிறது என்றால் நம்புவீரோ புத்தக காகிதங்களில் வருகிறது வாசித்துப்பாருங்கள் நம்புவீர். கல்வி என்பது கொடுக்கப்படும் தானம் கல்வியை...\nபுவிக்கு ஒரு தினம்… அது புவிக்கு மட்டும் தானோ புவி சுமக்கும் நமக்கெல்லாம் இல்லையோ புவி சுமக்கும் நமக்கெல்லாம் இல்லையோ ஆசிரியர் தினம், சிறுவர் தினம், மகளீர் தினம் என்பவையின் முக்கியம் உணர்ந்தவர்களும் இறந்த தினங்களுக்கு இரத்த முகாம் கொடுப்பவர்களும் இறந்து கொண்டே எம் உயிர் காக்கும் இப் புவிக்கோர் தினம் வரும் போது மறந்து விடுகிறார்களே ஆசிரியர் தினம், சிறுவர் தினம், மகளீர் தினம் என்பவையின் முக்கியம் உணர்ந்தவர்களும் இறந்த தினங்களுக்கு இரத்த முகாம் கொடுப்பவர்களும் இறந்து கொண்டே எம் உயிர் காக்கும் இப் புவிக்கோர் தினம் வரும் போது மறந்து விடுகிறார்களே\nஉயிர்த்த ஞாயிறு நினைவு கூறப்போவது பல உயிர்கள் உதிர்ந்த ஞாயிறு என்றுதான். குரோத நெஞ்சங்கள் மருந்தாக வேண்டிக்கொண்டது சிலுவைச் சகோதரங்களை மட்டுமல்ல சில அப்பாவிகளையும் தான். நம்மில் பலர் மதமெனும் அடையாளம் கொண்டுதான் நினைவு கூர்கின்றோம். உயிர் நீத்த உறவுகளுக்காய் மனிதம் கொண்டும் இரு நிமிடம் ஒதுக்க வேண்டும் மனிதரெல்லாம் அதுவே குரோதமில்ல நெஞ்சினர்க்கு அழகு. ஒரு...\nநிழல் தரும் மரங்கள் ஓரிரு நட்சத்திரங்கள் பற்றிக் கொள்ள பாசமுடன் கைகள் - எம் பயணங்கள் தொடர்ந்தன… மீண்டும் ஓர் இருண்ட பொழுது 04. 2019. இருள், பயம் சுமை… உள்ளங்கள் இறுக பாதைகள் சுருங்கின. தடுமாறிய பொழுதில், கைப்பற்றல்கள் மீண்டும் தொடர்ந்தன. எம் விரல்களிடை வல்லமை உள்;ள நட்சத்திரங்கள் முளைத்தன. சுற்றிய பூமிப்...\nஉருண்டை உலகத்தை தட்டையாக்கும் அவர்கள்.\nஉலகம் உருண்டை அல்ல தட்டையானது தான். அதிகார சபையில், கலிலியோ பின்வாங்கிய தருணம். உருண்டையான உலகம் மீளவும் தட்டையாயிற்று. கேலிகள் கிண்டல்கள் எள்ளல்கள் ஏளனங்கள் கெக்கலிப்புகள் கொக்கரப்புகள் அதிர்ந்து வ���னில் எகிறிய எக்காளம். காலாதி காலமும் அதிகாரத் தலைமுறை முகங்களில் சளிக்கட்டிய எச்சில்களாக, வீழ்ந்தப்படியே. எனினும், இன்னமும் சபைகள் அவர்களிடந்தான். உருண்டை உலகை தட்டையாக்கும் அவர்களிடந்தான். சி.ஜெயசங்கர்.\nகொரோனா கொள்ளை நோய் அது கொரோனா. கொடிய நோய் அது கொரோனா. கொத்துக் கொத்தாய் கொன்று குவிக்கும், கொடுமை நோய் அது கொரோனா. கொஞ்சம் கூட இரக்கமின்றி, இருப்பார் இல்லார் நிலையறியா, கொன்று குவிக்கும் இன்றைய நோய் அது கொரோனா. அனர்த்தம் பல கண்ட உலகம், அடங்கிக்கிடக்க...\nஎமது தலைமுறை வரம்பெற்று வந்துள்ளதா சாபங்களுடன் கூடவே பிறந்துள்ளதா பூமாலைகளும், முட்கிரீடங்களும் வாய்க்கப்பெற்ற வாழ்க்கை நமக்குரியதாயிற்று. உயிர்த்தும், மரித்தும் மரித்தும், உயிர்த்தும், சொல்லக்கூடியதும் முடியாததுமான ஆயிரமாயிரம் கதைகளுடன், வாய்க்கப்பெற்ற வாழ்க்கை நமக்குரியதாயிற்று. உலகம் எங்களுக்கு மூடியிருந்ததொரு காலம். எங்களை உலகத்துக்கு மூடிக்கொண்டதொரு காலம். வாழ்வு ஒருபகுதிக்கு மறுக்கப்பட்டதொரு காலத்தில், வேறொரு...\nவேம்பு வேண்டும் வேக்காடு போக்கிட வேக்காளம் அகன்றிட வேகம் நீங்கிட வேசறவு இல்லாமலாயிட வேம்பு வேண்டும் வேம்பு வேண்டும் வீட்டில் ஒரு வேம்பு வேண்டும் நிழல் கொடுத்திட நிதம் கிருமி அழித்திட நீண்ட ஆயுள் பெற்றிட நிலைக்கும் பயன்பெற்றிட வேம்பு வேண்டும் வேம்பு வேண்டும் வீட்டில் ஒரு வேம்பு வேண்டும் பட்டையிலும்...\nபட்டறிவு உணர்த்திய பாடம் உள்@ர் அறிவுமீளுருவாக்கம் கண்ணுக்கு புலப்படா நுண்ணுயிர் உலகமெல்லாம் மிகத்தீவிரமாய் கண்ணுக்கு புலப்பட்டது பட்டறிவு உணர்த்தியபாடம் உள்@ர் அறிவுமீளுருவாக்கம் காலனியமனோபாவம் ஏற்கமறுக்கின்றது கண்ணுக்குதெரியாஎதிரி கொரோனாபுகுத்தியது பட்டறிவுஉணர்த்தியபாடம் உள்@ர் அறிவுமீளுருவாக்கம் அடக்கியாளும் நவகாலனித்துவம் கையேந்தும் நுகர்வுபண்பாடு மீண்டும் உள்@ர் உற்பத்தியில் பட்டறிவு உணர்த்தியபாடம் உள்@ர் அறிவுமீளுருவாக்கம் உள்@ர் விவசாயம் உள்@ர் வைத்தியம் உள்@ர் உற்பத்தி இன்னும் பல கைத்தவறவைத்த காலனித்துவ சிந்தனை பட்டறிவு உணர்த்தியபாடம் உள்@ர் அறிவுமீளுருவாக்கம் உலகமயமாக்கம் நுகர்வுப்பண்பாடு பல்தேசிய கம்பெனிகள் எல்லாம்...\n“அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா” வெறும் தம்பட்டமே…..\n“அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா” வெறும் தம்பட்டமே….. வெறும் தம்பட்டமே எத்தனைஆர்பாட்டங்கள் எத்தனைபோராட்டங்கள் அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா வெறும் தம்பட்டமே….. தேயிலை, இறப்பர் விலைக்கேற்ற கொடுப்பனவுகள் கூட்டிதரும் அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா வெறும் தம்பட்டமே…. சம்பளஉயர்வுக்கு வெடிக்காத புஸ்வானம் போல் அசையாதபேச்சுவார்த்தை அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா வெறும் தம்பட்டமே….. இந்தமாதம் முதல் அடுத்தமாதத்தில் இருந்து அதற்குஅடுத்தமாதம் தொடங்க…… அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா வெறும் தம்பட்டமே….. நவகாலனித்துவ தந்திரோபாயம் கம்பனிகள் இன்றுவரை பேச்சுவார்த்தை அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா வெறும் தம்பட்டமே…. உலகெல்லாம் கொரோனாவால்முடக்கம் இனிஏற்றுமதி இலாபமில்லை அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா வெறும் தம்பட்டமே…. இன்றுமுடிவுவரும் நாளைநல்லதீர்வு கிட்டுமோ…… அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா வெறும்...\nஎம்முள் இருக்குமவர் இவ்வுலகுடையார்… கடவுளர் உளரேல், தாயினும் மேலான தயையுடையாரவர். பேய் பூதமெனப் பீதியூட்டும் தகைடையார் அல்லர் அவர்…. உள்ளதான இந்த உலகம் உய்ய உயிர் வாழும், மனிதருள்ளம் குடிக்கொள்ளும் வல்லாரவர்…. புத்தியிலுறைந்து பல்லுயிரோம்பும் பக்குவந்தரும் பண்புடையாளரவர். தொடவும், தொடாதிருக்கவும் உள்ளிருக்கவும், வெளியகற்றவும் தீட்டுப் பார்க்கும் குணமுடையார் அல்லார் அவர்… எவரும், எதுவும், அவர்முன்னம் சமம்,...\nநட்சத்திரங்களை விற்று நடக்கும் வியாபாரம்….\nநட்சத்திரங்களை விற்று நடக்கும் வியாபாரம்…. வின்மீன்களும், தாரகைகளும் அளந்தறிய இயலாத, பெரும் பரப்பில் இயங்கியும் இயக்கியும் பால்வெளியின் உலகம். வின்மீன்கள் அசைவற்றுப் போகும். தாரகைகள் ஒளியிழந்து போகும். நிச்சயமற்றதொரு எதிர்காலம், உக்கிரம் பெற்றிருக்கும் ஊழிப்போலானதொரு காலத்தில்… நம்பிக்கையின் திறவுகோல்களான அறிவுமுறைகள், ஏற்றத்தாழ்வுகளுடன் ஆயினும் மனித உயிரிருப்பிற்கும், வாழ்விற்கும் முனைவு கொள்ளும் அறிவியல் இயக்கம். நமக்குரியதாகி இருக்குமொரு அரிதான,...\nவழியேது….. எத்தனை சிகரம் ஏறியும் மலைவாழ் பெண்களின் வாழ்க்கை சிகரம் தொட இன்னும் எத்தனை காலம்….. மனதில் குடும்ப சுமைகள் உடலில் வலிமையின்றி வாட்டும் வெயிலில் வாட்டத்துடன் ���ொழுந்து பறிக்கும் கொப்பளித்த கைகள்; இன்னும் எத்தனை காலம்……. மனதில் குடும்ப சுமைகள் உடலில் வலிமையின்றி வாட்டும் வெயிலில் வாட்டத்துடன் கொழுந்து பறிக்கும் கொப்பளித்த கைகள்; இன்னும் எத்தனை காலம்……. பெண்களின் கால்களில் மிஞ்சி போல உறவாடும் நித்தம் இரத்தம் குடிக்கும் அட்டைகள் ஆசை மிஞ்சிக்கு இன்னும் எத்தனை காலம்…… பெண்களின் கால்களில் மிஞ்சி போல உறவாடும் நித்தம் இரத்தம் குடிக்கும் அட்டைகள் ஆசை மிஞ்சிக்கு இன்னும் எத்தனை காலம்……\nவிடுமுறையில் நாங்கள் விக்கிரமாதித்தன், தோளில் சுமந்த வேதாளம் போல் ஆகிவிட்டதே பல்கலைக்கழகம் எனும் எங்கள் பயணம். பட்டதாரி என்ற விடுகதைக்குதான் இன்னும் விடை கிடைக்கவில்லை. பாட நூல் பயின்ற நாட்களையும் விடுமுறையில் தூக்கம் பயின்ற நாட்களையும் ஏறெடுத்துப் பார்த்தால் வித்தியாசம் ஒன்றுமில்லை. சகுனியின் கையில் மாட்டிக் கொண்ட பாண்டவரின் பகடைகள் போல...\nபோற்றுதும் போற்றுதும், இயற்கையைப் போற்றுதும் இயற்கையைப் போற்றுதும் இயற்கையில் இணைந்த உயிர்களைப் போற்றுதும் மனிதரைப் போற்றுதும் மனிதரைப் போற்றுதும் இயற்கையை மதிக்கும் மனிதரைப் போற்றுதும் உயிர்களை மதிக்கும் மனிதரைப் போற்றுதும் மனிதரைப் போற்றுதும் மனிதரைப் போற்றுதும் மனிதரை மனிதராய் மதிக்கும் மனிதரை மனிதரைப் போற்றுதும் மனிதரைப் போற்றுதும். சி.ஜெயசங்கர் யார்; யார்; ஓடி விளையாடி ஆடுகளுடன் ஓடி மேய்க்கும் மெய்யழகை...\n திரண்டு இருண்டு வந்து, வெள்ளம் கரை புரண்டு, ஓடவைக்கும் வல்லபங்காள் மனமிரங்கி, கோடையிலும் கொஞ்சம் ஓடைப்போலாயினும், ஓடிப்போனால் என்னப்பா கருமேகங்காள் தென்னங் குருத்தும், மஞ்சள் முருக்கும், மல்லிகையும், மாவிலங்கும், மாதுளையும், மலர்க்கன்றுகளும், மா, பலா, வாழைகளும் வாடி வதங்குவதில் என்னத்தான் சுகங்கண்டாய் மனமிரங்கி, கோடையிலும் கொஞ்சம் ஓடை போலாயினும் ஓடிப் போனால் என்னப்பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/171.html", "date_download": "2020-08-10T12:07:33Z", "digest": "sha1:U7EIMKHOO7CAL3OISQKAWX2XWCMBUFSF", "length": 16963, "nlines": 187, "source_domain": "www.thinaboomi.com", "title": "விற்பனை வரி குறைப்பு - மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிற்பனை வரி குறைப்பு - மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி\nதிங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011 வர்த்தகம்\nபுதுடெல்லி,பிப்.11 - மத்திய விற்பனை வரியை மத்திய அரசு குறைத்ததால் மாநிலங்களுக்கு வருவாய்இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரிக்கட்ட மாநில அரசுக்கு ரூ. 7 ஆயிரத்து 29 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nமத்திய கேபினட் அமைச்சரவை கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. அப்போது மத்திய விற்பனை வரி குறைப்பால் பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த மாநிலங்களுக்கு ரூ. 7 ஆயிரத்து 29 கோடி நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ரூ.3 ஆயிரம் கோடி நடப்பு நதியாண்டில் அளிக்கப்படும் மீதி ரூபாய் அடுத்த நிதியாண்டில் அளிக்கப்படும் என்று கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார். இந்தாண்டு வழங்கப்படும் ரூ. 3 ஆயிரம் கோடி ஏற்கனவே பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுவிட்டது என்றும் சோனி மேலும் கூறினார்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைக்கிறார்: ரூ.2500-க்கு பல்ஸ் ஆக்சிமீட்டர், மருந்துகளுடன் சிறப்பு பெட்டகம் வழங்கப்படும்\nகொரோனா தடுப்பு பணிகள் குறித்து கள்ளக்குறிச்சியில் முதல்வர் எடப்பாடி இன்று ஆய்வு\nமூணாறு நிலச்சரிவு சம்பவம்: பினராய் விஜயனுடன் முதல்வர் எடப்பாடி தொலைபேசியில் பேச்சு: மீட்பு நிவாரண பணிகளுக்கு உதவி செய்வதாக உறுதி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.08.2020\nஎல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற பாக். பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்\nகர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா\nகொரோனா தொற்று: பிரப��� பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமேலும் 5,994 பேருக்கு கொரோனா : தமிழக சுகாதார துறை அறிவிப்பு\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைக்கிறார்: ரூ.2500-க்கு பல்ஸ் ஆக்சிமீட்டர், மருந்துகளுடன் சிறப்பு பெட்டகம் வழங்கப்படும்\nகோவை, நீலகிரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை: சென்னை வானிலை மையம் தகவல்\nஇங்கிலாந்தில் செப்டம்பர் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் : பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்\nஇலங்கை பிரதமராக 4-வது முறையாக மீண்டும் பதவியேற்றார் மகிந்தா ராஜபக்சே புத்த கோயிலில் பதவி பிரமாணம்\nபெய்ரூட் வெடி விபத்து: சர்வதேச விசாரணையை நிராகரித்தது லெபனான்\nகேப்டன் மன்பிரீத் சிங் உள்பட 5 இந்திய ஆக்கி அணி வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு\nமீண்டும் பயிற்சியை தொடங்கினார் பி.வி.சிந்து\nவேகப்பந்து வீச்சாளராக வர வேண்டும்: ஹர்திக் பாண்ட்யாவின் மகனுக்கு அறிவுரை வழங்கிய கே.எல்.ராகுல்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nஅமித்ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை: உள்துறை அமைச்சகம் தகவல்\nபுதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி ...\nபீரங்கி துப்பாக்கிகள், ரேடார் உள்பட 101 பாதுகாப்புதுறை பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் சிங்\nபுதுடெல்லி : பாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ...\nமத்திய இணை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிப்பு\nபுதுடெல்லி : மத்திய கன���க தொழில் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் ...\nஆந்திர ஓட்டலில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு : ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன்\nவிஜயவாடா : ஆந்திர பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை மைய தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. இந்த தீ ...\nஅயோத்தியில் தங்கும் விடுதி கட்ட 2 ஏக்கர் நிலம் ஒதுக்குங்கள்: உ.பி. முதல்வருக்கு எடியூரப்பா கடிதம்\nபெங்களூரு : அயோத்தியில் தங்கும் விடுதி கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது. விடுதி கட்ட 2 ஏக்கர் நிலம் ஒதுக்கி ...\nதிங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020\n1இங்கிலாந்தில் செப்டம்பர் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் : பிரதமர் போரிஸ் ஜான்...\n2இன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.08.2020\n3எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற பாக். பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய பாதுக...\n4மேலும் 5,994 பேருக்கு கொரோனா : தமிழக சுகாதார துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-08-10T12:01:43Z", "digest": "sha1:IAGIMGRRLX7QVWJ3SRQHHPBZOKYYQLVQ", "length": 6420, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "இன்ஜினீயரிங் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇன்ஷூரன்ஸ், குழந்தையின் கல்விச் செலவு, சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், சேமிப்பது எப்படி, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன், மியூச்சுவல் ஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட் பரிந்துரை, முதலீடு\nஎகிறும் பள்ளி, கல்லூரி கட்டணங்கள்: குழந்தைகளின் கல்விச் செலவுகளை சமாளிப்பது எப்படி\nஏப்ரல் 9, 2013 ஏப்ரல் 26, 2013 த டைம்ஸ் தமிழ்\nவணக்கம். 4பெண்கள் தளத்தில் உங்களுடைய நிதி ஆலோசனை தொடரை ஆர்வமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். நிதி திட்டமிடல் என்பது ரொம்பவும் சிக்கலான சப்ஜெக்ட். அதை என்னைப் போன்றவர்களுக்கு எளிமையாக சொல்லி வருகிறீர்கள். மிக்க நன்றி. எனக்கொரு ஆலோசனை வேண்டும். நானும் என் கணவரும் பணிபுரிந்து வருகிறோம். ஒரு வயதில் குழந்தை இருக்கிறது. எங்கள் குழந்தையின் கல்விச் செலவுக்கு சேமிப்பது எப்படி எப்படிப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்டுகளில் முதலீடு செய்யலாம் எப்படிப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்டுகளில் முதலீடு செய்யலாம் - ப்ரீத்தி ராம்குமார், சென்னை. ‘‘உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி ப்ரீத்தி. குழந்தையின்… Continue reading எகிறும் பள்ளி, கல்லூரி கட்டணங்கள்: குழந்தைகளின் கல்விச் செலவுகளை சமாளிப்பது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்ஜினீயரிங், இன்ஷூரன்ஸ், கல்லூரி கட்டணங்கள், குழந்தையின் கல்விச் செலவு, சேமிப்பது எப்படி, டைவர்சிஸிஃபைடு மியூச்சுவல் ஃபண்டு, நிதி ஆலோசனை, பள்ளி, மியூச்சுவல் ஃபண்டு, ரெக்கரிங் டெபாசிட்10 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B9%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T12:55:04Z", "digest": "sha1:X54Z2CEDIJWNG65BHECKYEGSWWUK6SVV", "length": 5607, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஹேஹயதேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஹேஹகயதேசம் மகததேசத்திற்கு நேர் தெற்கிலும் சித்திரகூட மலை அடிவாரம் முதல், கிழக்கில் உத்கலதேசம் வரையிலும் பரவி தொடர்ந்து மகேந்திர மலை வரை பரவி இருந்த தேசம்.[1]\n2 மலை, காடு, விலங்குகள்\nஇந்த தேசத்தின் மேற்கு எல்லை பூமி உயர்ந்தும், கிழக்குபாகத்தில் மகாநதி உண்டாகுமிடத்தில் சரிவாய் சாய்ந்தும் மிகவும் நல்ல மண் வளத்துடன் இருக்கும் தேசமாகும். இந்த தேசத்தில் எப்போதும் மழை பெய்து கொண்டே இருக்கும்.[2]\nஇந்த தேசத்தின் கிழக்குப்பாகத்தில் சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் குறைவாயும், செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும். இந்த மலைகளில் சித்ரகூட மலை என்னும் மலை மிகச்சிறந்தவை. இந்த மலைத்தொடருக்கு அருகில் பகுரூபம்என்னும் மலையும், தெற்கில் காஹள மலையும் உள்ளது. இம்மலைகளில் கொடிய விங்குகள் அதிகம் உண்டு.\nஇந்த மகததேசத்தின் வடக்கில் சித்ரகூட மலைஎன்ற பெரியமலையும், அருகில் மகாநதி நதியும், பகுரூபம் மலையில் உருவாகும் நதியும் ஒன்று சேர்ந்து ஹேஹயதேசத்திற்கு வடமேற்கில் சோணாநதியுடன் சேர்ந்து கிழக்குக் கடலில் வீழ்கிறது.[3]\nபுராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009\n↑ புராதன இந்தி��ா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 250 -\n↑ புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 251 -\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2016, 02:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-800-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/L91a6l.html", "date_download": "2020-08-10T12:07:03Z", "digest": "sha1:UGTBAQQOJLMTTRI2IE72H2VI4BECTS3E", "length": 2220, "nlines": 35, "source_domain": "tamilanjal.page", "title": "குடியாத்தம் காட்டுப்பகுதியில் சுமார் 800 லிட்டர் சாராயம் ஊறல் அழிப்பு - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nகுடியாத்தம் காட்டுப்பகுதியில் சுமார் 800 லிட்டர் சாராயம் ஊறல் அழிப்பு\nMay 18, 2020 • குடியாத்தம் வெங்கடேசன் • மாவட்ட செய்திகள்\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையில், மதுவிலக்கு போலீசார் குடியாத்தம் தாலுகா மோர்தனா அருகே காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 800 லிட்டர் சாராயம் ஊறல் கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://dinasuvadu.com/tennis-player-novak-djokovic-recovering-from-the-corona-edition", "date_download": "2020-08-10T10:59:59Z", "digest": "sha1:HE3FL7JJYZSXAFR6OZXSVR5UUWKGYUCE", "length": 5607, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "கொரோனா பதிப்பில் இருந்து நம்பர் 1 டென்னிஸ் வீரர்.!", "raw_content": "\nமத்திய அரசு உத்தரவை மீறி இ-பாஸ் நடைமுறையை தொடர்வது மனித உரிமை மீறலா தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் கேள்வி\nமதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சரவணனுக்கு கொரோனா உறுதி\n - கனிமொழி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வி\nகொரோனா பதிப்பில் இருந்து நம்பர் 1 டென்னிஸ் வீரர்.\nநோவக் ஜோகோவிச்விற்கு இரண்டாவது கொரோனா பரிசோதனையில் கொரோனா வைரஸ்\nநோவக் ஜோகோவிச்விற்கு இரண்டாவது கொரோனா பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று ரிசல்ட் வந்துள்ளது.\nஉலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் இவர் செய்த சாதனைகளை பற்றி நாம் சொல்லியே தெரியவேண்டாம், மேலும் இவருடைய மனைவி ஜெலினா இவர்கள் சொந்த நாட்டில் நலநிதி கண்காட்சி டென்னிஸ் போட்டிகளை நடத்தி வந்தனர் .\nஇந்நிலையில் போட்டி நடக்கும் பொழுது அதில் உரிய கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றாததால் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, கடந்த 10 நாட்களாக தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் மேலும் மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் வகையில் \"நெகட்டிவ்\" முடிவு வந்துள்ளது.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nபந்துவீச்சாளர்களில் மிகப்பெரிய மேட்ச் வின்னர் யார்..\nஅணி விட்டு வெளியேற ஒருபோதும் நினைத்ததில்லை- விராட் கோலி.\n#CSK அணி எப்போது பயிற்சி தொடங்குகிறார்கள் தெரியுமா.\nஎவ்வளவு வேகமாக என்னால் ஓட முடியுமோ அதுவரை நான் விளையாடுவேன்- தோனி.\nநிச்சயதார்த்தத்தை முடித்த யுஸ்வேந்திர சாஹல்.\nவேகப்பந்து வீச்சாளராக வரவேண்டும் என்று அவனிடம் கூறுங்கள்... கே.எல். ராகுல்\nஐபிஎல் போட்டிக்காக பயிற்சியில் இறங்கிய தல தோனி.\nஹெலிகாப்டர் ஷாட்டை பார்ப்பீர்கள்- ரெய்னா..\n#BREAKING: பெண்கள் டி20 உலகக் கோப்பை ஒத்திவைப்பு.. ஆண்கள் டி20 உலகக்கோப்பை நடைபெறும் -ஐ.சி.சி\nஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிறப்பாக இருக்க முயலுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://marumoli.com/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-08-10T11:58:09Z", "digest": "sha1:HSWHFHHMH6VIOOXGLAWJNGNDUY7W2VXU", "length": 8274, "nlines": 153, "source_domain": "marumoli.com", "title": "நவம்பர் 16 இல் இலங்கை ஜனாதிபதி தேர்தல்! - Marumoli.com", "raw_content": "\nநவம்பர் 16 இல் இலங்கை ஜனாதிபதி தேர்தல்\nஅக்டோபர் 7 இல் நியமனங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்\nஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 அன்று நடைபெறுமென வர்த்தமானி மூலம் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போதய ஜனாதிபதியின் பதவிக் காலம் ஜனவரி 7, 2020 இல் முடிகிறது. அரசியல் சாச���த்தின் 31வது கட்டளையின் 3 வது பிரிவின்படி, இத் திகதியிலிருந்து ஒரு மாதத்துக்குக் குறையாமலும் இரண்டு மாதங்களுக்கு மேற்படாமலும் இருக்கும் காலத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.\nஇது வரையில் 17 பேர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nசிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக கோதபாய ராஜபக்சவும், ஜே.வி.பி. தலைமையிலான கூட்டணி சார்பில் அனுரகுமார திசநாயக்காவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஐ.தே.கட்சி தலைமையிலான கூட்டணி இன்னும் சில நாட்களில் தனது வேட்பாளரை அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.\n1982 இல் நடைபெற்ற முதலாவது ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் 8 வது தேர்தல் இதுவாகும். 19 வது யாப்புத் திருத்தம் நிறைவேற்று ஜனாதிபதியின் பல அதிகாரங்களைப் பறித்துக்கொண்டது மட்டுமல்லாது 6 வருடங்கள் என இருந்த ஜனாதிபதி பதவிக் காலத்தை 5 வருடங்களாகக் குறைத்தும் விட்டது.\nராஜகிரியவில், சாரண மாவத்தயில் அமைந்துள்ள தேர்தல் ஆணையத்தின் செயலகத்தில் வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.\nPrevious Postரணிலும் களத்தில் குதிக்கிறார்\nNext Postஜனாதிபதி தேர்தல்| ஜெனரல் மஹேஷ் சேனநாயக்காவையே தமிழர் ஆதரிக்க வேண்டும்\n | எழுத்தாளரைத் தாக்கிய குண்டர்கள்\nபோர் வெற்றியைத் தேர்தல் பிரசாரத்துக்காகப் பாவிக்க முடியாது – தேர்தல் ஆணையம்\nதோல்வியை ஒப்புக்கொண்ட சஜித் பிரேமதாசவின் அறிக்கை\nசிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் | கள நிலவரம்\n'மறுமொழி' யின் செய்திகள், கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற விரும்புகிறீர்களா\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர் 01 (1,906)\nகொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள் (1,494)\nஅருந்தமிழ் மருத்துவம் 500 (1,344)\nபதின்ம வயதினரில் மன அழுத்தம் (1,313)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.kingsxipunjab.com/post/how-to-plan-a-florida-flydrive-holiday/", "date_download": "2020-08-10T10:43:39Z", "digest": "sha1:D7GV76ZECOJNJXXF5SVGFYK6QWWLYLJ2", "length": 8335, "nlines": 17, "source_domain": "ta.kingsxipunjab.com", "title": "புளோரிடா ஃப்ளைட்ரைவ் விடுமுறையை எவ்வாறு திட்டமிடுவது | kingsxipunjab.com", "raw_content": "\nபுளோரிடா ஃப்ளைட்ரைவ் விடுமுறையை எவ்வாறு திட்டமிடுவது\n விமானம், கார், தங்குமிடம், செய்ய வேண்டியவை, பொதி செய்தல், பட்ஜெட் - பட்டியல் முடிவற்றது. பீதி அடைய வேண்டாம்\nந��ங்கள் விரும்பும் விமான வகை குறித்து முடிவெடுங்கள். பட்டய விமானங்கள் மலிவானவை, அவை எப்போதும் நேரடியானவை, திட்டமிடப்பட்ட விமானங்கள் மிகவும் வசதியானவை, ஆனால் சில நேரங்களில் இணைப்பு இருக்கும்.\nஉங்கள் விமான நிலையங்களைத் தேர்வுசெய்க. நீங்கள் புறப்படும் விமான நிலையத்தைப் பற்றி நீங்கள் நெகிழ்வானவராக இருந்தால், நீங்கள் ஒரு சிறந்த விலையைப் பெற முடியும். ஆர்லாண்டோவைப் பொறுத்தவரை, பட்டய விமானங்கள் சான்ஃபோர்டுக்கு (வடக்கு ஆர்லாண்டோ) செல்கின்றன, திட்டமிடப்பட்ட விமானங்கள் ஆர்லாண்டோ இன்டர்நேஷனலுக்கு (தெற்கு ஆர்லாண்டோ) செல்கின்றன.\nபுளோரிடாவில் உள்ள பிற நகரங்களுக்கான இலக்கு விமான நிலையங்களைச் சரிபார்த்து, உங்கள் இலக்கு விமான நிலையத்தில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஉங்கள் காரைத் தேர்வுசெய்க. மலிவான விருப்பம் ஒரு சிறிய 2-கதவு (சுமார். 100.00 pw) ஆனால் பெரிய கார்கள், வேன்கள் மற்றும் மாற்றக்கூடியவை மிகவும் நியாயமான மேம்படுத்தல்களுக்கு கிடைக்கின்றன, எனவே உங்கள் குழுவிற்கு எது சிறந்தது என்பதை சரிபார்க்கவும்.\n4 பேருக்கு 5 இருக்கைகள், 5 பேருக்கு 6 இருக்கைகள், 6 பேருக்கு 7 இருக்கைகள் போன்றவற்றைத் திட்டமிடுங்கள். ஏனென்றால் உங்களிடம் போதுமான சாமான்கள் இல்லை\nஉங்கள் தங்குமிடத்தைத் தேர்வுசெய்க. 5 அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களுக்கு, ஒரு வில்லா பொதுவாக மலிவான விருப்பமாகும். சிறிய குழுக்களுக்கு, ஹோட்டல்களும் ஹோட்டல்களும் மலிவானவை மற்றும் வசதியானவை. நீங்கள் வழக்கமாக 4 பேருக்கு ஒரு இரவுக்கு 00 20.00 க்கும் குறைவான விலையில் மலிவான மோட்டல் அறையைப் பெறலாம்.\nநீங்கள் ஒரு வில்லா விடுமுறையைக் கொண்டிருந்தால், சிறந்த விலை மற்றும் கிடைப்பதற்கான உத்தரவாதத்திற்குச் செல்வதற்கு முன் முன்பதிவு செய்யுங்கள்.\nஉங்களிடம் ஒரு ஹோட்டல் அல்லது மோட்டல் விருப்பம் இருந்தால், நீங்கள் அங்கு செல்லும்போது முன்பதிவு செய்யலாம் அல்லது பொட்லக் எடுத்துக் கொள்ளலாம். முதலில் தனி விடுதி விலையை சரிபார்க்காமல் ஒரு தொகுப்பு ஒப்பந்தத்தில் 2-4 பேருக்கு ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்ய வேண்டாம் தொகுப்பு ஒப்பந்தங்கள் ஒரு நபருக்கு கட்டணம் வசூலிக்கும், அதே நேரத்தில் ஒரு அறைக்கு ஹோட்டல் கட்டணம் வசூலிக்கப்படும்.\nநீங்கள் பிரிட்டிஷ் என்றால், விசா தள்ளுபடி திட்டத்தில் 1 மாதம் வரை (30 நாட்கள்) அமெரிக்காவிற்குள் நுழையலாம். நீங்கள் நீண்ட காலம் தங்க விரும்பினால், உங்களுக்கு விசா தேவை. உங்கள் சொந்த தேசியத்திற்காக இது குறித்த மாறுபாடுகளை சரிபார்க்கவும்.\nமாநிலங்களிலிருந்து நீங்கள் திரும்பிய தேதிக்குப் பிறகு உங்கள் பாஸ்போர்ட் காலாவதியாகும் முன் குறைந்தது 6 மாதங்கள் உள்ளதா என சரிபார்க்கவும்.\nபுளோரிடாவில் செய்ய வேண்டிய விஷயங்களுக்கான பரிந்துரைகள் மற்றும் உங்கள் விடுமுறை தொடர்பான அனைத்து விஷயங்களைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, www க்குச் செல்லவும். .com http://www.bing.com/search\nகனடிய எல்லையை கடப்பது எப்படிபுளோரிடாவுக்கு எப்படி பேக் செய்வதுமியாமிக்கு உங்கள் பயணத்தை எப்படி நேரம் செய்வதுமியாமியில் இருந்து நியூயார்க் பயணம் செய்வது எப்படிபுளோரிடாவை எவ்வாறு பார்வையிடுவதுலெகோலேண்ட் புளோரிடாவை எவ்வாறு பார்வையிடுவதுநயாகரா நீர்வீழ்ச்சியை எவ்வாறு பார்வையிடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-10T11:03:27Z", "digest": "sha1:JYS5T7EVCRBDDIDBHCCOEKP4ZVSZFTI3", "length": 5353, "nlines": 51, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "வெண்டெல் பிலிப்ஸ் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nவெண்டெல் பிலிப்ஸ் (Wendell Phillips) (நவம்பர் 29, 1811 - பிப்ரவரி 2, 1884) என்பவர் அமெரிக்க அடிமைகள், பூர்வீக அமெரிக்கர்கள் ஆகியோருக்கான வழக்கறிஞர் ஆவார்.\nஅநுபவம் ஒரு நம்பகமான விளக்கு அதைத் துணையாகக் கொண்டு வழி நடக்கலாம்: ஒரு மனிதன் வெற்றியடைவதற்குத் தான் முன்னால் கையாண்ட வழிகளையே எதிர் காலத்தில் பயன்படுத்த எண்ணினால், அவனை ஆலோசனையில்லாதவன் என்று சொல்ல முடியாது.[1]\nபலர் கையிலுள்ள அதிகாரம் சிலர் கையில் போய்க் குவிந்து கொண்டே இருக்கும். பொதுமக்களின் சுதந்தரத்தில் நாள்தோறும் கண்ணும் கருத்துமாயிருந்து கவனிக்க வேண்டும் இல்லாவிடில் அது உளுத்துப்போகும்.[2]\nஒருவன் கடவுள் பக்கம் இருப்பின், அவன் ஒருவனே பெரும்பான்மைக் கட்சி ஆகிவிடுவான்.[3]\nநேற்று நான் சொன்னவைகளுக்கெல்லாம் மாறுபாடாயிருப்பினும், இன்று நான் எதை நம்புகிறேனோ அதைச் சொல்லியே தீருவேன்.[4]\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 29-31. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 93-95. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடவுள். நூல் 30- 34. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 33-37. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 25 மே 2020, 01:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vanakkamlondon.com/world/srilanka/2020/07/79231/", "date_download": "2020-08-10T10:29:44Z", "digest": "sha1:JV5QHC4KEH2IHEYQYDIIITJV77EDGHNC", "length": 53445, "nlines": 402, "source_domain": "vanakkamlondon.com", "title": "அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்! - Vanakkam London", "raw_content": "\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்\nதமிழகம் முழுதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை,...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித��து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nஎதிர்காலத்துக்கு வாக்களித்தல் | நிலாந்தன்\n”தங்களிடம் அதிகாரமே இல்லை என்று நினைப்பதின் மூலமாகத்தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்.”– அலைஸ் வாக்கர் –ஆபிரிக்க+அமெரிக்க எழுத்தாளர்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nதோழி | கவிதை | தமிழ்\nகவிதையில் அடக்கமுடியாகவிதை நீநிறங்களில் நிறையாநிறம் உனதுகுணங்களில் நீமட்டும் வேறுபட்டவள்சிறுகுறை சொல்லதெரியாத சிறுமியேவயதானாலும் நட்பில் நாம்பால்யத்திலே வாழ்கிறோம்காமமில்லா நட்புக்குநாம் இலக்கணமானோம்இலக்கணபிழை நமக்கில்லையடிசிறு சண்டையோ பெரும்...\nகவிதை | மக்கள் தீர்ப்பு | நகுலேசன்\nமாண்புமிக்க எம் வரலாற்றைமாற்றி எழுதும்மகாவம்ச மன நோயாளர்நாணும் படியாய்ஒரு தீர்ப்பு எழுதுவோம் எங்கள் தியாக வரலாற்றைமறுக்கும்எம் இன துரோகிகளும்தொலைய ஒரு...\nரஜினி படம் தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு\nரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்த படம் தாமதமாவதால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.\nஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த அருவா படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. சூர்யா-ஹரி கூட்டணி,...\nசிவில் சர்வீசஸ் தேர்வில் சாதித்த சின்னி ஜெயந்த் மகனுக்கு ரஜினி, கமல் வாழ்த்து\nசிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற சின்னிஜெயந்தின் மகனுக்கு நடிகர்கள் ரஜினி, கமல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ரஜினியின் ‘கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல்வேறு முன்னணி...\nஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்\nமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய மற்றொரு பக்கத்தை எட்ஜ் மூலம் காண்பிக்க இருக்கிறார்.ஸ்ருதிஹாசன்நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில்...\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்\nதமிழகம் முழுதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை,...\nAllஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்���ேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nஎதிர்காலத்துக்கு வாக்களித்தல் | நிலாந்தன்\n”தங்களிடம் அதிகாரமே இல்லை என்று நினைப்பதின் மூலமாகத்தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்.”– அலைஸ் வாக்கர் –ஆபிரிக்க+அமெரிக்க எழுத்தாளர்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nதோழி | கவிதை | தமிழ்\nகவிதையில் அடக்கமுடியாகவிதை நீநிறங்களில் நிறையாநிறம் உனதுகுணங்களில் நீமட்டும் வேறுபட்டவள்சிறுகுறை சொல்லதெரியாத சிறுமியேவயதானாலும் நட்பில் நாம்பால்யத்திலே வாழ்கிறோம்காமமில்லா நட்புக்குநாம் இலக்கணமானோம்இலக்கணபிழை நமக்கில்லையடிசிறு சண்டையோ பெரும்...\nகவிதை | மக்கள் தீர்ப்பு | நகுலேசன்\nமாண்புமிக்க எம் வரலாற்றைமாற்றி எழுதும்மகாவம்ச மன நோயாளர்நாணும் படியாய்ஒரு தீர்ப்பு எழுதுவோம் எங்கள் தியாக வரலாற்றைமறுக்கும்எம் இன துரோகிகளும்தொலைய ஒரு...\nரஜினி படம் தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு\nரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்த படம் தாமதமாவதால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.\nஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த அருவா படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. சூர்யா-ஹரி கூட்டணி,...\nசிவில் சர்வீசஸ் தேர்வில் சாதித்த சின்னி ஜெயந்த் மகனுக்கு ரஜினி, கமல் வாழ்த்து\nசிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற சின்னிஜெயந்தின் மகனுக்கு நடிகர்கள் ரஜினி, கமல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ரஜினியின் ‘கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல்வேறு முன்னணி...\nஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்\nமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய மற்றொரு பக்கத்தை எட்ஜ் மூலம் காண்பிக்க இருக்கிறார்.ஸ்ருதிஹாசன்நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில்...\nஅம்பாறை கலையரசனுக்கு கூட்டமைப்பின் தேசிய பட்டியல் எம்பி பதவி\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு...\nசுமந்திரன் பதவியேற்க்க இடைக்கால தடை உத்தரவு | சசிகலாவுக்கு ஆதரவு\nமாமனிதர் ரவிராஜின் மனைவியார் சசிகலாவுக்கு, எதிராக செய்யப்பட்டது பெரும் சதியை முறியடிக்க யாழில் சற்று முன்னர் பெரும் கூட்டணி ஒன்று இணைந்துள்ளது. கட்சி பேதங்களை மறந்து. தாம் யாருடன் நிற்கிறோம்...\nஉயர்தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின\n2019ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு, வெளியிடப்பட்டுள்ள மீள்மதிப்பீட்டு பெறுபேறுகளை...\nஇலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்\nஇலங்கையின் 28ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தற்போது பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் தற்போது பதவியேற்றார்.\nதமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்\nதமிழகம் முழுதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை,...\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும் | மாவை அறிவிப்பு\nநடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்கின்றோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nஅனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்\nநாட்டில் எதிர்வரும் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் 05 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleரஜினியின் பாராட்டை பெற்ற இயக்குனர்.\nNext articleஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த இளம் ப���டகி\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nbreaking news | கிழக்கின் புதிய ஆளுநர் கருணா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇனி ஜெனீவா தீர்மானம் பலவீனப்படும் | முன்னாள் இராஜதந்திரி நேர்காணல்\n“தற்போதை நிலையில் பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு தமிழ், முஸ்லிம் மக்களுடைய ஆதரவும் கிடைத்திருக்கின்றது. அரசை தமிழ் மக்கள் ஆதரிக்கவில்லை என்ற கருத்து இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இது ஜெனீவாவிலும் எதிரொலிக்கும். அதனால்...\nகலையரசனிற்கான தேசியப்பட்டியல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதா\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தில் சடுதியான திருப்பம் ஏற்பட்டுள்ளது. பரவலாக எழுந்த எதிர்ப்பையடுத்து, அம்பாறைக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அம்பாறையை சேர்ந்த...\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சிய���ன் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nகொரோனாவால் துறவியான செரினா வில்லியம்ஸ்.\nவிளையாட்டு கனிமொழி - August 10, 2020 0\nபிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கொரோனா பரவலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள 50-க்கும் மேற்பட்ட மாஸ்குகள் தேவைப்படும் என கூறியுள்ளார். அமெரிக்க டென்னிஸ்...\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nகட்டுரை பூங்குன்றன் - August 9, 2020 0\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nஅம்பாறை கலையரசனுக்கு கூட்டமைப்பின் தேசிய பட்டியல் எம்பி பதவி\nசெய்திகள் பூங்குன்றன் - August 9, 2020 0\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு...\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nஆய்வுக் கட்டுரை பூங்குன்றன் - August 9, 2020 0\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nகருணாசுக்கு கொரோனா வந்தது எப்படி\nநடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாசுக்கு கொரோனா எப்படி வந்தது என்று அவரது மகன் கென் கருணாஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.\nபொதுத் தேர்தலில் கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்களின் முழு விபரம்\nசெய்திகள் பூங்குன்றன் - August 7, 2020 0\n2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 196 ஆசனங்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டதுடன், 29 போனஸ் ஆசனங்களும் வழங்கப்பட்டுள்ளன. அதன்...\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nஆய்வுக் கட்டுரை பூங்குன்றன் - August 9, 2020 0\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nபொதுத்தேர்தல் | வாக்குப்பெட்டிகளை நகர்த்தும் பணி ஆரம்பம��\nஇலங்கை பூங்குன்றன் - August 4, 2020 0\nபொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளன. இதற்கமைய குறித்த பணிகள் இன்று காலை...\nபல பகுதிகளுக்கு மின்சாரம் தடை | வாக்கெண்ணும் பணிகளுக்கு இடையூறா\nஇலங்கை பூங்குன்றன் - August 6, 2020 0\nநாடுமுழுவதும் பல பகுதிகளில் தொடர்ச்சியாக காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக...\n| நான் நலமாக இருக்கிறேன் | ப.சிதம்பரம்\nஇந்தியா பூங்குன்றன் - August 3, 2020 0\nசிவகங்கை தொகுதியில் உள்ள மானகிரி இல்லத்தில் நான் நலமாக இருக்கிறேன் என்று ப.சிதம்பரம் எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார். சீனாவில் உருவாகி பல்வேறு நாடுகளுக்கும் பரவிய உயிர்க்கொல்லி...\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nகொரோனாவால் துறவியான செரினா வில்லியம்ஸ்.\nபிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கொரோனா பரவலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள 50-க்கும் மேற்பட்ட மாஸ்குகள் தேவைப்படும் என கூறியுள்ளார். அமெரிக்க டென்னிஸ்...\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசோதனை நமக்கு அளிக்கப்படும் பயிற்சி\n‘‘தளர்ந்துப்போன கைகளைத் திடப்படுத்துங்கள்,தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.’’புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் அவரது ஆட்டுக்குட்டிகளாய் நிற்கும் நமக்கு, பிரச்னைகள் மேகம் போல் திரண்டு வரும். சில நேரங்களில் பொய்சாட்சிகளும���...\nரஜினி படம் தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு\nரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்த படம் தாமதமாவதால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nகொரோனாவால் துறவியான செரினா வில்லியம்ஸ்.\nவிளையாட்டு கனிமொழி - August 10, 2020 0\nபிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கொரோனா பரவலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள 50-க்கும் மேற்பட்ட மாஸ்குகள் தேவைப்படும் என கூறியுள்ளார். அமெரிக்க டென்னிஸ்...\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசோதனை நமக்கு அளிக்கப்படும் பயிற்சி\nஆன்மிகம் கனிமொழி - August 10, 2020 0\n‘‘தளர்ந்துப்போன கைகளைத் திடப்படுத்துங்கள்,தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.’’புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் அவரது ஆட்டுக்குட்டிகளாய் நிற்கும் நமக்கு, பிரச்னைகள் மேகம் போல் திரண்டு வரும். சில நேரங்களில் பொய்சாட்சிகளும்...\nகொரோனாகொரோனா வைரஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாஈழம்சினிமாஇலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்கொரோனா வைரஸ்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்தீபச்செல்வன்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விகோத்தபாயஜனாதிபதிநிலாந்தன்கவிதைகொழும்புவிஜய்மரணம்இலக்கியம்மகிந்தபாடசாலைதமிழகம்டிரம்ப்பிரபாகரன்மலேசியாதமிழீழம்இனப்படுகொலைரணில்அரசியல்தமிழ் தேசியக் கூட்டமைப்புசுமந்திரன்முல்லைத்தீவுஆஸ்திரேலியாசஜித்பிரதமர்மாணவர்கள்அவுஸ்ரேலியாவவுனியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/09/18/page/2/", "date_download": "2020-08-10T11:14:22Z", "digest": "sha1:M5KBNJNIMG6RG7XP4F4BJJJ2HBGMZI4Q", "length": 3085, "nlines": 51, "source_domain": "www.newsfirst.lk", "title": "September 18, 2014 - Page 2 of 2 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஎரிபொருள் மற்றும் மின் கட்டணக் குறைப்பு தேர்தல் விதிமுறைக...\n102 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோய்ன் கைப்பற்றப்...\nபிரசார நடவடிக்கைகள் நிறைவு; வேட்பாளர்களை ஊக்குவிக்கும் எந...\nசெந்தில் தொண்டமான் உள்ளிட்ட 31 பேர் காயமடைந்த விபத்து; சா...\n102 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோய்ன் கைப்பற்றப்...\nபிரசார நடவடிக்கைகள் நிறைவு; வேட்பாளர்களை ஊக்குவிக்கும் எந...\nசெந்தில் தொண்டமான் உள்ளிட்ட 31 பேர் காயமடைந்த விபத்து; சா...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/07/14/%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-10T11:17:59Z", "digest": "sha1:3EQUG4466NJBG4QDZ44JY2WXK7XZTKLG", "length": 7456, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "பம்பலப்பிட்டியில் ஆணும் பெண்ணும் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை", "raw_content": "\nபம்பலப்பிட்டியில் ஆணும் பெண்ணும் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை\nபம்பலப்பிட்டியில் ஆணும் பெண்ணும் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை\nகொழும்பு பம்பலப்பிட்டி அரச தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியருகே ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.\nமொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரும், 33 வயதான பெண் ஒருவரும் ஒருவயது குழந்தையுடன் ரயிலில் பாய்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nநேற்றிரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த மூவரது சடலங்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.\nத��றான உறவினால் ஏற்பட்ட பிரச்சினையே இவர்களது தற்கொலைக்கு காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nசம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமாடியிலிருந்து குதித்து கைதி உயிரிழப்பு\nபொல்லேன்கொட இராணுவ முகாமில் சிப்பாய் ஒருவர் தற்கொலை\nரயில் தடம்புரள்வு: பதுளைக்கான ரயில் சேவை தாமதம்\nசுஷாந்த் தற்கொலையால் தோனி-2 படம் கைவிடப்பட்டது\nஏற்கனவே வௌியிடப்பட்ட அட்டவணையின் பிரகாரம் நாளையும் ரயில்கள் சேவையில் ஈடுபடும்\nபொது போக்குவரத்தின் போது சமூக இடைவௌியை பேணுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்\nமாடியிலிருந்து குதித்து கைதி உயிரிழப்பு\nபொல்லேன்கொட இராணுவ முகாமில் சிப்பாய் தற்கொலை\nரயில் தடம்புரள்வு: பதுளைக்கான ரயில் சேவை தாமதம்\nசுஷாந்த் தற்கொலையால் தோனி-2 படம் கைவிடப்பட்டது\nவௌியிடப்பட்ட அட்டவணையின் பிரகாரம் ரயில் சேவை\nசமூக இடைவௌியை பேணுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்\nUNP தலைமைப் பதவியில் இருந்து விலக ரணில் தீர்மானம்\nகடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு\nநாட்டில் ஒரு இலட்சத்திற்கும் அதிக PCR பரிசோதனைகள்\nமாத்தளை - கண்டி இடையிலான ரயில் சேவை இடைநிறுத்தம்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nநைஜர் தாக்குதலில் நலன்புரி சேவையாளர்கள் உயிரிப்பு\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோகத்தில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.surabooks.com/tntet-mathematics-paper-i-paper-ii-tamil-medium/", "date_download": "2020-08-10T11:30:38Z", "digest": "sha1:KB6H4K26QCQ5FYHSKEDEUMBMGMOLWH5O", "length": 6514, "nlines": 128, "source_domain": "blog.surabooks.com", "title": "TNTET-MATHEMATICS Paper I & Paper II (Tamil Medium) 2018 | SURABOOKS.COM", "raw_content": "\nTN-TET ஒரிஜினல் வினாத்தாள் I, & வினாத்தாள் II – 2017\nTN-TET ஒரிஜினல் வினாத்தாள் I – 2013\nTN-TET ஒரிஜினல் வினாத்தாள் I (மறுதேர்வு) – 2012\nTN-TET ஒரிஜினல் வினாத்தாள் I – 2012\nTN-TET ஒரிஜினல் வினாத்தாள் II – 2013\nTN-TET ஒரிஜினல் வினாத்தாள் II (மறுதேர்வு) – 2012\nTN-TET ஒரிஜினல் வினாத்தாள் II – 2012\n6-ஆம் வகுப்பு பாடத்திட்டம் 1 – 31\n* எண்ணியல், * அளவைகள், * வடிவியல், * அன்றாடக் கணிதம், * இயற்கணிதம்,\n* முக்கோணங்கள், * முழுக்கள்\n7-ஆம் வகுப்பு பாடத்திட்டம் 32 – 103\n* மெய் எண்களின் தொகுப்பு, * இயற்கணிதம், * வடிவியல், * வாழ்வியல் கணிதம்,\n* அளவைகள், * விவரங்களைக் கையாளுதல்\n8-ஆம் வகுப்பு பாடத்திட்டம் 104 – 163\n* மெய் எண்களின் தொகுப்பு, * கணங்கள், * இயற்கணிதம், * வாழ்வியல் கணிதம்,\n* அளவைகள், * வடிவியல், * மையநிலைப் போக்கு அளவைகள்\n9-ஆம் வகுப்பு பாடத்திட்டம் 164 – 227\n* கணவியல், * மெய் எண்களின் தொகுப்பு, * மெய் எண்கள் மீதான அறிவியல் குறியீடுகள்,\n* மடக்கைகள், * இயற்கணிதம், * முக்கோணவியல், * ஆயத்தொலை வடிவக் கணிதம்,\n* வடிவியல், * அளவியல்\n10-ஆம் வகுப்பு பாடத்திட்டம் 228 – 265\n* கணங்கள், * மெய் எண்களின் தொடர் வரிசைகள் மற்றும் தொடர்கள், * இயற்கணிதம்,\n* அணிகள், * ஆயத் தொலை வடிவியல், * முக்கோணவியல், * அளவியல், * புள்ளியியல்,\nமேல்நிலை முதலாமாண்டு பாடத்திட்டம் 266 – 282\n* அணிகளும் அணிக்கோவைகளும், * வெக்டர் இயற்கணிதம், * இயற்கணிதம், * தொடர்\nமுறையும் தொடரும், * பகுமுறை வடிவியல், * திரிகோணமிதி, * சார்புகளும் வரைபடங்களும், * வகை நுண்கணிதம், * தொகையிடல், * நிகழ்தகவு\nமேல்நிலை இரண்டாமாண்டு பாடத்திட்டம் 283 – 319\n* அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள், * வெக்டர் இயற்கணிதம்,\n* கலப்பெண்கள், * பகுமுறை வடிவக் கணிதம், * வகைநுண் கணிதம் – பயன்பாடுகள் I,\n* வகைநுண் கணிதம் – பயன்பாடுகள் II, * தொகைநுண் கணிதம் – பயன்பாடுகள் II\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/15053/", "date_download": "2020-08-10T10:24:54Z", "digest": "sha1:FQ3QRTIRHZUGF7XXDYHUOV2JJJGDKIB6", "length": 11534, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "காணாமல் போனோரின், உறவுகளின் போராட்டம், கொட்டும் மழையிலும் தொடர்கிறது : இளைஞர்களும் ஆதரவு:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோரின், உறவுகளின் போராட்டம், கொட்டும் மழையிலும் தொடர்கிறது : இளைஞர்களும் ஆதரவு:-\nகடத்தப்பட்டும், கைதுசெய்யப்பட்டும், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டும், காணாமல் போன தமது உறவுகளின் நிலை குறித்து அறிவிக்குமாறு ��லியுறுத்தி வவுனியாவில் இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nகொட்டும் மழையில், குளிருக்கு மத்தியில் உணவை தவிர்த்து இரவு பகலாய் தமது உறவுகளுக்காய் இம்மக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலுள்ள இளைஞர்கள் இன்று முற்பகல் போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.\nஉண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு இரவில் மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டும், குறித்த வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்டவில்லை. இதனால் குப்பி விளக்கின் வெளிச்சத்திலேயே இரவிலும் போராட்டத்தை தொடர்கின்றனர்.\nஇவற்றிற்கிடையே புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலும் தொடர்வதோடு, உண்ணாவிரதம் மேற்கொள்பவர்கள் தொடர்பான விபரங்களை நேற்று மாலை பொலிஸார் சேகரித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nயுத்தம் நிறைவடைந்து 8 வருடங்களாகியும் தமது உறவுகளின் நிலை குறித்த உண்மையை அரசாங்கம் வெளியிடாததால், ஏற்கனவே பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் மனுக்களை கையளித்தும் எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில், வேறு வழியின்றி இந்த மக்கள் தற்போது சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை கையிலெடுத்துள்ளனதாக தெரிவிக்கப்படுகிறது.\nTagsகடத்தப்பட்டும் காணாமல் போன கைதுசெய்யப்பட்டும் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டும் வவுனியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமரின் செயலாளராக மீண்டும் காமினி செனரத் நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாய்ந்தமருது கடலில் கரையொதுங்கிய டொல்பின் மீன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரள மாநிலம் மூணாறில் நிலச்சரிவு – இதுவரை 43 பேரின் உடல்கள் மீட்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிாித்தானியாவில் செப்டம்பர் முதல் பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும்\nதொல்லியல் திணைக்களத்தின் சிரேஷ்ட அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு துரிதமாக நடவடிக்கை – ஜனாதிபதி:-\n7 வயதான சிரிய சிறுமி டிரம்புக்கு கடிதம் எழுதினார்:\nஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல். August 10, 2020\nபிரதமரி��் செயலாளராக மீண்டும் காமினி செனரத் நியமனம்… August 10, 2020\nசாய்ந்தமருது கடலில் கரையொதுங்கிய டொல்பின் மீன் August 10, 2020\nபதவி விலகுகின்றாா் ரணில் August 10, 2020\nகேரள மாநிலம் மூணாறில் நிலச்சரிவு – இதுவரை 43 பேரின் உடல்கள் மீட்பு August 10, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/tag/dhaayam-movie/", "date_download": "2020-08-10T10:48:43Z", "digest": "sha1:TXEAOC234WI6MKGOSPFRVHJJWGDY23PY", "length": 5284, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "Dhaayam movie | இது தமிழ் Dhaayam movie – இது தமிழ்", "raw_content": "\nஓர் அறை – தாயம்\nதாயம் என்ற தமிழ்ப்படம், இந்தியாவின் முதல் சிங்கிள் ரூம்...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\n’ – கர்ண சுபாவம்\nநான்கு வழிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகாக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ns7.tv/ta/tamil-news/india-important-editors-pick-newsslider/14/7/2020/sachin-pilot-removed-rajasthan-deputy", "date_download": "2020-08-10T11:43:08Z", "digest": "sha1:XQOMBPVXZNZPRZAGB4PIBKQLVXAQOLXC", "length": 32294, "nlines": 290, "source_domain": "ns7.tv", "title": "தூக்கி எறியப்பட்டார் சச்சின் பைலட்.. ராஜஸ்தானில் காங்கிரஸ் அதிரடி முடிவு! | Sachin Pilot removed as Rajasthan Deputy Chief Minister and dp.cong leader | News7 Tamil", "raw_content": "\nமதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா\nமுன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி\nகல்லூரி இறுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் - யுஜிசி திட்டவட்டம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,15,074 ஆக உயர்வு\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு\nதூக்கி எறியப்பட்டார் சச்சின் பைலட்.. ராஜஸ்தானில் காங்கிரஸ் அதிரடி முடிவு\nசமீப நாட்களாக ராஜஸ்தான் அரசியலை ஆட்டிப்படைத்துவந்த துணை முதல்வர் சச்சின் பைலட்டின் போக்குக்கு காங்கிரஸ் கட்சி இன்று கடிவாளம் போட்டுள்ளது. அமைச்சர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகளிலிருந்து சச்சின் பைலட் அதிரடியாக நீக்கப்பட்டார்.\nமத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா பாணியில், ராஜஸ்தானில் துணை முதல்வராக இருக்கும் இளம் தலைவர் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் திடீரென அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அவருக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்களும், அமைச்சர்கள் சிலரும் உடன் இருந்தனர். இதன் காரணமாக ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுக்கும் சூழல் உருவானது.\nசச்சின் பைலட்டை சமாதானப்படுத்தும் விதமாக ரந்தீப்சிங் சுர்ஜிவாலா உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களை ராஜஸ்தானுக்கு அனுப்பி வைத்தது காங்கிரஸ் தலைமை. ராகுல், சோனியா உட்பட முக்கிய தலைவர்களும் சச்சின் பைலட்டுடன் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்பட்ட நிலையில் அவர் விடாப்பிடியாக இருந்து வந்தார்.\nநேற்று இரவு முதல்வர் அசோக் கெலாட்டின் தலைமையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் கூட்டப்பட்டது. இதில் சச்சின் பைலட் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்ததால் இன்று காலை மீண்டும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் நடந்தது. முன்னதாக இதில் கலந்துகொள்ள வேண்டுமென சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\nமாநில தலைவர் பதவி பறிப்பு:\n2வது முறையாகவும் இந்த கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளாத நிலையில் ராஜஸ்தான் அமைச்சரவையிலிருந்து சச்சின் பைலட்டை நீக்குவதாக காங்கிரஸ் கட்சி அதிரடி முடிவை எடுத்துள்ளது. மேலும் அவர் வகித்து வந்த மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக புதிய மாநில காங்கிரஸ் தலைவராக கோபிந்த் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.\nசச்சின் பைலட்டுக்கு ஆதரவாக செயல்பட்ட ரமேஷ் மீனா, விஷ்வேந்திர சிங் ஆகியோரும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nராஜஸ்தான் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவரும் நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. புதிய மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக கனேஷ் கோக்ரா எம்.எல்.ஏ அறிவிக்கப்பட்டுள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர்களின் அனைத்து சமாதான முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் இந்த அதிரடி முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளதாக மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். இதன் மூலம் கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் நீடித்து வந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே சச்சின் பைலட் நீக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல்வர் அசோக் கெலாட் சந்தித்து நிலையை விளக்கியுள்ளார்.\nமுன்னதாக சச்சின் பைலட் பாஜகவில் இணையமாட்டார் என அவரின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தெரிவித்திருந்த நிலையில் தற்சமயம் அவரின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும் என்பதே அரசியல் அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் தனது அமைச்சர் மற்றும் கட்சி பதவி பறிப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள சச்சின் பைலட் ‘உண்மையை தோற்கடிக்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.\n'அந்தமானுக்கு கடல்வழி அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்\n'கேரளாவில் மேலும் ஒரு சோகம்: ஓடுபாதையில் மோதி 2 துண்டுகளான விமானம்\n'அடுத்த வெற்றிக்கு தயாராகும் Kia : Sub-Compact SUV செக்மெண்ட்டில் Sonet காரை களமிறக்கியது\nமதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா\nமுன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி\nகல்லூரி இறுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் - யுஜிசி திட்டவட்டம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாத���க்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,15,074 ஆக உயர்வு\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு\nகேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்வு\nகர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீரமுலுவிற்கு கொரோனா தொற்று\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்தார்\nஇலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச\nஇந்தியாவில் 21.53 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு; 43,379 பேர் உயிரிழப்பு, 14.80 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 64,399 பேர் கொரோனாவால் பாதிப்பு\n“வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது” - வானிலை ஆய்வுமையம்.\nசோழவந்தான் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கொரோனாவால் பாதிப்பு.\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை செயல்பட்ட ஓட்டலில் தீ விபத்து - 7 பேர் பலி\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்திற்கு மேலும் 118 பேர் உயிரிழப்பு\nகேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nகர்நாடக அணைகளிலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்\nபழனி திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றிலிருந்து மீண்டார் நடிகர் அபிஷேக் பச்சன்\nகேரள விமான விபத்து - கறுப்புப்பெட்டி மீட்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,88,611 ஆக உயர்வு\nவிபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் - ஏ.ஆர். ரகுமான்\nகேரளா இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் இரங்கல்\nஉலகளவில் கொரோனா காலத்தில் சைபர் குற்றங்கள் 350 சதவீதம் அதிகரிப்பு - ஐ.நா\nசென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வ���ண்டும்\nகேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு\nதஞ்சாவூர் திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா தொற்று\nகல்வித்துறை முன்னேற்றத்திற்கு சீர்திருத்தம் ஒன்றே வழி - பிரதமர் மோடி\nதிறன் மேம்பாட்டில் நமது கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது - பிரமர் மோடி\nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் - பிரதமர் மோடி\n21 ஆம் நூற்றாண்டுக்கான அடித்தளத்தை புதிய கல்விக் கொள்கை அமைக்கும் - பிரதமர் மோடி\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ. 36.17 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.\nசெமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்\nஇலங்கையில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்த மகிந்த ராஜபக்சே\nஇ-பாஸ் விவகாரத்தில் ஊழல் தாராளமாக அரங்கேறி வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகொரோனாவின் கோரத்திற்கு தமிழகத்தில் மேலும் 110 பேர் பலி\nநீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nஇன்னும் ஒரு மாதத்தில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nநாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது: முதல்வர் பழனிசாமி\nஎஸ்.வி.சேகருக்கு அடையாளம் கொடுத்ததே அதிமுக தான் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nகொரோனா சிகிச்சை மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nதமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 4 சதவீதமாகவே தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 56,282 பேர் பாதிப்பு\nமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் - முதல்வர் பழனிசாமி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழினிசாமி அடிக்கல்\nதமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத் - மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு\nமும்பை மாநகரை புரட்டிப்போட்ட கனமழை\nமேற்குத்தொடர்ச்சி மலைப���பகுதிகளில் கனமழை நீடிக்கும்\nதென் தமிழகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக 112 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 1,044 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nதாய் மண்ணே முதன்மையானது என்று கற்றுக் கொடுத்தவர் ராமர் - பிரதமர் மோடி\nராமரின் போதனைகள் உலகளவில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி\nஅனைத்து இடங்களிலும் ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி\nபல்வேறு தடைகளை தாண்டி இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nமிகப்பெரிய மாற்றத்திற்கு அயோத்தி தயாராகிவிட்டது - பிரதமர் மோடி\nஒவ்வொரு நாளும் நமக்கு உந்து சக்தியாக ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி\nராம்ஜென்ம பூமிக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது - பிரதமர் மோடி\nராமர் கோயிலுக்கான பணிகளை முடிக்கும் வரை ஓய்வே கிடையாது - பிரதமர் மோடி\nஉலகம் முழுவதும் உள்ள ராம் பக்தர்களுக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி\nஜெய்ஸ்ரீராம் முழக்கம் இன்று நாடு முழுவதும் கேட்கிறது - பிரதமர் மோடி\nஅயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்\nதிமுகவில் கு.க.செல்வம் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது\nஅயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்\nராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோத்தி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி\nதமிழகத்தில் மலை மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்\nராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 52,509 பேர் பாதிப்பு.\nஇந்தியாவில் இதுவரை 39,795 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதேனி மாவட்டத்தில் புதிதாக 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்க ஓபனிலிருந்து விலகிய ரஃபேல் நடால்\nதமிழகத்தில் 2வது நாளாக நூறைக் கடந்த பலி எண்ணிக்கை\n”5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை, தற்போதைய நிலையே தொடரும்” - அமைச்சர் செங்கோட்டையன்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த பிரதமர் மோடியிடம் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்.\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிப்பதற்கான சூழல் இல்லை; அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்.\nராமர் கோயில் கட்டுமான பணிக்கு நாளை பூமி பூஜை; விழாக்கோலம் பூண்டது அயோத்தி நகரம்.\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும்; முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nடாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் கேள்வி\nதிரைப்பட தயாரிப்பாளர்களுக்காக புதிய சங்கத்தை தொடங்கினார் பாரதிராஜா\nதமிழக பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா\nகார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இருமொழி கொள்கையைதான் பின்பற்றுவோம் - முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவில் இதுவரை 11.86 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,972 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,03,696 ஆக உயர்வு.\nபுதிய கல்விக்கொள்கை குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.\nஐக்கிய அரபு அமீரகத்தில் அரங்கேறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்; மத்திய அரசு அனுமதி அளித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.\nசென்னையில் விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதி.\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T12:44:56Z", "digest": "sha1:4LZIQTLDNBGQP7PDCJDCKTH72VWEVBUP", "length": 6912, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "சைய���ல்பிஷ் இயங்குதளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசையில்ஃபிஷ் இயங்குதளம் (Sailfish OS, அல்லது SailfishOS[1] SFOS) என்பது ஒரு நகர்பேசி இயங்குதளம் ஆகும். இது லினக்சு அடிப்படையில் குறிப்பிட்ட வன்பொருளில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கபட்டுள்ளது. ஜோலா நிறுவனத்தின் தனியுரிம பயனர் இடைமுகம், மேர் இடைபொருள் மற்றும் இதர மூன்றாம் நபர் கூறுகளை கொண்டுள்ளது.[2][3]\nஇது ஜோலா நிறுவனத்தால் உருவாக்கபட்ட இயங்குமுறை ஆகும். இது நோக்கியா மற்றும் இன்டெல் உருவமைத்த \"மீகோ\" இயங்குமுறையில் இருந்து வடிவமைக்கபட்டது. இது 80% மீகோ குறியீடை பயன்படுத்துகிறது.\nஇது டல்விக் இயங்குநேரத்தை உள்ளே கொண்டுள்ளது, எனவே ஆண்ட்ராய்டு செயலிகள் இதிலும் இயங்கமுடியும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2016, 17:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2020-08-10T12:53:19Z", "digest": "sha1:2Y6G7LZD4Q2UV7KQPPOM6HLUM4CE2AAV", "length": 9390, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகலாட், சாபுல் மாகாணம், ஆப்கானிஸ்தான்\nஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி அல்லது ஜலாலுதீன் கில்ஜி (ஆங்கிலம்: Jalaluddin Firuz Khilji, உருது: جلال الدین فیروز خلجی) (இறப்பு: 20 ஜூலை 1296) கில்ஜி வம்சத்தின் முதல் சுல்தான் ஆவார். இவர் ஆப்கானிஸ்தான் நாட்டில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். 1290 முதல் 1296 வரை ஆறு ஆண்டுகள் இவர் ஆட்சியில் இருந்தார்.[1] இவர் தில்லிக்கு சற்றுத் தொலைவில் இருந்த கிலுகாரி எனும் பகுதியில் அரண்மனை தோட்டம் ஆகியவற்றை நிர்மாணித்தார். அவை முழுவதும் கட்டி முடிக்கப்படும் முன்னரே தில்லியில் ஆட்சியமைத்தார்.[2] இவர் வடஇந்தியாவின் பெரும் பகுதியை ஆட்சி செய்தார்.\nஜலாலுதீன் கில்ஜியின் இயற்பெயர் மாலிக் ஃபைருஸ் ஆகும்.[2] இவர் ஆப்கானிஸ்தானின் சாபுல் மாகாணத்தில் கலாட் எனும் ஊரில் பிறந்தார்.[3][4] இவர் துருக்கிய இனத்தைச் சார்ந்தவர். ஆனால் இந்தியாவில் இவர் ஆப்கானியராகவே கருதப்பட்டார்.[5][6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2016, 12:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-08-10T13:00:07Z", "digest": "sha1:CGKXH2TDHPPYGMEFANQKF6LM3NLR76NK", "length": 7202, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:துடுப்பாட்டம்/முகவுரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபந்து வீச்சாளர் மட்டையாளருக்கு பந்து வீசும் காட்சி\nதுடுப்பாட்டம் (ஆங்கிலம்: Cricket) என்பது மட்டையும் பந்தும் கொண்டு ஆடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். இது முறையே 11 வீரர்கள் கொண்ட இருவேறு அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. தற்போது, இந்த ஆட்டம் பொதுநலவாய நாடுகளில் பரவலாக ஆடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் மிகப் பிரபலமான விளையாட்டாக உள்ளது. தேர்வு, ஒருநாள் மற்றும் இருபது20 ஆகிய மூன்றும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட துடுப்பாட்ட வகைகள் ஆகும்.\nதுடுப்பாட்டத்தின் தோற்றம் குறித்து உறுதியான வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்கிழக்கு இங்கிலாந்தில் விளையாடப்பட்டது என்பதே துடுப்பாட்டத்தின் முதல் வரலாற்றுச் சான்றாக உள்ளது. பிரித்தானியப் பேரரசின் விரிவாக்கம் மூலம் துடுப்பாட்ட விளையாட்டு உலகளவில் பரவியது. இதனால் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் துடுப்பாட்டம் பன்னாட்டு ரீதியாக விளையாடப்படத் தொடங்கியது. தற்போது துடுப்பாட்டத்தின் உயரிய கட்டுப்பாட்டு அமைப்பான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் 100க்கும் மேற்பட்ட நாட்டு அணிகள் உறுப்பினர்களாக உள்ளன. அவற்றில் 12 உறுப்பினர்கள் தேர்வுத் துடுப்பாட்டம் ஆடும் தகுதிபெற்றுள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2020, 03:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட���டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/datsun-go/great-car-82181.htm", "date_download": "2020-08-10T12:21:09Z", "digest": "sha1:7JACD7D6DLYTX3HZ5BBZ74KJE6MSUCTP", "length": 9721, "nlines": 273, "source_domain": "tamil.cardekho.com", "title": "Great Car. 82181 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டட்சன் கோ\nமுகப்புநியூ கார்கள்டட்சன்கோடட்சன் கோ மதிப்பீடுகள்Great Car.\nடட்சன் கோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\n233 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nகோ டி பெட்ரோல்Currently Viewing\nஎல்லா கோ வகைகள் ஐயும் காண்க\nகோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 351 பயனர் மதிப்பீடுகள்\nbased on 120 பயனர் மதிப்பீடுகள்\nbased on 18 பயனர் மதிப்பீடுகள்\nbased on 564 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3338 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t153156-topic", "date_download": "2020-08-10T10:29:56Z", "digest": "sha1:FBSR6AVCXUAJBRLM2WJTQRHYFA4SCJTW", "length": 19654, "nlines": 162, "source_domain": "www.eegarai.net", "title": "வாட்ஸ்அப், பேஸ்புக், செல்ஃபோன் கிடையாது : இப்படி சொன்ன இளைஞர் யார் தெரியுமா?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஆன்மிக தகவல் தொகுப்பு\n» தோழா தோழா, தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,\n» பிரதமருடன் நாளை முதல்வர் ஆலோசனை\n» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்\n» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்\n» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)\n» \"பாலைவன\"த்தில் நட்புக்கு \"சோலை\" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்\n» இவன் வேற மாதிரி - ஒரு பக்க கதை\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:20 pm\n» நற்றமிழ் அறிவோம் -மடைப்பள்ளியா\n» லாக் டௌன் - சிறுகதை\n» கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர்\n» கருணை உள்ளம் கடவுள் இல்லம்\n» கால மகள் மடியினிலே..\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா\n» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்���ுவ கல்லூரி மாணவர் பலி\n» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..\n» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி\n» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்\n» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா\n» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்\n» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு\n» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி\n» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்\n» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...\n» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:12 pm\n» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:07 pm\n» அருமையான வெற்றிப் பதிவு\n» நற்றமிழ் அறிவோம்--பண்டசாலையா --பண்டகசாலையா\n» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே\n» நல்லதுக்கு காலம் இல்லை \n» ப்ளீஸ், நல்லா தூங்குங்க\n» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்\nவாட்ஸ்அப், பேஸ்புக், செல்ஃபோன் கிடையாது : இப்படி சொன்ன இளைஞர் யார் தெரியுமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nவாட்ஸ்அப், பேஸ்புக், செல்ஃபோன் கிடையாது : இப்படி சொன்ன இளைஞர் யார் தெரியுமா\nஜெய்ப்பூர்: நலின் கந்தேல்வால், ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர். இவர் 2019ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்தவர்.\nஇவர் மொத்தமுள்ள 720 மதிப்பெண்களுக்கு 701 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.\nஇவரைத் தவிர இதே மாநிலத்தைச் சேர்ந்த மேலும் 3 மாணவர்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர்.\nஇது குறித்து நலின் கூறுகையில்,ஜெய்ப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக நான் முழுக்க முழுக்க படிப்பு ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்தினேன். எனது பெற்றோர் மருத்துவர்கள். எனது சகோதரரும் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். அவர்களது முழு ஒத்துழைப்புடன், ஆசிரியர்களின் உதவியோடு நான் இந்த ச��தனையை செய்ய முடிந்தது.\nதினமும் 7 முதல் 8 மணி நேரம் படிப்பேன். வாட்ஸ்-அப், பேஸ்புக் எல்லாவற்றில் இருந்தும் 2 ஆண்டுகளாக விலகி விட்டேன். ஸ்மார்ட்போனும் கிடையாது. இதுதான் சாதனைக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது என்கிறார் அவர்.\nநலின் கூறும் இந்த ரகசியம், நீட் தேர்வுக்காக மட்டுமல்ல, எந்த தேர்வாக இருந்தாலும் மாணவர்களுக்கான முக்கிய விஷயமாக அமைந்துள்ளது.\nRe: வாட்ஸ்அப், பேஸ்புக், செல்ஃபோன் கிடையாது : இப்படி சொன்ன இளைஞர் யார் தெரியுமா\nதினமும் 7 முதல் 8 மணி நேரம் படிப்பேன். வாட்ஸ்-அப், பேஸ்புக் எல்லாவற்றில் இருந்தும் 2 ஆண்டுகளாக விலகி விட்டேன். ஸ்மார்ட்போனும் கிடையாது. இதுதான் சாதனைக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது என்கிறார் அவர்.\nஉலகத்தை கெடுப்பதே இந்த ரெண்டும்தான் .\nமுன்பெல்லாம் டிவி விளம்பர இடைவெளியில் மனைவிமார்கள் கணவன்மார்களை கவனிப்பார்கள்.\nஇப்போதெல்லாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. கணவன்மார்கள் நச்சரித்தால் வேறுமாதிரி\n(tiktok ம் இன்னும் வேறொன்றும் இந்த கேட்டகிரி என்று SK சொல்வார்.)\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங��கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t161054-topic", "date_download": "2020-08-10T10:36:03Z", "digest": "sha1:FJW5GRCEIMWHRK6LHJZIAEM5QUOWPNZZ", "length": 23132, "nlines": 228, "source_domain": "www.eegarai.net", "title": "உறவுகளுக்கு சில மணி :", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஆன்மிக தகவல் தொகுப்பு\n» தோழா தோழா, தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,\n» பிரதமருடன் நாளை முதல்வர் ஆலோசனை\n» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்\n» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்\n» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)\n» \"பாலைவன\"த்தில் நட்புக்கு \"சோலை\" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்\n» இவன் வேற மாதிரி - ஒரு பக்க கதை\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத��துராமலிங்கம் Today at 12:20 pm\n» நற்றமிழ் அறிவோம் -மடைப்பள்ளியா\n» லாக் டௌன் - சிறுகதை\n» கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர்\n» கருணை உள்ளம் கடவுள் இல்லம்\n» கால மகள் மடியினிலே..\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா\n» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி\n» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..\n» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி\n» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்\n» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா\n» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்\n» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு\n» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி\n» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்\n» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...\n» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:12 pm\n» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:07 pm\n» அருமையான வெற்றிப் பதிவு\n» நற்றமிழ் அறிவோம்--பண்டசாலையா --பண்டகசாலையா\n» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே\n» நல்லதுக்கு காலம் இல்லை \n» ப்ளீஸ், நல்லா தூங்குங்க\n» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்\nஉறவுகளுக்கு சில மணி :\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nஉறவுகளுக்கு சில மணி :\nஉறவுகள் தான் மனிதனின் பலமே. துயரங்களில் ஆறுதல்\nஅளிக்க, இன்ப துன்பங்களில் உரிமையோடு பங்கேற்க\nஉறவுகள் வேண்டும். உறவுகளுக்காக சில\nமணித்துளிகளை ஒதுக்க முயற்சி எடுங்கள்.\nஉலகையே மனிதன் உரிதாக்கி கொண்டாலும்,\nஉறவுகள் இல்லையேல் பயனேதும் இல்லை.\nஅடுத்தவர்களுடைய துாற்றுதலுக்கு நாம் காரணமாக\nஇருக்க கூடாது என்பதில் என்ன தான் கவனமாக\nஇருந்தாலும், சில நேரங்களில், சில மனிதர்களின்\nசெயல்பாடுகள் நமக்கு எதிர் மறையாக அமைந்து\nநாளை செல்லும் பாதையை இன்றே யார் அறிவார்.\n”இன்பமும், துன்பமும், இயற்கையின் நியதி.\nஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி” என்று கவியரசர்\nகண்ணதாசன் கூறுவார். துன்பங்கள் வரட்டும், வந்து\nபோகட்டும். அப்போதுதான் உலகம் தெரியும், உறவுகள்\nஎல்லோருக்கும் நல்லவர்கள், தங்களை இழந்து\nவிடுவார்கள் என்பதுதான் உண்மை. நல்லவர்களாக\nஇருப்பது தான் எத்தனை பெரிய கடினம். ஏதோ ஒரு\nதவிர்க்க முடியாத சூழ்நிலையின் காரணமாக,\nஅல்லது, நமக்கு அவர்கள் வேண்டாதவர்களாகி\nபோகிறார்கள்.நாம் யாரையும் குறை கூறக் கூடாது.\nகாரணம், குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. பழைய\nஉறவுகளை தக்க வைப்பதும், புதிய உறவுகளை துளிர்க்க\nஉறவுகளை, உறவினர்களை சுமையாக கருதாதவரை,\nநாம் மகிழ்ச்சி கடலில் நீந்த முடியும்.\nகுறைகளை அடுக்காதீர்கள் : நம் கண்வழியே பார்க்கும்\nபோது, ஆனந்தமாக தெரியும் அடுத்தவர் வாழ்க்கை,\nஅவர்கள் கண்வழியே சுமையாக தெரிகிறது. தாழ்ந்த\nஉயிரையும் தன்னைப்போல் நேசிக்க கற்று கொள்ளுங்கள்.\nஒருவரைவிமர்சிக்கும்போது, சகட்டு மேனிக்கு குறைகளை\nமட்டுமே அடுக்காதீர்கள். அவர்களின் நல்ல பண்பை\n‘குளம் வற்றி விட்டதே என்று கொக்கு கவலைப்பட கூடாது,\nஇதோ மழை வருகிறது என்று நதி குதிக்க கூடாது,\nஅதோ கோடை காலம் வருகிறது’ என்று கண்ணதாசன்\nகூறியதை யாரும் மறுக்க முடியாது. நெருக்கமான குடும்ப\nஉறவுகள், மனிதர்களை நெறி பிறழாமல் வாழ வைக்கிறது.\nசில உறவுகள் அறுந்த பின் அவைகளை புதுப்பிப்பது\nஎன்பது நடக்காத காரியம். பற்பசையிலிருந்து, பிதுக்கி\nஎடுத்த பசையை மீண்டும் உள்ளே செலுத்துவது போன்றது\nதான் அறுந்த உறவை மீண்டும் புதுப்பிப்பது.\nRe: உறவுகளுக்கு சில மணி :\nமிகவும் பொறுமை மிகுந்த பெண்ணின் கோபத்தில்\nஆண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nஇல்லையெனில் வாழ்க்கை அர்த்தமற்று போகும்.\nஒரு பெண் எவ்வளவு மகிழ்ச்சியாகஇருந்தாலும், துன்ப\nசூழலில் இருந்தாலும், இன்ப, துன்ப உணர்ச்சிகளை\nஅதுதான் பெண்ணிற்கு அழகு.வீட்டிற்கு தேவை நல்ல\nமனைவி, நல்ல மருமகள் என்று சான்றோர்கள் எவ்வளவு\nபோதித்தாலும், தன் வீட்டுக்கு ஒரு மருமகளை தேர்வு\nசெய்யும்போது, வரவு எவ்வளவு இருக்கும் என்று\nகுலமகள் வாழும் இனிய குடும்பம், கோயிலுக்கு\nஇணையாகும் என்பார்கள். பெண் தேடும்போது,\nபணமும் பத்தாக இருக்க வேண்டும், பிள்ளையும்\nமுத்தாக இருக்க வேண்டும்,என்று நினைக்க கூடாது.\nஏதோ ஒன்று தான் அமையும் என்பதை நினைவில்\nகொள்ள வேண்டும் இதுதான் வாழ்க்கை காட்டும்\nசந்தோஷமும், நிம்மதியும் பணத்தாலும், கார், வீடு\nபோன்ற வசதிகளாலும் கிடைப்பதில்லை. தனது\nமனைவியிடமே நல்லுறவை வளர்த்து கொள்ள\nஒருவரால் முடியவில்லை என்றால், அவர் வேறு\nயாரிடமும் நட்பையும், உறவையும் வளர்த்து கொள்ள\nவெளியே போன சுவாசம், உள்ளே வராமல் நின்று\nவிட்டால், முடிந்தது கதை. உயிர் என்பது அந்த அளவு\nநிலையற்றது. ஆகவே கண்மூடி, மேனியை மண்\nமூடும் முன்னரே, வாழ்க்கையை அணுக வேண்டும்.\nபிறப்பை நரகமாக்கி இறப்பில் சொர்க்கம் தேடாமல்\nவாழும் வாழ்க்கையிலேயே சொர்க்கத்தை நாம் தேட\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள���| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/nellai-chola-temple-misery/", "date_download": "2020-08-10T11:46:55Z", "digest": "sha1:IMW3AYUNTML47TXZEMIVGCZXQAFBC2C7", "length": 13999, "nlines": 120, "source_domain": "www.patrikai.com", "title": "தஞ்சை பெரிய கோயிலுக்கு முற்பட்ட பிரம்மாண்ட சோழர் கோயில்! சீரழியும் அவலம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதஞ்சை பெரிய கோயிலுக்கு முற்பட்ட பிரம்மாண்ட சோழர் கோயில்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nபத்திரிகையாளர் விஜய் முனியாண்டி (vijay muniyandi) அவர்களின் முகநூல் பதிவு:\nகடந்த வாரம் பத்திரிக்கை நண்பர்களோடு குற்றாலம் சென்றிருந்தோம். அந்த நேரம் கார்த்திகை ஒன்று இன்று சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நண்பர் கார்த்திகை செல்வன் சொல்ல அந்த மண்ணின் மைந்தர்களான நண்பர்கள் ரமேஷ் ,குமார், உதவியோடு புகழ் பெற்ற சிவசைலம் கோவிலுக்கு சென்று வழிபட்டோம்.\nவழிபட்டு அமைதிக்காக கோவிலின் மையத்தில் அனைவரும் அமர நம் அருகில் வந்து அமந்தார். ஒரு சிவாச்சாரியார் அவரிடம் அக்கோயிலை பற்றி கேட்டு கொண்டிருந்தோம். அப்போது அவர் அங்கிருந்து சுமார் பத்து கீ.மீ.அருகில் இருக்கும் பாப்பான்குளம் சிவன் கோவில் லிங்கம் சந்திரகல்லால் ஆனது அங்கு சென்றால் நல்ல வைப்ரேசன் இருக்கும் என்று சிவா சொல்ல க���விலை தேடி நகர்ந்தோம்.\nபோகும் வழியில் பாப்பான் குளத்தில் வேறு ஒரு கோவிலை கண்டோம்.அது தான் ஆச்சர்யம். அதற்க்காக தான் இந்த சிறப்பு பதிவு..\nசோழ மன்னர்கள் கட்டிய கோவிலிலே மிகவும் பெரிய பழமையான கோவில் தஞ்சை பெரிய கோவில் தான் என்று நினைத்திருந்தோம்.ஆனால் அதை விட பழமையான கம்பீரமான சிவன் கோவிலை ராஜ ராஜ சோழனின் பூட்டன் பாரந்தக சோழன் பாப்பன் குளத்தில் திருவெண் காடார் ஆலயம் என்ற பெயரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. அதாவது, தஞ்சை பிரகதிஸ்வரர் ஆலயம் கட்டுவதற்க்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டி வைத்திருக்கிறார்கள்.\nஇய ற்கை சூழலில் அருமையான கலைவேலைப்பாடுகள் நிறைந்த கோவில்.\nஆனால், இந்த கோவில் கட்டிய வரலாறு அங்கு நடந்த சம்பவங்கள் போன்றவைகள் வரலாற்றில் மறைக்கப்பட்டு விட்டன. அதைவிட சோகம் இப்போது அந்த கோவில் முழுவதும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் அந்த ஆலயம் முழுவதும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.\nசிலர் மட்டும் அந்த கோவிலை முடிந்த வரை கவனித்து வருகின்றனர். மத்திய தொல்லியல் துறை கவனிப்பதாக சொல்லியிருக்கிறார்களாம். வரலாற்றையே மறைத்த நம் அரசுகள் எப்படி இந்த ஆலயத்தை சரி செய்வார்கள். வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அனைவரும் போய் பாருங்கள் அந்த ஆலயத்தின் அற்புதம் தெரியும்.\nதமிழகத்தில் இது போன்ற வரலாற்று ஆலயங்கள் நிறைய உள்ளன.(கோவில் கடவுள் என்பது ஒரு புறம் இருந்தாலும்)நம் முன்னோர்கள் வாழ்ந்து விட்டு சென்ற வரலாறு காக்க பட வேண்டும் . என்பதற்க்காக தான் இந்த பதிவு.. இந்த பதிவு கோவிலுக்கு மட்டுமல்ல நம் முன்னோர்கள் பயன்படுத்திய அனைத்துமே நம்முடைய வரலாறு தான் .அப்போது தான் தமிழனின் அடையாளம் பாதுகாக்கபடும் பாதுகாப்போம்,\nஜெயலலிதா உடல் அருகே சிரிப்புடன் செல்ஃபி கருணாஸூக்கு குவியும் கண்டனம் ஜெ. அஞ்சலிக்கு வருகை: மோடிக்கு ஒரு பகிரங்க கடிதம் சவுதியில் தவிக்கும் தமிழக தொழிலாளி கருணாஸூக்கு குவியும் கண்டனம் ஜெ. அஞ்சலிக்கு வருகை: மோடிக்கு ஒரு பகிரங்க கடிதம் சவுதியில் தவிக்கும் தமிழக தொழிலாளி\nPrevious மேலும் ஒரு விவசாயி தற்கொலை பலி எண்ணிக்கை 12 ஆனது\nNext எஸ்.ஆர்.எம். பண மோசடி: காணாமல் போன மதன் கைது\nபுதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா உறுதி..\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநில அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், 245 நபர்களுக்கு இன்று கொரோனா உறுதி…\nமதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா உறுதி…\nமதுரை : மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில்…\nமீண்டும் திறக்கப்பட்டது மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை…\nசென்னை: கடந்த மாதம் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஜன்னல் பஜ்ஜி கடை குறித்த வதந்திகள் பரவிய…\n10/08/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரித்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில், தொற்று உறுதி செய்யப்பட்டோர்…\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா உறுதி…\nடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் டிவிட்டர் பதிவில் உறுதிப்படுத்திஉள்ளார்….\nஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தமிழகம் உள்படசில மாநிலங்களில்தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/vaiko-happiness-mdmk-joins-the-dmk-congress-coalition-2-seats-allotted/", "date_download": "2020-08-10T10:32:34Z", "digest": "sha1:AUGWDHBKY52L64XROPJMWX64ZVPROGFE", "length": 13341, "nlines": 119, "source_domain": "www.patrikai.com", "title": "வைகோ மகிழ்ச்சி: திமுக கூட்டணியில் இணைந்தது மதிமுக! 2 தொகுதிகள் ஒதுக்கீடு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவைகோ மகிழ்ச்சி: திமுக கூட்டணியில் இணைந்தது மதிமுக\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று லோக் சபா மற்றொன்று ராஜ்யசபா என்று உடன்பாடு ஏற்பட்டு, ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.\nநாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி த���ைமையில், மெகா கூட்டணி உருவாகி உள்ளது. இதில், மதிமுக, விசிக, கம்யூனிஸ்டு, கொங்குநாடு மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்பட பல கட்சிகள் இணைந்துள்ளன.\nஏற்கனவே திமுக காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்பட்டு, 10 தொகுதிகள் ஒதுக்கப்படு விட்ட நிலையில், நேற்று நடைபெற்ற 2வது கட்ட பேச்சு வார்த்தையில், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டு கையெழுத்தானது. ஆனால், மதிமுக, சிபிஎம் கட்சிகளுடன் உடன்பாடு ஏற்படாமல் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கில் நீடித்தது.\nஇந்த நிலையில், இன்று 3வது வது கட்ட பேச்சு வார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடை பெற்றது. இன்று காலை நடைபெற்ற சிபிஎம் கட்சியுடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மல்லை சத்யா, செங்குட்டுவன் உள்பட மதிமுக நிர்வாக்கள் திமுக அணியினருடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதில் இரு கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டு, ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டது.. அதன்படி, மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியில், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.\nஅதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தொகுதி ஒதுக்கீட்டில் தனக்கு முழு திருப்தி என்றும், எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து தற்போது கூற இயலாது என்றும் தெரிவித்தார்.\nமுன்னதாக இன்று காலை மதிமுக உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் கூட்டம் நிறைவடைந்த நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அண்ணா அறிவாலயம் வந்தார் வைகோ.\nநாடாளுமன்ற தேர்தல்: தொகுதிபங்கீடு குறித்து 4 கட்சிகளுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை மதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகளுடன் உடன்பாடு ஏற்படுமா திமுக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை…. தி.மு.க.கூட்டணியில் குழப்பம் ஏன் திமுக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை…. தி.மு.க.கூட்டணியில் குழப்பம் ஏன்\nTags: DMK -Congress Alliance, MDMK, vaiko happy, திமுக கூட்டணி, மதிமுக, மதிமுகவுக்கு 2 தொகுதிகள், வைகோ\nPrevious ஏசி பேருந்துகள் உள்பட 500 புதிய பேருந்துகள் சேவை: எடப்பாடி தொடங்கினார்\nNext பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக தேடப்பட்ட குற்றவாளி திருநாவுக்கரசு கைது: முக்கிய நபர் யார் என்பது தெரியவருமா\nமீண்டும் திறக்கப்பட்டது மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை…\nசென்னை: கடந்த மாதம் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஜன்னல் பஜ்ஜி கடை குறித்த வதந்திகள் பரவிய…\n10/08/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரித்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில், தொற்று உறுதி செய்யப்பட்டோர்…\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா உறுதி…\nடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் டிவிட்டர் பதிவில் உறுதிப்படுத்திஉள்ளார்….\nஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தமிழகம் உள்படசில மாநிலங்களில்தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரம்…\nசென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறும் கருணாஸ்… வீடியோ\nசென்னை: திருவாடானை தொகுதி எம்எல்ஏவான நடிகர் கருணாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…\n30ஆக உயர்வு: குளித்தலை தொகுதி திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா உறுதி…\nகுளித்தலை: திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nilavupattu.blogspot.com/2009/02/1.html", "date_download": "2020-08-10T11:44:29Z", "digest": "sha1:O3GPJSNS2FC2HB4CH4KDQMXCFWSTRGAD", "length": 17690, "nlines": 123, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: வீடியோ-1,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரணி", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nவீடியோ-1,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரணி\n1.5 லட்சம் மக்கள் கலந்து கொண்ட இந்த பேரணி லண்டனே இதுவரை கண்டிராத ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேரணியாக அமைந்தது.\nசிறிலங்கா படையினரால் வன்னியில் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்படுவதனைக் கண்டித்து லண்டனில் இன்று மாபெரும் எழுச்சிப் பேரணியில் 1 லட்��த்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் திரண்டு வந்து தமது எழுச்சியை வெளிப்படுத்தினர்.\nதமிழ் இன அழிப்பை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாகக் கண்டித்தும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தைக் கண்டித்தும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.\nலண்டன் மில் பாங்க் (MILL BANK ) எனும் இடத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் தொடங்கிய இந்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நாடாளுமன்ற சுற்று வட்டம் ஊடாக ரெம்பிள் பிளேஸ் (TEMPLE PLACE) வரை சென்றது ஏறக்குறைய 4 மைல் சென்றது.\nதமிழ் இன அழிப்பை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாகக் கண்டித்தும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தைக் கண்டித்தும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.\nஅத்துடன் சிறிலங்கா அரசுக்கு எதிராகவும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தை கண்டிக்கும் வகையிலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை ஏந்திய வண்ணம் இருந்தனர்.\n(2ம் இணைப்பு)லண்டனில் தமிழர்கள் மாபெரும் எழுச்சி: ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு\n[சனிக்கிழமை, 31 சனவரி 2009, 09:39 பி.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]\nசிறிலங்கா படையினரால் வன்னியில் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்படுவதனைக் கண்டித்து லண்டனில் இன்று மாபெரும் எழுச்சிப் பேரணி தற்போது நடைபெறுகின்றது. இப்பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் திரண்டு வந்து தமது எழுச்சியை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர்.\n[2 ஆம் இணைப்பு: மேலதிக படங்கள் இணைப்பு]\nலண்டன் மில் பாங்க் (MILL BANK ) எனும் இடத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் தொடங்கிய இந்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நாடாளுமன்ற சுற்று வட்டம் ஊடாக ரெம்பிள் பிளேஸை (TEMPLE PLACE) நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.\nதமிழ் இன அழிப்பை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாகக் கண்டித்தும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தைக் கண்டித்தும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.\nஅத்துடன் சிறிலங்கா அரசுக்கு எதிராகவும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தை கண்டிக்கும் வகையிலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை ஏந்திய வண்ணம் உள்ளனர்.\n\"சிறிலங்கா அரசே தமிழின அழிப்பை நிறுத்து\"\n\"தமிழகத்தின் உணர்வு���ளை சிறிலங்கா அரசே கொச்சைப்படுத்தாதே\"\n\"உடனடியாக போரை நிறுத்த வேண்டும்\"\n\"ஜி.எஸ்பி. சலுகை என்பது நீண்டகால அபிவிருத்திக்கே அன்றி தமிழின இன அழிப்பிற்கு அல்ல\"\n\"இந்திய அரசே தமிழ் மக்களின் உணர்வை மதி\"\n\"சிறிலங்கா அரசே தமிழ் இன அழிப்பை உடன் நிறுத்து\"\n\"ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை நிறுத்து\"\n\"பி.பி.சியே தமிழ் மக்கள் அழிவை கவனத்தில் கொள்\"\n\"பாடசாலைகளிலும் மருத்துவமனைகளிலும் கோயில்களிலும் குண்டு வீசுவதை நிறுத்து\"\nஉள்ளிட்ட பல முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.\nஅத்துடன், சிறிலங்கா இராணுவத்தின் படுகொலைகளை கண்டிக்கும் வகையில் படங்கள் அடங்கிய ஊர்திகளும்\nவர்ணச் சித்திரங்களையும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தாங்கியிருந்ததுடன்\nதமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த \"வீரத் தமிழ் மகன்\" முத்துக்குமாரின் படம் தாங்கிய பதாகைகளையும்\nஅமெரிக்க-பிரித்தானிய-ஜப்பானிய தலைவா்களின் வாய்கள் மௌனமாக்கப்பட்டுள்ளதை சித்தரிக்கும் பதாகைகளும்\nசிறிலங்கா வான்படையின் போர் வானூர்திகள் மக்களை பலியெடுப்பது போன்ற பதாகைகளையும்\nமகிந்த ராஜபக்ச - கோத்தபாய ராஜபக்ச - சரத் பொன்சேகா ஆகியோரை படுகொலையாளிகளாக சித்தரிக்கும் பதாகைகளையும்\nபேரணியில் கலந்து கொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஎதிரிக்கு மன்னிப்பு உண்டு - ஆனால் துரோகிக்கு கிடையாது\nதமிழ் இரத்தம் ஓடுகின்ற தன்மானமுள்ள தமிழர்களுக்கு ம...\nஒரு தீவு, இரு நாடுகள், அழிக்கப்படும் தமிழினம்\nசீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக்கூடாது.\nபிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்றும் ஒரு...\nதமிழின அழிப்பு தலைவன் கருணாநிதியின் வேட்டியை சூப்ப...\nபார்ப்பனர்களுக்காக கருணாநிதி நிகழ்த்திய நரவேட்டை\n''கண்ணைக் கட்டி... காட்டில் விட்டு... சுட்டுக் கொல...\nவாருங்கோ, வாருங்கோ முட்டையடி கேட்டு வாங்குங்கோ\nநக்கீரன்:அப்படி திரும்பினா அடிக்கிறா, இப்படி திரும...\nதிமுகவின் வாக்கு வங்கி 10% சரிவு : IBN\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரணாப் உரைக்கு பா.ம....\nஇலங்கை தமிழர்களை காப்பற்றுங்கள்:இஸ்லாமிய அமைப்பு\nசீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக கூடாது.\nஉலகத்தமிழர்களே சிங்களவர்களின் இணையதள கருத்தியல் போ...\nCNN-ல் எனது ஓளிப்பட தொகுப்பு, உங்களின் பார்வைக்காக\nஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரசை வீழ்...\nபொஸ்டன் குளோப்:இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் மீத...\nஇலங்கை தூதரகத்தை மூட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கு...\nதமிழ் பெண்களை கருக்கலைக்க மருத்துவமனைக்கு சிங்கள ப...\nதமிழ்மணமே தமிழ் மக்களை காப்பாற்ற உன்னால் முடிந்தது\nநக்கீரனை மிரட்டும் ஹம்சா, நக்கீரன் தைரியம் பிரமிக்...\nஇலங்கையில் உருவாகும் வதை முகாம்கள்\nமரணத்துயர் சுமந்து மாறாத வேதனையோடு ஐநா முன்றிலில் ...\nமீண்டும் பன்னிகள் நடமாட்டம், ஜாக்கிரதை\nபுலிகளை யாராலும் அழிக்க முடியாது: நடிகர் சத்யராஜ்\nyoutube-ல் ஏற்றுவோம், இந்த கொடுமைகளை உலகுக்கு எடுத...\nமனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இப்பக்கத்தை தி...\nதமிழகத்தில் தமிழின துரோக கருணா குழு ஊடுருவல்\nபொது மக்கள் மீது தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்ளவ...\nஈழத்தமிழர்களை காக்க சென்னை முதல் குமரி வரை மனித சங...\nதமிழனை காப்பாற்ற எதிர்பாராதவர்கள், நன்றி மெக்ஸிகோ\nசாத்திரி அவர்களே, பன்னியை கண்டால் ஒதுங்கி விடுவது ...\nவீடியோ-3,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரணி\nவீடியோ-2,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரணி\nவீடியோ-1,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரணி\nஇந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்\nதிண்ணை காலிக்கு 'முதுகெலும்பு' இல்லாததால் வந்த முத...\nமூன்றாம் பிறை கமல் மாதிரி எல்லாம் பண்ணனுமாம்\nஇந்த வார top 10 தமிழின துரோகிகள்\nராணுவத் தாக்குதலால் 2.5 லட்சம் தமிழர்களின் உயிருக்...\nbreaking news ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2020/07/04/127367.html", "date_download": "2020-08-10T11:13:16Z", "digest": "sha1:KWF2VAF2Q4GTVOK5RWXABSD4BGHKG7XK", "length": 15652, "nlines": 192, "source_domain": "www.thinaboomi.com", "title": "உ.பி அமைச்சர், மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஉ.பி அமைச்சர், மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\nசனிக்கிழமை, 4 ஜூலை 2020 இந்தியா\nலக்னோ : உ.பி. மாநில அமைச்சர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉத்தரப் பிரதேச மாநில கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜேந்திர பிரதாப் சிங், அவரது மனைவி ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அமைச்சரும், அவரது மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் தான் நன்றாகவே இருப்பதாக ராஜேந்திர பிரதாப் சிங் செய்தி ஏஜென்சி ஒன்றிடம் தெரிவித்துள்ளார். நான் நன்றாக இருக்கிறேன், வெள்ளிக்கிழமையன்று அனுமதிக்கப்பட்டேன். மருத்துவர்கள் கூறும் அறிவுரையை பின்பற்றுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nUP Minister உ.பி. அமைச்சர்\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைக்கிறார்: ரூ.2500-க்கு பல்ஸ் ஆக்சிமீட்டர், மருந்துகளுடன் சிறப்பு பெட்டகம் வழங்கப்படும்\nகொரோனா தடுப்பு பணிகள் குறித்து கள்ளக்குறிச்சியில் முதல்வர் எடப்பாடி இன்று ஆய்வு\nமூணாறு நிலச்சரிவு சம்பவம்: பினராய் விஜயனுடன் முதல்வர் எடப்பாடி தொலைபேசியில் பேச்சு: மீட்பு நிவாரண பணிகளுக்கு உதவி செய்வதாக உறுதி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.08.2020\nஎல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற பாக். பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்\nகர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா\nகொரோனா தொற்���ு: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமேலும் 5,994 பேருக்கு கொரோனா : தமிழக சுகாதார துறை அறிவிப்பு\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைக்கிறார்: ரூ.2500-க்கு பல்ஸ் ஆக்சிமீட்டர், மருந்துகளுடன் சிறப்பு பெட்டகம் வழங்கப்படும்\nகோவை, நீலகிரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை: சென்னை வானிலை மையம் தகவல்\nஇங்கிலாந்தில் செப்டம்பர் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் : பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்\nஇலங்கை பிரதமராக 4-வது முறையாக மீண்டும் பதவியேற்றார் மகிந்தா ராஜபக்சே புத்த கோயிலில் பதவி பிரமாணம்\nபெய்ரூட் வெடி விபத்து: சர்வதேச விசாரணையை நிராகரித்தது லெபனான்\nகேப்டன் மன்பிரீத் சிங் உள்பட 5 இந்திய ஆக்கி அணி வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு\nமீண்டும் பயிற்சியை தொடங்கினார் பி.வி.சிந்து\nவேகப்பந்து வீச்சாளராக வர வேண்டும்: ஹர்திக் பாண்ட்யாவின் மகனுக்கு அறிவுரை வழங்கிய கே.எல்.ராகுல்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nஅமித்ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை: உள்துறை அமைச்சகம் தகவல்\nபுதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி ...\nபீரங்கி துப்பாக்கிகள், ரேடார் உள்பட 101 பாதுகாப்புதுறை பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் சிங்\nபுதுடெல்லி : பாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ...\nமத்திய இணை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிப்பு\nபுதுடெல்லி : மத்திய கனரக தொழில் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் ...\nஆந்திர ஓட்டலில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு : ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன்\nவிஜயவாடா : ஆந்திர பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை மைய தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. இந்த தீ ...\nஅயோத்தியில் தங்கும் விடுதி கட்ட 2 ஏக்கர் நிலம் ஒதுக்குங்கள்: உ.பி. முதல்வருக்கு எடியூரப்பா கடிதம்\nபெங்களூரு : அயோத்தியில் தங்கும் விடுதி கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது. விடுதி கட்ட 2 ஏக்கர் நிலம் ஒதுக்கி ...\nதிங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020\n1இங்கிலாந்தில் செப்டம்பர் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் : பிரதமர் போரிஸ் ஜான்...\n2இன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.08.2020\n3எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற பாக். பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய பாதுக...\n4மேலும் 5,994 பேருக்கு கொரோனா : தமிழக சுகாதார துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vethagamam.com/chap/old/2%20Chronicles/3/text", "date_download": "2020-08-10T11:35:36Z", "digest": "sha1:GUEDPKFJRKJKP456OA5IU4UJRJ3CIA7W", "length": 7074, "nlines": 25, "source_domain": "www.vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n2 நாளாகமம் : 3\n1 : பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த ஸ்தலத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத்துவக்கினான்.\n2 : அவன் தன் ராஜ்யபாரம்பண்ணின நாலாம் வருஷம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியிலே கட்டத்தொடங்கினான்.\n3 : தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு சாலொமோன் போட்ட அஸ்திபாரமானது, முற்காலத்து அளவின்படியே அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமுமாயிருந்தது.\n4 : முகப்பு மண்டபம் ஆலயத்தினுடைய அகலத்தின்படியே இருபதுமுழ நீளமும், நூற்றிருபதுமுழ உயரமுமாயிருந்தது; அதின் உட்புறத்தைப் பசும்பொன்தகட்டால் மூடினான்.\n5 : ஆலயத்தின் பெரிய மாளிகையைத் தேவதாரு பலகைகளினால் செய்து பசும்பொன்னினால் இழைத்து, அதின்மேல் பேரீச்சுவேலையையும் சங்கிலிவேலையையும் சித்திரித்து,\n6 : அந்த மாளிகையை ரத்தினங்களால் அலங்கரித்தான்; பொன்னானது பர்வாயீமின் பொன்னாயிருந்தது.\n7 : அந்த மாளிகையின் உத்திரங்களையும், நிலைகளையும், அதின் சுவர்களையும், அதின் கதவுகளையும் பொன்தகட்டால் மூடி, கொத்துவேலையால் சுவர்களிலே கேருபீன்களைச் செய்வித்தான்.\n8 : மகா பரிசுத்தமான ஆலயத்தையும் கட்டினான்; அதின் நீளம் ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழமும், அதின் அகலம் இருபதுமுழமுமாயிருந்தது; அதை அறுநூறு தாலந்து பசும்பொன்னினால் இழைத்தான்.\n9 : ஆணிகளின் நிறை ஐம்பது பொன் சேக்கலானது; மேல் அறைகளையும் பொன்னினால் இழைத்தான்.\n10 : அவன் மகா பரிசுத்தமான ஆலயத்திலே இரண்டு கேருபீன்களையும் சித்திர வேலையாய் உண்டுபண்ணினான்; அவைகளைப் பொன் தகட்டால் மூடினான்.\n11 : அந்தக் கேருபீன்களுடைய செட்டைகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு செட்டை ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மறுசெட்டை ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.\n12 : மற்றக் கேருபீனின் ஒரு செட்டையும் ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; அதின் மறு செட்டையும் ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.\n13 : இப்படியே அந்தக் கேருபீன்களின் செட்டைகள் இருபதுமுழ விரிவாயிருந்தன; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றன; அவைகளின் முகங்கள் ஆலயத்து உட்புறமாய் நோக்கியிருந்தது.\n14 : இளநீலநூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய நூலாலும் திரையையும், அதிலே கேருபீன்களின் உருவங்களையும் உண்டுபண்ணினான்.\n15 : ஆலயத்திற்கு முன்னாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டு தூண்களையும், அவைகளுடைய முனைகளின்மேலிருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி,\n16 : சந்நிதிக்கு முன்னிருக்கச் சங்கிலிகளையும் பண்ணி, தூண்களின் முனைகளின்மேல் பற்றவைத்து, நூறு மாதளம்பழங்களையும் பண்ணி அந்தச் சங்கிலிகளில் கோத்தான்.\n17 : அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் ஒன்றை இடதுபுறத்திலும் நாட்டி, வலதுபுறமானதற்கு யாகீன் என்றும், இடதுபுறமானதற்குப் போவாஸ் என்றும் பேரிட்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vethagamam.com/chap/old/Numbers/15/text", "date_download": "2020-08-10T10:52:09Z", "digest": "sha1:X5F42YQ3ANJCCM4ZEPIVNJN6HJZ4U643", "length": 16553, "nlines": 49, "source_domain": "www.vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : கர்த்தர் மோசேயை நோக்கி:\n2 : நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள�� குடியிருக்கும்படி நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு,\n3 : விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாக பலியாயாவது, உங்கள் பண்டிகைகளில் செலுத்தும் பலியாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சர்வாங்க தகனபலியையாவது மற்ற யாதொரு பலியையாவது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகப் பலியிடும்போது,\n4 : தன் படைப்பைக் கர்த்தருக்குச் செலுத்துகிறவன் சர்வாங்க தகனபலிக்காகிலும் மற்றப் பலிக்காகிலும் ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தக்கடவன்.\n5 : பானபலியாக காற்படி திரட்சரசத்தையும் படைக்கவேண்டும்.\n6 : ஆட்டுக்கடாவாயிருந்ததேயாகில், பத்தில் இரண்டு பங்கானதும், ஒரு படியில் மூன்றில் ஒரு பங்காகிய எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும்,\n7 : பானபலியாக ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சரசத்தையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும்.\n8 : நீ சர்வாங்க தகனபலிக்காகிலும், விசேஷித்த பொருத்தனை பலிக்காகிலும், சமாதான பலிக்காகிலும், ஒரு காளையைக் கர்த்தருக்குச் செலுத்த ஆயத்தப்படுத்தும்போது,\n9 : அதனோடே பத்தில் மூன்றுபங்கானதும், அரைப்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும்,\n10 : பானபலியாக அரைப்படி திராட்சரசத்தையும், கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்க வேண்டும்.\n11 : இந்தப்பிரகாரமாகவே ஒவ்வொரு மாட்டுக்காகிலும், ஆட்டுக்கடாவுக்காகிலும், செம்மறியாட்டுக் குட்டிக்காகிலும், வெள்ளாட்டுக் குட்டிக்காகிலும் செய்து படைக்கவேண்டும்.\n12 : நீங்கள் படைக்கிறவைகளின் இலக்கத்திற்குத் தக்கதாய் ஒவ்வொன்றிற்காகவும் இந்தப்பிரகாரம் செய்யவேண்டும்.\n13 : சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும்.\n14 : உங்களிடத்தில் தங்கியிருக்கிற அந்நியனாவது, உங்கள் நடுவிலே உங்கள் தலைமுறைதோறும் குடியிருக்கிறவனாவது, கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தவேண்டுமானால், நீங்கள் செய்கிறபடியே அவனும் செய்யவேண்டும்.\n15 : சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்க���கிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்கள் தலைமுறைகளில் நித்திய கட்டளையாயிருக்கக்கடவது; கர்த்தருக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்க வேண்டும்.\n16 : உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே முறைமையும் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.\n17 : பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:\n18 : நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களை அழைத்துக்கொண்டுபோகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து,\n19 : தேசத்தின் ஆகாரத்தைப் புசிக்கும்போது, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையைச் செலுத்தக்கடவீர்கள்.\n20 : உங்கள் பிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசத்தை ஏறெடுத்துப் படைப்பீர்களாக; போரடிக்கிற களத்தின் படைப்பை ஏறெடுத்துப் படைக்கிறதுபோல அதையும் ஏறெடுத்துப் படைக்கவேண்டும்.\n21 : இப்படி உங்கள் தலைமுறைதோறும் உங்கள் பிசைந்த மாவின் முதற்பலனிலே கர்த்தருக்குப் படைப்பை ஏறெடுத்துப் படைக்கக்கடவீர்கள்.\n22 : கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும்,\n23 : கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளைகொடுத்த நாள்முதற்கொண்டு அவர் உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் நியமித்த எல்லாவற்றின்படியேயும் நீங்கள் செய்யாமல்,\n24 : அறியாமல் தவறி நடந்தாலும், சபையாருக்குத் தெரியாமல் யாதொரு தப்பிதம் செய்தாலும், சபையார் எல்லாரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு காளையையும், முறைமைப்படி அதற்கேற்ற போஜனபலியையும், பானபலியையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.\n25 : அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அது அறியாமையினால் செய்யப்பட்டபடியாலும், அதினிமித்தம் அவர்கள் கர்த்தருக்குத் தகனபலியையும் பாவநிவாரணபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.\n26 : அது அறியாமையினாலே ஜனங்கள் யாவருக்கும் வந்தபடியால், அது இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்கும் அவர்களுக்குள்ளே தங்குகிற அந்நியனுக்கும் மன்னிக்கப்படும்.\n27 : ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தானாகில், ஒரு வயதான வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத��தக்கடவன்.\n28 : அப்பபொழுது அறியாமையினால் பாவஞ்செய்தவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யும்படி கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும்.\n29 : இஸ்ரவேல் புத்திரராகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும், அறியாமையினால் பாவஞ்செய்தவனிமித்தம், ஒரே பிரமாணம் இருக்கவேண்டும்.\n30 : அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும், எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செயதால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.\n31 : அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைபண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டுபோகவேண்டும், அவன் அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார்.\n32 : இஸ்ரலே புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.\n33 : விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.\n34 : அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள்.\n35 : கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார்.\n36 : அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.\n37 : பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:\n38 : நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்டவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்.\n39 : நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும் உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப்பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படிக்கு, அது உங்களுக்குத் தொங்கலாய் இருக்கவேண்டும்.\n40 : நீங்கள் என் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவை��ளின்படியே செய்து, உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக.\n41 : நான் உங்களுக்குத் தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்; நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/26/vijay-mallya-is-advising-banks-to-take-his-4000-crore-worth-of-asset-and-save-jet-airways-013841.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-10T10:44:25Z", "digest": "sha1:TAMWBBFIIN3XZY7ZFLG6ADE4SOOH6TJQ", "length": 27296, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விஜய் மல்லையா சொல்வதைக் கேளுங்கள் “என் பணத்தை வைத்து ஜெட் ஏர்வேஸை காப்பாற்றுங்கள்”..! | vijay mallya is advising banks to take his 4000 crore worth of asset and save jet airways - Tamil Goodreturns", "raw_content": "\n» விஜய் மல்லையா சொல்வதைக் கேளுங்கள் “என் பணத்தை வைத்து ஜெட் ஏர்வேஸை காப்பாற்றுங்கள்”..\nவிஜய் மல்லையா சொல்வதைக் கேளுங்கள் “என் பணத்தை வைத்து ஜெட் ஏர்வேஸை காப்பாற்றுங்கள்”..\n17 min ago மன்மோகன் சிங்கின் 3 நறுக் அட்வைஸ் இதப் பண்ணுங்க பொருளாதாரம் மீளும்\n39 min ago சீனாவுக்கு மாற்று இந்தியா தான்.. இது கவர்ச்சிகரமான நாடு.. இங்கிலாந்து- இந்திய வர்த்தக கவுன்சில்..\n1 hr ago பாகிஸ்தானுக்கு நெருக்கடி சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் சப்ளையில் சிக்கல்\n2 hrs ago 45 நிமிடத்தில் டெலிவரி.. பிளிப்கார்டுக்கு போட்டியாக ஸ்விக்கி.. மளிகை டெலிவரிக்காக இன்ஸ்டாமார்ட்..\nNews மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி\nMovies சுஷாந்த் வழக்கில் தொடரும் மர்மம்.. ரியாவை கைது செய்யுங்கள்.. டிரென்ட்டாகும் ஹேஷ்டேக்\nAutomobiles இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவையே மிரள வைத்த முதியவர்... இவர்தான் வெளிநாட்டு செல்லூர் விஞ்ஞானி\nEducation 5,248 பேருக்கு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடாதது ஏன்\nLifestyle 'வெள்ளையனே வெளியேறு' முழக்கத்தை எழுப்பிய யூசுப் மெஹரலி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்\nSports விசுவாசம் தான் எல்லாமே... ஆர்சிபிய விட்டு எப்பவும் விலகமாட்டேன்... விராட் கோலி நெகிழ்ச்சி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: தன் பணத்தை எடுத்துக் கொண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை காப்பாற்றும் பட�� தன் ட்விட்டர் பக்கத்தில் சொல்லி இருக்கிறார் விஜய் மல்லையா.\nகடந்த மார்ச் 25, 2019-ல் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் இந்தியாவின் முன்னனி விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவில் இருந்து வெளியேறினார்கள். அதன் பின் தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 1,500 கோடி ரூபாயை கடன் பத்திரங்களாக முதலீடு செய்ய முன் வந்துள்ளதாம். இந்த கடன் பத்திரங்கள், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பெயரில் இருக்கும் சொத்துக்களுக்கு எதிராக தான் வழங்க இருக்கிறார்களாம்.\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் வாங்கிய கடனுக்கான வட்டி, விமானங்களுக்கான லீஸ் தொகை, விமான எரிபொருளுக்கு செலுத்த வேண்டிய பாக்கி, விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கான சம்பள பாக்கி என பெரிய நிதி நெருக்கடியில் இருக்கிறது.\nபடுத்தே விட்டது வெள்ளி வியாபாரம்... வேறு வேலை தேடும் தொழிலாளர்கள்.. எப்ப முடியும் தேர்தல்\nஇப்போது நரேஷ் கோயல் இடம் இருந்து நிறுவனத்தை பிடுங்கிக் கொண்டு வங்கிகள் முதலீடு செய்து நிறுவனத்தை நடத்தத் தான் பார்க்கிறார்கள். அதையே தான் நானும் என் கிங் ஃபிஷ்ஷர் நிறுவனத்திலும் செய்ய 4000 கோடி ரூபாய் கடன் வாங்கினேன்.\nமுன்பே கர்நாடக உயர் நீதிமன்றத்திடம் நான் வாங்கிய கடன் தொகைக்கு நிகரான சொத்துக்களை கொடுத்துவிட்டேன். 4000 கோடி ரூபாய் மட்டும். வட்டிக்கான தொகையைக் கொடுக்க வில்லை. இந்த பணத்தைக் கொண்டு நான் அரசு வங்கிகளில் வாங்கிய கடன் தொகை மற்றும் என் பிசினஸ் பாக்கிகளை எல்லாமே செட்டில் செய்துவிடலாம். ஏன் இன்னும் வங்கிகள் என் பணத்தை எடுத்துக் கொள்ளவில்லை. இந்த பணத்தை வைத்துக் கொண்டு ஜெட் ஏர்வேஸை நல்ல படியாக மீட்கலாம் எனவும் தன் ட்விட்டர் பக்கத்தில் சொல்லி இருக்கிறார்.\nஒரு காலத்தில் என் கிங் ஃபிஷ்ஷர் நிறுவனத்தை நடத்த முடியவில்லை அப்போது என் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க, அன்றாடம் விமான சேவைகளை நடத்த காசு இல்லாததால் என் நிறுவனத்தோடு என் நிறுவன ஊழியர்களையும் பாதுகாக்க 4000 கோடி ரூபாய் கடன் வாங்கினேன். என் நல்லெண்ணத்தை புரிந்து கொள்ளாமல், 4000 பேரின் வாழ்கையைப் புரிந்து கொள்ளாமல் என்னை எல்லா வழிகளிலும் காயப்படுத்திவிட்டீர்கள்.\nவங்கிகளும் நான் செய்ததை செய்கிறது\nஇப்போது இந்தியாவின் தலை சிறந்த விமான சேவை நிறுவனமா��� ஜெட் ஏர்வேஸ் கிங் ஃபிஷ்ஷர் நிறுவனத்தைப் போன்றே பிரச்னையில் இருக்கிறது. இப்போது ஜெட் ஏர்வேஸின் தலைவர்களை எல்லாம் வெளியே அனுப்பிவிட்டு, கடன் கொடுத்தவர்கள் நடத்தத் தொடங்கி இருக்கிறார்கள். நான் கிங் ஃபிஷ்ஷருக்கு கடன் வாங்கியது போல இப்போது கடன் கொடுத்த வங்கிகளே மேலும் கடன் கொடுத்து நிறுவனத்தை நடத்தப் பார்க்கிறது.\nஜெட் ஏர்வேஸ் இந்தியாவின் தரமான விமான சேவை நிறுவனம். இந்த நிறுவனத்தில் இன்னும் நல்ல தரமான ஊழியர்கள் இருக்கிறார்கள். ஆனால் கனெக்டிவிட்டி மிக மோசமாக அடிவாங்கி இருக்கிறது. என மல்லையாவே தன் ட்விட்டில் தெரிவித்திருக்கிறார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன்னை விட்டு விடுங்கள்.. ரூ.13,960 கோடி தரத் தயார்.. விஜய் மல்லையாவின் ஆஃபர்..\nஇங்கு பசியால் வாடும் சாமானிய மக்கள்.. அங்கு கோடீஸ்வரர்களுக்கு பல ஆயிரம் கோடி ரைட் ஆஃப்.. RBI..\nகத்தார் நேஷனல் வங்கிக்கும் அல்வா கொடுத்த விஜய் மல்லையா.. எப்படி தெரியுமா..\nமீண்டும் லண்டன் நீதிமன்றத்தை நாடும் இந்திய வங்கிகள்.. விஜய் மல்லையாவின் கடனை வசூலிக்க திட்டம்..\nஐயா மகா ஜனங்களே, Punjab National Bank-க்கு மொத்த வாராக் கடன் ரூ.25,000 கோடிங்க.. மன்னிச்சுக்குங்க\nயாரது யாரது அங்கே.. இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச் பார்க்க வந்த மல்லையா .. கடுப்பான எஸ்பிஐ\nவிஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nஏன் மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகீறார்கள்..ஏன் வங்கி தேவையில்லாமல் செலவு செய்கிறது..விஜய் மல்லையா\nகடனால் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ்ஸூக்கு அனுதாபம்.. மற்றொரு கடனாளி விஜய் மல்லையா ட்விட்டரில் சோகம்\nஎன்னடா இது விஜய் மல்லையாவுக்கு வந்த சோதனை.. கடனை கட்டுவதற்கு தன் செலவைக் குறைத்தார்\nமல்லையாவோட அண்ணன புடிச்சிட்டோம்... மோடி பெருமை, 28 economic offender எப்ப புடிப்பீங்க மோடிஜி\nகைவிரித்த சிபிஐ, ரூ.5000 கோடிய காணோம், ஆளையும் காணோம்..\nஅசத்தல் ஏற்றத்தில் ஏஷியன் பெயிண்ட்ஸ்\nசீனாவுக்கு இது பலத்த அடியாக இருக்கும்.. மருந்து இறக்குமதியை நிறுத்த திட்டமிடும் டிரம்ப்..\n அசரடிக்கும் விதத்தில் 52 வார உச்ச விலையைத் தொட்ட 160 பங்குகள் விவரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் த��ிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/02/kannapan.html", "date_download": "2020-08-10T11:34:01Z", "digest": "sha1:P3R57234QFPD3ZABTBKDPVZVH2JR6YYB", "length": 13912, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலவு காத்த கிளி போல .. | leader of 3rd front will decide latter if moopanar refused - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nமுன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா \nரைட் லெக்கை சுழற்றி.. பெஞ்சை உடைத்தது இதுக்குத்தானா ராகுலை சந்தித்த சச்சின்.. பின்னணியில் பிரியங்கா\nகிருஷ்ண ஜெயந்தி 2020: அஷ்டமி திதியில் அவதரித்த கண்ணன் - எப்படி வணங்க வேண்டும் தெரியுமா\nஇந்தித்தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா.. இது இந்தியாவா.. முக ஸ்டாலின் கேள்வி\nசீச்சீ.. அண்ணன் உறவு முறை வருபவரிடம் போய்.. சொல்லியும் கேட்காத மகள்.. தூக்கில் தொங்கிய அம்மா, அப்பா\nபாஜகவின் கற்பனை தமிழகத்தில் எடுபடாது... தயாநிதி மாறன் எம்.பி. சாடல்\nமதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி\nSports குடும்பத்தினருடன் நியூசிலாந்துக்கு போறாரு பென் ஸ்டோக்ஸ்... அடுத்த போட்டிகள் பங்கேற்க மாட்டாராம்\nLifestyle புதுசா காதலிக்கிறவங்க இந்த விஷயங்களை தெரியாமகூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க காதல் வாழ்கை காலி...\nMovies கனவுகளை துரத்திய இசைஞானி... நினைவுகளைக் கொடுத்த இசைக்கலைஞன்\nAutomobiles எக்ஸ்3 எம் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ... எந்த விலையில் தெரியுமா...\nFinance மன்மோகன் சிங்கின் 3 நறுக் அட்வைஸ் இதப் பண்ணுங்க பொருளாதாரம் மீளும்\nEducation 5,248 பேருக்கு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடாதது ஏன்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலவு காத்த கிளி போல ..\nமூன்றாவது அணிக்கு தலைமையேற்க மூப்பனார் மறுத்துவிட்டால் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி பிறகு முடிவு செய்யப்படும் என்றுமக்கள் தமிழ் தேசம் கட்சித்தலைவர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மூப்பனார் என்ன சொல்லப் போகிறார் என்பதற்காக காத்திருக்கிறோம். அதற்குப் பிறகு அடுத்தநடவடிக்கை அமையும் என்றார்.\nமார்ச் 10ம் தேதி வரை வாக்கு வங்கியை உறுதிப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ள அவர், குஜராத் பூகம்பத்தில்உயிரிழந்தவர்களுக்கு அனுதாபத்தை தெரிவித்ததோடு நிவாரண நிதியாக கட்சியின் சார்பில் 2லட்ச ரூபாய் அளித்தார்.\nமக்கள் தமிழ் தேசம் சார்பில், மாவட்டம் தோறும் நிவாரண நிதி சேகரிக்கப்படுவதோடு ரத்த தான முகாம்களும் நடத்தப்படும் என்றார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசென்னையில் 12 மண்டங்களில் ஆயிரத்திற்கு கீழ் குறைந்த பாதிப்பு.. கோவையைவிட குறைவான பலி\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் 5248 மாணவர்கள் விடுபட்டது ஏன்- அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்\nமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியாக உயர்வு... வைகைக்கு தண்ணீரை திறங்க - கேரளா கோரிக்கை\nதீயாய் பரவும் கொரோனா.. நாளை காலை 10.30 மணிக்கு முதல்வர் எடப்பாடியை வீடியோவில் அழைக்கிறார் மோடி\nஎஸ்எஸ்எல்சி ஆல் பாஸ்... மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்\nஎஸ்எஸ்எல்சி தேர்வு வரலாற்றில் முதன்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள் - எல்லோரும் ஆல் பாஸ்\nகேரளா மூணாறு நிலச்சரிவில் 43 தமிழர்கள் பலி- 22 பேர் தமிழகத்தின் கயத்தாறை சேர்ந்த தொழிலாளர்கள்\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது- முதல் முறையாக மாணவ, மாணவியர் 100% தேர்ச்சி\nகொரோனா வார்டில் இருந்து தப்பித்து 3 கி.மீ நடந்து சென்றவர்... மயங்கி விழுந்து உயிரிழப்பு\nரஷ்யாவின் வோல்கா நதியில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேர் மரணம்\nதேர்தல் கூட்டணிகளால் தேமுதிகவுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லையே.. சொல்வது பிரேமலதா விஜயகாந்த்\nவடசென்னை கல்வெட்டு ரவி பாஜகவில் ஐக்கியம்- மறக்க கூடியதா ரவியின் அந்த ரத்த சரித்திரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/20881-anushka-thanks-fans-for-celebrating-her-15-years-in-films.html", "date_download": "2020-08-10T11:07:24Z", "digest": "sha1:4LF4OXI4UMM3NXAWZCB36Q2FNVLKEMYV", "length": 15721, "nlines": 88, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அனுஷ்கா திருமணம் காதலனுக்காக காத்திருக்கிறதா? திரையுலகில் 15 ஆண்டுகள் ஏற்ற, இறக்கம்.. | Anushka thanks fans for celebrating her 15 years in films - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஅனுஷ்கா திருமணம் காதலனுக்காக காத்திருக்கிறதா திரையுலகில் 15 ஆண்டுகள் ஏற்ற, இறக்கம்..\nநடிகை அனுஷ்கா திரையுலகுக்கு வந்து 15 ஆண்டுகளாகிறது. தமிழில் ரஜினியுடன் லிங்கா, சூர்யாவுடன் சிங்கம், விக்ரமுடன் தெய்வத்திருமகள், சிம்புவுடன் வானம், மாதவனுடன் இரண்டு என ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜூனா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார்.திரையுலகில் அனுஷ்காவின் வளர்ச்சி எளிதாக அமையவில்லை. பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துத் தான் அவர் நிலையான ஒரு இடத்தை பிடித்தார்.\nபல்வேறு ஹீரோக்களுடன் அனுஷ்கா நடித்தபோதும் அவருக்குப் பொருத்தமான ஜோடியாக பிரபாஸ் அமைந்தார். அவருடன் இணைந்து நடித்த பாகுபலி படம் இந்திய அளவில் பெரிய வசூலைப் பெற்று சாதனை படைத்தது. இவர்கள் இருவரும் காதலிப்பதாக நீண்ட நாட்களாக கிசுகிசு இருந்து வந்தாலும் அதை அவர்கள் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை. இருவரும் நண்பர்களாக பழகுவதாகவே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். குடும்பத்தினர் இருவருக்கும் வரன் பார்த்து திருமணத்துக்கு வற்புறுத்தினர். 30 வயதைக் கடந்தும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கின்றனர்.\nகுடும்பத்தினர் பார்க்கும் வரன்களை அவர்கள் தவிர்ப்பதால் பிரபாஸ், அனுஷ்காவின் காதல் சர்ச்சை தொடர்ந்த வண்ணமிருக்கிறது. அனுஷ்காவும் தனது காதலனுக்காக தன்னுடைய திருமணத்தைத் தள்ளிப் போட்டு வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதிரையுலகுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆனதற்கு அனுஷ்காவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் குவித்து வருகின்றனர். அவர்களுக்குத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி சொல்லியிருக்கும் அனுஷ்கா,உங்களின் எல்லையற்ற ஆதரவுக்கு நன்றி சொல்ல வார்த்தை கிடைக்கவில்லை. என் இதயத்திலிருந்து உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.அனுஷ்கா இரண்டு வருடத்துக்கு பிறகு நடித்திருக்கும் நிசப்தம் படம் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு திரைக்கு வரவுள்ளது.\nவனிதாவை துரத்தும் சர்ச்சை விஷயங்கள்.. வேகமெடுக்கும் 3வது திருமண விவகாரம்..\nகாட்டுக்குள் தன்னையே தேடி சென்ற பிரபல நடிகை..\nஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு..\nஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.\nசென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஇதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார்.\nகுஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.\nஇந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக ���ம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது.\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகோகுலத்தில் சீதை உள்ளிட்ட பல படங்கள் தயாரித்தவர் கொரோனா தொற்றால் மரணம்..\nசென்னை மருத்துவமனையில் கருணாஸுக்கு கொரோனா சிகிச்சை.. மருத்துவர்களுடன் வீடியோ வெளியீடு..\nகண்ணியமாக வாழும் விஜய், சூர்யா மீதான பேச்சை நடிகை இத்துடன் நிறுத்த வேண்டும்.. இனியும் பொறுக்கமுடியாது. பாரதிராஜா கடும் கண்டனம்..\nபெண்ணை ஆதரிக்கும் பெண் சவாலில் நடிகை ஆஷிமா நார்வால்..\nதளபதிக்கு தலை வணங்கும் மின்னல் வேக பெண் பைக் ரேஸர்.. வாட் ஏ ஹீரோ. என்ன ஸ்டைல்..\nஅவதூறாக பேசி மெசேஜ் வெளியிட்ட நடிகை மீது விஜய் ரசிகர்கள் போலீசில் புகார் .. சூர்யா ரசிகர்களும் சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு..\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை, சூப்பர் ஸ்டாரின் பரபரப்பு ஹேஷ் டேக்.. 45 வருடமாக திரையுலகை ஆளும் ரஜினிக்கு குவியும் வாழ்த்து..\nநடிகை மீது சி பி ஐ வழக்கு பதிவை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..\n65 வயது சீனியர் நடிகர்கள் படப்பிடிப்பில் பங்கேற்கத் தடை நீக்கம்.. சினிமா படப்பிடிப்பில் குளறுபடி நேர்ந்தது..\nகொரோனா லாக்டவுனில் காதலி கழுத்தில் தாலி கட்டிய நடிகர்.. நட்சத்திரங்கள் சூழ திருமணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madawalaenews.com/2019/07/blog-post_91.html", "date_download": "2020-08-10T12:10:40Z", "digest": "sha1:ZDWFLXKUFZK3D4RWESAQ5VF72L67V5W2", "length": 5844, "nlines": 38, "source_domain": "www.madawalaenews.com", "title": "பிரதமரின் தோஷ நிவர்த்திக்காக யானைக்குட்டியை தாயிடமிருந்து பிரிக்க வேண்டாம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nபிரதமரின் தோஷ நிவர்த்திக்காக யானைக்குட்டியை தாயிடமிருந்து பிரிக்க வேண்டாம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை\nபிரதமரிடம் கடிதம் ஒன்றைக் கையளிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் இன்று அலரி\nபிரதமரின் தோஷங்கள் நீங்குவதற்காக இசிர எனும் யானைக்குடடி கதிர்காமம் ஆலயத்திற்கு வழங்கப்படவுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நடவடிக்கையால் யானைக்குட்டிக்கு பாதிப்பு ஏற்படலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.\nஅலரி மாளிகையில் அதிகாரியொருவரிடம் கடிதத்தைக் கையளித்த பின் பாகியங்கல ஆனந்த சாகர தேரர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.\nரிதியகமவில் வனவிலங்கு சரணாலயம் ஒன்று உள்ளது. 7 வயதாகும் இசிர எனப்படும் சிறு யானைக்குட்டி ஒன்று அங்கு உள்ளது. தற்போது பிரதமரின் கெட்ட காலத்தை நீக்கிக்கொள்ளவும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறவும் கதிர்காமம் ஆலயத்திற்கு அதனை அர்ப்பணித்திட தயாராகி வருகின்றனர். இது பாரிய சாபத்திற்குரிய விடயம். இதற்கு பொறுப்புடைய இரண்டு அமைச்சர்கள் இருக்கின்றனர். காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜோன் அமரதுங்க ஆகியோருக்கு ஒன்றும் புரிவதில்லை. யானைக் குட்டியை தானமாக வழங்கி அல்லது தாய் தந்தையரை விற்றாவது ஜனாதிபதியாவதற்கு இவர்கள் நினைக்கின்றனர்.\nபிரதமரின் தோஷ நிவர்த்திக்காக யானைக்குட்டியை தாயிடமிருந்து பிரிக்க வேண்டாம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை Reviewed by Madawala News on July 13, 2019 Rating: 5\nபாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் முழு விபரம். ( விருப்பு வாக்குகளுடன்)\nஎஸ்.எப். லொக்கா சுடப்பட்டு உயிரிழந்த போது பதிவான வீடியோக்கள் வெளியாகின.\nகொழும்பு மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் முழு விபரம் .\nLIVE VIDEO : உடனுக்குடன் வெளியாகும் தேர்தல் பெறுபேறுகள் நேரலை வீடியோ.\nஞானசார தேரரின் பாராளுமன்ற கனவு நனவாகிறது அபே ஜனபல கட்சி தேசிய பட்டியலில் உறுப்பினராக பாராளுமன்றம் செல்கிறார்\nகளுத்துறை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் முழு விபரம் .\nஐக்கிய தேசிய கட்சி நாடு முழுவதும் படு தோல்வி. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/suresh-kamatchi/", "date_download": "2020-08-10T11:19:37Z", "digest": "sha1:DNIMYH7QKI3B2DYLY3FJUTUTTXCLXHUX", "length": 14037, "nlines": 166, "source_domain": "www.patrikai.com", "title": "suresh kamatchi | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n27 ஆண்டுகளுக்கு பின் சபரிமலை செல்லும் சிம்பு \nநின்று போன மாநாடு படத்தில் மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டு, அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ள நடிகர் சிம்பு, சுமார் 27…\nசிம்புவால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி புகார்….\nவெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் ‘மாநாடு’. தொடக்கத்திலிருந்தே பல இடையூறுகளை சந்தித்து வந்தது . இதனிடயே வாரத்தில் 2…\n‘மாநாடு’ படத்தில் மீண்டும் இணையும் சிம்பு ….\nசுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வந்தன . இதில் நடிகர் சிம்பு நடிக்க…\nஅஜித்திடம் சென்ற வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’…\nவெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் ‘மாநாடு’. தொடக்கத்திலிருந்தே பல இடையூறுகளை சந்தித்து வந்தது . இதனிடயே வாரத்தில் 2…\nசுரேஷ் காமாட்சி ஏவிஎம், லைகா போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனம் அல்ல : உஷா ராஜேந்தர்\n‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டு, புதிய பரிமாணத்தில் தொடங்கப்படுவதாக தயாரிப்பாளர் அறிவித்திருந்தார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம்…\nஉங்களால் எங்களுக்கு எப்பவுமே கஷ்டம் மட்டும் தான்: சிம்பு ரசிகர்கள் கவலை\nமாநாடு திரைப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது, அவரது ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, பல்வேறு புலம்பல்களும் சமூக…\n‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கம்….\n‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டு, புதிய பரிமாணத்தில் தொடங்கப்படுவதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் ‘மாநாடு’….\n“மாநாடு” படத்திற்கு தயாராகும் சிம்பு…..\nசுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படதிற்கு பிறகு சிம்பு இயக்குநர் வெங்க���் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில்…\n“மாநாடு” படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு…\nவெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க தயாராகி விட்டார் சிம்பு . சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில்…\n‘மாநாடு’ படத்துக்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா…\nவெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க தயாராகி விட்டார் சிம்பு . படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியுள்ளது….\nமலேசியாவில் தொடங்கியது ‘மாநாடு’ படப்பிடிப்பு….\nவெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க தயாராகி விட்டார் சிம்பு . படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியுள்ளது….\n“மாநாடு” படத்தில் நடிக்க இயக்குநர் பாரதிராஜா ஒப்பந்தம்…\n‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தைத் தொடர்ந்து ‘மஹா’வில் நடித்து வரும் சிம்பு அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’…\nபுதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா உறுதி..\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநில அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், 245 நபர்களுக்கு இன்று கொரோனா உறுதி…\nமதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா உறுதி…\nமதுரை : மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில்…\nமீண்டும் திறக்கப்பட்டது மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை…\nசென்னை: கடந்த மாதம் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஜன்னல் பஜ்ஜி கடை குறித்த வதந்திகள் பரவிய…\n10/08/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரித்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில், தொற்று உறுதி செய்யப்பட்டோர்…\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா உறுதி…\nடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் டிவிட்டர் பதிவில் உறுதிப்படுத்திஉள்ளார்….\nஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தமிழகம் உள்படசில மாநிலங்களில்தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-10T11:54:19Z", "digest": "sha1:WKZY2VTWCJZHYVXV2SYHUMCWKHKZXBTY", "length": 35377, "nlines": 338, "source_domain": "www.akaramuthala.in", "title": "கலைஞர் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்கியச் சிந்தனை நிகழ்வு 578 & குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 August 2018 No Comment\nஆவணி 09,2049 சனிக்கிழமை 25 ஆகத்து 2018 மாலை 6.00 மணி இலக்கியச் சிந்தனை நிகழ்வு 578 கலைஞர் நினைவலைகள் திரு ப இலட்சுமணன் சிறப்புரை தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41 நூல் அறிமுகம். திருமதி இலதா இரகுநாதனின் கை நிறையச் சோழி’கள்’ அறிமுகம் செய்பவர்கள் :- திருமதி பானுமதி திரு ஈசுவர் சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018\nஅமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 June 2017 No Comment\nஅமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ சொலல் வல்லர் சோர்விலர் இன்று சொல்லவும் இயலவில்லை சொலல் வல்லர் சோர்விலர் இன்று சொல்லவும் இயலவில்லை சோர்வும் விடவில்லை கலைஞர்களைத் தன் சொல்லோவியங்களால் உருவாக்கிய கலைஞர் கருணாநிதியின் சொல்ல முடியா அமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ ஆட்சிச்சிறையில் இல்லாத பொழுது உரிமையுடன் முழங்க முடிந்தது ஆட்சிச்சிறையில் இல்லாத பொழுது உரிமையுடன் முழங்க முடிந்தது சிறைச்சாலையைப் பூஞ்சோலையாய்க் கருத முடிந்தது சிறைச்சாலையைப் பூஞ்சோலையாய்க் கருத முடிந்தது தமி்ழ் தமிழ் என்று தாளமிட முடிந்தது தமி்ழ் தமிழ் என்று தாளமிட முடிந்தது ஆட்சியில் குமுக நலன்களுக்குத் தீர்வு கண்டு பெண்ணுரிமை பேண முடிந்தது ஆட்சியில் குமுக நலன்களுக்குத் தீர்வு கண்டு பெண்ணுரிமை பேண முடிந்தது சமத்துவம் காண முடிந்தது\nநீயின்றி இயங்காது எம் உலகு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 June 2017 No Comment\nநீயின்றி இயங்காது எம் உலகு பேசுவதை நிறுத்திக்கொண்டாய். “உங்களிடம் பேசி என்ன ஆகப்போகிறது” என்று நினைத்துவிட்டாயா பேசுவதை நிறுத்திக்கொண்டாய். “உங்களிடம் பேசி என்ன ஆகப்போகிறது” என்று நினைத்துவிட்டாயா பேசிப் பேசி அலுத்து விட்டதா பே��ிப் பேசி அலுத்து விட்டதா சொல்வதற்கு இருந்ததை எல்லாம் சொல்லிவிட்டேன் என்றா சொல்வதற்கு இருந்ததை எல்லாம் சொல்லிவிட்டேன் என்றா உன் வார்த்தைகளின் எசமானர்கள் நாங்கள் என்று உனக்குத் தெரியாதா உன் வார்த்தைகளின் எசமானர்கள் நாங்கள் என்று உனக்குத் தெரியாதா மௌனம் கனத்துக்கிடக்கிறது எங்கள் பாதையை அடைத்துக்குக்கிடக்கும் அசைக்க முடியாத பாறையாய்… வெடித்துக் கிடக்கும் வறண்ட வயலின் வரப்பில், செய்வது அறியாது நிலைகுலைந்து நிற்கும் குடியானவனைப் போல நாங்களும் காத்துக்கிடக்கிறோம் கார்முகிலாய் திரளும் சொற்களுக்காக. கடல் பிளந்து மறுகரை சேர்க்கிறேன் என்ற கிழவனை, பறித்துச்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 June 2017 No Comment\n நீ என்றன் பள்ளிக்கூடம் – சிந்தை தெளியாப் பருவத்துச் சிறுவனாய்ப் படித்தேன் உன்னை உயர்கல்வித் தளத்தில் கூட உன்னைத்தான் படித்தேன் அப்போதே எனது திசைகளைத் தீர்மானித்த தொலைதூர வெளிச்சம் நீ தொடமுடியா விண்மீன் நீ நீ என்றன் பள்ளிக்கூடம் இலக்கியம் எப்படி எழுதுவதென்றும் மேடையில் எப்படிப் பேசுவதென்றும் வாதம் புரியும் வகைஎது என்றும் வடிவாய் உன்னிடம் பாடம் கற்றேன் நீ என்றன் பள்ளிக்கூடம் – பத்து ஆண்டுகள் உன் பக்கம் இருந்தேன் பார்த்துக் கொண்டிருந்ததாய்ப் பலரும்…\nமு.க.தாலின் மறந்தாலும் மக்கள் மறக்கவில்லை பிப்பிரவரி 19ஐ – புகழேந்தி தங்கராசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 March 2017 No Comment\n வாய்ப்புக் கிடைக்கிறபொழுதெல்லாம் “விரைவில் தி.மு.க., ஆட்சி” என அச்சுறுத்தியபடியே இருக்கிறார் மு.க.தாலின். உச்சநீதிமன்றத் தீர்ப்பு வருகிற வரை, கோபிநாத்தையே பின்னுக்குத் தள்ளிவிட்ட பன்னீர்செல்வம் – சசிகலாவின் ‘நீயா நானா’ வுக்கு இடையே ஒலித்த தனி இசை – தாலினின் குரல்தான் 8 ஆண்டுகளுக்கு முன் உயர்நீதிமன்ற வளாகம் குருதிச் சேறாக்கப்பட்ட பிப்பிரவரி 19 நெருங்குகிற நிலையில் தாலின் இப்படியெல்லாம் பேசுவதைக் கேட்கும்பொழுதே குலை நடுங்குகிறது. செவ்வாய்க்கிழமை வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மீதே அனைவரது கவனமும் பதிந்திருக்கும் நிலையில்,…\nபணத்தாள் செல்லாமை ஆக்கியமையைக் கண்டித்து மாபெரும் மனிதச்சங்கிலி – கருணாநிதி அறிவிப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 November 2016 No Comment\nபணத்தாள் செல்லாமை ஆக்கியமையைக் கண்டித்து மாபெரும��� மனிதச்சங்கிலி – கருணாநிதி அறிவிப்பு பணத்தாள்கள் செல்லாதென அறிவித்ததால் ஏற்பட்டுள்ளஇன்னல்களுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்துத் தமிழகம் முழுவதும் தி.மு. கழகத்தின் சார்பில் கார்த்திகை 09, 2047 / நவ. 24 – அன்று மாபெரும் மனிதச் சங்கிலி நடைபெறும் எனத் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய பா.ச.க. அரசு, ‘அவசரக்கோலத்தில் அள்ளித் தெளி’ என்பதைப் போல எந்தவிதமான முன்னேற்பாடோ, உரிய வகையிலான திட்டமோ இல்லாமல்,…\nபுதிய கல்விக் கொள்கை: தமிழக அரசுக்குக் கருணாநிதி எச்சரிக்கை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 July 2016 No Comment\nபுதிய கல்விக் கொள்கை: தமிழக அரசுக்குக் கருணாநிதி எச்சரிக்கை புதிய கல்விக் கொள்கை என்ற மத யானையைத் தமிழகத்தில் நுழையவிடக் கூடாது எனத் தமிழக அரசுக்குத் திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், புதிய கல்விக் கொள்கை குறித்து நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விவாதித்துத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தன்னுடைய அறிக்கையில் இது குறித்துப் பின்வருமாறு தெரிவித்துள்ளார்: ”மத்திய அமைச்சரவை முன்னாள் செயலாளர் டி.எசு.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு புதிய…\nசமற்கிருதத்தை ஓட ஓட விரட்டுவோம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 June 2016 No Comment\nசென்னையில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் பேத்தியும் முன்னாள்அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா மகளுமான சமந்தா – கிரண் திருமண நிகழ்ச்சியை நடத்திய பொழுது கலைஞர் கருணாநிதி, சமற்கிருத எதிர்ப்பு குறித்தும் உரையாற்றினார். மீண்டும் தமிழ்நாட்டில் – இந்தியாவில் – சமற்கிருதம் தலைதூக்குமா வடமொழி நம்மீது படை யெடுக்குமா வடமொழி நம்மீது படை யெடுக்குமா எனக் கேள்விக் குறி ஏற்பட்டுள்ள நேரத்தில் இங்கே நாம் குழுமியிருக்கிறோம். வட மொழிக்கு ஆதிக்கம், சமற்கிருதத்திற்கு ஆதிக்கம் என்று பேசப்படுகின்ற காலம் ஏற்பட்டுள்ளது. தூய தமிழ் மொழிக்குத்தான் செல்வாக்கு, தூய…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 June 2016 No Comment\nமுகமது அலி, உலகக்குத்துச்சண்டை உலகில் சுற்றிச் சுழன்ற கறுப்புச் சூறாவளி. அமெரிக்காவில் நிலவும் நிறவெறிக் கொடுமைகளுக்கு எதிராகத் தொடர்ந்து மிகுவலுக் குத்துகளை விட்��ுகொண்டிருந்த மாவீரர் அவர். நடுக்குவாத (Parkinson) நோயோடு 30 ஆண்டுகளுக்கும் மேலாய், மல்யுத்தம் நடத்திகொண்டிருந்த அந்த மாவீரர், தனது 74-ஆவது அகவையில், கடந்த 3-ஆம்நாள் தன் நேயர்களிடமிருந்து நிலையாக விடைபெற்றுக்கொண்டார். உலகைப் போட்டிகளில் அழுத்தமான குத்துகளால் எதிராளிகளை மிரட்டிய அவரது கைகள், அசைவற்ற அமைதியில் அமிழ்ந்துவிட்டன. அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் 1942- இல் பிறந்த அலியின் இயற்பெயர்,…\nசெய.வின் முன்னேற்றம் நோக்கிய பாராட்டத்தக்க மாற்றம் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 May 2016 No Comment\nசெய.வின் முன்னேற்றம் நோக்கிய பாராட்டத்தக்க மாற்றம் முதலமைச்சர் செயலலிதாவின் நடைமுறைப்போக்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், அனைத்துத்தரப்பாராலும் பாராட்டத்தக்கனவாக உள்ளன. இந்நிலை தொடர வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். முதல்வர் செயலலிதா பதவி யேற்பின் பொழுது வழக்கமான வெட்டுருக்கள் வழி நெடுக வீற்றிருக்கும் காட்சியைக்காண முடியவில்லை. கூட்டுப் பொறுப்பிலுள்ள அமைச்சராக இருந்தாலும் அடிமட்டத் தொண்டனாக இருந்தாலும் அடி வீழ்ந்து தெண்டனிடும் அடிமைத்தனம்தான் மேலோங்கியுள்ளது. இத்தகைய, தன்னலம் சார்ந்த போலித்தனமான பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி இட நாம் வேண்டியிருந்தோம். மக்களுக்குச் சிறிதும் விருப்பமில்லா…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 May 2016 No Comment\n தமிழ்நாட்டில் இதுவரை ஆண்ட கட்சிகள், நிறைகளும் குறைகளும் கொண்டவையே இவ்வாறு இருப்பது இயற்கையே குறிப்பாக இப்பொழுது தேர்தல் களத்தில் உள்ள செயலலிதாவும் கலைஞர் கருணாநிதியும் பாராட்டத்தக்கப் பணிகளும் ஆற்றி உள்ளனர். ஆனால், அதே நேரம், வாயில் தமிழ் முழங்கிக்கொண்டே, செயலில் தமிழை மறந்தவர்களாக, இருவரும் உள்ளனர். எதை எதையோ கட்டணமாகத் தர முடிபவர்களால் கல்வியையும் மருத்துவ வசதியையும் ஏன் இலவயமாகத் தர இயலவில்லை பொருள்களைக் கட்டணமின்றித் தரும்பொழுது அவற்றின் கொள்முதலில் ஆதாயம் பார்க்க இயலும். கல்வியையும்…\nகலைஞருக்குக் கேடு விளைவிக்க சிலர் முயற்சி. அவருக்குப் பாதுகாப்பு தேவை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 May 2016 No Comment\nகலைஞருக்குக் கேடு விளைவிக்க சிலர் முயற்சி. அவருக்குப் பாதுகாப்பு தேவை தனக்குப்பின் குடும்பத்தில் யார் எனக் குடும்பத்தலைவர் என்ற முறையில் கலைஞர் கருணாநிதியால் கூற இயலும். ஆனால் கட்சியில் தனக்குப்பின் யார் எனக் கூற முடியாதே தனக்குப்பின் குடும்பத்தில் யார் எனக் குடும்பத்தலைவர் என்ற முறையில் கலைஞர் கருணாநிதியால் கூற இயலும். ஆனால் கட்சியில் தனக்குப்பின் யார் எனக் கூற முடியாதே சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒருவரை அவர் எப்படி அறிவிக்க இயலும் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒருவரை அவர் எப்படி அறிவிக்க இயலும் “தி.மு.க., ஒன்றும் சங்கர மடம் அல்ல. கட்சிப் பதவிக்கு யார் வர வேண்டும் என்பதைப் பொதுக் குழு, செயற்குழுதான் முடிவு செய்யும்’ என்பதல்லவா கலைஞர் கருணாநிதியின் அழுத்தமான பேச்சு. எனினும் தி.மு.க. பொருளாளராக…\nகணித்தமிழ்ப்பேரவை உருவாக்கியுள்ள முதல்வருக்குப் பாராட்டும் நன்றியும்\nதவறுகள் தொடரா வண்ணம் தேர்தல் ஆணையம் திருத்திக் கொள்க\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nமுனைவர் நா.சுலோசனா on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nChitraleka on திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nManoharan on தமிழும் ஒர���ங்குகுறியும் – இணைய உரையாடல்\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nபார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..\nகாலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி அம்மா. நீங்களும் அயலெழுத்து, அயற்சொல கலப்பி...\nமுனைவர் நா.சுலோசனா - ஐயா வணக்கம். தங்களின் இணையப் பக்கம் பார்த்தேன்.நிற...\nChitraleka - பெரும் மதி்ப்பிற்குரிய ஐயா, வணக்கம். நான் முத...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அலைபேசி 98844 81652...\nManoharan - ஐயா , உங்களின் தொடர்பு எண்ணைத் தெரிவிக்க வேண்ட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kovaineram.in/2014/05/2.html", "date_download": "2020-08-10T11:37:40Z", "digest": "sha1:PFFSNS75FM3MFN43LXR4GZ7OJPYIOGMI", "length": 15909, "nlines": 208, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: ஃபேஸ்புக் துளிகள் - 2", "raw_content": "\nஃபேஸ்புக் துளிகள் - 2\nகோவை R.Sபுரத்தில் இருக்கிற பிரபல மருத்துவமனை.சளித்தொல்லை காரணமாக ஒரு விசிட் போட்ட��ன்.ரிசப்சன் அம்மணி டாக்டரை விட அதிகமாய் கேள்வி கேட்டு பார்மை பூர்த்தி செய்து அமரச்சொன்னது..சும்மா இருந்த கண்கள் சுத்தியும் முத்தியும் மேய ஆரம்பித்தது.....பளிச்சிடும் மார்பிள்....கண்ணாடிகள் பொருத்தப்பட்ட சுவர்....கண் கவரும் இண்டீரியர்..எப்பவும் போலவே தனியார் மருத்துவமனை என்கிற பிரமிப்பை ஊட்டி பயங்காட்டியது.\nஎங்கே ரமணாவாகி விடுவோமோ என்கிற அச்சத்துடனே அமர்ந்திருந்தேன்.காத்திருப்பின் சுகம் அங்கு நடமாடும் கேரள நர்ஸ்களால் புண்ணியமாகிறது.அதுமட்டுமின்றி வந்து செல்லும் அம்மணிகளாலும்...ஒரு மணி நேரம்...ஒரு சில நிமிடங்களாகிப் போனது..அதற்குள் ஒரு நர்ஸ் சேச்சி என் பெயரினை ஏலமிட...கேரள கடற்கரையோரம் ஒய்யாரமாய் இருந்த நான் உடனடி நிகழ்வுக்கு வர டாக்டரின் கேபினுக்குள் நுழைந்தேன்....நம்ம ராசி கன்னி ராசி போல...உள்ளே டாக்டர் அம்மணி...மத்திம வயதில் சுடிதார் போட்ட கடவுளாய்....\nஎதுவும் கேட்கவில்லை...அமரச்சொன்னது ஒரு நர்ஸ், டாக்டரோ ஒரு குச்சி போன்ற சாதனத்தை காதிலும் மூக்கிலும் விட்டு லைட் அடித்துப் பார்த்த பின் அவரின் பச்சை நிற வாய்க்கவசம் மெதுவாய் அசைந்து வார்த்தைகள் விழுந்தன ஓரிரண்டு...அப்போதுதான் தெரிந்தது ஏன் ரிசப்சனில் அத்தனை கேள்வி கேட்டார்கள் என்று..ஆனால் ரிசப்னிஸ்ட் சொல்லாத அந்த ரெண்டு வார்த்தையை இவர் சொன்னார்....\nஎக்ஸ்ரே, பிளட் டெஸ்ட் யூரின் டெஸ்ட்.எடுக்கனும் என்று..\nஅவ்வளவுதான்..மீண்டும் அதே காத்திருப்பு..கேரள கரையோரம் எல்லாம்...கொஞ்ச நேரம் தான்..அதற்குள் ஏலம்விட ஆரம்பித்தது நம்ம பெயரை ரிசப்சன் அம்மணி...\nடாக்டர் பீஸ், யூரின் டெஸ்ட் பிளட் டெஸ்ட் என எல்லாம் சேர்த்து 1050 க்கு நம் பீஸை உருவியது...உள்ளே போய் ரைட் திரும்பி 3ம் நம்பர் ரூம் .....எக்ஸ்ரே எடுத்துட்டு பக்கத்துல பிளட் குடுத்திட்டு வாங்க என்று சொல்லி அடுத்த அம்மணியிடம் தள்ளியது..\nஎக்ஸ்ரே ரூம்...சசிகுமார் படங்களில் குத்துப்பாட்டு ஆடும் ஆண்ட்டி கணக்கில் ஒரு அம்மணி....எதுவுமே பேசவில்லை...காரியத்திலேயே கண்ணாய் இருந்தது....குப்புற படுக்கவைத்து கபாலத்தை அமுக்கி எக்ஸ்ரே எடுத்து துரத்திவிட்டனர் அடுத்த ரூமுக்கு....கேரள அம்மணிக்கு போட்டியாய் வனப்பிலும் அழகிலும் இருந்த நம்மூர் அம்மணியிடம் சாதுவாய் கை நீட்ட, பஞ்சை டெட்டாலில் முக்கி மணிக்கட்டு பச்சை ந���ம்பை தேட , நமக்கோ சுகமாய் இருக்க, அதற்குள் இரக்கமே இன்றி சிரிஞ்ச் ஊசியை எடுத்து ஒரு குத்து குத்தி..ரத்தம் வரலையே என்று அப்படி இப்படி ஒரு ஆட்டு ஆட்டி ரத்தத்தை எடுக்க உற்றுப்பார்த்ததில் காளியின் மறு உருவம் தெரிந்தது..\nஅப்போது தான் நினைவுக்கு வந்தது...அய்யயோ அடுத்து யூரின் டெஸ்ட் மாட்டிக்கிட்டோமே...இதற்கு சான்ஸ் தரக்கூடாது என்றெண்ணி டெஸ்ட் பாட்டிலை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தேன் டாய்லட்டுக்கு....ஹிஹிஹி\nஅப்புறமென்ன..ரிசல்ட் வாங்கியவுடன் மீண்டும் டாக்டருடன் சிட்டிங்.இந்த முறை அம்மணியில்லை...நம்ம ஜாதிக்காரர்....பொசுக்கென்று போய்விட்டது...ஆனாலும் அவரைச்சுற்றி வட்டமிட்டு இருந்த அம்மணிகளால் ஏதோ மனம் கொஞ்சம் நிம்மதியடைந்தது.அதுவும் அதிக நேரம் நீடிக்கவில்லை...\nஎக்ஸ்ரே வைத்து படம் காட்டினர்....லேசர் சிகிச்சை பண்ணணுமாம்.. அரைலட்சத்தோடு ஏழாயிரமாம்...\nநம்ம தோட்டத்துல இருக்கிற பனைமரத்துல நுங்கு குலைகள் இருக்குறத பார்த்தவுடனே மரம் ஏற ஆள் புடிச்சி ரெண்டு குலையை வெட்டி குடும்பமே சாப்பிட்டோம்..காலியான நொங்கு குடுக்கைல வாரிசுகளுக்கு வண்டி செஞ்சி கொடுக்க...சந்தோசமா ஊருக்குள்ள ஓட்டிக்கிட்டு இருக்குதுங்க...நம் பால்ய காலத்தில் இது போல எவ்ளோ விளையாண்டிருப்போம்...நகரத்தில் வாழும் குழந்தைகளுக்கு இது போன்ற சந்தோசங்கள் கிட்டுமா என்பது சந்தேகமே....\nLabels: ஃபேஸ்புக், துளிகள். நுங்கு வண்டி\nசின்ன வயதில் நீங்க நோகாம நொங்கு தின்னீங்க ,இப்போ உங்களை செக் செய்த டாக்டர்கள் தின்று கொண்டிருக்கிறார்கள் \nநுங்கு வண்டி ஓட்டிய நாட்கள் திரும்பாது டாக்டர் கிட்ட செக்கப் போனதையும் கலக்கலா எழுதியிருக்கீங்க டாக்டர் கிட்ட செக்கப் போனதையும் கலக்கலா எழுதியிருக்கீங்க\nநுங்கு வண்டி பல நினைவுகளைக் கிளறிவிட்டது. வைத்தியர் கிட்டப் போனால் இவ்வளவு செலவா. அதை காமெடியாக எழுதி இருக்கிறீர்கள் சுவைதான். ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.\nநுங்கு வண்டி.... வாவ்... எத்தனை வருடமாயிற்று இவற்றை ஓட்டி.... எனக்கு ஒண்ணு செஞ்சு தருவீங்களா....\nமருத்துவமனைகள் பணம் பிடுங்குவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள் :((((\nஉடம்பக் கவனிச்சுக்குங்க.///(அய்யயோ அடுத்து யூரின் டெஸ்ட் மாட்டிக்கிட்டோமே...)இப்ப கொஞ்சம் உடம்பு தேறியிருக்குமேஹி\nகோவை மெஸ் - A -1 பிரியாணி ஹோட்டல், சாய்பாபா காலனி,...\nஃபேஸ்புக் துளிகள் - 2\nகோவை மெஸ் – அபூர்வ விலாஸ், தேங்காய்ப்பால், கணபதி\nபயணம் – மூதறிஞர் இராஜாஜி பிறந்த இல்லம், தொரப்பள்ளி...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D?id=1%200119", "date_download": "2020-08-10T10:36:37Z", "digest": "sha1:JZ2ZXDRPZZFYSX7ND6LUMSUK76X6PKM2", "length": 4939, "nlines": 116, "source_domain": "marinabooks.com", "title": "வரம் தரும் விநாயகர் Varam Tharum Vinayagar", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nநற்கதி தரும் நந்தி வழிபாடு\nஸ்ரீமத் பகவத் கீதை மூலமும் எளிய விளக்கவுரையும்\nசுந்தர காண்டம் பாராயணப் பாசுரங்களுடன்\nமைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் காட்சியும்\nசெல்வத்தை அள்ளித்தரும் ஸ்ரீ சொர்ண பைரவர் வழிபாடு\nநற்கதி தரும் நந்தி வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://publicnewstv.com/s-1/981", "date_download": "2020-08-10T11:55:04Z", "digest": "sha1:MM2DOC6IZ7RLB5YATGDV5272VAM6HBUB", "length": 11632, "nlines": 121, "source_domain": "publicnewstv.com", "title": " Public News Tv - மேன் வெர்சஸ் வைல்டு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது - நடிகர் ரஜினிகாந்த்", "raw_content": "\nPublic News Tv - மேன் வெர்சஸ் வைல்டு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது - நடிகர் ரஜினிகாந்த்\nமேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.\nடிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் உலக புகழ் பெற்ற நிகழ்ச்சி 'மேன் வெர்சஸ் வைல்டு'. இக்கட்டான சூழ்நிலைகளில் உயிர் பிழைத்திருப்பதற்கான வழி��ுறைகளை சொல்லும் இந்நிகழ்ச்சி இம்முறை கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் படம் பிடிக்கப்பட்டு உள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். பியர் கிரில்ஸ் இயக்கும் இந்த நிகழ்ச்சிக்காக காட்டுப்பகுதியில் ரஜினிகாந்த் 2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கடந்த ஆகஸ்டு மாதம் கலந்து கொண்டு பியர் கிரில்சுடன் காடுகளில் பயணம் செய்தார்.\nஇது டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது. மோடியின் பாதையில் ரஜினியும் தன் வாழ்க்கை குறித்து பியர் கிரில்சுடன் பேசுவது போல் நிகழ்ச்சி அமையும்.\nஇந்த பயணத்தில் ரஜினிக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது என்றும் இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.\nஇந்நிலையில் சென்னை வந்த நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் எந்த காயமும் ஏற்படவில்லை. சிறு முள் குத்தி விட்டது என்று கூறினார்.\nஇந்த நிலையில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் In to The Wild எனும் புதிய ஷோவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது என ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு பியர் கிரில்ஸ் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.\nஎன்னது பாலிவுட் சூப்பர் ஸ்டாரா என ரசிகர்கள் விமர்சித்ததைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் என பியர் கிரில்ஸ் மாற்றினார்.\nமேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டது மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. பியர் கிரில்சுக்கு நன்றி என தனது ட்விட்டரில் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.\nPublic News Tv - மேன் வெர்சஸ் வைல்டு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது - நடிகர் ரஜினிகாந்த்\nPUBLIC NEWS TV- பிகில் திரைப்பட சிறப்பு காட்சி இன்று காலை வெளியீடு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு...\nPUBLIC NEWS TV- நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் – இன்று மாலை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்...\nPUBLICNEWSTV-தீவிர ரசிகனுக்கு பிறந்தநாளன்று இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் விஜய்\nPUBLICNEWSTV-நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு வழக்கு..\nPUBLICNEWSTV-திரையரங்குகளில் அதிக காட்சிகள் திரையிட, அனுமத��� அளித்தது யார்- உயர்நீதிமன்றம் கேள்வி\nPUBLICNEWSTV- நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்தில் சிலை\nPUBLICNEWSTV-மீண்டும் ஹீரோ ஆகிறார் யோகி பாபு, நயன்தாரா அடுத்து மற்றொரு கதாநாயகிக்கு ஜோடி ஆகிறார்\nPUBLICNEWSTV - தமிழகத்திலுள்ள - 400 அரசு பள்ளிகளின் கழிப்பறைகளை புதுப்பிக்க நடிகர் சூர்யா திட்டம்\nமக்கள் சேவை இயக்கத்தின் நிறுவன தலைவர் ஜெ.யுவராஜ் அவர்களின் இரங்கல் செய்தி.\nகலைஞரின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு பகுதி திமுக சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு..\nகலைஞரின் சாதனைகள் என்றும் மறையாது \" மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவனர் ஜெ.யுவராஜ் வாழ்த்து..\nசென்னையில் தினமும் 4000 பேருக்கு பரிசோதனை - வடசென்னையில் கொரோனாவை பரவலை தடுக்க நடவடிக்கை.\nசீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது.\nதமிழகத்தில் நோற்று ஒரே நாளில் ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇறுதி சடங்கில் பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா , இறந்த பெண்ணின் குடும்பத்தின் மீது வழக்கு பதிவு..\nவட மாநிலங்களில் படை எடுத்துள்ள வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை தீவிரம்..\nகொரோனாவை எதிர்கொள்ள ஓமியோபதி இயற்கை பானம் வீட்டில் தயாரித்து அருந்த மருத்துவர்கள் பரிந்துரை\nதிருமணம் முடிந்தவுடன் தனிமைப்படுத்தப்பட்ட மணப்பெண் , கொரோனா நோய் தொற்றால் நேர்ந்த கொடுமை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T12:52:22Z", "digest": "sha1:RYTYRG7QWXCYETHLQSLPM55LJQVO2BC7", "length": 6665, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நிசாததேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநிசாததேசம் அவந்திதேசத்திற்கு நேர்கிழக்கிலும், விந்திய மலையின் நடுபாகத்தின் வடசார்பிலும், பூமியில் விசாலமாகப் பரவி இருந்த தேசம்.[1]\n3 மலை, காடு, மிருகங்கள்\nஇந்த தேசமானது, மிகப்பெரிய தேசம் என்ற போதிலும் கோசலத்தைவிட சிறியதென்றே கூற வேண்டும். பெரிய மேடுபள்ளமும், பெரிய மலையருவிகள் இருப்பதால் குளிர், மழை, பனி எப்பொழுதும் விடாமல் பெய்து கொண்டே இருக்கும். இது பெரிய கற்பாறைகளும், மண்ணும் கலந்த பூமியாக இருக்கும்.[2]\nஇமயமலூயின் நடுபாகத்தில் உருவாகும் சரயூ நதி, தமசாநதி, கங்காநதி என்னும் இம்மூன்றின் நீர் ஏறிப்போவதற்கு தகுந்த பூமி, குளிர், மழை விடாமல் மாதம் மும��மாரி மழை பெய்துகொண்டே இருக்கும்.\nஇந்த தேசத்தின் தெற்கில் உள்ள விந்தியமலையின் சிறு மலைத்தொடர்களே தெற்கு நோக்கி ஓடும் சர்மண்வதீ நதியும், சிறிய காடுகளும், அவைகளில் பெரிய மலைப்பாம்பு, கரடி, பன்றி, புலி, யானை ஆகிய கொடிய மிருகங்கள் அதிகமாக இருக்கும். இந்த தேசத்தின் பூமிவளம் மிகவும் குறைவானபடியால் வளம் நிறைந்த தோட்டங்கள் கொஞ்சமும் கிடையாது. இந்த தேசத்தின் தெற்குபாகத்தில் உயரமான விந்தியமலைகள் அதிகம் அதில் ஒரு மலைக்கு கங்காளகிரி என்று பெயர்.\nஇந்த தேசத்தில் புண்ணியநதிகள் என்று ஒன்றும் கிடையாது. விந்தியமலையின் சிறு மலைத்தொடர்களே தெற்கு நோக்கி ஓடும் சர்மண்வதீ நதியும், சிற்றாறுகளும், நீரோடைகளும், யமுனை நதிக்கும் உப நதிகளாக உள்ளது.\nஇந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாமிரம், பித்தளை முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களை அம்மக்கள் பயன்படுத்தினர்.\nபுராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009\n↑ புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 135 -\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2016, 02:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/bmw/x7/price-in-vijayawada", "date_download": "2020-08-10T12:12:38Z", "digest": "sha1:TX5TCPZ2TKUXSFRZBZMJ6BYQ32SX66G2", "length": 19533, "nlines": 367, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ7் விஜயவாடா விலை: எக்ஸ7் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எக்ஸ7்\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூஎக்ஸ7்road price விஜயவாடா ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nவிஜயவாடா சாலை விலைக்கு பிஎன்டபில்யூ எக்ஸ7்\n**பிஎன்டபில்யூ எக்ஸ7் விலை ஐஎஸ் not available in விஜயவாடா, currently showing விலை in மங்கலகிரி\nஎக்ஸ்டிரைவ் 30டி dpe(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு மங்கலகிரி :(not available விஜயவாடா) Rs.1,09,89,149*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகை��ளை தவறவிட வேண்டாம்\nஸ்ட்ரீவ் 30ட துபே கையொப்பம்(டீசல்)\nசாலை விலைக்கு மங்கலகிரி :(not available விஜயவாடா) Rs.1,21,74,124*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்ட்ரீவ் 30ட துபே கையொப்பம்(டீசல்)Rs.1.21 சிஆர்*\nசாலை விலைக்கு புது டெல்லி :(not available விஜயவாடா) Rs.1,91,97,947*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்ட்ரீவ் 40இ(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு மங்கலகிரி :(not available விஜயவாடா) Rs.1,26,95,513*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்ட்ரீவ் 40இ(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.1.26 சிஆர்*\nஎக்ஸ்டிரைவ் 30டி dpe(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு மங்கலகிரி :(not available விஜயவாடா) Rs.1,09,89,149*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்ட்ரீவ் 30ட துபே கையொப்பம்(டீசல்)\nசாலை விலைக்கு மங்கலகிரி :(not available விஜயவாடா) Rs.1,21,74,124*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்ட்ரீவ் 30ட துபே கையொப்பம்(டீசல்)Rs.1.21 சிஆர்*\nசாலை விலைக்கு புது டெல்லி :(not available விஜயவாடா) Rs.1,91,97,947*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்ட்ரீவ் 40இ(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு மங்கலகிரி :(not available விஜயவாடா) Rs.1,26,95,513*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிஎன்டபில்யூ எக்ஸ7் விலை விஜயவாடா ஆரம்பிப்பது Rs. 92.5 லட்சம் குறைந்த விலை மாடல் பிஎன்டபில்யூ எக்ஸ7் எக்ஸ்டிரைவ் 30டி dpe மற்றும் மிக அதிக விலை மாதிரி பிஎன்டபில்யூ எக்ஸ7் m50d உடன் விலை Rs. 1.63 Cr. உங்கள் அருகில் உள்ள பிஎன்டபில்யூ எக்ஸ7் ஷோரூம் விஜயவாடா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் வோல்வோ எக்ஸ்சி90 விலை விஜயவாடா Rs. 80.9 லட்சம் மற்றும் மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் விலை விஜயவாடா தொடங்கி Rs. 99.9 லட்சம்.தொடங்கி\nஎக்ஸ7் எக்ஸ்டிரைவ் 30டி dpe Rs. 92.5 லட்சம்*\nஎக்ஸ7் எக்ஸ்டிரைவ்30டி dpe signature Rs. 1.02 சிஆர்*\nஎக்ஸ7் ஸ்ட்ரீவ் 40இ Rs. 1.06 சிஆர்*\nஎக்ஸ7் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nவிஜயவாடா இல் XC90 இன் விலை\nவிஜயவாடா இல் ஜிஎல்எஸ் இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nவிஜயவாடா இல் ரேன்ஞ் ரோவர் இன் விலை\nரேன்ஞ் ரோவர் போட்டியாக எக்ஸ7்\nவிஜயவாடா இல் அர்அஸ் இன் விலை\nவிஜயவாடா இல் க்யூ8 இன் விலை\nவிஜயவாடா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் How many ஏர்பேக்குகள் are there\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எக்ஸ7் mileage ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ7் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ7் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ7் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ7் விதேஒஸ் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எக்ஸ7் இன் விலை\nமங்கலகிரி Rs. 1.09 - 1.91 சிஆர்\nஐதராபாத் Rs. 1.09 - 1.91 சிஆர்\nபெங்களூர் Rs. 1.17 - 1.91 சிஆர்\nராய்ப்பூர் Rs. 1.05 - 1.91 சிஆர்\nபுவனேஷ்வர் Rs. 1.06 - 1.91 சிஆர்\nகோயம்புத்தூர் Rs. 1.13 - 1.91 சிஆர்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2566310&Print=1", "date_download": "2020-08-10T11:10:21Z", "digest": "sha1:MPY5USBAF6CXXAWLU4B46MZLCB2O2UZJ", "length": 10206, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மருத்துவ அலுவலர் உள்பட 32 பேருக்கு கொரோனா: ஆரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்| Dinamalar\nமருத்துவ அலுவலர் உள்பட 32 பேருக்கு 'கொரோனா': ஆரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்\nஆத்தூர்: ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், மருத்துவ அலுவலர், செவிலியர், கர்ப்பிணி என, 32 பேருக்கு 'கொரோனா' தொற்று உறுதியானது. இதனால், ஆரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.\nசேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், ஆரியபாளையம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 30 வயது மருத்துவ அலுவலர், 30 வயது ஆண் செவிலியர், 40, 34 வயது பெண் செவிலியர்கள், 34 வயது பெண் மருத்துவ உதவியாளர் என, ஐந்து பேருக்கு, நேற்று, 'கொரோனா' தொற்று உறுதியானது. ஆரம்ப சுகாதார நிலையம் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டது. அதேபோல், களரம்பட்டியைச் சேர்ந்த, 42 வயது லாரி உரிமையாளருக்கு, கடந்த, 22ல் தொற்று உறுதியானது. நேற்று, அவரது, 30 வயது மனைவி, 10 வயது மகள், ஏழு வயது மகன், 65 வயது தந்தை, 60 வயது தாய் என, ஒரே குடும்பத்தில் ஐந்து பேருக்கு தொற்று உறுதியானது. மேலும், பெத்தநாயக்கன்பாளையம், எட்டாவது வார்டு, 28 வயது கர்ப்பிணி, தளவாய்பட்டி, 60 வயது பெண்ணுக்கு தொற்று உறுதியானது. பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் மட��டும், 12 பேருக்கு தொற்று ஏற்பட்டது.\n* ஆத்தூர் வட்டாரத்தில், மும்பையில் இருந்து வந்த அப்பமசமுத்திரம், 28, 26 வயது பெண்கள், ஆறு, இரண்டு வயது பெண் குழந்தைகள், மத்தியபிரதேசத்தில் இருந்து வந்த ரிக் வண்டி தொழிலாளிகளான, பைத்தூர், 40 வயது ஆண், கீரிப்பட்டி, 40, 45 வயது ஆண்கள்; அரசநத்தம், 29 வயது நிறைமாத கர்ப்பிணி, நரசிங்கபுரம், குறிஞ்சி நகர், 50 வயது ஆண் என, ஒன்பது பேருக்கு, நேற்று, 'கொரோனா' உறுதியானது. அவர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\n* தம்மம்பட்டி, நாகியம்பட்டி ஊராட்சி, உப்புஓடை புதூரில், 58 வயது ஆண், 14, 17 வயது சிறுவர்கள் என, மூவருக்கு, நேற்று, 'கொரோனா' ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், கொடியூரைச் சேர்ந்த, 24 வயது ஆண், அவரது, 19 வயதுடைய, ஏழு மாத கர்ப்பிணி, கெங்கவல்லி அருகே, கடம்பூரில், செங்கல் சூளைக்கு பணிக்கு வந்தனர். அவர்களுக்கும், தொற்று உறுதியானது. தெடாவூரைச் சேர்ந்த, 38 வயது ஆண், மதுரை, ஆரப்பாளையத்தில் இருந்து வந்தார். அவருக்கும் தொற்று உறுதியானது. கெங்கவல்லி வட்டாரத்தில், ஆறு பேருக்கு தொற்று ஏற்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\n* தலைவாசல் அருகே, லத்துவாடியைச் சேர்ந்த, 49 வயது ஆண், 13 வயது சிறுவர், கிழக்குராஜாபாளையம், 27 வயது ஆண், வெள்ளையூர், 25 வயது கர்ப்பிணி என, நான்கு பேருக்கு, நேற்று தொற்று உறுதியானது.\n* காரிப்பட்டி, உடையாப்பட்டியைச் சேர்ந்த, தனியார் நிறுவன மருந்தக விற்பனையாளரான, 34 வயது ஆண், இரு நாளுக்கு முன், ஈரோடு சென்று வந்தார். அவருக்கு, மருத்துவ பரிசோதனை செய்ததில், நேற்று தொற்று உறுதியானது. ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் மட்டும், ஒரே நாளில், 32 பேருக்கு தொற்று உறுதியானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனாவுக்கு எதிரான ஆயுதம் கத்தியா, புத்தியா... அதிகார வர்க்கம் திகைப்பு; மக்களோ பரிதவிப்பு\nஓசூரில் வேகமாக பரவும் கொரோனா: கர்நாடகா சென்று திரும்ப தொழிலாளர்களுக்கு தடை\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2568169&Print=1", "date_download": "2020-08-10T11:23:57Z", "digest": "sha1:IZ5UFG7KHISMQB2HK4NHETS5K7PTFRJ7", "length": 5409, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "நாமக்கல்லில் கபசுர குடிநீர் வழங்கல்| Dinamalar\nநாமக்கல்லில் கபசுர குடிநீர் வழங்கல்\nநாமக்கல்: எர்ணாபுரம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவம் சார்பில் பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நாமக்கல் அடுத்த, எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சித்த மருத்துவ பிரிவு, இந்தியன் ஹாமியோ கியூர் ஹல்த் கேர் இணைந்து, கணேசபுரத்தில், கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தின. சித்தமருத்துவர் பூபதி ராஜா தலைமை வகித்து, 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். மேலும், கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ரபிக், ஹோமியோ கிளிப் ஹெல்த் கேர் நிறுவனர் கருப்புசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆன்லைனில் குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக மோசடி: எஸ்.பி., எச்சரிக்கை\nஆரம்ப சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/223250?ref=home-imp-parsely", "date_download": "2020-08-10T12:19:31Z", "digest": "sha1:UMBJTZVZL4BMC34SKNOYMLF5DUGRKAWY", "length": 8399, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் வெள்ளை நாகத்தை பார்க்க குவிந்த மக்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் வெள்ளை நாகத்தை பார்க்க குவிந்த மக்கள்\nவவுனியா - தாண்டிகுளம் பகுதியில் வெள்ளை நாகத்தால் ஏ9 வீதிப்பகுதியில் சற்று நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nதாண்டிக்குளம் பகுதியில் வயல் வெளியில் இருந்து வெள்ளை நாகமொன்று வீதிக்கு வந்துள்ளது.\nஇதனையடுத்து அந்த பகுதியால் சென்றவர்கள் அனைவரும் குறித்த நாகத்தினை பார்வையிட குவிந்துள்ளனர்.\nஇந்த சந்தர்ப்பத்தில் குறித்த வெள்ளை நாகம் வீதியில் நின்ற மோட்டார்சைக்கிளொன்றுக்குள் ஒளிந்து கொண்டதாக அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த நிலையில் அங்கு நின்றவர்களின் முயற்சியால் அந்த வெள்ளை நாகமானது சாந்தசோலை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு சென்று விடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஇந்த சம்பவம் காரணமாக ஏ9 வீதியில் சற்றுநேரம் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&action=history", "date_download": "2020-08-10T10:57:05Z", "digest": "sha1:345BNK6EGUSJFOGZ6YPIEMI6B7AYB6MH", "length": 2884, "nlines": 33, "source_domain": "noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"பகுப்பு:மௌனம்\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"பகுப்பு:மௌனம்\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 02:12, 16 சூன் 2016 Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) . . (995 எண்ணுன்மிகள்) (+923)\n(நடப்பு | முந்திய) 23:02, 6 சூலை 2009 கோபி (பேச்சு | பங்களிப்புகள்) . . (72 எண்ணுன்மிகள்) (+72) . . (புதிய பக்கம்: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://be4books.com/product/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?add-to-cart=6663", "date_download": "2020-08-10T12:00:57Z", "digest": "sha1:TTIDCLCHXYYVC544JJVQZWOQDRW2XIRF", "length": 8622, "nlines": 186, "source_domain": "be4books.com", "title": "மிர்தாதின் புத்தகம் – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n×\t நீ இன்றி அமையாது உலகு\t1 × ₹130.00\n×\t நீ இன்றி அமையாது உலகு\t1 × ₹130.00\nபுதிய வெளியீடுகள்-New Releases (21)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nSKU: BE4B0287 Categories: கட்டுரைகள் - Non-Fiction, புத்தகங்கள் Tags: கண்ணதாசன் பதிப்பகம், மிர்தாத்தின் புத்தகம்\nஉலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது “மிர்தாதின் புத்தகம்”இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது…\nநீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு, மாபெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, மிகச் சிறந்த நூல் இது\nவெளிச்சத்தின் நிறம் கருப்பு(பாகம் 2)/velichathin niram karuppu\nஆந்த்ரேய் தார்க்கோவஸ்கியின் ஏழு காவியங்கள்\nபயண சரித்திரம்: ஆதி முதல் கி. பி. 1435 வரை/Payana Saritharam\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts���ட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://killergee.blogspot.com/2015/02/blog-post_6.html", "date_download": "2020-08-10T12:13:16Z", "digest": "sha1:J2FJDIHVNZPKGRBFDE22YIPXHGKQBFN7", "length": 53635, "nlines": 611, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: ஐந்தாண்டு வெட்கம்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவெள்ளி, பிப்ரவரி 06, 2015\nஇதைக்கண்டு வெட்கபட வேண்டியவர்கள் யார் ஆட்சியாளர்களா இல்லை, வாக்களித்த மக்கள்தான் வெட்கபடல் வேண்டும் நமக்குத்தான் ஐந்து ஆண்டு கழித்தும்கூட சூடு, சொரணை வருவதில்லையே அப்புறம் எப்படி வெட்கப்படமுடியும் காரணம், நமக்கு மறதி கூடுதலாகி விட்டது அன்றாட வாழ்வில் நம் குழந்தைகள் எவ்வளவு கஷ்டப்பட்டு பள்ளி சென்று வருகிறார்கள் எந்த ஒரு அரசியல்வாதிகளாவது இதில் பயணம் செய்திருக்கிறார்களா வெட்கப்படமுடியும் காரணம், நமக்கு மறதி கூடுதலாகி விட்டது அன்றாட வாழ்வில் நம் குழந்தைகள் எவ்வளவு கஷ்டப்பட்டு பள்ளி சென்று வருகிறார்கள் எந்த ஒரு அரசியல்வாதிகளாவது இதில் பயணம் செய்திருக்கிறார்களா \nஒருவேளை ''படியில் பயணம் நொடியில் மரணம்'' என்பதால் படியே வேண்டாமென முடிவு செய்து விட்டார்களோ மானிடா, எத்தனை பிரச்சனைகளுக்கு கூடுகிறாய் ஏன் இது நமது பிரச்சனை இல்லையா \nதிரைப்படத்துறையினர் வீடு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பதால் அரசாங்கம் வீடு கட்டி கொடுப்பதற்கு ஒன்றுகூடி ஆதரவு கொடுக்கிறாய்.\nநானாட, நாயாட என தமிழ்க்கலாச்சாரத்தை கட்டிக்காத்து, குஷ்சு புஸ்சுவென்று கலகலவென மாமேன், மச்சான் எனபேசும் நீதிபதிகள் சொன்ன காரணத்திற்காக இளைய தலைமுறையினருக்கு SMS கொடுத்து ஊக்கு விற்கிறாய்.\nசுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திரைப்படநடிகர்கள் அவர்களிடம் பணமில்லாததால் கிரிக்கெட் நடத்தி வசூல் செய்கிறார்கள் அவர்களுக்கு கிரிக்கெட் விளையாட தெரியாதென்றாலும் நல்லகாரியம் என்பதால் நீயும் ஒருநாள் வேலையை கெடுத்து மூன்று நாள் சம்பளத்த��� கொடுத்து கொளுத்தும் வெயிலில் நின்று டிக்கெட்டு எடுத்து சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிரிக்கெட் பார்க்கிறாய்.\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கிறாய், மூலை முடுக்குகளிலிருந்து மூடச்சொல்லி குரல் கொடுக்கிறாய் அது யார் பணத்தில் கட்டியது மக்கள் பணமல்லவா நமக்கு உண்மையிலேயே பொருப்புணர்வு இருந்திருந்தால் தொடக்கத்திலேயே தடுத்திருக்க வேண்டுமே இல்லையே என்ன காரணம் தொடக்கத்திலேயே தடுத்திருக்க வேண்டுமே இல்லையே என்ன காரணம் இதனால் மக்கள் உயிருக்கு ஆபத்து என்றால் அது ஏற்றுக் கொள்ளக்கூடியதா இதனால் மக்கள் உயிருக்கு ஆபத்து என்றால் அது ஏற்றுக் கொள்ளக்கூடியதா \nஎனெனில் சென்னையின் இதயப்பகுதி கல்ப்பாக்கத்தில் அணுமின் நிலையத்தை வைத்து நாம் பாதுகாத்து வருகிறோமே அது எப்படி எத்தனை உன்னதமான அரசியல்வாதிகள் சென்னையில் வாழ்கிறார்கள் அவர்களின் நலனைப்பற்றி அவர்களுக்கு அக்கறை இருக்காதா \nஅணுமின் நிலையம் பாதுகாப்பு உறுதியாக உள்ளதால்தானே அடுத்தஏழாவது தலைமுறைக்கும் தேவையென கோடி கோடியாக சம்பாரித்து SWISS BANKல், போட்டு பாதுகாத்து வைக்கிறார்கள் இது ஏன் மக்களுக்கு விளங்குவது இல்லை \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகும்மாச்சி 2/06/2015 1:49 பிற்பகல்\nகில்லர்ஜி நல்ல சொல்லியிருக்கீங்க, புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.\nஸ்ரீராம். 2/06/2015 1:53 பிற்பகல்\nதமிழகத்தில், மக்கள் அப்பாவி ஏமாளிகள். அரசியவாதிகள் அயோக்யத் திருடர்கள். மக்கள் ஏமாளிகளாக இருப்பதால் அயோக்யத் தனம் செய்கிறார்களா, இல்லை அவர்கள் திருடர்களாக இருப்பதால் எது கிடைத்தாலும் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டுவிட்டு வாய் பொத்தி நிற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப் பட்டு விட்டார்களா என்று கேட்டால் பதில் கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா\nசுதந்திரத்திற்குப் பின்னர் காமராஜர், பக்தவத்சலம் போன்றோர் கையில் ஆட்சி இருந்த வரை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அண்ணா துரை வந்த பின்னர் வழி தவறிப் போக ஆரம்பித்தது. அண்ணா என்று ஊர் பூராவும் சொல்லிக் கொண்டிருந்தாலும் அவரால் தமிழகத்துக்கோ நம் நாட்டுக்கோ என்ன பயன் என்று இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால் அவருடைய வழிதோன்றல்கள் அத்தனையும் தமிழகத்தை கற்பழித்து குற்றுயிரும் குலையுயிருமாய் ஆக்கி விட்டார்கள் என்றே சொல்வேன்.\nசாராயம் விற்பது, பசுமை/விவசாய நலிவு, அணு விலைகள், மீத்தேன், கெயில் வாயுகுழாய் பதிப்பு இது அத்தனை நடந்த போதும் ரெண்டு 'கலகங்களும்' கல்லூளி மங்கன்களாக வேடிக்கைதான் பார்த்தார்களே தவிர, அது குறித்த விழிப்புணர்வை உண்டாக்குவதையோ, போராட்டைத்தை நடத்துவதையோ ஒருபோதும் செய்யவில்லை. தற்போதும் இரண்டு புறமும் வழுவான வழக்குகள் உள்ளன, மத்திய அரசு சொல்வதைப் போல கேட்டு மக்களை கொலை செய்து, வாழ்வாதாரத்தை அழைத்து தெருவில் நிறுத்தாவிட்டால் அவர்கள் மேலுள்ள வழக்கை வலுவாக்கி உள்ளே தள்ளுவோம் என மிரட்டுவார்கள். இரண்டு தனி மனிதர்களில் சுய நலத்துக்காக 6 கோடி மக்கள் சின்னாபின்னமாகப் போகிறார்கள். மக்களாட்சி தமிழகத்து ஏற்ப்பட்ட சாபக்கேடு என்றே நான் சொல்லுவேன்............\nநண்பரே ஒரு பதிவு போடும் அளவு கருத்துரை போட்டு தங்களது ஆதங்கத்தை கொட்டி விட்டீர்களே....\nவலிப்போக்கன் 2/06/2015 3:09 பிற்பகல்\nநல்லாச் சொன்னிங்க... சூடு, சொரனை இருந்திருந்தால்... வெட்கமும் மானமும் தானாக வந்துவிடுமெ.... நண்பரே.....\nஆமாம், தாங்கள் சொல்வதும் உண்மையே...\n'பரிவை' சே.குமார் 2/06/2015 3:24 பிற்பகல்\nபுரிய வேண்டிய நமக்கெல்லாம் இது புரியவே புரியாது...\nநாமெல்லாம் இன்னும் மானாட மயிலாடக்களையும்...\nஎன்னம்மா இப்படிப் பண்ணுறீங்களேம்மா என அடுத்தவன் வீட்டு சமாச்சாரங்களை அனுபவித்து பார்ப்பதையும் விடாமல் தொடருபவர்கள்...\nநீங்க என்ன சொன்னாலும் எங்களுக்கு எருமை மாட்டு மேல பேஞ்ச மழைதான்... போங்க... இன்னும் சொல்லணுமின்னா... நாங்க எல்லாம் செம்மறி ஆட்டுக்கூட்டம்....\nபால கணேஷ் 2/06/2015 3:47 பிற்பகல்\nஎக்ஸலண்ட் ஜெயதேவ்தாஸ்... நான் சொல்ல நினைத்த எதையும் பாக்கி வெக்காமல் சொல்லிட்டீங்க. அதை வழிமொழிஞ்சுட்டு S ஆகறேன் கில்லர்G\nஆகமொத்தம் செலவு இல்லாமல் ஓசிக்கருத்துரை அப்படித்தானே வாத்தியாரே....\nவெட்கப் படுவதால் என்ன ஆகப் போகிறது ஜி. மறதி என்பது நமக்குக் கிடைத்த வரம்\nஉண்மைதான் ஐயா என்றுதான் தீர்வு \nசொல்லிப் போனவிதம் மிக மிக அருமை\nபடியில்லா பேருந்து - மக்கள் பயணம் - போக்குவரத்து அமைச்சர் \nசிரிப்போம் சிந்திப்போம். (இலவச பயணமாக இருக்குமோ)\nவிடை சொல்லமுடியாத அல்லது கேற்க தகுதியை இழந்த மக்கள் (ஓட்டு��்கு பணம் பெற்ற பெருமைக்குரிய வர்கள் மட்டுமே) அதிகமாக இருக்கும்போது நமக்கு பரிதாபமே மிஞ்சும்.\nஉங்கள் சமுக அக்கறை உயரதுக்கு மேல் உயரம்.\nநாம் (மக்கள்) திருந்தினாலே பல கொடுமைக்கு வழி கிடைக்கும். நன்றி\nதங்களின் முதல் வருகைக்கு வணக்கம்\nஎனது சமூக அக்கரை கிடக்கட்டும், என்றுதான் மாற்று சிந்தனைக்கு வருவது இன்று தொடங்கினால்தானே நாளைய நமது சந்ததிகளாவது வாழும்.\nஊதுற சங்கை ஊதிக்கிட்டே இருங்க\nகுவார்ட்டர் குடுத்து, கோழி பிரியாணி பொட்டலம் தந்து\nகூட்டத்தைக் கூட்டி காட்டும் (கும்மாளமிடும்) குடிமகன்கள் இருக்கும் வரை\nசமுதாயத்தில் நாம் ஆடும் ஆட்டம் உள்ளே வெளியேதான்.\nபூனைக்கு மணி கட்டி விட்டீர்கள்\nவாருங்கள் நண்பரே, என்னைப்பொருத்தவரை எனது கோபம் ஏமாற்றுபவனைவிட, ஏமாறுபவன் மீதுதான்.\nமணவை 2/06/2015 6:33 பிற்பகல்\nஅக்கரையில் இருந்து இக்கரைபற்றி அக்கறையுடன் அய்ந்தாண்டு வெட்கப்பட வேண்டியதைச் செய்யததைச் சுட்டிக்காட்டியது... தங்களின் சுரணை...இங்கு சுடட்டும்...அதன் வெப்பத்தில் விழிக்கட்டும் மக்கள்\nநான் என்றுமே பொதுநலவாதிதான் மணவையாரே...\nஅன்பே சிவம் 2/06/2015 7:52 பிற்பகல்\nஅப்புறம் பேசலாம். +1 முடிச்சாச்சு.\n+1 முடிச்சாச்சு, +2 க்கு வாங்க,\n”தளிர் சுரேஷ்” 2/06/2015 7:53 பிற்பகல்\nபடிக்கட்டு இல்லாத பஸ், கூறை இல்லாத பஸ் எல்லாம் தமிழகத்தில் உண்டு இதையும் சகித்துகொண்டு ஓட்டுக்கு பணம் வாங்கி டாஸ்மாக்கில் அதை திருப்பிக் கொடுத்து வாழ்ந்து கொண்டிருப்பதில்தான் தமிழனின் சாமர்த்தியம் இருக்கிறது சில பேருந்துகள் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு ஓடுகின்றன சில பேருந்துகள் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு ஓடுகின்றன அதை இயக்கும் ஓட்டுனர்களின் நிலைமை பரிதாபம் அதை இயக்கும் ஓட்டுனர்களின் நிலைமை பரிதாபம் சிறப்பான பகிர்வு\n நண்பரே.... சத்தியத்துக்கு கட்டுப்பட்டு ஓடும் பேரூந்துகள்.\nஅன்பே சிவம் 2/06/2015 7:59 பிற்பகல்\nகரந்தை ஜெயக்குமார் 2/06/2015 7:59 பிற்பகல்\nகொடுமைதான் நண்பரே.... பள்ளிக்குப்போகும் பெண் குழந்தைகள் எப்படி \nஜெயதேவ் சொல்லியிருப்பது அருமை வழி மொழிகின்றோம். ஆனால் முதல் வரியைத் தவிர....தமிழக மக்கள் அப்பவிகள், ஏமாளிகள் என்பதை . எல்லோருக்குமே தெரியும் காமராசர் ஆட்சி பற்றியும் தெரியும். அதன் பிறகு சின்னாபின்னமானதும், ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு ஆட்சியிலும��� மக்கள் ஏமாற்றப்படுவது தெரியும். ஆனாலும், படித்தவர்களும் கூட ஓரளவிற்கு இதையெல்லாம் தெரிந்திருந்தும் ஓட்டுப் போடத்தானே செய்கின்றார்கள் கண்ணை மூடிக்கொண்டு எவராவது கேள்வி எழுப்புகின்றனரா நீங்கள் எங்களுக்கு நன்மை செய்யவில்லை அதனால் நாங்கள் ஓட்டு போட மாட்டோம் என்று எல்லொரும் ஒட்டுமொத்தமாக எதிர்த்தால் புரட்சி வெடித்து நல்லது நடக்காமல் போகுமா என்ன அட்லீஸ்ட் கொஞ்சம் பயந்தாவது அரசியல்வாதிகள் ஆட்சி புரிவார்கள் இல்லையா...மக்கள் சக்தி பெரிது தானே அட்லீஸ்ட் கொஞ்சம் பயந்தாவது அரசியல்வாதிகள் ஆட்சி புரிவார்கள் இல்லையா...மக்கள் சக்தி பெரிது தானே மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதுதானே\nமிகச்சரியாக சொல்லி இருக்கிறார் நண்பரே...\nமக்கள் வெட்கித் தலை குனிய வேண்டும்.\nஇதில் மானமுள்ளவனும் தலைகுனிய வேண்டியுள்ளதே....\nபத்திரிகைகள்,புத்தகங்கள் படிப்பதாலும், தொலைக்காட்சி செய்திகள் கேட்பதாலும்(உங்க நாட்டு) நடப்புக்கள் தெரியும். உங்கள் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் உணர்ந்து திருந்தவேண்டியவங்க திருந்தினாலதான்.\nதிண்டுக்கல் தனபாலன் 2/06/2015 9:50 பிற்பகல்\nஇது ஒன்னும் விளங்காது ஜி...\nவிளங்காது என்பதால் விளங்குபவனும் கஷ்டப்படவேண்டி இருக்கிறதே...\n'பசி'பரமசிவம் 2/06/2015 9:52 பிற்பகல்\nபடிக்கட்டு இல்லேன்னா என்ன, பஸ் விடுறாங்களே அது போதாதா என்பார்கள் நம் மக்கள். அந்த அளவுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள்.\n”ஆறு மனமே ஆறு...அந்த ஆண்டவன் கட்டளை ஆறு” என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல\nதாங்கள் சொல்வதுபோல் சொல்பவன்தான் நிறைய இகுக்கிறான் நண்பரே...\nபொதுத் துறை மீது மக்களுக்கு விரக்தி ஏற்படச் செய்து ,போக்குவரத்தை தனிமார்மயமாக்கும் அரசின் மறைமுகச் சதி \nஒருவேளை நீங்கள் சொல்வது போல்தான் இருக்குமோ....\nஆயிரம் பதிவுகள் போட்டாலும் நம்மை திருத்த முடியாது.....\nஎப்ப தேர்தல் வரும் எவன் என்ன கொடுப்பான் என்பதாகவே மக்கள் மனம் மாறிவிட்டது.\nஅந்த மக்களால்தான் எல்லா மக்களுக்கும் வேதனை.\nதுரை செல்வராஜூ 2/07/2015 12:41 முற்பகல்\nதிருந்தி என்ன ஆகப் போகுதுங்கோ\nஎரியற கொள்ளில எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி - ன்னு கில்லர் ஜி சொல்லி விட்டால் - நான் ஒரு நல்ல பதில் தருகின்றேன்\nமுடியாது, கண்டிப்பாக முடியாது ஜி\nஅந்த கொள்ளிக்கட்டையிலே மண்ணெண்னை ஊற்றினாலும்���ரி, நெய் ஊற்றினாலும்சரி, சொல்லவே முடியாது ஜி.\nதுரை செல்வராஜூ 2/07/2015 1:57 பிற்பகல்\nஅப்போ - நான் ஒரு நல்ல பதில் சொல்ல வழியே இல்லையா\nஒரு ரக்ஷ இல்லை ஜி\nதனிமரம் 2/07/2015 2:39 முற்பகல்\nநல்லாத்தான் சொல்லி இருக்கின்றீங்க கில்லர்ஜீ\nகேட்கத்தான் ஆள் இல்லை நண்பா....\nஉங்கள் கண்களுக்கு மட்டும் எப்படி இவை தென்படுகின்றன. தங்களின் சமூகப் பிரக்ஞை போற்றத்தக்கவேண்டியதாகும். ஜனநாயகம் என்ற பெயரில் நாம் எதிர்கொள்ளும் அவலங்களில் இவை போன்றனவும் உண்டு. இதற்காக நாம் வெட்கப்படவேண்டும்.\nஎனது தேடுதலில் கிடைத்தது முனைவரே... இதபோல் இன்னும் நிறைய இருக்கின்றது இந்தப்பதிவை எழுதுவதற்க்கு ''கரு'' கொடுப்பதே இந்த வகையான புகைப்படங்கள்தானே....\nதி.தமிழ் இளங்கோ 2/07/2015 2:52 பிற்பகல்\nஅரசியல் ஒரு பக்கம் இருக்கட்டும். படிக்கட்டு இல்லாத அந்த பஸ்ஸை பயன்படுத்த அந்த பஸ் தொழிலாளர்கள் எப்படி சம்மதிக்கிறார்கள் அவர்களுக்கும் சமூக அக்கறை உண்டு அல்லவா அவர்களுக்கும் சமூக அக்கறை உண்டு அல்லவா அந்த பஸ் ஓடும் பகுதியில் ஒருவர் கூடவா எதிர்ப்பு காட்டவில்லை அந்த பஸ் ஓடும் பகுதியில் ஒருவர் கூடவா எதிர்ப்பு காட்டவில்லை\nஎதிர்ப்பு காட்டக்கூடிவன் பலசாலியாக இருக்கவேண்டும் அவனும் ஆளுங்கட்சி பின்னே எப்படி கேட்பான்.\nவலிப்போக்கன் 2/07/2015 3:39 பிற்பகல்\nபடிக்கட்டு இல்லாதா பஸ்ஸில் பயணம் செய்பவர்கள் சூராதி சூரர்கள். படிக்கட்டு இல்லா பஸ்ஸையும் போக்குவரத்தில் அனுமதித்தூ இருப்பவர்கள் வில்லாதி வில்லன்கள்.\nஇதை எழுதிப்போபவ ன் கோமாளியோ...\nவலிப்போக்கன் 2/07/2015 10:35 பிற்பகல்\nகவிஞர்.த.ரூபன் 2/08/2015 12:38 முற்பகல்\nசரியான ஊமக்குத்து இதுவா.... ஜி.... சொல்லி முடித்த விதம் நன்று. த.ம 14\nஇது ஊமைக்குத்து என்றால் அது எனக்கும்தானே....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2/08/2015 7:36 முற்பகல்\nதொலை நோக்குப் பார்வையை தொலைத்து விட்டார்கள் .இப்போதைக்கு என்ன லாபமோ அதையே அரசியல் வாதிகளும் ஏன் மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் . என்னவோ நாம் புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்\nமெக்னேஷ் திருமுருகன் 2/08/2015 7:55 முற்பகல்\nஇதேமாதிரி சிலமுறை அஅரசுப்பேருந்துகளில் நானும் பயணித்திருக்கிறேன் . என் பள்ளிகாலங்களில் , படிக்கட்டு கழண்டு இதேநிலையில் வரும் பேருந்தில் , ஏறுவதற்குச்சென்று கவிழ்ந்தடித்து மண்ணைக்கவ்வியவர்கள் எத��தனையோ பேர் இருக்கின்றார்கள் . .அதைத்தொடர்ந்த தங்களின் கருத்துகள் சிறப்பானவை எனினும் , இதெல்லாம் நடக்குமா என்பது மேற்கில் உதிக்கும் சூரியனைப்போன்றதுதான் .\nபேரறிஞர் அண்ணா ஒரு இலக்கியவாதி . தமிழில் நிலவும் பிரச்சனைகளை அவர் சீர்செய்வதற்குள்ளே , அவர் உடல்நிலை சீர்கெட ஆரம்பித்திருந்து . பேசும் அளவிற்கு செயல் இல்லை . ஆனால் எம்.ஜி.ஆர் இந்த விஷயத்தில் குறைகூற முடியாது .\nமுன்பெல்லாம் எவன் நல்லவன் என்றுபார்த்து ஓட்டு போட வேண்டி இருந்தது . இப்போதோ , எந்த அயோக்கியன் கொஞ்சம் நல்லவன் என்று தேடிப்பிடித்து போடவேண்டியதாய் இருக்கிறது .\nஉண்மைதான் அயோக்கியனில் நல்ல அயோக்கியன் அருமையாக சொன்னீர்கள்.\nவீட்டுல நாலு கட்டைக்காணோம்ணா அவர்கள் பதறுவார்கள்.... இதற்கு....\nகோமதி அரசு 2/09/2015 5:25 பிற்பகல்\nபடிகட்டு இல்லா பஸ்ஸைப்பார்த்து பகீர் என்கிறது. படி இருக்கும் போதே வயதானவர்கள் ஏற கஷ்டப்படுகிறார்கள் , படியும் இல்லையென்றால் எப்படி ஏறுவது அவ் ஊர் மக்கள் பொறுமைசாலிகள் போலும்.\nஇவர்கள் பொறுமைசாலிகள் அல்ல ஏமாளிகள்.\nவெங்கட் நாகராஜ் 2/09/2015 8:19 பிற்பகல்\nபடிக்கட்டு இல்லா பேருந்து...... :((((\nஅய்யா gee, எல்லாம் சரி இதற்கு எல்லாம் போக்குவரத்து துறை அமைச்சர் வரனுமா ஏன் நாம் நாம் என்றால் அந்த கோட்டத்து தலைவர் அவர் கீழ் உள்ளவர்கள் ஓட்டுநர் நடத்துநர் இப்படி சரி செய்யலாமே. நீட்டிக்கொண்டு இருந்த ஆனி துணி மாட்டி தடுக்கி விழ நேர்ந்த நான் அடுத்து செய்தது கல் எடுத்து ஆனியை தட்டியது. முடிந்தது வேலை. கோட்டத்தில் உள்ளவர்கள் அலட்சியம், கோட்டையில் இல்லை. நமக்கு பொறுப்பு வேண்டும். நாம் மாற வேண்டும். நான் மாற வேண்டும்.ஆனாலும் தங்கள் கோபம் இப்படியா ஏன் நாம் நாம் என்றால் அந்த கோட்டத்து தலைவர் அவர் கீழ் உள்ளவர்கள் ஓட்டுநர் நடத்துநர் இப்படி சரி செய்யலாமே. நீட்டிக்கொண்டு இருந்த ஆனி துணி மாட்டி தடுக்கி விழ நேர்ந்த நான் அடுத்து செய்தது கல் எடுத்து ஆனியை தட்டியது. முடிந்தது வேலை. கோட்டத்தில் உள்ளவர்கள் அலட்சியம், கோட்டையில் இல்லை. நமக்கு பொறுப்பு வேண்டும். நாம் மாற வேண்டும். நான் மாற வேண்டும்.ஆனாலும் தங்கள் கோபம் இப்படியா\n இல்லை ஓட்டுப்போட்டு ஏமாந்து கேட்பதற்க்கு வக்கின்றி நிற்க்கும் அந்த தொகுதி மக்களா \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅன்பு பெ��ர்த்தி க்ரிஷன்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nநினைவுகள் அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட திட்டங்கள் சம்பளம் வாங...\nசெங்கற்படை, செங்கோடன் Weds செங்கமலம்\n01 . மனிதனை படைக்கும்போதே அவனது மரண தேதியை தீர்மானித்து அழைத்துக் கொல் ’ வது சித்ரகுப்தன் என்பது நம்பிக்கை. ஆனால் கைதி கருப்பசாமிக்க...\n நலமே விளைவு. ரம், ரம்மி, ரம்பா\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய...\nவ ணக்கம் மாடசாமியண்ணே எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு நீங்கதான் தீர்த்து வைக்கணும். வாடாத்தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்றே...\nவணக்கம் ஐயா நான் நிருபர் நிருபமா ராவ் , \" திறக்காத புத்தகம் \" பத்திரிக்கையிலிருந்து , வப்பாட்டிகள் தினத்தை முன்னிட்டு...\n2010 ஒமான் நாடு மஸ்கட் நகரம். நண்பரது குடும்பம் நானும், நண்பருடைய குடும்பத்தினரும் நண்பருடைய சகலை அங...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு எட்டு ...\nவணக்கம் நட்பூக்களே... கொரோனா இந்திய மக்களை வீட்டுச் சிறையில் வைத்து தனிமைபடுத்தி இருந்தபோது நானும் தனிமை படுத்தப்பட்டேன் என்னவொன்று ...\nஎன் நூல் அகம் 4\nபாண்டியூர், பாண்டித்துரை Weds பாண்டியம்மாள்.\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://killergee.blogspot.com/2019/03/blog-post_10.html", "date_download": "2020-08-10T11:02:46Z", "digest": "sha1:4VOP2VRSPE6KDNJ6J6HLEKALIKI2YPHT", "length": 55182, "nlines": 650, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: அபிநந்தனுக்கு அபிநந்தனம்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nஞாயிறு, மார்ச் 10, 2019\nவணக்கம் நட்பூக்களே... முதலில் திருமிகு. அபிநந்தன் அவர்களுக்கு எமது வணக்கங்களையும், வாழ்த்துகளையும் சொல்லிக் கொள்கிறேன். மேலும் இவர் தமிழன் என்று அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியும் கொள்கிறேன்.\nஅதேநேரம் அபிநந்தன் அவர்கள் விடுதலையாகி இரண்டே தினங்களில் இணையத்தில் இவர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்று தேடிய ஒரு லட்சத்து அறுபதனாயிரம் கேடு கெட்ட ஜென்மங்களின் கூட்டத்தில் நானில்லை என்பதை இங்கு தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்.\nஇவரது புகைப்படத்தை காண்பித்து அரசியல் ஆதாயம் தேடும் இழிபிறவிகளை இத்தேர்தலில் தோற்கடியுங்கள் எதிரி நாட்டில் அகப்பட்டுக் கொண்டாலும் அந்த சூழலிலும் இந்திய நாட்டின் இராணுவ ரகசியங்களை காப்பாற்றுவதற்காக பேப்பர்களை கிழித்து ஓடையில் வீசியும், சில பேப்பர்களை தின்று முழுங்கியும் இருக்கின்றார். விசாரணை செய்யும்போது சற்றும் மரணபயமின்றி எதையும் நான் சொல்ல முடியாது என்றும் நான் மரணித்தாலும் பரவாயில்லை என்று தேனீர் அருந்திக் கொண்டே பேசிய அவரது நெஞ்சுரம் உலகத்து இராணுவ வீரர்களுக்கு ஒரு பாடமே...\nஇந்திய தேசத்துக்காக அன்னிய தேசத்தில் இரத்தம் சிந்திய இந்த மாவீரனை நாம் என்றுமே மறக்ககூடாது. இவரைப் பெற்றவர்கள் எவ்வளவு பெருமைப்பட்டு இருப்பார்கள் இவரது மனைவியின் தாலிப்பாக்கியம் கெட்டி என்று சொல்வார்கள் அதனால்தான் மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்பி வந்து இருக்கின்றார். அந்தச் சகோதரி தீர்க்கசுமங்கலியாய் வாழ நாமும் பிரார்த்திப்போம். இந்த மாவீரனுக்குதான் பாலாபிஷேகம் செய்யவேண்டும்.\nதிரைப்பட பிம்பங்களை உண்மையென்று நம்பி அவர்களது பதாகைகளுக்கு வீதிகளில் பாலாபிஷேகம் செய்யும் அறியா மடந்தைகளே... கூமுட்டைகளே... இவர்தாண்டா உண்மையான நாயகன்.\nகோடிக்கணக்கில் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வாழும் கேடுகெட்ட குடும்பங்களை இன்னும் தங்கமே என்றும், சிங்கமே என்றும் சிங்கத்தை அசிங்கப்படுத்தும் தொண்டர்கள் என்னும் விடியாமூஞ்சி தெண்டங்களே... இவர்தாண்டா உண்மையான நாயகன்.\nஎத்தனையோ கைவண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயராதிருக்க, கிரிக்கெட்டில் மட்டையை அடித்து வாழ்பவர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் உயர்வதற்கு வழிவகுத்து விட்டு காலம் முழுவதும் கை தட்டிக்கொண்டே வாழும் வீட்டில் வளரும் விட்டில்பூச்சி காமுட்டைகளே... இவர்தாண்டா உண்மையான நாயகன்.\nஇந்த மீசைவீரனை எனது வாழ்நாளில் ஒருமுறையாவது சந்தித்து வாழ்த்து சொல்லவேண்டும் என்பதே இந்த தேவகோட்டை தமிழனின் புதிய ஆசை.\nநினக்கு அபிநந்தனங்கள் ஸ்ரீ அபிநந்தன்\nஇவர் மீசை ஸ்டைலை பார்த்தால் மல்லாங்கி ஜாதிக்காரர் மாதிரி இருக்கே \nஎனக்கென்னவோ எங்க ஊடகழி ஜாதி மாதிரித்தான் இருக்கு.\nஅடக்கொங்கா மட்டைகளா நீங்களும் இப்படித்தானா \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகில்ல்ர்ஜி உங்களின் மீசையைப் போலவே இந்த வீரரின் மீசையும் இருக்கிறதே\nஎனக்கும் அவர் படத்தை முதலில் பார்த்ததும் அப்படித்தான் தோன்றியது மதுரை...\nமுதலில் வரும் அதிராவை இன்னும் காணலியே ஒரு வேளை அவர் கூழ்(கேக்) செய்து கொண்டு இருக்கிறார் போல\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 3/10/2019 1:35 முற்பகல்\nஆஆஆஆஆஆஆஆஆஆஆ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நோஓஓஓஓஓஓஓஓஓஒ.. கொஞ்சம் பிஸியாக இருந்தவேளை கவனிக்காமல் விட்டுவிட்டேன்ன்ன் கர் 4 ட்றுத்:))\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 3/10/2019 1:38 முற்பகல்\nகடசி வீடியோவில் வரும் படத்தொகுப்பாளரின் வயசில ரெண்டு வருடத்தை மட்டுமோ குடுக்கச் சொல்றீங்க:).. அபிநந்தனுக்கு வயசு வேண்டாமாம்.. சொத்தை எழுதித்தரட்டாம்.. சுசுக்கி மாருதி கார் தந்தாலும் ஓகேயாம்:)\nஇதோ அவரிடம் தொடர்பு கொண்டு உறுதி செய்து விட்டு வருகிறேன்.\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 3/10/2019 2:16 முற்பகல்\nஹா ஹா ஹா பின்ன காசா பணமா என அதுவும் ஆகவும் ரெண்டு வருடத்தை மட்டுமே குடுக்கிறேன் என்கிறீங்க கர்ர்:)).\nஅவர் என்ன ஜொனார் என்பதனையும் வீடியோக் கோலில் போடவும்:)\nஎன்னுடைய அலைபேசியில் காணொளியில் அழைக்க இயலாது.\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 3/10/2019 1:42 முற்பகல்\nஅவருக்கு உண்மையில் வணக்கம் செலுத்தோணும்.. நல்ல விதி பிழைத்து வந்தார். அவரின் அப்பா முன்னாள் எயார்ஃபோஸ் கொமாண்டராக இருந்தவராம். ஆனா இராணுவத் தரப்பில் சிலர் குமுறுகிறார்களாம், அபிநந்தன் செய்தது தவறு என....\nஏனெனில், ராணுவ உத்தரவு இடப்பட்டதாம், நீ பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்துவிட்டாய் திரும்பு திரும்பு என, ஆனா இவர் அதைக் கேட்காமல் கலைச்சுப் போய், அவர்களின் எல்லைக்குள் வைத்தே அவர்களின் ஆளைச் சுட்டு வீழ்த்தி விட்டாராம்[பிளேனை].. அப்படி இருந்தும் இம்ரான்கான் இவரை விடுதலை பண்ணிட்டார் என..\nஎது எப்படியாயினும் அவரின் விதி வலியது, நலமோடு வாழட்டும்..\nஅவருடைய தந்தைதான் மணிரத்னம் படத்துக்கு இந்தியவீரர் பாக்கிஸ்தானியர்களிடம் சிக்கி சித்திரவதையை அனுபவிப்பது போல் காட்சிகளை தத்ரூபமாக அமைத்து கொடுத்தாராம்.\nஇத்தனை வருடம் கடந்து அவரது கற்பனை அவரது மகனுக்கு நிகழ்ர்து விட்டது ஆச்சர்யமானது.\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 3/11/2019 2:15 முற்பகல்\nகாற்று வெளியிடை எனும் படத்துக்கு ஆலோசகராக இருந்தவராம்... ரோஜா அல்ல.\nஉண்மையில் ஒரு போற்றுதலுக்குரிய மாவீரன். ட்றுத் அவர்கள் சொன்னதுபோல நானும் நினைத்தேன்..உங்களின் ஆசை நிறைவேறட்டும் அண்ணா ஜீ.\nவருக சகோ எனது ஆசையை செயல் படுத்துவது இறைவன் கையில்.\nராத்திரி பேய் உலாவர டைம்ல போட்டு ரெண்டு பேர் உங்க உலாத்திருக்காங்க ஹிஹிஹி\nவாங்க எனது பதிவுக்கு நள்ளிரவில் வந்து படித்த அதிராவை இப்படி சொல்வது நன்னாயில்லை கேட்டோ...\nஎன்னைய்யத்தான் வலை உலகில் சாகாடிச்சீட்டீங்க அதனாலாதான் நான் இரவில் உலா வருகிறேன்.... நான் வலை உலகில் வராத போது நான் பதிவே எழுதவில்லை என்பதால் அதிரா தேம்ஸ்நதியில் குதித்துவிட்டு அவரும் ஆவியாக இரவில் உலா வருகிறாரோ என்னவோ\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 3/11/2019 2:19 முற்பகல்\n///நான் பதிவே எழுதவில்லை என்பதால் அதிரா தேம்ஸ்நதியில் குதித்துவிட்டு ///\nஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) ஓவர் நினைப்பு உடம்புக்கு கெடுதியாம்:)...\nகீதா மார்ச் 30 எங்களுக்கு ரைம் மாறுது:)... இனி இன்னும் ஈசியா ஜாமத்தில உலா வருவோம்:) ஹா ஹா ஹா...\nகில்லர்ஜி... அதிராவை ஆராவது திட்டினால் உடனேயே அவர்களை புளொக் பண்ணி விட்டிடுங்கோ ஜொள்ளிட்டேன்ன்ன்:)\nஅப்படி திட்டுபவர்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nஅவரை நினைத்தால் புல்லரிக்கும் கில்லர்ஜி.\nஎப்பேர்ப்பட்ட வீரர்...அவர் மீண்டு வரவேண்டும் என்று மனம் பதைபதைத்தது அன்று. அவர் வந்ததும் என்ன ஒரு மகிழ்ச்சி\nஅவர் தந்தை அமைத்துக் கொடுத்தது ரோஜா படமோ அதுவும் காஷ்மீர் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் பிடித்துக் கொண்டு போய் அவர்கள் முகாமில் சிறை வைத்தது என்று வரும்.\nமீண்டும் நம் இந்திய மகனுக்கு சல்யூட் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எவ்வளவு சொன்னாலும் வார்த்தைகள் இல்லை கில்லர்ஜி இதற்கு.\nஆம் உலக இராணுவவீரர்களுக்கே ஒர் எடுத்துக்காட்டான வீரராக தன்னை நிலைபடுத்தி விட்டார்.\nஅந்த திரைப்படம் ரோஜாவாகத்தான் இருக்ககூடும்.\nநெல்லைத்தமிழன் 3/10/2019 6:10 முற்பகல்\nகொஞ்சம் லேட்டாச் சொன்னாலும் சொல்ல வேண்டியதைச் சொல்லியிருக்கீங்க. 10 லட்சம் பேர் அவர் சாதியைத் தேடினதாகப் படித்தேன். நாடு விளங்கிடும்.\nவருக தமிழரே சற்று வேலைப்பளு காரணமாக உடன் எழுத இயலவில்லை.\nஸ்ரீராம். 3/10/2019 6:20 முற்பகல்\nஇந்திய மக்கள் அனைவர் இதயங்களிலும் இடம்பிடித்து விட்டவர். அபிநந்தன் என்றால் வணக்கம் செலுத்துவது என்று பொருள் என்று படித்தேன். நமது வணக்கங்களும். மானம் காத்த மருது பாண்டியர் அவர்.\nஆமாம் ஜி இவர் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டார்.\nஸ்ரீராம். 3/10/2019 6:21 முற்பகல்\nமுதல் காணொளி எனக்கும் வாட்ஸாப்பில் வந்தது. இன்னொன்று கைகள் கட்டபப்ட்ட நிலையில் பாக். ராணுவ அதிகாரிகளிடம் அவர் பேசுவது போன்ற காணொளி ஒன்று. இதைத்தவிர அவர் முக்கியமான டாகுமெண்ட்ஸை மெல்லுவது போன்ற விடியோவும் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் வந்தது.\nஆம் எனக்கும் காண்செவியில் கிடைத்தவையே...\nஸ்ரீராம். 3/10/2019 6:22 முற்பகல்\nஇரண்டாவது காணொளி பாடலின் அர்த்தம் முழுசும் புரியவில்லை என்றாலும் தெலுங்குப் பாடலான \"எந்தரோ மகானுபவலு... அந்தரிகி வந்தனமு\" என்கிற அர்த்தம் கொண்ட பாடல் என்றுதான் நினைக்கிறேன்.\nஇது மலையாளப்பாடல் நான் மிகவும் விரும்பி கேட்கும் பாடல்களில் ஒன்று.\nஅபிநந்தனம் என்பது வாழ்த்துகிறேன், வணங்குகிறேன் என்றும் பொருள் கொள்ளலாம்.\nபடத்தொகுப்பாளர் பல ஆண்டுகளாக அழகாகத்தான் இருக்கிறார். நீங்கள் சொல்வது டூ லேட் ஜி\nஅபிநந்தனுக்கு நம்முடைய வணக்கங்கள். அவருடைய வீரம் போற்றத்தக்கது. ஆனால் இங்கே உள்ள ஊடகங்கள் செய்வது தான் மனதிற்கு வருத்தம் தருகிறது. ரோஜா படத்துக்கான காட்சிகளை அவர் தந்தை அமைத்துக் கொடுத்தார் என்பதும் புதிய செய்தி\nவாங்க சகோ ஊடகங்கள் தன்னை வளர்த்துக் கொள்வதே குறிக்கோள்.\nநம்மில் எத்தனைபேர் கேபிள் இணைப்பை துண்டிக்க தயாராக இருக்கிறோம் \nஇப்போது தான் காணொளியைப்பார்க்க நேரம் கிடைத்தது. முதல் காணொளியை ஏற்கெனவே பார்த்திருந்தாலும் மறுபடி பார்க்க மனம் பதைக்கிறது. இரண்டாவது பாடல் இன்று வரை கேட்டதில்லை.மலையாளம் எனினும் எம்.எஸ்.வியின் குரலில் அருமையான தொகுப்பாளர் அளித்து வழங்கி இருப்பது அருமையாக உள்ளது. பொருத்தமான பாடல்.\nமீள் வருகை தந்து கண்டமைக்கு நன்றி சகோ.\nகாணொளியின் தொகுப்பாளர் யாரென்று நினைக்கின்றீர்கள் \nதிண்டுக்கல் தனபாலன் 3/10/2019 7:02 முற்பகல்\nகோமதி அரசு 3/10/2019 7:15 முற்பகல்\nவாகா எல்லையில் அவரை ஒப்படைக்கும் நேரடி நிகழ்வை பார்த்தேன்.\nஅவர்கள் குடும்பத்தினர் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்களோ அந்த அளவு இந்திய மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.\nஇந்த உண்ர்வுபூர்வமான நிகழ்வை அரசியல் ஆக்காமல் இருக்க வேண்டும்.\nகாணொளிகள் பார்க்க முடியவில்லை, பார்க்க முடிந்தால் பார்த்து கருத்து சொல்கிறேன்.\nவருக சகோ ஆம் உணர்வுப்பூர்வமான நிகழ்வே அவரது குடும்பத்தினருக்கு எப்படி இருந்திருக்கும்.\nகோமதி அரசு 3/10/2019 5:15 பிற்பகல்\nகாணொளிபார்த்தேன், அவர் அடிபடுவது பார்த்து மனம் கனத்து போகிறது.\nஅவர் குடும்பம் இந்த காணொளி பார்த்து துடித்து போய் இருப்பார்கள்.\nபள்ளி குழந்தைகள் மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் போது ஒருத்தருக்கு ஒருந்தர் அடித்துக் கொண்டு போவார்கள், கீழே விழுந்து கை, கால எல்லாம் அடிபடும் அப்போது அவர்களை அடிக்காதீர்கள் என்று விலக்கி விட்டு அம்மா வருத்தபடுவார்கள் உங்களைப் பார்த்து என்பேன்.\nசண்டை என்றாலே பயம், இரத்தம் வரும் வரை அடிப்பது பார்க்கவே கொடுமை, உடல் நடுங்கி போகிறது.\nபாடல் எம்.எஸ் விஸ்வநாதன் போல் பாடும் பாடகர் யார்\nஉண்மை அவரது குடும்பம் எவ்வளவு துடித்து இருக்கும்.\nபாடல் எம்.எஸ்.வி.அவர்கள் பாடிய மலையாளப்பாடல்தான் எனக்கு பிடித்த பாடல்.\nமீள் வருகை தந்து காணொளி கண்டமைக்கு நன்றி சகோ\nவீரருக்கு எனது வணக்கங்களும் ...\nஉங்கள் ஆசை நிறைவேறட்டும் ...அவரை நேரில் காண வாழ்த்துக்கள் ..\nஎங்கள் நண்பர்கள் குழுவில் கூட ஒரு சிநேகிதி ...யாருக்காவது அந்த அண்ணா நம்பர் தெரியுமா ஒரே ஒரு தடவை அவர்ட்ட பேசணும் ன்னு ரொம்ப ஆசையா இருந்தாங்க...\nஅவரின் ஜாதி ...அயோ இந்த மக்கள் ....\nவருக சகோ அவரது தொடர்பு எண் கிடைத்தால் அவசியம் சொல்கிறேன்.\nநம் மக்கள்தான் ஜாதி, இனம் என்றவாறு பார்த்து கொச்சைப்படுத்திவிட்டார்கள்.\nஉங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகிறேன்.\nமுனைவர் அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.\nதுரை செல்வராஜூ 3/10/2019 11:44 முற்பகல்\nசவுக்கை உப்புத் தண்ணீரில் ஊற வைத்து அடித்திருக்கிறீர்கள்...\nஆனாலும் சொரணை என்பது ஏற்படாது..\nஅடிமேல் அடி அடித்தாலும் இந்த அழுக்குகள் அகலாது...\nவீணாய்ப் பிறந்த விசக் கிருமிகள்....\nதங்களது உணர்வுப்பூர்வமான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.\nவெங்கட் நாகராஜ் 3/10/2019 12:26 பிற்பகல்\nஅபிநந்தன் அவர்களுக்கு எனது வீர வணக்கம்.....\nவாங்க ஜி வருகைக்கு நன்றி\nஇந்திய வீரருக்கு எனது வணக்கங்களும். வாழ்த்துகளும்.. தமது வீர செயலால் இந்திய மக்கள் மனதில் என்றும் இடம் பெற்று விட்டார். காணொளிகள் கண்டேன். மனதை வருத்தியது. அவர் இன்னமும் வீரத்துடன் பல்லாண்டுகள் பாரத மாதாவுக்கு சேவை ஆற்றிட இறைவனை வேண்டுகிறேன்.\nநாங்கள் சொல்ல நினைப்பதை, தயங்குவதை எளிதாக சொல்லும் தங்கள் வீரத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களின் ஆசை நிறைவேறவும், பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nவருக சகோ தங்களது கருத்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.\nஅபிநந்தனுக்கு பாராட்டுகள் சாதி என்பது நமது ர்த்தத்தில் ஊறியது அதை ஒழிக்க என்ன செய்ய வேண்டு என நினைக்கிறீர்கள்\nசாதியை ஒழிப்பது அரசாங்கத்தின் கையில் இருக்கிறது சாதிச் சான்றிதழ் கொடுப்பது அரசுதானே...\nபள்ளியில் சேர்க்கும்போதே சாதி கேட்பது மறக்கப்படல் வேண்டும் ஆனால் அரசியல்வாதிகள் சாதியை வைத்தே ஓட்டு வாங்குவதால் அதற்கு சாத்தியங்கள் குறைவே...\nவல்லிசிம்ஹன் 3/10/2019 9:35 பிற்பகல்\nகண்ணீர் அபிஷேகம் இந்த மகனுக்கு. என்றும் வாழ்க வளமுடன். உனக்குத்தான் எத்தனை வீரமடா.\nஅபி நந்தனுக்கு எப்பொழுதும் வீர வணக்கங்கள்.\nநீங்கள் ஒருங்கிணியத்திருக்கும் எம் எஸ்வி சாரின் காணோளீயும் கேட்க அமிர்தம். என்ன ஒரு குரல். என்ன ஒரு பொருள்.\nஅன்பு தேவகோட்டையாருக்கு மனம் நெகிழ் நன்றி.\nவாங்க அம்மா பாடலை கேட்டு இரசித்தமைக்கு நன்றி.\nவலிப்போக்கன் 3/10/2019 9:47 பிற்பகல்\nசே...சே..உங்க மீசையும்...அவரு மீசையும் வேறு வேறங்க....வாயும் வயிறும் வேறு வேறு மாதிரியும் சொல்லலாம்....\nவருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.\nகுமார் ராஜசேகர் 3/11/2019 7:17 முற்பகல்\nராணுவ வீரர்களின் படங்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது மகிழ்ச்சி நண்பரே.\nவருக நண்பரே நல்ல செய்தி மகிழ்ச்சி.\nகரந்தை ஜெயக்குமார் 3/11/2019 7:38 முற்பகல்\nவருக நண்பரே மிக்க நன்றி.\nராஜி 3/11/2019 1:58 பிற்பகல்\nவே.நடனசபாபதி 3/11/2019 4:38 பிற்பகல்\nவருக நண்பரே வருகைக்கு நன்றி.\nசீராளன்.வீ 3/12/2019 5:24 பிற்பகல்\nபொங்குநதி பூரிக்கப் பூலோகம் பூக்கும்\n....புழுதினிலம் வயல்வெளிகள் தானாகக் காய்க்கும்\nஎங்குமிது அதிசயம்தான் இருந்தாலும் வாழ்க்கை\n....ஏற்றமுற வழியில்லை இருந்தென்ன யாக்கை\nஅங்குமொரு மாவீரன் அகப்பட்டு நின்றான்\n....அடித்தாலும் தாய்நாட்டின் அகங்காத்து வென்றான்\nசெங்குருதி சிந்தியவன் சிரிக்கின்றான் அங்கே\n....சீர்கெட்டோன் அவன்சாதி தேடுகிறான் இங்கே \nஇந்த மானுடன் இப்படித்தான் ஜி கடவுள் வாய் பேசினாலும் அவரிடம் கேட்க்கும் முதல் கேள்வி உன் சாதியென்ன என்பதாகத்தான் இருக்கும் \nமாற்றங்கள் எல்லாம் மாந்தர்தம் கையில் எம்மிடம் ஏதும்மில்லை நல்ல சாட்டையடிக் கேள்விகள் அருமை ஜி\nவருக பாவலரே அழகிய கவிதையாக கருத்துரை தந்தமைக்கு நன்றி.\nநிஜமான ஹீரோவான அபிநந்தனுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும். எங்கிருந்து பிடித்தீர்கள் இதனை பொருத்தமாக ஒரு பாட்டு அதற்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு\nவாங்க மேடம் எனது விருப்பமான பாடல்களில் இதுவும் ஒன்று. வருகைக்கு நன்றி.\nவசை மாரி பொழிந்த விதம் அருமை\nவாங்க ஐயா மிக்க நன்றி.\nகோமதி அரசு 3/14/2019 8:24 பிற்பகல்\nகீழக்குயில்குடி அய்யனார் கோவில் பகுதி- 2\nபதிவு போட்டு இருக்கிறேன் சகோ.\nஅது பழைய பதிவு என்று நினைத்து நீங்கள் வரவில்லையோ\nமனோ சாமிநாதன் 3/14/2019 11:57 பிற்பகல்\nஉங்களுடன் சேர்ந்து நானும் அபிநந்தனுக்கு தலை வணங்குகிறேன்\nவாங்க சகோ வருகைக்கு நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅன்பு பெயர்த்தி க்ரிஷன்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்��க் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nநினைவுகள் அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட திட்டங்கள் சம்பளம் வாங...\nசெங்கற்படை, செங்கோடன் Weds செங்கமலம்\n01 . மனிதனை படைக்கும்போதே அவனது மரண தேதியை தீர்மானித்து அழைத்துக் கொல் ’ வது சித்ரகுப்தன் என்பது நம்பிக்கை. ஆனால் கைதி கருப்பசாமிக்க...\n நலமே விளைவு. ரம், ரம்மி, ரம்பா\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nவ ணக்கம் மாடசாமியண்ணே எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு நீங்கதான் தீர்த்து வைக்கணும். வாடாத்தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்றே...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய...\nவணக்கம் ஐயா நான் நிருபர் நிருபமா ராவ் , \" திறக்காத புத்தகம் \" பத்திரிக்கையிலிருந்து , வப்பாட்டிகள் தினத்தை முன்னிட்டு...\n2010 ஒமான் நாடு மஸ்கட் நகரம். நண்பரது குடும்பம் நானும், நண்பருடைய குடும்பத்தினரும் நண்பருடைய சகலை அங...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு எட்டு ...\nவணக்கம் நட்பூக்களே... கொரோனா இந்திய மக்களை வீட்டுச் சிறையில் வைத்து தனிமைபடுத்தி இருந்தபோது நானும் தனிமை படுத்தப்பட்டேன் என்னவொன்று ...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://polls.oneindia.com/tamil/", "date_download": "2020-08-10T11:33:23Z", "digest": "sha1:5EVFJ56NYYJBZ7EZY2YZETQRQD723PMF", "length": 10600, "nlines": 85, "source_domain": "polls.oneindia.com", "title": "Tamil Political Debate | Tamil Politics Forums | Tamil News Polls - Polls.oneindia.com", "raw_content": "\nகல்வியையும் ஆராய்ச்சியையும் இணைக்கிற மிக முக்க��ய பங்களிப்பை புதிய கல்வி கொள்கை வழங்கும் - மோடி\nஉண்மைதான் நிறைய குழப்பம் இருக்கே வரட்டும் பார்க்கலாம்\nஇந்தி நடிகர் சோனு சூட்டைப் போல தமிழக நடிகர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்படுகிறார்களா\nநிச்சயம் இல்லை சுத்த வேஸ்ட் சிலர் இருக்கிறார்கள்\nதிமுக எம்எல்ஏ கு. க செல்வத்தின் செயல்\nகுழப்பமா இருக்கு அவர் யாரு யாரோ இயக்குகிறார்கள் திமுகவின் பதிலடி என்ன\nமும்மொழிக் கொள்கை, இரு மொழிக் கொள்கை .. இதில் எது சிறந்தது\nமும்மொழிக் கொள்கை இரு மொழிக் கொள்கை தமிழ் மட்டும் போதுமே அது அவரவர் விருப்பம்\nரஜினிகாந்த்தால் மட்டுமே தமிழகத்திற்கு நல்ல மாற்றத்தை தர முடியும் - தமிழருவி மணியன்\nவாய்ப்பில்லை ராஜா உண்மைதான் எப்ப வருவார் அதைச் சொல்லுங்க பொறுத்திருந்து பார்ப்போம்\nகருத்துக்களை பயப்படாமல் தைரியமாக சொல்வதில் எந்த நடிகர் சூப்பர்\nசூர்யா விஜய் விஜய் சேதுபதி விஷால் எல்லோருமேதான் என்னோட சாய்ஸ் இதில் இல்லை\nநடிகர்களிடம் சமூக அக்கறை அதிகரித்து வருகிறதா அல்லது விளம்பர நோக்கத்தில் கருத்து தெரிவிக்கிறார்களா\nசமூக அக்கறைதான் விளம்பர நோக்கம் அது அவர்களது விருப்பம் எல்லாவற்றுக்கும் கருத்து சொல்வதில்லையே\nஎம்ஜிஆரின் நிறமே காவி நிறம்தான் - அர்ஜுன் சம்பத்\nதவறான பேச்சு சரியாகத்தான் சொல்றார் அதிமுக கண்டிக்குமா\nதமிழ்நாடு உருப்பட வேண்டும் என்றால் ரஜினிகாந்த் முதல்வராக வேண்டும் -துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி\nதவறான கருத்து உண்மைதான் என்னத்த சொல்ல\nஇயக்குநர் பாரதிராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் - திரையுலகம் கோரிக்கை\nபொருத்தமான கோரிக்கை இதுவே தாமதம்தான்\nஆமாங்க, தலை முழுகிட்டேன் இல்லை, ஒரே அழுகாச்சியா இருக்கு வேற வேலை இல்லையா உங்களுக்கு\nநடிகை நமீதாவுக்கு பாஜக செயற்குழு உறுப்பினர் பதவி\nஜெயராஜ்- பென்னிக்ஸ் சித்ரவதை கொலை.. கொன்றவர்களை சத்தியமா விடக் கூடாது- ரஜினிகாந்த்\nவரவேற்கக் கூடியது ரொம்ப லேட் ரியாக்ஷன்\nசீன விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனரா\nஆம் இல்லை அரசுடன் இணைந்து நிற்கின்றனர்\nசீன பொருட்களை புறக்கணிப்பது பலன் தருமா\nநிச்சயம் தரும் தராது செய்து பார்க்கலாம்\nரஜினிகாந்த், விஜய்.. இவர்களில் யார் முதலில் அரசியலுக்கு வருவார்\nஇருவருமே வர மாட்டார்கள் ரஜ��னிகாந்த் விஜய் அதைப் பத்தி எனக்கு கவலையில்லை\nஆன்லைன் வகுப்புகளும் வகுப்பறை வகுப்புகளும் ஒன்றாகாது -மு.க.ஸ்டாலின்\nசரியான கருத்து ஏற்க முடியாது நிபுணர்கள் கருத்தறியலாம் கருத்துக்கூற ஒன்றுமில்லை\nஆன்லைன் வகுப்புகளும் வகுப்பறை வகுப்புகளும் ஒன்றாகாது -மு.க.ஸ்டாலின்\nசரியான கருத்து ஏற்க முடியாது நிபுணர்கள் கருத்தறியலாம் கருத்துக்கூற ஒன்றுமில்லை\nஓடிடி தளங்களிலேயே உங்களை ரொம்பக் கவர்ந்தது எது\nநெட்பிளிக்ஸ் அமேஸான் பிரைம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சன்நெக்ஸ்ட் எம்எக்ஸ் பிளேயர் வூட் ZEE5\nதமிழக அரசு செய்துள்ள ஊர்ப் பெயர்கள் மாற்றம் உங்களுக்குப் பிடிச்சிருக்கா\nபிடிச்சிருக்கு நல்லாவே இல்லை இப்ப எதுக்கு திடீர்னு வரவேற்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.fsdlacline.com/Single-Gun-Vacuum-Extrusion-Machine", "date_download": "2020-08-10T10:53:43Z", "digest": "sha1:V3OEI4WPSYE6TOZLBH65AKRGYZKKN4YB", "length": 12504, "nlines": 171, "source_domain": "ta.fsdlacline.com", "title": "ஒற்றை துப்பாக்கி வெற்றிடம் விலக்கிய மெஷின் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், தொழிற்சாலை - Foshan ல் Dongliu ஆட்டோமேஷன் தொழில்நுட்ப கோ ,. லிமிடெட்", "raw_content": "\nஏர் கண்டிஷனர் சட்டமன்ற வரி\nவெப்ப பம்ப் சட்டமன்ற வரி\nஏர் கண்டிஷனர் உற்பத்தி வரி\nவெப்ப பம்ப் உற்பத்தி வரி\nR22 குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR32 குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR290 குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR410a குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR32 குளிர்பதன நிரப்புதல் மெஷின்\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் பம்ப் Machiine\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் பிரித்தெடுத்தல் உபகரணங்கள்\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் உந்துவிசையில் மெஷின்\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் விலக்கிய மெஷின்\nஉயர் செயல்திறன் டெஸ்ட் மெஷின்\nவெற்றிடம் கசிவு கண்டறிதல் உபகரணங்கள்\nவெற்றிடம் கசிவு டெஸ்ட் அமைப்பு\nமுகப்பு > தயாரிப்புகள் > வெற்றிடம் விலக்கிய மெஷின் > ஒற்றை துப்பாக்கி வெற்றிடம் விலக்கிய மெஷின்\nஏர் கண்டிஷனர் சட்டமன்ற வரி\nவெப்ப பம்ப் சட்டமன்ற வரி\nஏர் கண்டிஷனர் உற்பத்தி வரி\nவெப்ப பம்ப் உற்பத்தி வரி\nR22 குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR32 குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR290 குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR410a குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR32 குளிர்பதன நிரப்புதல் மெஷின்\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் பம்ப் Machiine\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் பிரித்தெடுத்தல் உபகரணங்கள்\nஒற்ற��� துப்பாக்கி வெற்றிடம் உந்துவிசையில் மெஷின்\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் விலக்கிய மெஷின்\nஉயர் செயல்திறன் டெஸ்ட் மெஷின்\nவெற்றிடம் கசிவு கண்டறிதல் உபகரணங்கள்\nவெற்றிடம் கசிவு டெஸ்ட் அமைப்பு\nஜன்னல் ஏர் கண்டிஷனர் சட்டமன்ற வரி\nபோர்ட்டபிள் ஏர் கண்டிஷனர் சட்டமன்ற வரி\nபிரி ஏர் கண்டிஷனர் சட்டமன்ற வரி\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் விலக்கிய மெஷின்\nபின்வருவது கசிவு கண்டறிதல் கருவி பற்றியது, கசிவு கண்டறிதல் கருவியை நன்கு புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்\nடோங்லியு ஆட்டோமேஷன் டெக்னாலஜி கோ., லிமிடெட், வடிவமைப்பு, உற்பத்தி, விற்பனை மற்றும் சேவையை ஒருங்கிணைக்கிறது. ஏர் கண்டிஷனிங் மற்றும் வெப்பமாக்கலின் முழு வரிசையையும் தயாரிப்பதில் நாங்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கிறோம்: கன்வேயர், குளிர்பதன சார்ஜிங் இயந்திரம், கனமான கசிவு ஆய்வு, வெற்றிட பிரித்தெடுத்தல் உபகரணங்கள், ஏர் கண்டிஷனிங் மற்றும் வெப்ப செயல்திறன் சோதனை இயந்திரம், R32 & R290 குளிர்பதன சட்டசபை வரி மற்றும் கரோலரி உபகரணங்கள் உட்பட. தரம், நெறிமுறைகள் மற்றும் சேவையின் நற்பெயரை நாங்கள் அனுபவிக்கிறோம்.\nவெற்றிடம் விலக்கிய மெஷின் ஐந்து ஏர் கண்டிஷனர்\nதி பின்வரும் இருக்கிறது பற்றி வெற்றிடம் விலக்கிய மெஷின் ஐந்து ஏர் கண்டிஷனர் தொடர்பான, நான் நம்பிக்கை க்கு உதவி நீங்கள் சிறந்த புரிந்து வெற்றிடம் விலக்கிய மெஷின் ஐந்து ஏர் கண்டிஷனர்\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nFoshஒருn ல் Dongliu ஆட்டோமேஷன் தொழில்நுட்ப கோ ,. லிமிடெட். இருக்கிறது ஒரு இன் தி முன்னணி சீனா ஒற்றை துப்பாக்கி வெற்றிடம் விலக்கிய மெஷின் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் உடன் ஒரு இன் தி பிரபலமான brமற்றும்s, போன்ற ஒரு prஇன்essionஒருl compஒருny நமது fஒருcக்குry இருக்கிறது ஒருble க்கு விளைபொருட்களை குறைந்த விலை உயர் precஇருக்கிறதுion ஒற்றை துப்பாக்கி வெற்றிடம் விலக்கிய மெஷின் உடன் உயர் quஒருlity.\nமுகவரி: எண் .6, Qide தொழிற்சாலை பார்க், இல்லை. 2 Xingye கிழக்கு Roadï¼ Beijiao டவுன், Shunde மாவட்ட, போஷனில், குவாங்டாங் மாகாணம், சீனா.\nவெற்றிடம் விலக்கிய மெஷின் ஐந்து ஏர் கண்டிஷனர்\nவெற்றிடம் கசிவு டெஸ்ட் அமைப்பு ஐந்து ஏர் கண்டிஷனர்\nஐந்து விசாரணைகள் பற்றி நமது பொருட்கள் அல்லது விலைப்பட்டியல், தயவு செய்து விடுப்பு yநமது மின்னஞ்சல் க்கு எங்களுக்கு மற்றும் நாங்கள் விருப்பம் இரு இல் க்குuch withஇல் 24 hநமதுs.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/20757-suriya-birthday-poster-70-lacs-shared.html", "date_download": "2020-08-10T10:46:09Z", "digest": "sha1:SXSXLBHVW436FF4HPS3AYTHJ3KNINBZI", "length": 19139, "nlines": 203, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சூர்யாவின் பிறந்த நாள் போஸ்டர் வெளியிட்ட 115 பிரபலங்கள்.. யார், யார் முழு விவரப் பட்டியல்.. | Suriya Birthday Poster 70 Lacs Shared - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nசூர்யாவின் பிறந்த நாள் போஸ்டர் வெளியிட்ட 115 பிரபலங்கள்.. யார், யார் முழு விவரப் பட்டியல்..\nஒவ்வொரு ரசிகனுக்கும் தனது அபிமான நடிகரின் பிறந்த நாள் என்றால் அது அவர்களுக்கு ஒரு சிறப்பு மிகு நாள் தான். தங்களது அன்பை வெளிப்படுத்த ரசிகர்கள் ஏதேனும் புதிதான முயற்சிகளைச் செய்து அவரது விருப்பமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவர்.\nநடிப்பிலும், அறச்செயலிலும் முதன்மையாக இருந்து வரும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வருகிற 23 ஜூலை அன்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.\nஅவரது பிறந்த நாளை உலகம் முழுவதும் தெரியப்படுத்த அவரது ரசிகர்கள் விரும்பினர். அதற்காக முதன் முறையாக இந்தியாவில் பிரபலங்களாக விளங்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என 115 பிரபலங்களை ரசிகர்கள் தொடர்பு கொண்டு நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டரை (CDP) அவரவர்களின் சமூக வலைதளத்தில் வெளியிட வைத்து உலகமே அறியும் வகையில் பிரம்மாண்டப்படுத்தியுள்ளனர்.\nசூர்யா பிறந்த நாள் போஸ்டர் (CDP) வெளியிட்டவர்கள் விவரம்:\n1 • டி இமான்,\n2 • சாம் சி.எஸ்,\n3 • சீன் ரோல்டன்,\n4 • கோவிந்த் வசந்தா, 5 • ஜஸ்டின் பிரபாகரன்\n6 • அரோல் கோரெல்லி\n7 • விஷால் சந்திரசேகர்\n9 • லியோன் ஜேம்ஸ்\n13 • கே யு கார்த்திக்\n14 • சிவா ராஜ்குமார்\n15 • எஸ் தானு\n16 • ஞானவேல் ராஜா\n17 • ராஜசேகர் பாண்டியன்\n18 • எஸ். ஆர். பிரபு\n19 • குணீத் மோங்கா\n23 • அதிதி ராவ் ஹைடாரி\n24 • பி. சக்திவேலன்\n26 • அல்லு சிரிஷ்\n27 • பிரதீப் மச்சிராஜு\n28 • சுந்தீப் கிஷன்\n29 • ஹரிஷ் சங்கர்\n30 • லட்சுமி மஞ்சு\n31 • ராஷி கண்ணா\n32 • விவேக் குச்சிபோட்லா\n33 • சத்யா தேவ்\n34 • டி சந்தோஷ்\n36 • ஆனந்த் தேவேர்கொண்��ா\n37 • லோகேஷ் கனகராஜ்\n38 • அபர்ண பாலமுரளி\n39 • நிகிலா விமல்\n40 • ஆண்டனி வர்கீஸ் பெப்பே\n41 • கோவிந்த் பத்மசூர்யா\n42 • சந்துநாத் ஜி\n43 • ஷைன் டாம் சாக்கோ\n44 • பினீஷ் பாஸ்டின்\n46 • சக்தி சவுந்தர் ராஜன்\n47 • நிக்கி கால்ராணி\n50 • ஈஷா ரெப்பா\n51 • ராணா தகுபதி\n53 • ஹலிதா ஷமீம்\n54 • ஜே. ஜே ஃபிரடெரிக்\n55 • நெல்சன் வெங்கடேசன்\n56 • எஸ் ஒய் க ow தம்ராஜ்\n57 • வெங்கட் பிரபு\n58 • ரெஜினா கசாண்ட்ரா\n59 • பிரேம்கி அமரன்\n60 • நிதி அகர்வால்\n61 • விக்னேஷ் சிவன்\n62 • ஹலிதா ஷமீம்\n66 • ஹரிஷ் கல்யாண்\n68 • அசோக் செல்வன்\n69 • சசி குமார்\n71 • விக்ரம் கே குமார்\n73 • அருண்ராஜ காமராஜ்\n74 • யாஷிகா ஆனந்த்\n76 • பூர்ணிமா ராமசாமி\n79 • வாணி போஜன்\n80 • ஜாய் கிரிசில்டா\n81 • மோகன் ஜி\n82 • காயத்ரி சங்கர்\n85 • நிகேத் பொம்மி\n87 • கன்னிகா ரவி\n89 • சாக்ஷி அகர்வால்\n91 • ரேஷ்மா பசுபதி\n92 • ரம்யா பாண்டியன்\n93 • தீபக் போஜ்ராஜ்\n94 • சதீஷ் சூரிய\n95 • சிராக் ஜானி\n96 • நாகேந்திர பிரசாத்\n99 • சரத் அப்பானி\n100 • க வுதம் மேனன்\n101 • அர்ஜுன் தாஸ்\n103 • சத்யன் சூரியன்\n104 • பக்கியராஜ் கண்ணன்\n107 • சிவானி நாராயணன்\n109 • வி. ஜே சாபு ஜோசப்\n111 • விஜய் மில்டன்\nசமூக வலைத்தளம் மூலமாக #SuriyaBirthdayFestCDP என்ற hashtag 24 மணி நேரத்திற்குள்ளாக 7 மில்லியனுக்கும் (70 லட்சம்) அதிகமாகப் பகிரப்பட்ட இந்திய நடிகரின் பிறந்தநாள் போஸ்டர் (CDP) இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.\nதிங்க் மியூசிக் இந்தியாவின் புதிய முயற்சியில்திங்க் தமிழ்.\nரஜினி நடிகையின் 8 வருட கொண்டாட்டம் எது தெரியுமா\nஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு..\nஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.\nசென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஇதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள���ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார்.\nகுஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.\nஇந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது.\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nசென்னை மருத்துவமனையில் கருணாஸுக்கு கொரோனா சிகிச்சை.. மருத்துவர்களுடன் வீடியோ வெளியீடு..\nகண்ணியமாக வாழும் விஜய், சூர்யா மீதான பேச்சை நடிகை இத்துடன் நிறுத்த வேண்டும்.. இனியும் பொறுக்கமுடியாது. பாரதிராஜா கடும் கண்டனம்..\nபெண்ணை ஆதரிக்கும் பெண் சவாலில் நடிகை ஆஷிமா நார்வால்..\nதளபதிக்கு தலை வணங்கும் மின்னல் வேக பெண் பைக் ரேஸர்.. வாட் ஏ ஹீரோ. என்ன ��்டைல்..\nஅவதூறாக பேசி மெசேஜ் வெளியிட்ட நடிகை மீது விஜய் ரசிகர்கள் போலீசில் புகார் .. சூர்யா ரசிகர்களும் சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு..\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை, சூப்பர் ஸ்டாரின் பரபரப்பு ஹேஷ் டேக்.. 45 வருடமாக திரையுலகை ஆளும் ரஜினிக்கு குவியும் வாழ்த்து..\nநடிகை மீது சி பி ஐ வழக்கு பதிவை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..\n65 வயது சீனியர் நடிகர்கள் படப்பிடிப்பில் பங்கேற்கத் தடை நீக்கம்.. சினிமா படப்பிடிப்பில் குளறுபடி நேர்ந்தது..\nகொரோனா லாக்டவுனில் காதலி கழுத்தில் தாலி கட்டிய நடிகர்.. நட்சத்திரங்கள் சூழ திருமணம்..\nமனைவி, குழந்தைகள் வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் நிலையில் பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி.. மூச்சுவிடுவதில் சிரமம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/01/22113625/As-Rajini-said-nothing-happened-in-1971-Minister-Jayakumar.vpf", "date_download": "2020-08-10T11:13:54Z", "digest": "sha1:IZHFHJPXH3ISBE53I6M4BUZRUYULYESE", "length": 12918, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "As Rajini said, nothing happened in 1971 Minister Jayakumar || ரஜினி சொன்னது போல் 1971-ல் எதுவும் நடைபெறவில்லை - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் டிஸ்சார்ஜ்\nரஜினி சொன்னது போல் 1971-ல் எதுவும் நடைபெறவில்லை - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி + \"||\" + As Rajini said, nothing happened in 1971 Minister Jayakumar\nரஜினி சொன்னது போல் 1971-ல் எதுவும் நடைபெறவில்லை - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nரஜினி சொன்னது போல் 1971-ல் எதுவும் நடைபெறவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nதுக்ளக் பத்திரிகையின் பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பேரணியின் போது ராமர், சீதையின் உருவங்கள் ஆடையில்லாமல் கொண்டுவரப்பட்டதாகவும்.. சோ வின் துக்ளக் பத்திரிகையைத் தவிர வேறு எந்த பத்திரிகையும் இதை வெளியிடவில்லை என குறிப்பிட்டு இருந்தார்.\nஇதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ரஜினி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கேள்விபட்டதையும் அவுட்லுக் பத்திரிகையில் வந்ததையே தான் பேசியதாகவும் அதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.\nரஜினிகாந்த் ஒரு நடிகர் என்றும் அவர் அரசியல்வாதி இல்லை என்று கூறிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பெரியார் குறித்து பேசும் போது ரஜினிகாந்த் யோசித்து கருத்து கூற வேண்டும் என்று கூறினார்.\nதுணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பெரியார் குறித்து பேசுபவர்கள், அவரது கருத்துக்களை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டுமென கூறி உள்ளார்.\nஇந்நிலையில், சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-\nதுக்ளக் பத்திரிகையில் வந்த செய்திக்கு அவுட்லுக் பத்திரிகை எப்படி ஆதாரமாக முடியும் ரஜினி சொன்னது போல் 1971-ல் எதுவும் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் எதற்கு பேச வேண்டும். இது மலிவான அரசியல்.\nதேவையில்லாத ஒன்றை பேசுவதற்கு பதில் ரஜினி வாய் மூடி மௌனமாக இருக்க வேண்டும். 1971ல் நடைபெறாத விஷயத்தை பேசி ரஜினி மக்களை திசை திருப்புகிறார். எத்தனை ரஜினி வந்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது.\n1. அரசியலில் இல்லாத ரஜினி-கமல் எப்படி இணைவார்கள்\nஅரசியலில் இல்லாத நடிகர் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இருவரும் எப்படி இணைவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.\n2. “தே.மு.தி.க.வுக்கு எம்.பி. பதவி தருவதாக வாக்குறுதி கொடுக்கவில்லை” அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nதே.மு.தி.க.வுக்கு எம்.பி. பதவி தருவதாக அ.தி.மு.க. வாக்குறுதி கொடுக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\n3. தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடக்காது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nதமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. சாத்தான்குளம் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றால் மரணம்\n2. ஆகஸ்ட் 8 ந்தேதி : மாவ���்டம் வாரியாக கொரோனா பாதிப்பு;சென்னையில் 2-வது நாளாக பாதிப்பு குறைவு\n3. கஞ்சா விற்பனையில் சிக்கிய, பிரபல பெண் கஞ்சா வியாபாரியின் பலகோடி சொத்துகள் அரசுடமை\n4. ‘தி.மு.க.வில் இருந்து மன உளைச்சலில் இருக்கும் பலர் வெளியேற உள்ளனர்’- அதிருப்தி எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பேட்டி\n” என்று கனிமொழி எம்.பி.யிடம் கேட்ட சி.ஐ.எஸ்.எப். அதிகாரி - தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டதாக பாஜக தலைவர் விமர்சனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/26/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3179628.html", "date_download": "2020-08-10T11:06:07Z", "digest": "sha1:Z2ZRDMTI5YRKH5ERYAFDN6TVZFGD4U4H", "length": 10527, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சட்டம்-ஒழுங்கு மீறல்: சிவகங்கை ஆட்சியர் எச்சரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nசட்டம்-ஒழுங்கு மீறல்: சிவகங்கை ஆட்சியர் எச்சரிக்கை\nசிவகங்கை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் எச்சரிக்கை விடுத்தார்.\nசட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை அனைத்து துறை அலுவலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியது:\nமாவட்டம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். விபத்துகளை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் தேவையான இடத்தில் ஒளிரும் வில்லைகள் மற்றும் எச்சரிக்கை விளக்குகள் பொருத்த வேண்டும். ஆறு மற்றும் நிலங்களில் அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்பவர்கள் மீது அந்தந்த பகுதி வட்டாட்சியர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nநகராட்சி, பேரூராட்சி, வட��டாட்சியர் அலுவலக அலுவலர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளுக்கு தீவிர கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். வருவாய்த்துறை, காவல்துறை ஒருங்கிணைந்து செயல்பட்டு மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nஇக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா,ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராமபிரதீபன், தேவகோட்டை கோட்டாட்சியர் ஈஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன் உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.inneram.com/tamilnadu/one-more-police-died-due-to-coronavirus/", "date_download": "2020-08-10T11:20:00Z", "digest": "sha1:FDYP6ADWR3Q6DHW4237T3EGPSSP4QUHH", "length": 11739, "nlines": 125, "source_domain": "www.inneram.com", "title": "சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் காவல் உதவி ஆய்வாளர் மரணம்! - இந்நேரம்.காம்", "raw_content": "\nதிமுக எம்.எல்.ஏ அனிதா ராதா கிருஷ்ணன் பரபரப்பு அறிக்கை\nசென்னை மக்களுக்கு ஆறுதலான தகவல்\nநடிகை ஜோதிகா செய்த மகத்தான உதவி – அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பாராட்டு\nஅண்ணாவே சொல்லிவிட்டார் – ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் திமுக எம்.எல்.ஏ\nமுன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nமக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை\n – வெளியான பரபரப்பு த��வல்\nகேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஇரண்டாக பிளந்த விமானம்: நடந்தது என்ன\nலெபனானை உலுக்கிய பயங்கர குண்டு வெடிப்பு – வீடியோ இணைப்பு\nமிகுந்த கட்டுப்பாடுகளுடனும் சமூக இடைவெளியுடனும் தொடங்கியது ஹஜ் 2020\nகொரோனா நோயாளிகள் 96% குணமடைந்தனர் – கத்தார் புதிய சாதனை\nமருத்துவக் கட்டணம் 1.52 கோடி தள்ளுபடி செய்து தொழிலாளியை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய மருத்துவமனை\nசவுதியில் கொரோனா வைரஸிலிருந்து ஒரே நாளில் 7,718 பேர் மீண்டனர்\nஎர்துருல் சீசன் 1: தொடர் 12- வீடியோ\nகொரோனாவே போ போ..PART -5. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: நர்மதா- VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 11- வீடியோ\nஎர்துருல் சீசன்- 1: தொடர் 10 – வீடியோ\nஇந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-7\nபிரதமர் மோடி-யின் கடும் விமர்சகருக்கு குடியுரிமை வழங்கியது அமெரிக்கா..\nமதம் மாறினார் உலகப்புகழ் பெற்ற பளு தூக்கும் வீராங்கனை..\nடொனால்ட் டரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா வைரஸ் பாஸிட்டிவ்\nஇந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-3\n2020 ஐபிஎல் போட்டி நடக்கப் போவது எங்கே..\n2020 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் இரத்து செய்தது ஐ.சி.சி.\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது\nமூன்று கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு\nசூதாட்டத்தின் மூலமே இந்தியா உலகக் கோப்பையை வென்றது- இலங்கை முன்னாள் அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு\nHome தமிழகம் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் காவல் உதவி ஆய்வாளர் மரணம்\nசென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் காவல் உதவி ஆய்வாளர் மரணம்\nசென்னை (14 ஜூலை 2020): சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.\nகொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்த காவல்துறையினர் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த குருமூர்த்தி என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.\n: முன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஏற்கனவே அத்துறையை சேர்ந்த மூன்று பேர், ஏற்கெனவே கொரோனா தொற்றால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\n⮜ முந்தைய செய்திபாரசிடமால் மாத்திரை வாங்க மருத்துவர் சீட்டு அவசியமில்லை – தமிழக அரசு தகவல்\nஅடுத்த செய்தி ⮞சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கை மாற்றியது சிபிஐ\nதிமுக எம்.எல்.ஏ அனிதா ராதா கிருஷ்ணன் பரபரப்பு அறிக்கை\nசென்னை மக்களுக்கு ஆறுதலான தகவல்\nநடிகை ஜோதிகா செய்த மகத்தான உதவி – அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பாராட்டு\nஅண்ணாவே சொல்லிவிட்டார் – ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் திமுக எம்.எல்.ஏ\nதேர்வெழுதாமலே, தேர்ச்சி,10-ஆம் தேதிக்கு மகிழ்ச்சி\n“பல்லக்கு தூக்கி ஆதாயம் பெறும் தினமலர்”-துரைமுருகன் காட்டம்\nஎஸ்.வி.சேகரை கிண்டலடித்த முதல்வர் எடப்பாடி\nசென்னைக்கு ஆபத்து – பகீர் கிளப்பும் ராமதாஸ்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா பாதிப்பு\n“பல்லக்கு தூக்கி ஆதாயம் பெறும் தினமலர்”-துரைமுருகன் காட்டம்\nகேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nமுன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\n – வெளியான பரபரப்பு தகவல்\nமுன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nமக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை\nதிமுக எம்.எல்.ஏ அனிதா ராதா கிருஷ்ணன் பரபரப்பு அறிக்கை\n – வெளியான பரபரப்பு தகவல்\nசென்னை மக்களுக்கு ஆறுதலான தகவல்\nமுன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nமக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adadaa.net/16914/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-2/", "date_download": "2020-08-10T12:24:45Z", "digest": "sha1:WD7DR672C6JFQQVVJPOTVCF3DRFY6WID", "length": 11360, "nlines": 124, "source_domain": "adadaa.net", "title": "தமிழீழத் தேசியத் தலைவரின் கீழ் போராளியாக செயற்படுவதையிட்டுப் பெருமை அடைகிறேன்.! - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » தமிழ் » Pro Tamileelam » தமிழீழத் தேசியத் தலைவரின் கீழ் போராளியாக செயற்படுவதையிட்டுப் பெருமை அடைகிறேன்.\nதமிழீழத் தேசியத் தலைவரின் கீழ் போராளியாக செயற்படுவதையிட்டுப் பெருமை அடைகிறேன்.\nComments Off on தமிழீழத் தேசியத் தலைவரின் கீழ் போராளியாக செயற்படுவதையிட்டுப் பெருமை அடைகிறேன்.\nPhotos:அரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கைய��டம் பிரித்தானியா வலியுறுத்தல்\nPhotos:விஜயகலாவின் உரை தொடர்பில் விக்னேஸ்வரனிடமும் விசாரணை\nPhotos:தாயக விடுதலைக்காகத் தன் குடும்பத்தை ஈகை செய்தவர் பிரபாகரன் – முன்னாள் போராளி\nPhotos:காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nPhotos:தந்தை செல்வாவின் 41வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கீழ் ஒரு போராளியாக, பொறுப்பாளராக,\nதளபதியாக இருந்து செயற்படுவதை இட்டு நான் பெருமை அடைகிறேன். தவறான கருத்துக்களைப் பரப்பி மக்களைக் குழப்பும் உளவியல் போரை நடத்த சிங்கள அரசாங்கம் முனைகிறது. எனவே நாம் அவர்களின் உளவியல் போரை முறியடிக்க வேண்டும். எனவே மக்கள் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் என தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற் படைத் தளபதி கேணல் சூசை அவர்கள் தெரிவித்துள்ளார்.\nதங்களுக்கும் தேசியத்தலைவர் அவர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடும் மனக்கசப்பும் இருப்பதாக சில பத்திரிகைகளும் ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இது சம்பந்தமாக தங்களின் கருத்தை இவ்விடத்தில் கூறிக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். என வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக நடைபெற்ற மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றுகையில் மாவீரர்களின் பெற்றோர்களால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nComments Off on தமிழீழத் தேசியத் தலைவரின் கீழ் போராளியாக செயற்படுவதையிட்டுப் பெருமை அடைகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://be4books.com/product-tag/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/?add-to-cart=5289", "date_download": "2020-08-10T12:05:24Z", "digest": "sha1:UU57LHOGGLMOJO5TGPCAUU4BZ3XWSR7C", "length": 6344, "nlines": 159, "source_domain": "be4books.com", "title": "க்ரியா – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவ���ருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nபுதிய வெளியீடுகள்-New Releases (21)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bigil-vijay-fans-made-a-number-of-posters-for-sun-tv-premiers-393107.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-10T12:24:07Z", "digest": "sha1:76MGS4BKX34LQFH2R7BKHHRHOD2GF3Q4", "length": 17724, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீட்டிலிரு: விழித்திரு: பிகில் பாரு.. டிஆர்பி மன்னன் விஜய்.. பிகிலுக்காக தெறி போஸ்டர்..பேன்ஸ் அதகளம் | Bigil : Vijay fans made a number of posters for Sun Tv premiers - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக.. ஜாக்கிசான் கூப்பிட்டாக.. திமுகவின் முக்கிய தலைகளுக்கு பாஜக ஸ்கெட்ச்சா\nசச்சினின் 3 கோரிக்கைகள்...இன்று ராகுலுடன் சந்திப்பு...முடிவுக்கு வருகிறது ராஜஸ்தான் சிக்கல்\nஊரடங்கை மீறி வெளியே வந்த நபரின் வேன் மோதி இறந்த கன்றுக்குடி.. உதவிக்கு அழைத்த பசு\nகொரோனா தடுப்பூசி சக்சஸ் ஆகாவிட்டால் அடுத்து என்ன 'ஹூ' தலைமை விஞ்ஞானி சவுமியா சொல்வதை பாருங்க\nமக்களின் நம்பிக்கை நாயகர் முதல்வர்... எதிர்க்கட்சித் தலைவரின் பணிகள் பூஜ்யம் - ஆர்.பி.உதயகுமார்\nகனிமொழிக்கு ஆதரவு...எனக்கும் நேர்ந்தது சிதம்பரம்...கன்னடம் புறக்கணிப்பு...குமாராசாமி பதிவு\nFinance அமெரிக்காவுக்கு இது சரியான பதிலடி.. சீனாவின் அதிரடி முடிவு.. பதிலுக்கு பதில்..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் பாரதியா��் பல்கலையில் பணியாற்ற ஆசையா\nAutomobiles ஆச்சரியம்... இந்தியாவின் மலிவு விலை மின்சார காரை வாங்கிய பிரபல நடிகை... யாருனு தெரியுமா\nLifestyle கிருஷ்ண ஜெயந்திக்கு எப்படி பூஜை செய்யணும், எவ்வாறு விரதம் இருக்கணும் தெரியாதா\nSports முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா வைரஸ்.. வங்கதேச நிலைமை இதுதான்\nMovies அவரையும் விட்டு வைக்காத மீரா மிதுன்.. பாரதிராஜா ஆவேச அறிக்கைக்கு காரணம் அதானாமே\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீட்டிலிரு: விழித்திரு: பிகில் பாரு.. டிஆர்பி மன்னன் விஜய்.. பிகிலுக்காக தெறி போஸ்டர்..பேன்ஸ் அதகளம்\nசென்னை: நடிகர் விஜயின் பிகில் படம் சன் டிவியில் ஒளிபரப்பாவதை அவரின் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுகிறார்கள்.\nபிகில் படம் கடந்த வருடம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக பெரிய சாதனையை படைத்தது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஸ்போர்ட்ஸ் ஜானர் படமாக பிகில் வெளியானது.\nஇந்த படம் சன் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளது. நாளை மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளது\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு... நடிகர் கார்த்தி சொன்னது கரெக்டு... கொங்கு ஈஸ்வரன் வரவேற்பு\nஇதற்காக விஜய் ரசிகர்கள் வித விதமாக போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். ஒரு போஸ்டரில் தமிழகத்தின் தலைவரே,வருங்கால முதல்வரே, எங்கள் தளபதியே, நடிகர் விஜயின் பைக்கில் வரும் ஞாயிறுக்கிழமை மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. எல்லோரும் இதை தவறாமல் பார்க்கக் வேண்டும். டிஆர்பியை உயர்த்துவோம், டிஆர்பி மன்னன் விஜய் என்று உரக்க சொல்வோம்.\nவீட்டில் இரு விழித்து இரு, பிகில் பாரு என்று திருச்சியில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும் கொரோனாவால் மக்களின் நிலையோ திகில், அதை மாற்றவே தரிசனம் தருகிறார், பிகில் என்று நாகையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும் மதுரையில் கொரோனா மறந்து அனைவரின் வீட்டிலும் பிகில் சத்தம்.\nநடிகர் விஜய் டிஆர்பியின் அசைக்க முடியாத உச்சம், என்று போஸ்டர் ஒட்டி உள்ளனர். பொதுவாக தியேட்டரில் படம் ரிலீஸ் ஆனால்தான் பெரிய அளவில் போஸ்டர்கள் ஒட்டப்படும் . ஆனால் விஜய் படத்தி���்காக டிவியில் ஒளிபரப்பாகும் போதே அவரின் ரசிகர்கள் போஸ்டர்கள் ஓட்டுகிறார்கள். தியேட்டர்கள் செயல்படாத நேரத்திலும் பிகில் படத்தை விஜய் ரசிகர்கள் மாஸாக கொண்டாடி உள்ளனர்.\nஇந்த நிலையில் இந்த போஸ்டர்கள் காரணமாக டிவிட்டரில் இன்னொரு பக்கம் விஜய் அஜித் சண்டையும் கூட வந்துள்ளது. விஜய் ரசிகர்களின் போஸ்டர்களை கிண்டல் செய்து அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள். மாறாக அஜித்தை கிண்டல் செய்தது பல்வேறு டேக்குகளை விஜய் ரசிகர்கள் களமிறக்கி உள்ளனர். இதனால் டிவிட்டாரே அதகளமாகி உள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக.. ஜாக்கிசான் கூப்பிட்டாக.. திமுகவின் முக்கிய தலைகளுக்கு பாஜக ஸ்கெட்ச்சா\nஊரடங்கை மீறி வெளியே வந்த நபரின் வேன் மோதி இறந்த கன்றுக்குடி.. உதவிக்கு அழைத்த பசு\nகனிமொழிக்கு ஆதரவு...எனக்கும் நேர்ந்தது சிதம்பரம்...கன்னடம் புறக்கணிப்பு...குமாராசாமி பதிவு\nஇந்தித்தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா.. இது இந்தியாவா.. முக ஸ்டாலின் கேள்வி\nபாஜகவின் கற்பனை தமிழகத்தில் எடுபடாது... தயாநிதி மாறன் எம்.பி. சாடல்\nசென்னையில் 12 மண்டங்களில் ஆயிரத்திற்கு கீழ் குறைந்த பாதிப்பு.. கோவையைவிட குறைவான பலி\n.. அப்போ நீங்க பிளேபாய்.. ஜெயகுமாருக்கு உதயநிதி பதிலடி.. என்னதான் நடந்துச்சு\nயுபிஎஸ்சி தேர்வு...சமூக இடஒதுக்கீடு... திறமைக்கு தரப்படும் அங்கீகாரம்... கனிமொழி ட்வீட்\nஅண்ணாவின் வாரிசு.. ஆட்சிப்பணியை அலங்கரிக்கும் கொள்ளுப்பேத்தி.. யுபிஎஸ்சி தேர்வில் மகுடம் சூடிய ராணி\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் 5248 மாணவர்கள் விடுபட்டது ஏன்- அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்\nஅடுத்த முதல்வர் யார்.. செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி பதில்\nகொரோனா பீதி மக்களை வாட்டி வதைக்கிறது... விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அரசு தோல்வி -கே.எஸ்.அழகிரி\nகிருஷ்ண ஜெயந்தி : பலன் கருதாது கடமையை செய்து மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் - முதல்வர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijay bigil விஜய் பிகில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilblogs.in/index.php?page=all&domain=harivaidhya.blogspot.com", "date_download": "2020-08-10T11:18:58Z", "digest": "sha1:LIVRYHN2A5QFFD2AEKF7D535Y4H5RMOJ", "length": 5847, "nlines": 187, "source_domain": "tamilblogs.in", "title": "harivaidhya.blogspot.com « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nகொஞ்சம் சிரிங்க பாஸ்…வீட்டுக்கு வீடு மெகாசீரியல்\nநேற்று பார்த்த படத்தில் எங்க கதை இருந்ததுன்னு சோ... [Read More]\nசமீபத்திய செய்திகளை நீங்கள் வாசித்திருந்தால் ச... [Read More]\nஅன்புள்ள பக்தா,நீ நேற்று என்னிடம் வேண்டியது புலம... [Read More]\nபஞ்சார விச்சு குஞ்சு நடந்து\nஇந்த காணொளியை அனேகமாக பார்த்திருக்கலாம். இல்லைய... [Read More]\nஉப்புமாவிமானப் பயணம் பொதுவாக சுகமானது. மேகங்கள... [Read More]\n“அம்மா, ரொம்ப டயர்டா இருக்கு. கொஞ்சம் தண்ணி கொடு” ... [Read More]\nநினைத்தேன் எழுதினேன் : சூப்பர் ஹீரோஸ்\nஒரு குழந்தையிடமோ இக்கால இளைஞர்களிடமோ super hero யாரென்றĬ... [Read More]\nநினைத்தேன் எழுதினேன் : ஐயோ அம்மா selfie டோய்\nசெல்ஃபி பரிதாபங்கள். [Read More]\nஐயோ அம்மா selfie டோய்\nஅவர்: என்ன தான் இருந்தாலும் நடிகர் சிவக்குமார் அ\u001d... [Read More]\nநினைத்தேன் எழுதினேன் : Manager-ஆ இல்லை Damager-ஆ\n உங்க மேலாளர் எப்படி ப்ரோ\nதலைப்பை பார்த்தவுடன் flashback rewind ஆகி பழைய சம்பவங்கள் உங்\u0002... [Read More]\nஷேர் செய்யுங்க பாஸ், ஷேர் செய்யுங்க\nமுதலில் இரு சின்ன game விளையாடுவோமா “நீங்கள் வாட்சப... [Read More]\nமுதலில் ஒரு சின்ன disclaimer. இந்த பதிவு மனவியல் பற்றியதல்... [Read More]\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுத்தக யானை - சிறுகதை வாசிப்பு\nகுறைந்த குறிமுறைவரிகளும் குறிமுறைவரிகளே இல்லாததுமான மேம்படுத்தப் ...\n“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --33-\nஉலகின் மிகப்பழமையான தொழில் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-10T13:22:44Z", "digest": "sha1:6EAZ2RCN54SD3LNN3VLOHN5XRV4MXBI5", "length": 8902, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "மந்திரா பேடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமந்திரா பேடி (Mandira Bedi, பிறப்பு: ஏப்ரல் 1972) ஒரு இந்திய பாலிவுட் நடிகையாவார்.[1] இவர் ஒரு விளம்பர அழகியும் தொலைக்காட்சி வழங்குனரும் ஆவார். அவரது 20 வயதுக்கு முன்பு இந்தியாவின் தேசிய அலைவரிசையான தூர்தர்ஷன்னில் ஒளிபரப்பப்பட்ட 1994 ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொடர் சாந்தியில் தலைமைப்பாத்திரம் ஏற்று நடித்தத��ல் புகழ்பெற்றார்.\nமந்திரா பேடியின் பிறப்பிடம் மும்பையாகும். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 11 கிலோமீட்டர்களில் உள்ள பஞ்சாபின் ஒரு நகரமான பஸ்ஸில்காவின் காட்ரி குலத்தை அவரது பரம்பரையின் மூலமாகக் கொண்டுள்ளார். மும்பையின் கேத்ட்ரல் அண்ட் ஜான் கொனான் பள்ளியில் அவர் கல்வி பயின்றார்.\n\"சாந்தி\" தொலைக்காட்சி தொடர் மூலம் அவர் நட்சத்திரமாக மாறிய பிறகு 1995 ஆம் ஆண்டு திரைப்படம் டில்வாலே துல்கர்னியா லே ஜெயங்கே யில் ஒரு துணைப்பாத்திரத்தில் தோன்றினார். மேலும் பிரபலமான இந்திய நாடகமான கியோன்கி சாஸ் பி கபி பாஹ் தி இல் \"மோனா\" என்றழைக்கப்பட்ட \"மந்திரா\" முக்கிய வில்லி பாத்திரம் ஏற்று நடித்தார்.\n14 பிப்ரவரி 1999 அன்று இந்தியத் திரைப்பட இயக்குனரான ராஜ் கவுஷல்லை மந்திரா பேடி திருமணம் செய்துகொண்டார். இவர்கள் பந்திராவின் மும்பைப் புறநகர்ப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Mandira Bedi\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2019, 11:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mumbaitamilmakkal.in/2020/04/K-M-ramakrishna-swamy-distributed-groceries.html", "date_download": "2020-08-10T10:59:19Z", "digest": "sha1:I3EA5U2FDKCUTY7UQSB4RPVYDTIL3RQO", "length": 3756, "nlines": 87, "source_domain": "www.mumbaitamilmakkal.in", "title": "ராமகிருஷ்ண சுவாமி மக்களுக்கு தேவையான அத்தியாவாசிய பொருட்களை வழங்கியுள்ளார் - Mumbai Tamil Makkal", "raw_content": "\nமுல்லுண்ட் பங்குனி உத்திரம் விழா\nHome News ராமகிருஷ்ண சுவாமி மக்களுக்கு தேவையான அத்தியாவாசிய பொருட்களை வழங்கியுள்ளார்\nராமகிருஷ்ண சுவாமி மக்களுக்கு தேவையான அத்தியாவாசிய பொருட்களை வழங்கியுள்ளார்\nகொரோனா வைரஸ் பரவுவதை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள ஊரடங்கின் காரணமாக மிகவும் அவதிக்குள்ளான பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு உதவும் வகையாக குறிப்பாக வட மாநிலத்திலுள்ள நம் தமிழ் மக்கள் அன்றாட தொழில் செய்து பிழைத்து வரும் அவர்கள் அரசின் இந்த உத்தரவின் காரணமாக அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யமுடியாத சூழ்நிலையில் சூரத்தில் வசிக்கும் நம் தமிழ் மக்கள் (சுமார் 200 குடும்பத்தினர���) K.M.சுவாமி மும்பை தொழிலதிபர் அவர்களின் புதல்வன் K.M.ராமகிருஷ்ண சுவாமி அவர்கள் அந்த மக்களுக்கு தேவையான அத்தியாவாசிய பொருட்களான அரிசி பருப்பு மற்றும் மசாலா பொருட்களை அந்த மக்களுக்கு வழங்கியுள்ளார்.\nகோரேகான் மேற்கு பகுதியில் 1000 ஏழை குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/manadu/", "date_download": "2020-08-10T11:50:44Z", "digest": "sha1:KCHDXXRP4KNPC4OXQIJIOUUAGDEIVBML", "length": 14141, "nlines": 166, "source_domain": "www.patrikai.com", "title": "manadu | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவெங்கட் பிரபு இயக்கும் இணைய தொடரில் இணையும் பிரபலங்கள்…\nவெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் ‘மாநாடு’. தொடக்கத்திலிருந்தே பல இடையூறுகளை சந்தித்து வந்தது . இதனிடயே வாரத்தில் 2…\n‘மாநாடு’ படத்தில் மீண்டும் இணையும் சிம்பு ….\nசுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வந்தன . இதில் நடிகர் சிம்பு நடிக்க…\nஅஜித்திடம் சென்ற வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’…\nவெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் ‘மாநாடு’. தொடக்கத்திலிருந்தே பல இடையூறுகளை சந்தித்து வந்தது . இதனிடயே வாரத்தில் 2…\nசிம்புவுக்கு நல்ல பெண் அமைய அத்திவரதரிடம் வேண்டினேன் : டி ராஜேந்தர்\nசமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க விருந்த மாநாடு படத்திலிருந்து சிம்பு விலக்கப்பட்டார். ஷூட்டிங் தொடங்கப்படாமலே மாநாடு படம் நிறுத்தப்பட்டது…\nசுரேஷ் காமாட்சி ஏவிஎம், லைகா போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனம் அல்ல : உஷா ராஜேந்தர்\n‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டு, புதிய பரிமாணத்தில் தொடங்கப்படுவதாக தயாரிப்பாளர் அறிவித்திருந்தார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம்…\nஉங்களால் எங்களுக்கு எப்பவுமே கஷ்டம் மட்டும் தான்: சிம்பு ரசிகர்கள் கவலை\nமாநாடு திரைப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது, அவரது ரசிகர்களிடம் பெரும் சோகத்த��� ஏற்படுத்தியுள்ளதோடு, பல்வேறு புலம்பல்களும் சமூக…\n‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கம்….\n‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டு, புதிய பரிமாணத்தில் தொடங்கப்படுவதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் ‘மாநாடு’….\n“மாநாடு” படத்திற்கு தயாராகும் சிம்பு…..\nசுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படதிற்கு பிறகு சிம்பு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில்…\n“மாநாடு” படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு…\nவெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க தயாராகி விட்டார் சிம்பு . சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில்…\n‘மாநாடு’ படத்துக்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா…\nவெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க தயாராகி விட்டார் சிம்பு . படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியுள்ளது….\nமலேசியாவில் தொடங்கியது ‘மாநாடு’ படப்பிடிப்பு….\nவெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க தயாராகி விட்டார் சிம்பு . படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியுள்ளது….\n“மாநாடு” படத்தில் நடிக்க இயக்குநர் பாரதிராஜா ஒப்பந்தம்…\n‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தைத் தொடர்ந்து ‘மஹா’வில் நடித்து வரும் சிம்பு அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’…\nபுதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா உறுதி..\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநில அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், 245 நபர்களுக்கு இன்று கொரோனா உறுதி…\nமதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா உறுதி…\nமதுரை : மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில்…\nமீண்டும் திறக்கப்பட்டது மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை…\nசென்னை: கடந்த மாதம் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஜன்னல் பஜ்ஜி கடை குறித்த வதந்திகள் பரவிய…\n10/08/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரித்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில், தொற்று உறுதி செய்யப்பட்டோர்…\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா உறுதி…\nடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் டிவிட்டர் பதிவில் உறுதிப்படுத்திஉள்ளார்….\nஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தமிழகம் உள்படசில மாநிலங்களில்தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-08-10T11:49:57Z", "digest": "sha1:M7DL5NZYW4KN3RX2TETQNDOUS6K6G4Q6", "length": 11006, "nlines": 144, "source_domain": "www.pannaiyar.com", "title": "வாஸ்து அடிப்படையில் மனையின் தரம் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nவாஸ்து அடிப்படையில் மனையின் தரம்\nவாஸ்து அடிப்படையில் மனையின் தரம்\nவாஸ்து அடிப்படையில் மனையின் தரம்\nஒரு மனையின் தரம் முதல் தரம் , இரண்டாம் தரம், மூன்றாம் தரம், நான்காம் தரம் என நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது .\n1. முதல் தர மனைகள்:\nவடக்கு மற்றும் கிழக்கு திசைகள்,\nநான்கு திசைகளில் வடக்கு திசையில் மட்டும், கிழக்கு திசையில் மட்டும் வீதிகள் அமைந்த மனைகள் முதல்தர மனைகள் ஆகும்\n2.இரண்டாம் தர மனைகள் :\nவடக்கு, கிழக்கு , மேற்கு ஆகிய மூன்று திசைகளில்,\nவடக்கு,கிழக்கு , தெற்கு ஆகிய மூன்று திசைகளை ,\nவடக்கு , மேற்குத் திசையில்,\nகிழக்கு , மேற்கு திசையில்\nவடக்கு , தெற்கு திசையில் ,\nகிழக்கு , தெற்கு திசையில்\nஆகிய திசைகளில் வீதிகள் அமைந்த மனைகள்\nஇரண்டம் தர மனைகள் ஆகும்\nவடக்கு , மேற்கு , தெற்கு திசைகளில் ,\nகிழக்கு , மேற்கு , தெற்கு திசைகளில் ,\nமேற்கு திசையில் மட்டும் ,\nதெற்கு திசையில் மட்டும் ,\nமேற்கு , தெற்கு திசையில்\nஆகிய திசைகளில் வீதிகள் அமைந்த மனைகள் மூன்றாம் தர மனைகள் ஆகும்\n4.நான்காம் தர மனைகள் :\nநேர் திசையில் அமையாமல் வடகிழக்கு திசையை நோக்கி அமைந்த மனை ,\nநேர்த்திசையை நோக்கி அமையாமல் வடமேற்கை நோக்கி அமைந்த மனை ,\nநேர்த்திசையை நோக்கி அமையாமல் தென்கிழக்கை நோக்கி அமைந்த மன���\nநேர்த்திசையை நோக்கி அமையாமல் தென்மேற்கு நோக்கி அமைந்த மனை\nஆகிய திசைகளில் வீதிகள் அமைந்த மனை\nநான்காம் தர மனைகள் ஆகும்\nசூரிய ஒளி விளக்குப் பொறி\nகார்ப்பரேட் கோழிகளும் பண்ணை மனிதர்களும்\nஓரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்வது பெரிதா \nதிருச்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடும் மூலிகை சந்தை\nமின்னணு சாதனங்களை செகன்டுஹேண்டில் வாங்குவது எப்படி\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://magaram.in/tag/sub-collector/", "date_download": "2020-08-10T10:45:52Z", "digest": "sha1:6KQOYSJCJWBNKXYLTSRG6OA7O3WDUI46", "length": 5251, "nlines": 76, "source_domain": "magaram.in", "title": "sub collector Archives - magaram.in", "raw_content": "\nஐ.எஸ்.ஐ.எஸ். பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் கேரளா, கர்நாடகாவில் தஞ்சம் – ஐ.நா. பகீர் அறிக்கை.\nஅல் கொய்தா இந்திய துணைக்கண்டம் பயங்கரவாத அமைப்பு (AQIS) இந்தியாவில் தனது பயங்கரவாத தாக்குதலை நடத்த ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய “ஹிந்த் விலாயத்” அமைப்பை சேர்ந்த 180 முதல் 200...\nஎண்ணெய் டின்னில் பறவைகளுக்கு உணவும் தண்ணீரும் வைத்து அசத்தும் – நெல்லை சப்-கலெக்டர்\nஉதவி ஆட்சியர் சிவகுருபிரபாகரன் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த எண்ணெய் டின்களை கொண்டு பறவைகளுக்கு உணவு அளிக்கும் வகையில் எண்ணெய் டின்களை மாற்றி வடிவமைத்துள்ளார். சுட்டெரிக்கும்...\nபின்னிப் பிணைந்து 3 நாட்களாக தொடரும் பாம்புகளின் அரைமணி நேர நடனம்\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காட்டுப் பகுதியில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடின. காமராஜபுரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக 8...\nமுசிறி அருகே கண்டெடுக்கப்பட்ட பழமைவாய்ந்த பீரங்கி குண்டு\nதிருச்சி மாவட்டம் முசிறி அருகே மண்பறை என்ற கிராமத்தில், மிகப்பழமை வாய்ந்த பீரங்கி குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 7 கிலோ எடை கொண்ட கல்லாலான உருண்டை...\nscooty-யில் வந்து Royal Enfield புல்லட்டை ஆட்டைய போட்ட பலே திருடர்கள்\nsource: Polimer News சென்னை வேளச்சேரியில் புதிய ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தை திருடி சென்ற கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_1942.04&limit=100&hidetrans=1", "date_download": "2020-08-10T12:06:03Z", "digest": "sha1:3ZSHA7E45GSQIE2TRNWLB46OGU24FJRK", "length": 3059, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"சிவதொண்டன் 1942.04\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"சிவதொண்டன் 1942.04\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை காட்டு | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசிவதொண்டன் 1942.04 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\nநூலகம்:568 (← இணைப்புக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mmkinfo.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87/", "date_download": "2020-08-10T11:54:36Z", "digest": "sha1:GAACMT4G6A3SRG6P3IG4KIUJFSGCWTTP", "length": 14056, "nlines": 78, "source_domain": "mmkinfo.com", "title": "இலவச லேப்டாப்களில் ஆப்ரேடிங் சிஸ்டம் தமிழில் இருத்தல் வேண்டும் « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nஇலவச லேப்டாப்களில் ஆப்ரேடிங் சிஸ்டம் தமிழில் இருத்தல் வேண்டும்\nHome → அஸ்லம் பாஷா MLA → இலவச லேப்டாப்களில் ஆப்ரேடிங் சிஸ்டம் தமிழில் இருத்தல் வேண்டும்\n2011-12 ஆம் ஆண்டிற்கான தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கையில் மனிதநேய ம���்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா சட்டபேரவையில் பேசியது:\nதகவல் தொழில்நுட்பத் துறை மானியம் தொடர்பாக ஒரு அவசியமான கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். குணினித் தமிழுக்கென சீரான முறையோ, உலக அரங்கில் ஒருங்கிணைப்போ, வளர்ச்சி திட்டமோ, பன்னாட்டு நிறுவனங்களில் கூட்டுப் பணியோ இல்லை, ஒரு கணினியில் பயன்படுத்திய உரையை, பிற கணினியில் பார்க்க பொதுவான எழுத்துரு தேவைப்படுகின்றது. பதிப்பு மற்றும் அச்சுப் பணிக்கும் அது தேவைப்படுகிறது. இணையத்தை அனைவரும் பார்வையிட எழுத்துருவைக் கண்டிப்பாகப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நிலையுள்ளது.\nஇந்தக் கவலைகளைப் போக்குவதற்கு ‘யுனிக்கோட்’ தமிழ் பிறந்துள்ளது.\nவருங்காலத்தில் ‘யுனிக்கோட்’ தமிழே நிலைக்கும் ‘யுனிக்கோட்’ தமிழின் அருமை அறிந்தும் இவற்றைச் சீர்படுத்த சென்ற திமுக அரசு தவறிவிட்டது. தகவல் தொழில்நுட்பத் துறையும் தமிழ்வளர்ச்சித் துறையும் கூட்டாக யுனிகோட் தமிழுக்கு முயற்சி எடுக்காதாலேயே நாம் சீரழிவைச் சந்திக்க நேர்கிறது. ஆனால் யுனிகோட் சம்பந்தமாகப் பிரச்சினைகளைச் சந்தித்தால் சென்ற திமுக ஆட்சி உடனடியாகப் பணிக் குழுவைப் உருவாக்கிப் பிரச்சிணைகளைச் சமாளிக்க முயன்றார்கள். ஆனால் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் எண்ணம் செம்மொழி மாநாட்டிற்கு கோடிக்கணக்கில் செலவழித்த அந்த ஆட்சிக்கு இருக்கவில்லை தமிழ் இணையப் பல்கலைக்கழகம்தான் தமிழக அரசின் தமிழ்க் கணினிப் பணிகளை செய்வதாக கூறுகின்றார்கள், அந்நிறுவனத்தின் தமிழ் கணினிப் பணி தொய்வு நிலையிலேயே உள்ளது. கல்விப் பணியை மட்டும் அந்நிறுவனத்துக்கு ஒதுக்கி தமிழக அரசின் தமிழ் கணினிப் பணிக்காக தகவல் தொழில்நுட்ப துறையும் தமிழ் வளர்ச்சித் துறையும் இணைந்து தனிவாரியமோ அல்லது அரசு நிறுவனமோ தொடங்கவேண்டும்.\nயுனிகோட் கன்சார்ட்டியத்தில் தமிழக அரசு உறுப்பினராக வேண்டும் உறுப்பினராக இருந்தால் மட்டுமே பன்னாட்டு அறிஞர்களின் அறிவையும் நம் மொழிக்குப் பெறமுடியும். நம்மொழி சார்ந்த பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய முடியும்.\nதமிழக அரச 9.75 இலட்சம் லேப்டாப்பளை தேர்தல் அறிக்கையின் படி அளிக்கவுள்ளது மாணவர்கள் பலன் பெறவுள்ள வரவேற்க வேண்டிய திட்டமாகும். இந்த லேப்டாப்களில் தமிழ் மென்பொருள்கள் அளிக்கப்படு���ின்றன. லேப்டாப்பின் அடிப்படை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை தமிழில் அளிக்க இந்த அரசு முன்வரவேண்டும் லேப்டாப்பில் உள்ள கீ-க்கள் தமிழில் இருந்தால் குறைந்தபட்சம் 20 சதவீதம் தமிழக மாணவர்களாவது தமிழ் தட்டச்சு அறிவைப் பெறுவார்கள் லேப்டாப்பை டெண்டர் அடிப்படையி;ல விநியோகிக்கும் நிறுவனங்களைத் தமிழக அரசாணைப்படி விசைமுறைகளைப் பெற்ற விசைகளுடன் லேப்டாப்களை தயாரிக்க உத்தரவிடவேண்டும்.\nஆசிய அளவில் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் செல்போன்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த செல்போன்களும் தமிழ் விசைளோடுதான் விற்கவேண்டும் என அரசு உத்தரவிடவேண்டும்.\nதமிழ் கணினிப் பயன்பாடுகள் பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்வேண்டும் பள்ளி பருவத்திலேயே மாணவர்களுக்கு தமிழ் கணினி சேவைகளையும், கலைச்சொற்களையும் ஊட்டினால் சமுதாய மாற்றத்தைக் காணலாம்.\nஅமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் தமிழக அரசின் தமிழ் கணினி அரசாணையை தான் த்ததம் நாடுகளில் அமல்படுத்துகிறார்கள். சிறப்பான நலப்பணிகளைச் செய்துவரும் புதிய அரசு தமிழ்ப் பற்றுடன் கணினித் தமிழ்ப் பணிகளை முடுக்கிவிட வேண்டும், தமிழ் மொழி எழுத்துக்கள் ஆகியவற்றை கணினி பயன்பாட்டுக்கு ஒருங்குறி அட்டவணையில் அதாவது யுனிக்கோட் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வரின் தமிழ் கணினிப்பணி உலகத் தமிழ் மக்களிடையே மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n201 Viewsசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை...\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு\n308 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்களின் தந்தை ஏ எஸ்...\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்.\n596 Views10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்��� வலியுறுத்தும் “இணையவழி...\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் June 10, 2020\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு May 30, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T12:34:40Z", "digest": "sha1:S6UDVMY2IDSODRD76WV4LPTJIWF3UERJ", "length": 10911, "nlines": 139, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சீறாப் புராணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம் ஆகும். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் ஆவார். அதே காலத்தில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதியின் ஆதரவை உமறுப் புலவர் பெற்றார். வள்ளல் சீதக்காதியின் பெருமையைச் \"செத்தும் கொடுத்தான் சீதக்காதி\" என்ற சொற்றொடர் விளக்கும்.\nஇரண்டு பாகங்களில் அமைந்துள்ளது. முதற்பாகத்தில் 44படலங்களும், இரண்டாவது பாகத்தில் 47படலங்களும் உடையதாக உள்ளது.\nமுதற்பாகமானது இரண்டு காண்டங்களாக அமைந்துள்ளது. இப்பாகத்தில் மொத்தம் 44படலங்கள் உள்ளன. அவை கீழ்கண்டவாறு பிரிந்துள்ளன.\nமுதலாவதாக அமைந்துள்ள இதில், மொத்தம் 23 படலங்கள் உள்ளன....................\nசாமு நகர் புக்க படலம்\nகதீசா கனவு கண்ட படலம்\nஇரண்டாவதாக அமைந்துள்ள இதில், மொத்தம் 21 படலங்கள் உள்ளன.\nதொழுகை வந்த வரலாற்றுப் படலம்\nஅபீபு மக்கத்துக்கு வந்த படலம்\nதசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம்\nஅபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம்\nஈமான் கொண்டவர்கள் அபாசா ராச்சியத்துக்குப் போந்த படலம்\nமானுக்குப் பிணை நின்ற படலம்\nபிராட்டியார் பொன்னுலகு புக்க படலம்\nஇப்பாகத்தில் இறுதிக்காண்டமான, இசிறத்துக்(ஹிஜிறத்துக் காண்டம்)காண்டம் அமைந்துள்ளது. இக்காண்டம், மொத்தம் 47 படலங்களைப் பெற்றுள்ளது.அவை வருமாறு;-\nமதீனத்தார் வாய்மை கொடுத்த படலம்\nககுபத்துல்லாவை நோக்கித் தொழுத படலம்\nசாபிர் கடன் றீர்த்த படலம்\nபனீ குறைலா வதைப் படலம்\nசெயினபு நாச்சியார் கலியாணப் படலம்\nகவுலத்தை விட்டுக் கூட்டின படலம்\nசீறாப்புராணம் (மூலமும் பொழிப்புரையும்), உரையாசிரியர்:மகாமதி சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர���\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2019, 15:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-10T12:52:28Z", "digest": "sha1:J6PQSMMVB2JPQX3BIFO2RC2IV4IS63PL", "length": 9857, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொட்டாசியம் பெராக்சோகுரோமேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபொட்டாசியம் பெராக்சோகுரோமேட்டு (Potassium peroxochromate) என்பது K3[Cr(O2)4].என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மத்தை பொட்டாசியம் டெட்ராபெராக்சோகுரோமேட்டு(V) என்ற பெயராலும் அழைக்கிறார்கள். பாராகாந்தத் தன்மையும் செம்பழுப்பு நிறமும் கொண்ட திண்ம சேர்மமாக இது காணப்படுகிறது. +5 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் குரோமியம் காணப்படும் சில சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். டெட்ராபெராக்சோகுரோமேட்டு(V) இன் பொட்டாசியம் உப்பு என இவ்வுப்பை வகைப்படுத்துகிறார்கள். பெராக்சைடு ஈந்தணைவிகளால் மட்டும் நிலைப்புத்தன்மையை அடைகின்ற அணைவுச் சேர்மத்திற்கு இது உதாரணமாகும் [1]. பொட்டாசியம் குரோமேட்டையும் ஐதரசன் பெராக்சைடையும் சேர்த்து 0 º செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்வதால் பொட்டாசியம் பெராக்சோகுரோமேட்டு தயாரிக்கப்படுகிறது.\nஇடைநிலை விளைபொருளாக உருவாகும் டெட்ராபெராக்சோகுரோமேட்டு(VI) சேர்மமானது ஐதரசன் பெராக்சைடால் ஒடுக்கப்பட்டு பொட்டாசியம் பெராக்சோகுரோமேட்டு உருவாகிறது :[2][3]\nஇவ்வாறாக உருவாகும் ஒட்டுமொத்த வினையை பின்வரும் சமன்பாடாக எழுதலாம்.\nஉயர் வெப்பநிலைகளில் இச்சேர்மம் தன்னிச்சையாக சிதைவடைகிறது.\nகரிம குரோமியம் (0) சேர்மங்கள்\nகரிம குரோமியம் (II) சேர்மங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:20 மணிக்க��த் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vanakkamlondon.com/stories/research-stories/2020/07/78251/", "date_download": "2020-08-10T11:25:02Z", "digest": "sha1:XOF3WJXISCPTYUBLX6JC3Y76QO2DHTAR", "length": 80874, "nlines": 420, "source_domain": "vanakkamlondon.com", "title": "இலங்கையில் கல்வியில் சமத்துவம் பேணப்படுகின்றதா? | இராமச்சந்திரன் நிர்மலன் - Vanakkam London", "raw_content": "\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்\nதமிழகம் முழுதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை,...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் ��ுரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nஎதிர்காலத்துக்கு வாக்களித்தல் | நிலாந்தன்\n”தங்களிடம் அதிகாரமே இல்லை என்று நினைப்பதின் மூலமாகத்தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்.”– அலைஸ் வாக்கர் –ஆபிரிக்க+அமெரிக்க எழுத்தாளர்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nதோழி | கவிதை | தமிழ்\nகவிதையில் அடக்கமுடியாகவிதை நீநிறங்களில் நிறையாநிறம் உனதுகுணங்களில் நீமட்டும் வேறுபட்டவள்சிறுகுறை சொல்லதெரியாத சிறுமியேவயதானாலும் நட்பில் நாம்பால்யத்திலே வாழ்கிறோம்காமமில்லா நட்புக்குநாம் இலக்கணமானோம்இலக்கணபிழை நமக்கில்லையடிசிறு சண்டையோ பெரும்...\nகவிதை | மக்கள் தீர்ப்பு | நகுலேசன்\nமாண்புமிக்க எம் வரலாற்றைமாற்றி எழுதும்மகாவம்ச மன நோயாளர்நாணும் படியாய்ஒரு தீர்ப்பு எழுதுவோம் எங்கள் தியாக வரலாற்றைமறுக்கும்எம் இன துரோகிகளும்தொலைய ஒரு...\nரஜினி படம் தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு\nரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்த படம் தாமதமாவதால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.\nஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த அருவா படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. சூர்யா-ஹரி கூட்டணி,...\nசிவில் சர்வீசஸ் தேர்வில் சாதித்த சின்னி ஜெயந்த் மகனுக்கு ரஜினி, கமல் வாழ்த்து\nசிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற சின்னிஜெயந்தின் மகனுக்கு நடிகர்கள் ரஜினி, கமல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ரஜினியின் ‘கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல்வேறு முன்னணி...\nஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்\nமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய மற்றொரு பக்கத்தை எட்ஜ் மூலம் காண்பிக்க இருக்கிறார்.ஸ்ருதிஹாசன்நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகைய��ல் தன் பாடலை உருவாக்குவதில்...\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்\nதமிழகம் முழுதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை,...\nAllஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nஎதிர்காலத்துக்கு வாக்களித்தல் | நிலாந்தன்\n”தங்களிடம் அதிகாரமே இல்லை என்று நினைப்பதின் மூலமாகத்தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்.”– அலைஸ் வாக்கர் –ஆபிரிக்க+அமெரிக்க எழுத்தாளர்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nதோழி | கவிதை | தமிழ்\nகவிதையில் அடக்கமுடியாகவிதை நீநிறங்களில் நிறையாநிறம் உனதுகுணங்களில் நீமட்டும் வேறுபட்டவள்சிறுகுறை சொல்லதெரியாத சிறுமியேவயதானாலும் நட்பில் நாம்பால்யத்திலே வாழ்கிறோம்காமமில்லா நட்புக்குநாம் இலக்கணமானோம்இலக்கணபிழை நமக்கில்லையடிசிறு சண்டையோ பெரும்...\nகவிதை | மக்கள் தீர்ப்பு | நகுலேசன்\nமாண்புமிக்க எம் வரலாற்றைமாற்றி எழுதும்மகாவம்ச மன நோயாளர்நாணும் படியாய்ஒரு தீர்ப்பு எழுதுவோம் எங்கள் தியாக வரலாற்றைமறுக்கும்எம் இன துரோகிகளும்தொலைய ஒரு...\nரஜினி படம் தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு\nரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்த படம் தாமதமாவதால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.\nஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த அருவா படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. சூர்யா-ஹரி கூட்டணி,...\nசிவில் சர்வீசஸ் தேர்வில் சாதித்த சின்னி ஜெயந்த் மகனுக்கு ரஜினி, கமல் வாழ்த்து\nசிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற சின்னிஜெயந்தின் மகனுக்கு நடிகர்கள் ரஜினி, கமல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ரஜினியின் ‘கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல்வேறு முன்னணி...\nஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்\nமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய மற்றொரு பக்கத்தை எட்ஜ் மூலம் காண்பிக்க இருக்கிறார்.ஸ்ருதிஹாசன்நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில்...\nகொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்\nகோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதாஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்பாடுகளை பற்றி எரியச் செய்திருக்கிறது. சுமந்திரனும் தவராசாவும் பகிரங்கமாக ஊடகங்களில் மோதும் ஒரு நிலைமை...\nவைரஸ் தொற்றின் விளைவாக அரசியலில் இரண்டு பிரதான விளைவுகள் ஏற்பட்டிருப்பதாக ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. முதலாவது அதிகாரம் மையத்தில் குவிக்கப்படுவது. இரண்டாவது தேசியவாதத்தின் எழுச்சி. இவை இரண்டையும் சற்று விரிவாகப் பார்க்கலாம். முதலாவது...\nயாழ் நூலக எரிப்பு : உண்மைகளும் மாயைகளும் நினைவுக் குறிப்புகள்: நிலாந்தன்\nகடந்த முதலாம் திகதி யாழ் நூலக எரிப்பு நினைவு கூரப்பட்டது. எதிரியை எங்கே தாக்கினால் நிலை குலையச் செய்யலாமோ அந்த இடத்தில் தாக்குவதுதான் பொதுவான இயல்பு. இன்னும் கூர்மையாக சொன்னால் எதிர்த்தரப்பின் உயிர்நிலை...\nசுமந்திரன் போன்றோரின் வாக்கு வங்கிகளை உடைக்க என்ன வழி\nசுமந்திரனின் போட்டியில் அவர் ஆயுதப் போராட்டத்துக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு சுமந்திரனை விமர்சித்த பலரும் பேட்டியின் ஓரிடத்தில் ஒரு முக்கியமான கேள்விக்குரிய முக்கியமான பதிலை உற்று கவனிக்கத் தவறி விட்டதாகவே...\nமக்கள் மயப்படாத ஒரு நினைவு கூர்தல்\nகிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு மேலாக இதே தலைப்பில் நினைவுகூர்தல் தொடர்பாக எழுதிவருகிறேன். ஆனால் தாயகத்தில் நினைவு கூர்தல் தொடர்பில் கடந்த 11 ஆண்டுகளாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெரிய திருப்திகரமான மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டிருப்பதாக...\nகொரோனாக் காலத்தில் நினைவு கூர்தல்:\nஇயல்பற்ற ஒரு சூழலுக்குள் மற்றொரு நினைவுகூர்தல் வந்திருக்கிறது. கடந்த ஆண்டும் ஈஸ்டர் குண்டு வெடிப்பு காரணமாக நினைவு கூர்தலை முழு அளவிற்கு ஒழுங்குபடுத்த முடியவில்லை. தாயகத்தை பொறுத்தவரை நிலைமைகள் இறுக்கமாக இருந்தன. பாதுகாப்புக்...\nஇலங்கையில் கல்வியில் சமத்துவம் பேணப்படுகின்றதா\nஉலக வரலாறுகளில் கல்வி எப்போதும் சமத்துவமாக இருந்ததில்லை. உயர் சமூக அடுக்கமைவுகளைச் சார்ந்தோருக்கும், மதரீதியாகவும், இனரீதியுமாகவே கல்வி வழங்கப்பட்டு வந்து இருக்கின்றது. குருகுலக்காலத்தில் சாதாரண மக்களுக்கு கல்வி என்பது எப்போதும் விலக்களிக்கப்பட்டது தான். இலங்கையிலே கலாநிதி கன்னங்கராவினால் கொண்டுவரப்பட்ட கல்வி மறுசிரமைப்புக்கள் கல்வியினை சமத்துவமாக அனைவருக்கும் வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகின்றது. சமத்துவம் என்பது அளவுக்கு ஏற்பவோ, த��க்கத்திற்கு ஏற்பவோ, பெறுமானத்திற்கு ஏற்பவோ, பதவிநிலைக்கு ஏற்பவோ பாகுபாடுகாட்டாமல் சமனாக மதித்தலைக் குறிக்கின்றது.\nகல்வியிலே சமத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே கலாநிதி கன்னங்கரா பாலர் முதல் பல்கலைக்கழகம் வரை அனைவருக்கும் இலவசக் கல்வியினை அறிமுகப்படுத்தினார். அதேபோல் ஆரம்பமட்டத்தில் தாய்மொழிக்கல்வி, விடுதிவசதிகளுடன் அமைந்த மத்திய மகா வித்தியாலயங்கள், சமயகல்வியை அறிமுகம் செய்தமை, ஆசிரியர்களுக்கான மாதச் சம்பளங்களை நிலையாக வழங்கியமை, கலைத்திட்டத்தையும் பரீட்சைகளையும் நாட்டுக்குரிய தாக்கியமை, தன்னாட்சியான பல்கலைக்கழகம் போன்ற முற்போக்கான சிந்தனைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தினார். இதனாலேயே இலங்கையில் இன்றும் எழுத்தறிவு வீதம் உயர்வானதாகக் காணப்படுகிறது. ஆனபோதிலும் இலங்கையில் இலவசக் கல்வியினை அறிமுகப்படுத்தியிருக்காவிடின் நாடு விவசாய உற்பத்திகளிலாவது தன்னிறைவுபெற்று இருக்கும் என்று பொருளியலாளர்கள் கூறுவதும் நோக்கத்தக்கது.\nஇன்றைய நிலையில் கன்னங்கராவால் அறிமுகப்படுத்தப்பட்ட சில திட்டங்களுக்கு ஒப்பாக மேலும் சில சமத்துவத்தை வலியுறுத்தும் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. கன்னங்கராவால் அறிமுகப்படுத்தப்பட்ட மத்திய மகா வித்தியாலயத்திட்டதிற்கு ஒப்பாக கிராமப்புற மாணவர்கள் உயர்தரத்தில் நகர்புற மாணவர்கள் போல் கல்வியைத் தொடர்வதற்காக இசுறு பாடசாலைத்திட்டம், 1000 பாடசாலைத்திட்டம், அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலைத்திட்டம் போன்ற திட்டங்கள் ஒவ்வொரு பிரதேச செயலக மட்டத்திலும் அமுல்படுத்தப்படுகின்றன. அத் திட்டங்களில் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள், கணிதஅறைகள், செயற்பாட்டு அறைகள், ஆசிரியர் விடுதிகள் போன்றவை நகர கிராம வேறுபாடுகளின்றி ஒரே அமைப்பில் மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் ஆய்வுகூடங்களுக்கான உபகரணப் பகிர்வில் நகர கிராமப்புற பாடசாலைகளுக்கு இடையில் சமத்துவம் பேணப்படவில்லை என்பது சமத்துவத்தைப் பாதுகாப்பதற்கு அரசு எடுத்த நடவடிக்கையிலுள்ள குறைபாடு ஆகும்.\nதரம் ஐந்து மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல் ஊடாக வறிய மாணவர்களுக்கு சிறந்த கல்வி வாய்ப்புக்களை வழங்குவதற்கும் சிறந்த இடைநிலைப் பாடசாலைகளை தெரிவு செய்வ���ற்காகவும் புலமைப்பரிசில் பரீட்சையினை நடாத்துவதன் மூலம் புலமைப்பரிசில் வழங்குவதற்கு அரசு எடுத்த நடவடிக்கை கல்வியைச் சமத்துவப்படுத்த எடுத்த நடவடிக்கை என்பதிலும் பார்க்க கல்வியில் ஒப்புரவை ஏற்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையாகவே கொள்ளலாம். இருந்தபோதிலும் இன்று தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையானது மாணவர்களுடைய பெற்றோருக்கு ஒரு கௌரவப் பரீட்சையாகவுள்ளது. அதற்காகப் பெருமளவு நிதியினைப் பெற்றோர் செலவு செய்கின்றனர். வறிய மாணவரின் கல்விக்கு நிதியளிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட பரீட்சை இன்று அதன் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. அதேவேளை இன்றைய சூழலில் அரச நிறுவனங்களே மாணவர்களுக்கு இணையவழிக் கல்வியினை வழங்குதல் மூலம் பரீட்சைக்கு தயார்படுத்துதல் என்பது கல்வியில் சமத்துவம் பற்றிய சிந்தனைகளுக்கு எதிர்மறையானது.\nஇலவசப்பாடநூல், இலவசப்புத்தகம் என்பனவும் கல்வியினை சமத்துவமாக வழங்குவதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகளாகும். இருந்தபோதும் இலவசப் பாடநூல்கள் இன்று பல பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. இதேநேரம் தேசிய கல்வி நிறுவகம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம் போன்றவை வெளியிடுகின்ற வளநூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், பாடச்செயற்பாட்டுப் புத்தகங்கள் போன்றவைகளில் சிங்கள மொழியில் வெளியிடப்படும் நூல்களின் எண்ணிக்கைக்கும் தமிழ் மொழியில் வெளியிடப்படும் நூல்களின் எண்ணிக்கைக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. இவையும் கல்வியில் சமத்துவத்தை ஏற்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் ஆகும். இதேநேரம் தமிழ்மொழி மூலமான பாட நூல்களில் மொழி பெயர்ப்பில் உள்ள தவறுகளும் வரலாற்றுப் பாடத்தில் அனைத்து இன வரலாறுகளும் சேர்க்கப்படவில்லை என்கின்ற விமர்சனமும் நோக்கத்தக்கது.\nகற்றல் குறைபாடு, விசேட தேவைகளுடைய பிள்ளைகளுக்கு கற்றலுக்கான போதிய வசதிகள் இன்மை என்பது கல்வியைச் சமத்துவப்படுத்துவதில் உள்ள குறைபாடு ஆகும். அதேபோல் போரின் தாக்கம் காரணமாக வடகிழக்கு மாகாணங்களில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் கற்றலில் பின்தங்கியுள்ளனர். அரசு இப் பிரதேசங்களுக்கு மேலதீக நிதியினை ஒதுக்கி விசேட செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக கல்வியில் ஒப்புரவுக் கொள்கையினை ஏற்படுத்துவதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்த அரசு முயற்சிக்கவில்லை. இதேவேளை சில புலம்பெயர்ந்த அமைப்புக்கள், மற்றும் தனிநபர்கள் அதற்கான வசதிகளை வழங்க முன்வந்தாலும் அவர்களில் சிலர் அதன் மூலம் கல்வி அதிகாரிகளின் சுயாதீனத்தை முடக்குவதற்கு மறைமுகமாக முயற்சிக்கின்றார்கள். அதேவேளை கல்வியில் சமத்துவத்தை ஏற்படுத்துதல் பற்றிச் சிந்திக்காமல் பரீட்சைப் பெறுபேறுகளை உயர்த்துதல் தொடர்பாக மாத்திரம் சிந்திப்பவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்களின் நோக்கம் சிந்தனைக்குரியதாகவே காணப்படுகின்றது.\nஇன்றைய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் சுரஸ்ச காப்புறுதியானது சமத்துவத்தை ஏற்படுத்த மேற்கொண்ட திட்டமாகவே கருதப்படுகின்றது. ஆனபோதிலும் இது மருத்துவத்துறையை தனியார் மயப்படுத்துவதற்கு எடுத்த நடவடிக்கையாகவே சில கல்வியாளர்களால் நோக்கப்படுகின்றது. மாணவர்களைத் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கு வழிசமைப்பதன் ஊடாக மருத்துவத்துறையினைத் தனியார் மயப்படுத்தும் சிந்தனையாகவே இது கருதப்படுகின்றமை நோக்கத்தக்கது. இதேவேளை பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் மதியஉணவு, காலணிகள் என்பவை கல்வியினை ஒப்புரவுக் கொள்கையூடாகச் சமத்துவத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகக் கொள்ளலாம். இவை போன்ற முற்போக்கான திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.\nஅதேவேளை பாடசாலைகளுக்கு இடையிலான ஆசிரியர் பங்கீடு என்பது கல்வியினைச் சமத்துவத்தை ஏற்படுத்துவதில் உள்ள சவாலான விடயம் ஆகும். குறித்த ஒரு ஆசிரியர் ஒரு வார வேளையில் குறைந்தது 20 மணித்தியாலம் கற்பித்தலில் ஈடுபடவேண்டும் என கூறப்பட்டுள்ள போதும் கிராம நகரப்புற ஆசிரியர் பரப்பலுக்கு ஏற்ப இது வேறுபடுகின்றது. பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறை பாட அடிப்படையில் உள்ளமை சமத்துவத்தை ஏற்படுத்துவதிலுள்ள பிரதான குறைபாடு ஆகும். இதேவேளை பத்திரிகையில் வெளிவருகின்ற மணிவிழா வாழ்த்துக்களை நோக்கும் போது குறித்த ஆசிரியர்கள் 15, 20 வருடங்களாக ஒரே பாடசாலையில் கற்பித்த நல்லாசிரியராகக் காணப்படுகின்றார். ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக தேசியக் கொள்கை உள்ள போதும், அதனை நடைமுறைப்படுத்தாமை கல்வியில் சமத்துவத்தை ஏற்படுத்துவதிலுள்ள மிகப் பெரிய குறைபாடு ஆகும்.\nஅதேவேளை மாணவர்கள் ஒவ்வொருவரும் தனியாள் வேறுபாடுகளைக் கொண்டவர்கள் அவர்களின் ஒவ்வொருவரும் வேறுவேறான கற்றல் பாங்குகளைக் கொண்டு இருப்பார்கள். ஆனால் பாடசாலைகளில் பெரும்பாலும் ஒரே முறையிலான கற்பித்தல் முறைகளையே பயன்படுத்துகின்றனர். இதனால் வேறு வேறு கற்றல் பாங்குளைக் கொண்ட மாணவர்கள் கற்றலில் பின்தங்குகின்றார்கள் இன்றைய கற்பித்தல் முறைகளும் கல்வியில் சமத்துவத்தைப் பாதிக்கின்றது. பன்முகநுண்மதிக் கொள்கையினை வெளியிட்ட காடினரின் கருத்துப்படி அவர் எட்டு வகையான கற்றல் பாங்குகளை அறிமுகம் செய்கின்றார். அதன் அடிப்படையில் ஆசிரியர் தனது கற்பித்தலில் பன்முகநுண்மதிக் கொள்கையினைப் பயன்படுத்துவதன் மூலம் சமத்துவத்தை ஓரளவு பேணலாம்.\nஇதே சமயம் இன்றைய கல்விமுறையில் ஞாபகப்படுத்தல் ஆற்றல் உள்ளவர்கள் கல்வியின் சாதனையாளர்களாகக் கருதப்படும் நிலை தோன்றியுள்ளது. இவ் நிலை காரணமாக எழுத்து, வாசிப்பு, கணிதம் போன்ற அறிவாற்றல் திறன்களை தனியே மதிப்பிடுவதன் மூலம் ஒருவர் ஆற்றல் உள்ளவரா என்று கணிக்கும் நிலையே இன்றும் காணப்படுகின்றது. ஏனைய ஆற்றல்கள் உள்ள மாணவர்கள் கற்றலில் பின்தங்கியவர்களாகவே கொள்ளப்படுகின்றனர். இது கல்வியில் சமத்துவத்தைப் பேணுவதிலுள்ள மிகமுக்கியமான குறைபாடு ஆகும். இவ்வாறான மதிப்பீடுகள் பல்வகை ஆற்றல்கள் உள்ள மாணவர்களின் விருத்திக்குத் தடையாகவே உள்ளது. இதேவேளை பொதுப் பரீட்சையின் முக்கியத்துவத்தைக் குறைத்து தொடர் மதிப்பீடுகள், மற்றும் மாணவர் சுயவிபரப்பதிவேடு, கணிப்பீடு போன்றவற்றை வினைத்திறனுடையதாக மாற்றுவதன் ஊடாக ஓரளவு எனும் கல்வியில் சமத்துவத்தைப் பேணலாம் நாடு முழுவதற்குமான பொதுவான கலைத்திட்டம், பொதுவான பரீட்சைகள், பொதுவான மதிப்பீட்டுத்திட்டம் போன்றவற்றில் தகர்ப்புக்களை மேற்கொள்ளாமல் கல்வியில் சமத்துவம் தொடர்பாக சிந்திக்க முடியாது கல்வியில் சமத்துவம் என்பது தனியே இலவசபாட நூல், இலவசக் கல்வியுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதால் ஏற்படுத்த முடியாது\nஅதேசமயம் பொது மீத்திறன் என்ற எண்ணக்கருவை நீக்கி ஒவ்வொரு மாணவரின் உட்பொதிந்துள்ள தனித்து��� மீத்திறனை வளர்ப்பதற்குரிய செயற்பாடுகள் பாடசாலைகளில் மேற்கொள்ள வேண்டும். அத்தோடு பரீட்சை முறையிலுள்ள தவறுகளை வைத்துக் கொண்டு மாணவரை விலத்தும் செயன்முறையைத் தவிர்ப்பதுவும் முக்கியமானது.\nஇதேசமயம் கல்வியில் தனியார் கல்விநிலையங்களின் ஆதிக்கம், நிதிவசதியுடையவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள்,அனுமதி பெறாத தனியார் பல்கலைக்கழகங்கள், அரச பல்கலைக்கழகம் செல்வதற்கான அனுமதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை, கல்விக் கொள்கைகள் அரசாங்கம் மாறும் போது மாற்றமடைதல் போன்ற பல்வேறு காரணிகள் கல்வி சமத்துவமாக இல்லை என்பதற்கான ஆதாரங்கள் ஆகும்.\nஎது எவ்வாறு இருப்பினும் இலங்கையில் கல்வியில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்தவதில் சமத்துவம் பேணப்படவில்லை. தனியே சமத்துவம் இலவசப்பாட நூல், இலவசச் சிருடை, இலவசக் கல்வியுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதால் கல்வி சமத்துவமானது என்று கூறமுடியாது. அடித்தட்டு மக்கள் ஒதுக்கப்பட்ட மக்களின் வசதி வாய்ப்புக்களில் மாற்றம் ஏற்படாதவரையில் அல்லது மாற்றம் ஏற்படுத்த முயற்சிக்காத வரையில் சமத்துவம் என்பது சாத்தியம் அற்றது சமத்துவம் அற்ற கல்விக்கட்டமைப்பை வைத்துக் கொண்ட வேறு வேறான தனித் தனி மாணவர்களை ஒப்பிடுதல் தவறானது ஒவ்வொரு மாணவர்களும் வேறு வேறானவர்கள் அவர்களை ஒப்பிடுதல் தவறானது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக பின் நவீனசிந்தனையாளர் போலோ பிறைறியின் புகழ் பெற்ற கூற்றான கல்வி என்றும் நடுநிலையானது அல்ல ஆசிரியர்களும் நடுநிலையானவர் அல்ல என்ற கூற்றை நோக்குதல் சாலப் பொருத்தமானது.\nகட்டுரையாளர் இராமச்சந்திரன் நிர்மலன் வ/கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கல்வியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர்.\nPrevious articleகறுப்பு ஜூலை நினைவுகூறும் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் …\nNext articleஅரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் பல்வேறு சலுகை\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில��� இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nஎதிர்காலத்துக்கு வாக்களித்தல் | நிலாந்தன்\n”தங்களிடம் அதிகாரமே இல்லை என்று நினைப்பதின் மூலமாகத்தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்.”– அலைஸ் வாக்கர் –ஆபிரிக்க+அமெரிக்க எழுத்தாளர்\nஇலங்கையில் இணையவழிக்கல்வியிலுள்ள சவால்கள் | இராமச்சந்திரன் நிர்மலன்\nஇன்றைய இடர்காலச் சூழலில் மாணவர்கள் தொடர்ச்சியாகக் கல்வியினைக் கற்க முடியாமல் இடர்படுகின்றார். இச் சூழலில் கற்றல் கற்பித்தல் என்பது சவாலான விடயமாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் இலங்கையில் மாணவர்களைத் தொடர்சியாகக் கற்றலின்பால் வைத்து இருப்பதற்காக...\nபுனிதமிழந்த கோஷங்கள் – நிலாந்தன்\nஅமெரிக்க எழுத்தாளரான ஹெனெஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவல் “போரே நீ போ” இந்நாவலின் இறுதிக்கட்டத்தில் அதன் பிரதான கதாபாத்திரம் தனக்குள் சிந்திப்பதாக பின்வரும் தொனிப்பட ஒரு பந்தி உண்டு “அமைதி ;...\nகிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு விவசாயியிடம் கேட்டேன் “இந்தமுறை யாருக்கு வாக்களிப்பீர்கள்” அவர் சொன்னார் “யாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதில்லை. ஆனால் எல்லாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதாக வாக்குறுதி தருகிறார்கள். “இதில் யாரை நம்புவது” அவர் சொன்னார் “யாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதில்லை. ஆனால் எல்லாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதாக வாக்குறுதி தருகிறார்கள். “இதில் யாரை நம்புவது\nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்க கேள்விகள்: நிலாந்தன்\nநீங்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம் ஆனால் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகால அரசியலை முன்வைத்து உங்களிடம் சில கேள்விகளை கேட்க வேண்டியிருக்கிறது உங்களுடைய அரசியல் நிலைப்பாடுகள் வேறுபடலாம். ஆனால்...\nஆன்மிகம் கனிமொழி - August 8, 2020 0\n“கல்வியின் பயன் அறிவு. கற்றகல்வி அறிவாக மாற வேண்டும். அறிவாக மாறாத கல்வியால் பயன் இல்லை. சரி, அறிவின் பயன் என்னஅறிவு ஒழுக்கமாக மாற வேண்டும்....\nதமிழ் மக்கள் யார் யாரை வெல்ல வைப்பார்கள்\nவிபரணக் கட்டுரை பூங்குன்றன் - July 26, 2020 0\nயாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உங்களுக்கு எத்தனை ஆசன��்கள் கிடைக்கும் என்று எந்த கட்சியைக் கேட்டாலும் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கூறுகிறார்கள் குறைந்தது மூன்று ஆசனங்கள் என்று. கட்சிகள் மட்டுமல்ல சுயேட்சை குழுக்களும் அப்படித்தான்...\nபாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பம்\nசெய்திகள் பூங்குன்றன் - July 26, 2020 0\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக விடுமுறையளிக்கப்பட்டிருந்த பாடசாலைகளை நாளை (திங்கட்கிழமை) முதல் மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளைய தினம் 5ஆம் 11ஆம் தர மாணவர்கள் மற்றும் உயர்தர...\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nகட்டுரை பூங்குன்றன் - August 9, 2020 0\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nஅம்பாறை கலையரசனுக்கு கூட்டமைப்பின் தேசிய பட்டியல் எம்பி பதவி\nசெய்திகள் பூங்குன்றன் - August 9, 2020 0\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு...\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nஆய்வுக் கட்டுரை பூங்குன்றன் - August 9, 2020 0\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nகலையரசனிற்கான தேசியப்பட்டியல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதா\nசெய்திகள் பூங்குன்றன் - August 9, 2020 0\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தில் சடுதியான திருப்பம் ஏற்பட்டுள்ளது. பரவலாக எழுந்த எதிர்ப்பையடுத்து, அம்பாறைக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அம்பாறையை சேர்ந்த...\nவிருப்பு வாக்குகளில் முன்னிலை வகிப்பவர்கள்\nசெய்திகள் பூங்குன்றன் - August 7, 2020 0\nநடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியால் மூன்று ஆசனங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், ஏனைய நான்கு ஆசனங்கள் நான்கு கட்சிகளுக்கிடையில்...\nசுமூகமாக இடம்பெற்று வரும் ��ாக்கு எண்ணும் நடவடிக்கை\nஇலங்கை பூங்குன்றன் - August 6, 2020 0\nநாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களிலும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் சுமூகமாக இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nபொதுத்தேர்தல் | வாக்குப்பெட்டிகளை நகர்த்தும் பணி ஆரம்பம்\nஇலங்கை பூங்குன்றன் - August 4, 2020 0\nபொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளன. இதற்கமைய குறித்த பணிகள் இன்று காலை...\nஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி\nசினிமா பூங்குன்றன் - August 6, 2020 0\nதமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பார்வதி. மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கு நேரத்தில் நடிகைகள் பலரும்...\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 8 ஆயிரத்து 657 முறைப்பாடுகள் பதிவு\nசெய்திகள் பூங்குன்றன் - August 6, 2020 0\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக இதுவரையில் 8 ஆயிரத்து 657 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல்...\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nகொரோனாவால் துறவியான செரினா வில்லியம்ஸ்.\nபிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கொரோனா பரவலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள 50-க்கும் மேற்பட்ட மாஸ்குகள் தேவைப்படும் என கூறியுள்ளார். அமெரிக்க டென்னிஸ்...\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசோதனை நமக்க�� அளிக்கப்படும் பயிற்சி\n‘‘தளர்ந்துப்போன கைகளைத் திடப்படுத்துங்கள்,தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.’’புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் அவரது ஆட்டுக்குட்டிகளாய் நிற்கும் நமக்கு, பிரச்னைகள் மேகம் போல் திரண்டு வரும். சில நேரங்களில் பொய்சாட்சிகளும்...\nரஜினி படம் தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு\nரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்த படம் தாமதமாவதால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nகொரோனாவால் துறவியான செரினா வில்லியம்ஸ்.\nவிளையாட்டு கனிமொழி - August 10, 2020 0\nபிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கொரோனா பரவலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள 50-க்கும் மேற்பட்ட மாஸ்குகள் தேவைப்படும் என கூறியுள்ளார். அமெரிக்க டென்னிஸ்...\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசோதனை நமக்கு அளிக்கப்படும் பயிற்சி\nஆன்மிகம் கனிமொழி - August 10, 2020 0\n‘‘தளர்ந்துப்போன கைகளைத் திடப்படுத்துங்கள்,தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.’’புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் அவரது ஆட்டுக்குட்டிகளாய் நிற்கும் நமக்கு, பிரச்னைகள் மேகம் போல் திரண்டு வரும். சில நேரங்களில் பொய்சாட்சிகளும்...\nகொரோனாகொரோனா வைரஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாஈழம்சினிமாஇலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்கொரோனா வைரஸ்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்தீபச்செல்வன்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல���விகோத்தபாயஜனாதிபதிநிலாந்தன்கவிதைகொழும்புவிஜய்மரணம்இலக்கியம்மகிந்தபாடசாலைதமிழகம்டிரம்ப்பிரபாகரன்மலேசியாதமிழீழம்இனப்படுகொலைரணில்அரசியல்தமிழ் தேசியக் கூட்டமைப்புசுமந்திரன்முல்லைத்தீவுஆஸ்திரேலியாசஜித்பிரதமர்மாணவர்கள்அவுஸ்ரேலியாவவுனியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/10040438/Government-schools-roof-collapsed-concrete-coating.vpf", "date_download": "2020-08-10T12:00:44Z", "digest": "sha1:WSRS23WFJUG3E6QI6FEX5GFW7FV566E2", "length": 14452, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Government school's roof collapsed concrete coating || அரசு பள்ளியின் மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரசு பள்ளியின் மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்தது + \"||\" + Government school's roof collapsed concrete coating\nஅரசு பள்ளியின் மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்தது\nஇருளஞ்சேரி ஊராட்சியில் பள்ளியின் மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்தது.\nதிருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் இருளஞ்சேரி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இருளஞ்சேரி, இருளஞ்சேரி காலனி பிளேஸ்தோட்டம் போன்ற பகுதிகளில் இருந்து 38 மாணவ-மாணவிகள் 1-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.\nஇந்த பள்ளி கட்டிடத்தின் அருகே கூடுதல் வகுப்பறை கட்டிடமும் கட்டப்பட்டு உள்ளது. இந்த 2 பள்ளிக்கட்டிடங்களில் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியரும், ஒரு ஆசிரியரும் மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுத்து வருகின்றனர்.\nஇந்த பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு 35 ஆண்டுகள் ஆகின்றது. இதனால் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் பள்ளி கட்டிடத்திற்குள் மழை நீர் ஒழுகி வந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து இந்த பள்ளியின் தலைமையாசிரியர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றி புதிய கட்டிடம் அமைத்து தரவேண்டும் என பலமுறை மனுவாக அளித்துள்ளார்.\nஇந்த கட்டிடத்தை முழுவதுமாக இடித்து அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇந்த நிலையில் நேற்று காலை பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து வகுப்பறையின் மையப்பகுதியில் விழுந்தது. மேற்கூரையில் இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தவாறு உள்ளது.\nகாலை நேரம் என்பதால் மாணவ-மாணவிகள் யாரும் இல்லாததால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட வில்லை. இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியைக்கு தகவல் தெரிவித்தனர்.\nஅவர் சம்பவ இடத்திற்கு வந்து மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததை பார்வையிட்டு தரையில் சிதறி கிடந்த சிமெண்டு பூச்சுகள் அகற்றப்பட்டது. மேலும் நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்களை அந்த கட்டிடத்திற்குள் செல்ல அனுமதிக்காமல் மற்றொரு கட்டிடத்தில் வைத்து வகுப்புகளை நடத்தினார்கள்.\nஇந்த பள்ளி கட்டிடத்தை இனிமேலும் கல்வித்துறை அதிகாரிகள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக இடித்து அகற்றி அங்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் பள்ளி மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\n2. தனிமைப்படுத்தும் முகாம் அமைக்க எதிர்ப்பு: அரசு பள்ளியை முற்றுகையிட்ட மக்கள்\nபள்ளி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்க வைக்கும் முகாம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு பள்ளியை மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும்; பொதுமக்கள் வலியுறுத்தல்\nசூரை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n4. ஆசிரியர்களுக்கு இடையே பிரச்சினை: குழந்தைகளின் மாற்று சான்றிதழை கேட்டு அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகை\nஆசிரியர்களுக்கு இடையே நிலவும் பிரச்சினை காரணமாக குழந்தைகளின் மாற்று சான்றிதழை கேட்டு தேவாலா அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது மு���ல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. ஆன்லைன் வகுப்புக்கு பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n2. ஈரோட்டில் பயங்கரம்: வாலிபரை எரித்து படுகொலை செய்து உடல் வீச்சு - யார் அவர்\n3. கொரோனாவுக்கு முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட மேலும் 5 பேர் சாவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆனது\n4. சுஷாந்திடம் பண மோசடி குறித்து விசாரணை நடிகை ரியா மீதான அமலாக்கத்துறை பிடி இறுகுகிறது\n5. பூட்டிக் கிடக்கும் வீடுகளில் புகுந்து கைவரிசை: கொள்ளையனின் காதலி, கூட்டாளி கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.meipporul.in/author/seyyed_hossein_nasr/", "date_download": "2020-08-10T12:27:49Z", "digest": "sha1:DU2WTSHCHEUMN7EZQRWIURL7AYVUXF7I", "length": 11351, "nlines": 96, "source_domain": "www.meipporul.in", "title": "சையித் ஹுசைன் நஸ்ரு – மெய்ப்பொருள் காண்பது அறிவு total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nAuthor: சையித் ஹுசைன் நஸ்ரு\nநேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு\nஇஸ்லாமிய விஞ்ஞானங்கள்: அர்த்தம், சாத்தியம், எதிர்காலம்\n2018-08-20 2018-09-23 சையித் ஹுசைன் நஸ்ருஇக்னாஸ் கோல்ட்ஸியர், இளவரசர் காஸி பின் முஹம்மது, இளவரசர் சார்லஸ், இஸ்லாமிய விஞ்ஞானம், காலித் அஸ்ஸாம், சர் ஹாமில்டன் கிப், சையித் ஹுசைன் நஸ்ரு, முல்லா ஸத்ரா, முஸஃப்பர் இக்பால், மொராக்கோ மன்னர் ஹசன், ஹக்கீம் முஹம்மது சயீது0 comment\nஇஸ்லாமிய அறிஞர்கள் அவர்களுடைய மரபை முழுமையாக அறிந்திருப்பதோடு மட்டுமல்லாமல், இது தொடர்பாக மேற்கத்திய அறிஞர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கு அர்த்தம் என்னவென்றால், ஆங்கிலம் மட்டுமல்லாமல் ஜெர்மன், பிரெஞ்சு, மற்றும் இன்ன பிற மொழிகளில் உள்ள அறிவுசார் ஆய்வுகளை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். இத்தகைய கல்விப்புல ஆய்வுகள் மீது அறிவை அடிப்படையாகக் கொண்டு விமர்சனங்களை முன்வைக்க முடிந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் கல்விப்புலம் சார்ந்த போதாமைகள் இருக்குமானால் அவர்களின் எழுத்துகளை எவரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை. இதற்கு மொழியாளுமையும் தேவைப்படுகிறது. அறபு, பாரசீகம், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு கட்டாயமாகத் தேவைப்படுகின்றன. மேலும் ஒரு இஸ்லாமிய மொழியையும் அறிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு அறிஞர் உஸ்மானிய அறிஞர்கள் பற்றியோ, இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் பற்றியோ அக்கறை கொண்டிருப்பாரானால், அவர் துருக்கி அல்லது உருது மொழியைக் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இன்று ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞர் என்பதற்கான அளவுகோல் என்னவென்றால், அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாமல் முக்கியமான மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களில் கூட மரியாதையை உண்டாக்கக்கூடிய உரையை நிகழ்த்தக்கூடிய திறன்படைத்தவராக அவர் இருக்க வேண்டும்.\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 8\nஉலகை ஆளும் புதிய மதம்\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 7\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 6\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 5\nஇஸ்லாமிய அறிவு மரபு (12)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (7)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஉலகை ஆளும் புதிய மதம்\n2020-07-04 2020-07-05 சையித் ஹுசைன் நஸ்ருதாராளவாதம், நவீனத்துவம், பின்நவீனத்துவம்0 comment\nPew ஆய்வு மையம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் அமெரிக்காவில் வளரும் 77 சதவீத முஸ்லிம் சிறுவர்கள் தம்மை இஸ்லாத்தோடு அடையாளம் காண்கிறார்கள் என்கிறது. அப்படியென்றால் மீதமுள்ள 23 சதவீதத்தினரின்...\n2020-05-24 2020-05-24 சையித் ஹுசைன் நஸ்ருரமளான்0 comment\nஇப்புனித மாதத்தின் அருட்பேறுகளை முழுமையாக அடையவேண்டுமாயின், ஒரு முறையேனும் ரமளானில் ‘உம்ரா’வுக்காகச் சென்று, அதனை நிறைவு செய்தவுடன், மதீனாவில் தங்கிப் பாருங்களேன்; அப்போது தெரியும், என் எழுத்தில் பொதிந்துள்ள...\nசாதி அடிப்படையில் மக்களைக�� கூறுபோடும் தமிழ்ப் பாசிசம்\n2020-05-18 2020-05-18 சையித் ஹுசைன் நஸ்ருசீமான், தமிழ்த் தேசியம்0 comment\nஉலகப் பெருந்தொற்றுக்குப் பின்னான நெருக்கடி மேலாண்மை\n2020-05-03 2020-05-03 சையித் ஹுசைன் நஸ்ருகொரோனா0 comment\nமுஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் கட்சிகளுக்கு ஒரு கடிதம்\n2020-04-25 2020-04-25 சையித் ஹுசைன் நஸ்ருஇஸ்லாமோ ஃபோபியா, மதச்சார்பின்மை, முஸ்லிம் அடையாள அரசியல்1 Comment\nஇஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்\n2020-04-19 2020-04-19 சையித் ஹுசைன் நஸ்ருவாயில் ஹல்லாக், ஷரீஆ0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Torfhaus+de.php", "date_download": "2020-08-10T11:56:10Z", "digest": "sha1:LVOYNWXJJNU2VSRPHCFLPQHQNWU35LRJ", "length": 4338, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Torfhaus", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Torfhaus\nமுன்னொட்டு 05320 என்பது Torfhausக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Torfhaus என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Torfhaus உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 5320 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படு��ிறது. நீங்கள் இந்தியா இருந்து Torfhaus உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 5320-க்கு மாற்றாக, நீங்கள் 0049 5320-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/05/frede-blom.html", "date_download": "2020-08-10T10:47:47Z", "digest": "sha1:BBAD7S4OPXAEDZVXTTUG7YHXK4YQIVHV", "length": 10918, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "116 வயதைக் கொண்டாடிய ஃப்ரெடி ப்ளோம்! கொரோனா கிட்டவும் நெருங்கவில்லை! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / 116 வயதைக் கொண்டாடிய ஃப்ரெடி ப்ளோம்\n116 வயதைக் கொண்டாடிய ஃப்ரெடி ப்ளோம்\nகனி May 09, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள்\nஉலகின் முதியவர்களில் ஒருவரான 116 வயதுடைய ஃப்ரெடி ப்ளோம் (Fredie Blom) கொரோனா தொற்றுக்கு உள்ளாகாமல் மிகவும் ஆரோக்கியமாக\nஇருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇவர் தென்னாபிரிக்காவில் 1904 ஆண்டு பிறந்தவர். கடவுளின் கிருபையால் நான் இவ்வளவு காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறேன் உலகின் மிகப் பழமையான மனிதர்களில் ஒருவரான ப்ளோம் கூறியுள்ளார்.\nகேப்டவுனுக்கு அருகில் அமைந்துள்ள கிரேட் விண்டர்பெர்க் மலைத்தொடருக்கு அருகேயுள்ள கிராமப்புற நகரமான அடிலெய்டில் 1904 ஆண்டு ப்ளோம் பிறந்தார்.\nஇவர் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தனது 116 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.\nவெண்சுருட்டைப் பற்றவைத்துக்கொண்டு 1918 ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் காரணமாக உலகில் பல்லாயிரக்கணக்கான மக்கள் (10 மில்லியன்) உயிரிழந்ததாகவும் அதில் அவரது சகோதரியும் உயிரிந்தார் என்பதை நினைவுகூர்ந்தார்.\nப்ளோம் தனது வீட்டின் முன் முற்றத்தில் அமர்ந்திருக்க பேரக்குழந்தைகள் சுற்றித் திரிந்தனர். பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பாடுவதற்கு அயலவர்கள் விரைவில் வந்தனர்.\nப்ளோம் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை கேப் டவுனைச் சுற்றியுள்ள பண்ணைகளில் வேலை செய்துள்ளார்.\n86 வயதான ப்ளோமின் மனைவி ஜீனெட்டை ஒரு நடனத்தில் நிகழ்வில் சந்தித்து அவரின் இதயத்தை வென்றார். இவர்கள் திருமணம் செய்து 50 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.\nப்ளோமிற்கு பிள்ளைகள் இல்லை. ப்ளோமினை திருமணம் செய்வதற்கு முன் ஜீனெட்டின் ஏற்கனவே திருமணம் செய்து அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. அக்குழந்தையையே (ஜாஸ்மியன் டோரியன் )அவர் தனது வளர்ப்பு மகளாகக் வளர்த்து வந்தார்.\n38 வ��தான ஜாஸ்மியன் டோரியன் அவர் எங்களுக்கான எல்லாவற்றையும் செய்தார். அவர் எங்கள் இருவரையும் தனது சொந்தமாக ஏற்றுக்கொண்டார் என்றார்.\nவேலை செய்வதற்காக அதிகலை 3 அல்லது 4 மணிக்கு எழுந்துவிடுவார். அவர் கால்நடை வளர்ப்பதையும் தோட்டக் கலையையும் நேசித்தார் என்று ஜாஸ்மியன் டோரியன் மேலும் அவர் குறித்து குறிப்பிட்டார்.\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு தவிர்ந்த ஏனைய\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/198969/news/198969.html", "date_download": "2020-08-10T11:32:44Z", "digest": "sha1:DR7ATIQF2NS242A7TT4J3Z7VK7JUDAR6", "length": 5843, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "நீதிபதி தகுதி நீக்க தீர்மானத்தில் கையெழுத்திட்ட எம்பிக்கள் பெ���ரை வெளியிட முடியாது: தலைமை தகவல் ஆணையர் உத்தரவு!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nநீதிபதி தகுதி நீக்க தீர்மானத்தில் கையெழுத்திட்ட எம்பிக்கள் பெயரை வெளியிட முடியாது: தலைமை தகவல் ஆணையர் உத்தரவு\nஐதராபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.வி.நாகார்ஜூனா ரெட்டி . இவர், பல்வேறு வழ க்கு விசாரணைகளில் குறுக்கீடு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, அவரை தகுதி நீக்கம் செய்ய மாநிலங்களவை எம்பிக்கள் 60 பேர் நாடாளுமன்றத்தில் தகுதி நீக்க தீர்மானத்தில் கையெழுத்திட்டனர்.\nபின்னர் சில எம்பிக்கள் வாபஸ் பெற்றனர். தீர்மானத்தில் கையெழுத்திட்ட வர்கள் விபரம் தரக் கோரி மல்லீஸ்வர ராவ் என்பவர் ஆர்டிஐ மூலம் மனு செய்தார். இதுதொடர்பான மேல்முறையீடு மனுவில் தலைமை தகவல் ஆணையர் சுதிர் பார்கவா அளித்த உத்தரவில், ‘‘ஆர்டிஐ சட்டப்பிரிவு 8(1) (சி)ன்கீழ், இத்தகவலை வெளியிட விலக்கு உள்ளது. இதுபோன்ற தகவல்களை வெளிப்படுத்துதல், எம்பிக்களின் கடமையை பாதிப்பதோடு, சுதந்திரத்தையும் பாதிக்கும். நாடாளுமன்ற விதிமுறையை மீறுவதாகும்’’ என கூறப்பட்டுள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nKerala Plane Crash: சம்பவம் நடந்த இடத்துக்கு 20 மீ அருகில் இருந்தவர் என்ன சொல்கிறார்\nபிரசவம் ஆகும் நேரம் இது\nபெண்கள், ஆண்களைவிட, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nஹோமாகமயில் சுற்றிவளைக்கப்பட்ட ஹெரோயின் வியாபாரம்\nகொரோனாவுக்கு 196 மருத்துவா்கள் பலி\nஒரு குக்கர் நிறைய சாதம் இருந்தாலும் பத்தாமதான் போகும்.\nதாய்மையை குழப்பும் வாட்ஸ் அப் டாக்டர்ஸ்\nபூண்டு இருந்தா ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/203555/news/203555.html", "date_download": "2020-08-10T11:45:11Z", "digest": "sha1:DYJNOZTOOZBLXA52IOPGQFUXVWXNCQPQ", "length": 19861, "nlines": 96, "source_domain": "www.nitharsanam.net", "title": "வந்தாச்சு மருத்துவ டாட்டூ!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nடாட்டூ குத்திக்கொள்வது இளைய தலைமுறையினரிடம் ஃபேஷனாகி உள்ளது. தங்களுக்கு பிடித்த வாக்கியம், விரும்பும் நபர்களின் பெயர்கள் அல்லது தங்களின் குணாதிசயங்களை குறிக்கும் படங்கள் மற்றும் உருவங்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப குத்திக் கொள்கிறார்கள். நம் தாத்தா, பாட்டி பச்சைக் குத்தியது தான் இப்போது மார்டர்ன் உலகில் டாட்டூவாக மாறியுள்ளது.\nசென்னை அண்ணாநகரில் ‘ஸ்டுடியோ ஜேட்’ என்ற பெயரில் கடந்த 15 வருடமாக டாட்டூ ஸ்டுடியோவை இயக்கி வருகிறார் சுஜாதா. இவர் டாட்டூவை தாண்டி அடுத்த கட்டமாக மருத்துவ டாட்டூவில் கால் தடம் பதித்துள்ளார். இதன் மூலம் பலரின் வாழ்வில் மீண்டும் ஒரு வசந்தத்தை ஏற்படுத்தி வருகிறார்.\n‘‘அப்பா சுரங்க பொறியாளராக வேலைப் பார்த்ததால் இந்தியா முழுக்க என்னுடைய பள்ளிக் காலங்கள் பல ஊர்களில் கழிந்தது. மதுரையில் கல்லூரிப் படிப்பை முடிச்ச கையோடு, சுற்றுலா மற்றும் பயணம் குறித்து கொடைக்கானலில் படிக்கச் சென்றேன். ஆனால் என்னால் அங்கு தொடர்ந்து படிக்க முடியாத காரணத்தால் அதே பயிற்சியை சென்னையில் படிச்சேன்.\nஎன்னவோ இது எனக்கான துறை இல்லை என்று தோன்றவே, அனிமேஷன் படிச்சிட்டு, 3டி அனிமேட்டராக வேலைப் பார்த்தேன். அதன் பிறகு வேலையை ராஜினாமா செய்திட்டு டாக்குமென்டரி படங்கள் மற்றும் புகைப்படங்கள் எடுப்பது என்று இருந்தேன் விளம்பர துறையிலும் வேலைப்பார்த்தேன். இந்த சமயத்தில் தான் என் நண்பனை பல வருடம் கழித்து சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது.\nஅவன் டாட்டூ ஸ்டுடியோ ஒன்றை நிர்வகித்து வருவதாக சொன்னான். எனக்கு அது வித்தியாசமாக இருந்தது. அதனால் அவனிடமே ஒன்றரை வருடம் டாட்டூ குறித்து பயிற்சி எடுத்தேன். நம்மாளும் மற்றவங்களுக்கு டாட்டூ போட முடியும் என்ற நம்பிக்கை வந்தவுடன் முழுமூச்சாக டாட்டூ கலைஞராக களத்தில் இறங்கினேன்’’ என்றவர் அதன் பிறகு நண்பர்கள், தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு டாட்டூ போட ஆரம்பித்துள்ளார்.\n‘‘நண்பர்களை தொடர்ந்து வாடிக்கையாளர்களும் டாட்டூ போட என்னிடம் வர ஆரம்பித்தனர். அதனால் எனக்கான ஒரு டாட்டூ ஸ்டுடியோ அமைச்சேன். இது தவிர பெங்களூர், பாண்டிச்சேரி, ஐதராபாத் என பல ஊர்களில் இருந்தும் டாட்டூ போடுவதற்கு அழைப்பு வருகிறது.\nடாட்டூ குறித்து வர்க் ஷாப்பும் செய்து வருகிறேன். இப்படியாக வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப டாட்டூ மட்டுமே போட்டு வந்த நான், இதன் அடுத்த கட்டமாக மெடிக்கல் டாட்டூ துறையில் என்னை இணைக்க ஆரம்பிச்சேன். அதற்கு காரணம் காஸ்மடிக் சர்ஜன் டாக்டர் கிருத்திகா ரவீந்திரன்.\nஎன் நண்பர் ஒருவர் மூலமாக கிருத்திகாவின் அறிமுகம் எனக்கு கிடைச்சது. அவரின் ஒரு பேஷன்டுக்கு உதட்டில் வெண்���ுஷ்டம் பிரச்சனை இருந்தது. அதாவது உதட்டில் ஆங்காங்கே வெள்ளைத் தழும்பு இருக்கும்.\nஇதனால் அந்த பெண்ணிற்கு திருமண தடை ஏற்பட்டு வந்தது. அதை மறைக்க அவர் காஸ்மடிக் சர்ஜனின் ஆலோசனை பெற, அவர் என்னை அணுகி, அதை மறைக்க டாட்டூ செய்ய முடியுமான்னு கேட்டாங்க. முதலில் சரின்னு சொல்லிட்டேன். ஆனாலும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.\nஎன் மேல் என்னைவிட டாக்டரும் அந்த பெண்ணும் முழு நம்பிக்கை வைத்து இருந்தாங்க. உடனே அந்த பெண்ணை சந்தித்து பேசி அவளுக்கு உதட்டில் அந்த வெள்ளை தழும்பை டாட்டூ மூலம் மறைத்தேன். அது சக்சஸ் ஆச்சி. அந்த பெண்ணுக்கும் இப்ப கல்யாணமாகிடுச்சு. அதை தொடர்ந்து, மற்ெறாரு காஸ்மெட்டிக் சர்ஜன் அழைத்து அவரின் ேநாயாளிக்கு மார்பக காம்பினை டாட்டூ அமைக்க சொல்லி கேட்டார். மார்பக புற்றுநோய் காரணமாக மார்பகத்தை நீக்கிவிட்டதால், அவர் செயற்கை முறையில் மார்பகம் அமைச்சிட்டார்.\nஆனால் அதன் காம்பின் நிறத்தை அவரால் செய்ய முடியவில்லை. அதை நான் செய்து கொடுத்தேன். இதுவும் சக்சஸ் ஆச்சி. இதை தொடர்ந்து சரும நிபுணர்கள் மற்றும் காஸ்மெட்டிக் சர்ஜன் எல்லாரும் என்னை அணுகினாங்க. இப்படித்தான் ஆரம்பிச்சது’’ என்றவர் மைக்ரோ பிக்மென்டேஷன், ஸ்கால்ப் மைக்ரோ பிக்மென்டேஷன், ஐபிரோ பிளேடிங் மற்றும் பர்மனென்ட் மேக்கப் எல்லாம் செய்து வருகிறார்.\n‘‘இப்ப நான் செய்வது மைக்ரோ பிக்மென்டேஷன். பிக்மென்டேஷன் என்பது இங்க் தான். அதை நாம் சருமத்தில் உள்ள பிரச்னைக்கு ஏற்ப நிரப்ப வேண்டும். இவை எல்லாமே மருத்துவ ரீதியா செய்யக்கூடிய ஒரு வகையான டாட்டூ முறைகள். இதில் என்னுடைய சிறப்பு கலர் மேட்சிங். ஒவ்வொருவருக்கும் சரும நிறம் மாறுபடும். அவங்களின் நிறத்திற்கு ஏற்ப பிக்மென்டுகளை தேர்வு செய்து தருகிறேன். அது முகத்திலோ, உதட்டிலோ அல்லது கைகளில் என உடம்பில் எங்கிருந்தாலும் செய்ய முடியும்.\nஇது சாதாரண டாட்டூ மாதிரி தான். ஆனால் இதற்காக பயன்படுத்தப்படும் ஊசிகள், இயந்திரங்கள், இங்குகள் மாறுபடும். இவை எல்லாவற்றையும் நான் வெளிநாட்டில் இருந்து தான் வரவழைத்து இருக்கேன். காரணம் மிகவும் நுணுக்கமாக செய்யப்படும் டெக்னிக் என்பதால் அதிர்வு இருக்கக்கூடாது. இதில் மற்றொரு பரிமாணம் ஸ்கால்ப் மைக்ரோ பிக்மென்டேஷன். பெரும்பாலான ஆண்களுக்கு தலையில் முட��� கொட்டி வழுக்கை ஏற்படும். முடி இல்லை என்ற காரணத்தால் அவர்கள் முழுமையாக மொட்டை அடித்துக் கொள்வார்கள்.\nஇந்த முறையால், அவர்கள் தலையில் முடி இருப்பது போல் தோற்றுவிக்கலாம். அதாவது மொட்டை அடிச்சு இரண்டு நாள் தலையில் முடி வளர்ந்தா எப்படி இருக்கும் அதே போல் தான் இருக்கும். ஐபிரோ பிளேடிங்… வழுக்கை தலையை நிரப்புவது போல் புருவங்களை நிரப்புவது. ஒரு சிலருக்கு புருவ முடி அடர்த்தியாக இருக்காது அல்லது ஆங்காங்கே திட்டு திட்டாக இருக்கும். இதனை சீர் செய்யலாம்.\nபுருவத்தினை அதே வில் வடிவத்தில் செய்வதால், பார்க்கும் போது வித்தியாசமே தெரியாது. பர்மனென்ட் மேக்கப்பில் கண்களுக்கு மேல் ஐலைனர் எப்போதும் இருக்கும் படி வரையலாம். சிலர் தங்களின் உதட்டின் நிறம் பிங்காகவோ அல்லது சிகப்பு நிறத்தில் மாற்ற வேண்டும் என்று கேட்பார்கள். அதையும் செய்யலாம்’’ என்றவர் இதற்காக சிறப்பு பயிற்சினை மேற்கொண்டுள்ளார்.\nடாட்டூ வரைவது போல்தான் பிக்மென்டேஷன் முறை என்றாலும் அதனை போடும் விதம் மாறுபடும் என்ற சுஜாதா அதைப் பற்றி விவரித்தார். ‘‘டாட்டூ போடும் போது, அந்த இடத்தினை மறத்துப் போக செய்யமாட்ேடாம். காரணம் அந்த வலியை நம்மால் பொருத்துக் கொள்ள முடியும். ஆனால் தலையிலோ, புருவத்திலோ அல்லது கண் ரப்பைகளில் போடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வலி தெரியாமல் இருக்க மறுத்துப் போக வைத்துவிட்டு தான் செய்யணும். இங்குள்ள சருமம் மிகவும் மிருதுவானது என்பதால் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.\nபிக்மென்டேஷன் போட்ட பிறகு அது உடனே குணமாகாது. அதாவது புருவங்களை வரையும் போது, ஒரு வாரம் அதில் தண்ணீர் படாமல் நாங்க கொடுக்கும் கிரீமினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு தான் தண்ணீர் கொண்டு கழுவவேண்டும். அதே போல் தலைமண்டையில் செய்யும் போது ஓரிரு நாட்கள் தண்ணீர் படாமல் வைத்துவிட்டு பிறகு ஜென்டில் வாஷ் செய்யணும். மைக்ரோ பிக்மென்டேஷன் உதட்டில் செய்யும் போது, தண்ணீரை தொட்டு ஒற்றி எடுக்கணும்.\nஇவை எல்லாம் குணமாக குறைந்தபட்சம் ஒரு மாதமாகும். அதுவரை இந்த கிரீம் மற்றும் நாங்க கொடுக்கும் இன்ஸ்ட்ரக்ஷனை பின்பற்றினால் போதும். மேலும் பிக்மென்டேஷன் எல்லாம் ஒரு முறை செய்திட முடியாது. குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று முறை செய்யணும். அ��ு அவர்கள் செய்து கொள்ளும் சிகிச்சை முறைகளுக்கு ஏற்ப மாறுபடும்’’ என்றார் சுஜாதா.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஇந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய சிறந்த 7 நாடுகள்\nகேரளா விமான விபத்து காரணங்கள்\nKerala Plane Crash: சம்பவம் நடந்த இடத்துக்கு 20 மீ அருகில் இருந்தவர் என்ன சொல்கிறார்\nபிரசவம் ஆகும் நேரம் இது\nபெண்கள், ஆண்களைவிட, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nஹோமாகமயில் சுற்றிவளைக்கப்பட்ட ஹெரோயின் வியாபாரம்\nகொரோனாவுக்கு 196 மருத்துவா்கள் பலி\nஒரு குக்கர் நிறைய சாதம் இருந்தாலும் பத்தாமதான் போகும்.\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://be4books.com/product/moonram-nadhi/", "date_download": "2020-08-10T10:27:53Z", "digest": "sha1:KH6ZPPNEVIACIIAYNO2KMN7SEW3WXKMU", "length": 10134, "nlines": 185, "source_domain": "be4books.com", "title": "மூன்றாம் நதி/ Moonram nadhi – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nபுதிய வெளியீடுகள்-New Releases (21)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nமூன்றாம் நதி/ Moonram nadhi\nஅலகாபாத்தில் கங்கையையும் யமுனையும்தான் நம் கண்களுக்குப் புலப்படுகின்றன. சரஸ்வதி நதி தெரிவதில்லை. கூடுதுறையில் காவிரியும் பவானியும்தான் நமக்குத் தெரிகின்றன. அமுத நதி தெரிவதில்லை. சரஸ்வதி நதியும், அமுத நதியும், இந்த நாவலின் நாயகி பவானியும் ஒன்றுதான்- மூன்றாம் நதிகள். பெங்களூர் போன்ற பெருநகரங்களில் உயர்ந்த கட்டிடங்களும், மென்பொருள்நிறுவனங்களும், கேளிக்கை விடுதிகளும், விலையுயர்ந்த கார்களும்தான் கண்களுக்குத் தெரிகின்றன. அதே பெருநகரில்தான் சேரிகளில் வசிக்கிறார்கள். பிச்சை எடுக்கிறார்கள். குப்பை பொறுக்குகிறார்கள். பழைய செய்தித்தாள்களைச் சேகரிக்கிறார்கள். தெருத்தெருவாக தின்பண்டங்களை விற்கிறார்கள். தள்ளுவண்டியில் தூங்குகிறார்கள். அவர்கள் சாதாரணக் கண்களுக்குப் புலப்படுவதேயில்லை. நாவலின் நாயகி பவானியைப் போல….\nSKU: BE4B0002 Categories: நாவல்கள்-Novels, புத்தகங்கள் Tags: moonram nathi, naval, மூன்றாம் நதி, யாவரும், வா மணிகண்டன்\nஇணையத்தில் அதிகம் வாசிக்கப்படும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இரண்டு கவிதைத்தொகுப்புகளுடன், கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள், அறிவியல் & தொழில்நுட்பக் கட்டுரைகள் என பரந்த தளத்தில் எளிய நடையில் எழுதி வரும் இவர் தனது இணையம் (நிசப்தம்.காம்) வழியாக ஒரு அறக்கட்டளையையும் நிர்வகித்து வருகிறார். அதன் மூலம் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான கல்வி மற்றும் மருத்துவ செலவுகளை கவனித்து வருகிறார்.\nபொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்கள்)\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.fsdlacline.com/Refrigerant-Production-Line", "date_download": "2020-08-10T11:10:13Z", "digest": "sha1:MPB6OJTGZQ67W7UB3CIUCDFKYDJETPZY", "length": 12932, "nlines": 172, "source_domain": "ta.fsdlacline.com", "title": "குளிர்பதன உற்பத்தி வரி உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், தொழிற்சாலை - Foshan ல் Dongliu ஆட்டோமேஷன் தொழில்நுட்ப கோ ,. லிமிடெட்", "raw_content": "\nஏர் கண்டிஷனர் சட்டமன்ற வரி\nவெப்ப பம்ப் சட்டமன்ற வரி\nஏர் கண்டிஷனர் உற்பத்தி வரி\nவெப்ப பம்ப் உற்பத்தி வரி\nR22 குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR32 குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR290 குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR410a குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR32 குளிர்பதன நிரப்புதல் மெஷின்\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் பம்ப் Machiine\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் பிரித்தெடுத்தல் உபகரணங்கள்\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் உந்துவிசையில் மெஷின்\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் விலக்கிய மெஷின்\nஉயர் செயல்திறன் டெஸ்ட் மெஷின்\nவெற்றிடம் கசிவு கண்டறிதல் உபகரணங்கள்\nவெற்றிடம் கசிவு டெஸ்ட் அமைப்பு\nமுகப்பு > தயாரிப்புகள் > உற்பத்தி வரி > குளிர்பதன உற்பத்தி வரி\nஏர் கண���டிஷனர் சட்டமன்ற வரி\nவெப்ப பம்ப் சட்டமன்ற வரி\nஏர் கண்டிஷனர் உற்பத்தி வரி\nவெப்ப பம்ப் உற்பத்தி வரி\nR22 குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR32 குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR290 குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR410a குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR32 குளிர்பதன நிரப்புதல் மெஷின்\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் பம்ப் Machiine\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் பிரித்தெடுத்தல் உபகரணங்கள்\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் உந்துவிசையில் மெஷின்\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் விலக்கிய மெஷின்\nஉயர் செயல்திறன் டெஸ்ட் மெஷின்\nவெற்றிடம் கசிவு கண்டறிதல் உபகரணங்கள்\nவெற்றிடம் கசிவு டெஸ்ட் அமைப்பு\nஜன்னல் ஏர் கண்டிஷனர் சட்டமன்ற வரி\nபோர்ட்டபிள் ஏர் கண்டிஷனர் சட்டமன்ற வரி\nபிரி ஏர் கண்டிஷனர் சட்டமன்ற வரி\nபின்வருவது குளிர்பதன உற்பத்தி வரி தொடர்பானது, குளிர்பதன உற்பத்தி வரியை நன்கு புரிந்துகொள்ள உங்களுக்கு உதவ நம்புகிறேன்\nடோங்லியு ஆட்டோமேஷன் டெக்னாலஜி கோ., லிமிடெட், வடிவமைப்பு, உற்பத்தி, விற்பனை மற்றும் சேவையை ஒருங்கிணைக்கிறது. ஏர் கண்டிஷனிங் மற்றும் வெப்பமாக்கலின் முழு வரிசையையும் தயாரிப்பதில் நாங்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கிறோம்: கன்வேயர், குளிர்பதன சார்ஜிங் இயந்திரம், கனமான கசிவு ஆய்வு, வெற்றிட பிரித்தெடுத்தல் உபகரணங்கள், ஏர் கண்டிஷனிங் மற்றும் வெப்ப செயல்திறன் சோதனை இயந்திரம், R32 & R290 குளிர்பதன சட்டசபை வரி மற்றும் கரோலரி உபகரணங்கள் உட்பட. தரம், நெறிமுறைகள் மற்றும் சேவையின் நற்பெயரை நாங்கள் அனுபவிக்கிறோம்.\nஎங்கள் நிறுவனத்தில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் குழு 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் வெளிப்பாடு உள்ளது. நாங்கள் 100 க்கும் மேற்பட்ட பிராண்டுகளுக்கு சேவை செய்துள்ளோம், இது எங்கள் வாடிக்கையாளர்களின் திருப்திக்கு அதிகம். நட்பு, திறமையான மற்றும் செலவு குறைந்த சேவைகளில் மட்டுமே சிறந்ததை அவர்கள் விரும்புவதால் அவர்கள் திரும்பி வருகிறார்கள்.\nR32 & R290 குளிர்பதன உற்பத்தி வரி\nதி பின்வரும் இருக்கிறது பற்றி R32 & R290 குளிர்பதன உற்பத்தி வரி தொடர்பான, நான் நம்பிக்கை க்கு உதவி நீங்கள் சிறந்த புரிந்து R32 & R290 குளிர்பதன உற்பத்தி வரி\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nFoshஒருn ல் Dongliu ஆட்டோமேஷன் தொழில்நுட்ப கோ ,. லிமிடெட். இருக்கிறது ஒரு இன் தி முன்னணி சீனா குளிர்பதன உற்பத்தி வரி உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் உடன் ஒரு இன் தி பிரபலமான brமற்றும்s, போன்ற ஒரு prஇன்essionஒருl compஒருny நமது fஒருcக்குry இருக்கிறது ஒருble க்கு விளைபொருட்களை குறைந்த விலை உயர் precஇருக்கிறதுion குளிர்பதன உற்பத்தி வரி உடன் உயர் quஒருlity.\nமுகவரி: எண் .6, Qide தொழிற்சாலை பார்க், இல்லை. 2 Xingye கிழக்கு Roadï¼ Beijiao டவுன், Shunde மாவட்ட, போஷனில், குவாங்டாங் மாகாணம், சீனா.\nவெற்றிடம் விலக்கிய மெஷின் ஐந்து ஏர் கண்டிஷனர்\nவெற்றிடம் கசிவு டெஸ்ட் அமைப்பு ஐந்து ஏர் கண்டிஷனர்\nஐந்து விசாரணைகள் பற்றி நமது பொருட்கள் அல்லது விலைப்பட்டியல், தயவு செய்து விடுப்பு yநமது மின்னஞ்சல் க்கு எங்களுக்கு மற்றும் நாங்கள் விருப்பம் இரு இல் க்குuch withஇல் 24 hநமதுs.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/893159", "date_download": "2020-08-10T11:37:25Z", "digest": "sha1:2CM63JD5FXAQJ5X37AUL4F64HMQL7PRB", "length": 2888, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இடச்சு மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இடச்சு மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:34, 7 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n17:58, 5 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n22:34, 7 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-10T13:18:07Z", "digest": "sha1:CFDCJ2VHFOP3YK3MGECV5WO4D2LJLF7Z", "length": 16947, "nlines": 334, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிவலோகபுரம், நல்லூர்பெருமணம், திருமண நல்லூர் , திருமணவை\nசிவலோகத்தியாகர், சிவலோகத் தியாகேசர், பெருமணமுடைய மகாதேவர்.\nதிருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதி நாயகி, விபூதிகல்யாணி\nபஞ்சாக்கர, பிருகு, அசுவ, வசிஷ்ட, அத்திரி, சமத்கனி, வியாச மிருகண்டு தீர்த்தம���\nதிருநல்லூர்ப் பெருமணம் ஆச்சாள்புரம் சிவலோகத்தியார் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரையில் உள்ள தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தருமையாதீன நிர்வாகத்திலுள்ள திருக்கோயில்[1]\nஇது மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள ஐந்தாவது தலமாகும்.\nசம்பந்தர் திருமணக் கோலத்துடன் சோதியுள் கலந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).\nசப்த கரை சிவ தலங்கள்\nதிருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 5 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 5\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலங்கள்\nநாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nகாவேரி வடகரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2020, 11:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%A4%95%E0%A4%BE%E0%A4%AE", "date_download": "2020-08-10T12:38:29Z", "digest": "sha1:A5RUJ4US2KDXOYITNLIDBRP2OCIY4NP2", "length": 5237, "nlines": 105, "source_domain": "ta.wiktionary.org", "title": "काम - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு காரியத்தைச் செய்ய முனையும்போது, அக்காரியத்தைச் செய்துமுடிக்க மேற்கொள்ளப்படும் உடல், மூளை உழைப்பு...பொதுவாக பிழைப்பதற்கு பொருள் ஈட்டவே काम--வேலையில் ஈடுபடுவர்...தொழிலைத் தழுவி வேலைகளும் மாறுபடும்...\nஆண், பெண் பாலர்களுக்கிடையே ஏற்படும் பாலுணர்ச்சியும் काम---காம் என இந்தியில் குறிப்பிடப்படுகிறது...\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/tata-hexa-2017-2020/affordable-car-102168.htm", "date_download": "2020-08-10T12:34:10Z", "digest": "sha1:TVK56G5UXTZQNT2SF454Y3PJIOZQ2UGO", "length": 6874, "nlines": 198, "source_domain": "tamil.cardekho.com", "title": "Affordable Car. 102168 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டாடா ஹேக்ஸா 2017-2020\nமுகப்புநியூ கார்கள்டாடாஹேக்ஸா 2017-2020டாடா ஹேக்ஸா 2017-2020 மதிப்பீடுகள்Affordable Car.\nடாடா ஹேக்ஸா 2017-2020 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஹேக்ஸா 2017-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஹேக்ஸா 2017-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/neet-exam-postponed-to-sep-13-120070300091_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2020-08-10T10:55:00Z", "digest": "sha1:HHGS6OG2E732VPAEZZK6YF2O5Z2I7Q4W", "length": 11434, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "நீட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு: புதிய தேதி என்ன தெரியுமா? | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 10 ஆகஸ்ட் 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nநீட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு: புதிய தேதி என்ன தெரியுமா\nநீட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு: புதிய தேதி என்ன தெரியுமா\n2020 ஆம் ஆண்டில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு ஜூலை 26ஆம் தேதி நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வு திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் இருந்தது\nஇதனை அடுத்து நீட் தேர்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்க�� மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தேசிய தேர்வு முகமை சற்று முன்னர் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்துள்ளது. அதில் நீட் தேர்வை செப்டம்பர் 13ஆம் தேதி நடத்தலாம் என\nபரிந்துரை செய்துள்ளதாகவும் அதன்படி செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது\nமேலும் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீட்தேர்வு மேலும் ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ....மத்திய அரசின் ஆணை அரசிதழில் வெளியீடு\n16 நாட்களில் 50 ஆயிரம், ஒரு லட்சத்தை தாண்டிய மொத்த பாதிப்பு: தமிழக கொரோனா நிலவரம்\nஇத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் ஒரே பொருள் முருங்கைப்பூ...\nஸ்ரீ சக்கரத்தை எவ்வாறு வழிபடவேண்டும்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.inneram.com/tamilnadu/middle-east-tamils-request-for-plan-to-rescue/", "date_download": "2020-08-10T11:40:25Z", "digest": "sha1:3GGRET2FX2P2KOTU54PEJPJYBTMHDDVJ", "length": 15295, "nlines": 130, "source_domain": "www.inneram.com", "title": "அரபு நாடுகளில் வசிக்கும் நாங்கள் இந்தியர்கள் இல்லையா? - குமுறும் தமிழர்கள்! - இந்நேரம்.காம்", "raw_content": "\nதிமுக எம்.எல்.ஏ அனிதா ராதா கிருஷ்ணன் பரபரப்பு அறிக்கை\nசென்னை மக்களுக்கு ஆறுதலான தகவல்\nநடிகை ஜோதிகா செய்த மகத்தான உதவி – அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பாராட்டு\nஅண்ணாவே சொல்லிவிட்டார் – ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் திமுக எம்.எல்.ஏ\nமுன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nமக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை\n – வெளியான பரபரப்பு தகவல்\nகேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஇரண்டாக பிளந்த விமானம்: நடந்தது என்ன\nலெபனானை உலுக்கிய பயங்கர குண்டு வெடிப்பு – வீடியோ இணைப்பு\nமிகுந்த கட்டுப்பாடுகளுடனும் சமூக இடைவெளியுடனும் தொடங்கியது ஹஜ் 2020\nகொரோனா நோயாளிகள் 96% குணமடைந்தனர் – கத்தார் புதிய சாதனை\nமருத்துவக் கட்டணம் 1.52 கோடி தள்ளுபடி செய்து தொழிலாள��யை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய மருத்துவமனை\nசவுதியில் கொரோனா வைரஸிலிருந்து ஒரே நாளில் 7,718 பேர் மீண்டனர்\nஎர்துருல் சீசன் 1: தொடர் 12- வீடியோ\nகொரோனாவே போ போ..PART -5. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: நர்மதா- VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 11- வீடியோ\nஎர்துருல் சீசன்- 1: தொடர் 10 – வீடியோ\nஇந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-7\nபிரதமர் மோடி-யின் கடும் விமர்சகருக்கு குடியுரிமை வழங்கியது அமெரிக்கா..\nமதம் மாறினார் உலகப்புகழ் பெற்ற பளு தூக்கும் வீராங்கனை..\nடொனால்ட் டரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா வைரஸ் பாஸிட்டிவ்\nஇந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-3\n2020 ஐபிஎல் போட்டி நடக்கப் போவது எங்கே..\n2020 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் இரத்து செய்தது ஐ.சி.சி.\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது\nமூன்று கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு\nசூதாட்டத்தின் மூலமே இந்தியா உலகக் கோப்பையை வென்றது- இலங்கை முன்னாள் அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு\nHome தமிழகம் அரபு நாடுகளில் வசிக்கும் நாங்கள் இந்தியர்கள் இல்லையா\nஅரபு நாடுகளில் வசிக்கும் நாங்கள் இந்தியர்கள் இல்லையா\nசென்னை (15 ஜூன் 2020): அரபு நாடுகளில் வசிக்கும் தமிழர்களை மீட்பதில் தமிழக அரசும் மத்திய அரசும் மெத்தனம் காட்டி வருவதாக அங்கு வசிக்கும் தமிழர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஉலகமெங்கும் கொரோனா பரவி வரும் நிலையில் வெளி நாடுகளிலிருந்து ஊருக்கு வர முடியாமல் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர இந்திய அரசு கொண்டு வந்துள்ள வந்தே பாரத் திட்டத்தின் விமானங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.\nஅந்த வகையில் முதல் இரண்டு கட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களின் பட்டியலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டமாக விமானங்களை இயக்குவது ஜூன் 16ம் தேதி தொடங்கி ஜூலை 2ம் தேதி வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரத்திற்கு 56 விமானங்கள் இந்தியாவில் இருந்து இயக்கப்பட உள்ளது. இதில் ஒரு விமானம் கூட தமிழகத்திற்கு அறிவிக்கப்படவில்லை ஆனால் அதேநேரம் கேரளாவிற்கு 44 விமான��்கள் இயக்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, டெல்லி, ஒடிசா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விமானங்கள் அரபு நாடுகளில் இருந்து இயக்கப்பட உள்ளது.\n: \"பல்லக்கு தூக்கி ஆதாயம் பெறும் தினமலர்\"-துரைமுருகன் காட்டம்\nஆனால் தமிழகத்திற்கு ஒன்று கூட இயக்கப்படாதது குறித்து அரபு நாடுகளில் வசிக்கும் தமிழர்களிடையே வேதனை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பல கோரிக்கைகளை வைத்தும் அரசு செவிசாய்க்கவில்லை என அங்கு வாழும் தமிழர்கள் குமுறுகின்றனர்.\nஇதற்கிடையே குவைத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு வர வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “குறுகிய காலப் பணிக்காக குவைத் சென்ற 350 தமிழர்கள் 3 மாதங்களாக தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களை அழைத்துவர சம்பந்தப்பட்ட நிறுவனமே தயாராக உள்ள நிலையில் அதற்கான அனுமதியை வழங்காமல் தமிழக அரசு இருப்பது சரியன்று, முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n⮜ முந்தைய செய்திதமிழகத்தில் 45 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா நோயாளிகள்\nஅடுத்த செய்தி ⮞பாகிஸ்தானில் இரண்டு இந்திய உயர் அதிகாரிகள் மிஸ்ஸிங்\nதிமுக எம்.எல்.ஏ அனிதா ராதா கிருஷ்ணன் பரபரப்பு அறிக்கை\nசென்னை மக்களுக்கு ஆறுதலான தகவல்\nநடிகை ஜோதிகா செய்த மகத்தான உதவி – அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பாராட்டு\nஅண்ணாவே சொல்லிவிட்டார் – ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் திமுக எம்.எல்.ஏ\nதேர்வெழுதாமலே, தேர்ச்சி,10-ஆம் தேதிக்கு மகிழ்ச்சி\n“பல்லக்கு தூக்கி ஆதாயம் பெறும் தினமலர்”-துரைமுருகன் காட்டம்\nஎஸ்.வி.சேகரை கிண்டலடித்த முதல்வர் எடப்பாடி\nசென்னைக்கு ஆபத்து – பகீர் கிளப்பும் ராமதாஸ்\nமனித உரிமை ஆணையங்கள் செயல்படுகின்றனவா மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு..\n“பல்லக்கு தூக்கி ஆதாயம் பெறும் தினமலர்”-துரைமுருகன் காட்டம்\nஅண்ணாவே சொல்லிவிட்டார் – ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் திமுக எம்.எல்.ஏ\nஇரண்டாக பிளந்த விமானம்: நடந்தது என்ன\nஎஸ்.வி.சேகரை கிண்டலடித்த முதல்வர் எடப்பாடி\nமுன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nமக்களின் போராட்டங்களை சந��திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை\nதிமுக எம்.எல்.ஏ அனிதா ராதா கிருஷ்ணன் பரபரப்பு அறிக்கை\n – வெளியான பரபரப்பு தகவல்\nசென்னை மக்களுக்கு ஆறுதலான தகவல்\nமுன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nமக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/214575?ref=archive-feed", "date_download": "2020-08-10T12:18:59Z", "digest": "sha1:4WOLXGLTISHSA6FHMPBYRUENISE7DA7U", "length": 8180, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "உதய கம்மன்பில பொய் கூறியுள்ளார் - நீதியமைச்சர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉதய கம்மன்பில பொய் கூறியுள்ளார் - நீதியமைச்சர்\nஇலங்கை நீதிமன்ற நீதிபதிகள் சிலர் கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறுவது உண்மையல்ல என நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.\nஉதய கம்மன்பில கூறும் பொய்யான தகவல்கள் அவர் அரசியல் இலாபம் பெறும் நோக்கில் வெளியிடும் கருத்துக்கள் எனவும் அதனை பொறுப்புடன் நிராகரிப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.\nகம்மன்பிலவின் இந்த பொய் காரணமாக அமெரிக்க தூதரகத்தின் அமெரிக்க நீதித்துறை ராஜாங்க திணைக்களத்தின் சட்ட ஆலோசகர் Patrick J.Ehelersக்கு மனவேதனையோ அசௌகரியமோ ஏற்பட்டிருந்தால் இலங்கை அரசு மற்றும் நீதித்துறை சார்பில் வருத்தங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அமைச்சர் தலதா அத்துகோரள வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச�� செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/55801/", "date_download": "2020-08-10T11:00:45Z", "digest": "sha1:3NJXWHMA5SFTPVDMMDQJ7AC77X36FMHW", "length": 7789, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "மாவட்டத்தில் முதலிடத்தினைப் பெற்ற வேலைத்திட்டத்தினை தேசியமட்ட குழு பார்வை. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமாவட்டத்தில் முதலிடத்தினைப் பெற்ற வேலைத்திட்டத்தினை தேசியமட்ட குழு பார்வை.\n(படுவான் பாலகன்) “துருணு சிரம சக்தி” ஊருக்கு ஒரு கோடி வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தினைப்பெற்ற, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறையில் அமைக்கப்பட்ட அரங்கினை தேசியமட்ட குழு இன்று(02) சனிக்கிழமை பார்வையிட்டனர்.\nஅம்பிளாந்துறை பாரதி இளைஞர் கழகத்தினால், பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் அ.தயாசீலன் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட, விளையாட்டு மைதானத்திற்கு அரங்கு அமைத்தல் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தினைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது. இதனை பார்வையிட்டு தேசிய மட்டத்திற்கான இடத்தினை தெரிவு செய்யும் பொருட்டு, தேசிய இளைஞர் சேவை மன்ற பணிப்பாளர் ஜெகத் அதிகாரி, மாகாண பணிப்பாளர் சிசிர குமார, மாவட்ட உதவிப்பணிப்பாளர் எஸ்.அமீர் உள்ளிட்ட குழுவினர் அரங்கினை பார்வையிட்டதுடன், இது தொடர்பிலான ஆவணங்களையும் பரீசிலனை செய்ததுடன், இளைஞர் கழக நிருவாக அங்கத்தவர்களுடனும் உரையாடினர்.\nதுருணு சிரம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ், அம்பிளாந்துறை பாரதி இளைஞர் கழகத்திற்கு ஒருஇலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பணம் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தது. அப்பணத்துடனும் கிராம மக்களின் பங்களிப்புடனும் பத்து இலட்சத்து 35ஆயிரம் ரூபாய் செலவில் விளையாட்டு மைதானத்திற்கான அரங்கினை, அம்பிளாந்துறை பாரதி இளைஞர் கழகத்தினர் அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் சரித்திர நாயகர்களுக்கு பாராட்டு விழா\nNext articleநல்லாட்சி அரசே நாடகமாடாதே\nமன்னாரில் பாதுகாப்பான முறையில் வாக்குப் பெட்டிகளும் ஆவணங்களும் எடுத்துச் செல்லப்பட்டன.\nசாளம்பஞ்சேனை கிராமத்தினுள் புகுந்த யானைகள்\nவாகனேரி கிராமத்தினுள் வியாழக்கிழமை இரவு புகுந்த யானை\nகளுவாஞ்சிக்குடி தபால் நிலையத்தின் சேவைகள் வழமைக்கு\nஜப்பான் தூதரகத்தின் அரசியல் தலைமை அதிகாரி கேச்சிரோ இவான் மற்றும் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85-2/", "date_download": "2020-08-10T11:06:34Z", "digest": "sha1:QJHA4DU6RHQ7WRSMFJF6C6GNNXMAYUX4", "length": 22748, "nlines": 105, "source_domain": "www.trttamilolli.com", "title": "மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 32-வது ஆண்டு நினைவு நாள் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 32-வது ஆண்டு நினைவு நாள்\nஅதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 32-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.\nஅதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 32-ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அதிமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்.\nஎம்.ஜி.ஆரின் நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில் அவரின் நினைவுகளை நாம் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம்.\nஎம்.ஜி.ஆர்.எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில் அவரின் நினைவுகளை நாம் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம்.\n1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் ஆண்டு இப்பூவுலகில் பிறந்த எம்.ஜி.ஆர் ��னது தாய் சத்யபாமா மீது அளவற்ற அன்பு கொண்டவர். தனது தந்தையின் மரணத்திற்கு பின் மதுரையில் உள்ள நாடக கம்பெனி ஒன்றில் நாடக நடிகராக கலைத்துறையுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.\nநாடகங்களில் நடித்து வந்த அவர், 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பல தரப்பட்ட பாத்திரங்களில் நடித்த அவர் சினிமாவில் தனக்கெனி தனி பாணியை வகுத்துக்கொண்டார்.\nமக்கள் திலகத்தின் திரைத்துறை வெற்றிக்கு பிரபல தயாரிப்பாளர் தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்ப தேவரும் வசனர்த்தா ஆரூர்தாசும் முக்கிய காரணம் ஆவார்கள். அவரது உடன் பிறந்த சகோதரர் எம்.ஜி சக்கரபாணி என்றாலும், தேவர் அவர்களுக்கு உடன் பிறவா சகோதரர் என்ற அந்தஸ்தை கொடுத்திருந்தார் என்று கூறிப்படுகிறது.\nகுண்டடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தேவரண்ணன் வந்தால் மட்டும் உள்ளே அனுப்புங்கள் என்று எம்.ஜி.ஆர் கூறியதாக அண்ணன் ஆரூர்தாஸ் அவர்கள் தனது தினத்தந்தி கட்டுரையில் கூறியிருப்பதன் மூலம் தேவரின் மீது எம்.ஜி.ஆர் விலை உயர்ந்த பற்று கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது.\nசக கலைஞர்கள் நலனிலும் மக்கள் திலகம் பெருமளவு அக்கறை கொண்டிருந்தார் என்பதற்கு ஆரூர்தாஸ் அவர்களே முக்கிய சாட்சி. எம்.ஜி.ஆர் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பின் இடைவேளையின் போது அவருக்கருகே உட்கார்ந்திருந்த ஆரூர்தாஸ், பெருமளவு வேலைப்பளு காரணமாக, அப்படியே எம்.ஜி.ஆரின் மடியில் சாய்ந்து உறங்கிய போது அவர் கண்விழிக்கும் வரை அவரை எழுப்பாமல் அன்போடு பார்த்துக்கொண்டது அவரின் உயர்வான குணத்தை காட்டுகிறது.\nநாடக குழுவிலிருந்து திரைத்துறைக்கு வந்த பின் அவருக்கு தொடர்ந்து வெற்றி கிடைத்துக்கொண்டேயிருந்தது. இந்நிலையில் அண்ணாவின் எழுத்தால் கவரப்பட்ட மக்கள் திலகம் அவர்கள் திராவிட முன்னேற்ற கட்சியில் இணைந்தார்.\nஅண்ணாவின் மறைவிற்கு பின் திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின் 1972 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை துவக்கினார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் 1973 ஆம் ஆண்டு நடந்த திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவரை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து அரசியலில் தனது சாதனை ஓட்டத்தை துவக்கினார்.\n1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க 130 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் அவர்கள் 43065 வாக்குகள் பெற்று அமோக வெற்றியடைந்தார்.\nஇத்தேர்தலில் கிட்டத்தட்ட 52 லட்சம் வாக்குகளை அ.தி.மு.க அறுவடை செய்தது அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய சாதனை. அக்கட்சியை சேர்ந்த ஆனூர் ஜெகதீசன், பண்ருட்டி ராமச்சந்திரன், எஸ்.செம்மலை, பி.தனபால், சி. பொன்னையன், கே. ஏ. செங்கோட்டையன் மற்றும் கா.காளிமுத்து ஆகியோர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டினர்.\n1980ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அதிமுக-ஜனதா கூட்டணியை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றிபெற்றதையடுத்து புரட்சித்தலைவரின் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் ஆட்சியை கலைத்த பின் நடந்த தேர்தலில் முன்னை காட்டிலும் அதிக வெற்றியை எம்.ஜி.ஆர் பெற்றார். அப்போது 177 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 129 இடங்களில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்தது. இத்தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் 21066 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் பொன்.முத்துராமலிங்கத்தை தோற்கடித்தார்.\nதமிழக அரசியல் வரலாற்றில் காமராஜருக்கு பிறகு தொடர்ந்து 2வது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு.\n1983 ஆம் ஆண்டு அதிமுக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக ஜெயலலிதா அவர்கள் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதாவின் தீவிர பிரச்சாரத்தால் அதிமுக அமோக வெற்றி பெற்றது.\nஇத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர்., 60510 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். தொடர்ந்து 3வது முறையாக முதலமைச்சரான பெருமை புரட்சித்தலைவருக்கு கிடைத்தது.\nதன்னுடைய ஆட்சிக்காலத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றுவதற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். குறிப்பாக கல்வித் துறையில் மிகப்பெரிய சீர்திருந்தங்களை கொண்டு வந்தார். 1982 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி அதை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். மகளிருக்கு சிறப்பு பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.\nதமிழக அரசியல் வரலாற்றில் மது விற்பனையை தடை செய்த மகத்தான தலைவர் புரட்சித்தலைவர் ஆவார். பழமையான கோவில்களுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றை புனரமைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தார். சுற்றுலாத் துறையில் தமிழகம் வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுத்தார்.\nகுறிப்பாக ஈழத்தமிழர் நலனில் உண்மையான அக்கறை கொண்டிருந்தார். பல்வேறு வகைளில் அவர்களுக்கு நிதியுதவியும், பொருளுதவியும் தந்த “வள்ளல்” அவர். 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ந்தேதி இப்பூவுலகை விட்டு மறையும் வரை ஏழைகளின் நலனுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்த இந்த பொன்மனச் செம்மலை மனிதாபிமானத்தின் மகாத்மா என்று குறிப்பிடுவது சாலச்சிறந்தது.\nசினிமா Comments Off on மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 32-வது ஆண்டு நினைவு நாள் Print this News\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் தயார்\nமேலும் படிக்க உதவுவோமா – 17/12/2019\nதென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா உறுதி\nபிரபல தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டுமேலும் படிக்க…\nபிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கைது\nஇந்து மதம் பற்றி அவதூறு பரப்புவதாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். கருப்பர்மேலும் படிக்க…\nபாகுபலி இயக்குனருக்கு கொரோனா தொற்று\nநடிகை ஐஸ்வர்யா ராய் குணமடைந்து வீடு திரும்பினார்\n“அன்பு ரகுமான் அஞ்சற்க” – ரகுமானுக்காக வைரமுத்து கவிதை\nஅர்ஜுனின் மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nஆசியாவிலேயே செல்வாக்கு மிக்க நபராக ரஹ்மான் தெரிவு\nமுன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகளுக்கும் கொரோனா\nபிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகனுக்கும் கொரோனா தொற்று\nதிரைப்படமாகிறது மலேசியா வாசுதேவனின் வாழ்க்கை வரலாறு\nஈழத்தமிழ் பின்னணியில் உருவாகிய ‘தாய்நிலம்’ திரைப்படம் டொரொண்டோ சர்வதேச விருதுக்கு தெரிவு\nஎங்களைப் பற்றிய வதந்திகள் உண்மையில்லை – விக்னேஷ் சிவன்\nபழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை\nகோலிவுட் திரையுலகில் ஒரு புதிய முயற்சி\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியது நீதிமன்றம்\nஈழ சினிமா படைப்பாளிகளுக்கான பயிற்சிப் பட்டறையில் இணைந்து கொள்ள அழைப்பு\n“மாஸ்டர்” திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜின் அறிவிப்பு\nகாதல் பட்டாம்பூச்சி போன்றது – த்ரிஷா\n31ம் நாள் நினைவஞ்சலி – அமரர். செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/articlegroup/madhavan", "date_download": "2020-08-10T11:01:53Z", "digest": "sha1:3DO7G5U7DHWO5567OL5YQECKAHBPRZ43", "length": 13661, "nlines": 159, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மாதவன் - News", "raw_content": "\nமாதவன் இயக்கத்தில் நடித்த சூர்யா, ஷாருக்கான்\nமாதவன் இயக்கி நடிக்கும் நம்பி நாராயணனின் வாழ்க்கைப் படத்தில் சூர்யாவும், ஷாருக்கானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nமாதவனின் மாறா படத்தின் முக்கிய அப்டேட்\nஅறிமுக இயக்குனர் திலீப் குமார் இயக்கத்தில் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் மாறா படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.\nகொரோனா காலர் டியூனில் இருந்து அதை மட்டும் நீக்கிவிடுங்கள் - மாதவன்\nகொரோனா விழிப்புணர்வு காலர் டியூனில் இருந்து அதை மட்டும் நீக்கிவிடுங்கள் என நடிகர் மாதவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழில் நடிப்பதை ஏன் குறைத்துவிட்டீர்கள்\nசென்னையில் கடை திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட மாதவன், தமிழ்ப் படங்களில் நடிப்பதை ஏன் குறைத்துவிட்டீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.\nமீண்டும் அஜித் பட நடிகையுடன் இணையும் மாதவன்\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மாதவன், மீண்டும் அஜித் பட நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்.\nசர்வதேச நீச்சல் போட்ட���யில் பதக்கம் வென்று மாதவன் மகன் சாதனை\nஆசிய விளையாட்டு வீரர்களுக்கான சர்வதேச நீச்சல் போட்டியில் தன் மகன் வேதாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றது தனக்கு பெருமிதமளிப்பதாக நடிகர் மாதவன் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 27, 2019 08:27\nசமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு மாதவன் அளித்த காட்டமான பதில்\nசமூக வலைதளத்தில் மத ரீதியிலான எழுப்பப்பட்ட ரசிகரின் கேள்விக்கு நடிகர் மாதவன் காட்டமாக பதிலளித்துள்ளார்.\nநீச்சல் போட்டியில் சாதனை படைத்த மாதவன் மகன்\nநடிகர் மாதவனின் மகன் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் கலந்துக் கொண்டு 3 தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nதிரில்லர் கதையில் மாதவனுடன் இணையும் மூன்று நாயகிகள்\nஹேமந்த் மதுகர் இயக்கத்தில் சைலண்ட் த்ரில்லராக உருவாகும் புதிய படத்தில் மாதவனுடன் அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி, ஷாலினி பாண்டே இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். #Madhavan #AnushkaShetty\nஇந்தியாவில் ரூ. 65 ஆயிரம் விலை குறைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மரணம் மாதவிடாய் நிறம் உணர்த்தும் உடல் ஆரோக்கியம் கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்... ஒரு பார்வை சென்னையில் குறையும் கொரோனா: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டை மிரட்டும் கொரோனா- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nஐபிஎல் 2020 டைட்டில் ஸ்பான்சராகிறதா சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம்\nதிடீரென அரசியல் குறித்து டுவிட் போட்ட லாரன்ஸ்\nசமந்தாவுக்கு தங்கையாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா\nஹாலிவுட் படத்தின் டீசரை வெளியிடும் விஜய் சேதுபதி\nஐபிஎல் கோப்பையை வெல்ல இந்த ஒரு அணிக்குத்தான் அதிக வாய்ப்பு: பிரெட் லீ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/39020-2019-11-02-10-23-24", "date_download": "2020-08-10T10:49:56Z", "digest": "sha1:7QAUY6ETFTFID4TGB4T635WW2RB5OLDQ", "length": 18427, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "ஆன்லைன் அக்கப்போர்கள்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nமோடி ஆட்சியின் கீழ் காஷ்மீர்\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nபணமதிப்பு நீக்கத்திலிருந்தே தொடங்கிவிட்டது பொருளாதார பின்னடைவு\nஇந்தியப் பொருளாதாரத்தின் முதன்மை அமைப்புகள் சீர்குலைகின்றனவா\nபெருங்குழுமப் பேராசைகளுக்குத் தீனி போடும் அரசாணைகள்\nஇந்த தேசம் எல்லாருக்குமானதாய் இருக்குமென்றுதான் அவன் செத்துப் போயிருப்பான்\nமாநிலங்களின் உரிமையை, சிறு வணிகர்கள், சிறு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி\nஇராணுவ அரசியல் பேசுகிற 'இரையாகும் இறையாண்மை”\nகொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் அறிவியலும், கொல்லும் மூட நம்பிக்கையும்\nமறுக்கப்படும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"சண்டையிடுவதை நிறுத்துங்கள், வாக்கெடுப்பைத் தொடங்குங்கள்” சர்வதேசப் பிரச்சார இயக்கம்\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nவெளியிடப்பட்டது: 02 நவம்பர் 2019\nஅண்ணன் சேதுபதி ஆன்லென் கடை 'ஆப்பை' டவுன்லோடு செய்து போனையே பாக்கெட்டில் வைத்திருந்தால் போதும், அனைத்தும் நல்லபடியா நடத்துவிடும் என்னு பச்சை சொக்கா போட்டு சிரிக்கிறார்....\nஅவருக்கு எங்க தெரியப் போகுது 'Digital India'வின் வெட்டிப் பெருமைகளும், மக்களின் கழுத்தில் சுருக்குக் கயிறை மாட்டிவிட்டு அன்ட்ராயர் பணத்தையும் வரியென்ற பெயரில் அரசு ஆட்டையைப் போடுவது...\nநாட்டில், \"கக்கூஸ், வங்கிக் கணக்கு\" இருந்தாலே மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதாக பிரதமர் மோடி கூறுகிறார்.\nநாட்டை இந்து தேசம் எனப் பிரகடனம் செய்து கொண்டு, சவுதி பாய் கிட்ட 32ம் தெரிய கடன் கேட்டு நிற்கிறார்...\nவாங்கின கடனுக்கு வட்டி கட்ட RBI-ன் இருப்பு பணத்தையும், தங்கத்தையும் காவு கொடுக்கிறார்...\nநாளை மீண்டும் நம்மிடம் வருவார், மிச்சத்தையும் புடுங்க...\nவங்கி மூலமே அனைத்து பணப்பரிமாற்றமும் நடக்கனும் என்றார். இருப்பு தெரிஞ்சுக்க வங்கிக்கு வரவேண்டாம் SMS வந்துடும் என்று அதற்கும் ₹29.49/- சேவைக்கட்டணம்..\nஅனைவருக்கும் அக்கவுண்ட் மூலமாவே பணத்தைப் போடுங்க என்ற மனுசன், அப்படி பணத்தைப் போட்டதிற்கும் ஒரு லட்சத்திற்கு 210 ரூபாய் சேவைக் கட்டணம்... 3.5 லட்சத்திற்கு 723.88/-புடுங்கினார்... அப்படி என்னதான் சேவையோ\nசெக் கொடுக்காம, பேங்க் போகாம மொபைல் போனிலேயே வீட்டில் இருந்தபடியே அடுத்தவருக்கு பணத்தை அனுப்பலாம் என்று சொன்னாரு அந்த மண்ணாரு... நானும் நம்பி அனுப்பினேன். OTP வந்ததை சரியாப் பதிந்ததும் பணம் என் அக்கவுண்டில் அவுட்.\nஆனா பாவம் அந்த நபருக்கு 12 மணி நேரமாகியும் பணம் அக்கவுண்டுக்கு போனபாடில்லை... தீபாவளி செலவுக்கும் தன் கீழ் வேலை செய்யும் தொழிலாளிகளுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளப் பணம் 1.5 லட்சம் இப்படி கம்யூட்டரில் தூக்கு மாட்டி தொங்குதேன்னு நானும், அந்தத் தொழிலாளியும் வங்கி அதிகாரிகிட்ட கேட்டா... அவரு பதட்டமே இல்லாம 'அலிபாபாவும் 40 திருடன்களும்' கதை சொல்வது போல கேட்டுவிட்டு, \"நான் ஒன்னும் பண்ணமுடியாது சார்... நெட் ப்பிராபளம். உங்களுக்கோ அல்லது அவருக்கோ 48 மணி நேரத்தில் பணம் அக்கவுண்டில் ஏறிடும்\" என்றார்...\n\"சார் ப்பிளிஸ் சார்... ஏதாவது பண்ணுங்க. நாளைக்கு தீபாவளி. ஆளுங்களுக்கு பணம் கொடுக்கனும். பேங்கும் லீவு\" என்று கெஞ்சியும் ஒரு ஐகோர்ட்டும் ஆகலை...\nநாசமாப் போங்கடான்னு வந்து வட்டிக்கு ₹1Lக்கு 10 K கொடுக்க ஒத்துக் கொண்டு 90 K-வை வாங்கி, கொடுக்க வேண்டியவங்களுக்கு பாதிப் பாதி மட்டும் கொடுத்து அனுப்பினோம்..\nஅந்தக் கடுப்பில் இருக்கும் போது பேப்பரில் ஒருத்தர் வறுமையை டீ கிளாஸில் பார்த்திருக்கிறேன்னும், புத்தகத்தில் படிக்கவில்லைன்னும் பெனாத்துறாரு...\nஅந்த ஆபிஸர் சொன்னது போல 48 மணி நேரத்திற்குப் பிறகு வந்து சேர்ந்தது.\nஅவ்வளாவு தானா இந்த வங்கி அக்கப்போர்..\nமாதம் பொறந்ததும் அதுவுமா மினிமம் பேலன்ஸ் வைக்கவில்லை என்று திரும்ப 150.09 /-புடிங்கிட்டானுக...\nஎதிர்காலத்திற்கு உதவுமுங்க... மாதம் மாதம் ஒரு ரெண்டாயிரம் சேமிங்க. உங்களுக்கு உதவியா இருக்கும் அதற்கென்று நீங்க தனியா பணம் போடவேண்டாம். உங்க அக்கவுண்டில் இருக்கும் போது நாங்களே வரவு வச்சுக்கிடுவோம்னு நயவஞ்சகமா பேசி சிக்க வைத்தார்கள்....\nஅந்த ரெண்டாயிரம் இல்லாத மாதத்தில் 187.91/- கணக்கிலிருந்து அபேஸ் பண்ணுறானுக...\nஇப்படி Digital Indiaவுல இவனுகளோட அலம்பல் தாங்க முடியாம, நமக்கு வரும் கோவத்துக்கு அப்படியே தூக்கிப் போட்டு அதி நவீன ரிக் வண்டியால பாறையைக் கொடையுறது மாதிரி கொடஞ்சிடலாமான்னு தோனுது...\nஎன்ன பண்ண... கேடியும் கிரிமினல்களும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் புடை சூழ திரியுறான்கள்... காத்திருப்போம் மாட்டாமலா போய்யுடுவான்கள்...\nஅட்டப்பாடி காட்டுக்குள் சுட்ட துப்பாக்கிகள் திசை மாறி சுடாமலா போகும்.. நிச்சயம் சுடும் கீழ் வெண்மணி சம்பவம் போல்...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://killergee.blogspot.com/2017/11/blog-post_13.html", "date_download": "2020-08-10T11:46:31Z", "digest": "sha1:BYGPAZB7UZRZQPNJ65CGHEDJMJXL3XDP", "length": 56453, "nlines": 501, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: பசியின் கொடுமை", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nதிங்கள், நவம்பர் 13, 2017\nஉலகில் 936 Million மக்கள் உணவின்றி தவிக்கின்றனர் தினம் 20864 நபர்கள் உணவு கிடைக்காமல் இறக்கின்றார்கள் இந்நிலைக்கு இன்னும் இந்தியா வரவில்லை என்பதில் பெருமையும், இறைவனுக்கு நன்றியும் சொல்வோம் பசி என்றால் என்னவென்பது பலருக்கும் தெரிவதில்லை காரணமென்ன அவர்கள் வளர்ந்த விதம் அப்படி உதாரணம் தமிழக முன்னாள் முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்களுக்கு பசியைப்பற்றி தெரியும் அதேநேரம் அவரது பேரன் திரு. உதயநிதி ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, திரைப்பட இயக்குனர் திரு. T. ராஜேந்தர் அவர்களுக்கு பசியின் கொடுமை தெரியும், அவரது மகன் சிலம்பரசனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை இந்நிலை நம்மில் பலரது குடும்பத்தினருக்கும் உண்டு\nநமது குழந்தைகளை பசியின் அருமையை உணர்த்தி வளர்க்க வேண்டும் அப்பொழுதுதான் அவர்கள் பணத்தின் அருமையை, உழைப்பின் தன்மையை உணர்ந்து வளர்வதோடு பிறருக்கும் உதவும் மனப்பான்மையும் வளரும் அவர்களை நல்லவழியில் மட்டுமே பணத்தை செலவு செய்யவைக்கும் பெரும்பாலும் நம்மில் பலர் நமது பிள்ளை கஷ்டப்படக்கூடாது என்று நினைக்கின்றோம் அங்குதான் அவர்களது கேடுகாலம் தொடங்க ஆரம்பிக்கின்றது உதாரணம் ஒரு குறிப்பிட்ட டிகிரிவரை படிக்க வைக்கின்றோம் எப்படியோ பணத்தைக் கொடுத்து நமது திறமையால் ஒரு நல்ல வேலையை வாங்கி கொடுத்து விடுகிறோம் அவர்களது தொடக்க சம்பளமே 40,000/ ரூபாய் என்று வைத்துக் கொள்வோம் அவனுக்கு என்ன தெரியும் அவன் எப்படி சிக்கனமாக செலவு செய்ய பழகுவான் அவர்களுக்கு வாழ்வின் சூட்சுமமே விளங்காமல் வாழத்தொடங்கி விடுவார்கள்.\nஒரு மனிதன் அடிமட்ட வாழ்க்கையைத் தொடங்கி வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி சிறுகச் சிறுக முன்னேறி வாழ்வில் உயரத்தை தொடுகின்றார் தனது பிள்ளை கஷ்டப்படவே கூடாது என்று எல்லாமே பார்த்து பார்த்து செய்கின்றார் பிள்ளையோ பணத்தின் அருமை தெரியாமல் எல்லாவற்றையும் செலவு செய்கிறான் இவர் மனம் நொந்தே இறந்தும் விடுகின்றார் நாளை இவனுக்கு வாரிசு உருவாகி பிள்ளையைப் பெற்று தனது தந்தையின் நிலைக்கு கொண்டு வந்து விட்டு இவனது வாழ்க்கையையும் முடித்து விடுகின்றான் பிறகு பேரன் கஷ்டப்பட ஆரம்பிக்கின்றான் இப்படித்தான் சமூகத்தில் பலருடைய இல்லங்களிலும் சந்ததிகளின் வாழ்க்கை சுழன்று கொண்டு இருக்கிறது நான் லட்ச ரூபாயைக்கூட அவசியத்தோடு அலட்சியமாய் செலவு செய்திருக்கின்றேன் சமயங்களில் ஒரு ரூபாயை செலவு செய்ய மறுத்திருக்கின்றேன் காரணம் அவை அவசியமற்றவைகளாக இருக்கும் இதனால் பலரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்து இருக்கின்றார்கள், பேசி இருக்கின்றார்கள் இதனைப்பற்றி எமக்கு கவலையில்லை நான் உழைப்பின் தன்மையை அறிந்தவன் எனது வாழ்க்கையில் நான் முதல் சம்பளம் பெறத்தொடங்கியது வாரச்சம்பளம் ரூபாய் 2.50 ஆகவே எனக்கு பணத்தின் அருமை தெரியும் இப்பொழுதுதானே டீ குடித்தோம் மீண்டும் எதற்கு என்று தவிர்த்ததுண்டு இப்பொழுதுதானே தர்மம் செய்தோம் மீண்டும் எதற்கு என்று தவிர்த்ததுண்டு இப்பொழுதுதானே தர்மம் செய்தோம் மீண்டும் எதற்கு என்று ஒருபோதும் நினைத்ததில்லை இதுவே எனது கொள்கை உழைப்பே உயர்வுக்கு உறுதுணை.\nசிறுதுளி பெருவெள்ளம் உணவை மிச்சப்படுத்துவீர் குப்பையில் போடுவதை பிச்சை எடுப்போருக்காவது இடுவீர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 11/13/2017 3:06 முற்பகல்\nஇன்று உங்கள் புளொக் , போஸ்ட் போட்ட சிறிது நேரத்திலிருந்தே முயற்சித்தேன் ஓபின் ஆகவே இல்லை, இப்போ மொபைலில்தான் திறந்திருக்கு...\nஉண்மைதான் நாங்களும் உணவைக் கொட்டுவதில்லை, பிள்ளைகளுக்கும் அதையே சொல்லி வளர்க்கிறோம்..\nஎன்ன சொல்வது சிலருக்கு அதிகம் குழந்தைகள் , சிலருக்கு இல்லை, இப்படித்தான் உணவும் ... சிலருக்கு ஓவராக இருக்கு சிலருக்கு ஒரு பிஸ்கட்டுக்கே வழியில்லை... ஏன் இப்படி உலகில் நடக்கிறது......\nவருக இன்று என்னவாயிற்று உங்களுக்கு மட்டும்தானா எனது கணினியில் பிரச்சனை இல்லை\nஆமாம் எல்லாம் உலக மேலாளரின் செயல் வருகைக்கு நன்றி\nஸ்ரீராம். 11/13/2017 5:51 முற்பகல்\nவாங்க ஸ்ரீராம் ஜி அருமையாக சொன்னீர்கள்.\nசாப்பாடு கொடுத்தாலும் வாங்குபவர் இருக்கணுமே பெரும்பாலும் பணமாய்க் கொடுங்க என்றே கேட்கின்றனர். எங்களால் இயன்றவரை இங்கே ஓர் ஆசிரமத்துக்கு அரிசி, சர்க்கரை வாங்கிக் கொடுத்து விடுவோம். சொந்தங்களிலேயும் கஷ்டப்படறவங்க உண்டே\nவாங்க உண்மைதான் சிலர் உணவு வாங்குவதில்லை, சிலர் உடை கேட்கின்றார்கள், சிலர் பாத்திரங்கள்கூட கேட்கின்றார்கள். ஆசிரமத்துகு உதவுவது மிகவும் நல்லது.\nகரந்தை ஜெயக்குமார் 11/13/2017 7:03 முற்பகல்\nவருக நண்பரே மிக்க நன்றி\nசாப்பாடு என்றில்லை எல்லாத்துலயும்...நீர் முதற்கொண்டு நேரம் உட்பட வேஸ்ட் செய்யக் கூடாது.....\nஎங்கள் குடும்வத்தில் உணவை வீட்டிலும் சரி வெளியிலும் சரி வேஸ்ட் செய்வத்தில்ஸ்....\nஎன் சிறிய வயதில் என் அப்பா வழிபாட்டி ஒரு கதை சொல்லிருக்கார். நாம் சாப்பிடுவதை வேஸ்ட் செய்தால் ஒவொரு பருக்கையும் கடலை சென்று அடைந்து சமுத்திர ராஜாவிடம் அழும்...என்னை வெஸ்டசெய்திட்டர் என்று...உடனே ராஜா நீ கவலை படாதே....என்னிடம் இருந்டது தானே வருணன் நீர் எடுத்து மழை கொடுக்க றான்...நான் அவனிடம் சொல்லி மழை கொடுக்காதே..வறட்சி வரட்டும், மக்கள் பசியால் வாடட்டும் என்று சொல்லிடுவான்....அப்புறம் நமக்கு சாப்பாடு கிடைக்காது.....பாரு அங்க..உன் பிரென்ட் வீட்டுல நேத்திக்கு சாப்பாடு பண்ணல....பாவம் நம்ம வீட்டுல தான் சாப்பிட்டா இல்லியா உன் பிரென்ட்.....அதனால வேஸ்ட் பண்ணாம சாப்பிடணும்....இது என் மகன் வரை சொல்லிக் கொடுத்தாயிற்று.....\nவருக உங்கள் பாட்டி சொன்ன கதையில் நீதிக்கதை போல் எவ்வளவு உள்ளார்ந்த அர்த்தம் உள்ளது இன்று சொல்வதற்கு பாட்டி இல்லை என்பது இருக்கட்டும் எந்தக்குழந்தை கேட்கும் அப்படியே சொன்னாலும் இடையில் ஆயிரம் கேள்விகள் கேட்டு (அதாவது நோஸ்கட் செய்து) சொல்பவரின் வாயை அடைத்து விடும். வருகைக்கு நன்றி\nதுரை செல்வராஜூ 11/13/2017 9:13 முற்பகல்\nஉணவை வீணாக்கு���தென்பதை ஒத்துக் கொள்ளவே முடியாது.. ஆனால்.\nஒரு நெல் மணியைகூட விளையாத அரபு மண்ணில் அவர்கள் செய்யும் அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்..\nசோற்றை இறைச்சியை வீணாக்குவதென்பது இவர்களுக்குக் கை வந்த கலை..\nOuzi வகை உணவுகளை குதறி விட்டு எழுந்திருப்பார்கள்..\nகண்கள் கலங்கியிருக்கும் அதைப் பார்த்து..\nநல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்வதும்\nஅதைக் கடைப்பிடிப்பதும் அவரவர் தலையெழுத்து...\nபிற மதங்களில் சொல்லப்பட்டு இருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் இஸ்லாத்தில் சொல்லப்பட்டு உள்ளது.\nஆனால் அரேபியர்கள் அதைத்தான் செய்கின்றார்கள் காரணம் இவர்களுக்கு உழைப்பின் அருமை தெரியாது.\nஅரேபியர்களுடன் பிரமாண்டமான பார்ட்டிகளில் கலந்து கொண்டு பலமுறை உணவருந்தி இருக்கிறேன். பிரமாண்டமான டேபிளின் மையத்தில் எண்ணெய்யில் வறுத்து உட்கார வைக்கப்பட்ட ஒட்டகத்தை அனைவரும் பிய்த்து எடுத்து உண்ணும் பொழுது...\nஎனக்கு அருவெறுப்பாகவும், பாவமாகவும் இதனால் தலைகுனிந்தபடி பிற உணவுகளை சாப்பிடுவேன்.\n10 நபருக்கு தேவைப்பட்டால் 20 நபருக்கு ஆர்டர் கொடுத்து வரவழைத்து 5 நபர்கள் சாப்பிடும் அளவு காலியானதும் மீதி 15 நபருக்கான உணவை குப்பையில் போடும் வழக்கம் உள்ள அரேபியர்களைக் கண்டு கோபப்பட்டு இருக்கிறேன் பிழைக்கப் போனவன் என்ன செய்ய இயலும் \nபூ விழி 11/13/2017 2:25 பிற்பகல்\nபடிப்பதர்கு மிகவும் வருத்தமாய் இருக்கிறது அவன் பூமியில் தங்கத்தை புதைத்த கடவுளுக்குத்தான் வெளிச்சம் அவனின் வாழ்வு\nஉலகில் பூமி சுழன்று வருவதாக ஒரு விஞ்ஞான கருத்து நிலவுகிறது இது அடுத்த 50 வருடங்களுக்குப் பிறகு இந்தியா எப்படி இருக்கும் எமிரேட்ஸ் எப்படி இருக்கும் என்ற எனது எண்ணங்களை எழுதி வருகிறேன்.\nஇது அடுத்த சந்ததியினருக்கு நிச்சயம் ஆச்சர்யத்தை கொடுக்கும் அன்றே தேவகோட்டையான் ஒருவன் சரியாக கணித்து வைத்துள்ளான் என்பதை இவ்வுலகம் ஒருநாள் நிச்சயம் சொல்லும்.\nபூ விழி 11/13/2017 8:44 பிற்பகல்\nநான் இப்பொழுதே வாழ்த்துக்கள் சொல்லிவிடுகிறேன் ஜி\nவாழ்த்துகளுக்கும், மீள் வருகைக்கும் நன்றி\nஎன்னத்த சொல்ல போங்கசிலர் சாப்பாட்டை வேஸ்ட் செய்யக்கூடாது என்று நினைத்து அனைத்தையும் தம் வயிற்றுக்குள்ளே போட்டு பெருத்து போய்விடுகிறார்கள்\nவருக நண்பரே இதில் தவறே இல்லை உலகில் வாழ்வதில் மிச்சம் உணவு மட்டுமே...\nபதிவின் ஆரம்பித்தில் உள்ள புகைப்படத்தைப் பார்த்ததுமே மனம் நெகிழ்ந்தது. உணவை வீணாக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்துவருகிறேன். என் குடும்பத்தாரையும் அவ்வாறே பயிற்றுவித்துள்ளேன்.\nமுனைவர் அவர்களின் கொள்கைக்கு எமது இராயல் சல்யூட்.\nநெல்லைத் தமிழன் 11/13/2017 10:46 முற்பகல்\nஉண்மை. உணவை வீணாக்குவது தவறு. ஆனால் சில சமயம் கடைபிடிப்பது கடினமாக இருக்கிறது. முன்பெல்லாம், ஒருவன் மற்றவர்கள் முன்னால் கொடுக்காமல் சாப்பிடுவதில்லை (இல்லைனா, மறைத்து வைத்துக்கொண்டாவது சாப்பிடுவார்கள், பிரயாணத்தின்போது). இப்போது அந்த மாதிரி நாகரிகம் எதையும் நான் பிரயாணத்தின்போது பார்க்கவில்லை.\nஇதைப் படிக்கும்போதே இன்னொன்றும் சொல்லத் தோன்றுகிறது. பிராணிகளுக்கு உணவு அளிப்பது நல்லதுதான். அதற்காக கோவில் யானைகளுக்கு இஷ்டப்படி உணவினை வாங்கிப் போட்டு (வேற யார்.. பக்தர்கள்தான்) அதற்கு உடம்புசரியில்லாமல் வைத்துவிடுகிறார்கள்.\nவருக நண்பரே யானை விடயம் நீங்கள் சொல்வதுபம் சரியாகத்தான் இருக்கிறது.\nமேலும் கோவில்களில் யானைகளுக்கு சரியான உணவுகள் வழங்காமல் வந்தவர்கள் எதைக் கொடுத்தாலும் சரி என்று யானையும் தின்று விடுகிறது நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை.\nவருக சகோ இதை அனைவரும் கடைப்பிடித்தால் நல்லதே...\n'பரிவை' சே.குமார் 11/13/2017 11:54 முற்பகல்\nஉணவை வீணாக்குவதற்குப் பதில் இல்லாதோருக்குக் கொடுக்கலாம்.\nஇப்போது தேவகோட்டையில் பலர் பிறந்த நாள், மணநாள் போன்ற நாட்களில் சங்கரப்பதி அருகிலிருக்கும் இல்லத்துக்கு மதிய உணவு கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.\nவீட்டு விசேசங்களில் மிச்சமாகும் உணவை ஆட்டோவில் ஏற்றி அந்த இல்லத்துக்கு அனுப்பிய நல்ல உள்ளங்களைப் பார்க்க முடிந்தது.\nவருக நண்பரே இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன் நிச்சயம் அங்கு சென்று வருவேன்.\nபூ விழி 11/13/2017 2:20 பிற்பகல்\nஉங்களுடைய இந்த பதிவு எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது சிறு வயதிலிருந்தே பிள்ளைகளின் பிறந்தநாளுக்கு அவர்களிடம் சொல்லிவிடனும்வளர்க்கணும் இல்லாதவருக்கு கொடுக்கணும் டோன்ட் பண்ணனும், திட்டமாய் சமைக்கனும் உணவை வீணடிக்கக்கூடாது, பெரியவன் ஆனவுடன் உன் சம்பாத்தியத்தை பொறுத்து அடுத்தவர் கல்விக்கு உதவனுமென்று,பிளாட்பாரங்க���ின் வசிப்போரை நின்று காண்பிக்கனும் அவர்களின் வாழ்வை உன்னுடன் ஒப்பிட்டு பார் உன் வசதியின் அளவு புரியும் உபயோகிக்கும் போது பயம் வரும் ... ரொம்ப நல்லது ஜி ரொம்ப நல்லது\nஆமாம் நாம் சொல்லிக் கொடுத்தால்தானே பிள்ளைகளுக்கு தெரியும் இஸ்லாத்தில் இதை உணரத்தான் நோன்பு வைக்கின்றார்கள் ஆனால் ரமதான் மாதம் கழிந்ததும் மறந்து விடுகின்றனர்.\nஎனக்கு விபரம் தெரிந்த நாள்முதல் நான் விரும்பி கேட்கும் பாடல் வரிகள் இதோ...\n//உனக்கும் கீழே உள்ளவர் கோடி\nநினைத்துப் பார்த்து நிம்மதி நாடு//\nஅந்த படத்தை பார்க்கும்போது மனதுக்கு வலிக்குது .இவ்ளோ தொட்டி நிறைய வேஸ்ட்டா :( எத்தனி பேர் சாப்பாடில்லாம சாகிறாங்க .\nநான் ஒரு காலத்தில் அள்வு தெரியாம சாதம் செய்து குப்பையில் கொட்டுவேன் பிறகு அளவுடம் சமைத்து அன்றன்றைக்கு வரைக்கும் போதுமான அளவில் செய்வேன் .. எங்க மகளுக்கு வீணாக்கும் பழக்குமுண்டு யாரும் பாக்கலைன்னா டிஸ்யூவில் மறைத்து வீசுவாளாம் ..இதை எப்போ சொன்னா தெரியுமா :) ஒருமுறை குமார் சகோ உஸ்தாத் ஹோட்டல் என்ற மலையாளப்படம் பற்றி சொன்னதும் அவளுடன் போட்டு பார்த்தோம் அதில் வரும் காட்சி பாராது அப்படியே மனசு மாறிட்டா .அந்த காட்சி ஏழைகள் குப்பையில் இருந்து உணவு சாப்பிடும் காட்சி ..தேம்பி அழ ஆரம்பிச்சுட்டா ..அதிலிருந்து வீணாக்குவதில்லை ..\nஅரபு நாட்டு விருந்து பற்றி உங்க பின்னூட்டத்தையும் துரை அண்ணா பின்னூட்டத்தையும் வாசிச்சப்போ மனம் கலங்குது .யாரா இருந்தாலும் தேவையான அளவு சமைத்து விருந்து பரிமாறலாமே :(\nவருக தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.\nஎங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டோம் துரை ஜி அவர்கள் குவைத் நாட்டில் அரேபியர்களுடன் வாழ்கிறார் ஆகவே அவருக்கு தெரியாதது எதுவுமில்லை.\nபசியின்கொடுமை இல்லாதபோது பசியெடுத்து அது கிடைக்காமல் போகும்பல நடுத்தர வர்கத்தினருக்குத் தெரியும் பசியும் இருக்கும் ஆனால் யாரிடமும் கேட்கத்தோன்றாது அவர்களின் கௌரவம் தடுக்கும்\nஉண்மை ஐயா நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை இக்கட்டானது. வருகைக்கு நன்றி\nகவிஞர்.த.ரூபன் 11/13/2017 3:52 பிற்பகல்\nதாங்கள் சொல்வது 100 வீதம் உண்மை...சிலர் வெட்கத்தில் வேண்டுவதில்லை... இப்படி இருந்தால் இப்படித்தான் இருக்கும்.. அருமையாக சொல்லியுள்ளீர்கள் த.ம8\nவருக கவிஞரே தங்களது வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி\nமனோ சாமிநாதன் 11/13/2017 4:11 பிற்பகல்\nஉணவு வீணாவதைப்பற்றி எழுத ஆரம்பித்தால் பல பக்கங்கள் நீளும் கில்லர்ஜி நீங்கள் வெளியிட்டிருக்கும் புகைப்படமும் அதிலுள்ள வாசகமும் உங்கள் கருத்துக்களும் மிக மிக அருமை\nஉணவு இங்கே [ அரபு நாடுகள்] மட்டும் தான் வீணாகிறதா நம் நாட்டில் இல்லையா இன்றைக்கு ஒரு திருமணத்துக்குப்போனால் அங்கே உணவு வகைகள் குப்பைத்தொட்டிக்குப்போவதைக் கண்கூடாக நாம் பார்க்கிறோமே சமீபத்தில் ஒரு திருமண வீட்டில் கூட்டமாக இருந்த கை கழுவும் இடத்தில் காத்திருக்கப் பொறுமையின்றி மினரல் வாட்டர் பாட்டிலைத்திறந்து கை கழுவுவதைப்பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்து போனேன். நம் ஊரில் எப்படியெல்லாமோ உணவு வீணாகிறது\nநீங்கள் சொன்ன விடயம் அதிர்ச்சி அளிக்கிறது எல்லாம் பணத்திமிர் வேறென்ன சொல்வது \nஇறைவன் கொடுக்காத போதுதான் அதன் அருமை தெரியும் செல்வத்தை அள்ளிக் கொடுக்கும்வரை கஷ்டம் கண்களுக்கு தெரியாது\nவாங்க ஐயா உண்மையான வார்த்தை.\nவலிப்போக்கன் 11/13/2017 5:18 பிற்பகல்\nஇல்லாதவர்களும் சரி..இருப்பவர்களும் சரி...சிக்கணம் என்று சொன்னாலே..வெறுப்பாகத்தான் பார்க்கிறார்கள்.. எனது அனுபவம் அப்படி....\nவருக நண்பரே சிக்கனம் நம்மால் இயன்றவரை இருப்போம். அதற்காக கஞ்சனாக இருக்க வேண்டாம்.\nபத்து வீடுகள் கொண்ட ஒரு தெருவில் இருக்கிற வீட்டில் வேஸ்டாகிற உணவு இரண்டு பேரின் முழு உணவாகும்\nவருக நண்பரே உண்மை நிலவரத்தை அழகாக சொன்னீர்கள்.\nராஜி 11/13/2017 10:02 பிற்பகல்\nஎனக்கு சாப்பாட்டை வேஸ்ட் பண்ண பிடிக்காது. அதேமாதிரிதான் என் பிள்ளைகளும் ஒரு பருக்கையை சிந்தாதுங்க.\nவருக சகோ நல்ல பழக்கங்களே... வருகைக்கு நன்றி.\nகோமதி அரசு 11/13/2017 11:28 பிற்பகல்\nநீங்கள் சொல்லி இருப்பது மிகவும் உண்மை. குழந்தைகளுக்கு சிக்கனத்தின் அவசியத்தை சொல்லி வளர்க்க வேண்டும் தான்.\nஎன் பாட்டி, மாமியார், அம்மா எல்லாம் அடிக்கடி சொல்வது சிந்தாமல், சிதறாமல் காரியம் செய்யனும். பொருட்களை வீணாக்க கூடாது . உணவு பொருட்களை வீணாக்க கூடாது.\nஅளவாய் கேட்டு வாங்கி சாப்பிடு தட்டு நிறைய வைத்துக் கொண்டு பின் சாப்பிட முடியாமல் வைத்து விட்டு எழ கூடாது அப்படி எழுந்தால் திட்டு விழும்.\nஎன் குழந்தைகளை உண்வை வேஸ்ட் செய்யாமல் தான் வளர்த்தேன் .\nகோபாத்தை சாப்பாட்டு மேல் காட்டாதே\nகதைகளில், சினிமாக்களில் தட்டில் சாப்பாடு மேலேயே கைகழுவிவிட்டு கோபாய் எழுந்து கொள்வது, உணவை வீசி ஏறிவது பார்க்கும் போது மனது வேதனை படும்.\nபாழாய் போவது பசு வயிற்றில் என்பார்கள். வீட்டில் மாடு இருந்தால் மிஞ்சிய உணவுகளை அதற்கு கொடுத்து விடுவார்கள்.\nநானும் மீதியான உணவுகளை மாடுகளுக்கு , பறவைகளுக்கு கொண்டு வைப்பேன். முன்பு யாசிப்போர் பாத்திரம் வைத்துக் கொண்டு உணவு கேட்டு வருவர் இப்போது எல்லாம் அப்படி யாரும் வருவது இல்லை. அப்படி கேட்டாலும் பணம் தான் கேட்கிறார்கள்.\nஇந்த ஊரிலும் வீடு இல்லை, உணவு இல்லை என்று அட்டை வைத்துக் கொண்டு சிக்னல் பக்கத்தில் நிற்கிறார்கள்.\nபேரன் அவர்களுக்கு பணம் கொடுக்க சொல்வான்.\nஉணவு மட்டும் இல்லை நீங்கள் சொல்வது போல் எல்லாவற்றிலும் அவசியத்திற்கு செலவு செய்ய வேண்டும், ஆடம்பரத்திற்கு செலவு செய்யக்கூடாது தான்.\nசிக்கனமாய் வளர்ந்த பிள்ளைகள் காலபோக்கில் தட்டில் மிச்சம் வைப்பது நாகரீகம், குடிக்கும் காப்பி, பாலில் மிச்சம் வைப்பது நாகரீகம் என்று மாறி போவதையும் பார்த்து வருத்த பட்டுக் கொண்டு இருக்கிறேன்.\nவருக சகோ விரிவான நிறைய விடயங்கள் தந்தீர்கள்.\nஇப்பொழுது ஹோட்டலில் சாப்பிட்டால் மிச்சம் வைத்து செல்வதே நாகரீகம் ஆகிவிட்டது உண்மையான வார்த்தை.\nகோமதி அரசு 11/13/2017 11:36 பிற்பகல்\nகாணொளி காட்டும் உண்மை மனதை வேதனை படுத்துகிறது.\nவீணாகும் உணவை கொண்டு கொடுத்தாலும் இப்போது எல்லாம் ஆசிரமங்கள் வாங்க்குவது இல்லை. ஏனென்றால் உணவு வேலை தப்பி விடுகிறது, கொடுப்பதாய் இருந்தால் இவ்வளவு பேருக்கு உணவு, இத்தனை மணிக்கு கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.\nஉணவு விழாவில் அதிகமாய் விட்டால் பிசைந்து கோவில் வாசலில் இருப்போருக்கு பொட்டலமாய் கொடுத்து விடுகிறார்கள்.\nஇப்பொழுது பிச்சை கேட்பதில்கூட சில வரைமுறைகள் கொண்டு வந்து இருக்கின்றார்கள்.\nவே.நடனசபாபதி 11/17/2017 5:18 பிற்பகல்\n“இப்பொழுதுதானே டீ குடித்தோம். மீண்டும் எதற்கு என்று தவிர்த்ததுண்டு. இப்பொழுதுதானே தர்மம் செய்தோம். மீண்டும் எதற்கு என்று தவிர்த்ததுண்டு. இப்பொழுதுதானே தர்மம் செய்தோம். மீண்டும் எதற்கு\nதங்களின் உள்ளப்பாங்கை நினைத்து பெருமைப்படுகிறேன். பாராட்டுகிறேன்.\nஉணவை வீணாக்காமல் பசித்தோருக்கு தருவதை நமது பிள்ளைகளுக்கு கற்றுத் தரவேண்டும்.\nநண்பரின் விரிவான கருத்துரைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅன்பு பெயர்த்தி க்ரிஷன்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nநினைவுகள் அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட திட்டங்கள் சம்பளம் வாங...\nசெங்கற்படை, செங்கோடன் Weds செங்கமலம்\n01 . மனிதனை படைக்கும்போதே அவனது மரண தேதியை தீர்மானித்து அழைத்துக் கொல் ’ வது சித்ரகுப்தன் என்பது நம்பிக்கை. ஆனால் கைதி கருப்பசாமிக்க...\n நலமே விளைவு. ரம், ரம்மி, ரம்பா\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய...\nவ ணக்கம் மாடசாமியண்ணே எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு நீங்கதான் தீர்த்து வைக்கணும். வாடாத்தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்றே...\nவணக்கம் ஐயா நான் நிருபர் நிருபமா ராவ் , \" திறக்காத புத்தகம் \" பத்திரிக்கையிலிருந்து , வப்பாட்டிகள் தினத்தை முன்னிட்டு...\n2010 ஒமான் நாடு மஸ்கட் நகரம். நண்பரது குடும்பம் நானும், நண்பருடைய குடும்பத்தினரும் நண்பருடைய சகலை அங...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு எட்டு ...\nவணக்கம் நட்பூக்களே... கொரோனா இந்திய மக்களை வீட்டுச் சிறையில் வைத்து தனிமைபடுத்தி இருந்தபோது நானும் தனிமை படுத்தப்பட்டேன் என்னவொன்று ...\nமனதில் ஒட்டாத, ஒட்டக ஓட்டம்\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-10T12:08:24Z", "digest": "sha1:NYVLHYDGWYCAOMWIG6GXYCED4TNVNP6A", "length": 4854, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சார்ள்டன் ஹெஸ்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசார்ள்டன் ஹெஸ்டன் (Charlton Heston) (அக்டோபர் 4, 1923 – ஏப்ரல் 5, 2008) ஓர் அமெரிக்க திரைப்பட நடிகராவார். பல ஹாலிவுட் திரைப்படங்களில் முதன்மை வேடங்களில் - டென் கமாண்ட்மெண்ட்ஸ் படத்தில் மோசஸாக, பிளானெட் ஆஃப் ஏப்ஸ் படத்தில் விண்வெளிவீரர் கர்னல் ஜார்ஜ் டெய்லராக,ஆஸ்கார் விருது பெற்ற பென்ஹராக- நடித்து புகழ் பெற்று விளங்கினார்.\nஅவர் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர். தனது இளம்வயதில் முற்போக்கு சிந்தனைகளைக் கொண்டிருந்த ஹெஸ்டன், மார்ட்டின் லூதர் கிங்குடன் 1960களில் குடியுரிமை போராட்டங்களில் கலந்து கொண்டார். அந்தக் காலகட்டங்களில் ஒரு ஹாலிவுட் நடிகர் இவ்வாறு உரிமைப் போராட்டங்களில் கலந்து கொள்வது அரிய செயலாகும். 1998 முதல் 2003 வரை அவர் தேசிய துப்பாக்கி சங்கத்தின் தலைவராக இருந்து துப்பாக்கி வைத்திருப்போரின் உரிமைகளுக்காக போராடினார்.\nமுதிய வயதில் ஆல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டார். தமது 84ஆம் வயதில் 2008ஆம் ஆண்டு நியுமோனியா குளிர்சுரத்தினால் மரணமடைந்தார்.\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் சார்ள்டன் ஹெஸ்டன்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2020, 17:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/who-is-vennila-a-woman-who-protect-vedanthangal-sanctuary-from-pharma-company-392454.html", "date_download": "2020-08-10T11:10:14Z", "digest": "sha1:EPWQ3DUF6YMZQBC4MGSKFBHWMTGDDLSG", "length": 20149, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேடந்தாங்கல் சரணாலயத்தின் தலைக்கு வந்த ஆபத்தை தலைப்பாகையுடன் நிறுத்திய வெண்ணிலா? யார் இவர்? | Who is Vennila? A woman who protect Vedanthangal Sanctuary from Pharma company - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்தித்தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா.. இது இந்தியாவா.. முக ஸ்டாலின் கேள்வி\nசீச்சீ.. அண்ணன் உறவு முறை வருபவரிடம் போய்.. சொல்லியும் கேட்காத மகள்.. தூக்கில் தொங்கிய அம்மா, அப்பா\nபாஜகவின் கற்பனை தமிழகத்தில் எடுபடாது... தயாநிதி மாறன் எம்.பி. சாடல்\nமதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி\n15 கி.மீ ஒலிக்கும்.. 2.1 டன் எடை.. அயோத்தி ராமர் கோயில் மணியை உருவாக்கிய இந்து- முஸ்லீம் நண்பர்கள்\nராஜஸ்தான் அரசியலில் திடீர் மாற்றம்...14ல் நம்பிக்கை வாக்கெடுப்பு...சச்சின் ராகுல் இன்று சந்திப்பு\nAutomobiles எக்ஸ்3 எம் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ... எந்த விலையில் தெரியுமா...\nSports கொரோனா வைரஸ் பாதிப்பு.. 80களில் ரெஸ்லிங் உலகை கதிகலங்க வைத்த WWE ஜாம்பவான் கமாலா மரணம்\nFinance மன்மோகன் சிங்கின் 3 நறுக் அட்வைஸ் இதப் பண்ணுங்க பொருளாதாரம் மீளும்\nMovies சுஷாந்த் வழக்கில் தொடரும் மர்மம்.. ரியாவை கைது செய்யுங்கள்.. டிரென்ட்டாகும் ஹேஷ்டேக்\nEducation 5,248 பேருக்கு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடாதது ஏன்\nLifestyle 'வெள்ளையனே வெளியேறு' முழக்கத்தை எழுப்பிய யூசுப் மெஹரலி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேடந்தாங்கல் சரணாலயத்தின் தலைக்கு வந்த ஆபத்தை தலைப்பாகையுடன் நிறுத்திய வெண்ணிலா\nசென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு சன் ஃபார்மா என்ற மருந்து நிறுவனத்தால் ஏற்பட இருந்த ஆபத்தை சட்டப் போராட்டம் நடத்தியுள்ளார் ந���ம் தமிழர் கட்சியின் வெண்ணிலா. யார் இவர்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது உலக புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து செல்லும்.\nஇந்த பறவைகளுக்காக மக்கள் தீபாவளி, திருவிழாக்காலங்களில் பட்டாசு வெடிப்பதையே நிறுத்திவிட்டனர். அவ்வாறிருக்கும் நிலையில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் அருகே உள்ளது சன் ஃபார்மா என்ற மருந்து நிறுவனம் தனது தொழிற்சாலையின் எல்லையை விரிவுப்படுத்த தேசிய வனவிலங்கு வாரியத்திடம் கடந்த மே மாதம் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தது.\nஇந்த நிறுவனம் தனது தொழிற்சாலையை விரிவுப்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்தால் பறவைகளுக்கு ஆபத்து நேரிடும் என நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் வெண்ணிலா. அதிலும் வெற்றியும் கண்டார். யார் இவர் என்பதை பார்ப்போம். வெண்ணிலா வேறு யாருமில்லை, நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் மாநில செயலாளர் ஆவார்.\nஇவரது சொந்த ஊர் தேவக்கோட்டை. எனினும் கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது ஆர்வம் அதிகம். அதனால் அது தொடர்பான படிப்புகளையே படித்தார். ஆம். அண்ணா பல்கலைக்கழகத்தில் எம் டெக் உயிரி தொழில்நுட்பம் படித்த வெண்ணிலா, குப்பை மேலாண்மையில் 6 ஆண்டுகள் ஆய்வும் செய்துள்ளார்.\nஇவரது தாய் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து வந்தவர். ஈழப்பிரச்சினை என்பது அங்கிருக்கும் ஒவ்வொரு தமிழரது பிரச்சினையாகும். அது போல் தனது தாய்க்கான பிரச்சினையை தனக்கான சொந்த பிரச்சினையாகவே கருதினார் வெண்ணிலா. அப்போதுதான் இனப்படுகொலைக்கு எதிராகவும் ஈழப்பிரச்சினைக்காகவும் நாம் தமிழர் கட்சி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து தீவிரமாக போராடியது.\nஇதை பார்த்து வியந்த வெண்ணிலா, அக்கட்சியில் இணைய விரும்பினார். மேலும் இயற்கை மீது இருந்த ஆர்வம் காரணமாக வெண்ணிலா தனது படிப்பை மட்டும் தேர்வு செய்யவில்லை. அவர் இணைந்து போராட நாம் தமிழர் கட்சியையும் தேர்வு செய்தார். இக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் சுற்றுச்சூழலியலாளர். இவர் எப்போதும் பேசினாலும் மண்ண���யும் இயற்கையையும் பாதுகாப்பது குறித்தே பேசுவதை பார்த்த வெண்ணிலா, தனக்கான இடம் இதுதான் என்பதை முடிவு செய்தார்.\nEIA 2020 | EIA என்றால் என்ன | EIA-ல் என்ன பிரச்சினை | EIA-ல் என்ன பிரச்சினை\nஇந்த கட்சியில் இணைந்த வெண்ணிலா வனம் செய்வோம் என்ற அறக்கட்டளையை தொடங்கி பல்வேறு பிரச்சினைகளான 8 வழிச்சாலை, கல்குவாரிகள் அகற்றுவது, விமான நிலையம் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கையில் எடுத்தார். இந்த வழக்கு வெற்றி பெற சீமானும் ஊக்கம் கொடுத்தாராம். அது போல் வழக்குக்கான செலவையும் சீமான் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வேடந்தாங்கல் பிரச்சினையை தமிழகத்தில் முதல்முதலாக முன்னெடுத்தது நாம் தமிழர் என்ற பெருமையையும், அக்கட்சிக்கு முதல் வெற்றியையும் தேடி தந்துள்ளார் வெண்ணிலா.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvedanthangal vennila வேடந்தாங்கல் வெண்ணிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madawalaenews.com/2020/01/blog-post_255.html", "date_download": "2020-08-10T10:27:25Z", "digest": "sha1:62YMZFMSGCXAU2KXGGAS4UTCL3D4QULD", "length": 10479, "nlines": 40, "source_domain": "www.madawalaenews.com", "title": "ஜனாதிபதி குறித்து முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அவர் முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவார். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஜனாதிபதி குறித்து முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அவர் முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவார்.\nஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் முஸ்லிம்களுக்கு சிறந்த சந்தர்ப்பமாகும். இச்சந்தர்ப்பத்தை நழுவ விடாமல், முஸ்லிம்கள் மிகச் சாதுர்யமாக நடந்துகொண்டு, ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் தமது முழு அளவிலான ஆதரவுகளை வழங்க முன்வர வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.\nகொலன்னாவ மக்கள் சந்திப்பு நிகழ்வொன்று, அண்மையில் கொலன்னாவ வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கெளரவ அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துரை வழங்கும்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, உலமாக் கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத், பிவிதுரு ஹெல உறுமயத் தலைவர் உதய கம்மன்பில, கொலன்னாவ ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் ஹனீப் ஹாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பைஸர் முஸ்தபா எம்.பி. தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது,\nஎம்மை முன்னோக்கி பொதுத் தேர்தல் ஒன்று வருகிறது. இத்தேர்தலில் முஸ்லிம்கள் தங்களது ஆளுமையை வெளிக்காட்ட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் நடந்துகொண்டது போல் செயற்படக் கூடாது. முஸ்லிம் சமூகம் தமது சமூகப் பிரச்சினைகளை அணுகுவதில் உணர்ச்சி பூர்வமாக அன்றி உணர்வு பூர்வமாக இத்தருணத்தில் சிந்தித்து செயற்படுவது அவசியம். அத்துடன், இலங்கை நாட்டில் ஏனைய சமூகங்களின் உள்ளங்களை வெல்வதன் மூலம், எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் அவசியமாகும்.\nஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, முஸ்லிம் மக்கள் உட்பட சிறுபான்மை மக்களுக்கு நெருக்கடிகள் ஏற்படும் என்று பிரசாரம் மேற்கொண்டவர்கள், இன்று தோற்றுப்போய் விட்டனர். இதேபோல், எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்பு முஸ்லிம்களுக்கு நெருக்கடிகள் ஏற்படும் என்று முஸ்லிம், தமிழ் சமூகங்களை அச்சமிக்க மன நிலையில் வைத்து அரசியல் செய்ய முற்படுகின்றனர். இந்நிலையில், முஸ்லிம் தலைவர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் தற்போது முஸ்லிம் சமூகத்தைக் கைவிட்டுள்ளனர்.\nஇனிமேல் அவர்களிடம் போய், எமக்கு எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது. எனவே, முஸ்லிம்கள் இவ்வாறான தலைவர்களின் அரசியலைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.\nமுஸ்லிம்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. அவர் முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவார். ஜனாதிபதி சிறந்ததோர் நிர்வாகி. அவர் தன்னை ஒரு அரசியல்வாதியாகக் காட்டிக் கொள்வதை விட, ஒரு சிறந்த ஆளுமை மிக்க நிர்வாகியாகக் காட்டிக்கொள்ள விரும்புபவர். தற்போது ஜனாதிபதியினால் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான மிகச்சிறந்த நடவடிக்கைத் திட்டங்கள் மிகவும் கச்சிதமாகவும் நுணுக்கமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஎனவே, இனிமேலும் முஸ்லிம் சமூகம், தம்மைத் தேசத் துரோகிகளாகச் சித்தரித்துக் கொள்ளாமல், ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் விசுவாசமானவர்களாக நடந்துகொள்ள முன்வர வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் சுயநல அரசியல் சமூகத்தைப் பின்னடையச் செய்துள்ள நிலையில், முஸ்லிம்களையும் முஸ்லிம் இளைஞர்களையும் நேரான வழியில் வழி நடத்த வேண்டியது மிக முக்கிய பொறுப்பாகும் என்றார்.\nஜனாதிபதி குறித்து முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அவர் முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவார். Reviewed by Madawala News on January 16, 2020 Rating: 5\nபாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் முழு விபரம். ( விருப்பு வாக்குகளுடன்)\nஎஸ்.எப். லொக்கா சுடப்பட்டு உயிரிழந்த போது பதிவான வீடியோக்கள் வெளியாகின.\nகொழும்பு மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் முழு விபரம் .\nLIVE VIDEO : உடனுக்குடன் வெளியாகும் தேர்தல் பெறுபேறுகள் நேரலை வீடியோ.\nஞானசார தேரரின் பாராளுமன்ற கனவு நனவாகிறது அபே ஜனபல கட்சி தேசிய பட்டியலில் உறுப்பினராக பாராளுமன்றம் செல்கிறார்\nகளுத்துறை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் முழு விபரம் .\nஐக்கிய தேசிய கட்சி நாடு முழுவதும் படு தோல்வி. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nilavupattu.blogspot.com/2009/10/blog-post_6171.html", "date_download": "2020-08-10T12:18:46Z", "digest": "sha1:W7HGXNQ7RCYSCRHFJJUD27GXQMF3LDTE", "length": 9770, "nlines": 113, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: தமிழினத்தை கருவருப்பவனுக்கு கௌரவமா", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nஇழியவர்க்கும் பொன் ஆடை போர்த்திடுவார்\nஇவை எல்லாம் மலிவாய் மகிமை நாடுவாரா\nஅன்றி மானம் கேட்டு போன போக்கிரிகள்\nஎன்று சொல்லி நாம் அழுவதா...\nஇதைவிட அந்த மூன்று லட்சம் மக்களுக்கும் விசத்தை கொடுத்து வந்திருக்கலாம் இந்த 'தேவ' தூதுவர்கள்...\nஇனத்தையே அழித்தவனோடு இளித்து கொண்டிருக்கும் இந்த இழிவானவர்கள் அழிய கடவது...\nநீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...\n\"வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்\"\n'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..\nGroups \"நாம் தமிழர் பேரியக்கம்\" group.\nதொல்.குருமா வும் இதில் அடக்கம்.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇலங்கையில் கனிமொழி ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கிவிட...\nஉலகதமிழ் மாநாட்டில் மரபுகள் கடைபிடிக்கப்படவில்லை: ...\nஇலங்கை தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி போராட்ட...\nகுருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே\nசானல் 4 வீடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள...\nஇதோ நா.உ ஏன் இலங்கை சென்றார்கள் என்பதற்கான விடை, ய...\nஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\nதி.க விலும் வாரிசு அரசியல் ..\nமூன்று லட்சம் தமிழர்களை முட்கம்பி பின்னால், உலகமே ...\n நீ அழிய காத்திரு சுனாமி...\nகலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு இந்திய...\nராசபக்சேவுக்கு கிடைத்த வைரம் கருணாநிதி, பச்சை தமிழ...\nகலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு இந்திய...\nகள்ள சிரிப்பழகி, மனசு தாங்கமுடியலையே\nஉரையாடல் :ராஜா பக்சே and திமுக MP குழு\nபோர் தர்மங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, அப்...\nபிரியாணி தின்ன தயாராகும் தமிழ்நாட்டு அரசியல் வியாத...\nதமிழ் நாட்டு மீனவர் பிரச்சனையும் ..தமிழ் தேசியமும்..\nமுள்வேலிக்குள் இருப்போர் கன்னடர்களாக இருந்தால் எஸ்...\n{நாம் தமிழர் பேரியக்கம்} தொலைக்காட்சிகளின் மற்றும...\n{நாம் தமிழர் பேரியக்கம்} வெளியுறவுத்துறையில் தமிழர...\n{நாம் தமிழர் பேரியக்கம்} சிங்கள அரசுக்கு ஆதரவாக இந...\nதெற்காசிய பேட்டை ரௌடியின் அட்டகாசம்..வாக்களிக்கும்...\nநாம் தமிழர் இயக்கம் சார்பில் நாளை சிங்கள தூதரக முற...\nதேசியத் தலைவர் இருப்பு முதல், 'வணங்காமண்' அரசியல் வரை\nசீமான் vs (நிழல் எதிரி)கனிமொழி: குமுதம்\nசந்துல சிந்து பாடுறது இதுதானா, கருணாநிதியின் புத்த...\nஇறப்பில் கூட இல்லாத திராவிடம் (கடைசி பத்தியை கவனிக...\nகிளிநொச்சி 58 வது இராணுவ தலைமை முகாமினுள் குண்டுவெ...\n3 லட்சம் மக்களை முள்கம்பியின் பின்னால் அடைத்து வைத...\nஇலங்கைப் பிரச்னைக்கு இந்தியாவிடம் நியாயம் கேட்பேன்...\nசூடு, சொரணையற்ற இனம் தமிழினம், தமிழனாக பிறந்ததற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://killergee.blogspot.com/2017/09/blog-post_13.html", "date_download": "2020-08-10T11:43:41Z", "digest": "sha1:5BQH6HQPPIYAG3ZXOPPNSXNLUJIR3NSA", "length": 44593, "nlines": 568, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: ரஞ்சிதா மேடம்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nபுதன், செப்டம்பர் 13, 2017\nநட்பூக்களே எனக்கு தொலைக்காட்சியை பார்த்தாலே வேதனையாக இருக்கிறது மேலும் மின்சார செலவு செய்து காணும் நம்மை ஊடகக்காரர்கள் சற்றும் மரியாதையின்றி அவமானப்படுத்தி விடுகின்றார்கள். சமீபத்தில் வீட்டில் ஒருநாள் தொலைக்காட்சியில் சுவாமிஜி நித்தியானந்தா அவர்கள் அருளாசியோடு பதில் வழங்குவதாக அழகிய பெண்மணி ஒருவர் மகிழ்ச்சியாக சொன்னார் மேலும் நல்லதொரு ஆன்மீக விடயங்கள் நண்பர்கள் திரு. ’’பசி’’ பரமசிவம், திரு. பகவான்ஜி, திரு. வலிப்போக்கன் போன்றவர்களைப் போல நமக்கும் பிடித்ததுதானே... என்று பார்த்து கேட்டுக் கொண்டு இருந்தேன் அதில் தொலைபேசி எண்ணும் கொடுத்து இருக்க பலரும் அழைத்து தங்களது ஐயங்களை கேட்டு மகிழ்கின்றார்கள். மகிழ்ச்சி மனதுக்கு நல்லதுதானே ஆகவே மகிழ்ச்சியை காண்பது அரிதாகி விட்ட நமது வாழ்வில் இவர்களாவது இலவசமாக மகிழ்ச்சி தருகின்றார்களே என்பதை அறிந்தபோது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்க நாமும் அழைத்து நமது ஐயங்களை கேட்போமே... என்று மகிழ்ச்சியாக அந்த எண்ணில் பலமுறை முயன்றும் அதிர்ஷ்டவசமாக இணைப்பு கிடைத்து விட்டது நானும் மகிழ்ச்சியுடன் அவர்களுடன் நலகுசலம் கேட்டு அவர்களும் என்னிடம் கேட்டு மகிழ்ச்சி அடைந்தபோது அவர்கள்தான் கேட்டார்கள் ஐயா தங்களது ஐயங்களை கேட்கலாம் என்று. உடனே நானும் எனது ஐயத்தை தீர்ப்பார்கள் என்று மகிழ்ந்து மகிழ்ச்சியாக கேட்டதுதான் தாமதம்...\nஎன்ற இடியுடன், கூடிய மழை என்று ரமணன் ஐயா சொல்வாரே... அதைப் போன்ற சப்தத்துடன் எதிர்முனையில் தொலைபேசியை அடிக்க மகிழ்ச்சியாக இருந்த எனது மனது நொடியில் மகிழ்ச்சியை இழந்து விட்டது இவர்கள் என்னதான் நினைத்துக் கொண்டு ஊடகங்களை நடத்துகின்றார்கள் பத்திரிக்கை சுதந்திரத்தை வளர்த்து விட்டது தவறா பத்திரிக்கை சுதந்திரத்தை வளர்த்து விட்டது தவறா இவர்கள் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பது பிடிக்க வில்லையா இவர்கள் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பது பிடிக்க வில்லையா மகிழ்ச்சியிலேயே பெரிய மகிழ்ச்சி பிறரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதுதான் என்பது இவர்களுக்கு தெரியாதா மகிழ்ச்சியிலேயே பெரிய மகிழ்ச்சி பிறரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதுதான் என்பது இவர்களுக்கு தெரியாதா நான் தவறாக ஒன்றும் கேட்கவில்லையே... கோபமாகவும் கேட்கவில்லையே... மகிழ்ச்சியாகத்தானே கேட்டேன் பிறகு எதற்கு அவர்கள் கோபப்பட வேண்டும் நான் தவறாக ஒன்றும் கேட்கவில்லையே... கோபமாகவும் கேட்கவில்லையே... மகிழ்ச்சியாகத்தானே கேட்டேன் பிறகு எதற்கு அவர்கள் கோபப்பட வேண்டும் அத்துடன் மனம் மகிழ்ச்சியை இழந்தது பிறகு தொலைக்காட்சியை அணைத்து விட்டு பதிவு ஏதாவது எழுதுவோம் என்று யோசித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தேன்.\nஅடடே மறந்து விட்டேன் நான் என்ன கேள்வி கேட்டேன் தெரியுமா சின்னோண்டு கேள்விதான் இதோ இதுதாங்க...\nரஞ்சிதா மேடம் இப்போ எங்கே இருக்காங்க \n ச்சே என்ன மனிதர்கள் இவர்கள் நீங்களே சொல்லுங்க... \nந��யை அடிப்பானேன்... பீயைச் சுமப்பானேன் \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 9/13/2017 12:36 முற்பகல்\nஊசிக்குறிப்பு.. வடிவாப் பார்த்துப் பிளஸ் வோட்தான் போட்டேன்ன்.. ஹையோ இப்போ இதை எல்லாம் தெளிவாச் சொல்லிடோணும்:)\nஅதிரா .....தெளிவா சொல்வது நல்லதுதான் ,ஜோக்காளிப் பேட்டைக்கு வருவதற்கு வழி மறந்து விட்டீர்கள் போலிருக்கு மைனஸ் வோட்டு போடும் 'ஜட்டி சேகர்'கூட என் தளத்துக்கு வந்து விடுகிறார் ,நீங்கதான் ஓடி ஒளியுறீங்க:)\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 9/13/2017 3:22 பிற்பகல்\nபகவான் ஜீ.. இதைப் படிக்கல்ல என்று மட்டும் சொல்லிடாதீங்கோ... உங்க வீட்டை என் வீடா நினைச்சு டெய்ய்ய்ய்லி வந்து ரீ குடிக்கிறேனே.. வாரம் ஒரு தடவை அல்லது 10 நாளைக்கு ஒரு தடவை மட்டும் .. வாங்கோ என நான் கூப்பிட்டா.. காக்கா போயிடுறீங்களே.. முதேல்ல்ல் ஆளா நான் தான் வருவேன் எனச் சொன்ன வார்த்தையை மீறிட்டீங்களே....:) அதனால மனமொடிஞ்சு மீ சப்பாத்து சைட்:) பண்ண முடிவெடுத்துத் தேம்ஸ்க்குப் போய்க்கொண்டிருக்கிறேன்ன்ன்:)) என்னை ஆரும் தடுக்காதீங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:).\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 9/13/2017 3:23 பிற்பகல்\nகில்லர்ஜி உங்களுக்கும் இம்முறை வோட் மட்டும்தான்:))\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 9/13/2017 8:38 பிற்பகல்\nஹா ஹா ஹா இப்போ போயிந்தி கில்லர்ஜி:)\nஅதிரா ....முதல் ஆளா வருவேன்னு சொன்னேன் ,உங்க பதிவு உங்க தளத்தில் வெளியானால் என்று சொன்னேனே ...நீங்களே விருந்தாளியா போற இடத்திலே ,உங்க கூட என்னையும் அழைப்பது என்ன நியாயம் :)\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 9/13/2017 10:46 பிற்பகல்\nஹையோஓஓஓ பகவான் ஜீ யைப் பிடிச்சுத் தாங்கோ தேம்ஸ்ல தள்ளப்போறேன்ன்ன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... நான் இப்போ பேசுவது என் பக்கத்தை மட்டும்தான்ன்ன்ன்......:)..\nவிடுங்கோ விடுங்கோ ..... மீ தேம்ஸ் கரையில் டீக்குளிக்கிறேன்ன்ன்ன்ன்.... ஹையோ கில்லர்ஜி புதினம் பார்க்காமல் டக்குப் பக்கென பயர் எஞ்சினுக்கு:) அடிச்சூஊஊஊஉ ஒரு \"அருமந்த\" உசிரைக்:) காப்பாத்திடுங்கோ:).\nஸாரி எனது செல்லில் பேலன்ஸ் இல்லை. பதினைந்து பவுண்டு டிராண்ஸ்ஃபர் பண்ணிவிடுங்க...\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 9/14/2017 12:10 முற்பகல்\nஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர் 4 கில்லர்ஜி.. பெயர் மட்டும்தேன் உகண்டா மாப்பிள்ளை ஆனா செல்லில் பலன்ஸ் இல்லையாம் ஹா ஹா ஹா:))..\nநீங்கள் கேட்ட கேள்வியை படித்ததும் நினைவுக்கு வந்தது \" கரகாட்ட��்காரன் \" செந்தில் கௌண்டமணி காமெடி தான் நினைவுக்குவந்தது \"சொப்பன சசுந்தரியை \" இப்போ யாரு வச்சிருக்காங்க \nநண்பரே இப்படி அபாண்டமாக சொல்லாதீங்க...\nரஞ்சிதா மேடம் இப்போ எங்கே இருக்காங்க \nதுரை செல்வராஜூ 9/13/2017 6:29 முற்பகல்\nஅந்தப்புரத்தை இந்தப் புறம் கொண்டு வரலாமோ.. வேறு ஏதாவது கேட்பீராக.. வேறு ஏதாவது கேட்பீராக\nபீராக கேட்கலாமா.. பிராந்தியாக கேட்கலாமா\nஆ... என் தியானத்தை கலைத்து விட்டாய்\nவாங்க ஜி இந்தக் கேள்விக்கே \"டமார்\" சத்தம் கேட்டு விட்டதே... வேண்டாம் ஊர் வம்ஸ்..\nஸ்ரீராம். 9/13/2017 6:36 முற்பகல்\nசமீபகாலமாக இவர்கள் பற்றி ஊடகங்களில் செய்தி எதுவும் வரவில்லை பார்த்தீர்களா ஆனால் நேற்று நானும் இவர்களை நினைத்தேன். காரணம் மெகா மியூசிக் சேனலில் வந்த பிரபு - ரஞ்சிதா பாடல் காட்சி ஒன்று\nவாங்க ஸ்ரீராம்ஜி எல்லாம் பணம் படுத்தும்பாடு பணம் பாதாளம்வரை பாயுமாமே...\nவாங்க சகோ இவர்கள் \"போலி\" என்று தெரிந்த பிறகு ரசிக்கவா முடியும்.\nகரந்தை ஜெயக்குமார் 9/13/2017 6:57 முற்பகல்\nஜெனரல் நாளேஜை வளர்ப்பதற்காக கேட்டேன் நண்பரே...\n'பசி'பரமசிவம் 9/13/2017 7:52 முற்பகல்\nநித்திக்கு அதிர்ச்சி கொடுத்துச் சிரிக்க வைத்தீர்கள். பதிவில் என் பெயர் குறிப்பிட்டு மகிழ வைத்தீர்கள்.\nஇனிமேல் இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் நமக்கு அதிர்ச்சியாகும் போலயே நண்பரே...\nநல்ல வேளை இதுமாதிரி அரசியல் தலைவர்களிடம் கேட்டு இருந்தால் போனை டமால் என்று வைக்கமாட்டார்கள் அவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து உருட்டுக்கட்டையால் டமார் என்று உங்கள் தலையில் அடித்து இருப்பார்கள் TN 6\nவருக தமிழரே அப்படீனாக்கா... இனிமேல் மோசடி செய்பவர்களை கேள்வி கேட்க முடியாதோ \nவெங்கட் நாகராஜ் 9/13/2017 8:01 முற்பகல்\nஇப்படி கேள்வி கேட்டால்... டமார் சத்தத்துடன் விட்டதே... நீங்கள் நேரில் கேட்டிருந்தால் என்னாவது\nவாங்க ஜி அந்த டமார் தலையில் விழுமோ \nபிறருடைய குடும்ப விஷயங்களில் தலையிடும் உங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nஎல்லோரும் நமது குடும்பத்தினர்தான் என்று உரிமையுடன் நினைப்பது தவறா \nநெல்லைத் தமிழன் 9/13/2017 8:20 முற்பகல்\nஇதுக்குத்தான் பொதுவாழ்வுக்கு வந்த எவரும் தொலைக்காட்சியில் நேயர்களை நேரடி ஒலிபரப்பில் கேள்விகேட்க அனுமதிப்பதில்லை. த ம\nபொதுவாழ்வுக்கு வந்த பிறகு ஆதர்ச தம்பதிகள் நித்தி-ரஞ்சி பொதுவானவர்கள்தானே.... நண்பரே\nநெல்லைத் தமிழன் 9/13/2017 11:01 முற்பகல்\nஅய்யோ... காலையில் வீடியோவை ஞாபகப்படுத்தாதீர்கள். அதை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது பயங்கர அதிர்ச்சி அலை.. குழந்தைகளும் பார்க்குமல்லவா\nசன் டிவிக்காரன் குடும்ப உறவுகளையா நினைத்தான் \nஇப்படி கேள்வி கேட்டால் உங்களுக்கு எப்படி அருளாசி கிடைக்கும் வீடு பேறு அடைய வேண்டுமென்ற எண்ணமே இல்லையே உங்களுக்கு வீடு பேறு அடைய வேண்டுமென்ற எண்ணமே இல்லையே உங்களுக்கு இன்னும் எத்தனை ஜென்மங்கள் மானிட உருவெடுத்து அலையப் போகிறீர்களோ :)\nதிருமதி கல்கி பகவான் போல் ரஞ்சிதாவையும் பில்டப் செய்து ஏமாற்றாமல் இருக்கிறார்களே என்று சந்தோஷப் படுங்கள் :)\nவாங்க ஜி வீடு பேறு அடைய இவர்கள் ஆசி வேண்டுமா \nஅப்படி நினைச்சித்தான் அவர் காலில் போய் விழுகிறார்கள் ,அவர் விழுந்து இருக்கும் இடம் தெரியாமல் :)\nஇன்னும் இவனை நம்புறாங்களே... மானக்கேடு.\n'பரிவை' சே.குமார் 9/13/2017 11:12 முற்பகல்\nராஜி 9/13/2017 11:13 முற்பகல்\nநல்லது சகோ இப்படித்தான் இருக்கோணும்.\nம் அமைத்து ஆசி வழங்குவதாக காற்று வழிச் செய்தி \nஒங்களையெல்லாம் அப்பவே ஹரியானாவுக்கு அனுப்பி டேரா சச்சா சௌதாவில் சேர்த்து குர்மீத் ராம் ரஹீமிடம் ஆசீர்வாதம் வாங்க வச்சிருக்கணும். அப்ப புரிஞ்சிருக்கும் ஆனந்தம்னா...சே, ஆன்மிகம்னா என்னன்னு\nஏன் நண்பரே இப்படி சாபம் இடுறீங்க... பெயரிலேயே பயங்கர குழப்பமாக இருக்கின்றதே......\nவிலாசம் சொல்லுங்க சங்கர் ஜி ,ஆலிங்கன ஆசீர்வாதம் உண்டான்னு கேட்டு சொல்லுங்க :)\nஉங்களுக்கு எதற்கு ஜி விலாசம் \nஅதான் சொன்னேனே ,ஹிஹி ..ஆலிங்கன ஆசீர்வாதம் :)\nசாமியார் ஆசை உங்களையும் விடாது போலயே...\nஅக் குறும்புத ம 11\nஉங்கள் கேள்வி சிரிப்பை வரவழைத்ததுதான் ஆனாலும்..... கில்லர்ஜி விடுங்க ஜி இந்த மாதிரி ஆளுங்களைக் குறிச்சு எல்லாம் எதுக்கு ஜி பதிவு போட்டு உங்க நேரத்தையும் மூளையையும் வேஸ்ட் செய்யறீங்க. நீங்க சொல்லுவதால் யாருக்கும் எந்த விழிப்புணர்வும் வரப் போவதில்லை. அவர்களாக உணர்ந்து திருந்தினால்தான் உண்டு. இப்படி எழுதுவதால் இது போன்றவர்கள்க்கு நாம் அதிகம் முக்கியத்துவம் தருவது போல் ஆகிறது ஜி.\nஅதானே நமது சிந்தனைகளை இவர்களுக்காகவா செலவு செய்யணும் வேஷ்ட்தான்.\nவலைப் பதிவர்கள் யாராவது இந்த நேர் காட்சியைக் கண்டார்களா இல்லை இதுவும்கற்பனையா\nஐயா இதுவு��் ஒரு சேனல்தான் ஆன்மீகத்தை பரப்புவார்கள் மேலே உள்ள புகைப்படம் எனது வீட்டில் உள்ள டி.வி. தான் உடன் படம் எடுத்தேன்.\nவே.நடனசபாபதி 9/13/2017 5:29 பிற்பகல்\nஇது மாதிரி எசகு பிசகாக கேள்வி கேட்டால் இப்படித்தான் செய்வார்கள். நீங்கள் கேள்வியை மாற்றிக் கேட்டிருக்கவேண்டும்.\nவருக நண்பரே பக்குவம் போதாமல் கேட்டு விட்டேனோ.... \nஅடுத்தமுறை நல்ல கேள்வி கேட்பேன்.\nகில்லர்ஜியை என்னவோ நினைத்தேன், ரொம்பத்தான் குசும்பு😊\nஅப்படியெல்லாம் சொல்லாதீங்கோ.. ஐ ஆம் பாவம்.\nஹாஹா:) ..மக்கள் இவங்களையெல்லாம் இன்னுமா நம்பறாங்க ஹ்ம்ம் .\n14 வது வோட்டு போட்டாச்\nவாங்க இப்பொழுதுதான் மவுஸ் கூடுது.\nஅருமையாக் கேட்டீங்க...அதுக்கா இப்படி. நான் ஓட்டு போட்டுட்டேன்\nஆமாம் நண்பரே ரொம்ப வேதனைப் படுத்திட்டாங்கே...\nவலிப்போக்கன் 9/13/2017 8:59 பிற்பகல்\nஇந்த பதிவிலிருந்து எனக்கு தெரிந்தது... நண்பர்... இன்னும் ரஞ்சிதாவை மறக்கவில்லை என்று.....நித்தி வெளுத்து விடுவார் என்ற பயத்தில் நான் அப்பொழுதே மறந்துவிட்டேன்...நித்திக்கு பயப்படாதவர் நண்பர் கில்லர்ஜி என்பதை கண்டு பெருமையாக இருக்கிறது..\nவாங்க நண்பரே இதுக்கு கண்டனம் தெரிவிச்சு போராட்டம் நடத்துவோமா \nவிஜய் 9/14/2017 11:08 முற்பகல்\nஅருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nபி.பிரசாத் 9/14/2017 2:11 பிற்பகல்\nவாங்க நண்பரே அதான் டமார்\"னு அடிச்சிட்டானுகளே...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅன்பு பெயர்த்தி க்ரிஷன்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nநினைவுகள் அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட திட்டங்கள் சம்பளம் வாங...\nசெங்கற்படை, செங்கோடன் Weds செங்கமலம்\n01 . மனிதனை படைக்கும்போதே ��வனது மரண தேதியை தீர்மானித்து அழைத்துக் கொல் ’ வது சித்ரகுப்தன் என்பது நம்பிக்கை. ஆனால் கைதி கருப்பசாமிக்க...\n நலமே விளைவு. ரம், ரம்மி, ரம்பா\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய...\nவ ணக்கம் மாடசாமியண்ணே எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு நீங்கதான் தீர்த்து வைக்கணும். வாடாத்தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்றே...\nவணக்கம் ஐயா நான் நிருபர் நிருபமா ராவ் , \" திறக்காத புத்தகம் \" பத்திரிக்கையிலிருந்து , வப்பாட்டிகள் தினத்தை முன்னிட்டு...\n2010 ஒமான் நாடு மஸ்கட் நகரம். நண்பரது குடும்பம் நானும், நண்பருடைய குடும்பத்தினரும் நண்பருடைய சகலை அங...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு எட்டு ...\nவணக்கம் நட்பூக்களே... கொரோனா இந்திய மக்களை வீட்டுச் சிறையில் வைத்து தனிமைபடுத்தி இருந்தபோது நானும் தனிமை படுத்தப்பட்டேன் என்னவொன்று ...\nபுரட்டாசி மாதம் 18 ஆம் தேதி\nஅழகான மனிதர்கள் அழுக்கான மனதுடன்\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/wildebeest", "date_download": "2020-08-10T12:15:30Z", "digest": "sha1:2NQGKZL42ZJLJAUPMDW4UWD5YY25NJIX", "length": 4774, "nlines": 103, "source_domain": "ta.wiktionary.org", "title": "wildebeest - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.\nஆதாரங்கள் ---wildebeest--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஆங்கிலம்-தமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 சூலை 2018, 11:31 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் ��டைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE.%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF,-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,-%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/rZdT_p.html", "date_download": "2020-08-10T11:58:59Z", "digest": "sha1:R7AIYX6P4T75FQPTTWO4WDGA7C73YA2W", "length": 4779, "nlines": 37, "source_domain": "tamilanjal.page", "title": "பழனி ஆயக்குடி பகுதியில் ம.தி.மு.க சார்பில் இலவச அரிசி, பழங்கள், மளிகை பொருட்கள் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nபழனி ஆயக்குடி பகுதியில் ம.தி.மு.க சார்பில் இலவச அரிசி, பழங்கள், மளிகை பொருட்கள்\nMay 13, 2020 • பழனி ரியாஸ் • மாவட்ட செய்திகள்\nபழனி ஆயக்குடி பகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக கொரோனோ வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் உணவிற்காக மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் துயரங்களைப் போக்கும் வகையில் இலவச அரிசி, பழங்கள், மளிகை பொருட்கள், வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியின் தலைமையாக ஒன்றிய செயலாளர் ஆயக்குடி செல்வம் தலைமையேற்று வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் 200 நபர்களுக்கு இலவச அரிசி மளிகை பொருட்கள் பழங்களை வழங்கினார். பொது மக்களை முக கவசம் அணிந்து வரச் சொல்லி சமூக இடைவெளி கடைபிடித்து 200 நபர்களையும் தனித்தனியாக நிறுத்தி அரிசி மளிகை பொருட்கள் உள்ளடக்கிய தொகுப்பினை வழங்கினார்.\nபொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இந்த மளிகை பொருட்கள் அரிசி உள்ளிட்ட தொகுப்பினை வழங்கியதால் மக்கள் இன்முகத்துடன் பொருட்களை வாங்கி சென்றனர். தொடர்ந்து பழனி புறநகரப் பகுதிகளில் ஒவ்வொரு ஊராக இலவச அரிசி மளிகை பொருட்கள் பழங்கள் வழங்க உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் மனோகரன்,சச்சி என்ற சக்கரபாண்டி, இளைஞர் அணிச் செயலாளர் பிர��ாகரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் மக்கள் நல விரும்பிகள் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinema.com/it-officials-investigate-master-co-producer/", "date_download": "2020-08-10T11:42:32Z", "digest": "sha1:UU75PRMSML3WIZVTSQTHHFRJV3MXOITM", "length": 11765, "nlines": 140, "source_domain": "tamilcinema.com", "title": "விஜய் பட இணை தயாரிப்பாளரிடம் வருமான வரி அதிகாரிகள் விசாரணை ! | Tamil Cinema", "raw_content": "\nHome Today news விஜய் பட இணை தயாரிப்பாளரிடம் வருமான வரி அதிகாரிகள் விசாரணை \nவிஜய் பட இணை தயாரிப்பாளரிடம் வருமான வரி அதிகாரிகள் விசாரணை \n‘பிகில்’ படத்துக்காக பெற்ற சம்பளம் குறித்தும், சொத்து மதிப்பு குறித்தும் நடிகர் விஜய் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nஇதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், சொத்து முதலீடு குறித்தும் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் வருமான வரி அதிகாரிகள் 24 மணி நேரம் விசாரணை நடத்தினர்.\nஇந்நிலையில் விஜய் தற்போது நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.\nசென்னை சைதாப்பேட்டையில் உள்ள லலித்குமாரின் இல்லத்தில் இந்த விசாரணை நடந்தது.\nஇதுகுறித்து வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த மாதம் நடிகர் விஜய் வீட்டில் நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தோம்.\nஅதில் நடிகர் விஜய் வங்கிக் கணக்கில் லலித்குமார் என்பவரிடம் இருந்து குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.\nஅந்த தொகை ‘மாஸ்டர்’ படத்துக்காக பெறப்பட்ட முன்பணம் என விஜய் தரப்பில் கூறப்பட்டு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஎனவே அதுகுறித்து லலித்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது’, என்றனர்.\nPrevious articleவேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம் – விரைவில் அறிவிப்பு\nNext articleகன்னட சரித்திர கதையில் நயன்தாரா \nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nஅதிதி ராவ் நடிப்பில் வெளியான சுஃபியும் சுஜாதாயும் திரைப்பட ட்ரைலர் \nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ...\nமாஸ்டர் படத்திலிருந்து வெளியான கலக்கல் வீடியோ\nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர்...\nபாலிவுட் பாடகருடன் அமலாபாலுக்கு மறுமணம் \nஇயக்குனர் ஏ.எல்.விஜயை விவாகரத்து செய்த அமலா பால், சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், இந்தி பட பாடகர் பவ்னிந்தர் சிங் என்பவரை திருமணம் செய்த போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. பவ்னிந்தர்...\nஅடுத்த சாட்டை Trailer இதோ..\nமோதலுடன் ராச்சியம்மா படத்தில் நடித்த பார்வதி\nமோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட நடிகர்களுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதால் பார்வதியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய பலரும் தயங்குகின்றனர். ஆனாலும் அதைப்பற்றி எல்லாம் பார்வதி கவலைப்பட்டதாக தெரியவில்லை. தன்னை தேடிவந்து கதை சொன்ன இயக்குனர் வேணுவுக்கு உடனடியாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/05115757/mother--killed-3monthold-baby-and-committed-suicide.vpf", "date_download": "2020-08-10T11:18:30Z", "digest": "sha1:QPXG46NHQEPX7CK6CTXHFPJH7K46HQDS", "length": 16330, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "mother killed 3-month-old baby and committed suicide at near Perundu || பெருந்துறை அருகே 3 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் டிஸ்சார்ஜ்\nபெருந்துறை அருகே 3 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை\nபெருந்துறை அருகே 2-வதும் பெண்ணாக பிறந்ததால் ஆத்திரமடைந்த தாய், 3 மாத குழந்தையை கொன்றுவிட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் அருகே உள்ள சாவடிபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 40). விவசாயி. அவருடைய மனைவி சங்கீதா (34). இவர்களுடன் குணசேகரனின் தாய் சிந்தாமணியும் வசித்து வருகிறார். குணசேகரன்-சங்கீதா தம்பதிக்கு 9 வயதில் நிதர்சனா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவள் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறாள்.\nகொரோனாவால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் நிதர்சனாஸ்ரீ கோபி அருகே வெள்ளாங்கோவிலில் உள்ள குணசேகரனின் தங்கை வீட்டுக்கு சென்றாள். இந்த நிலையில் சங்கீதா தனக்கு முதலாவது பெண் குழந்தை உள்ளது. இதனால் 2-வதாக ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதைத்தொடர்ந்து 2-வது முறையாக அவர் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் 3 மாதம் ஆகியும் அவர் அந்த குழந்தைக்கு பெயர் வைக்கவில்லை.\nஇதற்கிடையில் நேற்று மாலை குணசேகரன் விஜயமங்கலத்துக்கு சென்றுவிட்டார். தாய் சிந்தாமணி மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று விட்டார். வீட்டில் சங்கீதாவும், 3 மாத குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில் குணசேகரன் இரவு 7 மணி அளவில் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டுக்கு வெளியே உள்ள தண்ணீர் நிரம்பிய அண்டாவில் குழந்தை இறந்து கிடந்தது. இதனால் அவர் பதறியடித்தபடி வீட்டுக��குள் சென்று பார்த்தார். அங்கு சங்கீதா வீட்டின் விட்டத்தில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.\n2 பேரின் உடல்களையும் பார்த்து குணசேகரன் கதறி அழுதார். பின்னர் இதுபற்றி பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட சங்கீதாவுக்கு 2-வதும் பெண் குழந்தை பிறந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த தாய் சங்கீதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 3 மாத குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துள்ளார். இதில் மூச்சுத்திணறி குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது. இதனால் மனம் உடைந்த சங்கீதா தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்’ என்பது தெரிய வந்தது.\nமேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n3 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.\n1. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு நடிகை ரியா சக்ரபோர்த்தி தலைமறைவு போலீசார் விசாரிக்க சென்றபோது வீட்டில் இல்லை\nஇந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க பாட்னா போலீசார் மும்பை வந்தனர். நடிகை ரியா சக்ரபோர்த்தி வீட்டுக்கு சென்றபோது அவர் அங்கு இல்லை.\n2. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் திருப்பம் நடிகை ரியா சக்ரபோர்த்தி கைதாவாரா பாட்னா போலீசார் மும்பை வந்தனர்\nதற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தி கைதாவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அவரிடம் விசாரணை நடத்த பாட்னா போலீசார் மும்பை வந்தனர்.\n3. சென்னையில் நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி ஆஸ்பத்திரியில் அனுமதி\nசென்னையில் நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயற்சித்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.\n4. வாய்மேடு அருகே பரிதாபம்: 2 ஆண் குழந்தைகளை கிணற்றில் வீசிக்கொன்று பெண் தற்கொலை முயற்சி\nவாய்மேடு அருகே 2 ஆண் குழந்தைகளை கிணற்றில் வீசிக்கொன்று பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.\n5. வேலூர் சிறையி��் பரபரப்பு விசாரணை கைதி ஜன்னல் கம்பியை வயிற்றில் குத்தி தற்கொலை முயற்சி\nவேலூர் சிறையில் விசாரணை கைதி ஜன்னல் கம்பியை வயிற்றில் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. ஆன்லைன் வகுப்புக்கு பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n2. ஈரோட்டில் பயங்கரம்: வாலிபரை எரித்து படுகொலை செய்து உடல் வீச்சு - யார் அவர்\n3. கொரோனாவுக்கு முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட மேலும் 5 பேர் சாவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆனது\n4. சுஷாந்திடம் பண மோசடி குறித்து விசாரணை நடிகை ரியா மீதான அமலாக்கத்துறை பிடி இறுகுகிறது\n5. பூட்டிக் கிடக்கும் வீடுகளில் புகுந்து கைவரிசை: கொள்ளையனின் காதலி, கூட்டாளி கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565719&Print=1", "date_download": "2020-08-10T12:02:00Z", "digest": "sha1:WHM7CLXMOUBNAE47YUHJFEAWHZWNI7YK", "length": 6024, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கொரோனாவில் பாதுகாப்பு கோரி வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்| Dinamalar\nகொரோனாவில் பாதுகாப்பு கோரி வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்\nஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், மாநில தலைவர் குமரேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கொரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள, வருவாய் துறை ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு நடைமுறைகளை வழங்க வேண்டும். பணியின்போது இறந்தவர்களுக்கு அரசு அறிவித்தபடி, 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களது குடும்ப வாரிசுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். கொரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் குடும்பத்தாருக்கும், அரசு சார்பில் உரிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். துணை ஆட்சியர் நிலையில் பல பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அவற்றையும், பிற காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். இப்பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள், அலுவலர்களுக்கு தரமான முகக்கவசம், கையுறை, சானிடைசர் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும், அரசு சார்பில் வழங்க வேண்டும் என, வலியுறுத்தினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோழி உள்ளிட்ட இறைச்சி கடைகளுக்கு கட்டுப்பாடு\n13 பகுதிகளில் வெளியாட்களுக்கு தடை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+3843+mn.php?from=in", "date_download": "2020-08-10T10:32:05Z", "digest": "sha1:AVFQTI6GVWUDCWE2T6WQG265LM6IT55W", "length": 4568, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 3843 / +9763843 / 009763843 / 0119763843, மங்கோலியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 3843 (+976 3843)\nமுன்னொட்டு 3843 என்பது Bayanzürkhக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Bayanzürkh என்பது மங்கோலியா அமைந்துள்ளது. நீங்கள் மங்கோலியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். மங்கோலியா நாட்டின் குறியீடு என்பது +976 (00976) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Bayanzürkh உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +976 3843 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்���த்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Bayanzürkh உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +976 3843-க்கு மாற்றாக, நீங்கள் 00976 3843-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.viduppu.com/cinema/04/263615", "date_download": "2020-08-10T10:44:54Z", "digest": "sha1:PPMEFNDGJGHUX3FIC4WFIEA7LJY5RADP", "length": 6287, "nlines": 23, "source_domain": "www.viduppu.com", "title": "பிரபல திரைப்பட நடிகரும் இயக்குநருமான விசு 75 வயதில் காலமானார்.. இதுதான் காரணமா?..வெளியான தகவல் - Viduppu.com", "raw_content": "\nவயதுக்கு மீறி 15 வயதிலேயே படுமோசமான ஆடையில் அஜித்தின் ரீல்மகள் அனிகா.. நடிகையான பின் பணத்தில் புறள தயார்..\n15 வயதில் மிக மோசமான போட்டோஷுட் நடத்திய அஜித்தின் ரீல் மகள் அனிகா, கடும் திட்டு, இதோ...\nமுகம்சுளிக்க வைக்கும் படுமோசமான ஆடையில் 39 வயது நடிகை.. விக்ரம்பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..\nசூர்யா, விஜய்யை அசிங்கபடுத்திவரும் நடிகைக்கு பின் இந்த அஜித்பட தயாரிப்பாளரா\n38 வருடகால சினிமாவில் மனோரமாவுக்கு வாய்ப்பு கொடுக்காத பாரதிராஜா.. இந்த நடிகைதான் காரணமா\nசூர்யாவுடன் 14 வயதிலேயே ஜோடியாக நடித்த ஸ்ருதிகாவா இது.. அடையாளம் தெரியாமல் போன நடிகையின் தற்போதைய நிலை..\nசினிமாவுக்கு பஞ்சம் பிழைக்க வந்தவன் நான்.. 80, 90களில் ரஜினி, கமலுக்கு முன்பே கோடியில் புரண்ட நடிகர்\nரகசிய காதலில் சிக்கிய தென்னிந்திய பிரபலங்கள் இவ்வளவு பேரா.. யார் யாருடன் தொடர்பில் இருந்தாங்க தெரியுமா\nபிரபல திரைப்பட நடிகரும் இயக்குநருமான விசு 75 வயதில் காலமானார்.. இதுதான் காரணமா\nதமிழ் சினிமாவில் லிஜெண்ட்டரி நடிகர் என்ற பெயர் பெற்றவர் நடிகர் விசு. நடிப்பை தவிர்த்து இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, தொகுப்பாளர் ஆகியவற்றை சினிமாத்துறையில் பணியாற்றியவர். மேடை நாடகம், தொலைக்காட்சி சீரியல் மற்றும் கருத்து நாடகங்களில் நடித்து பிரபலமானார்.\nஇதன்பின் கண்மணி பூங்கா, கயிறு, ரகசியம், புதிய சகாப்தம், தங்கமணி ரங்கமணி ஆகிய படங்களில் இயக்கியதன் பெயரில் இயக்குநர் அவதாரம் எடுத்து வந்தார். தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததோடு, நிகழ்ச்சிகளை தொகுத்தும் வந்துள்ளார்.\nஇதைதொடர்ந்து திருமணம் செய்து கொண்டு மூன்று மகள்களை பெற்றெடுத்து அமெரிக்காவில் மூவரும் செட்டிலாகி வந்துள்ளனர். நெற்றிக்கண் படத்தின் ரீமேக்கை தனுஷ் எடுக்கப்போவதாக கூறி அதற்கு எதிராக அறிக்கையும் வெளியிட்டிருந்தார் விசு. இந்நிலையில் 75 வயதாகும் விசு சிறுநீரக பிரச்சனையால் பாதிப்படைந்து அவதியுற்றிருந்தார்.\nஇன்று சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளது திரைத்துறையில் அதிர்ச்சியில் ஆளாக்கியுள்ளது. கொரானா வைரஸ் அச்சத்தால் ஊரடங்கில் இருக்கும் சமயத்தில் நடிகர் விசு இறந்ததை கேள்விபட்டு பிரபலங்கள் இரங்களை தெரிவித்து வருகிறார்கள்.\n15 வயதில் மிக மோசமான போட்டோஷுட் நடத்திய அஜித்தின் ரீல் மகள் அனிகா, கடும் திட்டு, இதோ...\nமுகம்சுளிக்க வைக்கும் படுமோசமான ஆடையில் 39 வயது நடிகை.. விக்ரம்பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..\nவயதுக்கு மீறி 15 வயதிலேயே படுமோசமான ஆடையில் அஜித்தின் ரீல்மகள் அனிகா.. நடிகையான பின் பணத்தில் புறள தயார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://magaram.in/kolathur-mani-and-thiyagu-becoming-judges-of-dravidar-kazhagam/", "date_download": "2020-08-10T11:07:56Z", "digest": "sha1:CEHH7644AVHZHZU34MF6L7NTEUJSRVPI", "length": 28430, "nlines": 203, "source_domain": "magaram.in", "title": "Kolathur Mani and Thiyagu becoming judges of Dravidar Kazhagam", "raw_content": "\nஐ.எஸ்.ஐ.எஸ். பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் கேரளா, கர்நாடகாவில் தஞ்சம் – ஐ.நா. பகீர் அறிக்கை.\nஅல் கொய்தா இந்திய துணைக்கண்டம் பயங்கரவாத அமைப்பு (AQIS) இந்தியாவில் தனது பயங்கரவாத தாக்குதலை நடத்த ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய “ஹிந்த் விலாயத்” அமைப்பை சேர்ந்த 180 முதல் 200...\nகோடியக்கரை வந்த தரையிலும், கடலிலும் சீறிப்பாயும் ஹோவர்ட் கிராப்ட் கப்பல்\nநகைப்பாட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் தரையிலும், கடலிலும் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய ஹோவர்ட் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த...\nசென்னை கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து: எச்சரிக்கு��் ராமதாஸ்\nசென்னை துறைமுகத்தை ஒட்டியுள்ள கிடங்கில் கடந்த 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேடை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்...\nஸ்ரீ ராமர் கோவிலின் மாதிரி அமைப்பு படங்களை இங்கே பார்க்கலாம்.\nஸ்ரீ ராமன் கோவில் மொத்தம் இரண்டு தளங்கள். 270 அடி நீளம், 140 அடி அகலம், 128 அடி உயரம். உள்ளே செல்ல பிரமாண்டமான ஐந்து வாசல்கள். கோயில் முழுக்க...\nமதுரையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு – CCTV காட்சிகள்\nமதுரையில் பட்டப்பகலில் ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சைக்கிளில் வரும் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், அந்த மூதாட்டியை தாக்கி தங்க சங்கிலியை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள்...\nகொளத்தூர் மணி மற்றும் தியாகு திராவிட கட்ட பஞ்சாயத்து நீதிபதிகள்\nகொளத்தூர் மணி மற்றும் தியாகு அவர்கள் திராவிடர் கழகத்தில் கட்ட பஞ்சாயத்து செய்து நீதிபதிகள் போன்று தீர்ப்பளித்து உள்ளார்கள் , இதனை உடனடியாக தமிழக அரசு மற்றும் காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க இந்து மக்கள் கட்சி தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஉடுமலைப்பேட்டை கொமரலிங்கம் என்கிற ஊரை சேர்ந்த சங்கர் .\nஇவர் சமூக செயற்பாட்டாளர், பெண்ணுரிமைப் போராளி,\nபெரியாரின் பேத்தி என மேடைகளில் முழங்கி,\nஇன்று பாதிக்கப்பட்ட பல பெண்கள் இருந்தாலும்,\nதிருநங்கைகள் இருந்தாலும் அவர்களைப் பற்றியெல்லாம் எனக்கு கவலை கிடையாது எனக்கு சக்தி தான் முக்கியம் என்று தத்துவம் பேசக்கூடிய ஒரு பெண்ணாக கௌசல்யா என்கின்ற குமரலிங்கம் சங்கரின் முன்னாள் மனைவி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.\n(இந்த பதிவில் இருக்கக்கூடிய படங்கள் அனைத்தும் உடுமலைப்பேட்டை கொமரலிங்கம் என்கிற ஊரை சேர்ந்த சங்கர் படுகொலை செய்யப்பட்ட அடுத்த தினம் அவருடைய கிராமத்திற்கு இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழ் திரு அர்ஜுன் சம்பத் அவருடைய அறிவுரையின்படி நான் மற்றும் என்னோடு திருமுருகனார் பழனி சேகர் ஹரி மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் சென்று குமரலிங்கம் சங்கர் புதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தி அவர்களை சென்று பாட்டி அவருடைய தகப்பனார் பாட்டி மற்றும் குடும்பத்தாரிடம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அதுமட்டுமல்லாது அவர���டைய குடும்பத்தாருக்கு பாதுகாப்பும் வேண்டும் இழப்பீடும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்)\nஇதை இந்த நேரத்தில் நான் சொல்ல வேண்டிய காரணம் சங்கர் இல்லை என்றாலும் அவருடைய நினைவாகவே வாழ்வேன் என்று சொன்ன கௌசல்யா என்ற பெண்ணுக்கு சில கேள்விகளை முன்வைக்கிறோம்.\nசாதி மறுப்பு திருமணம் செய்து அதனால் படுகொலை செய்யப்பட்ட சங்கர் படுகொலை கடுமையான கண்டனத்துக்குரியது. அந்த படுகொலையின் காரணமாக கிடைக்கப்பட்ட அரசாங்கத்தின் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வழங்கிய உதவிகள் அரசாங்கம் கொடுத்த அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றை சுயமரியாதை உள்ள ஒரு பெண்ணாக இருந்தால் சங்கரால் கிடைக்கப்பெற்ற இந்த அரசு பணி எனக்கு தேவையில்லை சக்தியோடு நான் பறையடித்து பிழைத்துக் கொள்கிறேன் என்று சொல்லத் தயாரா\nகணவன் பெயரை வசூல் செய்வதற்காக ஒரு அறக்கட்டளை என்று ஏற்படுத்தி சமூக மாற்றம் செய்கிறேன் என்று ஊரெல்லாம் வாய்கிழிய பேசக்கூடிய கௌசல்யா வரவு செலவுகளை பொதுவெளியில் வெளியிட தயாராக இருக்கிறாரா\nஈவேரா சிலை முன்பாக பறையடித்து புரட்சித் திருமணம் செய்ததாக ஊரெல்லாம் பொய்யும் புரட்டும் பேசக்கூடிய கௌசல்யா சக்தி எந்த சமூகத்தை சார்ந்தவர் \nஇதில் எங்கே புரட்சி வந்து விட் டது பல பெண்களை ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டு திராவிடகட்டப்பஞ்சாயத்து நீதிபதிகளால் அபராதம் விதிக்கப்பட்ட ஆருயிர் கணவன் அல்லவா உன்னுடைய சக்தி\nசக்தி என்கின்ற நபரால் பாதிக்கப்பட்ட பெண்களிடமும் ,திருநங்கைகளிடம் விசாரணை செய்து அபராதம் விதித்து,\nஇவர்கள் நீதிபதிகள் போலவும் தீர்ப்பு கொடுத்து\nதமிழக கட்டப்பஞ்சாயத்து வரலாற்றில் “திராவிட கட்டப்பஞ்சாயத்து நீதிபதிகள்” வழங்கிய தீர்ப்பு பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது. நியாயமாக அனைத்து விஷயங்களுமே சக்தி என்கின்ற உனக்கு தெரியும் அப்படி இருந்தும் நீ பெண்களுக்காக பேசுகிறேன் சாதி ஆணவ படுகொலைக்கு எதிராக பேசுகிறேன் என்றெல்லாம் மேடை எல்லாம் வாய்கிழிய பேசக்கூடிய பெரியாரின் பேத்தி பாதிக்கப்பட்ட பெண் பேசியபோது பதில் எதுவும் பேசாமல் தியாகு தோழரிடம் பேசு என கெளசல்யா பேசியது ஆதிக்க மனப்பான்மை இல்லையா\nசக்தி கௌசல்யா திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்த திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள், வ���டுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் உள்ளிட்ட வாழ்த்து தெரிவித்த அனைத்து தலைவர்களும்\n“சக்தியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு திருநங்கைகளுக்கு ஆதரவாக நீதி வேண்டும் நியாயம் வேண்டும் “\nஎன்று ஒற்றை வார்த்தை கூடபேசாது இருப்பது ஏன் இந்த திராவிட கட்டப்பஞ்சாயத்து நீதிபதிகளின் தீர்ப்பை ஆதரிக்கிறார்களா \nஅப்படியானால் நீதி கிடைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாட கூடிய நிலைமை இந்த நாட்டுக்கு தேவை இல்லை என்று சொல்லுகிறார்களா\nமகிழ்ச்சி தெரிவித்த மாபெரும் தலைவர்கள் எல்லாம் மௌனம் சாதிப்பதை என்னவென்று சொல்வது\nசுயமரியாதை உள்ள பெண்மணியாக கௌசல்யா இருப்பாரேயானால் சங்கரின் உயிர் தியாகத்தால் பெற்ற அரசுப் பணியை மற்றும் அவரால் கிடைக்கப்பெற்ற அரசு நலத்திட்டங்களை திரும்ப கொடுக்க தயாரா\nதாமரை என்கின்ற ஒரு பெண்கவிஞர் பாதிக்கப்பட்டு எந்த நீதியும் கிடைக்கப்பெறாமல் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்தது யாரால் பாதிப்பு\nஎன்பது இந்த தமிழ் சமூகத்திற்கு தெரியும் \nஅப்படி இருந்தும் தன்னுடைய பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளாத “தியாக சீலர் “\nகௌசல்யா கட்டப்பஞ்சாயத்தில் தீர்ப்புக் கூறியது தான் விந்தையிலும் விந்தை . இதைத்தான் நீதிதேவன் மயக்கம் என்பதோ .\nதமிழக அரசு காவல்துறை இந்த திராவிட கட்டப்பஞ்சாயத்து நீதிபதிகள் கொளத்தூர் மணி தியாகு ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுத்திட இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில் விரைவில் புகார் மனுவை சமர்ப்பிப்போம்.\nஇதே திராவிட கட்டபஞ்சாயத்து நீதிமன்றத்தில்\nநாளை கௌசல்யா அவருடைய வழக்கு கூட வரலாம் .\nஅதற்கும் இவர்கள் தவணை முறையில் பணம் கட்டச் சொல்லி சக்திக்கு ஆதரவாக தீர்ப்பு சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nவாழ்க திராவிட கட்டப்பஞ்சாயத்து “\nஇந்து மக்கள் கட்சி தமிழகம்\nசீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய ரஜினிகாந்த், கண்டுபிடித்த ANPR கேமரா\nசீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்த் தமிழக போக்குவரத்து போலீசாரிடம் 100 ரூபாய் அபராதம். சென்னை போயஸ்கார்டன் வீட்டிலிருந்து...\nஓசில ஒரு சிகரெட் தரல அதனால் கடைக்கு தீவைப்பு, மதுரைக்கு வந்த சோதனை\nஓசியில் ஒரு சிகரெட் கொடுக்க மறுத்த டீ கடைக்கு இரவோடு இரவாக தீ வைத்த மதுரை இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். கடைக்கு தீவைத்துவிட்டு தீயை அணைப்பது போன்று நாடகமாடி...\nஇந்தி திணிப்பை எதிர்த்து தீக்குளித்த ஒ.அரங்கநாதனின் சமாதியில் முழம் பூ கூட வைக்க மணமில்லையா\nதாய்மொழியை காக்க உயிர் நீத்தவர் விருகம்பாக்கம் அரங்கநாதன் சமாதி தமிழ் மொழியை வைத்து பிழைத்தவர் கருணாநிதி சமாதி பாரீர்\nபோலித் தமிழ் காவலர்களே பதில் சொல்லுங்கள் புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று கடந்த 2017 ம் ஆண்டு இஸ்ரோவின் முன்னாள் சேர்மன்...\nகமல்ஹாசன் கலை உலகத்தின் நவீன கோட்சே: இந்து தமிழர் கட்சி ராம ரவிகுமார் குட்டு\n\"கமல்ஹாசன் காந்தியின்மானசீக கொள்ளுப் பேரனா இல்லை மானங்கெட்ட ஜொள்ளு பேரனா இல்லை மானங்கெட்ட ஜொள்ளு பேரனா\" சுதந்திர இந்தியாவில் முதல்...\nகோடியக்கரை வந்த தரையிலும், கடலிலும் சீறிப்பாயும் ஹோவர்ட் கிராப்ட் கப்பல்\nநகைப்பாட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் தரையிலும், கடலிலும் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய ஹோவர்ட் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த...\nசென்னை கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து: எச்சரிக்கும் ராமதாஸ்\nசென்னை துறைமுகத்தை ஒட்டியுள்ள கிடங்கில் கடந்த 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேடை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்...\nஸ்ரீ ராமர் கோவிலின் மாதிரி அமைப்பு படங்களை இங்கே பார்க்கலாம்.\nஸ்ரீ ராமன் கோவில் மொத்தம் இரண்டு தளங்கள். 270 அடி நீளம், 140 அடி அகலம், 128 அடி உயரம். உள்ளே செல்ல பிரமாண்டமான ஐந்து வாசல்கள். கோயில் முழுக்க...\nமதுரையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு – CCTV காட்சிகள்\nமதுரையில் பட்டப்பகலில் ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சைக்கிளில் வரும் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், அந்த மூதாட்டியை தாக்கி தங்க சங்கிலியை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள்...\nபின்னிப் பிணைந்து 3 நாட்களாக தொடரும் பாம்புகளின் அரைமணி நேர நடனம்\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காட்டுப் பகுதியில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடின. காமராஜபுரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் ���குதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக 8...\nமுசிறி அருகே கண்டெடுக்கப்பட்ட பழமைவாய்ந்த பீரங்கி குண்டு\nதிருச்சி மாவட்டம் முசிறி அருகே மண்பறை என்ற கிராமத்தில், மிகப்பழமை வாய்ந்த பீரங்கி குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 7 கிலோ எடை கொண்ட கல்லாலான உருண்டை...\nscooty-யில் வந்து Royal Enfield புல்லட்டை ஆட்டைய போட்ட பலே திருடர்கள்\nsource: Polimer News சென்னை வேளச்சேரியில் புதிய ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தை திருடி சென்ற கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி...\nபற்றி எரிந்த தீ – இரு குழந்தைகளை வெளியே தள்ளிவிட்டு காப்பாற்றிய தாய்\nபிரான்ஸ் நாட்டில் தீப்பிடித்த 40 அடி உயர வீட்டிலிருந்து வெளியே வீசப்பட்ட இரு குழந்தைகளையும் அக்கம்பக்கத்தினர் காயமின்றி காப்பாற்றினர் கிரனோபிள் எனும் இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில்...\nதுப்பாக்கியிலிருந்து குண்டுமழை பொழியாமல் பூமழையா பொழியும்: அன்றைய முதல்வர் கருணாநிதி\nஇராதாபுரம் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ. எஸ். இன்பதுரை 1970-ஆம் மின்கட்டண உயர்வு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 3 பேர்சுடப்பட்டு இறந்ததற்கு அன்றைய முதல்வர் கருணாநிதி கொடுத்த விளக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://killergee.blogspot.com/2017/02/blog-post_13.html", "date_download": "2020-08-10T12:09:05Z", "digest": "sha1:IPGEITZIHUYWHMODSDG5U4ZFCO4SMVYZ", "length": 28909, "nlines": 437, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: சினி சிரிப்பூக்கள்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nதிங்கள், பிப்ரவரி 13, 2017\nடைரக்டர் மீடியாக்கள் மேலே கோபமாக இருக்காரே ஏன் \nபடத்தோட பேரு ''சுட்டகதை''னு வச்சதாலே பத்திரிக்கையில் பூராம் இயக்குனர் சுட்டகதை பிரமாதமாக சுட்டு இருக்காருனு எழுதிட்டாங்களாம்.\nநடிகை நந்திதா ஏன்... திடீர்னு கால்ஷீட் தரமாட்டேனு சொல்றாங்க \nநம்ம டைரக்டரு நடிகையோட சீட்ல கையை வச்சிட்டாராம்.\nவில்லன் நடிகர் கற்புக்கலைஞன் ஏன் நூறு கற்பழிப்புக்காட்சி வைக்கணும்னு பிடிவாதம் பிடிக்கிறாமே \nஅவருக்கு இது நூறாவது படமாம்.\nசிரிப்பு நடிகர் சிங்காரத்தை டைரக்டர் ஏன்... வேண்டாம்னு சொல்றாரு \nஅவருக்கு ஹீரோவை அறையிறது மாதிரி ஒரு ஸீன் கண்டிப்பாக வேணும்னு சொன்னாராம்.\nஇசையமைப்பாளர் இந்திரனுக்கும், தயாரிப்பாளார் தயாநிதிக்கும் சண்டையாமே \nஆமா ட்யூன் போட ஸ்விஸ் போவதற்கு கொழுந்தியாள் கோகிலாவுக்கும் விசிட் விசா போடச்சொன்னாராம்.\nஅந்த வடநாட்டு புதுமுக நடிகரை டைரக்டர் ஏன் அறைஞ்சாரு \nதுணிவை இழக்க மாட்டேனு வசனம் சொல்லச் சொன்னதுக்கு துணியை இழுக்க மாட்டேனு சொல்லிட்டாராம்.\nநடிகர் நந்தா ‘’லைட்பாய்’’ படத்துல நடிக்க மாட்டேனு சொல்லிட்டாராமே \nதனது ஆரம்பகால வேலையை குத்திக்காட்டுவற்காக டைரக்டர் வச்ச தலைப்புனு சொல்லி வேண்டாம்னு சொல்லிட்டாராம்.\nநடிகை அகிலா அம்மா வேடத்துல நடிக்க மாட்டேனு சொல்லிட்டாங்களாமே \nஆமா ஹீரோயினா சும்மா நடிச்சாலும் நடிப்பேனே தவிர அம்மா வேடத்துல நடிக்க மாட்டேனு சொல்லிட்டாங்களாம்.\nபுதுமுக நடிகை முதலிரவு ஸீன்ல நடிக்கும்போது எல்லோரையும் வெளியே போகச் சொன்னாங்களாமே \nஆமா ஸீன் தத்ரூபமாக இருக்கனும்னா... யாரும் இல்லாட்டாதான் இயற்க்கையா இருக்கும்னு சொல்றாராம்.\nஅந்தப் பாடலாசிரியரை தயாரிப்பாளர் ஏன் வேண்டாம்னு சொல்றாரு \nஅவரு, தமிழ் வார்த்தையிலதான் பாட்டு எழுதுவாராம் அதனாலதான்.\nபானை, சட்டி கழுவுற மாதிரியெல்லாம் நடிக்க முடியாதுனு ஹீரோயின் சொல்லிட்டாங்களாமே \nஆமா ஜட்டியோட வேண்டுமானாலும் நடிப்பேன் ஆனால்... சட்டியை கழுவுற ஸீன் மாதிரி நடிக்க வராதுனு சொல்றாங்க.\nபுது கேமராமேன் புருஷோத்தமனை ஏன்... திடீர்னு படத்துலருந்து நீக்கிட்டாங்களாமே \nமுதலிரவு ஸீன் ஒரு மணிநேரம் எடுத்த பிறகு பார்த்தால் ரெக்காடிங்குல ஒண்ணுமே வரலையாம் கேட்டதுக்கு பழைய ஞாபகத்துல தூங்கிட்டேன் அப்படினு சொன்னாராம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 2/13/2017 5:54 முற்பகல்\nதிண்டுக்கல் தனபாலன் 2/13/2017 7:06 முற்பகல்\nதுரை செல்வராஜூ 2/13/2017 8:24 முற்பகல்\nபதிவு வெளியானதுமே படித்து விட்டேன்..\nவருக ஜி கருத்துரைக்கு நன்றி\nநெல்லைத் தமிழன் 2/13/2017 8:39 முற்பகல்\nரசித்தேன். நகைச்சுவை எழுதும்விதமான மனநிலையை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். வாழ்க.\nவருக நண்பரே தங்களது கருத்தை மாற்றிக் கொள்ளவும்\nநான் சந்தோஷமான நேரத்திலும் சோகமான பதிவுகளையும், கவலையான நேரத்தில் நகைச்சுவை பதிவுகளையும் எழுதி இருக்கிறேன் இருப்பினும் எனது பெரும்பாலான நேரங்கள் கவலையே அதிலும் தற்பொழுது கவலைக்கிடமான நேரங்களே அதிகம்\nஇருப்பிினும் நவரசமும் பதிவில் இடம்பெற வைக்கவே தொடர்ந்து முயல்கிறேன் காரணம் என் சோகம��, என்னோடுதான்.\nநெல்லைத் தமிழன் 2/13/2017 10:59 முற்பகல்\nபுரிந்துகொண்டேன். தவறாக எண்ணிவிட்டேன். (\"சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்.. நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்\" பாடலை நினைவுபடுத்திவிட்டீர்கள்).\nமீள் வருகைக்கு நன்றி நண்பரே\nகரந்தை ஜெயக்குமார் 2/13/2017 9:15 முற்பகல்\nதுணியை இழக்க மாட்டேன்னு நடிகை சொன்னால்தானே தப்பு ,நடிகர்தானே சொல்லியிருக்கார் :)\nஜி துணியை அல்ல, துணிவை.\nஸோ மெதுவா நீரு பூத்த நெருப்பு போல உள்ளே கனன்றாலும் சிரிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள் இல்லையா ஜி நல்ல தொடக்கம்...இப்படியே தொடருங்கள் ஜி நல்ல தொடக்கம்...இப்படியே தொடருங்கள் ஜி எழுதுவது நம்மை பல கவலைகளிலிருந்து விடுபட வைக்கிறது நல்ல டைவர்ஷன் என்றால் மிகையல்ல...சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க ஜி வாழ்த்துகள்\n அப்புறம் எல்லோரும் என்னைப் பார்த்து சிரிக்கவா \nசாரதா சமையல் 2/13/2017 11:22 முற்பகல்\nஅனைத்து நகைச்சுவையும் அருமை சகோ.\nஎல்லோரும் அரசியல் வியாதிகளை கிழி கிழின்னு கிழிச்சா நீங்க சினி ஆட்களை உங்கள் நகைச்சுவையால் அடித்து துவைத்து இருக்கிறீர்களே குட்\nதமிழரே எனக்கு அரசியலைப்பற்றி ஒன்றும் தெரியாது அவர்களை கிழிப்பது உங்களது வேலை.\nநீங்கள் மொத்தமாக வெறுக்கும் சினிமாக்காரர்களை வைத்தே ஒரு பதிவு நடக்கட்டும்\nஹா..ஹா..ஹா.. என்னங்கையா... இப்படி சொல்லிட்டீங்க..\nவே.நடனசபாபதி 2/13/2017 5:35 பிற்பகல்\nநண்டு @நொரண்டு -ஈரோடு 2/13/2017 8:11 பிற்பகல்\n'பசி'பரமசிவம் 2/14/2017 8:48 முற்பகல்\nநல்ல நகைச்சுவை அதீத சோகத்திலும் பிறக்கும் என்பது உண்மையே.\nவலிப்போக்கன் 2/14/2017 10:37 முற்பகல்\nநடப்பும் சொல்லிய விதமும் அருமை..\nபெயரில்லா 2/23/2017 9:34 பிற்பகல்\nவித்தியாசமாக உள்ளது ரசித்தேமன் சகோதரா.\nநெல்லைத் தமிழன் 2/27/2017 5:40 பிற்பகல்\nநடந்ததை நினைத்து மறுகிக்கொண்டிருக்காதீர்கள். மனதில் சுழலும் எண்ணங்களை மாற்றவாவது எழுத ஆரம்பியுங்கள்.\nஉங்கள் மன வருத்தம் நீங்கி துயரத்திலிருந்து மீண்டு வரப் பிரார்த்தனைகள். அதற்கு வேண்டிய மனோதைரியத்தை இறைவன் அளிக்கவும் பிரார்த்திக்கிறேன்.\nஅத்தனையும் சிரிக்க வைத்து விட்டன\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅன்பு பெயர்த்தி க்ரிஷன்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவ��ை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nநினைவுகள் அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட திட்டங்கள் சம்பளம் வாங...\nசெங்கற்படை, செங்கோடன் Weds செங்கமலம்\n01 . மனிதனை படைக்கும்போதே அவனது மரண தேதியை தீர்மானித்து அழைத்துக் கொல் ’ வது சித்ரகுப்தன் என்பது நம்பிக்கை. ஆனால் கைதி கருப்பசாமிக்க...\n நலமே விளைவு. ரம், ரம்மி, ரம்பா\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய...\nவ ணக்கம் மாடசாமியண்ணே எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு நீங்கதான் தீர்த்து வைக்கணும். வாடாத்தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்றே...\nவணக்கம் ஐயா நான் நிருபர் நிருபமா ராவ் , \" திறக்காத புத்தகம் \" பத்திரிக்கையிலிருந்து , வப்பாட்டிகள் தினத்தை முன்னிட்டு...\n2010 ஒமான் நாடு மஸ்கட் நகரம். நண்பரது குடும்பம் நானும், நண்பருடைய குடும்பத்தினரும் நண்பருடைய சகலை அங...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு எட்டு ...\nவணக்கம் நட்பூக்களே... கொரோனா இந்திய மக்களை வீட்டுச் சிறையில் வைத்து தனிமைபடுத்தி இருந்தபோது நானும் தனிமை படுத்தப்பட்டேன் என்னவொன்று ...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-10T11:32:35Z", "digest": "sha1:IDJJGD4GNPULKTEBXGEAOAYN4YUA4AJW", "length": 7960, "nlines": 189, "source_domain": "sathyanandhan.com", "title": "ரவி சுப்ரமணியம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: ரவி சுப்ரமணியம்\n‘ மீ டூ ‘ பற்றிய ரவி சுப்ரமணியத்தின் கவிதை\nPosted on November 5, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n‘மீ டூ’ ஆண் படைப்பாளிகளிடமிருந்து இது வரைக் கடுமையான விமர்சனத்தையே கண்டது. நான் இது வரை எதிர் வினை ஆற்றவில்லை. பரபரப்புக்காகவோ அல்லது என் தரப்பு தென்பட வேண்டும் என்றோ கட்டாயம் எதுவும் இல்லை. தேவைப் பட்டால் செய்வேன். சரி, ரவி சுப்ரமணியம் தடம் நவம்பர் 2018ல் எழுதி இருக்கும் கவிதைக்கு வருவோம். ‘ஊமை வலி … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged தடம் இலக்கிய இதழ், மீ டூ, ரவி சுப்ரமணியம்\t| Leave a comment\nஜூலை 2017ல் என் பதிவுகள்\nPosted on December 3, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஜூலை 2017ல் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்பு இது : அம்மணி திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு அசோகமித்திரன் பற்றி ஆர். அபிலாஷ் தி ஜானகிராமனின் பெண் கதாபாத்திரங்கள் -வெண்ணிலா தடம் இதழில் தமிழ் நெஞ்சம் மின்னிதழில் என் கவிதை சாகபட்சிணி சூஹா ஜால் ரவி சுப்ரமணியம் கவிதைகள் பற்றி ஆர். அபிலாஷ் ஜெயந்தி … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged அசோகமித்திரன், அப்துல் கலாம், ஆர். அபிலாஷ், ஜெயந்தி சங்கர், தி ஜானகிராமன், ரவி சுப்ரமணியம், வலம் இலக்கிய இதழ்\t| Leave a comment\nரவி சுப்ரமணியம் கவிதைகள் பற்றி ஆர். அபிலாஷ்\nPosted on July 17, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nரவி சுப்ரமணியம் கவிதைகள் பற்றி ஆர். அபிலாஷ் கவிதையின் பெரும் பலம் அது காட்சிப்படுத்துதல் மூலமாக , நாம் உணர்வு வழி மட்டுமே உள்வாங்க முடியும் ஒன்றைக் கருவாய்க் கொண்டது. ஒற்றைப் பரிமாணமான் ஒன்றை மையப்படுத்திடுவது போல ஒன்றின் எல்லாப் பரிமாணங்கள் மற்றும் அதைச் சுற்றிய கேள்விகளையும் அது நம் முன் வைக்கிறது. ஆர். அபிலாஷ் … Continue reading →\nPosted in கவிதை, விமர்சனம்\t| Tagged ஆர். அபிலாஷ், கவிதை, ரவி சுப்ரமணியம்\t| Leave a comment\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்�� ஒரே கேள்வி\nஎன் ராமாயண ஆய்வு நூல் விரைவில்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.currencyconvert.online/bbd/give", "date_download": "2020-08-10T10:48:41Z", "digest": "sha1:DESZYMYFJIWPFLKXIEEI5CIZWVYLQ3MW", "length": 8616, "nlines": 65, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1 BBD க்கு GIVE ᐈ மாற்று $1 பார்பேடியன் டாலர் இல் GiveCoin", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1 🇧🇧 பார்பேடியன் டாலர் க்கு GiveCoin. மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1 BBD க்கு GIVE. எவ்வளவு $1 பார்பேடியன் டாலர் க்கு GiveCoin — 1066.68 GIVE.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக GIVE க்கு BBD.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் BBD GIVE வரலாற்று விளக்கப்படம், மற்றும் BBD GIVE வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nBBD – பார்பேடியன் டாலர்\nமாற்று 1 பார்பேடியன் டாலர் க்கு GiveCoin\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் பார்பேடியன் டாலர் GiveCoin இருந்தது: 4.375. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது அதிகரித்தது 1062.31 GIVE (24281.26%).\n50 பார்பேடியன் டாலர் க்கு GiveCoin100 பார்பேடியன் டாலர் க்கு GiveCoin150 பார்பேடியன் டாலர் க்கு GiveCoin200 பார்பேடியன் டாலர் க்கு GiveCoin250 பார்பேடியன் டாலர் க்கு GiveCoin500 பார்பேடியன் டாலர் க்கு GiveCoin1000 பார்பேடியன் டாலர் க்கு GiveCoin2000 பார்பேடியன் டாலர் க்கு GiveCoin4000 பார்பேடியன் டாலர் க்கு GiveCoin8000 பார்பேடியன் டாலர் க்கு GiveCoin233 அமெரிக்க டாலர் க்கு நைஜீரியன் நைரா15 அமெரிக்க டாலர் க்கு நைஜீரியன் நைரா700 KoboCoin க்கு நைஜீரியன் நைரா10 Krypton க்கு இந்திய ரூபாய்1 Krypton க்கு இந்திய ரூபாய்1 விக்கிப்பீடியா க்கு அமெரிக்க டாலர்8600 அமெரிக்க டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு0.00000035 அமெரிக்க டாலர் க்கு விக்கிப்பீடியா0.0004 அமெரிக்க டாலர் க்கு விக்கிப்பீடியா406 WorldPay க்கு யூரோ500 FriendshipCoin க்கு யூரோ1 ZCash க்கு விக்கிப்பீடியா1 Ripple க்கு ZCash251.287092 Ripple க்கு ZCash\n1 பார்பேடியன் டாலர் க்கு அமெரிக்க டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு யூரோ1 பார்பேடியன் டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 பார்பேடியன் டாலர் க்கு சுவிஸ் ஃப்ராங்க்1 பார்பேடியன் டாலர் க்கு நார்வேஜியன் க்ரோன்1 பார்பேடியன் டாலர் க்கு டேனிஷ் க்ரோன்1 பார்பேடியன் டாலர் க்கு செக் குடியரசு கொருனா1 பார்பேடியன் டாலர் க்கு போலிஷ் ஸ்லாட்டி1 பார்பேடியன் டாலர் க்கு கனடியன் டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு ஆஸ்திரேலிய டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ1 பார்பேடியன் டாலர் க்கு ஹாங்காங் டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு பிரேசிலியன் ரியால்1 பார்பேடியன் டாலர் க்கு இந்திய ரூபாய்1 பார்பேடியன் டாலர் க்கு பாகிஸ்தானி ரூபாய்1 பார்பேடியன் டாலர் க்கு சிங்கப்பூர் டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு நியூசிலாந்து டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு தாய் பாட்1 பார்பேடியன் டாலர் க்கு சீன யுவான்1 பார்பேடியன் டாலர் க்கு ஜப்பானிய யென்1 பார்பேடியன் டாலர் க்கு தென் கொரிய வான்1 பார்பேடியன் டாலர் க்கு நைஜீரியன் நைரா1 பார்பேடியன் டாலர் க்கு ரஷியன் ரூபிள்1 பார்பேடியன் டாலர் க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியா\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Mon, 10 Aug 2020 10:45:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.currencyconvert.online/dop/dash", "date_download": "2020-08-10T10:44:23Z", "digest": "sha1:PUFXP3J3LDZBUPIXEBWCRRSXRGUA2TAW", "length": 8487, "nlines": 65, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1 DOP க்கு DASH ᐈ மாற்று RD$1 டொமினிக்கன் பெசோ இல் DigitalCash", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1 🇩🇴 டொமினிக்கன் பெசோ க்கு DigitalCash. மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1 DOP க்கு DASH. எவ்வளவு RD$1 டொமினிக்கன் பெசோ க்கு DigitalCash — 0.000179 DASH.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக DASH க்கு DOP.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் DOP DASH வரலாற்று விளக்கப்படம், மற்றும் DOP DASH வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும���...\nDOP – டொமினிக்கன் பெசோ\nமாற்று 1 டொமினிக்கன் பெசோ க்கு DigitalCash\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் டொமினிக்கன் பெசோ DigitalCash இருந்தது: 0.000197. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது குறைந்துவிட்டது -0.000020 DASH (-9.16%).\n50 டொமினிக்கன் பெசோ க்கு DigitalCash100 டொமினிக்கன் பெசோ க்கு DigitalCash150 டொமினிக்கன் பெசோ க்கு DigitalCash200 டொமினிக்கன் பெசோ க்கு DigitalCash250 டொமினிக்கன் பெசோ க்கு DigitalCash500 டொமினிக்கன் பெசோ க்கு DigitalCash1000 டொமினிக்கன் பெசோ க்கு DigitalCash2000 டொமினிக்கன் பெசோ க்கு DigitalCash4000 டொமினிக்கன் பெசோ க்கு DigitalCash8000 டொமினிக்கன் பெசோ க்கு DigitalCash10 Krypton க்கு இந்திய ரூபாய்1 Krypton க்கு இந்திய ரூபாய்1 விக்கிப்பீடியா க்கு அமெரிக்க டாலர்8600 அமெரிக்க டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு0.00000035 அமெரிக்க டாலர் க்கு விக்கிப்பீடியா0.0004 அமெரிக்க டாலர் க்கு விக்கிப்பீடியா406 WorldPay க்கு யூரோ500 FriendshipCoin க்கு யூரோ1 ZCash க்கு விக்கிப்பீடியா1 Ripple க்கு ZCash251.287092 Ripple க்கு ZCash251.287092 Ripple க்கு Atomic Coin123 Cryptsy Points க்கு ரஷியன் ரூபிள்0.005 விக்கிப்பீடியா க்கு Ethereum\n1 டொமினிக்கன் பெசோ க்கு அமெரிக்க டாலர்1 டொமினிக்கன் பெசோ க்கு யூரோ1 டொமினிக்கன் பெசோ க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 டொமினிக்கன் பெசோ க்கு சுவிஸ் ஃப்ராங்க்1 டொமினிக்கன் பெசோ க்கு நார்வேஜியன் க்ரோன்1 டொமினிக்கன் பெசோ க்கு டேனிஷ் க்ரோன்1 டொமினிக்கன் பெசோ க்கு செக் குடியரசு கொருனா1 டொமினிக்கன் பெசோ க்கு போலிஷ் ஸ்லாட்டி1 டொமினிக்கன் பெசோ க்கு கனடியன் டாலர்1 டொமினிக்கன் பெசோ க்கு ஆஸ்திரேலிய டாலர்1 டொமினிக்கன் பெசோ க்கு மெக்ஸிகன் பெசோ1 டொமினிக்கன் பெசோ க்கு ஹாங்காங் டாலர்1 டொமினிக்கன் பெசோ க்கு பிரேசிலியன் ரியால்1 டொமினிக்கன் பெசோ க்கு இந்திய ரூபாய்1 டொமினிக்கன் பெசோ க்கு பாகிஸ்தானி ரூபாய்1 டொமினிக்கன் பெசோ க்கு சிங்கப்பூர் டாலர்1 டொமினிக்கன் பெசோ க்கு நியூசிலாந்து டாலர்1 டொமினிக்கன் பெசோ க்கு தாய் பாட்1 டொமினிக்கன் பெசோ க்கு சீன யுவான்1 டொமினிக்கன் பெசோ க்கு ஜப்பானிய யென்1 டொமினிக்கன் பெசோ க்கு தென் கொரிய வான்1 டொமினிக்கன் பெசோ க்கு நைஜீரியன் நைரா1 டொமினிக்கன் பெசோ க்கு ரஷியன் ரூபிள்1 டொமினிக்கன் பெசோ க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியா\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Mon, 10 Aug 2020 10:40:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை ��ற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-10T13:23:24Z", "digest": "sha1:X2DWCSFMKVVOIKYP2LXWYPYKQB6QA4LV", "length": 9795, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"முல்லைப்பாட்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமுல்லைப்பாட்டு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ் இலக்கியம் (← இணைப்புக்கள் | தொகு)\nசங்க இலக்கியம் (← இணைப்புக்கள் | தொகு)\nநற்றிணை (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமுருகாற்றுப்படை (← இணைப்புக்கள் | தொகு)\nபொருநராற்றுப்படை (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுபாணாற்றுப்படை (← இணைப்புக்கள் | தொகு)\nபெரும்பாணாற்றுப்படை (← இணைப்புக்கள் | தொகு)\nபரிபாடல் (← இணைப்புக்கள் | தொகு)\nநெடுநல்வாடை (← இணைப்புக்கள் | தொகு)\nசிலப்பதிகாரம் (← இணைப்புக்கள் | தொகு)\nகுறுந்தொகை (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரைக் காஞ்சி (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டினப் பாலை (← இணைப்புக்கள் | தொகு)\nமலைபடுகடாம் (← இணைப்புக்கள் | தொகு)\nதொல்காப்பியம் (← இணைப்புக்கள் | தொகு)\nதிரிகடுகம் (← இணைப்புக்கள் | தொகு)\nகலித்தொகை (← இணைப்புக்கள் | தொகு)\nபதிற்றுப்பத்து (← இணைப்புக்கள் | தொகு)\nபத்துப்பாட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nஐங்குறுநூறு (← இணைப்புக்கள் | தொகு)\nஅகநானூறு (← இணைப்புக்கள் | தொகு)\nபுறநானூறு (← இணைப்புக்கள் | தொகு)\nபதினெண் கீழ்க்கணக்கு (← இணைப்புக்கள் | தொகு)\nநாலடியார் (← இணைப்புக்கள் | தொகு)\nபழமொழி நானூறு (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுபஞ்சமூலம் (← இணைப்புக்கள் | தொகு)\nநான்மணிக்கடிகை (← இணைப்புக்கள் | தொகு)\nஇன்னா நாற்பது (← இணைப்புக்கள் | தொகு)\nமுதுமொழிக்காஞ்சி (நூல்) (← இணைப்புக்கள் | தொகு)\nஇனியவை நாற்பது (← இணைப்புக்கள் | தொகு)\nகார் நாற்பது (← இணைப்புக்கள் | தொகு)\nகளவழி நாற்பது (← இணைப்புக்கள் | தொகு)\nஐந்திணை ஐம்பது (← இணைப்புக்கள் | தொகு)\nஐந்திணை எழுபது (← இணைப்புக்கள் | தொகு)\nதிணைமொழி ஐம்பது (← இணைப்புக்கள் | தொகு)\nதிணைமாலை நூற்றைம்பது (← இணைப்புக்கள் | தொகு)\nகைந்நிலை (← இணைப்புக்கள் | தொகு)\nஆசாரக்கோவை (← இணைப்புக்கள் | தொகு)\nஏலாதி (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சங்க இலக்கியங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nகுறிஞ்சிப் பாட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (← இணைப்புக்கள் | தொகு)\nநெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் (← இணைப்புக்கள் | தொகு)\nஉ. வே. சாமிநாதையர் (← இணைப்புக்கள் | தொகு)\nகாதல் (← இணைப்புக்கள் | தொகு)\nபதினெண்மேற்கணக்கு (← இணைப்புக்கள் | தொகு)\nசங்க கால அரசர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nசங்க கால ஊர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nசங்க கால நாட்டு மக்கள் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/madurai/online-rummy-game-should-be-banned-says-madras-high-court-392300.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-10T11:16:22Z", "digest": "sha1:OEZMBQ5WBCNVZQRSABHVMWHPRI4LZRGZ", "length": 15306, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும்.. உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி.. சொன்ன காரணம்! | online Rummy game should be banned : says madras high court - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nகிருஷ்ண ஜெயந்தி 2020: அஷ்டமி திதியில் அவதரித்த கண்ணன் - எப்படி வணங்க வேண்டும் தெரியுமா\nஇந்தித்தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா.. இது இந்தியாவா.. முக ஸ்டாலின் கேள்வி\nசீச்சீ.. அண்ணன் உறவு முறை வருபவரிடம் போய்.. சொல்லியும் கேட்காத மகள்.. த��க்கில் தொங்கிய அம்மா, அப்பா\nபாஜகவின் கற்பனை தமிழகத்தில் எடுபடாது... தயாநிதி மாறன் எம்.பி. சாடல்\nமதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி\n15 கி.மீ ஒலிக்கும்.. 2.1 டன் எடை.. அயோத்தி ராமர் கோயில் மணியை உருவாக்கிய இந்து- முஸ்லீம் நண்பர்கள்\nAutomobiles எக்ஸ்3 எம் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ... எந்த விலையில் தெரியுமா...\nSports கொரோனா வைரஸ் பாதிப்பு.. 80களில் ரெஸ்லிங் உலகை கதிகலங்க வைத்த WWE ஜாம்பவான் கமாலா மரணம்\nFinance மன்மோகன் சிங்கின் 3 நறுக் அட்வைஸ் இதப் பண்ணுங்க பொருளாதாரம் மீளும்\nMovies சுஷாந்த் வழக்கில் தொடரும் மர்மம்.. ரியாவை கைது செய்யுங்கள்.. டிரென்ட்டாகும் ஹேஷ்டேக்\nEducation 5,248 பேருக்கு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடாதது ஏன்\nLifestyle 'வெள்ளையனே வெளியேறு' முழக்கத்தை எழுப்பிய யூசுப் மெஹரலி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும்.. உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி.. சொன்ன காரணம்\nமதுரை: ஆன்லைன் ரம்மி மூலம் இளைஞர்களின் பணம் பறிபோகிறது என்றும் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்ய சட்டங்கள் இயற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.\nஆன்லைன் ரம்மி சீட்டு விளையாட்டுக்கு எதிராக நெல்லையைச் சேர்ந்த சிலுவை என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, லாட்டரி சீட்டு முறைக்கு தடை விதித்ததை போல் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nபணத்தை மையமாக கொண்டு ரம்மி உள்ளிட்ட பல ஆன்லைன் விளையாட்டுகள் உள்ளன. எனவே மத்திய, மாநில அரசுகள் தேவையான சட்டங்களை இயற்றி இவற்றை தடை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார்.\nலஞ்சம் கொடுக்க மறுப்பு... தள்ளு வண்டியை உருட்டி விட்ட அதிகாரிகள்... உடைந்த முட்டைகள்\nஇளைஞர்கள் நேரத்தையும் சிந்திக்கும் திறனையும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு சீரழிக்கிறது என்றும், படித்த பட்டதாரி இளைஞர்களின் பணமும் இந்த விளையாட்டில் பறிபோவதாகவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஇன்று முழு ஊரடங்கு.. சேலம், மதுரையில் ஈ, காக்கா இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் சாலைகள்\nமதுரை சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா - ஆத்திக்குளம் ஆபிஸை கிளீன் பண்ணி 2 நாளுக்கு மூடிட்டாங்க\nஅன்று யாசகம்... இன்று டீ விற்பனை... ஆதரவற்றோருக்கு உணவு... கலக்கும் இளைஞர்\nநீதிமன்றத்தை எச்.ராஜா விமர்சித்த வழக்கு.. 2 மாதங்களில் குற்றப் பத்திரிக்கை.. ஹைகோர்ட் கிளை உத்தரவு\nசாத்தான்குளம் வழக்கு.. சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ராஜாஜி மருத்துவமனையில் திடீரென அனுமதி\nஇதென்னடா பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை வருவாய் இழப்பால் மூடப்படும் நிலையில் மதுரை டாஸ்மாக் கடைகள்\nபிரியாணி, பரோட்டா வாங்கப்போறீங்களா.. இன்ப அதிர்ச்சி காத்திருக்குங்க.. அதுவும் இந்த ஹோட்டல்ல மட்டும்\nஈகோ மோதல்..நான் பெருசா நீ பெருசா..நேருவின் தொடர் பஞ்சாயத்து.. தென் மாவட்ட திமுகவில் என்ன நடக்கிறது\nஆடி முளைக்கொட்டு திருவிழா 2020: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம்\n\"சூப்பர்வைசருடன் உஷா\".. அடித்த கூத்தை பார்த்து அதிர்ந்த கணவர்.. அடுத்து நடந்த அதி பயங்கரம்\nகேட்டு கேட்டு செய்யும் உதவி... சரவணன் எம்.எல்.ஏ.வுக்கு குவியும் பாராட்டுக்கள்\nமதுரையை மீட்ட சுந்தரபாண்டியரே.. ஊறு வரும்னு தெரிந்தும் ஊருக்கு உழைத்தவரே வருக.. போஸ்டரில் அதகளம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadras high court சென்னை உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/01/52plCe.html", "date_download": "2020-08-10T10:31:25Z", "digest": "sha1:DAIJIXMHQRGOYKQWL6KPRW45TVBSUNTC", "length": 7466, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "ஈரானின் 52 இடங்களின் மீது தாக்குதல் நடத்துவோம் - டிரம்ப் - www.pathivu.com", "raw_content": "\nHome / அமெரிக்கா / உலகம் / ஈரானின் 52 இடங்களின் மீது தாக்குதல் நடத்துவோம் - டிரம்ப்\nஈரானின் 52 இடங்களின் மீது தாக்குதல் நடத்துவோம் - டிரம்ப்\nகனி January 05, 2020 அமெரிக்கா, உலகம்\nஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களின்மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக, டிரம்ப் தனது டுவிட்ட���் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பதில் தாக்குதல் நடத்தும் விதமாக அமெரிக்காவின் சொத்துகளைத் தாக்கப்போவதாக ஈரான் பேசிக் கொண்டிருக்கிறது. அப்படித் தாக்கப்படும்பட்சத்தில் எங்களது எதிர்வினை மிக மோசமானதாக இருக்கும். ஈரானின் முக்கிய 52 இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என பதிவிட்டுள்ளார்.\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு தவிர்ந்த ஏனைய\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/egypt-woman-sentenced-3-years-imprisonment-for-giving-sexual-harassment-to-a-monkey/", "date_download": "2020-08-10T11:45:33Z", "digest": "sha1:PD645DAN5H6O6OSPN3HDV4VFFRMRSQ3E", "length": 11126, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "பாலியல் சீண்டல் : குரங்கையும் விட்டு வைக்காத எகிப்துப��� பெண்ணுக்கு சிறை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாலியல் சீண்டல் : குரங்கையும் விட்டு வைக்காத எகிப்துப் பெண்ணுக்கு சிறை\nஎகிப்து நாட்டில் குரங்குக்கு பாலியல் சீண்டல் செய்ததாக ஒரு பெண்ணுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஉலகெங்கும் பாலியல் சீண்டல்களால் இளம் பெண்களும் இளைஞர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த பாலியல் சீண்டல் குற்றங்களை பெண்களும் செய்வதாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது அத்தகைய ஒரு விபரீத தகவல் வெளியாகி உள்ளது.\nஎகிப்து நாட்டில் விலங்குகள் விற்பனை செய்யும் கடையில் இருந்த ஒரு குரங்கை ஒரு பெண் பாலியல் சீண்டல் செய்யும் வீடியோ வெளியாகியது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவைக் கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதை ஒட்டி காவல்துறை விசாரணையில் இறங்கியது.\nவிசாரணையில் அந்தப் பெண் பெயர் பாஸ்மா அகமது என்பது தெரிய வந்தது. சுமார் 25 வயதான அந்தப் பெண் எகிப்து நாட்டிலுள்ள நெயில் நெல்டா நகரில் வசிப்பவர் ஆவார். அவர் கைது செய்யப்பட்டு எகிப்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில் பாஸ்மா அகமதுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாஸ்மா அகமது தாம் விளையாட்டுக்காக அப்படி செய்ததாகவும் வேண்டுமென்றே செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.,\nஅமெரிக்கா: பெற்ற தாயே . 4 குழந்தைகளை கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூரம் மருமகன் பிடியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கும் வந்தது குடும்ப ஆட்சி அங்கும் வந்தது குடும்ப ஆட்சி அதிக வேலையால் உயிரிழக்கும் ஜப்பானிய இளைஞர்கள்\nPrevious பள்ளி இறுதி படிப்பை முடிக்காத பைலட்டுகள் : பாகிஸ்தானில் அவலம்\nNext குஜராத் முதலீட்டாளர்கள் மாநாடு : இங்கிலாந்து கலந்துக் கொள்ளவில்லை\nபுதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா உறுதி..\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநில அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், 245 ந��ர்களுக்கு இன்று கொரோனா உறுதி…\nமதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா உறுதி…\nமதுரை : மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில்…\nமீண்டும் திறக்கப்பட்டது மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை…\nசென்னை: கடந்த மாதம் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஜன்னல் பஜ்ஜி கடை குறித்த வதந்திகள் பரவிய…\n10/08/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரித்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில், தொற்று உறுதி செய்யப்பட்டோர்…\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா உறுதி…\nடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் டிவிட்டர் பதிவில் உறுதிப்படுத்திஉள்ளார்….\nஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தமிழகம் உள்படசில மாநிலங்களில்தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://magaram.in/fire-shop-because-not-gave-cigarette-for-free/", "date_download": "2020-08-10T10:59:29Z", "digest": "sha1:KRWSBQC337H7LP7RNV5SSPOXRPXQIQTJ", "length": 20672, "nlines": 170, "source_domain": "magaram.in", "title": "ஓசியில் ஒரு சிகரெட் கொடுக்க மறுத்த டீ கடைக்கு இரவோடு இரவாக தீ வைத்த....", "raw_content": "\nஐ.எஸ்.ஐ.எஸ். பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் கேரளா, கர்நாடகாவில் தஞ்சம் – ஐ.நா. பகீர் அறிக்கை.\nஅல் கொய்தா இந்திய துணைக்கண்டம் பயங்கரவாத அமைப்பு (AQIS) இந்தியாவில் தனது பயங்கரவாத தாக்குதலை நடத்த ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய “ஹிந்த் விலாயத்” அமைப்பை சேர்ந்த 180 முதல் 200...\nகோடியக்கரை வந்த தரையிலும், கடலிலும் சீறிப்பாயும் ஹோவர்ட் கிராப்ட் கப்பல்\nநகைப்பாட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் தரையிலும், கடலிலும் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய ஹோவர்ட் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த...\nசென்னை கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து: எச்சரிக்கும் ராமதாஸ்\nசென்னை துறைமுகத்தை ஒட்டியுள்ள கிடங்கில் கடந்த 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேடை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்...\nஸ்ரீ ராமர் கோவிலின் மாதிரி அமைப்பு படங்களை இங்கே பார்க்கலாம்.\nஸ்ரீ ராமன் கோவில் மொத்தம் இரண்டு தளங்கள். 270 அடி நீளம், 140 அடி அகலம், 128 அடி உயரம். உள்ளே செல்ல பிரமாண்டமான ஐந்து வாசல்கள். கோயில் முழுக்க...\nமதுரையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு – CCTV காட்சிகள்\nமதுரையில் பட்டப்பகலில் ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சைக்கிளில் வரும் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், அந்த மூதாட்டியை தாக்கி தங்க சங்கிலியை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள்...\nஓசில ஒரு சிகரெட் தரல அதனால் கடைக்கு தீவைப்பு, மதுரைக்கு வந்த சோதனை\nஓசியில் ஒரு சிகரெட் கொடுக்க மறுத்த டீ கடைக்கு இரவோடு இரவாக தீ வைத்த மதுரை இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். கடைக்கு தீவைத்துவிட்டு தீயை அணைப்பது போன்று நாடகமாடி ஏமாற்ற முயன்று கடைசியில் சிசிடிவி காட்சியால் சிக்கிய வாலிபர்.\nமதுரை, நாகமலை புதுக்கோட்டை அச்சம்பத்து பகுதியில் டீக்கடை நடத்தி வந்தவர் பூமிநாதன். கடந்த செவ்வாய் கிழமை அன்று கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் நள்ளிரவு வேளையில் அவரது டீக்கடை தீ பற்றி எரிந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து நெருப்பினை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் கடை முழுவதும் தீ பரவி விட்டது.\nதீ பற்றி எரியும் இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர். அதற்குள் கடை முழுவதும் எரிந்து சாம்பலானது.\nஇந்த சம்பவம் குறித்து விசாரித்த நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர், பக்கத்து கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் பதிவான காட்சிகள் அடிப்படையில் வாழும் குணசேகரன் என்பவர் டீகடைக்கு தீவைத்ததை கண்டுபிடித்தனர்.\nஅவரை பிடித்து விசாரித்தபோது கொரோனா ஊரடங்கு சமயத்தில் பூமிநாதனின் டீக்கடையில், இலவசமாக சிகரெட் கேட்டதாகவும் அதற்கு பூமிநாதன் தர மறுத்து திட்டியதால் கடையை எரித்து விடுவேன் என மிரட்டி விட்ட சவாலை நிறைவேற்ற கடைக்கு தீவைத்ததாகவும் தெரிவித்துள்ளான்..\nதீவைத்து விட்டு சென்ற சிறிது நேரத்தில் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க வந்ததால் அங்கிருந்த என் மீது சந்தேகம் வந்து விடகூடாது என்பதற்காக நானும் தீயை அணைப்பது போல நாடகமாடினேன் என்று கூறிய மதுரை இளைஞர் குணசேகரன் .\nஇதற்கு முன்பு தீவைப்பில் ஈடுபட்டதாக குணசேகரன் மீது 3 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், தான் கேட்டு பொருட்கள் கொடுக்கவில்லையென்றால் அந்த கடைக்கு தீவைப்பதை இந்த “பயர்” குணசேகரன் வாடிக்கையாக செய்து வந்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.\nகோடியக்கரை வந்த தரையிலும், கடலிலும் சீறிப்பாயும் ஹோவர்ட் கிராப்ட் கப்பல்\nநகைப்பாட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் தரையிலும், கடலிலும் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய ஹோவர்ட் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த...\nசென்னை கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து: எச்சரிக்கும் ராமதாஸ்\nசென்னை துறைமுகத்தை ஒட்டியுள்ள கிடங்கில் கடந்த 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேடை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்...\nமதுரையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு – CCTV காட்சிகள்\nமதுரையில் பட்டப்பகலில் ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சைக்கிளில் வரும் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், அந்த மூதாட்டியை தாக்கி தங்க சங்கிலியை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள்...\nஜம்மு காஷ்மீர் சேர்ந்த அஷ்பக் மெஹ்மூத் சவுத்ரி 17 வயது File Sharing புதிய செயலியை உருவாக்கியுள்ளார்\nஜம்மு காஷ்மீர்: ராஜோரி, சாட்டியரைச் சேர்ந்த 17 வயது அஷ்பக் மெஹ்மூத் சவுத்ரி என்கிற இளைஞர் புதிதாக \"டோடோ டிராப்\" Dodo Drop என்ற File Sharing மொபைல் செயலியை...\nலட்சக்கணக்கில் பார்த்த Dance Performance videos…\nகோடியக்கரை வந்த தரையிலும், கடலிலும் சீறிப்பாயும் ஹோவர்ட் கிராப்ட் கப்பல்\nநகைப்பாட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் தரையிலும், கடலிலும் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய ஹோவர்ட் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த...\nசென்னை கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து: எச்சரிக்கும் ராமதாஸ்\nசென்னை துறைமுகத்தை ஒட்டியுள்ள கிடங்கில் கடந்த 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேடை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்...\nஸ்ரீ ராமர் கோவிலின் மாதிரி அமைப்பு படங்களை இங்கே பார்க்கலாம்.\nஸ்ரீ ராமன் கோவில் மொத்தம் இரண்டு தளங்கள். 270 அடி நீளம், 140 அடி அகலம், 128 அடி உயரம். உள்ளே செல்ல பிரமாண்டமான ஐந்து வாசல்கள். கோயில் முழுக்க...\nமதுரையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு – CCTV காட்சிகள்\nமதுரையில் பட்டப்பகலில் ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சைக்கிளில் வரும் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், அந்த மூதாட்டியை தாக்கி தங்க சங்கிலியை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள்...\nபின்னிப் பிணைந்து 3 நாட்களாக தொடரும் பாம்புகளின் அரைமணி நேர நடனம்\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காட்டுப் பகுதியில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடின. காமராஜபுரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக 8...\nமுசிறி அருகே கண்டெடுக்கப்பட்ட பழமைவாய்ந்த பீரங்கி குண்டு\nதிருச்சி மாவட்டம் முசிறி அருகே மண்பறை என்ற கிராமத்தில், மிகப்பழமை வாய்ந்த பீரங்கி குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 7 கிலோ எடை கொண்ட கல்லாலான உருண்டை...\nscooty-யில் வந்து Royal Enfield புல்லட்டை ஆட்டைய போட்ட பலே திருடர்கள்\nsource: Polimer News சென்னை வேளச்சேரியில் புதிய ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தை திருடி சென்ற கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி...\nபற்றி எரிந்த தீ – இரு குழந்தைகளை வெளியே தள்ளிவிட்டு காப்பாற்றிய தாய்\nபிரான்ஸ் நாட்டில் தீப்பிடித்த 40 அடி உயர வீட்டிலிருந்து வெளியே வீசப்பட்ட இரு குழந்தைகளையும் அக்கம்பக்கத்தினர் காயமின்றி காப்பாற்றினர் கிரனோபிள் எனும் இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில்...\nதுப்பாக்கியிலிருந்து குண்டுமழை பொழியாமல் பூமழையா பொழியும்: அன்றைய முதல்வர் கருணாநிதி\nஇராதாபுரம் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ. எஸ். இன்பதுரை 1970-ஆம் மின்கட்டண உயர்வு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 3 பேர்சுடப்பட்டு இறந்ததற்கு அன்றைய முதல்வர் கருணாநித�� கொடுத்த விளக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vethagamam.com/chap/old/Psalm/88/text", "date_download": "2020-08-10T12:06:32Z", "digest": "sha1:VFJT2642MW3MLZKWI4RLP5URK5WNFUUT", "length": 5188, "nlines": 26, "source_domain": "www.vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.\n2 : என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும்.\n3 : என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது.\n4 : நான் குழியில் இறங்குகிறவர்களோடு எண்ணப்பட்டு, பெலனற்ற மனுஷனைப்போலானேன்.\n5 : மரித்தவர்களில் ஒருவனைப்போல் நெகிழப்பட்டிருக்கிறேன்; நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, உமது கையால் அறுப்புண்டுபோய்ப் பிரேதக்குழிகளிலே கிடக்கிறவர்களைப்போலானேன்.\n6 : என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்.\n7 : உம்முடைய கோபம் என்னை இருத்துகிறது; உம்முடைய அலைகள் எல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா.)\n8 : எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்; நான் வெளியே புறப்படக்கூடாதபடி அடைபட்டிருக்கிறேன்.\n9 : துக்கத்தினால் என் கண் தொய்ந்து போயிற்று; கர்த்தாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, உமக்கு நேராக என் கைகளை விரிக்கிறேன்.\n10 : மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ செத்துபோன வீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ செத்துபோன வீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ\n11 : பிரேதக்குழியில் உமது கிருபையும், அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ\n12 : இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ\n13 : நானோ கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்குமுன்பாக வரும்.\n14 : கர்த்தாவே, ஏன் என் ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர் ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்\n15 : சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன்.\n16 : உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது; உம்முடைய பயங்கரங்கள் என்னை அதம்பண்ணுகிறது.\n17 : அவைகள் நாடோறும் தண்ணீர��ப்போல் என்னைச் சூழ்ந்து, ஏகமாய் என்னை வளைந்துகொள்ளுகிறது.\n18 : சிநேகிதனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்து போனார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globalcatalog.com/sgrealestate.us/ta", "date_download": "2020-08-10T11:09:24Z", "digest": "sha1:OKR7YNS3EV6RM7FNGVEZJ5RB2GD2VTWC", "length": 4781, "nlines": 125, "source_domain": "globalcatalog.com", "title": "SG Real Estate :", "raw_content": "\nஎன்னை ஞாபகம் · கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் * செய்தி *\nஆஃப்ரிகான்ஸ் அல்பெனியன் அரபு அஸேரி ஆர்மேனியன் வங்காளம் பைலோருஷ்ன் பல்கேரியன் காடலான் எளிய சீன சீனம் (மரபுவழி) குரோஷியன் செக் டேனிஷ் டச்சு ஆங்கிலம் எஸ்டோனியன் ஃபிலிபினோ பின்னிஷ் பிரெஞ்சு ஜியோர்ஜியன் ஜெர்மன் கிரேக்கம் ஹுப்ரு இந்தி ஹங்கேரியன் ஐஸ்லென்டிக் இந்தோனேஷியன் ஐரிஷ் இத்தாலியன் ஜப்பானீஸ் கொரியன் லேட்வியன் லிதுவேனியன் மாஸிடோனியன் மலாய் மால்டிஸ் நார்வே பொக்மால் பர்ஸியன் போலிஷ் போர்ச்சுக்கீஸ் ரோமேனியன் ரஷியன் செர்பியன் ஸ்லோவாக் ஸ்லோவேனியன் ஸ்பானிஷ் சுவாஹிலி ஸ்வீடிஷ் தமிழ் தெலுங்கு தாய் டர்கிஷ் உக்ரைனியன் உருது வியட்நாமிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://islamicparadise.wordpress.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-10T10:48:39Z", "digest": "sha1:LNH2ITSTOUMPM6OYQA3YS3TVQ3EEBCB6", "length": 38784, "nlines": 340, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "பிரபலங்கள் | An Islamic Paradise's Blog", "raw_content": "\nதந்தை சர்லஸ் கிரேய்சன் பிக்தால்\nசாதனை அல்குர்ஆனுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு கொடுத்தது\nபிக்தால் அவர்களின் முழுப்பெயர் மர்மட்யூக் பிக்தால் இவர் கிருஸ்தவ தம்பதியினருக்கு பிறந்தவர். பிக்தால் ஒரு நாவலாசிரியர் மட்டுமல்லாமல் பத்திரிக்கை நிறுபராகவும், தலைமை ஆசிரியராகவும், அரசியல் தலைவராகவும், மார்க்க மேதையாகவும் இருந்தார்.\nபிரிட்டீஷ் அரசாங்கத்தினால் இஸ்லாமியர்களுக்கு இழைக் கப்படும் கொடுமைகளை கண்ணெதிரே கண்டு மனம் உறுகி தன் நாட்டையும் கிருத்தவர்களையும் எதிர்த்து குரள் எழுப்பிய மாபெரும் எழுத்தாளன். மர்மட்யூக் பிக்தால் ஆக இருந்தவர் இவர் இறுதியாக அல்லாஹ்வின் கருணையினால் இஸ்லாத்தை ஏற்று முஹம்மது பிக்தால் ஆக மாறினார்.\nவாழ்நாள் சாதனையாக இவர் செய்தது அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தாகும். இவரைப் பற்றி இங்கு காண்போம��\nபிக்தால் அவர்களின் குடும்பம் மிகவும் புகழ்பெற்ற இங்கிலாந்து மன்னரான வில்லியம் கான்குயிரர் என்பவரது பாதுகாவரின் பரம்பரையைச் சார்ந்தவர்கள் எனினும் அன்னாரது பெற்றோர் நடுத்தர ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் மேலும் கிருஸ்தவ மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர்கள். தந்தை சர்லஸ் கிரேய்சன் பிக்தால் அவர்களின் மரணம் மர்மட்யூக் பிக்தாலின் 5ஆம் வயதில் நிகழ்ந்தது பின்னர் தனது ஏழை விதவைத்தாயுடன் இலண்டன் மாநகரத்தில் குடிபெயர்ந்தார்.\nபிக்தால் குழந்தைப் பருவத்திலிருந்தே நுரையீரல் நோயினால் பெரிதும் அவதிப்பட்டு வந்தார். பட்ட காலிலே படும் என்ற பழமொழிக்கு ஏற்ப 8 வயது சிறுவனாக இருந்தபோது மூலைக்காய்சல் நோயாலும் மிகவும் அவதிப்பட்டார். குழந்தைப் பருவத்தில் பிக்தால் அவாகள் மிகவும் கூச்ச சுவாபமுள்ள வராகவும் திகழ்ந்தார் அதே நேரம் நோய் நொடி சூழ்ந்த பாவப்பட்ட குழந்தையாகவும் இருந்தார்.\nஇவர் பிரான்ட்ஸ்பரி (Brondesbury) என்ற நகரில் இயங்கிவந்த ஹேரோ பள்ளிக்கூடத்தில் பள்ளிப்படிப்பை துவக்கினார் அந்த படிப்பு பாதியில் நின்று போனது மேலும் ஹேரோ பள்ளிக்கூடத்த்தில் 1 வருடத்திலேயே (six terms) படிப்பை நிறுத்திக்கொண்டார். (இங்கிலாந்து நாட்டு கல்வி முறைப்படி SIX TERMS என்பது ஒரு வருடத்தில் உள்ள 12 மாதங்களை 6 பருவ காலங்களால் வகுத்து கல்வி போதிக்கும் முறையாகும், நாம் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என்கிறோம் அங்கு கால் ஆண்டுக்களுக்கு பதிலாக இரண்டு மாதங்கள் படிப்பு)\nபிக்தால் அவர்களின் மொழிப்பற்றும் சோதனையும்\nபலவீனமான நிலையில் பள்ளிப்படிப்பை தொடர இயலாத பிக்தால் தன் தாயுடன் ஐரோப்பிய நாடுகள் முழுவதற்கும் சுற்றுப்பணம் மேற்கொண்டு அங்கு பேசப்படும் மொழிகளை கவனித்து தனது கல்வி மற்றும் மொழித் திறமைகளை வளர்த்துக் கொண்டார்.\n1894ஆம் ஆண்டு சுற்றுப்பயணங்களைகளை முடித்துக்கொண்டு LEVANT CONSULAR SERVICE என்ற தேர்வில் கவனம் செலுத்தி வந்தார். மொழியியலில் பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பிக்தால் மற்ற பாடங்களில் மதிப்பெண்கள் குறைவாக பெற்றார். இதனால் மனம் நொந்து போன இவர் கீழ்கண்ட மூன்று சவால்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது அவையாவன:\n1) மீண்டும் ஹேய்ரோ ஆரமப் பள்ளிக்குச் செல்வது\n2) ஆக்ஸ்போர்ட்டில் படிப்பை தொடர்வது\n3) தனது உறவினரான தாமஸ்–டவ்லிங் (Thomas Dowling) என்பவரது அழைப்பை ஏற்று பாலஸ்தீனம் சென்று அங்குள்ள ஜெருசலம் பகுதியின் பாதிரியாரான ஆங்லிகன் பிஷப் என்பவருக்கு உறுதுணையாக இருப்பது\nமேற்கண்ட 3 சாவால்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு பிக்தால் தள்ளப்பட்டர் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார் அந்த முடிவுக்கு காரணம் இவைகளே\nபாலைவனத்தில் காணப்படும் ஒருவகை பனை மரங்கள்\nஅரபு நாடுகளின் மீது கொண்ட பற்று இவரை ஜெருசலம் செல்ல தூண்டியது\nபிக்தால் அரபு மொழி தேர்ச்சிக்கு எடுத்துக்கொண்ட சிரமங்கள்\nஅயல்நாடுகளில் பணிபுரிய கிழக்கத்திய மொழிகள் பெரிதும் உதவும் என்று பிக்தால் கருதினார் அதற்காக காய்ரோ நகருக்குச் சென்றார் அங்கு சிலவாரங்கள் ஊர் முழுவதும் சுற்றித்திரிந்தார்.\nகாய்ரோ நகருக்கு செல்வதன் மூலம் அரபு மொழியை கற்பது மட்டுமல்லாமல் அங்கு வாழும் ஏழைமக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்துக்கொள்வதற்கும் விரும்பினார். பின்னர் ஜாஃப்பா, ரமள்ளா, காஜா, கேரமல், ஜுதியா போன்ற நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டார்.\nமுதல் முதலில் இஸ்லாத்தை அவர் புறக்கணித்தார் ஆனால் பல்வேறு அரபுலக நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து சரளமாக அரபு மொழியை பேச கற்றுக்கொண்டார் அதன் பின்னர் பிக்தால் ஜெருசேலம் நகருக்கு விஜயமானார். அங்குள்ள இடங்களும் சூழ்நிலைகளும் பிக்தால் அவர்களை பெரிதும் ஈர்த்தது இதற்கிடையில் தனது 20-ஆவது வயதில் பெற்ற தாயின் அழைப்பை ஏற்று தாயகம் திரும்பினார்.\nபிக்தால் அவர்களின் மன மாற்றம்\nஇரண்டு வருடகால வெளிநாட்டு அனுபவம் பிக்தால் அவர்களை முற்றிலும் மாற்றிவிட்டது. இதற்கிடையில் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது பின்னர் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணமானார். பொருளாதாரத்தில் அவ்வளவாக வசதியில்லாத பிக்தால் தம்பதியினர் SUFFOLK என்ற பகுதியில் சிறிய குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தனர். அந்த சின்னஞ்சிறிய வீட்டிலிருந்து தனது எழுத்துப்பணியை தொடர்ந்தார். அங்கு தனது முதல் நூலை 1898ஆம் ஆண்டு வெளியிட்டார் பிறகு அதே ஆண்டு இவரது THE WORD OF AN ENGLISHMAN என்ற ஆங்கில படைப்பு வெளியானது.\nபிக்தால் அவர்களின் எழுத்தாற்றலும் நாவல்களும்\nமுதல் நாவல் All Fools என்பதாகும் ஆனால் இதை 2 பதிப்பக ஆசிரியர்கள் பதிக்க முன்வரவில்லை இறுதியாக இந்த நாவல் 1900-ம் ஆண்டு வெளியானது\nஇரண்டாவது நாவல் Said the Fisherman 1902-ஆம் ஆண்டு வெளியானது (இந்த நாவலை James Barrie and H.G. Wells போன்ற தலைசிறந்த நாவலாசிரியர்கள் புகழ்துரைத்தார்கள்)\nபிக்தால் தனது முதல் படைப்பான All Fools என்ற நாவலின் அனைத்து பிரதிகளையும் விலைக்கு வாங்கி அத்தனை பிரதிகளையும் தாமாகவே அழித்தார்.\nபிறகு வருடத்திற்கு ஒரு நாவல் வெளியிடுவது என்று தீர்மானித்துக்கொண்டார். ENID / BRENDLE / AND THE HOUSE OF ISLAM என்ற நாவல்கள் குறிப்பிடத்தக்கதாகும்.\nஎழுத்தாளரான பிக்தால் அவர்களை சிந்திக்க வைத்தவை\n1907ம் ஆண்டு பிக்தால் மீண்டும் கிழக்கு நாடுகளின் பக்கம் திரும்பினார் பின்னர் காய்ரோ நகத்திற்கு பிரிட்டீஷ் அதிகாரியாக சென்றடைந்தார்.\nபிரிட்டீஷ் அரசின் ஆட்சி அதிகாரமும் அதனால் சிரியா மற்றும் மற்ற நாட்டு மக்களின் பொருளாதார பின்னடைவு ஆகியவை பிக்தால் அவர்களை சிந்திக்க தூண்டியது.\nஅதே சமயம் எகிப்து நாட்டில் நிகழ்ந்த கிராமவாசிகளின் விடுதலை புரட்சியை காரணம் காட்டி பிரிட்டீஷ் அதிகாரிகள் எகிப்து நாட்டு 4 கிராமவாசிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியது.\nஇதே காலகட்டத்தில் இந்திய நாட்டினரை பிரிட்டீஷ் அரசாங்கம் கொடுமைப்படுத்தியது.\nமேற்கண்ட பிரிட்டீஷ் அரசாங்கத்தின் தவறான அணுகு முறைகளை நன்கு அறிந்து வைத்திருந்தார் அதன் காரணமாக எகிப்து நாட்டினருக்கு தன்னுடைய முழுஒத்துழைப்பை கொடுத்து வந்தார். இதற்கிடையில் தன்னுடைய நாட்டிற்கும் ஆட்டோமன் (Clark 2) பேரரசுக்கும் இடையில் போர் மூண்டது. இந்த சிக்கலான காலகட்டம் செய்தியாளரான பிக்தாலின் எழுத்துப்பணியில் மிக்க கவனம் செலுத்த தூண்டியது\n1912-ஆம் ஆண்டு மீண்டும் தன் தாய் நாடான இங்கிலாந்துக்கு திரும்பினார் அங்கிருந்த நியு ஏஜ் பத்திரிக்கையில் இணைந்தார் பின்னர் 1920-ல் இந்தியா திரும்பும் வரை அங்கேயே தங்கியிருந்தார்.\nபிக்தால் அவர்கள் கிருத்தவர்களுக்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nகிருத்தவர்கள் துருக்கி நாட்டு முஸ்லிம்களை சாத்தான்கள் என்று கூறிக்கொண்டு அவர்களை கொன்று குவித்தும் வந்தனர் இதை அறிந்த பிக்தால் மிகவும் வேதனைப்பட்டார்.\nஇதை மையமாக வைத்து THE BLACK CRUSADE என்ற கட்டுரையை மிக்க கவனத்துடன் எழுதி வந்தார் அதை நியு ஏஜ் பத்திரிக்கை துண்டுப் பிரச்சுரமாகவும் வெளியிடப்பட்டது. இந்த துண்டுப் பிரச்சுரங்களின் மூலமாக பிக்தால் கிருத்தவர்களை நோக்கி கடுமைய���க எச்சரித்து வந்தார். அதே சமயம் துருக்கி நாட்டிற்கு நேரில் சென்று அங்கு இன்னல்படும் முஸ்லிம்களின் துயரங்களை பார்வையிட்டு அதை தாம் எழுதுகின்ற கட்டுரையில் சரியாக இடம்பெறுகிறதா என்று கண்காணித்து வந்தார். (இப்படிப்பட்ட குணம் நம்மில் யாருக்கேணும் உள்ளதா என்று கண்காணித்து வந்தார். (இப்படிப்பட்ட குணம் நம்மில் யாருக்கேணும் உள்ளதா அறிவியல் முன்னேற்றம் இல்லாத காலகட்டத்தில் தாம் எழுதுவது உண்மையா பொய்யா என்பதை நேரில் சென்று ஆய்வு நடத்தியிருக்கிறார் அல்ஹம்துலில்லாஹ் அறிவியல் முன்னேற்றம் இல்லாத காலகட்டத்தில் தாம் எழுதுவது உண்மையா பொய்யா என்பதை நேரில் சென்று ஆய்வு நடத்தியிருக்கிறார் அல்ஹம்துலில்லாஹ்\nபிக்தால் தன்னை முஸ்லிமாக பிரகடனப்படுத்துதல்\n1917ஆம் வருடம் நவம்பர் 29ம் நாள் வெஸ்டு லண்டனின் நாட்டிங்-ஹில் என்ற பகுதியில் Muslim Literary Society-யினால் நடத்தப்பட்ட Islam and Progress என்ற சொற்பொழிவின் போது இவர் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்ளவதாக பிரகடனப்படுத்தினார். (அல்ஹம்துலில்லாஹ்). இவர் இஸ்லாத்தை தழுவியவுடன் க்வாஜா கமாலுத்தீன் அவர்களால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் மிஷன் என்ற அமைப்பில் தம்மை அர்பணித்துக்கொண்டார்.\nபிக்தால் லண்டன் இமாம் ஆகவும் இருந்தார்\nலண்டன் மாநகரில் இஸ்லாமியர்களுக்கு இமாமத் செய்யும் பணியிலும் தம்மை அர்பணித்துக்கொண்டார். இவர் எடிட்டராக இருந்தது மட்டுமல்லாமல் இஸ்லாம் தொடர்பான ஆக்கங்களை வெளியிடுவதிலும் மிகச் சிறந்த மனிதராக திகழ்ந்தார். லண்டனை சேர்ந்த இஸ்லாமிய பியரோ என்ற அமைப்பிலும் இணைந்து மார்க்கப் பணியாற்றி வந்தார் இதன் மூலம் முஸ்லிம் அவுட்லுக் என்ற வாரப்பத்திரிக்கையும் வெளியானது\nபிக்தால் இந்தியாவில் திருக்குர்ஆனை மொழிபெயர்த்தது\n1919 ஆம் ஆண்டு இஸ்லாமிக் இன்ஃபர்மேஷன் பியரோ என்ற அமைப்பில் இணைந்த பிக்கதால் 1920 ஆம் ஆண்டு இந்திய நாட்டிற்கு விஜயமானார். பின்னர் பாம்பே கிரானிக்கல்ஷ் என்ற பத்திரிக்கையின் எடிட்டராக பணியாற்றினார்.\nபிக்தால் அவர்களின் சென்னை மாநகர் சொற்பொழிவுகள்\nமுஹம்மது பிக்தால் 8 சொற்பொழிவுகளை தொடர்ச்சியாக நிகழ்த்தியுள்ளார் அவைகளில் நம் சென்னை மாநகரத்தில் நடைபெற்ற இஸ்லாம் பற்றிய மதராஸ் சொற்பொழிவு (MADRAS LECTURES ON ISLAM) குறிப்பிடத்தக்கது பிறகு இதை THE CULTURAL SIDE OF ISLAM என்ற பெயரில் கட்டுரையாக தொகுத்து வழங்கினார்.\nபிக்தால் அவர்கள் அல்லாஹ்வின் மீது பற்று கொண்டவர்\n1930-ஆம் ஆண்டு முஹம்மது பிக்தால் அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து THE GLORIOUS KORAN என்ற பெயரில் வெளியிட்டார்.\nகுர்ஆன் என்ற அரபு வார்த்தை அல்லாஹ்விடமிருந்து வந்த வார்த்தை எனக் கருதி அந்த பெயருக்கு மொழி பெயர்ப்பை கொடுக்க விரும்பவில்லை மேலும் ஆங்கிலத்தில் அந்த பெயரையே KORAN என்று எழுதி வெளியிட்டார்\nஅருள்மறை குர்ஆனை முழுமைப்படுத்தி வெளியிட்ட பின்னர் சகோதரர் முஹம்மது பிக்தால் அவர்கள் 1935ம் ஆண்டு தாயகம் திரும்பினார் அங்கேயே காலமானார். இவரது அருள்மறை குர்ஆன் மொழியாக்கம் துருக்கி, போர்த்துக்கீசு, உருது, டகேலோக் என்ற பிலிப்பைன்ஸ் நாட்டு மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ள குறிப்பிடத்தக்கது.\nமுஹம்மது பிக்தால் மரணித்தவுடன் அவரது நல்லடக்கம் இஸ்லாமிய முறைப்படி இங்கிலாந்து நாட்டில் உள்ள சர்ரே (Surrey) மாகானத்தில் உள்ள புருக்வுட் என்ற இடத்தில் ஒரு இஸ்லாமிய கப்ருஸ்தானில் நடைபெற்றது.\nஇங்குதான் அருள்மறை குர்ஆனுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு கொடுத்த இந்தியரான அப்துல்லாஹ் யுசுஃப் அலி நல்லடக்கம் செய்யப்பட்டார். அருள்மறை குர்ஆனுக்கு ஆங்கில மொழி பெயர்ப்பு கொடுத்த இரண்டு மாபெரும் அறிஞர்கள் ஒரே கப்ருஸ்தானில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். நமக்காகவும், நமது சமுதாயத்தின் அவலங்களை கண்டு சொந்த நாட்டை எதிர்த்து குரள் கொடுத்த பிக்தால் அவர்கள் மண்ணரையில் சுவன நித்திரை பெற அல்லாஹ்விடம் நம்மால் ஆன துவா செய்வோமாக\nஇம் மொழிபெயர்ப்பில் தவறு காணப்பட்டால் தெரிவிக்கவும் திருத்திக்கொள்வோம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்கள்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அலை) என் தூதர்\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mahindra/bolero-power-plus/specs", "date_download": "2020-08-10T11:30:17Z", "digest": "sha1:46QY66ZBMSVH47CX6DCQHANDHMOMFXNN", "length": 34766, "nlines": 591, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மஹிந்திரா போலிரோ power பிளஸ் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோலிரோ power பிளஸ் இஎம்ஐ\nஇரண்டாவது hand மஹிந்திரா போலிரோ power பிளஸ்\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திராமஹிந்திரா போலிரோ power பிளஸ்சிறப்பம்சங்கள்\nமஹிந்திரா போலிரோ power பிளஸ் இன் விவரக்குறிப்புகள்\nமஹிந்திரா போலிரோ power பிளஸ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nபோலிரோ ஆற்றல் பிளஸ் இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nமஹிந்திரா போலிரோ power பிளஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 16.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1493\nஎரிபொருள் டேங்க் அளவு 60\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nமஹிந்திரா போலிரோ power பிளஸ் இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nமஹிந்திரா போலிரோ power பிளஸ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை mhawk d70 டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 60\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் ifs coil spring\nபின்பக்க சஸ்பென்ஷன் elliptical லீஃப் spring\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 180\nசக்கர பேஸ் (mm) 2680\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட��� ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/75 r15\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா போலிரோ power பிளஸ் அம்சங்கள் மற்றும் Prices\nபோலிரோ power பிளஸ் எல்எக்ஸ்Currently Viewing\nபோலிரோ power பிளஸ் எஸ்எல்விCurrently Viewing\nபோலிரோ power பிளஸ் எஸ்எல்எக்ஸ்Currently Viewing\nபோலிரோ power பிளஸ் இசட்எல்எக்ஸ்Currently Viewing\nஎல்லா போலிரோ power பிளஸ் வகைகள் ஐயும் காண்க\nQ. Kya மஹிந்திரா போலிரோ Power Plus இசட்எல்எக்ஸ் மாடல் ஏ raha h\n இல் What ஐஎஸ் the மீது road விலை அதன் மஹிந்திரா போலிரோ Power Plus\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபோலிரோ ஆற்றல் பிளஸ் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா போலிரோ power பிளஸ் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,673 1\nடீசல் மேனுவல் Rs. 2,805 2\nடீசல் மேனுவல் Rs. 5,751 3\nடீசல் மேனுவல் Rs. 4,905 4\nடீசல் மேனுவல் Rs. 6,216 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா போலிரோ power பிளஸ் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா போலிரோ power பிளஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோலிரோ ஆற்றல் பிளஸ் மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nஸ்கார்பியோ போட்டியாக போலிரோ ஆற்றல் பிளஸ்\nஎர்டிகா போட்டியாக போலிரோ ஆற்றல் பிளஸ்\nடியூவி 300 போட்டியாக போலிரோ ஆற்றல் பிளஸ்\nஎலைட் ஐ20 போட்டியாக போலிரோ ஆற்றல் பிளஸ்\nவேணு போட்டியாக போலிரோ ஆற்றல் பிளஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமஹிந்திரா போலிரோ power பிளஸ் கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா போலிரோ power பிளஸ் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா போலிரோ power பிளஸ் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nபோலிரோ power பிளஸ் வகைகள்\nபோலிரோ power பிளஸ் உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nக்ஸ் யூ வி 300 எலக்ட்ரிக்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 14, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madawalaenews.com/2020/01/65-52.html", "date_download": "2020-08-10T11:58:59Z", "digest": "sha1:OPRTN7Q2XVNX5ODHINWFWEW7DRWWESRO", "length": 4537, "nlines": 37, "source_domain": "www.madawalaenews.com", "title": "65 பேரில் 52 பேர் சஜித்துக்கு ஆதரவு ! - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\n65 பேரில் 52 பேர் சஜித்துக்கு ஆதரவு \nகட்சித்தலைவரை தீர்மானிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டம் தீர்மானம் இன்றி நிறைவடைந்துள்ளது.\nகட்சி தலைவர் பதவியை சஜித்துக்கு வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலைய��ல் உறுப்பினர்களின் எதிர்ப்பால் ரனில் விக்ரமசிங்க கூட்டத்தை விட்டு வெளியேறி சென்றதாக ஐக்கிய தேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.\nஇன்றறைய கூட்டத்தில் 65 பேரில் 52 பேர் சஜித்துக்கு ஆதரவு வெளியிட்டுள்ள அதேவேளை வாக்கெடுப்பு ஒன்றிற்கு செல்ல ரனில் தரப்பு மறுத்துள்ளது.\nரனில் விக்ரமசிங்க கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக சிலரும் வெளிநடப்பு செய்துள்ளனர்.\nஎதிர்வரும் திங்கள் அல்லது செவ்வாய் கட்சி நிறைவேற்று குழு கூடி தலைவரை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.\n65 பேரில் 52 பேர் சஜித்துக்கு ஆதரவு \nபாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் முழு விபரம். ( விருப்பு வாக்குகளுடன்)\nஎஸ்.எப். லொக்கா சுடப்பட்டு உயிரிழந்த போது பதிவான வீடியோக்கள் வெளியாகின.\nகொழும்பு மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் முழு விபரம் .\nLIVE VIDEO : உடனுக்குடன் வெளியாகும் தேர்தல் பெறுபேறுகள் நேரலை வீடியோ.\nஞானசார தேரரின் பாராளுமன்ற கனவு நனவாகிறது அபே ஜனபல கட்சி தேசிய பட்டியலில் உறுப்பினராக பாராளுமன்றம் செல்கிறார்\nகளுத்துறை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் முழு விபரம் .\nஐக்கிய தேசிய கட்சி நாடு முழுவதும் படு தோல்வி. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/59879/", "date_download": "2020-08-10T11:08:27Z", "digest": "sha1:O72JAEJVDKTZYMOT55GCMATVG3M77Z2Z", "length": 9173, "nlines": 119, "source_domain": "adiraixpress.com", "title": "கொரோனா வைரஸ் அறிகுறியா?? இனி உங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் : தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n இனி உங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் : தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்\n இனி உங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் : தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்\nஉலகெங்கிலும் கொரோனாவின் கோரப்பசிக்கு ஒட்டுமொத்த மக்களும் இரையாகி வருகின்றனர்.\nஇந்த கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக நாடுமுழுவதும் ஊரடங்கு, சமூக இடைவெளி பின்பற்றல் போன்றவைகளை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றனர்.\nதஞ்சை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அறிகுறி உறுதி செய்யப்படுபவர்கள் அவரவர் வீடுகளிலேயே தங்க��ை தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் M.கோவிந்த ராவ் தகவல் தெரிவுத்துள்ளார்.\nதமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nகொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக வல்லம் மற்றும் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய கட்டடத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டு, கொரோனா சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள தயக்கமுள்ளவர்கள், தங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் தகவல் தெரிவித்து தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.\nவிருப்பம் தெரிவிக்கும்பட்சத்தில், மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் ஒப்புதல் பெற்ற பின், அவ்வீட்டில் தொடர்புடைய வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து தனிமைப்படுத்திக் கொள்ள தனி கழிவறையுடன் கூடிய தனியறை உள்ளதை உறுதி செய்து மாவட்ட குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.\nஇதனடிப்படையில் அருகில் வசிப்பவர்களுக்கு ஆட்சேபனை இல்லாதபட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படும். அனுமதி பெறுபவர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://killergee.blogspot.com/2017/11/blog-post_17.html", "date_download": "2020-08-10T11:51:10Z", "digest": "sha1:XU6D5USDIOUGP2VMX76SGJKWAWGP4NHL", "length": 42786, "nlines": 554, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: தமிழ் வாழ்க !", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவெள்ளி, நவம்பர் 17, 2017\nகோவை விமான நிலையம் சித்ரா அவினாசி சாலை இரு சக்கர வாகனத்தி���் சென்று கொண்டிருந்த எனது விழிகளில் கண்டதுதான் மேலேயுள்ள புகைப்படத்திலிருக்கும் வாகனத்தின் இலக்கப் பலகை உடன் என் மனம் படபடத்தது காரணம் தமிழ் எண்களில் எழுதியது மனதுக்கு சந்தோஷமளித்தாலும் அந்த எண்கள் எழுதிய முறைகளில் பிழைகள் இருக்கிறது அவரிடம் சொல்ல வேண்டுமே... சொன்னால் ஏற்றுக்கொள்வாரா இருப்பினும் பிழை என்றறிந்தும் சொல்லாமல் செல்வது தமிழன்னைக்கு செய்யும் துரோகம் அல்லவா இருப்பினும் பிழை என்றறிந்தும் சொல்லாமல் செல்வது தமிழன்னைக்கு செய்யும் துரோகம் அல்லவா ஆகவே விரட்டினேன் அவருடையது ஃபல்சர் என்னுடையது ஸ்கூட்டி அவர் பறந்தார். நானும்தான் இருப்பினும் நான் அபுதாபியில் ஓட்டும் சட்டத்தை இன்னும் கடைப்பிடித்து வருகிறேன் இவரோ சராசரி இந்தியனாய் தொடர்ந்து விடாமல் துறத்தி கொடிசியா, ஹோப் காலேஜ், ஃபன் மால், பீளமேடு, கடந்து வந்தும் அவரைப் பிடிக்க முடியாமல் இனி இந்தியனாய் மாறுவோம் என்று விரட்டினேன் நவஇந்தியா வரும் பொழுது பிடித்து விட்டேன் தலைக்கவசத்தை உயர்த்தியபடியே....\nஸார் இது நீங்களாக எழுதியதா \nவாகனத்தை ஓரங்கட்டி நிறுத்தினார் நானும் நிறுத்தினேன்.\nஸார் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க...\nஇந்த எண்கள் தமிழில் எழுதி இருக்கீங்க சந்தோஷம் ஆனால் எண்களில் பிழைகள் இருக்கிறது இது சராசரி தமிழ் எழுத்துகள்தான் எண்கள் அல்ல இதில் நான்கும், மூன்றும் பிழை மற்றவைகள் சரிதான் இருந்தாலும் எல்லாமே தமிழ் எழுத்து வழியாக எழுதி இருக்கீங்க...\nசரி எழுதித்தாங்க நான் மாற்றிக் கொள்கிறேன்.\nஉடன் ஒரு பேப்பரில் ஒன்றிலிருந்து பத்துவரை எழுதிக் கொடுத்தேன்.\nரொம்ப சந்தோஷம் ஸார் எல்லா நண்பர்களிடமும் தமிழ்ப்பற்று உள்ளது போல பேசுவேன் ஆனால் சரியாக தெரியாமல் எழுதியதற்காக வருந்துறேன்.\nநான்கூட கோபப்படுவீங்களோன்னு நினைச்சேன் சித்ராவிலிருந்து விரட்டி வர்றேன் ஸார்.\nஉங்களைப் பார்த்தால் கோபம் வராது பார்த்திருந்தால் நிறுத்தி இருப்பேன்.\nஉங்களை சந்திச்சதில் ரொம்ப சந்தோஷம் ஸார்.\nநல்லது ஸார் இன்றைக்கே எழுதிடுறேன்.\nயாருக்கு ஸார் இதெல்லாம் தெரியுது \nஅதற்கு மேல் பேசுவதற்கு சூழல் சரியில்லை அடுத்த ஸிக்னலில் நிற்கும் பொழுது கிளிக்கினேன். அந்த முகம் அறியாத நண்பர் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்தியனான நான் ஹிந்துஸ்தான் கல்லூரி சாலையில் பறந்தேன்.\nநட்பூக்களே சமீபத்தில் வாட்ஸ்-அப் குழுக்களில் பலமுறை தமிழ் எண்களை அறியத் தருகிறேன் என்று தமிழ் எழுத்துகளையே பதிவிட்டு எண்கள் என்று சொல்கின்றார்கள் இது தவறு பொது விடயத்தை அதுவும் நம் தமிழ் மொழியைப்பற்றி பிறருக்கு பொது இடத்தில் சொல்லும் பொழுது அதில் மிகத்தெளிவான பொருளை நாம் முன்வைத்தல் வேண்டும் இதுவே நாம் நமது அடுத்த தலைமுறைக்கு கொடுத்துச் செல்லும் பாடமாகும். இதற்கு மறுப்பு சொல்லி உடனே நானும் வாட்ஸ்-அப்பில் பதில் விளக்கி செல்லிலேயே தமிழ் எண்களை கொடுத்து இருக்கிறேன். ஏற்கனவே இதனைக் குறித்து எனது தளத்தில் பதிவும் எழுதி இருக்கிறேன் இதோ அந்த இணைப்பு தமிழ் எண்கள்\nஇதுதான் தமிழ் எண்கள் அறிந்து கொள்க – கில்லர்ஜி\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமீசை கார நண்பரே ...முதலில் இருவரையும்பாராட்டுகிறேன்... உங்களை (மீசையை) பார்த்து ஓட்டுனர் உரிமம் எடுத்து காண்பிக்கவில்லையே..\nவருக நண்பரே நான் கேட்கவில்லை அவர் காண்பிக்கவில்லை.\nஸ்ரீராம். 11/17/2017 4:59 பிற்பகல்\nவிரட்டிப் பிடித்து உண்மையை விளக்கியமைக்கு பாராட்டுகள். ஆனால் சட்டப்படி தமிழில் எண் பலகை வைத்துக்கொள்வது தவறு என்று நினைக்கிறேன்.\nவருக ஸ்ரீராம்ஜி சட்டத்தில் இதற்கு அனுமதி இல்லை.\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 11/17/2017 5:03 பிற்பகல்\nஆஆஆஆஆஆவ் மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ:)... இருங்கோ எனக்கும் டமில்ல ஆரும் பிழை விட்டால் பிடிக்காதூஊஊ:) படிச்சிட்டு வாறேன்ன்:)..\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 11/17/2017 10:21 பிற்பகல்\nஆகா.. படிச்சிட்டு வாறேன் எனச் சொல்லிட்டுப் போனதுதான் போனேன்ன் அப்பூடியே போயிட்டேன்:)..\nஇப்படித்தமிழ் எனக்குத் தெரியாதே.. “அ” க்கு 8 ம் நம்பரா\nஅதுசரி விரட்டியதுதான் விரட்டினீங்க.. வீடியோப் போட்டா விரட்டினீங்க... “உங்கள் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்”..:)..\nஅப்போ இங்கின நான் 1ஸ்ட்டூ இல்லையா:) ஏதோ ஜதி:) நடக்குதுபோல...:)\nகாணொளி இடாவிட்டால் பிறகு உங்களைப் போன்றோர் ஆதாரம் கேட்பார்களே...\nவே.நடனசபாபதி 11/17/2017 5:38 பிற்பகல்\nதங்களின் தமிழ் பற்றை பாராட்டுகிறேன். திரு ஸ்ரீராம் அவர்கள் சொன்னதுபோல் சட்டப்படி, வாகனங்களின் எண்கள் இலத்தீன் எழுத்துகள் மற்றும் அராபிய எண்ணுருக்கள் கொண்டு பொறிக்கப்பட வேண்டும் என்று அ���்த நண்பரிடம் சொல்லியிருக்கலாம்.\nவருக நண்பரே அவரிடம் அதிகம் பேசும் சூழல் இல்லை.\nதுளசி:எண்ணின் முன் தமிழில் ஊர்ப்பெய ர்.ஏரியா...எல்லாம் இருப்பதை பார்த்திருக்கேன்...ஆனால் எண் வண்டியில் பார்த்ததில்லை....\nகீதா: தமிழில் எண் வண்டியில் வைத்துக் கொள்ளலாமா என்ன பாண்டியில் சிலர் நம்பருடன் வரும் எழுத்துகளை தமிழில் வைத்திருப்பது தெரியும்...நம்பரையும் தமிழில் வைத்திருக்க போலீஸ் பிடித்து நார்மல் நம்பராக மாற்றச் சொன்னார்....பின் மாற்றினார்கள்...\nஎன் தமிழ் ஆசிரியை எங்களை கேள்வி மற்றும் விடைக்கான எண்களைத் தமிழில் தான் எழுத வேண்டும் என்று அப்படி நானும் பபித்தது எழுதியதுண்டு....கல்லூரியில் இல்லை..அப்புறம் போய்விட்டது பழக்கம்...இப்பவும் என்னிடம் எண்கள் உள்ளன..\nவருக சட்டப்படி இது செல்லுபடி ஆகாது இருப்பினும் தமிழுக்கு மரியாதை கொடுத்து சிலர் விட்டு விடுகின்றனர்.\nதுரை செல்வராஜூ 11/17/2017 6:50 பிற்பகல்\nவிரட்டிப் பிடித்தாவது விஷயத்தைச் சொல்வோம்...ல்ல\nஇருந்தாலும் அராபிய வடிவத்திலிருந்து வழிமாறி வந்த எழுத்துருக்களைத்தான் சட்டம் அனுமதிக்கின்றது\nதாங்கள் சொல்வதே நடைமுறை உண்மை வருகைக்கு நன்றி்\nநெல்லைத் தமிழன் 11/17/2017 7:56 பிற்பகல்\nபாராட்டுகளுக்கு மிக்க நன்றி நண்பரே\nவிரட்டிப் பிடித்த வீரரே, பாராட்டுக்கள்.\nநண்பரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி\nராஜி 11/17/2017 9:18 பிற்பகல்\nஇப்படி நம்பர் பிளேட்ல தமிழ் எண்களை எழுதி குற்றவாளிகள் தப்பிச்சுடுறாங்கன்னும் பேச்சு வந்திச்சு\nவருக சகோ இப்படியும் நடக்க சாத்தியம் உண்டே தமிழ் அவர்களையும் வாழ வைக்கிறதே...\nஒரு சந்தேகம்...தமிழகத்தில் உள்ள வங்கிகளின் செக்குகளில் தமிழில் நம்பர்களை எழுதி கொடுத்தால் அதை அவர்கள் அக்சப்ட பண்ணி கொள்வார்களா\nவங்கிகளில் மட்டுமல்ல சட்டப்படியும் செல்லாது. ஆனால் பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக எனது வங்ஙி கணக்குகளை தமிழ் எண்களில்தான் எழுதி வைக்கிறேன் கடந்த 20 வருடமாக...\nஉங்களின் விடா முயற்சிக்கு பாராட்டுக்கள்\nபூ விழி 11/17/2017 10:14 பிற்பகல்\nநன்கு தெரிந்ததை எப்படி சொல்லாமல் விடுவது அதுவும் தமிழுக்கு சிறப்பு\nஅதானே பார்த்து விட்டு சும்மா விட முடியுமான்னேன்....\nகோமதி அரசு 11/17/2017 10:53 பிற்பகல்\nதெருவில் செல்லும் நண்பர் ஏற்றுக் கொண்டதும் நல்லது.\nதுரத்தி சென்று ச���ல்லியதும் பாராட்டபட வேண்டும்.\nவருக சகோ அந்த நண்பர் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டது பாராட்டப்பட வேண்டியதே....\nதனிமரம் 11/18/2017 12:53 முற்பகல்\n அடிக்கடி எனக்கும் எழுத்துப்பிழை அதிகம் வந்து என்னையும் கொல்லுது.\nவருக நண்பரே முயலுங்கள் விரைவில் நிவர்த்தியாகும்\nகரந்தை ஜெயக்குமார் 11/18/2017 7:50 முற்பகல்\nதமிழ் எழுத்துக்களை அறிந்து வைத்திருப்பதற்கு முதல் பாராட்டு,\nதவறென்று கண்டவுடன்,துரத்திப் பிடித்து,சுட்டிக் காட்டினீர்கள் அல்லவா அதற்குத் தனியே ஒரு முறை பாராட்ட வேண்டும்\nபாராட்டுகள் கண்டு அகம் மகிழ்ந்தேன் நண்பரே.\nகரந்தை ஜெயக்குமார் 11/18/2017 7:51 முற்பகல்\nஎதிர்வரும் 26.11.2017 ஞாயிறு பிற்பகல்\n3.00 மணிக்குப் புதுகைக்கு வாருங்கள்\nமணவை 11/18/2017 8:02 முற்பகல்\nபூச்சியத்துக்கு பலரும் 0 இதையே பயன்படுத்துகின்றனர்\nஇதை \"௰\" ஏன் பயன்படுத்துவதில்லை \nமணவை 11/18/2017 9:26 பிற்பகல்\nமீள் வருகைக்கு நன்றி ஜி\nஅதை அப்படியே ஏற்றுக்கொண்ட அந்த மனிதரும் பாராட்டத்தக்கவரே.... தம் பிழைகளை ஒத்துக் கொள்பவர்கள் யார்..இந்த காலத்தில்...\nபோன வருடம் ஒரு போட்டி தேர்வுக்காக படித்தேன்.. பாட புத்தகத்திலே ஆறாம் வகுப்பிலிருந்து உள்ளது....\nநம் நாட்டின் அனைத்து போட்டி தேர்விலும் இந்த கேள்வி கண்டிப்பாக இடம் பெறும்...என்ன அவர்கள் அதை மனனம் செய்யும் முறை தான் வருத்ததிற்கு உரியது...\nவருக சகோ உண்மை தவறை ஒத்துக்கொள்ளும் பக்குவம் மாமனினுக்கே வரும்.\nஉங்கள் கண்களிலிருந்து எதுவும் தப்பாது போலிருக்கிறதே.\nவருக முனைவரே எனது விழிகளில் கிடைத்தது தங்களது விழிகளுக்கும்.\nதி.தமிழ் இளங்கோ 11/18/2017 1:48 பிற்பகல்\nதி.தமிழ் இளங்கோ 11/18/2017 3:10 பிற்பகல்\nவாகனத்தின் பதிவு எண்ணை இதுபோல் தமிழ் எண்களில் எழுத சட்டப்படி அனுமதி இல்லை என்ற போதும் சும்மா ... ஒரு மாற்றத்திற்காக ... (தமிழ்ப் பற்றினால் அல்ல) எழுதுகிறார்கள்.\nவருக நண்பரே சட்டப்படி அனுமதி இல்லைதான்.\nஒரு சிலருக்கு பற்று இருக்கத்தான் செய்கிறது.\nகருணாநிதி குடும்பம் தமிழை வைத்தே முன்னேற்றம் அடைந்தது ஆனால் அவர்களே ஹிந்தி பள்ளி நடத்துக்கின்றார்களே... உலகம் இன்னும்தானே நம்புகிறது..\nநான் உண்மையான தமிழ்ப்பற்றாளனே ஆனால் உலகம் நம்பாது. வருகைக்கு நன்றி நண்பரே\nஉண்மையைச் சொல்லப் போனால் எனக்கும் தமிழ் எண்கள் தெரியாது தெரியாததால் பாதிப்பும் இருக்கவில்லை\nவா��்க ஐயா பொதுவாக எல்லோருக்கும் தெரியவில்லை என்பதால் இது பெரிய விடயமாக தெரியவில்லை.\nஆனால் உண்மையில் இது தமிழர்களுக்கு தெரிய வைக்க வேண்டியது அரசின் கடமையே... நன்றி ஐயா\nஆஹா எழுத்துக்களை மாற்ற சொன்னதும் நீங்க சொன்னது ஏற்றுக்கொண்ட அவரும் க்ரேட் :)\nஆனால் காணொளியில் அந்த ரெண்டு பஸ் நடுவே போகும்போது பகீரென்றது ..ஹாரன் சத்தம் கூட நான் கேட்டு பல வருஷமாகுது :)\nவருக உண்மையில் அவர் ஏற்றுக்கொண்டதால்தானே இப்பதிவை நான் எழுத முடிந்தது\nஆமாம் நானும்கூட இப்பொழுது இந்த சப்தப்பதை ஜீரணிக்க பழகிக்கொண்டேன்.\nஒலிப்பானை இந்தியாவின் தேசிய சப்தமாயிற்றே...\nவெங்கட் நாகராஜ் 11/19/2017 11:30 முற்பகல்\nநல்ல விஷயம். ஆனால் வாகனத்தில் இத்தனை வேகமாகச் செல்வது நல்லதல்ல நண்பரே\nவாங்க ஜி தங்களின் அறிவுரைக்கு நன்றி\nவிடாமுயற்சிக்குப் பாராட்டுகள் எனினும் இப்படித் துரத்தணுமா வண்டியில் அதுவும் வேகமாக\nவருக தங்களின் கருத்தை ஏற்கிறேன் நன்றி.\nவலிப்போக்கன் 11/20/2017 10:49 முற்பகல்\nஅறிந்து கொண்டேன் தங்களின் தமிழ் பற்றுதலை.....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅன்பு பெயர்த்தி க்ரிஷன்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nநினைவுகள் அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட திட்டங்கள் சம்பளம் வாங...\nசெங்கற்படை, செங்கோடன் Weds செங்கமலம்\n01 . மனிதனை படைக்கும்போதே அவனது மரண தேதியை தீர்மானித்து அழைத்துக் கொல் ’ வது சித்ரகுப்தன் என்பது நம்பிக்கை. ஆனால் கைதி கருப்பசாமிக்க...\n நலமே விளைவு. ரம், ரம்மி, ரம்பா\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்���ார் யோகம் வரும...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய...\nவ ணக்கம் மாடசாமியண்ணே எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு நீங்கதான் தீர்த்து வைக்கணும். வாடாத்தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்றே...\nவணக்கம் ஐயா நான் நிருபர் நிருபமா ராவ் , \" திறக்காத புத்தகம் \" பத்திரிக்கையிலிருந்து , வப்பாட்டிகள் தினத்தை முன்னிட்டு...\n2010 ஒமான் நாடு மஸ்கட் நகரம். நண்பரது குடும்பம் நானும், நண்பருடைய குடும்பத்தினரும் நண்பருடைய சகலை அங...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு எட்டு ...\nவணக்கம் நட்பூக்களே... கொரோனா இந்திய மக்களை வீட்டுச் சிறையில் வைத்து தனிமைபடுத்தி இருந்தபோது நானும் தனிமை படுத்தப்பட்டேன் என்னவொன்று ...\nமனதில் ஒட்டாத, ஒட்டக ஓட்டம்\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1105205", "date_download": "2020-08-10T12:30:08Z", "digest": "sha1:VVFIDVVATTVVMG27HLHVX24R5HMGRJSJ", "length": 3005, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சுல்பிக்கார் அலி பூட்டோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சுல்பிக்கார் அலி பூட்டோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசுல்பிக்கார் அலி பூட்டோ (தொகு)\n20:30, 10 மே 2012 இல் நிலவும் திருத்தம்\n25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: sl:Zulfikar Ali Buto\n21:09, 18 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\n20:30, 10 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: sl:Zulfikar Ali Buto)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-10T13:12:04Z", "digest": "sha1:DSAS2TCBXGYAGVFGRHFRLZRG4DHZTZ4R", "length": 5210, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தொழிலாளர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கைவினைஞர்கள் (4 பக்.)\n► தொழிலாளர் உரிமைகள் (3 பக்.)\n► தொழிலாளர் நலன் (12 பக்.)\n► நல வாரியங்கள் (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 செப்டம்பர் 2008, 21:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mahindra/bolero-power-plus/user-reviews", "date_download": "2020-08-10T11:38:24Z", "digest": "sha1:F6SKGWSXHJFLRO73JFSQ4RJJEPDNWQ4Q", "length": 21416, "nlines": 646, "source_domain": "tamil.cardekho.com", "title": "Mahindra Bolero Power Plus Reviews - (MUST READ) 109 Bolero Power Plus User Reviews", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோலிரோ power பிளஸ் இஎம்ஐ\nஇரண்டாவது hand மஹிந்திரா போலிரோ power பிளஸ்\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திரா கார்கள்மஹிந்திரா போலிரோ power பிளஸ்மதிப்பீடுகள்\nமஹிந்திரா போலிரோ power பிளஸ் பயனர் மதிப்புரைகள்\nமஹிந்திரா போலிரோ power பிளஸ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி மஹிந்திரா போலிரோ power பிளஸ்\nஅடிப்படையிலான 109 பயனர் மதிப்புரைகள்\nமஹிந்திரா போலிரோ power பிளஸ் பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 1 அதன் 4 பக்கங்கள்\nQ. Kya மஹிந்திரா போலிரோ Power Plus இசட்எல்எக்ஸ் மாடல் ஏ raha h\n இல் What ஐஎஸ் the மீது road விலை அதன் மஹிந்திரா போலிரோ Power Plus\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of மஹிந்திரா போலிரோ power பிளஸ்\nபோலிரோ power பிளஸ் எல்எக்ஸ்Currently Viewing\nபோலிரோ power பிளஸ் எஸ்எல்விCurrently Viewing\nபோலிரோ power பிளஸ் எஸ்எல்எக்ஸ்Currently Viewing\nபோலிரோ power பிளஸ் இசட்எல்எக்ஸ்Currently Viewing\nஎல்லா போலிரோ power பிளஸ் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nபோலிரோ ஆற்றல் பிளஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1232 பயனர் மதிப்பீடுகள்\nbased on 994 பயனர் மதிப்பீடுகள்\nbased on 82 பயனர் மதிப்பீடுகள்\nடியூவி 300 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2058 பயனர் மதிப்பீடுகள்\nஎலைட் ஐ20 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1358 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபோலிரோ power பிளஸ் விலை\nபோலிரோ power பிளஸ் பிரிவுகள்\nபோலிரோ power பிளஸ் உள்ளமைப்பு படங்கள்\nபோலிரோ power பிளஸ் வகைகள்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nக்ஸ் யூ வி 300 எலக்ட்ரிக்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 14, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-reviews/bmw-7-series/comfort", "date_download": "2020-08-10T12:15:53Z", "digest": "sha1:SHC5IGA6EZNRMYIIG5LLEI25M3DCNEPD", "length": 12916, "nlines": 358, "source_domain": "tamil.cardekho.com", "title": "BMW 7 Series Comfort Reviews - Check 7 Latest Reviews & Ratings", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 7 series\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ 7 series மதிப்பீடுகள்கம்பர்ட்\nபிஎன்டபில்யூ 7 series பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி பிஎன்டபில்யூ 7 series\nஅடிப்படையிலான 12 பயனர் மதிப்புரைகள்\nபிஎன்டபில்யூ 7 series கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\n இல் Which ஐஎஸ் the most எரிபொருள் efficient கார்\n க்கு ஐ want to know விலை அதன் பிஎன்டபில்யூ 7 series. மற்றும் பைனான்ஸ் facility\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா 7 series வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\n7 சீரிஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 14 பயனர் மதிப்பீடுகள்\nbased on 4 பயனர் மதிப்பீடுகள்\nbased on 7 பயனர் மதிப்பீடுகள்\nbased on 9 பயனர் மதிப்பீடுகள்\n8 series பயனர் மதிப்பீடுகள்\nbased on 7 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n7 series உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://tamilheritage.wordpress.com/2018/05/25/world-tamil-people-conference-held-at-cambodia-on-may-2018-partisan/", "date_download": "2020-08-10T12:02:44Z", "digest": "sha1:MS6TKKAXZOCSMOP6YRTWQAK5JEUZYLN2", "length": 22527, "nlines": 80, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "கம்போடியாவில், மே 19,-20, 2018 த��திகளில் நடந்த உலகத் தமிழர் மாநாடும், விவரங்களும் – வியாபார-முதலீடு மாநாடா, பிரிவினைவாதம் பேசும் மாநாடா? (2) | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\n« கம்போடியாவில், மே 19,-20, 2018 தேதிகளில் நடந்த உலகத் தமிழர் மாநாடும், விவரங்களும் – வியாபார-முதலீடு மாநாடா, பிரிவினைவாதம் பேசும் மாநாடா\nதஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடி புத்தகங்கள் காணாமல் போவது எப்படி\nகம்போடியாவில், மே 19,-20, 2018 தேதிகளில் நடந்த உலகத் தமிழர் மாநாடும், விவரங்களும் – வியாபார-முதலீடு மாநாடா, பிரிவினைவாதம் பேசும் மாநாடா\nகம்போடியாவில், மே 19,-20, 2018 தேதிகளில் நடந்த உலகத் தமிழர் மாநாடும், விவரங்களும் – வியாபார–முதலீடு மாநாடா, பிரிவினைவாதம் பேசும் மாநாடா\nதிராவிடம், திராவிடன் என்ற சொல்லை தமிழன் உச்சரிக்கக் கூடாது என என்றைக்கு முடிவெடுத்து செயல் படுகிறோமோ அன்று வரை தமிழனுக்கு விடிவே இல்லை: தங்கர்பச்சான், காகிதத்தில் இருந்தத்தைப் படித்தார்[1], “பிழைப்பிற்காக தமிழைக் கற்றுக் கொண்டு, வெளியில் தமிழ் பேசிக்கொண்டிருக்கிறார்கள்…இத்தகைய மாநாடுகளில் கூட தனிழரல்லாதர் தான் கலந்து கொள்கிறாற்கள்….இனி ஒருநாள் கூட தமிழர் அல்லாதவர்களை சேர்த்துக் கொண்டு தமிழ் சங்கங்கள் செயல்பட கூடாது.. [கைதட்டல்…….]…அவர்கள் / அவை மாற்றப்பட வேண்டும்… அதாவது ”உலக தமிழர் சங்கம்” மாற்றினால் தமிழர் அதிகாரம் தமிழருக்கு வந்து விடும்….அதற்குத் தேவை தமிழனுக்கு வேண்டிய ஒற்றுமை….ஜாதியை ஒழிக்க வேண்டும்….5% தமிழர் தமிழில் பேசுவதில்லை….பள்ளிகளில் தமிழில் பேசினால், கண்டிக்கப் படுகிறார்கள்….தமிழில் மட்டும் பேசு என்றால் ஒரு நிமிடம் பிறமொழி கலப்பில்லாமல், 1% தமிழன் கூட பேச மாட்டான்…திராவிடன் என்று ஒருபோதும் மலையாளி, கன்னடர், தெலுங்கர்களும் தம்மை அழைத்துக் கொள்வதில்லை.அப்படி சொல்லி சொல்லி வாழ்கையினையும், அதிகாரத்தையும் இழந்தவன் தமிழன் மட்டுமே.இதற்குப் பிறகாவது, திராவிடம், திராவிடன் என்ற சொல்லை தமிழன் உச்சரிக்கக் கூடாது என என்றைக்கு முடிவெடுத்து செயல் படுகிறோமோ அன்று வரை தமிழனுக்கு விடிவே இல்லை……..இன்னும், பழம்பெருமை பேசி எத்தனை நாள் தாம் காலம் கழிக்கப் போகிறோம்..”. “திராவிடத்தால் வீழ்ந்தோம்” பாணியில் ஆ��ம்பித்து, தமிழ் பிரிவினைவாதத்தை தெளிவாக பேசி வெளிப்படுத்தினார்.\nமாநாட்டில் பங்கு கொண்டவர்: இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் தங்கர்பச்சான், நடிகர் சரத்குமார்[2] உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் ஈழத்தமிழ் மன்றமான சைவநெறிக்கூடம், ஈழத்தமிழர் தனித்துவத்தையும், தமது தமிழ்வழிபாட்டுத் தீர்மான நோக்கத்தினையும் வெளிப்படுத்தியது. பேர்ன் நகரில் அமையவிருக்கும் ‘தமிழர் களறி” எனும் நூலகம் மற்றும் ஆவணக்காப்பகம் திட்டத்தினை விரிவாக விளக்கியது. இம்மாநாட்டிற்கு வருகை தந்த அனைவருக்கும் இவ்விளக்கம் இதழாகப் பதிப்பெடுத்து கையளிக்கப்பட்டது. உலகெங்கினும் தமிழர்கள் வழிபடும் திருக்கோவில் முழுவதும் கருவறையில் செந்தமிழ்த் திருமறை ஒலிக்க இங்கு கூடியுள்ள தமிழார்வலர்கள் முயலவேண்டும் என சைவநெறிக்கூடத்தின் வேண்டுகோள் இந்மாநாட்டில் முன்வைக்கப்பட்டது. சைவநெறிக்கூடத்தின் பேர்ன் சுவிற்சர்லாந்து நடுவத்தின் சார்பில் தில்லையம்பலம் சிவகீர்த்தி, ஐக்கியராச்சியக் கிளையின் சார்பில் ஸ்ரீரஞ்சன் பங்கேற்று உரையாற்றினர்.\n60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர்: உலகிலேயே மிகப் பெரிய வழிபாட்டுத்தலம் என்ற பெருமைக்குரிய அங்கோர்வாட் கோவிலுக்கு அருகில் உணவகம் ஒன்றில் பண்டைத் தமிழரின் வர்த்தகப் பாதைகளில் முக்கிய இடமான கம்போடியாவில் “உலகத் தமிழர் மாநாடு” நடைபெற்றது[3]. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், லாவோஸ், புருனே மற்றும் பப்புவா நியூகினியா நாட்டில் வசிக்கும் தமிழர்கள் என 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருகை தந்தனர்[4]. தென்கிழக்காசியாவின் பெருமை, பழமை வாய்ந்த தமிழர் கோவில்கள், இன்றைய தென்கிழக்காசிய மக்கள் வாழ்க்கையோடு, பின்னிப் பிணைந்து கிடக்கும், பண்டைத் தமிழர்களின் கலை, கலாச்சாரம், இசை, நடனம், உணவு, உடை, விளையாட்டு, விவசாயம், கட்டடக்கலை, மற்றும் தமிழ் மொழியின் பரவல் போன்ற தமிழரின் பெருமைகளைப் பறைசாற்றும் மாநாடாக இது அமைந்தது[5]. பிற ஆசிய நாடுகளான, சீனா, ஜப்பான், கொரியா, தைவான், இலங்கை, மற்றும் கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், டென்மார்க், லண்டன், ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், சவுதி, போன்ற பல்வே��ு நாடுகளில் இருந்தும் தமிழர்கள் வருகை தந்தனர்[6].\nமாநாட்டை ஆதரித்த குழுமங்கள்: முன்னர் “பிடா” – The Federation of International Tamizh Association (FITA) சார்பில் இம்மாநாடு நடக்கும், அதில் ஆயிரக்கணக்கில் தமிழர் கலந்து கொள்வார் என்று செய்தி வெளியாகியது என்று குறிப்பிடப் பட்டது[7]. தென்புலத்தார் பன்னாட்டுத் தமிழர் கூட்டமைப்பின் நிறுவனர் ஒரிசா பாலுவின் தொடக்க முயற்சியாலும், மற்ற தமிழ் அமைப்புகளான கம்போடியா தமிழர் பேரவை, Federation of International Tamil Association, தென்கிழக்காசியத் தமிழ்ச் சங்கம், கோட்டோ (Global organization of Tamil Origin) மற்றும் “Global organization for Tamil youth” போன்ற அமைப்புகளின் கூட்டு முயற்சியாலும் இந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது[8]. ஆய்வுக் கட்டுரைகளை கொண்ட விழா மலர் வெளியிடப்பட்டது. உலகத் தமிழர் ஒன்றிணைந்த பன்னாட்டு வணிக மையம் தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.\nபேச்சாளர்களின் விவரங்கள் முதலியன: 152 நாடுகளில் பரவி உள்ள தமிழர்களுக்கு இடையே வணிக சங்கிலியை ஏற்படுத்தும் வகையில் உலக தமிழர் வணிக மாநாடாக நடத்தப்பட உள்ளதாக பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் திருத்தணிகாசலம் தெரிவித்தாலும், அரைத்த மாவையே அரைத்தது தான், கட்டுரை வாசித்தவர்கள் மூலம் தெரிந்தது. புதியதாக சொன்ன விவரங்கள் அடைப்புக் குறிகளில் கொடுக்கப்பட்டுள்ளன.\nசுபா சசிதரன்[9] (பொதுவாக பேசியது……….),\nசிந்தியா லிங்கஸ்வாமி (கம்போடியாவும், தமிழரும், முதல் நூற்றாண்டு கடல் வணிகத்திற்கு முக்கியமானது, கண்ணாடி மணிகள், தங்கத் தகடு இறந்தவர் கணிகளின் மீது வைத்தல், …..)[10],\nஆர்.ஜே. பொன் கோகிலம்[11] (வானொலி…..பற்றி பேசியது…..),\nமலர்விழி பாஸ்கரன்[12] (கடல்வழி பட்டுப்பாதை)\nசெபாஸ்டியன்[13] (வடக்கிலிருந்து தமிழகத்திற்கு கோவில் கட்டும் முறை வந்தது, மந்தகப்பட்டு உதாரணம், தமிழரின் வழிபாட்டு மரபில் பல்லவகளின் தாக்கம்)\nகா. தணிகாச்சலம்[14] (அரிசி, அரசு, அரசியல்….கட்டுமரம், யானை, ……..வேளாண்மை செய்த குடி தமிழர்…உலகத்தை ஆண்டவர் தமிழர்…)\nராமர்[15] (இலங்கலையில் தமிழ் கல்வெட்டுகள்),\nஞானசேகரன்[17] (சைக்கிளில் உலகம் சுற்றியவர், பீகாரில் இருந்து வந்தவர் பெயரைக்க் கெடுத்ததால், தமிழர் கூட “கொசுவலை தமிழன்” என்றது, போன்றவற்றை சொன்னார்), சோழன் நாச்சியார்[18],\nசதாசிவம்[20] (ஆசியநாடுகளில் தமிழர் வர்த்தகம் கட்டமைப்பு, குஜராத்திய வியாபாரிகளுடன் ஒப்பிட்டது, டாக்காவிற்கும்-கொல்கொத்தாவிற்கும் நடக்கும் படகு போக்குவரட்த்து போன்று, தமிழகம்-இலங்கைக்கு ஏன் நடத்தக் கூடாது),\nசீனிவாச ராவ்[21] (சைக்கிளில் உலகம் சுற்றியவர், 2000 வருடங்களுக்கு முன்னர் பூம்புகார் போன்ற துறைமுகங்கள்மூலம் 80% தமிழகம் ஏற்றுமதி செய்தது), வீடியோக்களில் அவர்களது பேச்சை, வாசிப்பை உன்னிப்பாக, கவனித்த பிறகே இக்கருத்து பதிவு செய்யப்படுகிறது.\nஅழகு துரை[22] [அணைக்கட்டு, நீர் மாசுப் படுவது…மாசுக் கட்டுப்பாடு…]\nஆய்வுக்கட்டுரைகள் படிப்பது போல இருந்தாலும், மேடைப் பேச்சாகத்தான் இருந்தது.\n[1] Shruti TV, உலகத் தமிழர் மாநாடு – கம்போடியா, இயக்குனர் தங்கர்பச்சான் உரை, Published on May 19, 2018\n[4] 4தமிழ்.மீடியா, கம்போடியாவில் விமரிசையாக நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடு, NAVAN 20 MAY 2018 CREATED: 20 MAY 2018.\n[6] புதியதொலைகாட்சி, உலக தமிழர் மாநாடு : 60 நாடுகளின் தமிழர்கள் சங்கமம்\nகுறிச்சொற்கள்: ஆரியன், ஆரியம், ஆரியர், கடல், கப்பல், கம்போடியா, சயாம், சயாம் ரீப், தனித் தமிழ்நாடு, தமிழர், தமிழர் வம்சாவளி, தமிழ், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடன், திராவிடர், திராவிடஸ்தான், பிரிவினை, பிரிவினை வாதம், பிரிவினைவாதம்\nThis entry was posted on மே 25, 2018 at 9:05 முப and is filed under அகண்ட தமிழகம், அகண்ட திராவிடம், ஆமை, ஆரிய குடியேற்றம், ஆரியன், ஆரியர், இந்தியர்கள், இந்து சங்கம், இலங்கை, ஒரிசா பாலு, கப்பல், காஞ்சிபுரம், கொரியா, கொரியா அரசி, சங்ககாலம், சங்கம், சயாம், சயாம் ரீப், சீனர்கள், சோழன், சோழர், தமிழர்கள், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிடன், திராவிடர், திராவிடஸ்தான், திரிப்பு, நாராயணன் கண்ணன், பல்லவர்கள், பாய்மர கப்பல், பிரிவினை, பிரிவினைவாதம், மலாக்கா.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vanakkamlondon.com/sports/2020/08/79347/", "date_download": "2020-08-10T10:42:36Z", "digest": "sha1:ROI3XD6FYFDMRLL6ORFHW6JTZDZ7LTTE", "length": 57140, "nlines": 407, "source_domain": "vanakkamlondon.com", "title": "ஐ.பி.எல். போட்டிகளை நேரில் பார்க்க இரசிகர்களுக்கு அனுமதி? - Vanakkam London", "raw_content": "\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்\nதமிழகம் முழுதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை,...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nஎதிர்காலத்துக்கு வாக்களித்தல் | நிலாந்தன்\n”தங்களிடம் அதிகாரமே இல்லை என்று நினைப்பதின் மூலமாகத்தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்.”– அலைஸ் வாக்கர் –ஆபிரிக்க+அமெரிக்க எழுத்தாளர்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும் கரைந்து போகும் | ச���றுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nதோழி | கவிதை | தமிழ்\nகவிதையில் அடக்கமுடியாகவிதை நீநிறங்களில் நிறையாநிறம் உனதுகுணங்களில் நீமட்டும் வேறுபட்டவள்சிறுகுறை சொல்லதெரியாத சிறுமியேவயதானாலும் நட்பில் நாம்பால்யத்திலே வாழ்கிறோம்காமமில்லா நட்புக்குநாம் இலக்கணமானோம்இலக்கணபிழை நமக்கில்லையடிசிறு சண்டையோ பெரும்...\nகவிதை | மக்கள் தீர்ப்பு | நகுலேசன்\nமாண்புமிக்க எம் வரலாற்றைமாற்றி எழுதும்மகாவம்ச மன நோயாளர்நாணும் படியாய்ஒரு தீர்ப்பு எழுதுவோம் எங்கள் தியாக வரலாற்றைமறுக்கும்எம் இன துரோகிகளும்தொலைய ஒரு...\nரஜினி படம் தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு\nரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்த படம் தாமதமாவதால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.\nஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த அருவா படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. சூர்யா-ஹரி கூட்டணி,...\nசிவில் சர்வீசஸ் தேர்வில் சாதித்த சின்னி ஜெயந்த் மகனுக்கு ரஜினி, கமல் வாழ்த்து\nசிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற சின்னிஜெயந்தின் மகனுக்கு நடிகர்கள் ரஜினி, கமல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ரஜினியின் ‘கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல்வேறு முன்னணி...\nஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்\nமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய மற்றொரு பக்கத்தை எட்ஜ் மூலம் காண்பிக்க இருக்கிறார்.ஸ்ருதிஹாசன்நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில்...\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்\nதமிழகம் முழுதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை,...\nAllஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nஎதிர்காலத்துக்கு வாக்களித்தல் | நிலாந்தன்\n”தங்களிடம் அதிகாரமே இல்லை என்று நினைப்பதின் மூலமாகத்தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்.”– அலைஸ் வாக்கர் –ஆபிரிக்க+அமெரிக்க எழுத்தாளர்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nதோழி | கவிதை | தமிழ்\nகவிதையில் அடக்கமுடியாகவிதை நீநிறங்களில் நிறையாநிறம் உனதுகுணங்களில் நீமட்டும் வேறுபட்டவள்சிறுகுறை சொல்லதெரியாத சிறுமியேவயதானாலும் நட்பில் நாம்பால்யத்திலே வாழ்கிறோம்காமமில்லா நட்புக்குநாம் இலக்கணமானோம்இலக்கணபிழை நமக்கில்லையடிசிறு சண்டையோ பெரும்...\nகவிதை | மக்கள் தீர்ப்பு | நகுலேசன்\nமாண்புமிக்க எம் வரலாற்றைமாற்றி எழுதும்மகாவம்ச மன நோயாளர்நாணும் படியாய்ஒரு தீர்ப்பு எழுதுவோம் எங்கள் தியாக வரலாற்றைமறுக்கும்எம் இன துரோகிகளும்தொலைய ஒரு...\nரஜினி படம் தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு\nரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்த படம் தாமதமாவதால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.\nஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த அருவா படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. சூர்யா-ஹரி கூட்டணி,...\nசிவில் சர்வீசஸ் தேர்வில் சாதித்த சின்னி ஜெயந்த் மகனுக்கு ரஜினி, கமல் வாழ்த்து\nசிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற சின்னிஜெயந்தின் மகனுக்கு நடிகர்கள் ரஜினி, கமல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ரஜினியின் ‘கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல்வேறு முன்னணி...\nஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்\nமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய மற்றொரு பக்கத்தை எட்ஜ் மூலம் காண்பிக்க இருக்கிறார்.ஸ்ருதிஹாசன்நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில்...\nரசிகர்களுடன் கிரிக்கெட் போட்டிகள் மீள ஆரம்பிக்கபட்டது.\nகிரிக்கெட் போட்டிகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும், அவை கொவிட்-19 வைரஸ் தொற்றின் ஆபத்து உள்ள காரணத்தினால் இரசிகர்கள் இன்றிய அரங்குகளிலேயே நடைபெறுகின்றன. இங்கிலாந்தில் நடைபெற்ற கண்காட்சிப் போட்டியொன்றினை பார்வையிட இரசிகர்கள் சுமார் 1,000 பேருக்கு வாய்ப்பு...\nஇந்திய பிரீமியர் லீக் 2020 கிரிக்கெட் போட்டி செப்டெம்பரில்.\nபிற்போடப்பட்டிருந்த இந்திய பிரீமியர் லீக் 2020 கிரிக்கெட் போட்டி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 08ஆம் திகதிக்குள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, IPL கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் பிரிஜேஸ்...\nமுதல் முறையாக லிவர்பூல் அணி சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் உயர்தர கால்பந்து கழகங்களுக்கிடையில் நடைபெறும் இங்கிலீஸ் பிரிமியர் லீக் கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக லிவர்பூல் அணி சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிட்டுள்ளது.இந்த வெற்றியின் மூலம், இங்லீஷ் பீரிமியர் லீக் கால்பந்து வரலாற்றில்...\nதோல்விக்கான காரணத்தை கூறும் மெதிவ்ஸ்.\nஇந்திய அணிக்கு எதிரான 2011 கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மேலும் 20 அல்லது 30 ஓட்டங்களை பெற்றிருந்தால், முடிவை மாற்றியிருக்கலாம் என இலங்கை அணி வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் கூறுகிறார். மும்பை...\nஸ்டம்பிங் விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 விக்கெட் கீப்பர்கள் பட்டியல்.\nகிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. எப்போதும் விழிப்பாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். பேட்ஸ்மேன் பந்தை ஒரு நொடிதான் தவிர விடுவார் தவறவிட்ட உடன் உடனடியாக...\nஇங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்.\nகொரோனா தாக்கத்துக்கு மத்தியில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்குகிறது.கேட்ச் பயிற்சியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில்...\nஐ.பி.எல். போட்டிகளை நேரில் பார்க்க இரசிகர்களுக்கு அனுமதி\nஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் போட்டிகளை, நேரில் பார்க்க இரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட வாய்ப்புள்ளது.\nஅமீரகத்தில் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கும் 30 முதல் 50 சதவீதம் பேர் போட்டியை காண அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் சபையின் செயலாளர் முபாஷ்சிர் உஸ்மானி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கௌரவமிக்க இந்த தொடரை எங்கள் நாட்டு மக்கள் நேரில் பார்க்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்று விரும்புகிறோம். இங்கு நடக்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் 30 முதல் 50 சதவீதம் பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது.\nநாங்களும் அதே சதவீத எண்ணிக்கையை எதிர்பார்க்கிறோம். விளையாட்டரங்கிற்குள் இரசிகர்களை அனுமதிப்பதற்கு எங்கள் அரசு ஒப்புதல் அளிக்கும் என்று நம்புகிறோம்.\nஅமீரக அரசின் தீவிரமான நடவடிக்கையால் எங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து கிட்டத்தட்ட தற்போ��ு இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி விட்டோம்.\nஐ.பி.எல். தொடருக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. அதற்குள் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்து விடும். 14 அணிகள் இடையிலான உலக கிண்ண தகுதி சுற்றை கடந்த ஆண்டு நடத்தினோம். இதே போல் இந்த மிகப்பெரிய தொடரையும் எங்களால் வெற்றிகரமாக நடத்த முடியும்’ என கூறினார்.\n13ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள டுபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nPrevious articleமுதல்முறையாக பர்முலா-1 கார்பந்தய வீரரொருவருக்கு கொவிட்-19 தொற்று\nNext articleரஷ்யாவில் கொரோனா மரணம் 14ஆயிரத்தை கடந்தது\nகொரோனாவால் துறவியான செரினா வில்லியம்ஸ்.\nபிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கொரோனா பரவலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள 50-க்கும் மேற்பட்ட மாஸ்குகள் தேவைப்படும் என கூறியுள்ளார். அமெரிக்க டென்னிஸ்...\nநடுவர் பார்க்காமல் விட்டு விடும் நோ-பால்கள் இனி இல்லை | டெஸ்ட்டில் புதிய முறை அறிமுகம்\nகிரிக்கெட்டில் எத்தனையோ முறை நடுவர்கள் பவுலரின் முன் கால் கிரீசை தாண்டி செல்லும் நோ-பால்களைப் பார்க்காமல் விட்டுள்ளனர், இதனால் பேட்ஸ்மென்கள் பலர் அநியாயமாக...\nஅப்பா ஆகிவிட்டார் ஹர்திக் பாண்ட்யா\nஇந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி சகலதுறை ஹர்திக் பாண்ட்யா, இந்தி நடிகையும், மாடல் அழகியுமான நடாசா ஸ்டான்கோவிச்சை காதலித்து கரம் பிடித்தார். செர்பியா நாட்டைச் சேர்ந்த நடாசா, நடிக்க ஆசைப்பட்டு...\nமுதல்முறையாக பர்முலா-1 கார்பந்தய வீரரொருவருக்கு கொவிட்-19 தொற்று\nபர்முலா-1 கார்பந்தய வீரர் செர்ஜியோ பெரேஸ், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், நாளை (ஞாயிற்றுக்கிழமை) சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில்...\nஇங்கிலாந்து அணிகள் 1-0 என முன்னிலையில்\nஅயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும், முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என...\nசவ்ரவ் கங்குலியை பரிந்துரைக்கும் சங்கக்கார.\nசர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவி வெற்றிடத்துக்கான சரியான தெரிவு இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சவ்ரவ் கங்குலியாக இருப்பார் என குமார் சங��கக்கார தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். “சவ்ரவ் கங்குலியின் கிரிக்கெட் மீதுள்ள...\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nகொரோனாவால் துறவியான செரினா வில்லியம்ஸ்.\nவிளையாட்டு கனிமொழி - August 10, 2020 0\nபிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கொரோனா பரவலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள 50-க்கும் மேற்பட்ட மாஸ்குகள் தேவைப்படும் என கூறியுள்ளார். அமெரிக்க டென்னிஸ்...\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nகட்டுரை பூங்குன்றன் - August 9, 2020 0\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nஅம்பாறை கலையரசனுக்கு கூட்டமைப்பின் தேசிய பட்டியல் எம்பி பதவி\nசெய்திகள் பூங்குன்றன் - August 9, 2020 0\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு...\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nஆய்வுக் கட்டுரை பூங்குன்றன் - August 9, 2020 0\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nகொரோனா சிகிச்சைக்கு புதிய கருவி கண்டுபிடிப்பு\nஇந்தியா பூங்குன்றன் - August 4, 2020 0\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் தொற்று எளிதாக பரவுகிறது. இதனால் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர்கள், செவிலியர்கள் முழு உடல் கவச உடை அணிந்து சிகிச்சை...\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nஆய்வுக் கட்டுரை பூங்குன்றன் - August 9, 2020 0\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nவிருப்பு வாக்கு அறிவிப்பில் சந்தேகம் | தேர்தல் ஆணையாளரிடம் முறையிட சசிகலா தீர்மானம்\nசெய்திகள் பூங்குன்றன் - August 7, 2020 0\nயாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் விருப்பு வாக்குகள் விடயத்தில் குழப்ப நிலை ஏற்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக...\nசுமூகமாக இடம்பெற்று வரும் வாக்கு எண்ணும் நடவடிக்கை\nஇலங்கை பூங்குன்றன் - August 6, 2020 0\nநாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களிலும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் சுமூகமாக இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஉயர்தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின\nசெய்திகள் பூங்குன்றன் - August 9, 2020 0\n2019ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு, வெளியிடப்பட்டுள்ள மீள்மதிப்பீட்டு பெறுபேறுகளை...\n19ஆவது திருத்தத்தை உடனே நீக்க வேண்டும் |சரத்வீரசேகர\nசெய்திகள் பூங்குன்றன் - August 8, 2020 0\n19ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென கொழும்பில் அதிக வாக்குகளை பெற்ற சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று...\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nகொரோனாவால��� துறவியான செரினா வில்லியம்ஸ்.\nபிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கொரோனா பரவலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள 50-க்கும் மேற்பட்ட மாஸ்குகள் தேவைப்படும் என கூறியுள்ளார். அமெரிக்க டென்னிஸ்...\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசோதனை நமக்கு அளிக்கப்படும் பயிற்சி\n‘‘தளர்ந்துப்போன கைகளைத் திடப்படுத்துங்கள்,தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.’’புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் அவரது ஆட்டுக்குட்டிகளாய் நிற்கும் நமக்கு, பிரச்னைகள் மேகம் போல் திரண்டு வரும். சில நேரங்களில் பொய்சாட்சிகளும்...\nரஜினி படம் தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு\nரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்த படம் தாமதமாவதால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.\nஅமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...\nகொரோனாவால் துறவியான செரினா வில்லியம்ஸ்.\nவிளையாட்டு கனிமொழி - August 10, 2020 0\nபிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கொரோனா பரவலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள 50-க்கும் மேற்பட்ட மாஸ்குகள் தேவைப்படும் என கூறியுள்ளார். அமெரிக்க டென்னிஸ்...\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசோதனை நமக்கு அளிக்கப்படும் பயிற்சி\nஆன்மிகம் கனிமொழி - August 10, 2020 0\n‘‘தளர்ந்துப்போன கைகளைத் திடப்படுத்துங்கள்,தள்ளாடும் மு��ங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.’’புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் அவரது ஆட்டுக்குட்டிகளாய் நிற்கும் நமக்கு, பிரச்னைகள் மேகம் போல் திரண்டு வரும். சில நேரங்களில் பொய்சாட்சிகளும்...\nகொரோனாகொரோனா வைரஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாஈழம்சினிமாஇலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்கொரோனா வைரஸ்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்தீபச்செல்வன்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விகோத்தபாயஜனாதிபதிநிலாந்தன்கவிதைகொழும்புவிஜய்மரணம்இலக்கியம்மகிந்தபாடசாலைதமிழகம்டிரம்ப்பிரபாகரன்மலேசியாதமிழீழம்இனப்படுகொலைரணில்அரசியல்தமிழ் தேசியக் கூட்டமைப்புசுமந்திரன்முல்லைத்தீவுஆஸ்திரேலியாசஜித்பிரதமர்மாணவர்கள்அவுஸ்ரேலியாவவுனியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscportal.in/2020/07/tnpsc-current-affairs-28-july-2020.html", "date_download": "2020-08-10T10:27:00Z", "digest": "sha1:OGXICS3WEURHL2BUDTN6BZYXOJF6XLJJ", "length": 25685, "nlines": 97, "source_domain": "www.tnpscportal.in", "title": "TNPSC Current Affairs 28 July 2020", "raw_content": "\nகுரூப் 2 முதனிலைத் தேர்விற்கான பாடத்திட்டத்தை திட்டமிட்டு குறுகிய காலத்தில் படித்து முடித்து, பயிற்சி செய்வதற்காக மொத்தம் 30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்)\n☛ தமிழகத்தின் ஆறாவது கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தேனி மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் அமைக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மருத்துவக்கல்லூரியில் 2021-22-ம் ஆண்டில் இருந்து கல்வியாண்டு தொடங்கும். அந்த கல்வியாண்டில் முதலில் 40 பேரும், அதன்பின்னர் 80 பேரும் சேர்க்கப்படுவார்கள்.\nகூ.தக : ஏற்கனவே, சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, நெல்லையை தொடர்ந்து சேலம் தலைவாசல் கூட்டு ரோட்டில் 5-வது கால்நடை மருத்துவக்கல்லூரி நிறுவப்பட்டது.\n☛ வேளாண்மை அறிவியலில் சிறந்த முனைவா் பட்ட ஆராய்ச்சி அறிக்கைக்கான இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஏஆா்) ஜவாஹா்லால் நேரு விருது 2019 கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வினோத்குமாா் செல்வராஜின், பருத்தியில் புகையிலை கீறல் நச்சுயிரி நோய்த் தொற்று - அதன் அறிகுறிகள் வெளிப்பாடு, பரவும் முறை, மேலாண்மை என்ற ஆய்வறிக்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.\n☛ தமிழகத்துக்கு ரூ. 12,305 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு வழங்கி உள்ளது.\n☛ மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு கோரி தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகளில் 27-7-2020 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்விதத் தடையும் இல்லை எனத் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பில் 3 நபர் கமிட்டி அமைக்கப்பட்டவேண்டும், சுகாதாரத்துறைச் செயலர், மருத்துவ கவுன்சில் செயலர் ஆகியோர் கொண்ட 3 நபர் கமிட்டியாக அமைக்கப்படவேண்டும். இந்த கமிட்டி இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து முடிவெடுக்கவேண்டும்.3 மாத்தில் குழு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்கள்.\n☛ \"M-STRIPES\" பற்றி : M-STriPES (Monitoring System for tigers - intensive protection and ecological status) என்பது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புலி கணக்கெடுப்புக்கு பயன்படுத்தப்படும் ஆண்டிராய்டு செயலியாகும்.\n2018-2019 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் தேசிய புலிகள் கணக்கெடுப்பானது, உலகிலேயே மிகப் பெரிய அளவில் கேமரா மூலம் புலிகளைக் கண்காணித்து கணக்கெடுப்பாக கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.\nபுலிகள் பாதுகாப்புக்கான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனம் , 2010 :\nபுலிகள் வசிக்கும் நாடுகளின் தலைவர்கள், ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 2010-ல் ஒன்று கூடி, 2022 ஆம் ஆண்டிற்குள் உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக பெருக்குவது என்ற பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.\nஇது புலிகள் பாதுகாப்புக்கான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது. அதே கூட்டத்தில், ஆண்டுதோறும் ஜூலை 29-ந் தேதியை உலகப் புலிகள் தினமாகக் கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.\n☛ சூழலியல் தாக்க மதிப்பீட்டு (Environment IMpact Assessment) வரைவு 2020 ஐ மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த வரைவின் மீதான மக்கள் கருத்துக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.\nசூழலியல் தாக்க மதிப்பீடு (EIA) பற்றி ... (நன்றி : தமிழ் சமயம் (tamil.samayam.com))\nசுரங்கம், தொழிற்சாலைகள், அணை போன்ற தொழில் வளர்ச்சித் திட்டங்களால், ஒரு நாட்டின் சூழலியல் வளங்கள் பலியாகிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்படும் முன்னெச்சரிக்கை வழிக���ட்டுதல் சூழலியல் தாக்க மதிப்பீடு (Environment IMpact Assessment) என்று அழைக்கப்படுகிறது.\n1994 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இந்தப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நடைமுறையில் இருக்கின்றது. தற்போது, ‘சூழலியல் தாக்க மதிப்பீடு 2006’ நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இதன் மீதான மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்டது.\nமுக்கிய அம்சங்கள் /விமர்சனங்கள் :\nசூழலியல் தாக்க மதிப்பீட்டின் நோக்கம் சுற்றுச்சூழலுக்கான தீவினைகளை முன்பே கணித்து அதனைத் தடுப்பதுதான். அதற்கு மக்கள் கருத்து, நிபுணர் அறிக்கை, ஆய்வு என பல்வேறு வழிமுறைகளை உள்ளடக்கியுள்ளது இந்தச் சட்டம். ஆனால், தற்போது வந்திருக்கும் வரைவு சூழலியல் பாதுகாப்பு என்பதைக் கைவிட்டு முதலீட்டை முதன்மைப்படுத்துகிறது என்பதுதான், இந்த வரைவின் மீது சூழலியாளர்களின் முதல் விமர்சனமாக உள்ளது.\nஇந்த வரைவின் செயல் வடிவம் பல்வேறு தொழிற்சாலைகளை, அவை தொடங்கப்படுவதற்கு முன் முன்னெச்சரிக்கையாகச் செய்யும் பொதுமக்கள் கருத்துக்கேட்பு உள்ளிட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அதே போல அனுமதி பெறுவதையும் தொழிற்சாலைகளுக்கு எளிமையாக்கி இருக்கிறது.\n2006ஆம் ஆண்டுக்குப் பிறகான சூழலியல் தாக்க மதிப்பீட்டின்படி, இரண்டு அனுமதிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இது அனுமதி வழங்கும் அதிகாரத்தை மாநில மற்றும் மத்தியக் குழுக்கள் என இரண்டு அமைப்புகளிடம் ஒப்படைத்தது. ஆனால், தற்போதைய வரைவின்படி இனி, இரண்டு விதமான சுற்றுச்சூழல் அனுமதிகள் வழங்கப்படும். ஒன்று, வல்லுநர் குழு அமைக்கபட்டு குறிப்பிட்ட திட்டம் குறித்த ஆய்வுகளை நடத்திய பின்னர் சூழலியல் அனுமதி வழங்குவது. இரண்டாவது, எந்தவித வல்லுநர் குழு ஆய்வுமின்றி அனுமதி கொடுத்துவிடுவது.\nசெயல்பாட்டு அறிக்கை கால அவகாசம்\nஅதேபோல, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, தன்னுடைய செயல்பாடுகள் குறித்த அறிக்கையை ஒவ்வொரு நிறுவனமும் சமர்ப்பிக்க வேண்டும் என்றிருந்த விதிமுறையை, ஆண்டுக்கு ஒருமுறை சமர்ப்பித்தால் போதுமென்று இந்தப் புதிய சட்டவரைவு மாற்றியுள்ளது.\nசதுப்பு நிலக் காடுகளில் மணல் போட்டு சமன்படுத்துவதற்கு அனுமதியோ சூழலியல் தாக்க மதிப்பீடோ செய்ய வேண்டியதில்லை என்று ��ூறும் பிரிவுகளும் இந்த வரைவில் இணைக்கப்பட்டுள்ளன. உண்மையில், சூழலியல் நோக்கில் பார்த்தால், ஒரு சூழலின் நீர்வளத்துக்கு பெரும் ஆதாரமாக விளங்குபவை சதுப்புநிலப்பகுதிகள் தான்.\nவறண்ட புல்வெளிக் காடுகள், இந்தப் புதிய சட்ட வரைவினால் தரிசு நிலங்களாகக் கணக்குக் காட்டப்பட்டு கார்ப்பரேட் தொழில் துறைகளுக்குத் திறந்துவிடப்படும்.\n☛ வானிலை முன்னறிவிப்புகளை தெரிவிப்பதற்காக”மௌசம்” என்ற புதிய செயலியை மத்திய புவி அறிவியல் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் 27-7-2020 அன்று அறிமுகப்படுத்தினாா். இச்செயலியை வட வெப்ப மண்டலங்களுக்கான சா்வதேச பயிா் ஆராய்ச்சி நிறுவனம், புணேயிலுள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம், இந்திய வானிலை ஆய்வுத்துறை ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன. இந்த செயலி நாட்டின் 200 நகரங்களின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம், திசை உள்ளிட்ட தற்போதைய வானிலைத் தகவல்களை உடனுக்குடன் வழங்கும். நாள்தோறும் 8 முறை தகவல்கள் புதுப்பிக்கப்படும். உள்ளூா் வானிலை நிகழ்வுகள் 3 மணி நேரத்துக்கு ஒருமுறை வெளியிடப்படும். அவசரகால வானிலை குறித்த அறிவிப்பும், அதன் தாக்கம் தொடா்பாகவும் முன்கூட்டியே எச்சரிக்கையாக ஒளிபரப்பப்படும். இந்த பயன்பாடு அடுத்த 7 நாள்களுக்கு இந்தியாவின் சுமாா் 450 நகரங்களுக்கு வானிலை முன்னறிவிப்பை வழங்கும். அதேபோல கடந்த 24 மணிநேர வானிலைத் தகவல்களும் பயன்பாட்டில் கிடைக்கும்.\n☛ வியட்நாம் நாட்டில் பஞ்சு கிடங்குகளை (cotton warehouse) அமைக்க இந்தி பஞ்சு நிறுவனம் (Cotton Corporation of India) திட்டமிட்டுள்ளது. பஞ்சு ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\n☛ இந்தியா - இந்தோனேசியா இடையே, பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலைகள் பிரிவில் ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்ய இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தோனேசியாவுக்கு பிரமோஸ் ஏவுகணையை ஏற்றுமதி செய்வது, கடல்சாா் பாதுகாப்பை அதிகரிப்பது ஆகியவை தொடா்பாக இந்த ஒத்துழைப்பில் முக்கிய இடம்றவுள்ளன. குறிப்பாக, பாதுகாப்பு துறையில் தொழிற்சாலைகள் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் அதிக கவனம் செலுத்த இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.\nகூ.தக. :2018-ஆம் ஆண்டு இந்தோனேசியாவுக்கு அரசு முறைப்பயணமாக பிரதமா் மோடி சென்றிருந்தபோது, இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.\n☛ “Ziyuan III 03” என்ற பெயரில் உயர் தர மேப்பிங் செயற்கைக் கோளை (high-resolution mapping satellite ) சீனா, தனது Long March-4B ராக்கெட்டின் மூலம் 25-7-2020 அன்று விண்ணுக்கு அனுப்பியுள்ளது.\n☛ குரோஷியா (Croatia) நாட்டின் புதிய பிரதமராக ஆண்ட்ரெஜ் பிளென்கோவிக் ( Andrej Plenkovic) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nகூ.தக. : குரோஷியாவின் தலைநகரம் - ஷாக்ரெப் (Zagreb) | நாணயம் - குரோஷியன் குணா (Croatian kuna)\n☛ துனீசியா(Tunisia) நாட்டின் புதிய பிரதமராக ஹிச்செம் மெசிசி (Hichem Mechichi ) நியமிக்கப்பட்டுள்ளார்.\nகூ.தக. : துனீசியா நாட்டிம் தலைநகரம் ‘துனிஷ்’ (Tunis) | நாணயம் - துனீசியன் தினார் (Tunisian Dinar(TND))\n☛ உலக கல்லீரல்அழற்சி (ஹெபடிடிஸ்) நோய் தினம் (World Hepatitis Day) - ஜீலை 28 | மையக்கருத்து - ஹெபடிடிஸ் இல்லாத எதிர்காலம் ( Hepatitis-Free Future)\n☛ தேசிய வருமான வரி தினம் (Income Tax Day) - ஜீலை 24\nகூ.தக. : இந்தியாவில் முதல் முறையாக வருமான வரி , ஆங்கிலேயர் காலத்தில் 24 ஜீலை 1860 ல் சர் ஜேம்ஸ் வில்சன் (Sir James Wilson) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.\n☛ “Quest for Restoring Financial Stability in India” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - விரால் ஆச்சாரியா ( Viral V.Acharya) (முன்னாள் ரிசர்வ் வங்கி துணை கவர்னர்)\n☛ “The India Way: Strategies for an Uncertain World” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - வெளியுறவுத் துறை அமைச்சர் S ஜெய்சங்கர் (S Jaishankar)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/national/parliament-adjourned-till-2pm-tomorrow/c77058-w2931-cid309358-s11183.htm", "date_download": "2020-08-10T10:56:44Z", "digest": "sha1:OBYMI6FZE34AU7EDHY3O5VPPJJQSFQIZ", "length": 1722, "nlines": 15, "source_domain": "newstm.in", "title": "நாடாளுமன்றம் நாளை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு", "raw_content": "\nநாடாளுமன்றம் நாளை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் நாளை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியபோதும் மகாராஷ்டிரா விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளி செய்தன.\nநாடாளுமன்றம் நாளை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியபோதும் மகாராஷ்டிரா விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளி செய்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nilavupattu.blogspot.com/2009/02/blog-post_813.html", "date_download": "2020-08-10T12:19:44Z", "digest": "sha1:33ZNKXWIGQRUXO3ALWCBDUXHMLKIRB6H", "length": 12956, "nlines": 98, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: தமிழ் பெண்களை கருக்கலைக்க மருத்துவமனைக்கு சிங்கள படை உத்தரவு", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nதமிழ் பெண்களை கருக்கலைக்க மருத்துவமனைக்கு சிங்கள படை உத்தரவு\nவன்னிப் பகுதியில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வரும் தமிழர்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா படையின் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக வவுனியா மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள் காட்டி அங்கிருந்து \"புதினம்\" செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nதனது உயிராபத்தைக் கருத்தில் கொண்டு தனது பெயரை வெளியிட வேண்டாம் என வேண்டிக்கொண்ட - வவுனியா மருத்துவமனையில் உயர் பொறுப்பு வகிக்கும் மருத்துவ அதிகாரி ஒருவர், இந்த அதிர்ச்சித் தகவலை நேற்று சனிக்கிழமை இரவு \"புதினம்\" செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.\nஏற்கெனவே போரினால் அவலப்பட்டு வரும் தமிழ் கர்ப்பிணிப் பெண்களை, கருக்கலைப்பு செய்து கொண்டால் நல்ல பராமரிப்பு கிடைக்கும் என ஏமாற்றி கருக்கலைப்புக்கு உடன்பட வைக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nசில பெண்கள், சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட அனுமதி விண்ணப்ப படிவங்களில் வற்புறுத்தி கையொப்பமிட வைக்கப்பட்ட பின்பு கருக்கலைப்புக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது.\nநிம்மதி இல்லாமையாலும், நிர்ப்பந்தத்திற்கு உள்ளாவதாலும், ஏமாற்றப்பட்டதாலும் பல பெண்கள் ஏற்கெனவே கருக்கலைப்பு செய்து கொண்டு விட்டதாக அந்த மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.\nசிறிலங்கா அரச கட்டுப்பாட்டுப் பகுதியில், சிறிலங்கா படை அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு உட்பட்டு செயற்பட வேண்டியிருப்பதால் - தமிழர்களாக இருந்துகொண்டே இளம் தமிழ் சந்ததி ஒன்றை அழிக்கும் வேலைக்கு துணை போக வேண்டி இருப்பதாக வவுனியா மருத்துமனை தமிழ் மருத்துவ அதிகாரிகள் பலர் வேதனைப்படுவதாகவும், பெயர் குறிப்பிட விரும்பாத அந்த மருத்துவ அதிகாரி \"புதினம்\" செய்தியாளரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்��ர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஎதிரிக்கு மன்னிப்பு உண்டு - ஆனால் துரோகிக்கு கிடையாது\nதமிழ் இரத்தம் ஓடுகின்ற தன்மானமுள்ள தமிழர்களுக்கு ம...\nஒரு தீவு, இரு நாடுகள், அழிக்கப்படும் தமிழினம்\nசீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக்கூடாது.\nபிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்றும் ஒரு...\nதமிழின அழிப்பு தலைவன் கருணாநிதியின் வேட்டியை சூப்ப...\nபார்ப்பனர்களுக்காக கருணாநிதி நிகழ்த்திய நரவேட்டை\n''கண்ணைக் கட்டி... காட்டில் விட்டு... சுட்டுக் கொல...\nவாருங்கோ, வாருங்கோ முட்டையடி கேட்டு வாங்குங்கோ\nநக்கீரன்:அப்படி திரும்பினா அடிக்கிறா, இப்படி திரும...\nதிமுகவின் வாக்கு வங்கி 10% சரிவு : IBN\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரணாப் உரைக்கு பா.ம....\nஇலங்கை தமிழர்களை காப்பற்றுங்கள்:இஸ்லாமிய அமைப்பு\nசீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக கூடாது.\nஉலகத்தமிழர்களே சிங்களவர்களின் இணையதள கருத்தியல் போ...\nCNN-ல் எனது ஓளிப்பட தொகுப்பு, உங்களின் பார்வைக்காக\nஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரசை வீழ்...\nபொஸ்டன் குளோப்:இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் மீத...\nஇலங்கை தூதரகத்தை மூட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கு...\nதமிழ் பெண்களை கருக்கலைக்க மருத்துவமனைக்கு சிங்கள ப...\nதமிழ்மணமே தமிழ் மக்களை காப்பாற்ற உன்னால் முடிந்தது\nநக்கீரனை மிரட்டும் ஹம்சா, நக்கீரன் தைரியம் பிரமிக்...\nஇலங்கையில் உருவாகும் வதை முகாம்கள்\nமரணத்துயர் சுமந்து மாறாத வேதனையோடு ஐநா முன்றிலில் ...\nமீண்டும் பன்னிகள் நடமாட்டம், ஜாக்கிரதை\nபுலிகளை யாராலும் அழிக்க முடியாது: நடிகர் சத்யராஜ்\nyoutube-ல் ஏற்றுவோம், இந்த கொடுமைகளை உலகுக்கு எடுத...\nமனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இப்பக்கத்தை தி...\nதமிழகத்தில் தமிழின துரோக கருணா குழு ஊடுருவல்\nபொது ���க்கள் மீது தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்ளவ...\nஈழத்தமிழர்களை காக்க சென்னை முதல் குமரி வரை மனித சங...\nதமிழனை காப்பாற்ற எதிர்பாராதவர்கள், நன்றி மெக்ஸிகோ\nசாத்திரி அவர்களே, பன்னியை கண்டால் ஒதுங்கி விடுவது ...\nவீடியோ-3,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரணி\nவீடியோ-2,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரணி\nவீடியோ-1,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரணி\nஇந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்\nதிண்ணை காலிக்கு 'முதுகெலும்பு' இல்லாததால் வந்த முத...\nமூன்றாம் பிறை கமல் மாதிரி எல்லாம் பண்ணனுமாம்\nஇந்த வார top 10 தமிழின துரோகிகள்\nராணுவத் தாக்குதலால் 2.5 லட்சம் தமிழர்களின் உயிருக்...\nbreaking news ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php?title=Noolaham_News_2013.04-06&diff=106279&oldid=prev", "date_download": "2020-08-10T12:03:34Z", "digest": "sha1:DPNP7VSUKZGEQQJDUEEHN4W2GQI7QLLO", "length": 3918, "nlines": 59, "source_domain": "noolaham.org", "title": "\"Noolaham News 2013.04-06\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"Noolaham News 2013.04-06\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:34, 15 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nThapiththa (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"{{இதழ்| நூலக எண்\t= 14976 | தலைப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n11:45, 15 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nThapiththa (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 11: வரிசை 11:\n11:45, 15 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம்\nNoolaham News 2013.04-06 (2.45 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,229] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2013 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/39001-2019-10-31-06-22-12", "date_download": "2020-08-10T10:59:33Z", "digest": "sha1:2TZSDYPWB5SUHBEQ2UE2NT6XQ3Y75KVZ", "length": 19864, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "கஷ்மீரில் ஐரோப்பிய எம்பிக்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபுதிய தாராளமயக் கொள்கைக்கும் இந்து தேசியத்திற்கும் இடையே எதிர் வீச்சில் தவிக்கும் நாடு பற்றி....\nசிறையிலிருந்து சடலமாக அனுப்பப்பட்ட 65 வயது காஷ்மீரக முதியவர்\nகாஷ்மீர் மதவெறி ஆள்கிறது மனிதம் வீழ்கிறது\nகாஷ்மீர் - ஜவஹர்லால் நேரு மீது கூட வழக்குப் போடமுடியும்\nகுண்டர் சட்டத்தை அறிவுரைக் குழுமமே ரத்து செய்தது\nஅப்சல் குருவை நினைவு கூர்வது தேசத் துரோகமா\nகாஷ்மீரைப் பிரிப்பதே சரியான தீர்வாகும். ஏன்\nகொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் அறிவியலும், கொல்லும் மூட நம்பிக்கையும்\nமறுக்கப்படும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"சண்டையிடுவதை நிறுத்துங்கள், வாக்கெடுப்பைத் தொடங்குங்கள்” சர்வதேசப் பிரச்சார இயக்கம்\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nவெளியிடப்பட்டது: 31 அக்டோபர் 2019\nவெகு சுலபமாக தீர்க்கப்பட வேண்டிய விஷயத்தினை தன்னுடைய வகுப்புவாத சிந்தனையினால் மத்திய அரசு கடினமாக ஆக்கியிருக்கின்றது. கஷ்மீருக்கான சிறப்புச் சட்டத்தினை மத்திய அரசு எப்பொழுது நீக்கியதோ, அதிலிருந்து இதுவரையில்லாத அளவிற்கு மக்களின் வீரியமான போராட்டங்கள் கடந்த ஆகஸ்டு மாதம் முதற்கொண்டு நடந்தேறிய வண்ணம் இருக்கின்றது.\nபாரூக் அப்துல்லா முதல் அனைத்து கஷ்மீரத்துத் தலைவர்களும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு, சாமானிய குடிமக்களின் அடிப்படை வசதிகளைப் பறிக்கின்ற வகையில் 144 தடைச் சட்டம், தகவல் தொடர்புகளைத் தடுப்பது என அனைத்து அடக்குமுறைகளையும் ஒன்றுவிடாமல் இந்திய அரசு செய்து வருகிறது. இதை அப்போதிருந்தே ராகுல் காந்தி முதற்கொண்டு அனைத்து எதிர்க் கட்சிகளின் தலைவர்களும் 'இது ஒரு ஜனநாயக விரோத செயல்' என்றே குரலெழுப்பி வருகின்றனர். ஜனநாயக அமைப்புகளும் போராட்டங்கள், கருத்தரங்கங்கள் வாயிலாக தங்களின் தார்மீகக் கடமையினை ஆற்றி வருகின்றன.\nகுறைந்தபட்சம் கஷ்மீரத்து மக்களின் கஷ்டங்களையாவது தெரிந்து கொள்ளவும், அவர்களுக்கு ஆதரவளித்திடவாவது எம்பிக்களின் குழுவினை அனுமதியளியுங்கள் என கோரிக்கைகளை விடுத்தால், செவிடன் காதில் சங்கூதுவது போல நடந்து கொள்கின்றது மத்திய அரசு.\nபாகிஸ்தான் இந்த விஷயத்தினை உலகரங்கில் கொண்டு போயும் கூட ரஷியா, சீனா, அமெரிக்கா, சவூதி போன்ற நாடுகள் 'கஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விஷயம், இதில் நாங்கள் தலையிட முடியாது' என பின்வாங்கிக் கொண்டன. வழமையாக ஆப்பிள் சீசனான இந்நேரம் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்பிள் விவசாயிகள் ஆனந்த்நாக் மாவட்ட சந்தையில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் வெறும் 500 நபர்களே பதிவு செய்திருக்கின்றனர். யாரும் இக்கட்டான இந்நேரத்தில் வியாபாரம் செய்திட முன்வரவில்லை. இதனால் ஆப்பிள்களைப் பறிக்க மனமில்லாமல் கருகிட வைத்திருக்கின்றார்கள் விவசாயிகள்.\nசீசன் காலகட்டமான தற்போது புகழ்பெற்ற தால் ஏரி வெறிச்சோடி இருக்கின்றது. சுற்றுலாவை நம்பி தங்கள் பிழைப்பினை நகர்த்தும் எண்ணற்றோரின் வாழ்விலும் மண் விழுந்திருக்கின்றது.\nகஷ்மீரிகளின் அவலங்கள் ஊடகங்களின் மறைப்பின் காரணமாக வெளியுலகத்தின் பார்வைக்குத் தெரியாமல் போனாலும், ஒரு சில செய்திகள் வெளியே (பானைக்கு ஒரு சோறு என்பது போல) கசியத்தான் செய்கின்றது. கஷ்மீர் விஷயத்தில் ஐநா சபையின் கண்டிப்பிற்கு இந்தியா ஆட்படாவிட்டாலும், மலேசியா, துருக்கி போன்ற ஒரு சில நாடுகள் தங்களால் இயன்ற அழுத்தங்களைக் கொடுக்கின்ற காரணத்தினால், தற்போது ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஷ்மீரின் நிலையினை அறிய வந்திருக்கின்றனர். நித்தம் நித்தம் ராணுவத்தின் அடக்குமுறை மோதல்களினால் சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கையே சிதைந்து போயிருக்கும்போது யாரிடம் விசாரிக்கப் போகின்றார்கள் யாரிடம் அறிக்கையினை சமர்பிக்கப் போகின்றார்கள் யாரிடம் அறிக்கையினை சமர்பிக்கப் போகின்றார்கள் ஒருவருக்கு நால்வர் என்ற அடிப்படையில் ராணுவ வீரர்களினால் சூழப்பட்ட ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் எப்படி உண்மையை விசாரித்து அறிய இயலும்\nவலதுசாரிக் கொள்கையுடையவர்களாக இருக்கும் இக்குழு உறுப்பினர்களில் 27ல் 22 உறுப்பினர்களின் மீது ஊழல் வழக்கு இருக்கிறது.\nநாடாளுமன்ற உறுப்பினர்களில் போலந்து நாட்டைச் சார்ந்த எம்பி, நாஜிக்களுக்கு ஆதரவான கருத்தினை உமிழ்ந்த காரணத்திற்காக தன் நாடாளுமன்ற குழு துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கபட்டவர். பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த எம்பி, ரஷ்யாவின் கிரிமியா நாட்டின் ஆக்கிரமிப்பினை வெளிப்படையாக ஆதரித்து, சொந்த கட்சிக்குள்ளே எதிர்ப��பிற்குள்ளானவர். இப்படியாக எம்பிக்கள் வலதுசாரிக் கொள்கையின் அடிப்படையில் கஷ்மீருக்காகத் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். சிலர் திட்டமிட்டு புறக்கணிப்பும் செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து லிபரல் கட்சியின் பிரமுகரான கிரிஸ்டேவிஸ் போலிஸ் துணையின்றி மக்களுடன் உரையாட வாய்ப்பளிக்க முடியுமா என மத்திய அரசிடம் கேட்டதற்காகவே எம்பிக்களின் குழுவில் அழைக்கப்பட்டு, பின்பு அழைப்பு மறுக்கப்பட்டிருக்கின்றார்.\nஇத்தனை விமர்சனங்களுக்கு மத்தியில் தான் ஐரோப்பிய எம்பிக்களின் குழு கஷ்மீரைச் சென்றடைந்திருக்கின்றது. தங்கள் மீதுள்ள கறையினை எம்பிக்கள் தால் ஏரியில் கழுவிக் கொள்வார்களா அல்லது தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையினை அச்சு பிசகாமல் செய்வார்களா என இன்னும் சில நாட்களில் பார்த்திடலாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.currencyconvert.online/etn/thb/2800", "date_download": "2020-08-10T11:06:21Z", "digest": "sha1:G2C7TIF2IO7JMC27ERYYGNQ5QZNQM6JF", "length": 7589, "nlines": 66, "source_domain": "ta.currencyconvert.online", "title": "2800 ETN க்கு THB ᐈ விலை 2800 Electroneum இல் தாய் பாட்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 2800 Electroneum க்கு 🇹🇭 தாய் பாட். மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 2800 ETN க்கு THB. எவ்வளவு 2,800 Electroneum க்கு தாய் பாட் — ฿449.374 THB.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக THB க்கு ETN.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் ETN THB வரலாற்று விளக்கப்படம், மற்றும் ETN THB வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nTHB – தாய் பாட்\nவிலை 2800 Electroneum க்கு தாய் பாட்\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் Electroneum தாய் பாட் இருந்தது: ฿0.136. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது அதிக��ித்தது 0.0246 THB (18.13%).\n2850 Electroneum க்கு தாய் பாட்2900 Electroneum க்கு தாய் பாட்2950 Electroneum க்கு தாய் பாட்3000 Electroneum க்கு தாய் பாட்3050 Electroneum க்கு தாய் பாட்6100 Electroneum க்கு தாய் பாட்12200 Electroneum க்கு தாய் பாட்24400 Electroneum க்கு தாய் பாட்48800 Electroneum க்கு தாய் பாட்97600 Electroneum க்கு தாய் பாட்1 பெலருசியன் ரூபிள் க்கு அமெரிக்க டாலர்1 இஸ்ரேலி நியூ ஷிகேல் க்கு அமெரிக்க டாலர்40 Tether க்கு Umbrella Coin233 அமெரிக்க டாலர் க்கு நைஜீரியன் நைரா15 அமெரிக்க டாலர் க்கு நைஜீரியன் நைரா700 KoboCoin க்கு நைஜீரியன் நைரா10 Krypton க்கு இந்திய ரூபாய்1 Krypton க்கு இந்திய ரூபாய்1 விக்கிப்பீடியா க்கு அமெரிக்க டாலர்8600 அமெரிக்க டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு0.00000035 அமெரிக்க டாலர் க்கு விக்கிப்பீடியா0.0004 அமெரிக்க டாலர் க்கு விக்கிப்பீடியா406 WorldPay க்கு யூரோ500 FriendshipCoin க்கு யூரோ\n2800 Electroneum க்கு அமெரிக்க டாலர்2800 Electroneum க்கு யூரோ2800 Electroneum க்கு பிரிட்டிஷ் பவுண்டு2800 Electroneum க்கு சுவிஸ் ஃப்ராங்க்2800 Electroneum க்கு நார்வேஜியன் க்ரோன்2800 Electroneum க்கு டேனிஷ் க்ரோன்2800 Electroneum க்கு செக் குடியரசு கொருனா2800 Electroneum க்கு போலிஷ் ஸ்லாட்டி2800 Electroneum க்கு கனடியன் டாலர்2800 Electroneum க்கு ஆஸ்திரேலிய டாலர்2800 Electroneum க்கு மெக்ஸிகன் பெசோ2800 Electroneum க்கு ஹாங்காங் டாலர்2800 Electroneum க்கு பிரேசிலியன் ரியால்2800 Electroneum க்கு இந்திய ரூபாய்2800 Electroneum க்கு பாகிஸ்தானி ரூபாய்2800 Electroneum க்கு சிங்கப்பூர் டாலர்2800 Electroneum க்கு நியூசிலாந்து டாலர்2800 Electroneum க்கு தாய் பாட்2800 Electroneum க்கு சீன யுவான்2800 Electroneum க்கு ஜப்பானிய யென்2800 Electroneum க்கு தென் கொரிய வான்2800 Electroneum க்கு நைஜீரியன் நைரா2800 Electroneum க்கு ரஷியன் ரூபிள்2800 Electroneum க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியா\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Mon, 10 Aug 2020 11:05:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-tuv-300-plus/mahindra-tuv300-plus-a-good-9-seater-suv-under-rs-12-lakh-20643.htm", "date_download": "2020-08-10T12:04:09Z", "digest": "sha1:YH4BJMRSP4FRV7ACGXMZ3BLJO5AB4EY4", "length": 12927, "nlines": 255, "source_domain": "tamil.cardekho.com", "title": "Mahindra Tuv300 Plus A Good 9 Seater Suv Under Rs. 12 Lakh 20643 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடியூவி 300 பிளஸ் இஎம்ஐ\nடியூவி 300 பிளஸ் insurance\nஇரண்டாவது hand மஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திராடியூவி 300 பிளஸ் மஹிந்திரா டியூவி 300 பிளஸ் மதிப்பீடுகள் மஹிந்திரா Tuv300 Plus ஏ Good 9 Seater எஸ்யூவி Under Rs. 12 லக்ஹ\nWrite your Comment மீது மஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டியூவி 300 பிளஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டியூவி 300 பிளஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nCompare Variants of மஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஎல்லா டியூவி 300 பிளஸ் வகைகள் ஐயும் காண்க\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nடியூவி 300 பிளஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 82 பயனர் மதிப்பீடுகள்\nடியூவி 300 பயனர் மதிப்பீடுகள்\nbased on 283 பயனர் மதிப்பீடுகள்\nbased on 56 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1232 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1925 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nமஹிந்திரா க்ஸ் யூ வி 300 எலக்ட்ரிக்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 14, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nடியூவி 300 பிளஸ் பிட்டுறேஸ்\nடியூவி 300 பிளஸ் உள்ளமைப்பு படங்கள்\nடியூவி 300 பிளஸ் வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://tamilcinema.com/tag/ponmagal-vanthal/", "date_download": "2020-08-10T11:08:47Z", "digest": "sha1:RK6NLZCCVOMW5UJ2B2REFQOJMD7B3UP3", "length": 8284, "nlines": 101, "source_domain": "tamilcinema.com", "title": "ponmagal vanthal", "raw_content": "\nபொன்மகள் வந்தாள் படத்தின் பூக்களின் போர்வை வீடியோ பாடல் இதோ\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் வ��ஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nஅதிதி ராவ் நடிப்பில் வெளியான சுஃபியும் சுஜாதாயும் திரைப்பட ட்ரைலர் \nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ...\nமாஸ்டர் படத்திலிருந்து வெளியான கலக்கல் வீடியோ\nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர்...\nகுட்டி இயக்குனருடன் இணையும் தனுஷ்\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பட்டாஸ்’ திரைப்படம் பொங்கல் தின விடுமுறையில் ரிலீசாக இருக்கிறது. அடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் D40 படத்தில் நடித்துள்ளார். பின்னர் பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ்,...\nஅமலாபாலை வருத்தப்பட வைத்த விஜய்சேதுபதி.\nஇயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதியும், அமலாபாலும் முதன் முதலாக ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருந்தனர். விஜய்சேதுபதியின் 33-ஆவது படம் என்பதால் அந்தப்...\nகிளீன் சேவ் – தல காட்டிய புது லுக்...\n‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் விவரங்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1331551&Print=1", "date_download": "2020-08-10T12:30:44Z", "digest": "sha1:S55FN3EOBXOFEQSWO7VCWMUNSAKURPDN", "length": 5370, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கன்னட எழுத்தாளர் கொலை: கருணாநிதி கண்டனம்| Dinamalar\n��ன்னட எழுத்தாளர் கொலை: கருணாநிதி கண்டனம்\nசென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை:'சாகித்ய அகாடமி' விருது பெற்றவரும், மிகச்சிறந்த கன்னட எழுத்தாளருமான, எம்.எம்.கலபுர்கி, 77, மர்ம நபர்களால், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியறிந்து, மிகவும் வருந்துகிறேன்.\nமூட நம்பிக்கைகளை எதிர்த்து, தன் கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வந்த அவர் கொல்லப்பட்டதற்கு, என் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு, ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை சுட்டுக் கொன்றவர்கள் மீது, கர்நாடக அரசு, விரைந்து நடவடிக்கை எடுக்கும் என, நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபெண்களை துரோகியாக காட்டும் 'டிவி' தொடர்கள்(3)\nபோர் கப்பலை திரும்ப பெற வேண்டும்: கருணாநிதி(1)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2347165", "date_download": "2020-08-10T12:22:32Z", "digest": "sha1:6CAILIBDS3EID3HZE66DFKF7Z47K77V4", "length": 17456, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "இரண்டரை நிமிடத்திற்கு ஒரு ரயில் செப்., 1 முதல் மெட்ரோ இயக்கம்| Dinamalar", "raw_content": "\n2021க்குள் கொரோனா தொற்று முடிவுக்கு வரும்: பில்கேட்ஸ் ...\nபருவமழை மற்றும் வெள்ளம்: முதல்வர்களுடன் பிரதமர் ... 2\nராகுல் காந்தியை சந்திக்க சச்சின் பைலட் முயற்சி 1\nஇந்தி தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா: ஸ்டாலின் ... 32\nதங்கம், வைரத்தாலான கொரோனா மாஸ்க்: 'இது தேவைதானா\nவிமான விபத்தில் மீட்பு பணி செய்த இளைஞர்களுக்கு ... 4\nதண்ணீர் பஞ்சத்தால் ஐந்தில் இருவருக்கு கொரோனா: ஐ.நா., ...\nகேரளா சாலையில் விரிசல்: வாகன போக்குவரத்து நிறுத்தம் 2\nகோவை வனப்பகுதியில் உயிருக்கு போராடிய பெண் யானை ...\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ... 7\nஇரண்டரை நிமிடத்திற்கு ஒரு ரயில் செப்., 1 முதல் மெட்ரோ இயக்கம்\nமெட்ரோ ரயில்கள���, செப்., 1 முதல், இரண்டரை நிமிட இடைவெளியில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை - சென்ட்ரல் இடையே, வார நாட்களில், அதிகாலை, 4:30 மணியில் இருந்து, இரவு, 11:00 மணி வரை, மெட்ரோ ரயில்கள்இயக்கப்படுகின்றன.ஞாயிற்றுகிழமைகளில் காலை, 8:00 மணியில் இருந்து இரவு, 10:00 மணி வரை இயக்கப்படுகின்றன.இந்த ரயில்கள், அதிகாலை, 4:30 மணியில் இருந்து காலை, 6:00 மணி வரையும், இரவு, 10:00 மணியில் இருந்து, 11:00 மணி வரையும், 30 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன.காலை, 6:00 மணியில் இருந்து இரவு, 10:00 மணி வரை, இருவழி தடத்திலும், 7 நிமிட இடைவெளியில், தினமும், 498 ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.பயணியர் வருகை அதிகரிப்பால், தற்போது, கூடுதல் ரயில்கள் இயக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இதனையொட்டி, பயணியர் போக்குவரத்து அதிகம் உள்ள, காலை, மாலை நேரங்களில் மட்டும், இரண்டரை நிமிட இடைவெளியில், ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.செப்.,1ம் தேதியில் இருந்து, காலை, மாலை வேளைகளில், இரண்டரை நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.இதற்கான முறையான அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.\n- நமது நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n2 மாதங்களில், சி.எம்.டி.ஏ., நடவடிக்கை\nகண்காட்சியில் அணிவகுத்த பழங்கால கார்கள்(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்ட��ம் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n2 மாதங்களில், சி.எம்.டி.ஏ., நடவடிக்கை\nகண்காட்சியில் அணிவகுத்த பழங்கால கார்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421365&Print=1", "date_download": "2020-08-10T12:32:00Z", "digest": "sha1:4Z7QCBB55H6BYAGIOFOIITIWDJLRB3XG", "length": 4481, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nஊட்டி : ஊட்டி, ஏ.டி.சி.,யில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் சிவா தலைமை வகித்தார். அதில், 'தமிழகத்தில் பட்டியல் இன பிரிவில் உள்ள, 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும்; அதற்கான சான்றிதழ் பெறவும் அர���ு ஆணை பிறப்பிக்க வேண்டும்,' என்பன உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2556038&Print=1", "date_download": "2020-08-10T10:28:31Z", "digest": "sha1:HXMAXVG3V7CYCR4UGXI6AJCTXP4TZ75U", "length": 6132, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பாலம் தடுப்பு சுவரில் பள்ளம்: சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்| Dinamalar\nபாலம் தடுப்பு சுவரில் பள்ளம்: சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்\nகிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள முள்ளுப்பாடி சர்வீஸ் ரோட்டினை ஒட்டியுள்ள பாலத்தின் தடுப்பு சுவரில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.முள்ளுப்பாடி ரயில்வே மேம்பாலம் அருகே, ஆற்றைக் கடக்க பாலம் கட்டப்பட்டது. இதனை ஒட்டி சர்வீஸ் ரோடும் போடப்பட்டுள்ளது. பாலத்தின் சரிவான பகுதியில், தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு, தடுப்பு சுவர் பகுதியில் பெரிய பள்ளம் உருவாகியுள்ளது.\nஇதனால், தடுப்பு சுவர் சேதமடையும் வாய்ப்புள்ளது. இவ்வழியாக வரும் வாகனங்களும் விபத்துக்குள்ளாகும் வாய்ப்புள்ளது. தண்ணீர் பிடிக்க பாலத்தின் சரிவு பகுதியில் கட்டப்பட்ட தடுப்பு சுவற்றின் வழியாக, மக்கள் ஏறி, இறங்குகின்றனர். அப்போது, தடுப்பு சுவர் இடிந்து, பெரும் விபத்து ஏற்படும் உள்ளது.இதனை தடுக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தடுப்பு சுவர் அருகேயுள்ள பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவேலை உறுதியளிப்பு திட்டம்; பயனாளிகள் வீடு தேடி ஊதியம்\nஉயருகிறது சிரட்டை விலை டன் ரூ.9,500க்கு விற்பனை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | ப��த்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565443&Print=1", "date_download": "2020-08-10T11:49:49Z", "digest": "sha1:YLIBDPAIQUM2B4TNG4YNM4XIZI2OW76Q", "length": 6272, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஆத்துாரில் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் தொய்வு| Dinamalar\nஆத்துாரில் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் தொய்வு\nசின்னாளபட்டி:ஆத்துார், சின்னாளபட்டியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தலில் தொய்வு நிலவுகிறது.\nஆத்துாரைச் சேர்ந்த 48 வயது சுகாதாரத்துறை டிரைவருக்கு, நேற்று முன்தினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. முடிவுகள் வெளியாகி பல மணிநேரமாகியும், அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் அலட்சியம் காட்டினர். நேற்று மாலைவரை சம்பந்தப்பட்ட தெருவில் தடுப்புகள் அமைக்கப்படவில்லை.\nடீக்கடை, ஓட்டல், வணிக நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கின.சின்னாளபட்டி பாரதி நகர் தொற்று பாதிப்பு பகுதியில், பிளீச்சிங் பவுடர் மட்டுமே தெளித்தனர். நேற்று மாலை வரை தடுப்பு அமைக்கவில்லை. ஜீவா நகரில் பல மணி நேரத்திற்குப்பின், முழுமையாக மூடப்படாத தடுப்புகளை பெயரளவில் அமைத்திருந்தனர்.\nகண்காணிப்பு பணியில் எந்தத் துறையினரும் ஈடுபடவில்லை. பலர் தடுப்புகளின் பக்கவாட்டு பகுதி வழியே நுழைந்து சென்றனர். செலவை சமாளிப்பது, தொடர்ந்து பணியில் ஈடுபடுவது போன்ற காரணங்களால் அரசு துறையினர்அலட்சியம் காட்டுவதாக புகார் நீடிக்கிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசக்குடியில் நுழைய கால்நடைகளுக்கு தடை\nஉடற்பயிற்சிக்கு வந்த சிக்கல்; 'பாடி பில்டர்'கள் அவதி\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nilavupattu.blogspot.com/2009/04/blog-post_30.html", "date_download": "2020-08-10T12:20:07Z", "digest": "sha1:ROLBWWX3ATT35SATK5LWM7LNBUKB4AWM", "length": 19866, "nlines": 145, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: இணையத்தளங்கள், வலைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிறார்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nஇணையத்தளங்கள், வலைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிறார்\nசிறிலங்காவின் தமிழ் இனப்படுகொலைகளைச் சர்வதேச சமூகத்தின் கண்களுக்கு முன் கொண்டு வரும் தமிழ் இணையத்தளங்கள் மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது உர்ஜிதமாகியுள்ளது. தமிழ்மக்கள் மீதான அரச படைகளின் தாக்குதல் நடைபெறும் பகுதிகளுக்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்காமலும், யுத்த பிரதேசங்களுக்கு அப்பால் இருந்த ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியும், தமக்குச் சார்பான செய்திகளை மட்டுமே வெளிவரும் வகையில் ஏற்படுத்திக் கொண்டு, இனப்படுகொலைகளை மேற்கொண்ட சிறிலங்கா அரசின் செயற்பாடுகளுக்கு பெரிதும் இடையூறாக இருந்தவை இந்தத் தமிழ இணையத்தளங்கள்.\nயுத்த பிரதேசத்தின் காட்சிளை நிழற்படங்களாகவும், கானொளிகளாகவும், உடனுக்குடன் இணையத்தில் வெளியிட்டுவந்த இணையத்தளங்களை முடக்குவதற்கு பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வருவது உர்ஜிதமாகியுள்ளது.\nகடந்த 13ந்திகதி 4tramilmedia.com இணையத் தளத்தின் செயற்பாடுகளை முடக்குவதற்கு எத்தனித்த தருணத்தில், அது கண்டுபிடிக்கப்பட்டு, தொழில் நுட்பவியலாளர்கள் சுமார் 12 மணிநேரப் போராடி, அனைத்துத் தரவுகளையும் இழப்பின்றி மீட்டெடுத்திருந்ததை அறியத் தந்திரந்தோம். தற்போது 'சங்கதி' இணையத்தளம் மீது அத்தகைய தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத��\n� தெரிய வருகிறது. இது போன்று முன்னர் 'பதிவு' இணையத்தளம் மீதும் மேற்கொள்ளபட்டிருந்ததாக அறிய முடிகிறது.\nஇனப்படுகொலையை மேற்கொள்பவர்களும், அதற்குத் துணைபோவர்களும், இத்தகைய சாட்சியங்களை அழிக்க நினைப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஒரு இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் காட்டுமிராண்டித் தனத்தை, இனப்படுகொலையை, வெளிக்கொணரும் ஊடகங்கள் மீதான இத் தாக்குதல் மிக வண்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. இத்தகைய இழிசெயல்களுக்கு எதிராக நாம் இணைந்து போராட வேண்டியுமுள்ளது. இத்தகைய முயற்சிகளுக்கு எதிரா இணையத் தளங்கள் தங்கள் பாதுகாப்பினை அதிகப்படுத்த வேண்டியுமுள்ளது.\nபுலிகளை விமர்சிக்கும் இணையத் தளங்களும் முடக்கப்படுகின்றன. அதனை யார் செய்கிறார்கள் உங்களுடைய நண்பர்கள் செய்யும் அதே வேலையை உங்களுடைய எதிரிகள் செய்ய மாட்டார்களா\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇணையத்தளங்கள், வலைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிறார்\nபரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முட...\nகருணாநிதியின் உலக சாதனை, 3 மணி நேரத்தில் 6 கோடி தம...\n\"தொப்புள் கொடி உறவுகள்\" இந்த ஆண்டின் சிறந்த குறும்...\nஉதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே…….இவ...\nரன்பீர் சிங்குக்கு இருக்கும் தமிழின உணர்வு கூட தமி...\n'காங்கிரஸார் வந்தால் செருப்பால் அடிப்போம்'-ஸ்டிக்க...\nமானமுள்ள சுவீடன் மதிகெட்ட இந்தியா\nமுதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழ...\nதமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகள்\n3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்தது ஏன் 30 வருடங...\nலண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்...\nபோர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அண்ட புளுகன் கருணாநி...\nமுழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு\nப.சி தொடர்ந்து மன்மோகன் சிங்கின் மேலும் ஷு வீச்சு\nஇலங்கை சென்றேன் கண்ணீர் வடித்தேன்\nமக்கள் காங்கிரஸ்,திமுகவுக்கு மாற்றி பிர்ச்சாரம் செ...\nகொடுங்கோலன் கருணாநிதி மீண்டும் மாணவர்களை அடக்க போட...\nதமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள காங்கிரஸ்கட்சிக்கு ...\nNDTV விவாதம் தமிழீழம் பற்றியது கண்டிப்பாக பாருங்கள்\nகருணாநிதியின் வேலைநிறுத்தம் நன்றாகவே வேலை செய்கிறத...\nகலைஞர் புகழ்பாடும் கி.வீரமணிக்காக பெரியாரின் கேள்வ...\nதமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபர...\n'ஈழம்' தீக்குளிக்க தயார் - சேரன் பேசிய வீடியோ காட்...\nஇப்படிதான் தமிழர்களை, தமிழின கொலைகார கூட்டணி ஏமாற்...\nஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிக...\nகவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி\nஇந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்...\nபிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையே...\nஇன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம்\nஇலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. ...\nஇன்றைய 2000,3000,4000 ரூபாய் வாக்கு, நாளைய பிச்சைக...\nஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்\n103வது முறையாக மீண்டும் கருணாநிதி அவசர தந்தி\nஜெ வெற்றிக்கு முக்கிய காரணம் யார்\nஇவர்களா விடுதலை புலிகள், கருணாநிதியே உன் நெற்றி கண...\n40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபி...\nலண்டன் மாநகரமே ஸ்தம்பித்தது, தமிழ் மக்கள் போராட்டம...\nபுதுவை இரத்தினதுரையின் '' இனி அழக்கண்ணீர் இல்லை'' ...\nமகிந்த கோரதாண்டவம், மேலும் 1496 பேர் பலி\nஇலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: ராமதாஸ்\n988 தமிழர்கள் படுகொலை:சிறிலங்கா படையினரின் பாரிய ப...\nசுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோள்\nமுல்லைத் தீவின் மரண ஓலங்கள் கேட்கவில்லையோ திமுகவிற...\nஜால்ரா மணிக்கும், கருணாவுக்கும் உள்ள ஏழு ஓற்றுமைகள்\nநாம் ஆற்ற வேண்டிய தேர்தல் பணி., விரைந்து செய்வோம் ...\n40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை...\nஇங்கு தேர்தல் முடிவதற்குள் அங்கு..\nதெகல்ஹா விற்கு வை.கோவின் சூடான பேட்டி\nஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்: ஜெ\nகொலைஞரும், ஜால்ரா மணியும் கோரிக்கை\nசீமான் வேட்பாளராக அறிவிக்கபடுவாரா, 21ம் தேதி உண்ணா...\n101 வது முறையாக தந்தி அடித்தார் கொலைஞர்\nடைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுதையே\n100-வது முறையாக மத்திய அரசிடம் போர் நிறுத்த வற்புற...\nகாங்கிரஸ் அலுவலகத்துள் உருட்டு கட்டை சண்டை\nபக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிர...\nமதிமுக விற்கான இணையதளம் - http://www.mdmkonline.com\nமூன்று மணி நேரத் தாக்குதலில் மட்டும் 180 பேர் பலி\nஅண்ணன் சீமான் தேர்தல் களத்தில் குதிக்கிறார்\nப.சிதம்பரத்துக்கு தமிழனின் உருட்டு கட்டை அடி\nவை. கோ தேசிய பாதுகாப்புக்கு எதிராக கருத்து வெளியிட...\n'இலங்கையில் போரை நிறுத்து' ��ன ப.சிதம்பரம் பேசிய கா...\n2 நாள் போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அரசியல் நாடக...\nதமிழின கொலைகார கூட்டணி காங்கிரஸ்-திமுக\nகாங்கிரஸ்-ஒரு சீக்கியன்கூட உயிரோடு இருக்கக் கூடாது...\nதிமுக இந்த தேர்தலில் பணத்தினையே நம்பியுள்ளது\nதமிழச்சியின் உள்ள குமுறல்- காங்கிரஸ்-திமுக கூட்டணி...\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்க வேண்டும்- ஏன் ஒரு சி...\nதமிழ் ஓவியா அவர்களின் \"செந்தழல் ரவி அவர்களின் கருத...\nகிழவர்(கருணா)நிதிக்கு ஒரு ஈழத்தமிழனின் குமுறல்\nவீரமணிக்கு அறிவுரை: பகுத்தறிவுடன் செயல்படுங்கள்\nபிரசார முழக்கங்களும் மரண ஓலங்களும்\nகாங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டு...\n1 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழீழ விடுதலை கொடிகள்...\nபிரித்தானியாவில் வரலாற்றுப் பேரணி: 150,000-க்கும் ...\nலண்டனின் தமிழின படுகொலையினை கண்டித்து மாபெரும் பேர...\nபெரியாரின் நெஞ்சில் முள்ளை எடுத்து முள்வேலியே போட்...\nகருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பி...\nதி.க வினை இரண்டாக உடைப்போம், வீரமணிக்கு புரியவைப்ப...\nகடைசி தமிழன் இருக்கும் வரை தந்தி அடிக்காமல் இருக்க...\nபிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி(இந்த...\nதமிழ் பற்றாளர் வீரமணியே கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்...\nநான் ஏன் பதவி விலகவில்லை:கலைஞர் விளக்கம்(எனக்கு தே...\nதமிழ் இனத்தை காப்பாற்ற பேரணியில் கலந்துகொள்: கலைஞர...\nவீரமணி, கருணாநிதி, சோனியா இவர்களை கூண்டில் ஏற்றுவோம்\nதேர்தலில் திமுக,காங்கிரஸினை ஒட ஒட விரட்டுங்கள்\nசெருப்படி வாங்கிய சிதம்பரம், தமிழர்கள் மிகுந்த மகி...\nபுலிகளுக்கு ஆதரவளிப்பதையே பெரும்பான்மைத் தமிழகம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kovaineram.in/2015/11/aloe-vera-juice.html", "date_download": "2020-08-10T11:56:33Z", "digest": "sha1:ALPVUBJGZ5K545VETEGMIWIWJCVG4WCU", "length": 12027, "nlines": 182, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - சோற்றுக்கற்றாழை ஜூஸ் (Aloe vera Juice)", "raw_content": "\nகோவை மெஸ் - சோற்றுக்கற்றாழை ஜூஸ் (Aloe vera Juice)\nதிருப்பத்தூர்ல இருக்கும் போது காலங்காத்தால கொஞ்சதூரம் பைக்கிங் போய்ட்டு வருவேன்.எல்லாரும் வேர்க்க விறுவிறுக்க வாக்கிங்க் போய்ட்டு இருப்பாங்க..அவங்களை வேடிக்கை பார்த்துகிட்டே நான் மட்டும் பைக்கிங்க் போவேன்.அப்படி போறபோது தான் இந்த ஜூஸ் கடை அறிமுகமாச்சு.மூணு வேளையும் நல்லா பிரியாணியா கட்ட��றது, அப்பப்ப நம்ம பகார்டியையும் டேஸ்ட் பார்க்கிறது என திருப்பத்தூர்ல வாழ்ந்துட்டு இருந்ததால், உடம்பையும் கொஞ்சம் கவனிக்கனுமே அப்படிங்கிற நல்லெண்ணத்துல இந்த கடைக்கு போனேன்.\nசிறுவயதில் வீட்டுல தொங்க விடுவதற்காக கத்தாழை செடியை பிடிங்கிட்டு வருவதோட சரி.அதன் பலன் என்ன.... பயன் என்ன என்பதெல்லாம் தெரியாது.ஆனா சாப்பிட்டா செம கசப்பு கசக்கும் என்பது மட்டும் தெரியும்.அதுக்கப்புறம் ஒரு தடவை எதுக்கோ பந்தயம் கட்டி டேஸ்ட் பார்த்துட்டு, கத்தாழை செடி இருந்தபக்கம் கூட போனதில்ல.அப்புறம் மிஷ்கின் படத்துல கத்தாழ கண்ணால பாட்டுல மட்டும் இந்த கத்தாழைங்கிற வார்த்தையை கேள்வி பட்டு இருக்கேன் அவ்வளவு தான் நமக்கும் இதற்கும் சம்பந்தம்.\nதிருப்பத்தூர்ல அடிக்கிற வெயிலுக்கு இதை சாப்பிட்டா உடம்புக்கு நல்ல குளிர்ச்சியாகும் என ஒருத்தர் நம்ம சைட்ல சொல்லவும், அதுக்கப்புறம் தான் இந்த கடைக்கு வர ஆரம்பிச்சேன்.கத்தாழையை சீவி அப்படியே நுங்கு போல வைத்து இருப்பாங்க.அதை மோர்ல போட்டு கை மிக்ஸியில் கொஞ்ச நேரம் சுத்தவிட்டு ஜூஸா குடுப்பாங்க.பாயசத்துல மிதக்கிற ஜவ்வரிசி மாதிரியே இந்த மோர்ல கத்தாழை துண்டுகள் மிதக்கும் பாருங்க....ஆகா...ஆவ்சம்....\nபார்க்கிறதுக்கு தான் நல்லாயிருக்கும்..கொஞ்சம் வாயில பட்டா கசப்பு தெரிய ஆரம்பிக்கும் பாருங்க...அப்படியே மூஞ்சி அஷ்டகோணலா மாறும்...கண்ணை மூடிகிட்டு, வாயை திறந்து ஒரே மடக்கா குடிச்சிட்டு படக்குன்னு டம்ளரை கசக்கி போட்டுடுவேன்..கொஞ்ச நேரம் செம கசப்பு கசக்கும்...அப்புறம் பழைய நிலைமைக்கு வந்துடுவேன்.அவ்ளோ தான் ஒரு ரவுண்ட் தான்...\nசரக்கடிக்கும் போது கூட இந்த மாதிரி கசப்பு தெரியமாட்டேங்குது..ஆனா நல்லது பண்ற இந்த கத்தாழை ஜூஸ் குடிச்சா மட்டும் கசப்பு தெரியுது...இவ்ளோ கசப்பு இருந்தாலும் நம் உடலுக்கு தருகிற இதன் பயன் மிக அதிகம்.வயிற்றுபுண், சர்க்கரை நோய், மூலம், அல்சர், சிறுநீரக கோளாறு, பெண்களுக்கு வெள்ளைப்படுதல், முக பொலிவு,கூந்தல் வளர்ச்சி, தோல் நோய், மலச்சிக்கல், கல்லீரல் நோய் குணம் என ஏகத்துக்கும் இதன் பயன்பாடு அதிகம்.இந்த ஜூஸை அங்க போய் தான் குடிக்கணும்னு இல்ல, உங்க வீட்டுலயே தயாரிக்கலாம்.மோர்ல கலந்து குடிக்க விருப்பமில்லாதவங்க, அப்படியே வெறும் வாயில் இரு துண்டுகளை போட்டு முழுங்கி கொள்ளலாம்.உடம்புல இருக்கிற வியாதிகள் குறைவதற்கு இது ரொம்ப பயன்படுகிறது.வீட்டுல கொஞ்சம் இடம் இருந்தால் இதனை நட்டு வையுங்கள்.பாம்பு போன்ற ஜீவராசிகள் வராது என்கிற நம்பிக்கையும் இருக்கிறது.\nLabels: Aloe vera juice, கற்றாழை, சோத்துக்கற்றாழை, ஜூஸ்\nகத்தாழையை ஏழு முறை அலசினால் கசப்பு போய்டும்ன்னு படிச்சேனே\nஅது தெரியாதே...ஆனா கசப்பு தான் மருந்தே...\nகோவில் குளம் - ஏழுமலையான் வெங்கடாசலபதி திருக்கோவில...\nகோவில் குளம் - ஏழுமலையான் வெங்கடாசலபதி திருக்கோவி...\nகோவை மெஸ் - சோற்றுக்கற்றாழை ஜூஸ் (Aloe vera Juice)\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-08-10T13:21:00Z", "digest": "sha1:OF4RER7FV7Z7BERZNAQDPNQCIU2VYBCQ", "length": 11860, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "வித்தியா சரண் சுக்லா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய அரசின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர்\n21 நவம்பர் 1990 – 20 பிப்ரவரி 1991\nராய்ப்பூர், சத்தீஸ்கர், பிரித்தானிய இந்தியா\nமேதாந்த் மெடிசிட்டி, குர்காவுன், அரியானா\nவித்தியா சரண் சுக்லா அல்லது வி. சி. சுக்லா (Vidya Charan Shukla) (பிறப்பு: 2 ஆகஸ்டு 1929 – இறப்பு: 11 சூன் 2013) 60 ஆண்டு கால இந்திய அரசியல்வாதியும், இந்திய நடுவண் அரசில் பல துறைகளில் அமைச்சராகவும் பணியாற்றியவர். நெருக்கடி நிலை காலத்தில் இந்திராகாந்தியின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியவர்.\n1957ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது இந்தியப் பொதுத் தேர்தலில் மகாசமுந்து நாடாளுமன்ற மக்களவை தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சுக்லா தொடர்ந்து ஒன்பது முறை இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2]\n1966-இல் இந்திரா காந்தி அமைத்த முதல் இந்திய நடுவண் அரசு அமைச்சரவையில் 1966 முதல் 1977 முடிய ராஜாங்க அமைச்சராகப் பணியாற்றியவர்.[2] ராஜிவ் காந்தியின் அமைச்சரவையிலும் பணியாற்றிய[3] சுக்லா, பின்னர் ராஜிவ் காந்திக்கு எதிராக 1980ஆம் ஆண்டின் நடுவில் அருண் நேரு, வி. பி. சிங் மற்றும் ஆரீப் முகமது கான் ஆகிய தலைவர்களுடன் காங்கிரசு கட்சியை விட்டு வெளியேறி ஜன் மோர்ச்சா எனும் அரசியல் கட்சியைத் துவக்கினார்.[3] 1989-1990களில் வி. பி. சிங் அமைச்சரவையிலும், 1990-91களில் சந்திரசேகர் அமைச்சரவையிலும் அமைச்சராக பதவியில் இருந்தார்.[3] 9ஆவது மக்களவைத் தேர்தலில் ஜனதா தளம் கட்சி சார்பாக இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மீண்டும் காங்கிரசு கட்சியில் இணைந்து 1991- 1996 இல் பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.[2] பின்னர் 2003-ஆம் ஆண்டில் தேசியவாத காங்கிரசு கட்சியின் சத்தீஸ்கர் மாநிலத் தலைவராக இருந்தவர்.[4] 2003-ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து மகாசமுந்து நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்குப் போட்டியிட்டு காங்கிரசு கட்சியின் வேட்பாளர் அஜித் ஜோகியிடம் தோற்றார். 2004-இல் பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகி [3] 2007-இல் மீண்டும் சோனியா காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்து கொண்டார்.[3]\nஇந்தியாவில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2017, 13:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/toyota/glanza/user-reviews/looks", "date_download": "2020-08-10T12:36:21Z", "digest": "sha1:KQ6BZQKO3HMLBLMH3N7ZQGHEQSE3OX56", "length": 21967, "nlines": 656, "source_domain": "tamil.cardekho.com", "title": "Toyota Glanza Looks Reviews - Check 37 Latest Reviews & Ratings", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா கிளன்ச\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டா கார்கள்டொயோட்டா கிளன்சமதிப்பீடுகள்looks\nடொயோட்டா கிளன்ச பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி டொயோட்டா கிளன்ச\nஅடிப்படையிலான 148 பயனர் மதிப்புரைகள்\nடொயோட்டா கிளன்ச looks பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 1 அதன் 2 பக்கங்கள்\nQ. டொயோட்டா கிளன்ச CVT\nQ. What ஐஎஸ் the பாதுகாப்பு rating அதன் டொயோட்டா Glanza\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of டொயோட்டா கிளன்ச\nகிளன்ச ஜி ஸ்மார்ட் ஹைபிரிடுCurrently Viewing\nகிளன்ச ஜி சிவிடிCurrently Viewing\nகிளன்ச வி சிவிடிCurrently Viewing\nஎல்லா கிளன்ச வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\nகிளன்ச மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 2883 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2058 பயனர் மதிப்பீடுகள்\nஎலைட் ஐ20 பயனர் மதிப்பீடுகள்\nbased on 600 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3338 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1358 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடொயோட்டா கிளன்ச :- Benefit அப் to Rs. 35,0... ஒன\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-08-10T12:16:14Z", "digest": "sha1:W75NWTGWTGCEVNUNVTSULRR6NNVOTBP2", "length": 4962, "nlines": 45, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "சில்வியா பிளாத் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nசில்வியா பிளாத் (Sylvia Plath, அக்டோபர் 27, 1932 - பிப்ரவரி 11, 1963) ஒரு அமெரிக்கப் பெண் கவிஞரும், புதின, சிறுகதை எழுத்தாளரும் ஆவார். குறிப்பாக, அவரது கவிதைகளுக்காக அறியப்படுகின்றார்.\nமரணித்தல் ஒரு கலை. மற்ற அனைத்தையும் போலவே நான் அதை மிகச் சிறப்பாக செய்கிறேன்.\nஅன்பால் அல்லது வெறுப்பால் மறைக்கப் படாமல் நான் பார்க்கும் எல்லாவற்றையும் அப்படியே உடனே விழுங்குகிறேன்.[1]\nஓய்வெடுத்தால், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினால் நான் பைத்தியம் ஆகிவிடுகிறேன்.\nதன்னை அழிப்பதன் மூலமாக இந்த உலகத்தை அழிக்க நினைக்கும் அதீத அகங்காரத்தினால் என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருந்தேன். உண்மையில், என்னுடைய பொறுப்பிலிருந்து தப்பித்து மீண்டும் கர்ப்பப்பையினுள் சென்று ஒளிந்துகொள்ளவே தற்கொலை செய்துகொள்ள விரும்பினேன்.[2]\nஅவர் தந்தையின் மரண செய்தியைச் சொன்னபோது,\nஇனி நான் ஒருபோதும் கடவுளோடு பேசமாட்டேன்.\nஎந்த மகத்துவமும் இறங்கி அருளவில்லை.\n↑ \"Mirror\" எனும் சில்விய�� பிளாத்தின் கவிதையில் இருந்து\n↑ \"மீண்டும் மீண்டும் மரணத்தை நான் ஏன் நேசித்தேன்\" எனும் குறிப்பில் இருந்து\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nவிக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 17 ஏப்ரல் 2016, 16:02 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D:AWB", "date_download": "2020-08-10T12:22:10Z", "digest": "sha1:KXZKVSKCYH2H3HWV45L6I6FXPX5XWHZ7", "length": 5557, "nlines": 45, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "விக்கிமேற்கோள்:AWB - விக்கிமேற்கோள்", "raw_content": "\nAWB பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nவிக்கித்தானுலவி (AWB --- AutoWikiBrowser ---) என்பது ஆங்கில விக்கிபீடியாவில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு தானியங்கியாகும்.\nஇதை இயக்க நிர்வாகி ஒருவரின் உதவி தேவைப்படும்.\nஇதைப்பற்றி அறிந்து கொள்ள தயவு செய்து இங்கே பார்க்கவும். http://en.wikipedia.org/wiki/Wikipedia:AutoWikiBrowser\nAutoWikiBrowser என்பதன் சுருக்கமே AWB ஆகும். இது ஒரு பகுதித் தானியங்கியாகும். இது தன்னிச்சையாக இயங்கும் தானியங்கி அல்ல. இடையிடையே நமது ஒப்புதலையும் ஆணையையும் பெற்றபின்பே இயங்கும் ஒரு பகுதித்தானியங்கியாகும். இது நாம் செய்யும் தொகுத்தல் வேலையை சுலபமாக்கும் ஒரு பகுதித்தானியங்கியாகும். இது மைக்ரோஸாப்ட் விண்டோஸ் (Microsoft Windows) 2000/XP/Vista/7 ஆகிய இயங்கு தளங்களில் வேலை செய்யும்.\nஇதை நடைமுறைப்படுத்தலுக்கான செய்முறைக்கையேட்டை இங்கே பார்க்கவும்.http://en.wikipedia.org/wiki/Wikipedia:AutoWikiBrowser/User_manual\nமேற்குறிப்பிட்ட இரண்டு செய்முறையேடுகளையும் ஒரு முறை படியுங்கள். அவைகள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே எழுதப்பட்டவையாகும்.\nதாங்கள், ஏதாவது ஒரு காரணத்தினால் இந்த தானியக்கியை செயல்படுத்த முடியாவிட்டால், இப்பக்கத்தின் உரையாடல் பகுதியில் குறிப்பிடுங்கள். உதவி கிடைக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 18 ஏப்ர��் 2016, 11:49 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-08-10T10:48:27Z", "digest": "sha1:NH7AOS6DTYMLIMMNFYKYFT32OWCYRMOH", "length": 14565, "nlines": 167, "source_domain": "www.patrikai.com", "title": "விஜயகாந்த் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகந்த சஷ்டி பாராயணம் செய்த விஜயகாந்த்\n2 weeks ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கந்தசஷ்டி பாராயணம் செய்த வீடியோவை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு எம்மதமும் சம்மதம் எனத்…\nமீண்டும் கர்ஜிக்க வருகிறார் விஜயகாந்த்… தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்\nசென்னை: கடந்த சில வருடங்களாக உடல்நலப் பாதிப்பு காரணமாக, பேச முடியாமல் அவதிப்பட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தற்போது…\nகால் டாக்சிகளுக்கு வரி என்ற உத்தரவை திரும்ப பெறவேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்\nசென்னை: கால் டாக்சிகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி…\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த “புரோபைலக்டிக்” மருந்தை வீடு வீடாக வழங்க வேண்டும்… விஜயகாந்த்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஹோமியோபதி, ஆயுர்வேதா, அடங்கிய “புரோபைலக்டிக்” மருந்தை (Prophylactic Drugs) தமிழகம் முழுவதும் வீடு…\nகண்ணாமூச்சி ஆடும் எடப்பாடி அரசு… சென்னை குடி மகன்களின் தேவைக்காக புறநகர்களில் இன்று மேலும் 60 டாஸ்மாக் கடைகள் திறப்பு…\nசென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கும் விவகாரத்தில் எடப்பாடி அரசு பல தில்லுமுல்லுகளை செய்து வருகிறது. கொரோனா அதிக அளவில்…\n60 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி தர வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை\nசென்னை: 60 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் நிதியுதவி அளித்திட வேண்டும் எனதேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இது…\nஊரடங்கு உத்தரவை மீறிய பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு\nவிழுப்புரம்: ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக சென்றதாக பிரேமலதா விஜயகாந்த் மீது விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம்…\nடாஸ்மாக் மதுபான பாட்டில்களை திருடி விற்ற சூப்பர்வைசர் கைது\nதிருச்சி: திருச்சி துவாக்குடி அருகே உள்ள கீழ மாங்காவனம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி விற்ற மாஸ்மாக்…\nடாஸ்மாக் திறக்க என்ன அவசரம்… எடப்பாடிக்கு விஜயகாந்த் கேள்வி\nசென்னை: கொரானா வைரஸ் ஊரடங்கு முடியாத நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்கவேண்டியதன் அவசியம் என்ன என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்…\nடாஸ்மாக் கடைகள் திறப்பதை மறுபரீசிலனை செய்ய வேண்டும்\nசென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மே 7ஆம் தேதி திறப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த்,…\nஅந்தமானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்\nசென்னை: அந்தமானில் சிக்கி தவிக்கும் 350 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என தமிழக முதல்வர் எடப்பாடிக்கு தேமுதிக…\nதேமுதிக சார்பில் ரூ.5 கோடி மதிப்பிலான நிவாரணப்பொருட்கள்… விஜயகாந்த்\nசென்னை: நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாழ்வாதாரம்…\nமதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா உறுதி…\nமதுரை : மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில்…\nமீண்டும் திறக்கப்பட்டது மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை…\nசென்னை: கடந்த மாதம் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஜன்னல் பஜ்ஜி கடை குறித்த வதந்திகள் பரவிய…\n10/08/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரித்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில், தொற்று உறுதி செய்யப்பட்டோர்…\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா உறுதி…\nடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் டிவிட்டர் பதிவில் உறுதிப்பட��த்திஉள்ளார்….\nஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தமிழகம் உள்படசில மாநிலங்களில்தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரம்…\nசென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறும் கருணாஸ்… வீடியோ\nசென்னை: திருவாடானை தொகுதி எம்எல்ஏவான நடிகர் கருணாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2018/60567/", "date_download": "2020-08-10T11:27:53Z", "digest": "sha1:QVGOJESFII6OGWRR7TLVXFBEPZ6AUMJI", "length": 10405, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "பிணை முறி மோசடி குறித்த விசாரணை அறிக்கையின்றி விவாதம் நடத்துவதில் அர்த்தமில்லை… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிணை முறி மோசடி குறித்த விசாரணை அறிக்கையின்றி விவாதம் நடத்துவதில் அர்த்தமில்லை…\nபிணை முறி மோசடி குறித்த விசாரணை அறிக்கையின்றி விவாதம் நடத்துவதில் அர்த்தமில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.\nவிவாதம் நடத்தப்படுவதற்கு முன்னதாக இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nபிணை முறி மோசடி தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதிலும் அறிக்கை இதுவரையில் சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகூட்டு எதிர்க்கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் விவாதம் கோரிய காரணத்தினால் இவ்வாறு விவாதம் வழங்கியதாக அவைத் தலைவரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியல்ல பதிலளித்துள்ளார்.\nTagsகூட்டு எதிர்க்கட்சியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிமால் சிறிபால டி சில்வா பிணை முறி மோசடி லக்ஸ்மன் கிரியல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமரின் செயலாளராக மீண்டும் காமினி செனரத் நியமனம்…\nஇலங்கை • பிரதான செ��்திகள்\nசாய்ந்தமருது கடலில் கரையொதுங்கிய டொல்பின் மீன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரள மாநிலம் மூணாறில் நிலச்சரிவு – இதுவரை 43 பேரின் உடல்கள் மீட்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிாித்தானியாவில் செப்டம்பர் முதல் பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும்\nபிணை முறி மோசடி விசாரணை அறிக்கை ஒரு வாரத்தில் பாராளுமன்றில்…\nஉலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 44 ஆம் ஆண்டு நினைவேந்தல்…\nஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல். August 10, 2020\nபிரதமரின் செயலாளராக மீண்டும் காமினி செனரத் நியமனம்… August 10, 2020\nசாய்ந்தமருது கடலில் கரையொதுங்கிய டொல்பின் மீன் August 10, 2020\nபதவி விலகுகின்றாா் ரணில் August 10, 2020\nகேரள மாநிலம் மூணாறில் நிலச்சரிவு – இதுவரை 43 பேரின் உடல்கள் மீட்பு August 10, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://srilankamuslims.lk/test-author-9053/", "date_download": "2020-08-10T11:11:51Z", "digest": "sha1:JHTBKR5YFFVS5M7LEUEMXUWH2UD7XWEF", "length": 8128, "nlines": 79, "source_domain": "srilankamuslims.lk", "title": "விடுதலைப்புலிகள் ஒரே இரவில் அதிகபட்சம் எத்தனை படையினரை கொன்றனர்? கருணா சொல்வது உண்மையா? பொன்சேகா பேட்டி » Sri Lanka Muslim", "raw_content": "\nவிடுதலைப்புலிகள் ஒரே இரவில் அதிகபட்சம் எத்தனை படையினரை கொன்றனர் கரு��ா சொல்வது உண்மையா\nவிடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியத் தளபதியாக இருந்து அரசாங்க ஆதரவாளராக மாறியவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான், தாம் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தபோது ஒரே இரவில் 2000-3000 பேரைக் கொன்றதாக சமீபத்தில் கூறியிருந்தார். அவர் கூறுவதில் உள்ள உண்மை என்ன என்று 2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நடத்தி முடித்தவரான இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா விவரித்தார்.\nஆணையிறவு பகுதியில் நடந்த போரில் தாம் இந்த அளவு ராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றதாக கருணா அம்மான் குறிப்பிட்டிருந்தார். இவர் தற்போது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தலைவராகவும் உள்ளார்.\nபிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டி ஒன்றில் அவர் இது குறித்துப் பேசியுள்ளார் சரத் பொன்சேகா.\nஇலங்கையில் யுத்தம் நடந்த காலத்தில் ஒரே நேரத்தில் 2000 முதல் 3000 வரையான இராணுவத்தில் கொல்லப்படவில்லை என்கிறார் பொன்சேகா.\n1,200 நிராயுதபாணிகளை கொன்ற புலிகள்\nமுல்லைத்தீவு பகுதியில் நிராயுதபாணிகளாக விடுதலைப் புலிகள் வசம் சிக்குண்ட 1200 இராணுவத்தினர் ஒரே நேரத்தில் விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்டதாக அவர் நினைவூட்டினார்.\nஇந்த தொகையே இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் ஒரே நேரத்தில் அதிகளவிலான இராணுவத்தினர் உயிரிழந்த நிகழ்வு எனவும் சரத் பொன்சேகா கூறினார்.\nஅதே போன்று கிழக்கு மாகாணத்தில் 1990ம் ஆண்டு காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் வசம் நிராயுதபாணிகளாக 600 போலீஸ் உத்தியோகத்தர்கள் சிக்குண்டதாகவும், அவர்களையும் விடுதலைப் புலிகள் கொன்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கை போலீஸ் வரலாற்றில் ஒரே தருணத்தில் அதிகளவிலான போலீஸார் உயிரிழந்த நிகழ்வு இதுவே என சரத் பொன்சேகா தெரிவிக்கிறார்.\nகருணா அம்மான் சிப்பாய்களை கொன்றதாக கூறும் நிலையில், அவர் அதனை ஒரு பயங்கரவாதியாகவே செய்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.\nஅதனால், கருணா அம்மானுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.\nஎனினும், மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் கருணா அம்மானை காப்பாற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.\nராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சியி��் கருணா அம்மான் எந்தவொரு சூழ்நிலையிலும் தண்டிக்கப்பட மாட்டார் என சரத் பொன்சேகா உறுதியாக குறிப்பிடுகிறார். எனினும், தமது அரசாங்கமொன்று ஆட்சிக்கு வரும் பட்சத்தில், நிச்சயமாக கருணா அம்மான் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிக்கிறார்.\nஅனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்\n“நாட்டுக்கு சேவையாற்ற அமைச்சு பதவி அவசியமா\n 5 பெண்கள் உட்பட 20 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1321820", "date_download": "2020-08-10T12:37:27Z", "digest": "sha1:QUNK4XZJ5CUWBQNCWQR4HGEEF6MOFTJY", "length": 2987, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திப்பு சுல்தான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திப்பு சுல்தான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதிப்பு சுல்தான் (மூலத்தை காட்டு)\n19:09, 13 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n13:34, 9 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n19:09, 13 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nYFdyh-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T12:51:07Z", "digest": "sha1:GVHMJJRAJQKMDXVP32XUFF45KTIQM35Y", "length": 4952, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நேபாளதேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநேபாளதேசம் பாஞ்சாலதேசத்திற்கு வடமேற்கிலும், கோசலதேசத்திற்கு வடக்கிலும், ஆரட்டதேசத்திற்கு மேற்கிலும் இமயமலையின் தெற்கிலும், அகன்று விசாலமாக பரவி இருந்த தேசம்.[1]\n2 மலை, காடு, விலங்குகள்\nஇந்த தேசத்தில் பூமி முழுவதும் எப்பொழுதும் இடைவிடாத பனி, மழை, குளிர் இவைகள் அதிகமாக இருக்கும். இந்த தேசத்திற்கு கிழக்கு பாகத்திலே ஆயவர்கம் என்ற ஓர் உபதேசமுண்டு.[2]\nஇந்த தேசத்திற்கு நடுவில் தவளகிரி என்ற பெரிய மலையும், குன்றுகளும், அடர்ந்த காடுகளாலும், பெரியமலைகளினாலும், சூழப்பட்டுள்ளதால், இதை மலை நாடு என்றே அழைப்பதுண்டு. இத்தேசத்தின் காடுகளில் வெள்ளைக் கு���ிரைகளும், வெண்மை ஆடுகளும் கொடிய காட்டு விலங்குகளும் அதிகம் உண்டு.\nஇந்த நேபாளதேசத்தின் கிழக்கிலும், ஆரட்டதேசத்திற்கு மேற்கிலும், இமயமலையிலிருந்து உருவாகி தெற்கு நோக்கி ஓடுகிற நதி கௌசிகீ இந்த தேசத்தை செழிக்க வைக்கின்றது.\nபுராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009\n↑ புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 198 -\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 அக்டோபர் 2017, 17:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-10T12:08:24Z", "digest": "sha1:LF5ZW2YRNSMUSSN5JVQ73L5ZEN557KYS", "length": 2951, "nlines": 34, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "பாரசீகப் பழமொழிகள் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஅகபடும் வரை திருடன் அரசனைப் போல் சுற்றித் திரிவான்.\nஒரு செந்நாய்க்கு மற்றொரு செந்நாயைத் தெரியும். அது போல் ஒரு திருடனுக்கு மற்றொரு திருடனின் குணம் தெரியும்.\nரோசாப் பூவை எடுப்பவன், முள்ளினால் அவதிப்பட வேண்டியிருக்கும்.\nகெட்ட நேரமாய் இருந்தால் பாயசம் குடித்தாலும் பல் ஒடிந்து போகும்.\nநெருங்கிய நண்பர்களுக்கும் ஒரு நாள் பிரிவு உண்டு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 13 ஆகத்து 2016, 13:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/matriculation", "date_download": "2020-08-10T12:33:21Z", "digest": "sha1:4VC2WSJYKWBSYU5PY4UUJEKT77PUJTQL", "length": 4491, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "matriculation - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபல்கலைக் கழக நுழைவுத் தேர்வு; பல்கலைக்கழக நுழைவுத்தேல்வு; பல்கலைக்கழக நுழைவுரிமைப் பேறு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 10:39 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvikural.in/2020/07/blog-post_94.html", "date_download": "2020-08-10T11:57:15Z", "digest": "sha1:IB2ESGWUAQ6KV7N7G7XRKBO2QP2PTJDK", "length": 11582, "nlines": 92, "source_domain": "www.kalvikural.in", "title": "இதுதான் விதியோ விதியின் சதியோ?யாரோ அழகாக எழுதியது. - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nHome GENERAL TIPS இதுதான் விதியோ விதியின் சதியோ\nஇதுதான் விதியோ விதியின் சதியோ\n★காற்று மாசற்று சுத்தமாக இருக்கிறது ஆனால் முககவசம் அணிவது கட்டாயம்.\n★சாலைகள் வெறிச்சோடி உள்ளன ஆனால் நீண்ட தூர பயணம் போக முடியாது.\n★மக்களின் கைகள் கழுவிக்கழுவி சுத்தமாக உள்ளன ஆனால் ஒருவருக்கொருவர் கைகுலுக்கக்கூடாது.\n★நண்பர்களுக்கு நிறைய நேரமிருக்கிறது ஆனால் ஒன்று சேர முடியாது.\n★சுவையாக சமைக்கத்தெரியும் ஆனால் யாரையும் விருந்துக்கு அழைக்க முடியாது.\n★ஞாயிறுகள் எதிர்பார்க்க வைத்தன திங்கள்கிழமைகள் சுமையாக இருந்தன ஆனால் இப்போது நாட்கள் நகர மறுக்கின்றன.\n★பணம் வைத்திருப்பவர் அதை செலவழிக்க வழியில்லாமல் இருக்கிறார்.\n★பணமில்லாதவரோ அதை சம்பாதிக்க வழியில்லாமல் இருக்கிறார்.\n★நேரமோ இப்போது ஏராளமாக உள்ளது ஆனால் கனவுகளை மெய்ப்பிக்க வழியில்லை.\n★குற்றவாளி நம்மைச்சுற்றி இருக்கிறான் ஆனால் கண்ணுக்கு தெரியாமல்.\n★நம்முடன் வாழ்ந்து இம்மண்ணைவிட்டு மறைபவரை கூட வழியனுப்ப முடியவில்லை.\nதீராத மூட்டுவலியை உடனடியாக குணப்படுத்தும் ஆயுர்வேத வைத்தியங்கள்\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு:\nகழுத்து வலியை குணமாக்கும் கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்\nஆவி பிடித்தல் (கொரானாவை அழிக்கும் மிக பெரிய ஆயுதம்இது தான்...)\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nபிஸ்கட் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\nசர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்:\nவயத���வதை தடுக்கும் தாமரை பூக்கள்..\nஇவ்வளவு நன்மைகளா தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் \nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்...\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்... உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு கட்டுப...\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்... உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகிறீர...\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்:\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாக...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nதீராத மூட்டுவலியை உடனடியாக குணப்படுத்தும் ஆயுர்வேத வைத்தியங்கள்\nமூட்டுவலி இன்று 20 வயதுகளிலேயே வந்துவிடுகிறது. பலவீனமான எலும்புகள், கால்சியம் பற்றாக்குறை, போதிய பயிற்சி இல்லாதது உடல் பருமன் என பல ...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு:\nபூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பி...\nகழுத்து வலியை குணமாக்கும் கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்\nகழுத்து வலியை குணமாக்கும் எளிய வைத்தியம் இதயத்தில் இருந்து மூளைக்கும், மூளையில் இருந்து உடம்போடு மற்ற இடங்களுக்கும் ரத்தத்தை கொண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2019/10/31102019.html", "date_download": "2020-08-10T12:10:38Z", "digest": "sha1:E2Q6BC6L2CHCPXTRVXVHMHAGSAJTM2Z2", "length": 7475, "nlines": 155, "source_domain": "www.kalvinews.com", "title": "நாளை ( 31.10.2019) அனைத்துப் பள்ளிகளிலும் ஒருமைப்பாட்டுத் தினம் கடைபிடிக்க கல்வித���துறை உத்தரவு!", "raw_content": "\nமுகப்புTamil Educational News நாளை ( 31.10.2019) அனைத்துப் பள்ளிகளிலும் ஒருமைப்பாட்டுத் தினம் கடைபிடிக்க கல்வித்துறை உத்தரவு\nநாளை ( 31.10.2019) அனைத்துப் பள்ளிகளிலும் ஒருமைப்பாட்டுத் தினம் கடைபிடிக்க கல்வித்துறை உத்தரவு\nபுதன், அக்டோபர் 30, 2019\nசர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளான அக்.31-ல் அனைத்துப் பள்ளிகளிலும் ஒருமைப்பாட்டுத் தினம் கடைபிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் காலை 11 மணிக்கு ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று கல்வித்துறை துணை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nதிங்கள், மே 25, 2020\nதிங்கள், ஆகஸ்ட் 10, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nஉங்கள் மாவட்டத்தில் உள்ள - அரசு வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்வது எப்படி \nபுதன், ஜூலை 15, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Leobersdorf+at.php", "date_download": "2020-08-10T10:36:17Z", "digest": "sha1:CFLYDTNFLGTDXDFFVGGDZRUJJGE5R57S", "length": 4388, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Leobersdorf", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Leobersdorf\nமுன்னொட்��ு 2256 என்பது Leobersdorfக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Leobersdorf என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 (0043) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Leobersdorf உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 2256 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Leobersdorf உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 2256-க்கு மாற்றாக, நீங்கள் 0043 2256-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://periyar.tv/page/2/", "date_download": "2020-08-10T11:24:44Z", "digest": "sha1:QNMHZGG7IJ36QMNDBJDFVPLAXLON3N3Z", "length": 3541, "nlines": 71, "source_domain": "periyar.tv", "title": "பெரியார் வலைக்காட்சி | PeriyarWebvision | Page 2", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nஉலகத் தமிழர்களுடன் ஓர் உரையாடல்\nபி.ஜே.பி.யில் பிற்படுத்தப்பட்டோருக்கு மரியாதை உண்டா\nஊரடங்கு காலத்தில் அதிகம் பரப்பப்படுவது அறநெறியா\nஒப்பற்ற தலைமை – 4\nநாளைய தமிழகம் – மருத்துவர் சோம.இளங்கோவன்\nகல்வி வள்ளல் காமராசர் – 118\nநாவலர் இரா. நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா\nபகவத் கீதை ஆய்வு – 5\nமருத்துவக் கல்வியில் சமூகநீதி – 2\nபுலவர் மா.நன்னன் 97 ஆம் பிறந்தநாள் விழா\nசாகு மகராஜ் – இடஒதுக்கீடு அறிவித்த நாள் (26.7.1902)\nஒப்பற்ற தலைமை – 4\nஅன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் உலக மகளிர் நாள் விழா – கவிஞர் கலி. பூங்குன்றன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AF%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-08-10T11:28:52Z", "digest": "sha1:P3TDTSG2MZRWFCYQF72EGPTG6EHJMZLB", "length": 6525, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெர்ரி யாங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜெர்ரி யேங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஜெர்ரி யாங் பண்டைய சீனம்: 楊致遠; எளிய சீனம்: 杨致远; பின்யின்: Yáng Zhìyuǎn என்பவர் புகழ்பெற்ற யாகூ நிறுவனத்தின் உரிமையாளரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமாவார்.\n1968 நவம்பர் 6ம் திகதி தய்வானில் தாய்பே நகரில் பிறந்தார். ஜெர்ரி யேங் 2 வயதிலேயே தனது தந்தையை இழந்தார். அவரது 10வது வயதில் தாய் மற்றும் இளைய சகோதரனுடனும் கலிபோர்னியாவுக்குக் குடிபெயர்ந்தார்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%86%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-10T12:09:30Z", "digest": "sha1:OQGPTM5UWEALLM35F3JGPZYEP5UP4TXE", "length": 4710, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஆமென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n//ஆமென் - ஆம் அல்லது அப்படியே ஆகுக என பொருள்படும்.// இது தமிழ்ச் சொல்லான ஆமாம் என்பதிலிருந்து உருவானதா --ரத்தின சபாபதி (பேச்சு) 06:56, 29 நவம்பர் 2013 (UTC)\nஆங்கில விக்கியைப் பாருங்கள். இது பற்றி விபரமாகவுள்ளது. ஆமென் என்பது எபிரேயப் பதத்திலிருந்து பெறப்பட்டது. அங்கிருந்தே ஆங்கிலத்திற்கும் சென்றது. --Anton·٠•●♥Talk♥●•٠· 05:44, 1 திசம்பர் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2013, 05:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Nissan_Kicks/Nissan_Kicks_1.3_Turbo_XV_Pre_Option.htm", "date_download": "2020-08-10T12:36:28Z", "digest": "sha1:ZQ2X2P7CP7AACRMQNASJOGJPUJTTWU62", "length": 40160, "nlines": 652, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிசான் கிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre option ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n1.3 டர்போ எக்ஸ்வி pre option\nநிசான் கிக்ஸ் 1.3 டர்போ XV Pre Option\nbased on 225 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்நிசான் கார்கள்கிக்ஸ்1.3 டர்போ எக்ஸ்வி pre option\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre option மேற்பார்வை\nநிசான் கிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre option நவீனமானது Updates\nநிசான் கிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre option Colours: This variant is available in 9 colours: ஆழமான நீல முத்து, முத்து வெள்ளை, இரவு நிழல், ஒனிக்ஸ் பிளாக் உடன் தீ சிவப்பு, பிளேட் வெள்ளி, ஒனிக்ஸ் பிளாக் உடன் வெள்ளை, அம்பர் ஆரஞ்சுடன் சாம்பல் நிறத்தை வெடிக்கவும், வெண்கல சாம்பல் and தீ சிவப்பு.\nக்யா Seltos ஹட்ஸ் கி, which is priced at Rs.13.34 லட்சம். ஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ், which is priced at Rs.13.46 லட்சம் மற்றும் ஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt, which is priced at Rs.11.2 லட்சம்.\nநிசான் கிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre option விலை\nஇஎம்ஐ : Rs.30,665/ மாதம்\nநிசான் கிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre option இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 14.23 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1330\nஎரிபொருள் டேங்க் அளவு 50\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nநிசான் கிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre option இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநிசான் கிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre option விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.3 எல் hr13ddt டர்போ பெட்ரோல்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு gdi\nகியர் பாக்ஸ் 5 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 50\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஅதிர்வு உள்வாங்கும் வகை double acting\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 210 (மிமீ)\nசக்கர பேஸ் (mm) 2673\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக��கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/60 r17\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேக எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 8 inch.\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nநிசான் கிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre option நிறங்கள்\nஒனிக்ஸ் பிளாக் உடன் தீ சிவப்பு\nஒனிக்ஸ் பிளாக் உடன் வெள்ளை\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி Currently Viewing\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி சிவிட�� Currently Viewing\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி Currently Viewing\nஎல்லா கிக்ஸ் வகைகள் ஐயும் காண்க\nQ. What ஐஎஸ் the cost அதன் adding பாதுகாப்பு அம்சங்கள் to ஏ 2019 நிசான் Kicks\nQ. Does நிசான் கிக்ஸ் பெட்ரோல் 1.5l என்ஜின் feels underpowered மீது highway\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nநிசான் கிக்ஸ் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nநிசான் கிக்ஸ் வேரியண்ட்கள் விவரிக்கப்பட்டுள்ளன: XL, XV, XV பிரீமியம், XV பிரீமியம் ஆப்ட்ஷன்.\nபுதிய நிசானின் எந்த வேரியண்ட் உங்களுக்கு பலனை கொடுக்கின்றது\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre option படங்கள்\nஎல்லா கிக்ஸ் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா கிக்ஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nநிசான் கிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre option பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா கிக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre option கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nக்யா Seltos ஹட்ஸ் கி\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o)\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 option dual tone\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nநிசான், டாட்சன் கார்கள் ஜனவரி 2020 முதல் ரூ 70,000 வரை விலை நிர்ணயம் செய்யப்படும்\nஇதற்கிடையில், நிசான் 2019 டிசம்பருக்கு ரூ 1.15 லட்சம் வரை சலுகைகளை வழங்கி வருகிறது\nஎல்லா நிசான் செய்திகள் ஐயும் காண்க\nநிசான் கிக்ஸ் மேற்கொண்டு ஆய்வு\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre option இந்தியாவில் விலை\nமும்பை Rs. 16.49 லக்ஹ\nபெங்களூர் Rs. 17.19 லக்ஹ\nசென்னை Rs. 16.61 லக்ஹ\nஐதராபாத் Rs. 16.49 லக்ஹ\nபுனே Rs. 16.06 லக்ஹ\nகொல்கத்தா Rs. 15.24 லக்ஹ\nகொச்சி Rs. 16.73 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/hyundai-aura/reverse-gear-issue-with-aura-112787.htm", "date_download": "2020-08-10T12:38:33Z", "digest": "sha1:AWFB33IQ6A5N5YY764SLGME5XLAAQMY4", "length": 12567, "nlines": 341, "source_domain": "tamil.cardekho.com", "title": "Reverse Gear Issue With Aura 112787 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்டாய் aura\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய்auraஹூண்டாய் aura மதிப்பீடுகள் Reverse Gear Issue With aura\nஹூண்ட��ய் aura பயனர் மதிப்புரைகள்\nஎல்லா aura மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா aura மதிப்பீடுகள் ஐயும் காண்க\n103 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல் Currently Viewing\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் Currently Viewing\naura எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ Currently Viewing\n28.0 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா aura வகைகள் ஐயும் காண்க\naura மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 77 பயனர் மதிப்பீடுகள்\nbased on 908 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2058 பயனர் மதிப்பீடுகள்\nஎலைட் ஐ20 பயனர் மதிப்பீடுகள்\nbased on 600 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2872 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t160720-topic", "date_download": "2020-08-10T11:57:03Z", "digest": "sha1:D3NX4MF5GCTVUTLNK7K5INUBVKU2V7T2", "length": 22067, "nlines": 193, "source_domain": "www.eegarai.net", "title": "கேரளாவில் பச்சை கருவுடன் கூடிய முட்டையிடும் கோழிகள் - விஞ்ஞானிகள் ஆய்வு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ப்ளீஸ், நல்லா தூங்குங்க\n» தமிழக காவல்துறை எச்சரிக்கை\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:38 pm\n» லாக் டௌன் - சிறுகதை\n» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி\n» நற்றமிழ் அறிவோம் -மடைப்பள்ளியா\n» \"பாலைவன\"த்தில் நட்புக்கு \"சோலை\" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்\n» ஆன்மிக தகவல் தொகுப்பு\n» தோழா தோழா, தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,\n» பிரதமருடன் நாளை முதல்வர் ஆலோசனை\n» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்\n» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்\n» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)\n» இவன் வேற மாதிரி - ஒரு பக்க கதை\n» கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர்\n» கருணை உள்ளம் கடவுள் இல்லம்\n» கால மகள் மடியினிலே..\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா\n» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..\n» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி\n» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்\n» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா\n» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்\n» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு\n» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி\n» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்\n» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...\n» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:12 pm\n» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:07 pm\n» அருமையான வெற்றிப் பதிவு\n» நற்றமிழ் அறிவோம்--பண்டசாலையா --பண்டகசாலையா\n» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே\n» நல்லதுக்கு காலம் இல்லை \n» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்\nகேரளாவில் பச்சை கருவுடன் கூடிய முட்டையிடும் கோழிகள் - விஞ்ஞானிகள் ஆய்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nகேரளாவில் பச்சை கருவுடன் கூடிய முட்டையிடும் கோழிகள் - விஞ்ஞானிகள் ஆய்வு\nகேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள ஒத்துக்குங்கல் நகரைச் சேர்ந்த\nஏ.கே.ஷிஹாபுதீனின் சிறிய கோழி பண்ணையில் ஆறு கோழிகள்\nபச்சை மஞ்சள் கருவுடன் கூடிய முட்டைகளிட்டு வருகின்றன.\nசுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு, ஷிஹாபுதீன் தனது கோழிப்ப\nண்ணையில் ஓரு கோழி போட்ட முட்டையில் பச்சை மஞ்சள் கரு\nஇருப்பதைக் கண்டறிந்தார். அது பாதுகாப்பானது தான என சந்தேகம்\nஎழுந்ததால் அவரோ அவரது குடும்பத்தினரோ அதை\nஅதற்கு பதிலாக, கோழியால் போடப்பட்ட சில முட்டைகளை குஞ்சிகள்\nபொறித்தார்.சுவாரஸ்யமாக, அதில் இருந்து உருவாகிய புதிய கோழிகளும்\nஇது குறித்த படங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். பச்சை\nமஞ்சள் கருக்கள் கொண்ட முட்டைகளின் புகைப்படங்கள் சமூக\nஊடகங்களில் வைரலாகிய பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்\nவெளிநாட்டிலிருந்தும் மக்கள் ஷிஹாபுதீனை தொடர்பு கொள்ளத் தொடங்கினர்.\nசமீபத்தில், கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின்\n(கே.வி.ஏ.எஸ்.யூ) விஞ்ஞானிகள் சிறப்பு கோழிகள் மற்றும் முட்டைகள் குறித்து\nஒரு ஆய்வைத் தொடங்கி உள்ளனர்.\n\"இந்த பச்சை மஞ்சள் முட்டைகளிலிருந்து கோழிகளை உருவாக்கலாம்\nஎன்று நாங்கள் கண்டறிந்ததை தொடர்ந்து நாங்கள் பச்சை முட்டைகளை\nஉட்கொள்ளத் தொடங்கினோம். சில வாரங்களுக்கு முன்பு நான் சில\nபடங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த பின்னர் இந்த முட்டை நிகழ்வின்\n\"பச்சை கரு முட்டைகளுக்காக பலர் என்னை அணுகியுள்ளனர். ஆனால்,\nஇப்போது நான் அவற்றை குஞ்சு பொரிப்பதற்காக வைத்திருக்கிறேன்.\nகேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின்\nவிஞ்ஞானிகள் இந்த நிகழ்வு குறித்த ஆய்வை முடித்த பின்னர் முட்டைகள்\nவிற்கப்படும். விஞ்ஞானிகள் சில சிறப்பு தீவனங்களை கோழிகள் சாப்பிடும்\nபோது பச்சை மஞ்சள் கருவுடன் முட்டையிடுவதற்கு வாய்ப்பு இருக்கலாம்\nஇருப்பினும், இந்த கோழிகளுக்கு நான் எந்த சிறப்பு உணவையும்\nகொடுக்கவில்லை, \"என்று அவர் கூறினார்.\nஇந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள காரணத்தை அடையாளம் காண இன்னும்\nமூன்று வாரங்கள் தேவை என்று பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஹரிகிருஷ்ணன்\nசில முந்தைய ஆய்வாளர்கள் கோழிகளுக்கு சில சிறப்பு ஊட்டங்களை\nவழங்குவதன் மூலம் மஞ்சள் கருவின் நிறத்தை மாற்ற முடியும் என்று கூறுகிறார்கள்.\nஅந்த சாத்தியத்தை நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.\n\"நாங்கள் பல்கலைக்கழகத்தில் வளரும் கோழிகளைக் கவனிப்போம். மூன்று\nவாரங்களுக்குப் பிறகு, கோழிகள் வெள்ளை முட்டையிட்டால், கோழிகள்\nபண்ணையில் ஏதாவது சிறப்பு சாப்பிடுகின்றன என்பதை உறுதிப்படுத்த முடியும்.\nமூன்று வாரங்களுக்குப் பிறகும் கோழிகள் பச்சை முட்டையிட்டால், எங்களுக்கு\nகிடைக்கும் இந்த நிகழ்வின் பின்னணியில் சரியான காரணத்தைக் கண்டறிய\nகூடுதல் ஆய்வுகள் தேவைப்படும் என்று அவர் கூறினார்.\nஷிஹாபுதீன் பண்ணையிலிருந்த இரண்டு கோழிகளுக்கு பல்கலைக்கழகத்தில்\nஉருவாக்கப்பட்ட சாதாரண கோழி தீவனத்தை ஹரிகிருஷ்ணனும் அவரது\nRe: கேரளாவில் பச்சை கருவுடன் கூடிய முட்டையிடும் கோழிகள் - விஞ்ஞானிகள் ஆய்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/01/10/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-08-10T11:13:18Z", "digest": "sha1:QZEA3A5VV73YQTFJTRBQRAE42EQHWOJ7", "length": 7496, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "வாகனங்களை ஏற்றிச்சென்ற கப்பலுடன் மீனவப் படகு மோதியதில் இருவர் உயிரிழப்பு - Newsfirst", "raw_content": "\nவாகனங்களை ஏற்றிச்சென்ற கப்பலுடன் மீனவப் படகு மோதியதில் இருவர் உயிரிழப்பு\nவாகனங்களை ஏற்றிச்சென்ற கப்பலுடன் மீனவப் படகு மோதியதில் இருவர் உயிரிழப்பு\nதெய்வேந்திரமுனை கடற்பகுதியில் வாகனங்களை ஏற்றிச் சென்ற கப்பலொன்று மீனவப்படகொன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணாமற்போயுள்ளனர்.\nமீனவப்படகில் இருந்த மேலும் மூவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.\nகாணாமற்போன மீனவரை தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுப்பட்டுள்ளனர்.\nஇதற்காக இரண்டு டோரா படகுகள் பயன்டுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர் கமான்டர் தினேஷ் பண்டார தெரிவித்தார்.\nதெய்வேந்திர முனை கடற்பரப்பில் இருந்து 13 கடல்மைல் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nவாகனங்களை ஏற்றிவந்த குறித்த கப்பல் சென்னையில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளதுடன், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி பயணித்த நிலையில் விபத்திற்குள்ளாகியுள்ளது.\nஆறுமுகன் தொண்டமான் மறைவு: பலர் இரங்கல்\nகொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nமஹர சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதி உயிரிழப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nMSC Magnifica கப்பலில் இருந்து பொறுப்பேற்கப்பட்டவர் பூசா கண்காணிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைப்பு\nஆறுமுகன் தொண்டமான் மறைவு: பலர் இரங்கல்\nகொரோனா தொற்றால் 9 ஆவது நபர் உயிரிழப்பு\nமஹர சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதி உயிரிழப்பு\nகொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nமீட்கப்பட்டவர் கண்காணிப்பு நிலையத்திற்கு மாற்றம்\nUNP தலைமைப் பதவியில் இருந்து விலக ரணில் தீர்மானம்\nகடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு\nநாட்டில் ஒரு இலட்சத்திற்கும் அத��க PCR பரிசோதனைகள்\nமாத்தளை - கண்டி இடையிலான ரயில் சேவை இடைநிறுத்தம்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nநைஜர் தாக்குதலில் நலன்புரி சேவையாளர்கள் உயிரிப்பு\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோகத்தில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://francisphotos.piwigo.com/index?/list/2399,2396,2400,2355,2410,2394,2411,2393,2395&lang=ta_IN", "date_download": "2020-08-10T11:55:05Z", "digest": "sha1:OM6HP27NWMFJHPT3KD7XHVOYWAATFWUG", "length": 6609, "nlines": 155, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=49%3A2013-02-12-01-41-17&id=1329%3A2013-02-12-01-50-22&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=63", "date_download": "2020-08-10T10:56:20Z", "digest": "sha1:JR75PVJLHLIVHPNNFM5IO6G5GJZKL3ZT", "length": 48877, "nlines": 36, "source_domain": "geotamil.com", "title": "தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை (1)", "raw_content": "தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை (1)\nகோழிகள் ஒன்றுடன் ஒன்று கொத்தி யார் இந்த கூட்டத்தில் முக்கியமானவர் என்பதை நிலைநாட்டும். அதை பெக்கிங் ஓடர் (Pecking Order) என்போம். ஆனால், உணவில் உப்புக் குறைந்த போது அவை ஒன்றை ஒன்று கொத்திக் காயப்படுத்தும். அதை கனிபலிசம் (Cannibalism) என்போம். இரண்டும் வேறு வேறானவை தமிழ் இலக்கியப்பரப்பில் நாவல்களுக்கான வெளி கத்தாள���ச் சாற்றைத் தடவியது போன்ற தரை. வழுக்கிக் கொண்டு செல்லக் கூடியது. சிறுகதை, கவிதை போன்றவற்றில் அந்தச் சிக்கல் இல்லை. கவிஞர்கள் சிறுகதையாளர் அல்லது கவிதைகள், சிறுகதைகள் என தீர்க்கமான இடம் உள்ளது. எந்தக் கவிதையையும் கவிதை இல்லை அல்லது சிறுகதை இல்லை எனச் சொல்லப்படுவது கிடையாது. நாவல்களில் இது நாவலே கிடையாது எனத் துணிந்து சொல்லப்படுகிறது. க. நா.சுப்பிரமணியம் நான் அக்காலத்தில் வாசித்த கல்கி, அகிலனது நாவல்களை எல்லாம் நாவல் இல்லை என்று சொன்னார். அதன் பின்பு அதை ஜெயமோகன் போன்றவர்கள் வழி மொழிந்தார்கள். இதே போல் நான் சிறந்தது என நினைத்தவற்றை பலர் இது நாவல் இல்லை எனச் சொன்னார்கள். சமீபத்தில் எஸ். ராமகிருஸ்ணன் வெங்கடேசனின் காவற்கோட்டையைக் குதறினார். இப்படியான வாதப்பிரதிவாதங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இலங்கையைச் சேர்ந்தவர்களிடமும் உள்ளது. விமல் குழந்தைவேலின் கசகரணம் கிழக்கு மாணத்தில் இருந்து வந்த நாவல். அதை வெளி வந்த சில காலங்களிலே சோபாசக்தி தகவல் தொகுப்பு என்றார். நான் எழுதிய வண்ணாத்திக்குளம், உன்னையே மையல் கொண்டு இரண்டையும் மேலோட்டமான எழுத்துகள் என மெல்பேனில் ஒருவர் கூறினார். கனடாவில் ஒரு பெண்மணி அதன் அறிமுக நாளிலே தட்டையான எழுத்துகள் என வர்ணித்தார்.\nவண்ணாத்திக்குளத்தை எழுதும்போது காதல் நாவல் எழுதுவதற்கு நான் முயற்சிக்கவில்லை. 80 – 83 வரை இலங்கையில் இருந்த காலத்தை வெளிக் கொண்டுவரவே எழுதினேன். ஆங்கிலத்தில் அந்தப் புத்தகம் வந்த போது திருமதி ராணி எலியேசர் ஒரு ஆயிரம் டாலரைத் தந்து நூறு புத்தகங்களை வாங்கித் தனது நண்பர்களுக்கு தமிழ் – சிங்கள முரண்பாட்டைப் புரிந்து கொள்ள உதவும் என அனுப்பிய போது எழுத்தாளனாக எனது நோக்கம் நிறைவேறியது என மகிழ்ந்தேன். அதேபோல் உன்னையே மயல்கொண்டு இலங்கைப் போரில் மனரீதியாக பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் கதையைச் சொல்லவே எழுதினேன் தமிழ்நெற் 83 கலவரத்தை சித்தரிக்கும் நாவலாக எழுதியது. இதன்மூலம் நான் நினைத்த விடயம் நிறைவேறியது. மேலும் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு பகன என்ற சிங்களப் பத்திரிகையில் தொடராக வந்தது. இப்படியான நிலையில் தமிழ் இலக்கிய பரப்பில் மீணடும் ஒரு நாவல் எழுத வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. என்ன செய்வது எனது ஆன்மாவுக்காக எழுதுவது என்று வந்��ால் மற்றவர்களைப் பற்றி கவலைப்படமுடியாது. நான் வேலை செய்த மிருக வைத்தியசாலையின் பின்னணியில் ஒரு நாவலை எழுத வேண்டுமென்ற எனது ஆவலை நிறைவேற்ற கடந்த மூன்று வருடங்களாக முயன்று அசோகனின் வைத்தியசாலை என்ற பெயரில் அதை எழுதினேன். நாவலைப் புத்தகமாக்கி வெளியிட்டு இது நாவலில்லை என்று சொல்லப்படுவதிலும் பார்க்க தற்போது வசதியாக இணையத்தில் பிரசுரிப்பது நல்லது என முடிவு செய்துள்ளேன். நான் சார்ந்த மிருக வைத்தியத்துறை தமிழர்களுக்குப் புதியது. அதைவிட இலக்கியத்தில் மருந்துக்கும் கிடையாது. இதற்கு முக்கிய காரணம் விஞ்ஞானம் படித்தவர்கள் தமிழில் எழுதுவது குறைவு. எழுதினாலும் தாங்கள் சார்ந்த துறையைப்பற்றி எழுதுவதில்லை. தமிழ் எழுத்துகள் இலக்கியத்திற்கு அப்பால் சென்று மருத்துவம், பொறியியல் என்று செல்லும்போதுதான் தமிழ் செழிக்கும். எனது நாவல் நான் வேலை செய்யும் வைத்தியசாலை என்ற தளத்தில் இருந்தாலும் முற்றிலும் புனைவானது. மெல்மேன் நகரத்தில் நடப்பதால் சில விடயங்கள் உண்மை போல் தெரிந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. இங்கு கதை சொல்லியைத் தவிர மற்றவர்கள் அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள். சில விடயங்கள் கலாசார அதிர்வுகளை தரக்கூடியவை. புலம் பெயர்ந்த எமது சூழ்நிலையில் நான் கண்டதை, புரிந்ததைத்தானே எழுதமுடியும். அசோகனினின் வைத்தியசாலை எனது தளத்திலும்(noelnadesan.com) பதிவுகளிலும்(pathivukal) வர இருக்கிறது.\nஅசோகனின் வைத்தியசாலை: முதலாம் பாகம்\nதலைமறீன் ஏர்போட்டில் இருந்து பேண்ரீகலி கத்தோலிக்க தேவாலயத்தில் நடக்கும் மரணசடங்கில் கலந்து கொள்வதற்காக வேகமாக காரை ஓட்டிவந்தான் சுந்தரம்பிள்ளை. ஓரு மணிநேரமாவது செல்லும் என நினைத்தவனுக்கு ஐம்பது நிமிட நேரத்தில் வந்தது ஒரு சாதனைதான் என நினைத்துக்கொண்டு காரை எங்கு நிறுத்தலாம் என பார்த்த போது தேவாலயத்தின் முன்பகுதியின் பாதையோரங்கள் ஏற்கனவே பலரால் கார் நிறுத்த பாவிக்கப்பட்டது தெரிந்தது. மரண ஆராதனைகள் தொடங்கியிருக்காது என்ற தனக்குள்ளே கூறிக்கொண்டு தேவாலயத்தின் பின்பகுதியல் காரை நிறுத்திவிட்டு ஆலயத்தை நோக்கி வேகமாக நடந்தான் சுந்தரம்பிள்ளை. தேவாலயம் பிரதான பாதையில் அமைந்துள்ளது. ஆலயவாசல் உயரமான யுகலிப்டஸ் மரத்தினால் மறைக்கப்பட்டடிருந்தது. அதனது கிளைகள் வெயிலுக்கு ���ிழலாக இருந்தது. மரத்தின் ஆளுயரத் தாழ்வான கிளைகள் மின்சாரசபையால் வெட்டப்பட்டிருந்தது. அப்படி வெட்டிய கிளையில் மீண்டும் கொழுந்துகள் துளிர்க்கத் தொடங்கி இருந்தது. அந்த துளிரின் அருகில் சிறு இரண்டு மக்பைகள் சோடியாக இருந்தன. தலையை அசைத்தபடி அவைகள் ஒன்றோடு ஒன்று உரையாடுவது போல் தெரிந்தது. அவைகளுக்கு அருகில் பிரதான மரத்தில் சிக்காடா ஒன்றின் ரிங்காரம் காதைக் கிழிப்பது போல் இருந்தது. நிலத்தின் கீழ் வெளிவரும் இந்த பச்சை நிறமான வெட்டுப்பூச்சி வகையறாவைச் சேர்ந்த சிக்காடாவின் சத்தம் வாத்தியத்தின் சத்தம் போல் பலமாக இருக்கும். மக்பையும் சிக்காடாவும் கூட ஜோனின் மரண ஆராதனைக்கு வருகை தந்திருக்கின்றன.\nஆனால் இவை எல்லாம் மிசேலுக்கு ஆறுதலளிக்குமா ஜோனினது நினைவுகளுடன் உள்ளே நுளைந்த போது தேவாலய மேடையருகே நின்ற மிஷேல் கண்ணுக்குத் தெரிந்தாள். கருமையான உடையணிந்து போதகருடன் ஏதோ பேசி கொண்டிருப்பதாக தெரிந்தது. தேவாலயத்தின் உள்ளே நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இருப்பது அனுமானிக்க முடிந்தாலும் வைத்தியசாலையை சேர்ந்தவர்கள் இருக்கிறார்களா என கவனமாக மீண்டும் பார்த்த போது வைத்தியசாலையை சேர்ந்தவர்கள் இடது பக்கத்தில் ஏற்கனவே வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்பது தெரிந்ததும் மெதுவாக உள்ளே சென்று காலோஸ்சின் பக்கத்தில் இருந்த காலி இடத்தில் அமர்ந்துகொண்டான் சுந்தரம்பிள்ளை.\nமரண ஆராதனைகள் எப்பொழுதும் கசப்பானவை. இது மிகவும் வேதனையான மரணம். இதே தேவாலயத்தில் நான்கு வருடங்கள் முன்பு ஜோனின் திருமணத்திற்கு சென்றதும் திருமணத்தின் பின்பு தம்பதிகளாக அவனும் மிஷேலும் தேவாலயத்தின் முன்னால் உள்ள யூகலிப்ரஸ் மரத்தின் கீழ் ஒன்றாக படம் புகைப்படம் எடுத்துக்கொண்டது இன்றைக்குப் போல் இருக்கிறது. அது ஒரு வசந்தகாலத்து காலை நேரம்.மெதுவான குளிருடன் வீசிய காற்றில் சுற்றி இருந்த டண்டினேங் மலைபிரதேசத்து நறுமணங்கள் நிறைந்து இருந்தது. இயற்கையின் ரம்மியமான சூழலில் புன்னகையை எங்கும் தூவியபடி நிலத்தை தழுவும் வெள்ளைக் கல்யாண உடையில் வானத்தில் இருந்து வந்த தேவதை போல் பூத்து குலுங்கிய வெள்ளை ரோஜா செடியாக அலங்காரத்துடன் ஜோன் அருகில் நின்று ஒவ்வொருவரையும் புகைபடத்திற்கு அழைத்து கொண்டு நின்றவள் இப்பொழுது கறுப்பு உடையில் அவனருகே விம்மியபடி நின்றாள். ஜோன் உயிரற்ற உடலாக அந்த பெட்டியுள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தான். மிஷேலுக்கு நடந்தது எந்த விதத்தில் பார்த்தாலும் அநியாயமாகப்பட்டது. இவ்வளவு அவசரமாக அவள் விதவையாக்கப் பட்டிருக்கிறாள்.விதி, தெய்வம் ,நோய் என்று அவரவர் நம்பிக்கைப்படி காரணங்கள் மனத்தில் தோன்றினாலும் சுந்தரம்பிள்ளையின் இதயம் தண்ணீரில் போட்ட வெல்லக்கட்டியாக மாறியது. காலோஸ் கையில் தட்டி\n‘நான் எதற்காக வேலையில் சேர்ந்தேனோ அந்த விடயம் நிறைவேறியவிட்டது’\n‘இலங்கையில் இருந்து இங்கு வந்த போது எந்த இடத்திலும் வேலை செய்வதற்கு என்னை தயாராக்குவது எனது நோக்கமாக இருந்தது. புதிய நாட்டில் மற்றவர்களை நம்பாமல் என்னை மட்டுமே நம்புவதற்கு இந்த அனுபவம் போதுமானது. ஐந்து வருடம் வேலைசெய்ததனால் இனி எங்கும் வேலை செய்வதற்கு என்னைத் தயாராக்கியது’\n‘நீ செய்தது சரி நானும் எப்போதோ விலகி இருக்க வேண்டும்.’\n‘ நான் சொந்தமாக தொழில் செய்ய முடிவு செய்து விட்டேன்’\nமதகுரு தனது பேச்சை தொடங்கினார்.\n‘எங்கள் ஜோன் மிகவும் கண்ணியம் நேர்மை கொண்டவர். அவரை மிஷேல் மணந்து கொண்டபோது இந்த தேவாலய குடும்பத்தினர் அளவு கடந்த மகிழ்சி கொண்டோம். ஆனால் இவ்வளவு விரைவாக ஜோனை இந்த உலகத்தில் இருந்து அழைத்துக் கொள்வார் என்பது எவருக்கும் ஜீரணிக்க முடியாது. ஆனாலும் பிதா தனக்கு மிகவும் பிரியமானவர்களை தன்னிடம் அழைத்துக்கொள்கிறார்……….\nசுந்தரம்பிள்ளையால் மதகுருவின் பிரசங்கத்தை பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. அரைத்த மாவை அரைப்பது போல் இருந்தது அவரது பேச்சு. அருகில் இருந்த காலோஸ் கத்தோலிக்க மதத்தை மிகவும் நம்பிக்கை கொண்டவன். தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு மதகுருவின் பிரசங்கத்தை கேட்டுக்கொண்டிருந்தான். மரணசடங்கு நடக்கும் இடத்தில் இருந்து இடையில் வெளியேறுவது நாகரீகமாக இருக்காது. வேலையில் இருந்து விலகிய காரணத்தை இலகுவாக காலோஸ்க்கு சொன்னாலும் வைத்தியசாலையை விட்டு விலகிய காரணம் எது என்பது அவனுக்கே புதிராக இருந்தது.\nகொலையாளியை தண்டனையில் இருந்து தப்ப உதவியதா\nவைத்தியசாலையின் சுந்தரம்பிள்ளையின் ஐந்து வருட நினைவுகள் மெதுவாக மனத்தில் நகர்ந்தன.\nமெல்பன் நகரில் அமைந்துள்ள மிருக வைத்தியசாலை ஒரு விதத்தில் மகத மன்னன் அசோகன் உருவாக்கிய வைத்தியசாலை போன்றது. புத்த சமயத்தை தழுவிய அசோகன் பிரயாணத்தில் களைத்த மிருகங்களுக்கு இழைப்பாறவும் நோய் கண்ட மிருகங்களை மருத்துவம் பார்க்கவும் தனது ஆணைக்கு உட்பட்ட பிரதேசமெங்கும் மிருக வைத்தியசாலைகள் உருவாக்கியதாக சரித்திரம் கூறுகிறது. அந்த கோட்பாட்டில் மெல்பேனில் உருவாக்கப்பட்ட இந்த மிருக வைத்தியசாலை எந்த நோயுற்ற விலங்குகளினதும் பிணி தீர்க்கும் இடம் என பலரால் சொல்லப்பட்டதாலும் மிருக வைத்தியத்தின் சகல நுட்பங்களையும் அங்கு பணியாற்றி அனுபவத்தில் தெரிந்து கொள்ளமுடியும் ஒரு போதனாவைத்தியசாலை போன்றது என பலர் கூறியதனாலும் அங்கு வேலைக்கு விண்ணப்பித்திருந்தான் சிவநாதன் சுந்தரம்பிள்ளை.\nஇலங்கையில் முப்பது வருடப் போர் பல தமிழர்களை புட்டுக்குழலில் இருந்து புட்டுத்தடி புட்டுகளை வெளித் தள்ளுவது போல் சொந்தமான வாழ்விடங்களில் இருந்து தள்ளிவிட்டது. அதனால் வாழ்விடங்கள், வாழ்க்கைப் பாதை மற்றும் கலாச்சார அடையாளங்களை மட்டும் மாற்றவில்லை. மனிதர்களின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றான திருநாமத்தையும் மாற்றி குறுக்கி அழித்து குழந்தைகள் வெட்டித்தள்ளிய கடுதாசித்தாளாக பல வடிவங்களாக்கியது. மேற்கத்தைய கலாச்சாரத்தைக் கொண்ட நாடுகளில் இருந்து வந்திறங்கியவர்கள், தங்களது நாமங்கள் வந்தேறிய நாட்டினரது வாய்களில் சுலபமாக நுழைந்து நாக்கில் வெளிவர வேண்டியதை கருத்தில் கொண்டு தாங்களாகவே புதிய ஞானஸ்தானம் எடுத்து சிறிய பெயரை சூட்டிக்கொண்டார்கள். இதை ஞானஸ்தானம் என சொல்வதின் காரணம் பெரும்பாலான பெயர்கள் கிறீஸ்தவ பெயர்கள். ஆனால் பாதிரிமாரின் பங்கில்லாமல் இலங்கைத் தமிழர் மத்தியில் கிறிஸ்துவ சமயம் வளர்ந்தது. இந்தப் பெயர் மாற்றம் ஒரு விதத்தில் இவர்களின் கலாச்சார மாற்றத்தின் முதல் படியாக அமைகிறது. வந்து குடியேறிய நாடுகளின் கலாச்சார சமுத்திரத்தில் கலந்து கரைந்து விட இலகுவாகிறது. இப்படித்தானாக மாற முரண்டு பிடித்தவர்களுக்கு வேலைத்தலங்களில் உள்ளவர்கள் புதிய பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். ஆனால் சுந்தரம்பிள்ளையின் மகனான சிவநாதன் மெல்பன் ஏர்போட்டில் வந்து இறங்கியபோது அவுஸ்திரேலிய சுங்க அதிகாரிகள் சிவநாதன் சுந்தரம்பிள்ளையாக்கி விட்டார்கள். சிவநாதனை சு��ுக்கி சிவா சுந்தரம்பிள்ளையாக அழகு படுத்தியவர்கள் பிற்காலத்தில் வேலைகளை தேடி செல்லும் காலத்தில் சந்தித்த மனேஜர்கள். இந்தப் பெயர் மாற்றம் அவர்களுக்கு இலகுவாக இருந்தது. முழுப் பெயரையும் கஷ்டப்பட்டு உச்சரித்து வேலை காலி இல்லை என்பதைவிட ‘சிவா மன்னிக்கவேண்டும்’ என்று சொல்லுவது நிட்சயமாக அவர்களுக்கு வசதியாக இருந்தது சுந்தரம்பிள்ளை தங்கி இருக்கும் புறநகர் மெல்பனின் கிழக்குத் திசையில் இருபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அந்தப் பகுதியில் இருந்து மெல்பன் நகரத்தின் மத்தியில் அமைந்திருக்கும் அந்த மிருக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டுமானால் மின்சார இரயிலில் மெல்பன் நகருக்குச் சென்று அங்கிருந்து மின்சார ட்ராமும் எடுக்க வேண்டும். காலையில் எழுந்து வேலைக்கான நேர்முகத்திற்கு போக வேண்டும் என்ற நினைவு இரவு முழுவதும் சப்பாத்துக்குள் விழுந்த சிறுகல்லாக துருத்தியபடியே இருந்ததால் இரவு நித்திரை தொடர்ச்சியாக இருக்கவில்லை. பல முறை எழுந்து கடிகாரத்தை பார்த்த போது ஒவ்வொரு முறையும் கடிகாரம் மெதுவாக ஓடுவதான உணர்வைக் கொடுத்தது. அதனால் வைத்த அலாராம் சரியாக வேலை செய்யுதா என மீண்டும் சரி பார்த்துவிட்டு இருமுறை படுத்தான்.\nஅன்றய காலைவேளை எவரது அவசரத்தையும் பொருட்படுத்தாமல் திரைச்சீலை மூடி இருந்த கண்ணாடி யன்னலின் இடைவெளிகள் ஊடாக மெதுவாக எட்டிப் பார்த்தது.\nஅந்த நேரத்தில் கடிகாரம் ஆறரை மணியாகியது. மேல்பேனில் வசந்தகாலம் குளிராகவும் தாமதமாகவும் சூரியனை வெளிகாட்டும். குளித்து வீட்டைவிட்டு வெளிக் கிளம்பியபோது காலை ஏழரை மணியாகியதால் கிழக்கை நோக்கிய அந்த வீட்டில் முற்றத்தில் நல்ல வெளிச்சமாக இருந்தாலும் வானத்தில் சூரியனைக் வெளிக்காட்டாமல் மேகங்கள் ஒளித்து வைத்துக்கொண்டிருந்தன. ஈரலிப்பான அந்த சூழலில் வெளியே இரயில் நிலயத்தை நோக்கி நடந்தபோது காற்றின் மிதக்கும் நீர்துளிகள் உடையில் படிந்து ஈரமாவது போன்ற உணர்வைக் கொடுத்தது. பொக்சில் என்ற அந்த புறநகரத்தில் இரயில் நிலையம் ஐந்து நிமிடம் நடக்கும் தூரத்தில் உள்ளது. அவசரமாக மற்றவர்களோடு சேர்ந்து நடந்து பிளாட்பாரத்தை அடைந்தபோது இரயில் வரச் சரியாக இருந்தது. மின்சார இரயில் ஏறி இருக்கையில் இருந்து கொண்டு தன்னைச் சுற்றி இருப்பவர்களின் உடை அலங்காரத்தை பார்த்துக் கொண்டான். இலங்கையில் இருக்கும் வரையில் உடையலங்காரத்தில் விசேடமாக கவனம் செலுத்தியது கிடையாது. ஆறடிக்கு இரண்டு அங்குலம் குறைந்த உயரத்துடன் சிவப்பு நிறத்தில் பாடசாலைக்காலத்திலே சராசரியிலும் மேலான அழகான தோற்றம் இயற்கையாக இருந்தால், உடையலங்காரத்தில் அதிகம் கவனித்தது கிடையாது. அத்துடன் காதலி வேலை என்பன இலங்கையில் இலகுவாக கிடைத்தது. புலம் பெயர்ந்தபின் அவுஸ்திரேலியாவில் நிலைமை மாறிவிட்டது. வேலை தேடிய செல்லும் போது நாகரிகமாக வெள்ளைக்காரர் போல் செல்ல வேண்டும் என்று பலர் சொன்னதால் வேறு வழியில்லை. ஆனால் இது இலகுவான காரியமாக இருக்கவில்லை. கோட்டும் சூட்டும் அணிந்து ரை கட்டியபடி நேர்முகப்பரீட்சைக்கு செல்லும் போது சட்டை, ரை அத்துடன் சப்பாத்து என்பன பொருத்தமாக இருககவேண்டும் இலங்கையில் திருமணத்தன்று மட்டும் கோட்டு போட்டு ரை கட்டியது. அதன்பின் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயரும்போது சூட் அணிந்தது நினைவுள்ளது. இப்படியாக இருந்த நிலைமை மாறி ஒவ்வொரு முறையும் வேலை தேடிப் போகும் போது சூட் அணிந்து ரை கட்டவேண்டிய நிலை வந்தது. இதனால் சில பிரச்சினைகள் எழுந்தன. அதில் முக்கியமாக அணிந்த சேர்ட்டுக்குப் பொருத்தமான கலரில் ரையை தேட வேண்டும். இந்தப் பிரச்சினையை தவிர்க்க தொடர்ச்சியாக வெள்ளைச் சட்டையை அணிவதையே வழக்கமாகக் கொண்டிருந்த சுந்தரம்பிள்ளைக்கு, தனது உடைகள் செயற்கையாக இருப்பது போன்ற உணர்வு வந்து இயற்கையற்ற தன்மையை உடலில் உருவாக்கிவிட்டது. இந்த உணர்வு வந்ததும் தன்னைச் சுற்றி இருக்கும் மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் என ஆராய வைக்கும். மெல்பன் நகரத்தை நோக்கி வேலைக்கு செல்பவர்களை தன்னுள்ளே அடைத்துக் கொண்டு செல்லும காலை நேரத்து இரயில் என்பதால் பலர் சுந்தரம்பிள்ளை போன்று சூட் அணிந்தபடி இருந்தார்கள். பல இன மக்களைக் கொண்ட இந்த நகரத்தின் தன்மையை இந்த இரயிலில் பிரயாணம் செய்பவர்களும் பிரதிபலிப்பதார்கள். இந்திய ,சீன, ஐரோப்பியர் என சகல இனத்தவரும் இருந்தது ஒரு விதத்தில் ஆறுதலாக இருந்தது.\nஒரு இடத்தில் இருக்கும் போது அன்னியன் போல் இருப்பது எவருக்கும் மனதுக்கு உவகையாக இருப்பதில்லை. வேலைத் தலத்துக்குச் செல்லும் ஆண்கள் கைகளிலும் மடிகளிலும��� பிரீவ் கேசுகளையும் பெண்கள் கைப்பைகளையும் மடியில் வைத்தபடி அமர்ந்திருந்தார்கள். மிகக் குறைந்தவர்களே இடம் கிடைக்காமல் நின்றார்கள். அந்த மின்சார இரயில் பெட்டியுள் பல்கலைக்கழக மாணவர்கள் முதுகில் தொங்கிய பைகளுடன் தனித்துத் தெரிந்தார்கள். அவர்களது கவலையற்ற கண்களும் இளைமையான முகங்களும் கடந்து சென்ற இளமைப் பருவத்தை சுந்தரம்பிள்ளைக்கு நினைவு படுத்தத் தவறவில்லை. சுந்தரம்பிள்ளைக்கு முன்பாக சீட்டில் இருந்த இளம் பெண் தனது கைப்பையில் இருந்து சிவப்பு ஸ்ரிக்கையும் சிறிய கண்ணாடியையும் எடுத்து உதட்டு சாயத்தை பூசிவிட்டு மீண்டும் உதட்டை திருப்தியுடன் பார்த்துக் கொண்டாள். இப்பொழுது அவளது உதட்டின் பளபளப்பில் அவளது கண்ணாடி தன் முகம் பார்த்தது. சுந்தரம்பிள்ளையின் சீட்டில் யன்னல் அருகே இருந்தவர் அன்றைய த ஏஜ் தினசரியில் தன்னை பலவந்தமாக புதைத்துக்கொண்டிருந்தார். அந்த அகலமான பத்திரிகை பக்கத்தில் இருந்தவர்களுக்கு சொந்தமான இடத்தையும் அடைத்துக் கொண்டிருந்தது. அகலமான பத்திரிகைகள் இரயில் பிரயாணத்திற்கு ஏற்றவையல்ல. முன்னாலும் அருகிலும் அமர்ந்தவர்களின் வெளிகளை ஆக்கிரமித்துக்கொள்கிறது. அந்தப் பத்திரிகையின் ஆக்கிரமிப்பில் இருந்து சிறிது விலகி ஒரு மாணவன் தனது பாடப் புத்தக்தை பிரித்து மடியில் வைத்து படித்துக் கொண்டிருந்தான். அவனது புத்தகம் சிவாசுந்தரம்பிள்ளையின் கையை இடித்தபோது மெதுவாக திரும்பி மன்னிப்புக் கேட்டான். இலங்கையில் இருந்து குடியேறிய சுந்தரம்பிள்ளைக்கு அவுஸ்திரேலியாவில் மிகவும் பிடித்த இரண்டு விடயங்கள் தன்னால் மற்றவருக்கு அசௌகரியம் ஏற்பட்டால் உடனே மன்னிப்பு கேட்பது. அறிமுகம் அற்றவர்களையும் எப்படி இருக்கிறீர்கள் என நலம் விசாரிப்பது. இந்த நாட்டின் நல்ல விடயங்களை புரிந்து கொண்டாலும் அதை அனுபவிப்பதற்கு காலம் நேரம் வேண்டும். குடிவந்தர்களுக்கு செய்வதற்கு வேலை ,குடும்பத்துடன் இருப்பதற்கு வீடு என்று அமையும்வரை இந்த நாட்டின் சிறப்புகளை சந்தித்தாலும் அனுபவிக்க மனம் வராது. மெல்பன் அழகான நந்தவனங்கள் கடற்கரைகள் நிறைந்த நகரம். இங்கு செல்வதற்கு எவரும் பணம் வசூலிப்பது கிடையாது. ஆனால் இதை அனுபவிப்பதற்குஅழகியல் கொண்ட அமைதியான மனநிலை வேண்டும். சிவா சுந்தரம்பிள்ளை மனதில் சுய பச்சாதாபம் கடல் அலை தொடர்ச்சியாக கரையில் வந்து குதித்து மெதுவான சத்தத்துடன் மீண்டும் பின் வாங்குவது போல் மனதை அலைக்கழித்தது. இரயிலில் உள்ள எல்லோரும் ஏதோ வேலைக்காக சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் தான் மட்டும்தான் வேலை தேடிச் செல்பவன் என அவனுக்கு நினைப்பு வந்தது. இந்த நினைவுகளில் மூழ்குவதும் மீள்வதும் ஒரு பொழுது போக்காகவே பீடித்துக்கொண்டதோ என சிலகாலங்களாக சந்தேகம் வந்துவிட்டது. கோடைகாலத்தில் எருமை மாடு சேற்றில் உழன்று உடல் சூட்டை குறைப்பது போன்றதாகி விட்டது. இப்படிப் போனால் சுயபச்சாதாபம் போதை வஸ்துப் போல் மாறக் கூடும் என்ற உணர்வு சிவப்பு விளக்காக அச்சமூட்டியது. இந்த சுயபச்சாதாபம் மனிதர்களுக்கு மட்டுமல்ல இனங்களுக்கே ஏற்படக் கூடியது. சில இனங்கள் தொடர்ச்சியாக பழி வாங்கப்பட்டன என அரசியல்வாதிகளால் தொடர்ச்சியாக கூறப்படும்போது இந்த மன உணர்வு தேசிய உணர்வாக மாறிவிடுகிறது. இவைகளைப் புரிந்து அறிந்து கொள்ள பகுத்தறிவு உதவினாலும் பலர் மனஉணர்வுகளின் கைதியாக ஆகிவிடுவது தவிர்க்க முடியாதது. ஆறு மாதத்திற்கு முன்பு அடிலைட்டிற்கு இருநூறு கிலோ மீட்டருக்கு அப்பால் தென் அவுஸ்திரேலியாவில் உள்ள சிறிய நகரத்தில் சுந்தரம்பிள்ளை வேலை பார்த்தான். டொக்டர் சிலேட்டரின் கிளினிக்கில் உதவி வைத்தியர் பணி. சிலேட்டரின் மனைவியும் மிருக வைத்தியராக இருந்தபோதிலும் வேலை செய்வதில்லை. சுந்தரம்பிள்ளைக்கு வைத்திய வேலை புதிய இடத்தில் ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் சமாளிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் திருமதி சிலேட்டரின் அதிகாரம்தான் தாங்க முடியவில்லை. இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் பணிப்பதும் பின்னர் வேலை முடிந்ததும் குறை சொல்லுவதுமாகவே அவள் இருந்தாள்.\nஒரு நாள் சுந்தரம்பிள்ளையால் தாங்க முடியவில்லை. டொக்டர் சிலேட்டரிடம் முறையிட்டான்.\n‘எனக்குத் தரப்பட்டவேலையை நான் செய்து முடிப்பதற்கு முன்பு மீண்டும் அதை செய்யுமாறு சொல்ல வேண்டிய தேவை இல்லை. நான் மேலாளர் இல்லாமல் வேலை செய்து பழக்கப்பட்டவன். உங்கள் மனைவியின் அதிகாரம் என்னை மூச்சுத் திணற வைக்கிறது.’\nடொக்டர் சிலேட்டர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். நகைச்சுவையாக ‘நானும் இந்த மேலாதிக்கத்தில் பத்து வருடங்களுக்கும் மே��ாக துன்பப்படுகிறேன். அவள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில்தான் எனக்கு சற்று நிம்மதியாக இருக்க முடிகிறது. இதன் விளைவுதான் எங்களுக்கு நான்கு குழந்தைகள்’ சிரித்தபடியே சொன்னார்.\n‘அது உங்களுக்குக் கிடைத்த ஆயுள் தண்டனை. அதை நீங்கள் விரும்பி ஏற்றுக்கொண்டீர்கள். எனக்கு அப்படி இல்லைதானே. நான் வேலையை விட்டு விடுகிறேன்’ எனக்கூறிய போது, அவர் ‘என்னால் வேலையை விடமுடியாது. நல்ல இடத்தில் உமக்கு வேலை கிடைப்பதற்கு எனது வாழ்த்துகள்’. எனச் சொன்னார். சிவா சுந்தரம்பிள்ளை ஒருமாதத் தவணையில் வேலையை இராஜினாமா செய்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1124254", "date_download": "2020-08-10T11:09:28Z", "digest": "sha1:67BCATNTKSJFMNBJM6MI7ARFPQOOF6VA", "length": 5063, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"குடம்பி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குடம்பி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:41, 31 மே 2012 இல் நிலவும் திருத்தம்\n260 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n10:38, 31 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n10:41, 31 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n'''குடம்பி''' (''Larva'') எனப்படுவது பல [[விலங்கு]]களின் [[வாழ்க்கை வட்டம் (உயிரியல்)|வாழ்க்கை வட்டத்தில்]], அவை [[கருமுட்டை|முட்டையிலிருந்து]] தமது [[முதிர்நிலை]]க்கு [[உருமாற்றம்]] அடைவதற்கு முன்னரான இளம்பருவ விருத்தி நிலைகளில் ஒன்றாகும். [[இலத்தீன்]] மொழியில் Larva என்பது பிசாசு எனப் பொருள்படும். நேரடியான வளர்ச்சி மூலம் முதிர்நிலையை அடையாத [[பூச்சி]], [[நீர்நில வாழ்வன]], மற்றும் Cnidaria [[தொகுதி (உயிரியல்)|தொகுதியைச்]] சேர்ந்த [[உயிரினம்|உயிரினங்களில்]] இத்தகைய [[வளர்நிலை]]யைக் காணலாம்.\nஇந்த குடம்பி நிலையானது, முதிர்நிலையிலிருந்து முற்றாக வேறுபட்டுக் காணப்படும் (எ.கா. முதிர்நிலை [[பட்டாம்பூச்சி]]களும், அவற்றின் குடம்பி நிலைகளான [[கம்பளிப்புழு]]க்களும்). குடம்பிகளின் அமைப்பும், [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களும்]], முதிர்நிலையில் இருந்து மிகவும் வேறுபட்டிருக்கும். குடம்பியின் [[உணவு]]ம் முதிர் பூச்சியின்முதிர்நிலையின் உணவிலிருந்து வேறுபட்டிருக்கும். அத்துடன் பொதுவாக குடம்பிகள��� வாழும் சூழலும் முதிர்நிலை வாழும் சூழலில் இருந்து வேறுபட்டிருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-10T13:04:26Z", "digest": "sha1:KZTNKGNDVX7GN6IYFCZVTJ7HB4KBHUNG", "length": 10126, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அத்தனூர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅத்தனூர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநாமக்கல் (← இணைப்புக்கள் | தொகு)\nஎருமைப்பட்டி (← இணைப்புக்கள் | தொகு)\nகுமாரபாளையம் (← இணைப்புக்கள் | தொகு)\nநாமகிரிப்பேட்டை (← இணைப்புக்கள் | தொகு)\nபடைவீடு (← இணைப்புக்கள் | தொகு)\nபரமத்தி (← இணைப்புக்கள் | தொகு)\nபோத்தனூர் (← இணைப்புக்கள் | தொகு)\nஆலம்பாளையம் (← இணைப்புக்கள் | தொகு)\nகாளப்பநாயக்கன்பட்டி (← இணைப்புக்கள் | தொகு)\nமோகனூர் (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளிபாளையம் (← இணைப்புக்கள் | தொகு)\nபாண்டமங்கலம் (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டிணம் (← இணைப்புக்கள் | தொகு)\nபிள்ளாநல்லூர் (← இணைப்புக்கள் | தொகு)\nஇரா. புதுப்பட்டி (← இணைப்புக்கள் | தொகு)\nஇராசிபுரம் (← இணைப்புக்கள் | தொகு)\nசீராப்பள்ளி (← இணைப்புக்கள் | தொகு)\nசேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்செங்கோடு (← இணைப்புக்கள் | தொகு)\nவெங்கரை (← இணைப்புக்கள் | தொகு)\nவெண்ணந்தூர் (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்லி மலை (← இணைப்புக்கள் | தொகு)\nநாமக்கல் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழகப் பேரூராட்சிகள் (← இணைப்புக்கள் | தொகு)\nவகுரம்பட்டி (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாமக்கல் மாவட��டம் (← இணைப்புக்கள் | தொகு)\nகபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nநாமக்கல் வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்செங்கோடு வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nஇராசிபுரம் வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nபரமத்தி-வேலூர் வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nவேலூர் (நாமக்கல்) (← இணைப்புக்கள் | தொகு)\nமல்லசமுத்திரம் பேரூராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nபரமத்தி-வேலூர் (← இணைப்புக்கள் | தொகு)\nசேந்தமங்கலம் (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்லிமலை வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nசேந்தமங்கலம் வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nநவலடிப்பட்டி (← இணைப்புக்கள் | தொகு)\nஎலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nஎருமைப்பட்டி ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nமல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nமோகனூர் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nநாமக்கல் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nநாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nபரமத்தி ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nஇராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nசேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-10T11:25:54Z", "digest": "sha1:ZYOOWLH5CVBUF3TIPGL3ZIOWKO7MYU5A", "length": 12569, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியா��ிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் சோமேசர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nமகாமகம் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் கௌதமேஸ்வரர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் அபிமுகேஸ்வரர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் கம்பட்ட விஸ்வநாதர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கும்பகோணம் கோயில்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் சக்கரபாணி கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் இராமசுவாமி கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் பிரம்மன் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் கரும்பாயிர விநாயகர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் பகவத் விநாயகர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கர மடம், கும்பகோணம் (← இணைப்புக்கள் | தொகு)\nவீர சைவ மடம், கும்பகோணம் (← இணைப்புக்கள் | தொகு)\nமௌனசுவாமி மடம், கும்பகோணம் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் சுவேதாம்பரர் சமணக்கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nஇஷ்டகா மடம், கும்பகோணம் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் பொற்றாமரைக்குளம் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் திருமழிசையாழ்வார் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் திரௌபதியம்மன் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் வீரபத்திரர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் ஜெகந்நாதப்பிள்ளையார் கோ��ில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் யானையடி அய்யனார் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் முச்சந்தி பாதாளகாளியம்மன் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் பெரியக்கடைத்தெரு அனுமார் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் பேட்டைத்தெரு ஆஞ்சநேயர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் பாட்ராச்சாரியார் தெரு நவநீதகிருஷ்ணன் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் படைவெட்டி மாரியம்மன் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் சரநாராயணப்பெருமாள் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nஇளைய மகாமகம் 2015 (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் கன்னிகா பரமேசுவரி கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜேந்திரசுவாமி மடம், கும்பகோணம் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் கோடியம்மன் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் பாண்டுரங்க விட்டல்சாமி கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் கற்பக விநாயகர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் வரதராஜப்பெருமாள் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் தோப்புத்தெரு ராஜகோபாலசுவாமி கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் கூரத்தாழ்வார் சன்னதி (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் உடையவர் சன்னதி (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் காரியசித்தி ஆஞ்சநேயர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் சித்தி விநாயகர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் பேட்டைத்தெரு விநாயகர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-10T13:23:36Z", "digest": "sha1:67TP5NVKHAZ7VKDBRV4VSOBMKOQ4QJI7", "length": 6584, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "தி காட் ஃபாதர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதி காட் ஃபாதர் ஒரு புகழ் பெற்ற ஆங்கில நாவல்.\nஇத்தாலிய அமெரிக்க எழுத்தாளர் மரியோ புஜோ (Mario Puzo) எழுதிய ஒரு குற்றம் நாவலாகும். இந்த நாவலானது நியு யார்க் நகரத்���ை அடிப்படையாகக் கொண்ட மாஃபியா (Mafia = குற்றம் இழைக்கும் குழு அல்லது கும்பல்) விடோ கர்லோன் தலைமையில் உள்ள குடும்பத்தின் கதை.\nநியூ யார்க்கில் உள்ள மற்ற நான்கு மாஃபியா குடும்பங்களுடன் கர்லோன் குடும்பம் மற்றும் கும்பல் போராட்டம் அவர்கள் மையப் பிரச்சினை ஆகும்.\nதூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 09:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/7_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-10T12:48:51Z", "digest": "sha1:Q2MRKEOIG4GZ3LXNVOER3QOP447PBI3K", "length": 25845, "nlines": 745, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவம்பர் 7 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(7 நவம்பர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nநவம்பர் 7 (November 7) கிரிகோரியன் ஆண்டின் 311 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 312 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 54 நாட்கள் உள்ளன.\n335 – அலெக்சாந்திரியாவின் அத்தனாசியார் கான்ஸ்டண்டினோபில் நகருக்கு தானியங்களை எடுத்துச் செல்வதற்குத் தடையாக இருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.\n1492 – உலகின் மிகப் பழமையான விண்வீழ்கல் என்சீசைம் பிரான்சில் கோதுமை வயல் ஒன்றில் வீழ்ந்தது.\n1665 – உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் முதலாவது இதழ் வெளியானது.\n1775 – வட அமெரிக்காவில் பிரித்தானியப் படைகளில் இணைந்த அடிமைகள் அனைவருக்கும் அவர்களது உரிமையாளர்களிடம் இருந்து முழுமையான விடுதலை பெற்றுக் கொடுக்கும் உடன்பாட்டில் வர்ஜீனியா குடியேற்றத்தின் பிரித்தானிய ஆளுநர் ஜான் மறே கையெழுத்திட்டார்.\n1893 – அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.\n1907 – மெக்சிக்கோவில் யேசுசு கார்சியா என்பவர் டைனமைட்டு நிரப்பப்பட்ட எரியும் தொடருந்தை ஆறு கிமீ தூரம் தனிமையான இடத்துக்கு செலுத்தி வெடிக்க வைத்து நக்கோசாரி டி கார்சியா கிராமம் எரியாமல் காப்பாற்றினார்.\n1910 – உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.\n1913 – அமெரிக்காவின் வடமேற்குப் பகுதி, மற்றும் கனடாவில் ஒண்டாரியோ பகுதிகளை பெரும் புயல் தாக்கியது. 250 பேர் உயிரிழந்தனர், பெரும் சேதம் ஏற்பட்டது.\n1916 – அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் தொடருந்து எச்சரிக்கைக் கதவுகளை உடைத்து கால்வாய் ஒன்றில் வீழ்ந்ததில் 46 பேர் உயிரிழந்தனர்.[1]\n1917 – அக்டோபர் புரட்சி: விளாதிமிர் லெனின் தலைமையில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் உருசியாவின் இடைக்கால அரசாங்கத்தைக் கவிழ்த்தனர். (பழைய யூலியன் நாட்காட்டியில் இது அக்டோபர் 25 இல் இடம்பெற்றது). போல்செவிக்குகள் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றினர்.\n1917 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியப் படையினர் உதுமானியரிடம் இருந்து இருந்து காசாப் பகுதியைக் கைப்பற்றினர்.\n1918 – மேற்கு சமோவாவில் பரவிய ஒரு வித நச்சு நோய் காரணமாக 7,542 பேர் (20% மக்கள் தொகை) ஆண்டு முடிவிற்குள் இறந்தனர்.\n1919 – உருசியப் புரட்சியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளன்று, 10,000 இற்கும் அதிகமான பொதுவுடைமைவாதிகள் அமெரிக்காவின் 23 நகரங்களில் கைது செய்யப்பட்டனர்.\n1929 – நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.\n1931 – மா சே துங் சீன சோவியத் குடியரசை அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவித்தார்.\n1940 – வாசிங்டனில் டகோமா குறும்பாலம் அமைக்கப்பட்டு நான்கு மாதங்களே ஆன நிலையில், கடும் புயலில் சிக்கி இடிந்து வீழ்ந்தது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் மருத்துவக் கப்பல் ஆர்மீனியா நாட்சி ஜெர்மனியின் விமானக் குண்டுவீச்சில் சேதமடைந்து மூழ்கியது. 5,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.\n1944 – சோவியத் உளவாளி ரிச்சார்டு சோர்கி சப்பானியரால் கைப்பற்றப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.\n1944 – பிராங்க்ளின் ரூசவெல்ட் நான்காவது தடவையாக ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1956 – சூயெசு நெருக்கடி: எகிப்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு ஐக்கிய இராச்சியம், பிரான்சு, இசுரேல் ஆகியவற்றை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கேட்டது.\n1956 – அங்கேரியப் புரட்சி, 1956: சோவியத்-ஆதரவு யானொசு காதர் புடாபெஸ்ட் திரும்பி, அங்கேரியின் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\n1975 – வங்காளதேசத்தில், அபூ தாகிர் தலைமையில் படையினர் பிரிகேடியர் காலிது மொசாரபைக் கொலை செய்து, வீட்டுக் காவ��ில் வைக்கப்பட்டிருந்த இராணுவத் தலைவரும், பின்னாளைய அரசுத்தலைவருமான சியாவுர் ரகுமானை விடுவித்தனர்.\n1983 – அமெரிக்க மேலவைக் கட்டடத்தில் குண்டு வெடித்து, பெரும் சேதம் ஏற்பட்டது.\n1987 – தூனிசியாவில், அபீப் போர்கீபா தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது.\n1989 – கிழக்கு செருமனியில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களை அடுத்து பிரதமர் வில்லி ஸ்டோப் தலைமையிலான அரசு பதவி விலகியது.\n1991 – மேஜிக் ஜான்சன் தாம் எச்.ஐ.வி. தீநுண்மத்தை பெற்றுள்ளதாக அறிவித்து என். பி. ஏ.-இல் இருந்து வெளியேறினார்.\n1994 – அமெரிக்காவின் வட கரொலைனா பல்கலைக்கழகத்தின் மாணவர் வானொலி நிலையம் உலகின் முதலாவது இணைய வானொலி சேவையை ஒலிபரப்பியது.\n2000 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நிமலன் சௌந்தரநாயகம் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n2002 – அமெரிக்கப் பொருட்களின் விளம்பரங்களை அறிவிக்க ஈரான் தடை செய்தது.\n2007 – பின்லாந்து பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.\n2012 – குவாத்தமாலாவில் பசிபிக் கரையில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 52 பேர் உயிரிழந்தனர்.\n1186 – ஒகோடி கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1241)\n1728 – ஜேம்ஸ் குக், ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர், நாடுகாண் பயணி (இ. 1779)\n1812 – வீர புரன் அப்பு, இலங்கை விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1848)\n1858 – பிபின் சந்திர பால், இந்திய செயற்பாட்டாளர், கல்வியாளர் (இ. 1932)\n1867 – மேரி கியூரி, நோபல் பரிசு பெற்ற போலந்து இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1934)\n1879 – லியோன் திரொட்ஸ்கி, செஞ்சேனையைத் தோற்றுவித்த உருசியப் புரட்சியாளர் (இ. 1940)\n1888 – சி. வி. இராமன், நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் (இ. 1970)\n1909 – என். ஜி. ரங்கா, ஆந்திர அரசியல்வாதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1995)\n1913 – சமர் முகர்ஜி, மேற்கு வங்க இடதுசாரி அரசியல்வாதி (இ. 2013)\n1913 – அல்பேர்ட் காம்யு, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (இ. 1960)\n1918 – பில்லி கிரஹாம், அமெரிக்க எழுத்தாளர்\n1922 – அழ. வள்ளியப்பா, தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1989)\n1929 – எரிக் காண்டல், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-அமெரிக்க மருத்துவர்\n1938 – டொனால்டு பிளெமிங், கனடிய வேதியியலாளர்\n1939 – பார்பாரா இலிசுகோவ், American அமெரிக்கக் கணினி அறிவியலாளர்\n1941 – எர்னஸ்ட் முத்துசாமி, குவாதலூப்பே-பிரான்சிய அரசியல்வாதி\n1943 – மைக்கேல் ஸ்பென்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்\n1943 – சில்வியா கார்ட்ரைட், நியூசிலாந்து அரசியல்வாதி\n1954 – கமல்ஹாசன், தமிழக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி\n1959 – சிறிநிவாஸ், இந்தியப் பாடகர்\n1969 – நந்திதா தாஸ், இந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர்\n1975 – வெங்கட் பிரபு, தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர்\n1980 – கார்த்திக், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்\n1981 – அனுசுக்கா செட்டி, இந்திய நடிகை\n644 – உமறு இப்னு அல்-கத்தாப், இசுலாமியக் கலீபா (பி. 590)\n1627 – ஜஹாங்கீர், முகலாயப் பேரரசர் (பி. 1569)\n1836 – ஆ. குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1783)\n1862 – பகதூர் சா சஃபார், முகலாயப் பேரரசர் (பி. 1775)\n1913 – ஆல்பிரடு அரசல் வாலேசு, பிரித்தானிய உயிரியலாளர் (பி. 1823)\n1947 – கோ. நடேசையர், இந்திய-இலங்கை ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1887)\n1951 – என். சி. வசந்தகோகிலம், கருநாடக இசைப் பாடகி, நடிகை\n1962 – எலினோர் ரூசுவெல்ட், அமெரிக்காவின் 39வது முதல் சீமாட்டி (பி. 1884)\n1978 – ஜீவராஜ் மேத்தா, குசராத்து மாநிலத்தின் 6வது முதலமைச்சர் (பி. 1887)\n1981 – வில்லியம் ஜேம்ஸ் டியூரண்ட், அமெரிக்க வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1885)\n1993 – திருமுருக கிருபானந்த வாரியார், இந்திய ஆன்மிக சொற்பொழிவாளர் (பி. 1906).\n2000 – நிமலன் சௌந்தரநாயகம், இலங்கை அரசியல்வாதி (பி. 1950)\n2000 – சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி (பி. 1910)\n2011 – ஜோ பிரேசியர், அமெரிக்கக் குத்துச்சண்டை வீரர் (பி. 1944)\n2014 – தோர்ப்சான் சிக்கிலேண்டு, நார்வே வேதியியலாளர் (பி. 1923)\nஅக்டோபர் புரட்சி நாள் (உருசியா (அதிகாரபூர்வமற்றது), பெலருஸ், கிர்கிசுத்தான்)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nஇன்று: ஆகத்து 10, 2020\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 நவம்பர் 2018, 23:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2554304&Print=1", "date_download": "2020-08-10T11:45:05Z", "digest": "sha1:3OWPKCTRFWTISMAEJ6TDGXHV5X7A72OG", "length": 6907, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தெப்பக்குளம் துாய்மை பணி 2 மாதங்களுக்கு பின் துவக்கம்| Dinamalar\nதெப்பக்குளம் துாய்மை பணி 2 ��ாதங்களுக்கு பின் துவக்கம்\nபொள்ளாச்சி:பொள்ளாச்சியில், இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும், தெப்பக்குளம் வளாகம் துாய்மைப்படுத்தும் பணியை, நீர் நிலைகள் புனரமைப்பு குழுவினர் மேற்கொண்டனர்.பொள்ளாச்சி நீர்நிலைகள் புனரமைப்பு குழுவினர், தெப்பக்குளம் துார்வாரும் பணியை வாரந்தோறும், ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கொண்டனர். குளத்தில் இருந்த கழிவுநீர் வெளியேற்றப்பட்டு, மதுபாட்டில்கள் அப்புறப்படுத்தப்பட்டன.குளத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள புதர்கள் அப்புறப்படுத்தப்பட்டன. குளத்தின் ஒரு பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.தெப்பக்குளம் துார்வாரப்பட்டதால், பல ஆண்டுக்கு பின் தெப்பத்தேர் வைபவம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, குளம் பராமரிப்பு மற்றும் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து, நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். கடந்த, இரண்டு மாதங்களுக்கு பின், 35வது வாரமாக, பொள்ளாச்சி நீர்நிலைகள் புனரமைப்பு குழுவினர், துாய்மை பணியில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி நீர்நிலைகள் புனரமைப்பு குழுவினர் கூறுகையில், 'தெப்பக்குளம், இரண்டு மாதங்களுக்கு பின் துாய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். குளம் முழுவதும் சுகாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் பின், நகராட்சியுடன் இணைந்து, தெப்பக்குளம் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபொள்ளாச்சி குடிமராமத்து பணிகள் தலைமை பொறியாளர் திடீர் ஆய்வு\nகுறுகிய கால காய்கறி சாகுபடி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmesh.com/omg-ponnu-song-lyrics-meanings/", "date_download": "2020-08-10T11:53:16Z", "digest": "sha1:GD5SYHJFJXV67M6RDAZ3TBXMCT3FG42I", "length": 9751, "nlines": 283, "source_domain": "www.tamilmesh.com", "title": "OMG Ponnu Song Lyrics Meanings, OMG பொண்ணு பாடல் வரிகள் – Tamilmesh", "raw_content": "\nபாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் ஜோனிடா காந்தி\nஇசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்\nபெண் : ஓ..ஓ…ஓ கண்களா\nபெண் : ஓ தென்றலா\nஆண் : OMG பொண்ணு…\nASAP கூட வா நீ\nபெண் : IMO…நீ நீ நீ நீ…\nஆயிரம் பொண்ண பார்ப்ப நீ…\nஎவ்ளோ புடிக்கும் சொல்லு நீ…\nஆண் : IMO நீ மட்டும் தான் டி\nஆண் : IDK நீ இல்லனா\nநான் எப்படி வாழ்வேன் டி\nஓ ஹோ ஓ ஹோ\nபெண் : ஓ..ஓ…ஓ கண்களா\nபெண் : ஓ தென்றலா\nஆண் : OMG பொண்ணு…\nASAP கூட வா நீ\nபெண் : IMO…நீ நீ நீ நீ…\nஆயிரம் பொண்ண பார்ப்ப நீ…\nஎவ்ளோ புடிக்கும் சொல்லு நீ…\nஆண் : IMO நீ மட்டும் தான் டி\nஆண் : IDK நீ இல்லனா\nநான் எப்படி வாழ்வேன் டி\nஓ ஹோ ஓ ஹோ\nபெண் : ஓ..ஓ…ஓ கண்களா\nஆண் : பேஸ்ஸ பார்த்தா GM ஆகும்\nகுழு : சும்சுக்கும் சும்சுக்கும்\nஆண் : செல்லு எல்லாம் LOLU\nஎன்னோட SH நீயே தான் டி\nகுழு : சும்சுக்கும் சும்சுக்கும்\nபெண் : நான் அவுட் ஆப் டவுன் நா அப்பப்போ\nஉன்ன டெய்லி 5 டைம்ஸ்\nகிஸ்யூ மிஸ்யூ ஸ்மைலி வரணும்\nபெண் : உன்ன மீட் பண்ணின டே அது\nஎன்ன 24*7 கொஞ்சிவிட்டாலே SSOU….\nஆண் : எம்மா எம்மா எம்மா…\nTY சொல்லட்டுமா CG நீ மா\nஉன்ன பத்திரமா TC பண்ணட்டுமா\nபெண் : OMG பொண்ணு….\nஆண் : IMO நீ மட்டும் தான் டி\nஆண் : IDK நீ இல்லனா\nநான் எப்படி வாழ்வேன் டி\nஓ ஹோ ஓ ஹோ\nபெண் : ஓ..ஓ…ஓ கண்களா\nபெண் : ஓ தென்றலா\nPrevious article இரவில் நல்லா தூக்கம் வரனும்னா இந்த 10 உணவுகளை சாப்பிடுங்க\nMore From: பாடல் வரிகள்\nஉனக்கென்ன வேணும் சொல்லு Unakkenna Venum Sollu Lyrics\nதீயே தீயே ராதீயே மாற்றான் பாடல் வரிகள்\nகண்கள் நீயே காற்றும் நீயே\nஆத்தாடி மனசு தான் ரெக்க கட்டி பறக்குதே\nவேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமன கடிதங்கள் 6ம் திகதி வரை வழங்க்கப்படும்\nஇலங்கை கல்வியியலாளர் சேவை பரீட்சை 2020 வினாத்தாள் – 02\nஇலங்கை பாராளுமன்றம் நாளை நள்ளிரவு கலைப்பு\nஇன்று விசேட தபால் விநியோக தினமாக பிரகடனம்\nஅதிக விலைக்கு விற்றகப்பட்ட இணைய பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/actor-rajini-on-santhankulam-custodial-death.html", "date_download": "2020-08-10T10:39:20Z", "digest": "sha1:2WWA6RS2VUZODLI5JFKGKXOFPU4M3FQ3", "length": 7617, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது : நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்", "raw_content": "\nவகுப்பறை வாசனை- 11 நூலகத்தில் பிடித்த பேய்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் கேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு EIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி தமிழகம்:5,994 பேருக���கு கொரோனா பாதிப்பு கனிமொழியை நீங்கள் இந்தியரா என கேட்ட பாதுகாப்பு அதிகாரி- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் கேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு EIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி தமிழகம்:5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு கனிமொழியை நீங்கள் இந்தியரா என கேட்ட பாதுகாப்பு அதிகாரி ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே கர்நாடக அணைகளிலிருந்து 90 ஆயிரம் கன அடி நீர் திறப்பு ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே கர்நாடக அணைகளிலிருந்து 90 ஆயிரம் கன அடி நீர் திறப்பு ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் E-Passக்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தாதீர்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் E-Passக்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தாதீர்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்: அமைச்சர் ஜெயக்குமார் நடிகர் சஞ்செய் தத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 96\nநேர்காணல் – நடிகர் சாந்தனு\nகொரோனாவின் மடியில் – கோ.ப.ஆனந்த்\nசாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது : நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்\nசாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை சத்தியமா விடக்கூடாது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nசாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது : நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்\nசாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை சத்தியமா விடக்கூடாது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nசாத்தான்குளம் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தன���ு டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் பதிவு செய்துள்ளார்.அதில்,தந்தையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.\nசம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது. சத்தியமா விடக்கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.\nபிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி\nசாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.ஐ கொரோனாவால் உயிரிழப்பு\nகேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு\nEIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி\nஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nilavupattu.blogspot.com/2009/10/blog-post_15.html", "date_download": "2020-08-10T11:51:39Z", "digest": "sha1:OJG67YDRUJRDFSF4RIFO6GZUYZK3IFGJ", "length": 20994, "nlines": 106, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: கலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு இந்தியத் துரோகம்!", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nகலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு இந்தியத் துரோகம்\nஈழத்தமிழ் மக்கள் மீதான சிங்கள தேசத்தின் இன அழிப்பு உச்சக் கட்டத்தை அடைந்திருந்த வேளையில், தமிழகத்தின் தமிழுணர்வாளர்கள் பொங்கி எழுந்தார்கள். ஈழத்தில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை, தன் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியைப் பகைத்துக் கொள்ளவோ, தமிழகத்தின் எழுச்சியை அலட்சியப்படுத்தவோ முடியாத தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் திடீர் உண்ணாவிரதம் ஒன்றை அறிவித்து அண்ணா சமாதியின் முன்பாக அமர்ந்துகொண்டார்.\nகலைஞர் அவர்கள் உண்ணாவிரதத்தினை ஆரம்பித்த அடுத்த சில கால் மணி நேரங்களில் பந்தல் அமைக்கப்பட்டு, படுக்கை விரிக்கப்பட்டு, குளிரூட்டிகள் கொண்டுவரப்பட்டு, தலைமாட்டில் மனைவியாரும், கால்மாட்டில் துணைவியாருமாக அமர்ந்து கொண்டனர். கலைஞர் அவர்களது உண்ணாவிரதச் செய்தி டெல்லிக்குப் பறந்தது. மூன்று மணி நேரத்தில் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக மகிழ்ச்சி பொங்க அறிவித்த கலைஞர் உண்ணாவிரதத்தை மு��ித்துக்கொண்டார்.\nதமிழகம் அமைதியானது. அதன் பின்னர்தான் முள்ளிவாய்க்காலில் அத்தனை அவலங்களும் நடந்தேறியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். உயிரோடு புதைக்கப்பட்டார்கள். எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்கள் கைதிகளாக்கப்பட்டு வவுனியாவில் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டார்கள். நடந்தேறிய கொடுமைகள் அனைத்தும் உலக நாடுகளை உலுக்கி எடுத்தது.\nமனிதாபிமானம் கொண்ட நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து சிங்கள அரசால் நடாத்தி முடிக்கப்பட்ட போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில் குரல் எழுப்பின. காந்தி தேசம் அதை எதிர்த்தது. காந்தி தேசத்துடன் சீனாவும், பாக்கிஸ்தானும் ஒன்று சேர்ந்து போர்க் குற்ற விசாரணைக்குத் தடை போட்டது. இத்தனை அவலங்களும் நிகழ்ந்தேறியபோது தமிழகத்தில் மாண்புமிகு முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி அவர்களே ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தார்.\nதற்போது இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான தி.முக. அணியும், சுதர்ஷன நாச்சியப்பன் தலைமையிலான காங்கிரஸ் அணியும் தமிழகத்தில்தான் இருந்தனர். வன்னி மக்களின் அவலங்கள் குறித்து தி.மு.க. சார்பில் அவ்வப்போது நீலிக் கண்ணீர் வடிக்கப்பட்ட போதும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ராஜபக்ஷவுக்கு விருது வழங்காத குறையுடன் அவ்வப்போது பாராட்டுதல்களை அள்ளி வழங்கினார்கள்.\nநடைபெற்று முடிந்த யுத்தமும், தொடரும் வன்னி மக்களின் அவலமும், கடத்தல்களும், தமிழினப் படுகொலைகளும் மேற்குலகின் மனிதாபிமானத்திற்கு விடப்பட்ட சவாலாகவே தோற்றம் பெற்றது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்த நாடுகளால், ஈழத் தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாத குற்ற உணர்ச்சி மேற்குலகை ஆட்கொண்டது. புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் போராட்டங்களும் புலம்பெயர் தேசங்களின் இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றங்களை உருவாக்கியது.\nஇது இதுவரை இந்தியா மேற்கொண்டுவந்த இலங்கை தொடர்பான சுயலாபக் கொள்கைக்கும் சவாலாகவே அமைந்துவிட்டது. மேற்குலகினதும், அமெரிக்காவினதும் தற்போதைய சிறிலங்கா தொடர்பான கொள்கை மாற்றம் ஈழத் தமிழர்களை இந்திய ஆதரவுத் தளத்திலிருந்து விலகிச் செல்லும் நிலையை ஏற்��டுத்தியுள்ளது. ஈழத் தமிழர்கள் பாதை விலகிச் செல்வது இந்திய இராஜதந்திரத்திற்குக் கிடைத்த முதல் அடியாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்கள்.\nஇதனால், ஈழத் தமிழர்களை மீண்டும் தம்மை நம்ப வைக்கும் முயற்சியில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது. இதுவே, தற்போதைய தமிழக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க. - காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் இலங்கைப் பயணமாக அமைந்துள்ளது. முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை நாராயணனும் மேனனும் சிறிலங்கா சென்று காட்சிகள் மாறாமல் பார்த்துக் கொண்டது போல், இப்போது தமிழீழ மக்கள் மாற்றம் கொள்ளாமல் பார்த்துக் கொள்வதற்காக தமிழக உறுப்பினர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதுவும் கலைஞர் கருணாநிதி அவர்களுடைய மூன்று மணி நேர உண்ணாவிரதம் போன்றதே. எதுவும் நடைபெறாமலேயே இந்தக் குழுவினர் தமிழகம் திரும்பியதும் வெற்றிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தங்கள் கடமையை முடித்துக் கொள்வார்கள். தமிழகத்தில் தற்போது தி.மு.க. வை எதிர்த்து நிற்கக்கூடிய அணி ஒன்று இல்லை என்றே கருதப்படுகின்றது. அ.தி.மு.க. அணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி கழன்று விட்டது. செல்வி ஜெயலலிதா அடிக்கடி காட்டிவரும் அகோர முகத்தினாலும், விவேகமற்ற அரசியல் நடவடிக்கைகளாலும் அந்தக் கட்சியின் தொண்டர்களே சலிப்புற்றுப் போயுள்ளார்கள்.\nஇந்த நிலையில் தனக்குக் கிடைத்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் சில சட்டமன்ற உறுப்பினர்களையும் பெறுவதானால், தொல். திருமாவளவன் அவர்கள் கலைஞரை எதிர்த்து சுயமாக உண்மைகளைப் பதிவு செய்ய முடியாது. எனவே அவரது பயணமும் ஒரு சுற்றுலாவாகவே முடியப் போகின்றது. சிங்களத்திற்குப் பலி கொடுக்க வெள்ளாடுகள் தனது பட்டியில் இருக்கவேண்டும் என்ற இந்தியாவின் எண்ணத்தை நிறைவேற்றவே கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதி மீண்டும் ஒரு இந்தியத் துரோகத்திற்குத் துணை போயுள்ளார்.\nதமிழீழம் என்ற வார்த்தையையே தமது அகராதியிலிருந்து எடுத்தெறிந்துவிட்டு, இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்துடன் இலங்கைத் தீவினுள் வாழ்வதற்காகத் தமிழர்களைச் சமரசம் செய்வதே இந்தக் குழுவின் பணியாக இருக்கும். இது ஈழத் தமிழர்களை மீண்டும் புதை குழிகளுக்குள் அனுப்பும் இந்திய முயற்சியாகவே இந்தப் பயணம் நோக்கப்படுகின்றது.\n'நா���் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..\nGroups \"நாம் தமிழர் பேரியக்கம்\" group.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇலங்கையில் கனிமொழி ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கிவிட...\nஉலகதமிழ் மாநாட்டில் மரபுகள் கடைபிடிக்கப்படவில்லை: ...\nஇலங்கை தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி போராட்ட...\nகுருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே\nசானல் 4 வீடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள...\nஇதோ நா.உ ஏன் இலங்கை சென்றார்கள் என்பதற்கான விடை, ய...\nஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\nதி.க விலும் வாரிசு அரசியல் ..\nமூன்று லட்சம் தமிழர்களை முட்கம்பி பின்னால், உலகமே ...\n நீ அழிய காத்திரு சுனாமி...\nகலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு இந்திய...\nராசபக்சேவுக்கு கிடைத்த வைரம் கருணாநிதி, பச்சை தமிழ...\nகலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு இந்திய...\nகள்ள சிரிப்பழகி, மனசு தாங்கமுடியலையே\nஉரையாடல் :ராஜா பக்சே and திமுக MP குழு\nபோர் தர்மங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, அப்...\nபிரியாணி தின்ன தயாராகும் தமிழ்நாட்டு அரசியல் வியாத...\nதமிழ் நாட்டு மீனவர் பிரச்சனையும் ..தமிழ் தேசியமும்..\nமுள்வேலிக்குள் இருப்போர் கன்னடர்களாக இருந்தால் எஸ்...\n{நாம் தமிழர் பேரியக்கம்} தொலைக்காட்சிகளின் மற்றும...\n{நாம் தமிழர் பேரியக்கம்} வெளியுறவுத்துறையில் தமிழர...\n{நாம் தமிழர் பேரியக்கம்} சிங்கள அரசுக்கு ஆதரவாக இந...\nதெற்காசிய பேட்டை ரௌடியின் அட்டகாசம்..வாக்களிக்கும்...\nநாம் தமிழர் இயக்கம் சார்பில் நாளை சிங்கள தூதரக முற...\nதேசியத் தலைவர் இருப்பு முதல், 'வணங்காமண்' அரசியல் வரை\nசீமான் vs (நிழல் எதிரி)கனிமொழி: குமுதம்\nசந்துல சிந்து பாடுறது இதுதானா, கருணாநிதியின் புத்த...\nஇறப்பில் கூட இல்லாத திராவிடம் (கடைசி பத்தியை கவனிக...\nகிளிநொச்சி 58 வது இராணுவ தலைமை முகாமினுள் குண்டுவெ...\n3 லட்சம் மக்களை முள்கம்பியின் பின்னால் அடைத்து வைத...\nஇலங்கைப் பிரச்னைக்கு இந்தியாவிடம் நியாயம் கேட்பேன்...\nசூடு, சொரணையற்ற இனம் தமிழினம், தமிழனாக பிறந்ததற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=10405066", "date_download": "2020-08-10T11:47:15Z", "digest": "sha1:XKYQ7JZOCQWMK6ACZ4VGQLQS7EK4DQS7", "length": 51655, "nlines": 864, "source_domain": "old.thinnai.com", "title": "பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன… | திண்ணை", "raw_content": "\nமதியம் கடந்து விட்டது. அப்படியிருந்தும் வெயில் தணியவில்லை. சவிரிமுத்தர் ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார். அவருடைய கையில் ஒன்று வழுக்கை விழுந்த தலையில் இருந்தது. முன்னோக்கிப் பெருத்திருந்த தொந்தி பெருஞ்சுமையாகக் கனக்க மூச்சு இரைக்க இரைக்க பிரதான ஒழுங்கையில் திரும்பினார். எதிரே ஜீப் வண்டியொன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. ஜீப்பைக் கண்டதும்\nமரநிழலில் ஒதுங்கும் பாவனையில் கானோரத்தில் நின்ற பூவரச மரத்தடியில் நின்று கொண்டார்.\nஜீப் வண்டி அவரைக் கடந்து எதிர்த்திசையை நோக்கி வேகமாக விரைந்து கொண்டிருந்தது. கடந்து செல்லும் வேகத்திலும் கூட சவிரிமுத்தர் அவனைப் பார்த்து விட்டார்.\nஇரு பொலிஸ்காரர்களுக்கிடையில் பெருமாள் இருந்துகொண்டிருந்தான். அவனுடைய பெரிய கண்கள் சவிரிமுத்தரைக் கண்டு கொண்டதும் எதையோ அவசரத்துடன் கேட்க எத்தனிக்கும் வேளையில் வண்டி வெகுதூரம் சென்றுவிட்டது.\nஅவனுடைய கண்கள். அவை பார்த்த பார்வை. சவிரிமுத்தரின் மனதில் ஏதோ ஒரு உறுத்தல்.உடலில் ஒரு கணசிலிர்ப்பு. இனம்புரியாத இரைச்சல்கள். சோர்வுடன் நடந்தார்.\nஒழுங்கை நிறைய சனங்கள். படலை வாசல்களிலும் வேலிகளுக்கு மேலாலும் இன்னும் பலர். ஜீப் வண்டி சென்ற திசையை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். தங்களுக்குள் எதையோ பேசி விமர்சித்துக் கொண்டு அனுதாபப் பட்டுக்கொண்டிருந்தனர். எதையுமே கண்டுகொள்ளாதவராக சவிரிமுத்தர் நடந்து கொண்டே இருந்தார்.\nவெய்யிலில் நடந்து வந்த களைப்பில் உடம்பு வேர்வையால் நனைந்திருந்தது.\nஅணிந்திருந்த மேற்சட்டையை களைந்து போட்டுவிட்டு சரு சருவென சடைத்து ரோமங்கள் வளர்ந்திருந்த வெறும் உடம்பை ஆசுவாசத்துடன் அங்கிருந்த ஈசிச்செயரில் சாய்த்துக் கொண்டார்.\nகழுத்தில் இரட்டை வடம் சங்கிலி கனத்தது. விரல்களில் கற்கள் பதித்த மோதிரங்கள்.கருங்காலித் தடிக்கு ப10ண் போட்டது போல் மினுமினுத்துக் கொண்டிருந்தன.\nஆனாசி… ஆனாசி…. இவன் செல்லையா வந்தவனோ \nசவிரிமுத்து போட்ட சத்தத்தில் குசினிக்குள் இருந்தவள் வெளியே வந்தாள்.\nஏன் இப்பிடி சத்தம் போடுறீங்க. இப்பதான் அவன் கொண்டுவந்து வச்சிற்றுப் போறான். சாருக்குள்ளதான் இருக்கு…\nஅதை எடுத்துக் கொண்டு வா….\nஆனாசி விசுக்கென்று சாருக்குள் சென்றாள். வரும்போது அவள் கையில் இருந்த போத்தல்களில் கள் நிரம்பியிருந்தது. சவிரிமுத்தரின் காலடியில் வைத்துவிட்டு இவள் மறுபடியும் குசினிக்குள் போய்விட்டாள்.\nசவிரிமுத்தர் கோப்பையில் சிறிது கள்ளை வார்த்து பக்கத்தில் வைத்துவிட்டு புகையிலையைக் கிழித்து சுருட்டத் தொடங்கினார். அவருடைய சிந்தனை எதிலோலயித்திருந்தது.\nஎன்னங்க ஒரு விஷயம் கேள்விப் பட்டாங்களோ. நம்மளோட தொழிலுக்கு நிண்ட பெருமாளையல்லோ பொலிஸ்காரங்கள் பிடித்துக்கொண்டு போறாங்க. குசினிக்குள் இருந்து ஆனாசியின் சத்தம் கேட்டது.\nநானும் வழியில பார்த்துக் கொண்டுதான் வாறன். என்ன நடந்ததாம்…. சவிரிமுத்தர் உணர்ச்சியின்றிப் பேசினார்.\nஅவன் கள்ளத் தோணியெண்டு யாரோ பொலிசுக்கு பெட்டிசம் போட்டிட்டாங்களாம். அதுதான் அவனை\nவந்து இழுத்துக் கொண்டு போறாங்கள். ஏனெண அவன இனிமேல் விடமாட்டாங்களா….\nஆனாசி வெளியே வந்து சவிரிமுத்தருக்குப் பக்கத்தில் நின்று கொண்டாள். சவிரிமுத்தர் மனைவியை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்தார். மெளனமாக கோப்பையிலிருந்த கள்ளை எடுத்து ஒருதடவை உறிஞ்சினார். அந்த மூச்சிலே கோப்பை முழுவதும் காலியாகி விட்டது.\nஆனாசிக்கு அதிசயமாக இருந்தது. இவ்வளவு பெரிய செய்தியைச் சொல்லியும் புருஷன் அக்கறைப் படுத்துவதாக தெரியவில்லை.\nஏனெண உங்களுக்கு பொலிசில இருக்கிற பெரியவங்களத் தெரியுந்தானே. ஓருக்காய்ப் போய் என்னெண்டுதான் பாத்திட்டு வாங்கோவன்….\nசவிரிமுத்தர் மறுபடியும் கள்ளை வார்த்து ஒரு முறடை உறிஞ்சி விட்டு கள்ளில் தோய்த்து விட்ட பெரிய மீசையை தடவி விட்டுக் கொண்டார்.\nபேச்சி இதுகள் ஒண்டும் உனக்கு விளங்காது. என்னமாதிரித்தான் தெரிஞ்சவங்களெண்டாலும் லேசில இந்தமாதிரி விசயங்களை விடமாட்டாங்கள்.\nஆனாசி அதற்கு மேல் எதுவும் பேசாமல் போய்விட்டாள். சவிரிமுத்தர் சுற்றிவைத்திருந்த சுருட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டே சிந்தனையில் ஆழ்ந்தார். ஆனாசி கேட்டதற்காக ஏதோ சொல்லி வைத்தார். ஆனால் அவருடைய மனதில் பெருமாளின் விடயம் உறுத்திக் கொண்டிருந்தது. கண்களை மூடிக்கொண்டார்.\nசவிரிமுத்தருக்கு நன்றாக நினைவிருந்தது. பத்து வருடங்களுக்கு முன் ஒரு வெள்ளிக்கிழமையாய் இருக்கவேண்டும்…. தோணிக்காசுக்கு கொழும்புத்துறைக்குப் போவதற்காக யாழ்ப்பாண பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுதுதான் பெருமாளை சந்தித்தார்.\nஅவனுக்கு அப்போது பத்து வயதிருக்கும். கறுத்த மேனி. ஊதி மினுமினுப்புடன் இருந்த வயிறு. சிக்குப் பிடிக்காத தலைமயிர். காவி படிந்து முன்னோக்கி மிதந்து கொண்டிருந்த பற்கள். பெரிய கண்கள். பீத்தல் விழுந்த துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டு பஸ் கிய10வில் நின்றவர்களிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அவனைக்கண்டதும் சவிரிமுத்துக்கு ஆனாசியின் நினைவு வந்தது. வெகுநாட்களாகவே வீட்டு வேலைக்கு ஒருவர் வேண்டுமென்று நச்சரித்துக் கொண்டிருந்தாள். இவருடைய வலைக்கும் ஆள் பற்றாக்குறையாக இருந்தது.\n~தம்பி…. இஞ்சால உன்னத்தான். இஞ்ச வா…. |\nபெருமாள் திரும்பிப் பார்த்தான். அவன் முகத்தில் என்ன வென்று விரித்துரைக்க முடியாத பாவம். அவன் சவிரிமுத்தர் அருகே வந்தான்.\n~தம்பி உன்ரை பேரென்ன… |\n~எந்த ஊர் மோன உனக்கு|\n~அப்ப வாச்சுப் போச்சு | என்று\nமனதிற்குள் நினைத்தபடி சவிரிமுத்தர் தொடர்ந்தார்.\n~அப்பா…. செத்துப் போட்டாரு. அம்மா தங்கச்சி தோட்டத்திலே வேலை செங்சிக்கிட்டு இருக்கிறாங்க.. |\n~ஏன் உனக்குத் தோட்டத்திலே வேலை செய்யப் பிடிக்கேல்லையா \n உனக்கு சாப்பாடு தந்து உன்ர வீட்டுக்கும் காசு அனுப்பிறன் |\nபெருமாள் வீட்டுக்கு வந்த போது சம்மாட்டி சவிரிமுத்து சாதாரண சவிரிமுத்துவாகத்தான் இருந்தார். பெருமாள் வீட்டில் எடுபிடி வேலைகளைக் கவனித்ததுடன் வலையில் பிடித்து விற்றதுபோக ஐஸ் போட்டு வைத்தல் போன்ற வேலைகளையும் கூட இருந்து செய்வான்.\nஅந்தத் தெருப்பிள்ளைகள் எல்லாரும் அவனுக்குச் சினேகிதர். அவனுடைய வயதுக்கு மூத்த அனுபவ அறிவும், அதனால் அவன் பேசும் பெரிய விசயங்கள���யும் ஆச்சரியத்துடன் கேட்பார்கள், கூட விளையாடும் சிறுவர்கள். எப்போதாவது அவர்களுக்குள் சண்டை மூழும். அவனைப் பார்த்து ~கள்ளத்தோணி| என்று பட்டம் சொல்லுவார்கள். ஆனால் அவன் அந்த வார்த்தையின் அர்த்தத்தைப்புரிந்து கொள்ளாதவன் போல உண்மையில் அவனுக்குப் புரியாமல் கூட இருக்கலாம்.- பேசாமல் இருப்பான். ஆனால் ~கரிக்கோச்சி| என்று மட்டும் அவனை யாரும் பேசி விட்டால் போதும் கோபம் தலைக்கேற, மூர்க்கத்துடன் – சொன்னவனை வளைத்துப் பிடித்து முதுகில் ஒரு அறை கொடுக்காமல் அடங்கமாட்டான். பற்களை ~நறநற| வெனக் கடித்துக் கொண்டு பெரிய விழிகளைப் பயங்கரமாக உருட்டுவான். வாயில் வந்த து}சண வார்த்தைகளை எல்லாம் கொட்டிக்கொள்வான். சிலவேளைகளில் துண்டு பீடிகளைப் பொறுக்கி வீட்டுக் கொல்லைப் புறத்தில் நின்று குடிப்பதைச் சவிரிமுத்தர் கண்டிருந்தாலும் எதுவும் சொல்லுவதில்லை. ஏதாவது ஏசினால் ஓடிப் போய்விடுவான் என்றபயம். அவருக்கு அவனது சுறுசுறுப்பும் பிடித்திருந்தது.\nசிலநாட்களில் பெருமாள் சவிரிமுத்துவுடன் கடலுக்குப் போகத் தொடங்கி விட்டான். தோணியில் பெருமாள் கால் வைத்தவேளை ~விடுவலையில்| கயல் மீன்அள்ளிச் சொரிந்தது. சில வருடங்களிலேயே சவிரிமுத்து பல லட்சம் பெறுமதியான தோணிகளுக்கும், நைலோன் வலைகளுக்கும் அதிபதியாகி ஊரில் பெரிய சம்மாட்டி ஆகிவிட்டார்.\nமலைப்பாறையில் பிறந்து கடல் உவரில் ஊறிய பெருமாளின் உடல் உருண்டு திரண்டு தசைக்கோளங்கள் புடைத்து நிற்கும் பருவத்தை எட்டிவிட்டான் பெருமாள் அவன் உழைத்த பத்து வருடங்களிலும் வயிறு நிறையச் சாப்பாடு. ஒரு நாளைக்கு இரண்டு கட்டு பீடி, ஞாயிற்றுக் கிழமைகளில் சினிமா பார்க்கக் காசு … இவைதான் அவன் உழைப்புக்குக் கிடைத்தவை.\nபத்து வருடங்களாக தாய் சகோதரியை காணாமல் மறந்திருந்த பெருமாளுக்கு சில நாட்களுக்கு முன் திடாரென ஏனோ ஊருக்கு போக வேண்டுமென்று மனம் பேதலித்தது. வேட்கை கொண்ட மனதின் விருப்பத்தை சம்மாட்டியாரிடம் வெளியிட்டு, ஐநு}று ரூபா காசு கேட்டான். சுரண்டிப் பிழைத்து சொகுசு அனுபவித்துப் பழக்கப்பட்டுவிட்ட சவிரிமுத்துவுக்கு இது பேரிடியாகிவிட்டது. பெருமாள் செய்யும் வேலையின் பழு, அவனை இழந்தால்… அவன் திரும்பிவராவிட்டாலும்… அதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. இதனால் பல நாட்��ளாக கடத்தி வந்தார்.ஓவ்வொரு நாளும் பெருமாளின் ஊமை முணுமுணுப்பு இரைச்சலாகி வெடித்தது. ஒருநாள் ஊதியம் எதுவுமின்றியே வெளியேறிவிட்டான்.\nஅடுத்த நாள் சவரிமுத்துவின் பரம விரோதி பேதுருவின் நைலோன் வலையில் சேர்ந்து விட்டான் என்ற செய்தியை சவிரிமுத்து அறிந்தபோது அதிர்ந்தே போய் விட்டார்.\n– அந்தப் பெருமாள் இப்பொழுது பொலிசில்.\n~என்ன சம்மாட்டியார் கனக்க யோசிச்சுக் கொண்டிருக்கிறீங்க|.\nஅப்பொழுதுதான் வாசல் படியைத் தாண்டி வந்து கொண்டிருந்த குத்தகைக்காரன் யோணின் இன்னொரு கோப்பைக்குள் ஊற்றி அதைக் குத்தகைக்காரனிடம் நீட்டினார். … ….\n~என்ன வி~யம் குத்தகை… இந்த மத்தியான நேரத்தில| சவிரிமுத்து வினவினார்.\n~ஒண்ணுமில்லை சம்மாட்டியார்… | நேற்று சுவாமியார் கூப்பிட்டு இந்த முறை பெருநாள் நல்ல முறையில கொண்டாட வேணும் எண்டு சொன்னார்.\n~ஓ… அதுக்கென்ன… சிறப்பாகச் செய்வம்…. |\nசொல்லிக் கொண்டே சவிரிமுத்து கோப்பை முழுவதையும் காலி செய்துவிட்டு, மறுபடியும் கோப்பையை நிரப்பினார்.\n~இந்த முறை வழமைபோல் கோயில் சோடினைகள், வெடி, மத்தாப்பு எல்லாம் உங்க பொறுப்பு…. | குத்தகைக்காரர் இப்போது தானே போத்தலை எடுத்து நிரப்பிக்கொண்டார்.\n~அதுக்கென்ன இந்தமுறை வாற ஒரு கிழமை உழைப்பை அப்படியே ஒதுக்கிவிடுறன். |\nகோப்பையை நிரப்புவதும் வெறுமையாக்குவதுமாய் சில நிமிடங்கள். சவிரிமுத்துவுக்கு சற்று ஏறிவிட்டது. குத்தகைக்காரர் நிதானத்துடன் பேசினார்.\n~ஒரு விஷயம் கேள்விப்பட்டியளோ… உங்களை விட்டுப்போட்டு பேதுருவட வலைக்குப்போன அவன் தான்… பெருமாள், அவனைக் கள்ளத்தோணியெண்டு பெட்டிசம் போட்டு பொலிசட்டைப் பிடிச்சுக் கொடுத்துப் போட்டாங்களாம் ஆரோ… |~ஓம் ஓம்… நானும் வழியில பாத்தன். பாவம் பெருமாள். நல்ல பெடியன்.| சவிரிமுத்து அரைமயக்கத்துடன் அனுதாப வார்த்தைகளைக் கொட்டினார்.\n~அப்ப நான் வரப்போறன் சம்மாட்டி| என்று கூறிக்கொண்டே குத்தகைக்காரர் எழுந்து மெதுவாக நடந்தார்.\nசவிரிமுத்து ஒரு நமட்டுச் சிரிப்புடன் அண்ணாந்து பார்த்தார். பருந்துகள் எதையோ தேடிப்பறந்து கொண்டிருந்தன.\nகதை 07 : இசைக்கலைஞனின் கதை\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -18\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nவாரபலன் – மே 6,2004 – அ.ஜீ.ரணம் , நிறுத்தமுடியாத நோயாளி டி வி ,நச்சுறவு நிராகரணம்\nகலைஞருடன் பேசுங்கள��� – மாலன் நிகழ்ச்சி\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 4 :திரு.கருணாநிதியின் சன் டிவி பதில்கள்:\nஜமாலனின் ஆழ் மனத்தில் மதம் நிகழ்த்தும் மாயங்கள்\nஅன்புடன் இதயம் – 16 – ஐயா, இது அமெரிக்கா\nதமிழவன் கவிதைகள்-நான்கு -மணியாட்சி ஸ்டேஷன்\n திரைப்படம் – ஃபாசிசத்தின் இன்னொரு வடிவம்\nமாற்றுக் கருத்துக்கான குரல்(வன்முறை வாழ்க்கை- புத்தக அறிமுகம்)\nஈரோப்பை பிரிட்டனுடன் இணைக்கும் உலகிலே நீளமான கடலடி ஈரோக் கணவாய் [World ‘s Longest Subsea Eurotunnel Connecting Britain to Europe\nகவிதை உருவான கதை – 5\nகவிஞர் அன்பாதவனின் நெருப்பில் காய்ச்சிய பறையின் சில அதிர்வுகள்..\nதமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்…\nதிருச்சியில் எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் கருத்தரங்கம்\nசிற்றின்பமும் பேரின்பமும் (தூங்கும் அழகிகள் இல்லம்- புத்தக அறிமுகம்)\nமூன் டிவி கலந்துரையாடல் – கேட்காத கேள்விகளும் சொல்லாத பதில்களும்\nகடிதங்கள் – மே 6,2004\nதாகூரின் நோபல் பரிசைத் திருடியவனே\nபாரதி இலக்கியச் சங்கம் – 23-5-2004 கவிதை கருத்தரங்கு\nகடிதம் மே 5, 2004 -இஸ்லாமிய அன்பர்களுக்கு ஒரு தன்னிலை விளக்கம்\nPrevious:வாஷிங்டன் சந்திப்பு: எழுத்தாளர் வாஸந்தி\nNext: சிந்தனை வட்டம் நியூஜெர்ஸி தமிழ்க் கலைப் படவிழா திரையிடப்படும் படங்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகதை 07 : இசைக்கலைஞனின் கதை\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -18\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nவாரபலன் – மே 6,2004 – அ.ஜீ.ரணம் , நிறுத்தமுடியாத நோயாளி டி வி ,நச்சுறவு நிராகரணம்\nகலைஞருடன் பேசுங்கள் – மாலன் நிகழ்ச்சி\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 4 :திரு.கருணாநிதியின் சன் டிவி பதில்கள்:\nஜமாலனின் ஆழ் மனத்தில் மதம் நிகழ்த்தும் மாயங்கள்\nஅன்புடன் இதயம் – 16 – ஐயா, இது அமெரிக்கா\nதமிழவன் கவிதைகள்-நான்கு -மணியாட்சி ஸ்டேஷன்\n திரைப்படம் – ஃபாசிசத்தின் இன்னொரு வடிவம்\nமாற்றுக் கருத்து���்கான குரல்(வன்முறை வாழ்க்கை- புத்தக அறிமுகம்)\nஈரோப்பை பிரிட்டனுடன் இணைக்கும் உலகிலே நீளமான கடலடி ஈரோக் கணவாய் [World ‘s Longest Subsea Eurotunnel Connecting Britain to Europe\nகவிதை உருவான கதை – 5\nகவிஞர் அன்பாதவனின் நெருப்பில் காய்ச்சிய பறையின் சில அதிர்வுகள்..\nதமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்…\nதிருச்சியில் எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் கருத்தரங்கம்\nசிற்றின்பமும் பேரின்பமும் (தூங்கும் அழகிகள் இல்லம்- புத்தக அறிமுகம்)\nமூன் டிவி கலந்துரையாடல் – கேட்காத கேள்விகளும் சொல்லாத பதில்களும்\nகடிதங்கள் – மே 6,2004\nதாகூரின் நோபல் பரிசைத் திருடியவனே\nபாரதி இலக்கியச் சங்கம் – 23-5-2004 கவிதை கருத்தரங்கு\nகடிதம் மே 5, 2004 -இஸ்லாமிய அன்பர்களுக்கு ஒரு தன்னிலை விளக்கம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.vethagamam.com/chap/new/Galatians/5/text", "date_download": "2020-08-10T10:25:57Z", "digest": "sha1:YPHZNSXL3IQKGSMPQUXQHGJ5XR7UUVCH", "length": 8951, "nlines": 34, "source_domain": "www.vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.\n2 : இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒருபிரயோஜனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n3 : மேலும், விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுகிற எந்த மனுஷனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறான் என்று மறுபடியும் அப்படிப்பட்டவனுக்குச் சாட்சியாகச்சொல்லுகிறேன்.\n4 : நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.\n5 : நாங்களோ நீதிகிடைக்குமென்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடே காத்திருக்கிறோம்.\n6 : கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உத��ும்.\n7 : நீங்கள் நன்றாய் ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்\n8 : இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானதல்ல.\n9 : புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்.\n10 : நீங்கள் வேறுவிதமாய்ச் சிந்திக்கமாட்டீர்களென்று நான் கர்த்தருக்குள் உங்களைக்குறித்து நம்பிக்கையாயிருக்கிறேன்; உங்களைக் கலக்குகிறவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் தனக்கேற்ற ஆக்கினையை அடைவான்.\n11 : சகோதரரே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்குத் துன்பப்படுகிறேன் அப்படியானால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே.\n12 : உங்களைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டுபோனால் நலமாயிருக்கும்.\n13 : சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்.\n14 : உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.\n15 : நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.\n16 : பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.\n17 : மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.\n18 : ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.\n19 : மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,\n20 : விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,\n21 : பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n22 : ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,\n23 : சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.\n24 : கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.\n25 : நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்.\n26 : வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vethagamam.com/chap/old/2%20Samuel/11/text", "date_download": "2020-08-10T10:41:18Z", "digest": "sha1:WBRWT6GZQ2KM2C4447DBFXH7SPI77YCD", "length": 13155, "nlines": 35, "source_domain": "www.vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n2 சாமுவேல் : 11\n1 : மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்துக்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமிலே இருந்துவிட்டான்.\n2 : ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள்.\n3 : அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள்.\n4 : அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான்; பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள்.\n5 : அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள்.\n6 : அப்பொழுது தாவீது: ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடத்திற்கு அனுப்பினான்.\n7 : உரியா அவனிடத்தில் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, ஜனங்கள் சுகமாயிருக்கிறார்களா, யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான்.\n8 : பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய் என்றான். உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது.\n9 : ஆனாலும் உரியா தன் வீட்டுக்குப் போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச் சேவகரோடுங்கூடப் படுத்துக்கொண்டிருந்தான்.\n10 : உரியா தன் வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன் வீட்டிற்குப் போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான்.\n11 : உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும் என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டிற்குள் பிரவேசிப்பேனா நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடையபேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான்.\n12 : அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயிரு. நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்; அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமிலே இருந்தான்.\n13 : தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்; ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல், சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக் கொண்டான்.\n14 : காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான்.\n15 : அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.\n16 : அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சூழக் காவல்போட்டிருக்கையில் பராக்கிரமசாலிகள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான்.\n17 : பட்டணத்து மனுஷர் புறப்பட்டுவந்து யோவாப்போடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள்; ஏத்தியனாகிய உரியாவும் செத்தான்.\n18 : அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லா���் தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பி,\n19 : தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லித் தீர்ந்தபோது,\n20 : ராஜாவுக்குக் கோபம் எழும்பி, அவர்: நீங்கள் பட்டினத்திற்கு இத்தனை கிட்டப் போய் யுத்தம்பண்ணவேண்டியது என்ன அலங்கத்தில் நின்று எய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா\n21 : எருப்பேசேத்தின் குமாரன் அபிமெலேக்கைக் கொன்றது யார் தேபேசிலே ஒரு பெண்பிள்ளை அலங்கத்திலிருந்து ஒரு எந்திரக்கல்லின் துண்டை அவன்மேல் போட்டதினால் அல்லவோ அவன் செத்தான்; நீங்கள் அலங்கத்திற்கு இத்தனை கிட்டப்போனது என்ன என்று உன்னோடே சொன்னால், அப்பொழுது நீ, உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்று சொல் என்றான்.\n22 : அந்த ஆள் போய், உட்பிரவேசித்து, யோவாப் தன்னிடத்தில் சொல்லியனுப்பின செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவித்து,\n23 : தாவீதைப் பார்த்து: அந்த மனுஷர் கைமிஞ்சி, அவர்கள் வெளியே எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்தபோது, நாங்கள் பட்டணவாசல்மட்டும் அவர்களைத் துரத்தினோம்.\n24 : அப்பொழுது வில்வீரர் அலங்கத்திலிருந்து உம்முடைய சேவகரின் மேல் எய்ததினால், ராஜாவின் சேவகரில் சிலர் செத்தார்கள்; உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்றான்.\n25 : அப்பொழுது தாவீது அந்த ஆளை நோக்கி: நீ யோவாபினிடத்தில் போய் இந்தக் காரியத்தைப்பற்றி விசாரப்பட வேண்டாம்; பட்டயம் ஒருவேளை ஒருவனையும், ஒருவேளை மற்றொருவனையும் பட்சிக்கும்; நீ யுத்தத்தைப் பலக்கப்பண்ணி, பட்டணத்தை இடித்துப்போடு என்று அவனுக்குத் திடஞ்சொல் என்றான்.\n26 : தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள்.\n27 : துக்க நாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vethagamam.com/chap/old/Jeremiah/14/text", "date_download": "2020-08-10T11:20:27Z", "digest": "sha1:Q4LPJBMWKV3HC6X7RZYUSOMLNONELXXS", "length": 11994, "nlines": 30, "source_domain": "www.vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : மழைத்தாழ்ச்சியைக் குறித்து எரேமியாவுக்கு உண்டான கர்���்தருடைய வசனம்:\n2 : யூதா துக்கிக்கிறது, அதின் வாசல்கள் பெலனற்றுக் கிடக்கிறது; தரைமட்டும் குனிந்து, கரிகறுத்துத் திரிகிறார்கள்; எருசலேமின் கூக்குரல் எழும்புகிறது.\n3 : அவர்களில் பிரபலமானவர்கள் தங்கள் சிறுவர்களைத் தண்ணீருக்கு அனுப்புகிறார்கள்; இவர்கள் பள்ளங்களுக்குப் போய்த் தண்ணீரைக் காணாமல் வெறும் பாத்திரங்களோடே திரும்பிவருகிறார்கள்; வெட்கி நாணி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.\n4 : தேசத்தின்மேல் மழை இல்லாததினால் தரை வெடித்திருக்கிறது; பயிர் செய்கிறவர்கள் வெட்கி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.\n5 : வெளியின் பெண்மானும் குட்டிபோட்டு, புல்லில்லாததினால் அதை விட்டு ஓடிப்போகும்.\n6 : காட்டுக்கழுதைகள் மேடுகளில் நின்று, வலுசர்ப்பங்களைப்போல் காற்றை உட்கொள்ளுகிறது: புல் இல்லாததினால் அவைகளுடைய கண்கள் பூத்துப்போகிறது என்றார்.\n7 : கர்த்தாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்: எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்.\n8 : இஸ்ரவேலின் நம்பிக்கையே, ஆபத்துக்காலத்தில் அதின் இரட்சகரே, நீர் தேசத்தில் பரதேசியைப்போலவும், இராத்தங்க இறங்குகிற வழிப்போக்கனைப்போலவும் இருப்பானேன்\n9 : நீர் விடாய்த்துப்போன புருஷனைப்போலவும், இரட்சிக்கமாட்டாத பராக்கிரமசாலியைப்போலவும் இருப்பானேன் கர்த்தாவே, நீர் எங்கள் நடுவிலிருக்கிறவராமே; உம்முடைய நாமம் எங்களுக்குத் தரிக்கப்பட்டுமிருக்கிறதே; எங்களை விட்டுப் போகாதிரும்.\n10 : அவர்கள் தங்கள் கால்களை அடக்கிக்கொள்ளாமல், அலைய விரும்புகிறார்களென்று கர்த்தர் இந்த ஜனத்தைக்குறித்துச் சொல்லுகிறார்; ஆகையால், கர்த்தர் அவர்கள்மேல் பிரியமாயிராமல், இப்பொழுது அவர்கள் அக்கிரமத்தை நினைத்து, அவர்கள் பாவங்களை விசாரிப்பார்.\n11 : கர்த்தர் என்னை நோக்கி: நீ இந்த ஜனத்துக்கு நன்மையுண்டாக விண்ணப்பம்பண்ணவேண்டாம்.\n12 : அவர்கள் உபவாசித்தாலும், நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பதில்லை; அவர்கள் தகனபலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினாலும், நான் அவர்கள்மேல் பிரியமாயிருப்பதில்லை; பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் நான் அவர்களை நிர்மூலமாக்குவேன் என்றார்.\n13 : ��ப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நீங்கள் பட்டயத்தைக் காண்பதில்லை, உங்களுக்குப் பஞ்சமும் வருவதில்லை; உறுதியான சமாதானத்தையே இவ்விடத்தில் உங்களுக்குத் தருவோமென்றார் என்று தீர்க்கதரிசிகள் அவர்களுக்குச் சொல்லுகிறார்களே என்றேன்.\n14 : அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அவர்களோடே பேசினதுமில்லை; அவர்கள் கள்ளத் தரிசனத்தையும், கள்ள சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் கபடத்தையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்.\n15 : ஆதலால், நான் அனுப்பாதிருந்தும், என் நாமத்தைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இந்தத் தேசத்திலே பட்டயமும் பஞ்சமும் வருவதில்லையென்கிற தீர்க்கதரிசனங்களைக்குறித்து: இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சாவார்கள்.\n16 : அவர்களிடத்தில் தீர்க்கதரிசனம் கேட்கும் ஜனங்களும், எருசலேமின் வீதிகளிலே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து, அவர்களும் அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளும் அடக்கம் பண்ணுவாரில்லாமல் கிடப்பார்கள்; அவர்களுடைய பொல்லாப்பை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n17 : என் கண்களிலிருந்து இரவும் பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.\n18 : நான் வெளியே போனால், இதோ, பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள்: நகரத்தில் வந்தால் இதோ, பஞ்சத்தால் வருந்துகிறவர்கள்; தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் ஒன்றும் அறியாமல் தேசத்தில் அலைகிறார்கள் என்னும் இந்த வார்த்தையை அவர்களுக்குச் சொல் என்றார்.\n19 : யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ நாங்கள் ஆரோக்கியம் அடையக்கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர் நாங்கள் ஆரோக்கியம் அடையக்கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர் சமாதானத்துக்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம���, இதோ, ஆபத்து.\n20 : கர்த்தாவே, எங்கள் தீமையையும் எங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் நாங்கள் அறிந்திருக்கிறோம்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்.\n21 : உம்முடைய நாமத்தினிமித்தம் எங்களை அருவருக்காதிரும், உமது மகிமையின் சிங்காசனத்தைக் கனவீனப்படுத்தாதேயும்; எங்களோடே உமக்கு இருக்கிற உடன்படிக்கை அபத்தமாகாதபடி எங்களை நினைத்தருளும்.\n22 : புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் உண்டோ அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://killergee.blogspot.com/2015/07/mahesh-kumar.html", "date_download": "2020-08-10T12:04:16Z", "digest": "sha1:GHX3P2G55UH62F27ANUJ53HXL6AKKEYK", "length": 21695, "nlines": 306, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: Mahesh Kumar.", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவியாழன், ஜூலை 16, 2015\nஅரபு நாடுகளில் பிற மதத்தினருக்கு மரியாதை இல்லை என்பது ஒரு காலத்தில் குறையாகவே கருதப்பட்டது உண்மையோ என்னவோ தற்கால நடைமுறையில் மாற்றம் தெரிகிறது, காரணம் படித்த திறமைசாலிகளின் வருகை அதிகரித்ததனால் மரியாதை கிடைக்கத்தான் செய்கிறது பெருங்கொண்ட பதவிகளில் நிறையப்பேர் இருக்கத்தான் செய்கிறார்கள், பிறநாட்டவருடன் ஒப்பிடும்போது இந்தியன் உயர்ந்துதான் நிற்கிறான் இதில் ஐயமில்லை. உதாரணம் மேலே காணும் இந்த najm Visa Card டில், (najm என்றால் அரபு மொழியில் நட்சத்திரம் என்று அர்த்தம்) இது வியாபார நோக்கத்தில் உருவாக்கப்பட்டது எனினும் முன்பெல்லாம் இந்த மா3 காணவே முடியாது, இந்த MAHESH KUMAR என்ற பெயரில் ஒருவர் இருக்கிறாரோ படித்த திறமைசாலிகளின் வருகை அதிகரித்ததனால் மரியாதை கிடைக்கத்தான் செய்கிறது பெருங்கொண்ட பதவிகளில் நிறையப்பேர் இருக்கத்தான் செய்கிறார்கள், பிறநாட்டவருடன் ஒப்பிடும்போது இந்தியன் உயர்ந்துதான் நிற்கிறான் இதில் ஐயமில்லை. உதாரணம் மேலே காணும் இந்த najm Visa Card டில், (najm என்றால் அரபு மொழியில் நட்சத்திரம் என்று அர்த்தம்) இது வியாபார நோக்கத்தில் உருவாக்கப்பட்டது எனினும் முன்பெல்லாம் இந்த மா3 காணவே முடியாது, இந்த MAHESH KUMAR என்ற பெயரில் ஒருவர் இருக்கிறாரோ இல்லையோ ஆயினும் Shopping Mall லில் விளம்பரப் போர்டில் இதைப்பார்த்ததும் எனக்குள் சந்தோஷம் காரணம் The Great இந்தியனின் பெயர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆம் இந்தியன் பெயர் கண்டவுடன் மகிழ்ச்சி தன்னால் வருகிறது\nதுரை செல்வராஜூ 7/16/2015 4:40 முற்பகல்\nமார்கெட்டிங் கிக்மிக் என்று தோன்றுகிறது.....\nதிண்டுக்கல் தனபாலன் 7/16/2015 8:15 முற்பகல்\nஆஹா நம் பேரில் பாதி இருக்கு,\nசாரதா சமையல் 7/16/2015 9:24 முற்பகல்\nஇந்தியனின் பெயரை பார்க்கும் போது சந்தோஷம் தானாகவே வந்து விடும் சகோ.\nவலிப்போக்கன் 7/16/2015 10:35 முற்பகல்\nவெளிநாட்டில் இந்தியன் பெயரைக்கேட்டால்..அங்கியிருப்பவர்கள் சந்தோசப்பட்டுக் கொள்ளலாம்.. ஆனால் உள்நாட்டில் இந்தியன் பெயரைக்கேட்டால் வாயில் குமட்டிக் கொண்டுதான் நண்பரே....\nவே.நடனசபாபதி 7/16/2015 10:38 முற்பகல்\nதட்டச்சில் பிழை ஏற்பட்டுவிட்டது. தங்களின் மகிழ்ச்சியில் நானும் பங்குகொள்கிறேன் என்பதே சரி.\n”தளிர் சுரேஷ்” 7/16/2015 5:23 பிற்பகல்\nஎங்கும் நம்மவர்கள் கொடி பறக்கையில் விரிகிறது மகிழ்ச்சி\nஅந்த ஷாப்பிங்க் மாலில் இந்தியர்கள் கடை வைத்திருக்கின்றார்களோ...\nநல்ல மார்க்கெட்டிங்க் டெக்னிக், ஷாப்பிங்க் மாலிற்கு இந்தியர்கள் அதுவும் இந்தியாவிலிருந்து சுற்றுலாவில் வருபவர்கள் நிச்சயமாக வீட்டை நிறப்பும் அளவு வாங்கிச் செல்வார்கள் என்று...ஹஹஹ்\nசென்னை பித்தன் 7/16/2015 6:25 பிற்பகல்\nகடன் அட்டைகளை வங்கிகள் வாரி வாரி வழங்குகின்றனவே ,பெருமைப் பட்டுக்க என்ன இருக்கு ,கில்லர் ஜி அதுவும் செல்லுபடி தேதி முடிந்த மாதிரி இருக்கே :)\nஎன்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள் அங்கு பெரிய தலைகள் எல்லாமே வெளியூர் காரர் தானே பெரும் பாலும். எல்லா டிப்பார்ட் மென்ரிலும் இந்தியா இலங்கை சீனா தாய்லாந்தை சேர்ந்தவர்கள் தானே. வெள்ளைக்காரர்களும் இருந்தார்கள் அவர்களுக்கு எங்களை விட ஊதியம் கொஞ்சம் அதிகம்தான் பின்னர் 90 ல் நடந்த குவெய்த் பிரச்சினையால் வெளியேறிவிட்டர்கள்.ம்..ம்..ம் வெறுப்பு உள்ளூர இருந்தாலும். வெகு மரியாதையுடனேயே நடத்தினார்கள். நாம் அறிய ஒரு முறை கொஞ்சம் கிராமப் பகுதியில் ஒரு பாக்குக்கு போய் இருந்த போது பிள்ளைகள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள் அப்போ கொஞ்சம் கோபமாக ஏதோ பேசிக்கொண்டு போனார்கள் எம்மைப் பார்த்து எதுக்கு எங்கள் நாட்டுக்கு வந்தார்கள் எ��்பது போல மலையாளிகள் ரெஸ்டுரன்ட்ரும் மளிகைக் கடையும். பெரும்பாலான குஜராத்திகள் நகைக்கடையும் வைத்து நன்றாகவே இருக்கிறார்களே. மரியாதையுடன்.\nபதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ...\n'பரிவை' சே.குமார் 7/17/2015 3:25 பிற்பகல்\nநானும் நிறைய இடங்களில் நம்மாளுக பேர் இருக்கானு தேடுவேன்...\nகவிஞர்.த.ரூபன் 7/19/2015 5:48 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅன்பு பெயர்த்தி க்ரிஷன்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nநினைவுகள் அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட திட்டங்கள் சம்பளம் வாங...\nசெங்கற்படை, செங்கோடன் Weds செங்கமலம்\n01 . மனிதனை படைக்கும்போதே அவனது மரண தேதியை தீர்மானித்து அழைத்துக் கொல் ’ வது சித்ரகுப்தன் என்பது நம்பிக்கை. ஆனால் கைதி கருப்பசாமிக்க...\n நலமே விளைவு. ரம், ரம்மி, ரம்பா\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய...\nவ ணக்கம் மாடசாமியண்ணே எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு நீங்கதான் தீர்த்து வைக்கணும். வாடாத்தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்றே...\nவணக்கம் ஐயா நான் நிருபர் நிருபமா ராவ் , \" திறக்காத புத்தகம் \" பத்திரிக்கையிலிருந்து , வப்பாட்டிகள் தினத்தை முன்னிட்டு...\n2010 ஒமான் நாடு மஸ்கட் நகரம். நண்பரது குடும்பம் நானும், நண்பருடைய குடும்பத்தினரும் நண்பருடைய சகலை அங...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளி��ிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு எட்டு ...\nவணக்கம் நட்பூக்களே... கொரோனா இந்திய மக்களை வீட்டுச் சிறையில் வைத்து தனிமைபடுத்தி இருந்தபோது நானும் தனிமை படுத்தப்பட்டேன் என்னவொன்று ...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.fsdlacline.com/Vacuum-Extrusion-Machine", "date_download": "2020-08-10T10:27:38Z", "digest": "sha1:4UT7I6OKID64S7V56VAGHIIAHWT6SKKL", "length": 13139, "nlines": 172, "source_domain": "ta.fsdlacline.com", "title": "வெற்றிடம் விலக்கிய மெஷின் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், தொழிற்சாலை - Foshan ல் Dongliu ஆட்டோமேஷன் தொழில்நுட்ப கோ ,. லிமிடெட்", "raw_content": "\nஏர் கண்டிஷனர் சட்டமன்ற வரி\nவெப்ப பம்ப் சட்டமன்ற வரி\nஏர் கண்டிஷனர் உற்பத்தி வரி\nவெப்ப பம்ப் உற்பத்தி வரி\nR22 குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR32 குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR290 குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR410a குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR32 குளிர்பதன நிரப்புதல் மெஷின்\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் பம்ப் Machiine\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் பிரித்தெடுத்தல் உபகரணங்கள்\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் உந்துவிசையில் மெஷின்\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் விலக்கிய மெஷின்\nஉயர் செயல்திறன் டெஸ்ட் மெஷின்\nவெற்றிடம் கசிவு கண்டறிதல் உபகரணங்கள்\nவெற்றிடம் கசிவு டெஸ்ட் அமைப்பு\nமுகப்பு > தயாரிப்புகள் > வெற்றிடம் விலக்கிய மெஷின்\nஏர் கண்டிஷனர் சட்டமன்ற வரி\nவெப்ப பம்ப் சட்டமன்ற வரி\nஏர் கண்டிஷனர் உற்பத்தி வரி\nவெப்ப பம்ப் உற்பத்தி வரி\nR22 குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR32 குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR290 குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR410a குளிர்பதன சார்ஜ் மெஷின்\nR32 குளிர்பதன நிரப்புதல் மெஷின்\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் பம்ப் Machiine\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் பிரித்தெடுத்தல் உபகரணங்கள்\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் உந்துவிசையில் மெஷின்\nஒற்றை துப்பாக்கி வெற்றிடம் விலக்கிய மெஷின்\nஉயர் செயல்திறன் டெஸ்ட் மெஷின்\nவெற்றிடம் கசிவு கண்டறிதல் உபகரணங்கள்\nவெற்றிடம் கசிவு டெஸ்ட் அமைப்பு\nஜன்னல் ஏர் கண்டிஷனர் சட்டமன்ற வரி\nபோர்ட்டபிள் ஏர் கண்டிஷனர் சட்டமன்ற வரி\nபிரி ஏர் கண்டிஷனர் சட்டமன்ற வரி\nபின்வருபவைவெற்றிட வெளியேற்ற இயந்திரம்தொடர்புடையது, நீங்கள் நன்கு புரிந்துகொள்ள உதவும் என்று நம்புகிறேன்வெற்றிட வெளியேற்ற இயந்திரம்\nடோங்லியு ஆட்டோமேஷன் டெக்னாலஜி கோ., லிமிடெட், வடிவமைப்பு, உற்பத்தி, விற்பனை மற்றும் சேவையை ஒருங்கிணைக்கிறது. ஏர் கண்டிஷனிங் மற்றும் வெப்பமாக்கலின் முழு வரிசையையும் தயாரிப்பதில் நாங்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கிறோம்: கன்வேயர், குளிர்பதன சார்ஜிங் இயந்திரம், கனமான கசிவு ஆய்வு, வெற்றிட பிரித்தெடுத்தல் உபகரணங்கள், ஏர் கண்டிஷனிங் மற்றும் வெப்ப செயல்திறன் சோதனை இயந்திரம், R32 & R290 குளிர்பதன சட்டசபை வரி மற்றும் கரோலரி உபகரணங்கள் உட்பட. தரம், நெறிமுறைகள் மற்றும் சேவையின் நற்பெயரை நாங்கள் அனுபவிக்கிறோம்.\nஎங்கள் நிறுவனத்தில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் குழு 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் வெளிப்பாடு உள்ளது. நாங்கள் 100 க்கும் மேற்பட்ட பிராண்டுகளுக்கு சேவை செய்துள்ளோம், இது எங்கள் வாடிக்கையாளர்களின் திருப்திக்கு அதிகம். நட்பு, திறமையான மற்றும் செலவு குறைந்த சேவைகளில் மட்டுமே சிறந்ததை அவர்கள் விரும்புவதால் அவர்கள் திரும்பி வருகிறார்கள்.\nவெற்றிடம் விலக்கிய மெஷின் ஐந்து ஏர் கண்டிஷனர்\nதி பின்வரும் இருக்கிறது பற்றி வெற்றிடம் விலக்கிய மெஷின் ஐந்து ஏர் கண்டிஷனர் தொடர்பான, நான் நம்பிக்கை க்கு உதவி நீங்கள் சிறந்த புரிந்து வெற்றிடம் விலக்கிய மெஷின் ஐந்து ஏர் கண்டிஷனர்\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nFoshஒருn ல் Dongliu ஆட்டோமேஷன் தொழில்நுட்ப கோ ,. லிமிடெட். இருக்கிறது ஒரு இன் தி முன்னணி சீனா வெற்றிடம் விலக்கிய மெஷின் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் உடன் ஒரு இன் தி பிரபலமான brமற்றும்s, போன்ற ஒரு prஇன்essionஒருl compஒருny நமது fஒருcக்குry இருக்கிறது ஒருble க்கு விளைபொருட்களை குறைந்த விலை உயர் precஇருக்கிறதுion வெற்றிடம் விலக்கிய மெஷின் உடன் உயர் quஒருlity.\nமுகவரி: எண் .6, Qide தொழிற்சாலை பார்க், இல்லை. 2 Xingye கிழக்கு Roadï¼ Beijiao டவுன், Shunde மாவட்ட, போஷனில், குவாங்டாங் மாகாணம், சீனா.\nவெற்றிடம் விலக்கிய மெஷின் ஐந்து ஏர் கண்டிஷனர்\nவெற்றிடம் கசிவு டெஸ்ட் அமைப்பு ஐந்து ஏர் கண்டிஷனர்\nஐந்து விசாரணைகள் பற்றி நமது பொருட்கள் அ��்லது விலைப்பட்டியல், தயவு செய்து விடுப்பு yநமது மின்னஞ்சல் க்கு எங்களுக்கு மற்றும் நாங்கள் விருப்பம் இரு இல் க்குuch withஇல் 24 hநமதுs.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.rosegarden.org.in/category/education/", "date_download": "2020-08-10T11:03:16Z", "digest": "sha1:DGHG63W4566BCORXWSLLPCJA5TFP2EO4", "length": 14884, "nlines": 180, "source_domain": "www.rosegarden.org.in", "title": "Education | Rose Garden « The Hospice", "raw_content": "\nதிருச்சி ரோஸ் கார்டன் துணை செவிலியர் பயிற்சி மையத்தில் தற்போது அட்மிஷன் நடைபெறுகிறது.\nமத்திய அரசின் CTDS அங்கீகாரம் பெற்ற மையம்.\nபயிற்சியின் பெயர்: 1.ஹெல்த்கேர் அசிஸ்டென்ட்\n2.லேப் டெக்னீஷியன் 3.ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னிஷியன் 4.ரேடியோ தெரபி டெக்னிஷியன்\n5. ஹோம் நர்சிங் அசிஸ்டண்ட்\n6. ஹேர் டிரான்ஸ்பிளாண்ட் அசிஸ்டண்ட்\nகல்வி தகுதி : 10th/12th தேர்ச்சி / தவறியவர்\nபயிற்சி காலம் : 1&2 ஆண்டுகள்\n1.பயிற்சி முடிந்தபின் முறைப்படி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு பெறலாம்.\n2.இலவச ஹாஸ்டல் வசதி உண்டு.\n3.வங்கி கடன் பெற்றுத் தரப்படும்\n4.கல்வி கட்டணத்தை மாத தவணை முறையில் கட்டலாம்.\n5.பயிற்சி முடித்தவுடன் உடனடி வேலைவாய்ப்பு.\nதொடர்புக்கு: ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம்(பி) லிமிடெட்., 41,நாச்சியார் கோயில் பஸ்ஸ்டாப், உறையூர், திருச்சி 3 . 7373621777,7373731008.\n2019-20 ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. மருத்துவம் சார்ந்த உதவியாளர் பயிற்சிகள். CTDS அங்கீகாரம் பெற்ற நிறுவனம்.\nஒரு ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் பயிற்சி.\n10 அல்லது 12 ம் வகுப்பு கல்வி தகுதியுள்ள பெண்கள். வயது வரம்பு கிடையாது. பயிற்சி முடிந்தவுடன் வேலை நிச்சயம். ஹாஸ்டல் வசதி உண்டு.\nதெரிந்த மாணவிகள் இருந்தால் பரிந்துரைக்கவும். கல்வி கட்டணம் 15000. இதில் பாதி மட்டும் தவனை முறையில் செலுத்தினால் போதுமானது. மீதி பாதியை வேலைக்கு சென்றவுடன் கட்டலாம்.\nமருத்துவம் சார்ந்த பயிற்சியோடு இலவசமாக தையல், சணல் பை தயாரித்தல், சோப்பு தயாரித்தல், அச்சுத்தொழில், யோகா, கணினி பயிற்சி, ஆங்கில பயிற்சி ஆகியவையும் வழங்கப்படும்.\nஏழை மாணவர்கள் நல்ல தரம் வாய்ந்த மருத்துவ உதவியாளர் பணி செய்து வாழ்க்கையில் முன்னேற ஒரு நல்ல வாய்ப்பு.\nரோஸ்கார்டன் பயிற்சி நிறுவனம், ஹர்ஷமித்ரா மருத்துவமனை, திருச்சி.\n*மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்*\nஹர்ஷமித்ரா – ர��ஸ்கார்டன் புற்றுநோய் அறக்கட்டளை சார்பில் வருகின்ற *மே -31 உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை* முன்னிட்டு மிதிவண்டி பேரணி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இப்பேரணியை *மாவட்ட ஆட்சித்தலைவர். திரு. K. ராசாமணி இ.ப.ஆ.,* அவர்கள் 31.05.2018 செவ்வாய்கிழமை காலை 10.00மணிக்கு கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் புற்றுநோய் தன்னார்வளர்களும், கல்லூரி மாணவர்களும், ஹர்ஷமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் செவிலியர்கள், மருத்துவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். ஹர்ஷமித்ரா, திருச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "http://periyar.tv/video/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2020-08-10T12:14:08Z", "digest": "sha1:2VJZ2PFFIKX222W6OE2G2EFZPTLIWIHV", "length": 5787, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "’நீட்’ நுழைவுத் தேர்வைக் கண்டித்து மாணவர் அமைப்புகளின்ஆர்ப்பாட்டம்! | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\n’நீட்’ நுழைவுத் தேர்வைக் கண்டித்து மாணவர் அமைப்புகளின்ஆர்ப்பாட்டம்\nஇங்கர்சால் நூல் வெளியீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஅப்துல் கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி – கி.வீரமணி\nஆர்.எஸ்.எஸ் மூகமுடி மோடி – கி.வீரமணி\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதிருமகள் இறையன் படத்திறப்பு நிகழ்வு – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஉச்சநீதிமன்ற தீர்ப்பும் – ஆகமமும் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-11) – சு.அறிவுக்கரசு\nபெரியாரியல் வாழ்க்கை இன்ஸ்பயரிங் இளங்கோவுடன் சு.அறிவுக்கரசு (பகுதி-1)\nசுயமரியாதைப் போராளிகள் – எழுத்தாளர் ஓவியா\nதிராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு (பொழிவு-1) – எழுத்தாளர் ஓவியா\n – தமிழர் தலைவர் கி.வீரமணி\n – தமிழர் தலைவர் கி.வீரமணி (பகுதி-2)\n – (பகுதி-3)- ஆசிரியர் கி.வீரமணி\nபெண்ணடிமைதான் ஜாதியின் ஆணி வேர் – தோழர் பி.பத்மாவதி.\nஇருட்டடிப்பிலேயே வளர்ந்த இயக்கம் திராவிடர் இயக்கம்\nA1 நல்லவர், A2 கெட்டவர்\nபார்ப்பனர்கள் என்றாலே சந்தர்ப்பவாதிகள்தான் – கவிஞர் கலி.பூங்குன்றன்.\nபெண்ணடிமைதான் ஜாதியின் ஆணி வேர் – தோழர் பி.பத்மாவதி.\nஇருட்டடிப்பிலேயே வளர்ந்த இயக்கம் திராவிடர் இயக்கம்\nA1 நல்லவர், A2 கெட்டவர்\nபார்ப்பனர்கள் என்றாலே சந்தர்ப்பவாதிகள்தான் – கவிஞர் கலி.பூங்குன்றன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_1993.11-12/1994.01", "date_download": "2020-08-10T11:37:57Z", "digest": "sha1:ULBNU3VUFYNWFZZ3EZMGCHPQYRLNKSCN", "length": 6139, "nlines": 79, "source_domain": "noolaham.org", "title": "மௌனம் 1993.11-12/1994.01 - நூலகம்", "raw_content": "\nமௌனம் 1993.11/1994.01 (3) (5.57 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஜி.எஸ். சிவருத்ரப்பா கவிதைகள் - தமிழில்: பாவண்ணன்\nதந்தைக்கு ஓதியவேதம் - கி.பி. அரவிந்தன்\nவராத கடிதம் - வாசுதேவன்\nஇறுதி நேரம் - வாசுதேவன்\nகடலும் இரு கண்களும் - கனிவண்ணன்\nபெயரிடுதலும் அடையாளமும்: பிரான்சு வாழ் தமிழ் மக்களின் நிலை ஓர் ஆய்வு - கீதா கணபதி தொரே\nசிறுகதை: கர்த்தால் - நாகதிலகன்\nஇரண்டாவது அமெரிக்கா ஒரு அறிமுகம் - யமுனா ராஜேந்திரன்\nசிறப்புக் கட்டுரை: கறுப்பு சினிமா இயக்குனர் ஸ்பைக் லீ - யமுனா ராஜேந்திரன்\nசினிமா அழகியல் - அம்ஷன்குமார்\nமௌனத்தின் நாட்குறிப்பிலிருந்து.. - கி.பி. அரவிந்தன்\nநேர்காணல் ஒன்றில் சுந்தர ராமசாமி - சந்திப்பு: கி.பி. அரவிந்தன்\nகுஞ்சரம்: இலக்கியச் சந்திப்பு - பயஸ்\nஒரு நாள் கழிந்தது - க. செந்தில்குமாரன்\nசிறப்புச் சிறுகதை: முட்டைக்கோஸ் பொம்மை - எமிலி நஸ்ரல்லா, மொழி பெயர்ப்பு: எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா\nமுதலாளியம் பயங்கரமானது - பாப்பாண்டவர் ஜோர் போல்\nஅக்கம் பக்கம்: பைரம் சேர்ஃபஸ் - அநாமிகன், வரன்\nகுஞ்சரம் - குணா, கலைதாஸ்\nகலையின் பழுத்த கிழம் லூவர் - வரன்\n'இந்தியச்சினிமா' ஒரு குறுக்கு வெட்டுமுகம் - அருண்பாலா\nதேவை: சுய அடையாளம் - அநாமிகன்\nமௌன உடைவுகள்: தமிழகத்தில் யாழ்ப்பாணத்தார் - கி.பி. அரவிந்தன்\nவிடைபெறும் நேரம் - கி.பி. அரவிந்தன்\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,229] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1994 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2017, 03:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mailerindia.org/2019/11/25/amarneedhi-nayanar/", "date_download": "2020-08-10T10:50:16Z", "digest": "sha1:M4CQFNRF3ENDEZPEDT4SE3BHG7POIOXT", "length": 13813, "nlines": 124, "source_domain": "mailerindia.org", "title": "Amarneethi Nayanar | mailerindia.org", "raw_content": "\nஅமர்நீதி நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.\nஅமர்நீதியார் சோழநாட்டிலே பழையாறை என்னும் பழமையான (தொன்மையான) பகுதியிலே பிறந்தார். 7 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர்.\nகோவணக் கள்வராக வந்த சிவபெருமானின் முன்பு துலைத்தட்டில் (தராசில்) தன் மனைவி, மகனுடன் ஏறித் தன்னையே அவருக்கு அர்ப்பணித்து, அத்தட்டே விமானமாகச் செல்ல, சிவபதம் பெற்ற பெருமைக்குரியவர் இவர்.\nபூசை நாள்: ஆனி பூரம்\nவணிகத்தால் பெரும் பொருள் தேடிச் செல்வந்தராய் விளங்கிய இவர் சிவனடியார்க்குப் பணிசெய்வதையே தனது நாளாந்த தொண்டாகக் கொண்டிருந்தார்.\nசிவனடியார்க்கு திருவமுது (உணவு), ஆடை, கீழ்கோவணம் அளித்தல் ஆகிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார். சிவனடியார்களுக்குத் திருவமுது கொடுப்பதற்காகத் திருநல்லூரில் மடம் கட்டினார்.\nதிருவிழாக்காலங்களில் தம் சுற்றத்தவரோடு தங்கியிருந்து அடியார்களுக்கு திருவமுது, உடை, கோவணம் என்பன அளித்து மகிழ்ந்தார்.\nஅன்பர் பணி செய்யும் அமர்நீதியாருக்குச் சிவபெருமான் அருள் புரியத் திருவுளங்கொண்டார். அவர் ஒரு நாள் அந்தணர் குலத்து பிரம்மச்சாரியாக கோலங்கொண்டார்.\nகையில் இருகோவணம் முடிந்த ஒரு தண்டுடன் கோவண ஆடையுடன் திருநல்லூரில் உள்ள அமர்நீதியார் மடத்தை அடைந்தார். அவரைக் கண்டு அமர்நீதியார் மிக முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரித்தார். அமர்நீதியார் அவரை உணவுண்ண அழைத்தார். பிரம்மச்சாரியார் அவ்வேண்டுகோளிற்கிசைந்து காவிரியில் நீராடச் சென்றார்.\nசெல்லும் பொழுது மழை வரினும் வரும் எனக்கூறித் தமது தண்டில் கட்டி இருந்த கோவணம் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் கொடுத்து அதனைப் பக்குவமாக வைத்திருக்கும்படி கூறினார். அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் சேமித்து வைத்தார்.\nசிவனடியார் கோவணத்தை மறையும்படி செய்து மழையில் நனைந்தவராய் வந்தார். வைத்த கோவணத்தை கொண்டு வருமாறு கூறினார். கோவணம் கொண்டுவரச் சென்ற தொண்டர் வைத்த இடத்தில் காணாது திகைத்தார். பிற இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் பிறிதொரு கோவணத்தை எடுத்துக்கொண்டு பிரமச்சாரியிடம் வந்தார். அடிகளே, தாங்கள் தந்த கோவணத்தை வைத்த இடத்தில் காணவில்லை. அது மறைந்ததோ பெரும் மாயமாக உள்ளது. இது வேறு ஒரு நல்ல கோவணம்; இது ஆடையிற் கிழிக்கப்பட்டதல்ல. கோவணமாகவே நெய்யப்பட்டது. நனைந்த கோவணத்தை களைந்து (அகற்றி) இதனை அணிந்து அடியேனது குற்றத்தைப் பொறுத்து அருளுங்கள் என வேண்டினார்.\nஇதனைக் கேட்ட சிவனடியார் சீறிச் சினந்தார். அமர்நீதியாரே, நாம் உம்மிடம் தந்த கோவணத்திற்கு ஒத்தது தண்டில் உள்ள இந்தக் கோவணம். இந்தக் கோவணத்திற்கு எடையான கோவணத்தைக் கொடுப்பீராக என்று கூறினார்.\nஅதனை ஏற்றுக்கொண்ட அமர்நீதியார், தராசின் ஒரு தட்டில் அடியார் தந்த கோவணத்தை வைத்து, அதற்கு ஈடாகத் தம்மில் உள்ள நெய்த கோவணத்தை மற்றொரு தட்டில் வைத்தபோழுது அது நிறை போதாமையால் மேலெழுந்தது. அது கண்ட அமர்நீதியார், தாம் அடியார்களுக்குக் கொடுத்தற் பொருட்டு வைத்திருந்த கோவணங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இட்டார். அப்பொழுதும் அன்பரது தட்டு மேற்பட அடியாரது கோவணத்தட்டு நிறையால் கீழே தாழ்ந்தது.\nஅந்நிலையில் அமர்நீதியார், தம்மிடம் உள்ள பொன், வெள்ளி, நவமணித் திரள் முதலிய அரும்பொருள்களையும், பின்பு தம் மனைவி, புதல்வன் ஆகியோரையும் தட்டில் அமர்த்தினார்.\nஅப்பொழுது கூட தட்டு நேர் நிற்கவில்லை. நாயனார் ‘நாங்கள் இழைத்த அன்பில் இறை திருநீற்று மெய்யடிமை பிழைத்திலோம் என்றால் இத்தராசின் தட்டு சமமாக நிற்பதாகுக’ என்று திருவைந்தெழுத்து ஓதித் தாமும் அதன் மேல் ஏறி அமர்ந்தார். அந்நிலையில் அத்தாராசுத் தட்டுக்கள் இரண்டும் சமமாய் நேர் நின்றன.\nஅடியாராக வந்த இறைவர், திருநல்லூரிற் பொருந்திய அம்மையப்பராகிய திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார். அமர்நீதியாரும் மனைவியாரும் மைந்தரும் சிவலோகவாழ்வினைப் பெற்று இன்புற்றார்கள்.\nஅல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கடியேன் – திருத்தொண்டத்தொகை\nஇறைவனும் இறையடியாரும் ஒரே நிறை. அம்மையப்பரான இறைவனே நம் தலைவர். அவரைப் பூசித்தல் ஒன்றே தலையாய கருமம். அதன் பின்னாகவே இக்கருமத்தைச் செய்யும், தில்லைவாழந்தணரை நம் தலைவராகக் கொள்ளுதல் நன்று, அரன் நாமத்தை மந்திரமாக்கிக் கொள்ளுதலும் நன்று. ஆயின் இறையடியாரையும் தலைவராகக் கொள்ளுதல் வேண்டுமோ அவர்தம் உடைமையே அனைத்துமென்று அவர் வேண்டுவதெல்லம் இல��லையென்னாது கொடுப்பதும் (இயற்பகை) அவரை மகேசுவரராகப் பூசித்தலும் (இளையான் குடிமாறர்)அவர்தம் வேடத்தையே மெய்ப்பொருளாகக் கொள்வதும் (மெய்ப்பொருள் நாயனார்) இறைவனைத் தொழமுன் அவர்களைக் கும்பிடுவதும் (விறன்மிண்டர்) ஆதிய இவையெல்லாம் எதற்கு. என்பர்க்குரிய விடையாக அமர்நீதி நாயனார் புராணம் அமைந்திருக்கின்றது. வேதப் பொருளான சிவனும் சிவனடியார்களும் ஒரே நிறை என்பதே அவ்விடை.\nஅமர்நீதியார் குருபூசைநாள் ஆனி பூரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinema.com/keerthy-suresh-in-historical-film/", "date_download": "2020-08-10T12:07:01Z", "digest": "sha1:AOQ3D73FZUBXD57HJND3GW7V6UUTDEWO", "length": 11747, "nlines": 143, "source_domain": "tamilcinema.com", "title": "வரலாற்று திரைப்படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் | Tamil Cinema", "raw_content": "\nHome Celebrities Keerthy Suresh வரலாற்று திரைப்படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nவரலாற்று திரைப்படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nமோகன்லாலுடன் அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற சரித்திர கதையம்சம் கொண்ட படமொன்றில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.\nஇந்த படத்தில் அவரது தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\n16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர்.\nஇவர்களில் 4-வது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார்.\nஅவரது வாழ்க்கையை மையமாக வைத்தே இந்த படம் தயாராகிறது.\nஇதில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார்.\nரூ.100 கோடி செலவில் தயாராகும் இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கி வருகிறார்.\nஇந்த படத்தை மார்ச் மாதம் 26-ந்தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.\nஉலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட இருப்பதாக கூறப்படுகிறது.\nமகாநதி படத்தைபோல் இதுவும் தனக்கு பெயர் வாங்கி கொடுக்கும் என்று கீர்த்தி சுரேஷ் எதிர்பார்க்கிறார்.\nPrevious articleவேறு எதுவும் என்னால் கூற முடியாது – காஜல் அகர்வால்\nNext articleநடிகர் திலீப்பின் புது அவதாரங்கள் ரிலீஸ்\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள���..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nஅதிதி ராவ் நடிப்பில் வெளியான சுஃபியும் சுஜாதாயும் திரைப்பட ட்ரைலர் \nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ...\nமாஸ்டர் படத்திலிருந்து வெளியான கலக்கல் வீடியோ\nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர்...\nநடிகர் திலீப்பின் புது அவதாரங்கள் ரிலீஸ்\nமலையாள நடிகர் திலீப் தற்போது தனது நண்பரான இயக்குனர் நாதிர்ஷா இயக்கும் 'கேசு இ வீட்டின்டே நாதன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். பெண் வேடம், திருநங்கை, திக்குவாய் என வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து...\nசூர்யா படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்\nசிங்கம் - 3 படத்திற்கு பிறகு சூர்யா-ஹரி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்துக்கு 'அருவா' என தலைப்பு வைக்க��்பட்டுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், அருவா மற்றும் அருவா சண்டை...\nநடிகை ஸ்ரீரெட்டி கைதாக வாய்ப்பு \nதெலுங்கு துணை நடிகை கராத்தே கல்யாணி, நடன இயக்குனர் ராகேஷ் ஆகியோர் மீதும் அவதூறு கூறியதையடுத்து ஸ்ரீரெட்டி மீது கராத்தே கல்யாணியும், ராகேசும் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். தங்களை ஆபாசமாகவும், அவதூறாகவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Nizhny+Novgorod+Oblast+ru.php", "date_download": "2020-08-10T11:09:43Z", "digest": "sha1:PY2AO4FZOLITRB3SRQDHVFBZJJKAEQGH", "length": 4451, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Nizhny Novgorod Oblast", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 831 என்பது Nizhny Novgorod Oblastக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Nizhny Novgorod Oblast என்பது உருசியா அமைந்துள்ளது. நீங்கள் உருசியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உருசியா நாட்டின் குறியீடு என்பது +7 (007) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Nizhny Novgorod Oblast உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +7 831 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Nizhny Novgorod Oblast உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்���்கப்பட வேண்டிய +7 831-க்கு மாற்றாக, நீங்கள் 007 831-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anumar.vayusutha.in/kovil118.html", "date_download": "2020-08-10T11:53:49Z", "digest": "sha1:CJBSERES3OWXU6ARBIAFNOMSAGEGBQKY", "length": 27718, "nlines": 54, "source_domain": "anumar.vayusutha.in", "title": " கோமேய்-மாருதி - ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் மடம், தாக்லி, நாசிக், மகாராஷ்டிரா", "raw_content": "Close ஸ்லோகம் துதிகள்: தமிழ் ஸ்துதி: பிற மொழி கோவில்கள் கட்டுரைகள் பலகை விருந்தினர் ஏடு எங்கள் இணையம் பற்றி ஆங்கில இணையம் ஹிந்தி இணையம் வெளியீடு புதிய சேர்க்கை: தமிழ் இணையம் புதிய சேர்க்கை: ஆங்கில இணையம் புதிய சேர்க்கை: ஹிந்தி இணையம்\nதுதிகள்: தமிழ் ஸ்துதி: பிற மொழி\nபலகை எங்கள் இணையம் பற்றி வெளியீடு இணையம் ஆங்கில இணையம் ஹிந்தி இணையம்\nதமிழ் இணைய தளம் ஆங்கில இ. தளம் ஹிந்தி இ. தளம்\nஸ்லோகம் துதிகள்: தமிழ் ஸ்துதி: பிற மொழி கோவில்கள் கட்டுரைகள் பலகை விருந்தினர் ஏடு எங்கள் இணையம் பற்றி ஆங்கில இணையம் ஹிந்தி இணையம் வெளியீடு புதிய சேர்க்கை: தமிழ் இணையம் புதிய சேர்க்கை: ஆங்கில இணையம் புதிய சேர்க்கை: ஹிந்தி இணையம்\nகோமேய்-மாருதி - ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் மடம்\nபுகைப்பட உபயம்: டாக்டர் துஷார் கோட்போலே, நாசிக்\nபுகைப்பட உபயம்: ஸ்ரீ. கணேஷ் போர்ஸ், நாசிக்\nஜம்பா க்ஷேத்திரத்தில் ஸ்ரீ சூர்யாஜி பந்த் மற்றும் ரானுபாய் ஜோடிகளின் இரண்டாவது மகன் ஸ்ரீ நாராயணன். இவர் பிற்காலத்தில் ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் என்று புகழுடன் விளங்கியவர். ஸ்ரீராம நாமாவையும் உலகளாவிய அன்பையும் அதன் மகத்துவத்தையும் பிரசாரம் செய்தவர். இந்த துறவியின் சிறு சுயசரிதை நமது இணைய தளத்தின் ‘ ஸ்ரீ ஹனுமத் பக்தர்கள் ’ பிரிவில் தயவுசெய்து படிக்கவும்.\nஸ்ரீ நாராயணனின் தாய் ரானுபாய் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார், ஆனால் நாராயணன் திருமணத்திற்கு தயக்கம் காட்டினார். ‘மங்களாஷ்டகம்’ [திருமணத்துடன் தொடர்புடைய ஒரு சடங்கு] கேட்க விரும்புவதாக தாய் தன் மகனிடம் கெஞ்சியபோது, அவர் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார். ஆண்டு 1620 ஆம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்ட நாளில் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஜம்பா கிராமம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இதனை கொண்டாட தயாராயினர். திருமணத்திற்காக ஸ்ரீ நாராயணன் சிறப்பு உடையணிந்து இருந்தார்.\nமங்களாஷ்டகம் [எட்டு] ஸ்ல���கங்கள் ஓதப்பட்டு ஒவ்வொரு ஸ்லோகாவின் முடிவிலும் ‘சுலக்னே சவதானம்’ உச்சரிக்கப்பட்டது. ஏழாவது ஸ்லோகத்திற்கான சடங்குகள் வழக்கம் போல் சென்றன, ஆனால் மங்களாஷ்டகத்தின் எட்டாவது ஸ்லோகம் பாராயணம் செய்யப்பட்டு திரையைத் தூக்கியபோது, அவர்கள் கண்டது மணமகன் ஸ்ரீ நாராயணனைச் சுற்றி கூடியிருந்த மக்களை ஆச்சரியப்படுத்தியது. அங்கு நாராயணனை காணவில்லை. யாரும் கவனிக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறிய நாராயணன், இடத்திற்கு வெளியே இருந்த மரத்தில் ஏறி ஓடும் ஓடையில் குதித்தார். ஆற்றின் குறுக்கே நீந்தி, சில மைல் தூரம் மனம் சென்ற வழியில் சென்றார்.\nஸ்ரீ நாராயணனின் மூத்த சகோதரர் ஶ்ரீ கங்காதரர், ஸ்ரீ நாராயணன் ஒரு சாதாரண மனிதர் அல்ல என்றும் அவர் ‘மகாபுருஷர்’ என்றும், எனவே அவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் அவர்களின் தாய் ரானுபாயை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். மங்களாஷ்டகத்தை அவள் கேட்க விரும்பியதால், நாராயணன் அதற்கு ஒப்புக் கொண்டார், திருமணத்திற்காக அல்ல என்றும் சமாதனப்படுத்தினார்.\nஇதற்கிடையில், ஸ்ரீ நாராயணன் தனது சொந்த இடமான ஜம்பா க்ஷேத்ராவிலிருந்து பயணம் செய்தார்; காடு வழியாகவும் ஆற்றின் கரையோரத்திலும் பன்னிரண்டாம் நாளில் நாசிக் நகரில் ‘பஞ்சவடி’ என்ற இடத்தை அடைந்தார். கோதாவரி ஆற்றின் கரையில் அவர் மணமகன் உடையில் இருந்து ஒரு எளிய ‘கௌபீனம்’ [அரைத்துணி] மற்றும் இடுப்பில் ஒரு சிறிய துணிக்கு மாறினார். அவர் தனது நாளை சூரியநாமஸ்காரம், பின்னர் ஜபம் [தியானம்], பின்னர் ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனம் ஆகியவைகளுடன் தொடங்கினார். ஶ்ரீராம நாம சங்கீர்த்தம் அளிக்கும் பேரின்பத்தில் அவர் திளைத்து இன்புற்றிருந்தார். அந்த வழியாக செல்லும் மக்கள் அவரது நாம சங்கீர்த்ததால் ஈர்க்கப்பட்டனர், ஶ்ரீராம நாமாவில் மூழ்கியுள்ள அவரை மக்கள் ஸ்ரீ ராமதாஸர் என்று அழைக்கலாயினர். பஞ்சவடி ஸ்ரீ ராமர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த இடம் என்பதே இவரது நினைவில் நிறைந்து, இவர் இந்த இடத்தை முழு மகிழ்ச்சியுடன் சுற்றித் திரிந்தார், ஸ்ரீ ராமரை நினைவுக்கு கொண்டுவந்த மகிழ்ச்சியை கீர்த்தனத்தில் வெளிப்படுத்தினார். ஒவ்வொரு நாளும் காலையில் அவர் கோதாவரி நதியில் குளிப்பார், பின்னர் ஸ்ரீ காலே ராம் மந்திர் சென்று, ஸ்ரீ ராமர், ஸ்ரீ சீதா மற்���ும் ஸ்ரீ லக்ஷ்மணர் ஆகியோரை பிரார்த்தனை செய்து, பின்னர் தியானத்திற்காக அவர் தேர்ந்தெடுத்த இடத்திற்குச் செல்வார்.\nதாக்லி என்னும் புனித தலம்\nஅவருக்கு அப்பொழுது பதின்மூன்று வயது, அவர் கோதாவரியை பஞ்சவடியை சுற்றி திரிந்த காலத்தில் நந்தினி என்ற பெயரில் ஒரு சிற்றாறு கோதாவரி நதியுடன் சங்கமிக்கும் இடம் அவரை மிகவும் கவர்ந்தது. இந்த இடத்திற்கு தாக்லி என்று பெயர், பலரால் புனிதமாகக் கருதப்பட்டது, மேலும் அந்த இடத்தில் பல சாதுக்கள் பரவலாக தியானத்தில் இருப்பதைக் காண முடிந்தது. 1621 ஆம் ஆண்டின் இந்து சந்திர நாட்காட்டியின் மாக் மாதத்தின் ஒரு சுக்லா சப்தமி [ரத சப்தமி] அன்று, இந்த புனித இடத்தில் இவர் ஸ்ரீ ராம தியானத்தைத் தொடங்கினார்.\nஸ்ரீ ராமதாஸர் என்று இப்போது அழைக்கப்படும் ஸ்ரீ நாராயணன் ஒரு எளிய கௌபீனம் உடுத்தி கமண்டலம் மற்றும் தோளில் தொங்கும் ஜோலி என்னும் பிக்ஷா பையுடன் காணப்பட்டார். அவருக்கு தேவை ஏதுமில்லை, மக்கள் அவரைப் போற்றினர் வணங்கினர். குறிப்பாக எதையும் நோக்கா அவரது கருணை மிகு கண்களில் பேரானந்தம் குடியிருப்பது மக்களை கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. அவரது நாள் காலை குளியல் மற்றும் சூரியநாமஸ்காரம் ஆகியவற்றுடன் தொடங்கும், பின் அவர் ஆற்றில் மார்பு வரை நீர் வரும் ஆழத்தில் நின்று ஸ்ரீ ராம தியானத்தைத் தொடங்குவார். பின்னர் அவர் சாதுக்களுடன் வேத கலந்துரையாடலுக்காக பிற்பகலில் தண்ணீரிலிருந்து வெளியே வருவார். மாலையில் ஸ்ரீ ராம் மந்திரில் ஸ்ரீமத் ராமாயணம் குறித்த சொற்பொழிவுகளைக் கேட்பார். இரவில் அவர் வழக்கமாக பங்கேற்க்கும் அகண்ட நாம பாராயணம் இருந்தது. அவர் தினம் கிட்டத்தட்ட அதே வழக்கம் கொண்டிருந்தார். இது பன்னிரண்டு ஆண்டு காலம் தொடர்ந்தது, அதற்குள் அவர் இந்த புனித தலத்தில் பதிமூன்று கோடி ஸ்ரீ ராம ஜபத்தை முடித்தார்.\nஸ்ரீ ராதாஸரின் முதல் சீடர்\nஅன்று வழக்கம் போல் கோதாவரி ஆற்றில் குளித்தபின் ஸ்ரீ ராம்தாஸ் கரையில் அடியெடுத்து வைத்தபோது, அன்னபூர்ணி என்ற பெண்மணி அவரது காலடியில் விழுந்து வணங்கினார். கணவனை இழந்து கணவரின் உடலுடன் வந்ததிருந்த அவள் குருவின் காலடியில் விழுந்து வணங்கினாள். ஆனால் ஸ்ரீ ராம்தாஸர் தனது காலடியில் விழுந்த பெண்ணை “அஷ்டபுத்ர சௌபாக்யவதி பவஃ\" என்று ஆசீர்வதித்தார���. தனது கணவரை இழந்துவிட்டார் என்று அந்த பெண் கூறியபோது, ஸ்ரீ ராமதாஸர் “நான் அந்த வார்த்தைகளை உச்சரிக்கவில்லை, அது ஸ்ரீ ராமரின் விருப்பம்” என்று கூறினார். அவர் தனது கமண்டலத்திலிருந்த நீரை எடுத்து அந்த மனிதனின் உடலில் தெளித்தார். சில கணங்களுக்குப் பிறகு இறந்ததாக கருதப்பட்ட கிரிதர பாந்தா குல்கர்ணீ என்ற மனிதன் தூக்கத்திலிருந்து எழுந்திருப்பது போல் உயிர்பெற்றார். நன்றியுடன் திரும்பிய குல்கர்ணீ குடும்பத்தினர் பின்னர் தங்கள் முதல் மகனை ஸ்ரீ ராமதாஸருக்குக் கொடுத்தனர். ஸ்ரீ ராமதாஸர் அக்குழந்தையை தனது ஜோலியில் பிக்ஷையாகப் பெற்றார். குழந்தைக்கு ஸ்ரீ உத்தவ கோஸ்வாமி என்று பெயரிட்டார்.\nஸ்ரீ ராமதாஸர் நிறுவிய முதல் மடம்\nஸ்ரீ ராமதாஸர் முதல் மடத்தை நிறுவிய இடம் தாக்லி ஆகும். அவர் ஸ்ரீ உத்தவ கோஸ்வாமியை இந்த ஸ்தாபனத்தின் தலைவராக நியமித்தார். அவர் இங்கு தங்கியிருந்த காலத்தில் கோமய [மாட்டு சாணத்தால்] செய்யப்பட்ட முதல் ஸ்ரீ அஞ்சநேய மூர்த்தியையும் நிறுவினார். இன்று ஸ்ரீ மாருதி ‘தாக்லி-கோமேய்-மாருதி’ என்று அழைக்கப்படுகிறார், மேலும் ஸ்ரீ ராமதாஸரின் முதல் சீடரான ஶ்ரீஉத்தவ கோஸ்வாமியின் சந்ததியினரால் பூஜை செய்யப்படுகிறார்.\nதாக்லியில் ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் மடத்தின் கோமேய் மாருதி மந்திர்\nஇரண்டு நதிகளின் சங்கமத்தில் கட்டப்பட்ட ஆசிரமம் இயற்கை அழகுடன் சங்கித்துள்ளது. இன்று கோதாவரி நதியின் போக்கு மாறி சற்று விலகி உள்ளது, ஆனால் நந்தினி நதி இன்னும் ஆசிரமத்தை ஒட்டிக்கொண்டிருக்கிறது. நந்தினி நதி இன்று நாசார்தி நதி என்று அழைக்கப்படுகிறது. ஆற்றின் அருகே ஒரு நீண்ட கிழக்கு-மேற்கு கட்டிடத்தில் அலுவலகம், யாத்ரீகர்களுக்கான ஓய்வு அறை போன்றவை உள்ளன. இதற்கு இணையாக சுமார் இருபாத்தைந்து அடி நீளம் பதினைந்து அடி அகலம் அளவிலான மற்றொரு கட்டிடம் பிரதான கோயிலாக உள்ளது, இந்த கோவிலுக்கு முன்னால் கல்நார் தாள் கூரையுடன் கொண்ட ஏறக்குறைய இருபதின் கீழ் எழுபது அடி அளவைக் கொண்ட ஒரு பெரிய மண்டபம் உள்ளது. இம்மண்டபம் பக்தர்கள் பஜனை மற்றும் கீர்த்தன் போன்ற சபைக்கு பயன்பாட்டில் உள்ளது. அங்கு இருக்கும் அறிவிப்பு பலகை \"1633 ஆம் ஆண்டில் ஸ்ரீ சமர்த்தரால் இத்திருக்கோயில் [மந்திர்] நிறுவப்பட்டதாக\"க் கூறுகிறது.\nமேலே உள்��� வளாகத்தைப் பற்றிய விளக்கங்கள் 2015 ஆம் ஆண்டில் நாம் சென்றிருந்த போது கண்டவை. ஆனால் இன்று இந்த வளாகம் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு அழகாகவும் வசதி மிக்கதாகவும் உள்ளது. ஆனால் பிரதான கோயிலின் புனிததன்மை பழமை மாறாமல்- தீண்டப்படாமல் பராமரிக்கப்பட்டுள்ளது.\nதிருக்கோயிலும் ஸ்ரீ கோமேய் மாருதியும் மேற்கு நோக்கி இருக்கையில் மாருதி தெற்கு நோக்கி நடந்து செல்வது போல் இருக்கிறார். மாருதி சன்னிதியை ஒட்டிய சிறு மண்டபத்தில் ஶ்ரீ சமர்த்தர் பயன்படுத்திய பாதுகை வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சமர்த்த ராமதாஸிரின் ஓவியம் பின்னால் உள்ள சுவரை அலங்கரிக்கிறது. அருகிலுள்ள [குருவின் சன்னிதியின் இடதுபுறம்] ஸ்ரீ மாருதியின் சில விக்ரகங்களுடன் ஸ்ரீ ராமரின் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. சத்ரபதி வீர சிவாஜி தனது குரு ஸ்ரீ சமர்த்த ராமதாஸரிடமிருந்து போதனை பெருவது போல் சிலை உள்ளது.\nதினமும் காலையில் இங்குள்ள தெய்வங்களுக்கும், ஸ்ரீ குரு ராம்தாஸின் ‘பாதுகைக்கும்’ ‘கக்கடா ஆர்த்தி’ எடுக்கப்படுகிறது.\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் கையெழுத்து பிரதி\nசமர்த்தரின் அவர்கள் தன் கைபட எழுதிய ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் நகல் இந்த தாஸ் நவாமியின் போது பக்தர்கள் பார்வைக்கு இத்திருக்கோவிலில் வைக்கப்பட்டிருந்தது. டிஜிட்டல் செய்யப்பட்ட ஆவணத்தைப் பார்க்க கணினி பொருத்தப்பட்டு பிரதியை வாசிக்க சிறப்பு வசதிகள் செய்யப்பட்ட அறையில் நூற்றுக்கணக்கானோர் அப்பிரதியை பார்வையிட்டனர். கையெழுத்துப் பிரதியின் அசல் இந்நள் வரை துலேவில் உள்ள வாக்தேவதா கோவிலில் பாதுகாக்கப்படுகிறது. கோயில் அதிகாரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கையெழுத்துப் பிரதியை டிஜிட்டல் மயமாக்கி வருகின்றனர். முதல் டிஜிட்டல் நகல் கடந்த ஆண்டு டிசம்பரில் தக்லி கோவிலுக்கு வழங்கப்பட்டது.\nஇந்த க்ஷேத்திரத்தில் ஸ்ரீ சமர்த்த ராமதாஸரின் முதலில் நிறுவப்பட்ட ஸ்ரீ மாருதியின் மூர்த்தி சுமார் ஒன்பது அடி உயரம் கொண்டது. இறைவன் இடது கையை மார்பிலும் மற்றும் வலது கையை ‘அபய முத்திரை’யிலும் வைத்து நிற்கும் தோரணையில் உள்ளார். கோமேய் [மாடு சாணம்] செய்யப்பட்டு பின் சிந்தூரத்தினால் மூடப்பட்ட ஸ்ரீ மாருதியின் ஒரே சிலா வடிவம் இதுதான். கிட்டத்தட்ட 390 ஆண்டுகள் பழமையான இக்கோ��ிலில் நித்திய பூஜைகளை ஶ்ரீ சமர்த்தரின் முதல் சீடரான ஶ்ரீ உத்தவ் குல்கர்ணியின் பரம்பரையை சேர்ந்தவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். இன்று இந்த ஆசிரமத்தில் ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் அவர்கள் பிரதிஷ்டை செய்துள்ள ஶ்ரீ மாருதி பல பக்தர்களுக்கு நம்பிக்கையையும் வேண்டிய மன சாந்தியையும் அளிக்கிறார்.\nதிருக்கோயில் இருப்பிடம் : \" கோமேய்-மாருதி - ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் மடம், தாக்லி, நாசிக் \"\nஇந்த புனித ஸ்தலத்தை விஜயம் செய்து ஆசிரமத்தில் இரவு தங்கி, ஸ்ரீ குரு ராமதாஸர் மற்றும் ஸ்ரீ கோமேய் மாருதி ஆகியோரின் ஆசீர்வாதங்களைப் பெற்று செல்ல ஸ்ரீ ஹனுமத் பக்தர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\nதமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.suryanfm.in/videos/celebrity-talk/exclusive-interview-with-thirumanam-director-cheran/", "date_download": "2020-08-10T11:48:48Z", "digest": "sha1:ISWOCUGN4ZNH4KKKZ6QXTXXS5VINALWC", "length": 3858, "nlines": 150, "source_domain": "www.suryanfm.in", "title": "“என் நிஜ திருமணத்தின் மொத்த செலவு 500 ரூபாய்” - சேரன் - Suryan FM", "raw_content": "\n“என் நிஜ திருமணத்தின் மொத்த செலவு 500 ரூபாய்” – சேரன்\nHiroshima day – அணுகுண்டு போர் \nதொப்பையை குறைக்க உதவும் கும்பகாசனம் \nநட்பிடம் போட்டிப்போடும் தகுதி எந்த உறவுக்கும் இல்லை\nமாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கு காரணம் யார்\nமுதுகு வலி பிரச்சனை தீர உதவும் புஜங்காசனம்\nபெண்களுக்கு ஏன் சாக்லேட் பிடிக்கும் தெரியுமா\nஉடல் எடையை குறைக்க தேவைப்படும் ஆசனங்கள்\nபாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்பாரா தளபதி விஜய் \n“நீங்கள் இல்லாமல் நான் இல்லை” – ரஜினி 45\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://dinasuvadu.com/tag/introduction", "date_download": "2020-08-10T11:14:38Z", "digest": "sha1:LGTHVKFHDKRNIO6BJNPIC55JZJIQNQ7J", "length": 1859, "nlines": 69, "source_domain": "dinasuvadu.com", "title": "Tag | introduction", "raw_content": "\nபுதிய கேலக்ஸி நோட் சீரிஸ் சொன்ன டேட்டுக்கு சொன்ன டைம்ல வரும்.\n ரூ.8 கோடி விலையில் ஆடம்பர ஸ்போர்ட் வெர்சன் கார். பிரபல நிறுவனம் இந்தியாவில் அறிமுகம்.\nபெண்களுக்கான புதிய பிரத்யேக திட்டமான பிங்க் ஆட்டோ அறிமுகம்.\nதேஜஸ் ரயிலில் பொழுதுபோக்கு வசதி. அதிரடியாக அறிவித்த தெற்கு ரயில்வே. அதிரடியாக அறிவித்த தெற்கு ரயில்வே.\nவிண்ணுக்கு செல்லும் பெண் ரோபோ.\n'அத���வேக டேட்டாவுடன்' அறிமுகமாகிய அசத்தலான BMW iNext எஸ்யூவி சொகுசு கார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/ora/r2", "date_download": "2020-08-10T12:07:43Z", "digest": "sha1:6JHPRP7IV7ZPCWJQV66H4MTI4E2V7J2C", "length": 6015, "nlines": 160, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஓஆர்ஏ ஆர்2 இந்திய விலை, அறிமுக தேதி, படங்கள், வகைகள், நிறங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbe the முதல் ஒன்இந்த காரை மதிப்பிடு\n*estimated விலை in புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு - jan 15, 2021\nமுகப்புநியூ கார்கள்ஓஆர்ஏ கார்கள்ஓஆர்ஏ ஆர்2\nAlternatives அதன் ஓஆர்ஏ ஆர்2\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஓஆர்ஏ ஆர்2 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுஆர்2மேனுவல், எலக்ட்ரிக் Rs.10.0 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஎல்லா உபகமிங் ஓஆர்ஏ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 31, 2022\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/45-year-old-woman-murdered-near-cuddalore-393077.html", "date_download": "2020-08-10T12:11:08Z", "digest": "sha1:2WOH4HPGVFLPQTJEQDMQEOHNCMYIAMX2", "length": 16257, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரை நிர்வாண கோலத்தில்.. கோயிலுக்குள் கிடந்த பெண்ணின் சடலம்.. திட்டக்குடி அருகே பரபரப்பு | 45 year old woman murdered near cuddalore - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கடலூர் செய்தி\nஊரடங்கை மீறி வெளியே வந்த நபரின் வேன் மோதி இறந்த கன்றுக்குடி.. உதவிக்கு அழைத்த பசு\nகொரோனா தடுப்பூசி சக்சஸ் ஆகாவிட்டால் அடுத்து என்ன 'ஹூ' தலைமை விஞ்ஞானி சவுமியா சொல்வதை பாருங்க\nமக்களின் நம்பிக்கை நாயகர் முதல்வர்... எதிர்க்கட்சித் தலைவரின் பணிகள் பூஜ்ய���் - ஆர்.பி.உதயகுமார்\nகனிமொழிக்கு ஆதரவு...எனக்கும் நேர்ந்தது சிதம்பரம்...கன்னடம் புறக்கணிப்பு...குமாராசாமி பதிவு\nரைட் லெக்கை சுழற்றி.. பெஞ்சை உடைத்தது இதுக்குத்தானா ராகுலை சந்தித்த சச்சின்.. பின்னணியில் பிரியங்கா\nகிருஷ்ண ஜெயந்தி 2020: அஷ்டமி திதியில் அவதரித்த கண்ணன் - எப்படி வணங்க வேண்டும் தெரியுமா\nSports முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா வைரஸ்.. வங்கதேச நிலைமை இதுதான்\nEducation UPSC 2019: யுபிஎஸ்சி தேர்வில் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த அண்ணாவின் பேத்தி\nMovies அவரையும் விட்டு வைக்காத மீரா மிதுன்.. பாரதிராஜா ஆவேச அறிக்கைக்கு காரணம் அதானாமே\nLifestyle புதுசா காதலிக்கிறவங்க இந்த விஷயங்களை தெரியாமகூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க காதல் வாழ்க்கை காலி...\nAutomobiles எக்ஸ்3 எம் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ... எந்த விலையில் தெரியுமா...\nFinance மன்மோகன் சிங்கின் 3 நறுக் அட்வைஸ் இதப் பண்ணுங்க பொருளாதாரம் மீளும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரை நிர்வாண கோலத்தில்.. கோயிலுக்குள் கிடந்த பெண்ணின் சடலம்.. திட்டக்குடி அருகே பரபரப்பு\nகடலூர்: கோயிலுக்குள் ஒரு பெண்ணின் சடலம் கிடந்துள்ளது.. அந்த சடலம் அரை நிர்வாணமாக இருந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.\nலாக்டவுனில் இருந்தாலும், குற்ற செயல்கள் அதிகரித்தபடியேதான் இருக்கிறது.. ஊரடங்கிலும் வன்முறைகளும், அதன் எண்ணிக்கையும் குறையவில்லை... குறிப்பாக பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான அநீதிகள் பெருகி வருகின்றன.\nஇந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. திட்டக்குடி அடுத்துள்ள பகுதியில் மேலகல்பூண்டி அய்யனார் என்ற கோவில் உள்ளது.. சுற்றுவட்டார பகுதிகளில் இந்த கோயில் கொஞ்சம் ஃபேமஸ் ஆனது.\nஇந்த கோயிலுக்குள் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.. இதையடுத்து போலீசாரும் அங்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர்.. அவருக்கு 45 வயதிருக்கும்.. அரை நிர்வாணமாக அந்த பெண் இருந்துள்ளார்.. சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.\nபெரும் சப்தத்துட��் அப்படியே விழுந்த கிரேன்.. 10 பேர் பலி.. விசாகப்பட்டினம் கப்பல்தளத்தில் விபரீதம்\nஉயிரிழந்தவர் வடகாரப்பூண்டி கிராமத்தை சேர்ந்த அழகுவேல் என்பவர் மனைவி கருப்பாயி என்பது மட்டும் முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.. ஆனால், இவர் எப்படி இறந்தார் யாராவது கொலை செய்தார்களா\nமர்மநபர்கள் பலாத்காரம் செய்துவிட்டு, கோயிலுக்குள் கொண்டு வந்து சடலத்தை போட்டுவிட்டு போயிருப்பார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது... இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபண்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ.சத்யாவின் கணவருக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி\nதிட்டக்குடி திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசனுக்கு கொரோனா உறுதி.. மருத்துவமனையில் அனுமதி\n\"உன் புருஷனுடன் நெருக்கம்.. 3 முறை கர்ப்பம்\".. பதறாமல் சொன்ன அனு.. தூக்கில் தொங்கிய ஷோபனா\nசேலையை கழுத்தில் கட்டி தொங்கவிட்டு.. அப்பா பக்கத்திலேயே என்னையும் புதைச்சிடுங்க.. பெண் கதறல் வீடியோ\nஎன்.எல்.சி.யில் அடிக்கடி பாய்லர் வெடிப்பது ஏன்...\nவிருத்தாச்சலம் திமுக முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் காலமானார்\nநெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம் - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nஎன்எல்சி பாய்லர் வெடித்த விபத்து- மருத்துவமனையில் மேலும் ஒருவர் மரணம்- பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nதூக்கில் தொங்கிய பிரியங்கா.. கீழே குழந்தையின் சடலம்.. கொலையா தற்கொலையா.. கலங்கி போன கடலூர்\nநெய்வேலி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால்... 6 உயிர்களை இழந்துள்ளோம் -மு.க.ஸ்டாலின் இரங்கல்\nநெய்வேலி விபத்து... காலாவதியான பாய்லர்கள்... வேல்முருகன் பரபரப்பு புகார்\nஎன்எல்சி பாய்லர் வெடி விபத்து - 6 பேர் உடல் கருகி மரணம் - 17 பேர் படுகாயம்\nகடலூரில் பேருந்தில் ஒருவருக்கு கொரோனா.. ரகசியத்தை போட்டுடைத்த கன்டக்டர்.. ஓட்டம் பிடித்த பயணிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cochrane.org/ta/CD003331/VASC_ity-ceylilllppirrkaannn-uttrrpyirrci-caarnt-mrruvaalllvu-cikiccai", "date_download": "2020-08-10T12:15:05Z", "digest": "sha1:DG44UMS4INY3Y6CTE6DZ65EMWYQCQCD3", "length": 14370, "nlines": 108, "source_domain": "www.cochrane.org", "title": "இதய செயலிழப்பிற்கான உடற்பயிற்சி-சார்ந்த மறுவாழ்வு சிகிச்சை | Cochrane", "raw_content": "\nஇதய செயலிழப்பிற்கான உடற்பயிற்சி-சார்ந்த மறுவாழ்வு சிகிச்சை\nஇந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.\nஇதய செயலிழப்பு கொண்ட மக்கள், அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள், ஆரோக்கியம்-தொடர்பான வாழ்க்கைத் தரம் மற்றும் இறுதியில், அவர்களின் மருத்துவமனை அனுமதி விகிதம் மற்றும் இறப்பு ஆகியவற்றின் மேல் தீங்கு ஏற்படுத்தும் குறிப்பிடத்தக்க உடற்பயிற்சி திறன் குறைவுகளை அனுபவிப்பர்.\nஇதய செயலிழப்பு கொண்ட 18 வயதிற்கு மேலுள்ள வயது வந்தோரில், சிகிச்சையின்மையோடு ஒப்பிடப்பட்ட உடற்பயிற்சி-சார்ந்த சிகிச்சைகளின் திறனைக் கண்டறிந்த சீரற்ற சமவாய்ப்பு கட்டுப்பாடு சோதனைகளுக்காக (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தலையீடுகள் கொண்ட, தோராயமாக ஒரு கட்டுப்பாடு தலையீடு அல்லது எந்த தலையீடும் இல்லாமல், பங்கேற்பாளர்களுக்கு சீரற்ற முறையில் ஒதுக்கப்பட்டு ஒப்பிடுவது போன்றவற்றை கொண்ட சோதனைகள்) நாங்கள் அறிவியல் இலக்கியத்தை தேடினோம். இந்த மேம்படுத்தப்பட்ட திறனாய்வின் சேர்க்கை விதிமுறைகளில், குறைவான வெளியேற்ற கூற்றின் காரணமாக ஏற்பட்ட இதய செயலிழப்பு (ஹார்ட் பெயிலியர் ரெட்யுஸ்டு யெஜக்ஷன் ப்ராக்க்ஷன், ஹட்ச்ஏப்ஆர்இஏப், HFREF அல்லது, 'சிஸ்டோலிக் ஹட்ச்ஏப்' 'systolic HF’) (வெளியேற்ற கூறு என்பது உங்கள் இதயம் எவ்வளவு நன்றாக உந்துவிசை கொண்டுள்ளது என்பதின் அளவு) மட்டுமல்லாது பாதுகாக்கப்பட்ட வெளியேற்ற கூற்றின் (ஹார்ட் பெயிலியர் பிரிஸ்எர்வ்டு யெஜக்ஷன் ப்ராக்க்ஷன், ஹட்ச்ஏப் பிஇஏப், HFPEF அல்லது 'டயஸ்டோலிக் ஹட்ச்ஏப்' 'diastolic HF') காரணமாக ஏற்பட்ட இதய செயலிழப்பையும் கருத்தில் கொண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தேடல் ஜனவரி 2013 வரை தற்போதையானது.\n4740 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 33 சீரற்ற சமவாய்ப்பு கட்டுப்பாடு சோதனைகளை நாங்கள் கண்டோம். இந்த மேம்படுத்தலின் கண்டுபிடிப்புகள், இந்த காக்குரேன் திறனாய்வின் முந்தைய (2010) பதிப்புடன் இசைவானதாக இருந்தது மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளாமையோடு ஒப்பிடுகையில் உடற்பயிற்சி-சார்ந்த மறுவாழ்வு இதய செயலிழப்பு காரணமான மருத்துவமனை அனுமதியின் ஆபாயத்தைக் குறைத்தல் மற்றும் ஆரோக்கியம்-தொடர்பான வாழ்க்கைத் தர மேம்பாடுகள் போன்ற முக்க��யமான நன்மைகளை காட்டுகின்றன. ஆரோக்கியம்-தொடர்பான வாழ்க்கைத் தரத்தில், ஆய்வுகளுக்கிடையே உயர் மட்ட மாறுபாடுகள் இருந்தது. பெரும்பாலான சான்று ஹட்ச்ஏப்ஆர்இஏப், HFREF கொண்ட மக்கள் மத்தியில் உடற்பயிற்சி-சார்ந்த மறுவாழ்விற்கு இருந்த போதும், இந்த மேம்படுத்தல் அதிக அபாயம் கொண்ட (நியூயார்க் இதய சங்கம்-வர்க்கம் IV) மற்றும் வயதான மக்கள், ஹட்ச்ஏப் பிஇஏப், HFPEF கொண்ட மக்கள், மற்றும் வீடு-சார்ந்த அடிப்படையில் நடைபெற்ற அதிக திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த சான்று அடித்தளத்தை அடையாளம் கண்டது. உடற்பயிற்சி பயிற்றுவிப்பு திட்டங்கள் குறுகிய அல்லது நீண்ட-காலக் கட்டத்தில் மரண அபாயத்தின் அதிகரிப்பு அடிப்படையில் தீங்கை ஏற்படுத்தும் என்று பரிந்துரைக்க எந்த சான்றையும் நாங்கள் காணவில்லை. உடற்பயிற்சி-சார்ந்த மறுவாழ்வு குறைந்த செலவு-திறன் கொண்டது என்பதை குறிப்பிட்ட ஒரு சிறியளவு பொருளாதார சான்று அடையாளம் காணப்பட்டது. ஹட்ச்ஏப் பிஇஏப், HFPEF கொண்ட மக்களில், உடற்பயிற்சி பயிற்றுவிப்பின் விளைவைப் பற்றி புரிந்துக் கொள்ளவும் மற்றும் பிரத்தியேகமாக வீடு-சார்ந்த உடற்பயிற்சி மறுவாழ்வுத் திட்டங்களின் விளைவுகள் மற்றும் செலவுகள் பற்றி புரிந்துக் கொள்ள மேற்படியான சான்று தேவைப்படுகிறது.\nசேர்க்கப்பட்டிருந்த சோதனை அறிக்கைகளில், செயல்முறையியல் பற்றிய அறிக்கையின் பொதுவான பற்றாக்குறையால், செயல்முறையியல் தரம் மற்றும் அவற்றின் சாத்திய ஒருதலைச் சார்பு அபாயத்தை மதிப்பிடுவது கடினமாக்கப்பட்டது.\nமொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nஉடலியக்க நடவடிக்கையை மேம்படுத்துவதற்கான சிகிச்சை தலையீடுகள்\nவெவ்வேறான இதய புனர்வாழ்வு முறைகளை ஒப்பிடுதல்\nஇதய புனர்வாழ்வில், நோயாளி உள்ளெடுப்பு மற்றும் கடைப்பிடித்தலை மேம்படுத்துதல்\nஇதய செயலிலழப்பில் மனச்சோர்விற்கான உளவியல் சிகிச்சை தலையீடுகள்\nநீண்ட-கால பராமரிப்பில் உள்ள வயதான மக்களுக்கான உடலியல் புனர்வாழ்வு\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/geysers/bajaj-new-shakti-glasslined-10-l-electric-geyser-white--price-pv91xl.html", "date_download": "2020-08-10T11:27:53Z", "digest": "sha1:WQFTZCMNDH3CV3A3YBNHDA4WXYNHOTDK", "length": 12420, "nlines": 258, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபஜாஜ் நியூ சக்தி க்ளாஸ்லினேட் 10 L எலக்ட்ரிக் கெய்சர் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபஜாஜ் நியூ சக்தி க்ளாஸ்லினேட் 10 L எலக்ட்ரிக் கெய்சர் வைட்\nபஜாஜ் நியூ சக்தி க்ளாஸ்லினேட் 10 L எலக்ட்ரிக் கெய்சர் வைட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபஜாஜ் நியூ சக்தி க்ளாஸ்லினேட் 10 L எலக்ட்ரிக் கெய்சர் வைட்\nபஜாஜ் நியூ சக்தி க்ளாஸ்லினேட் 10 L எலக்ட்ரிக் கெய்சர் வைட் விலைIndiaஇல் பட்டியல்\nபஜாஜ் நியூ சக்தி க்ளாஸ்லினேட் 10 L எலக்ட்ரிக் கெய்சர் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபஜாஜ் நியூ சக்தி க்ளாஸ்லினேட் 10 L எலக்ட்ரிக் கெய்சர் வைட் சமீபத்திய விலை Jul 13, 2020அன்று பெற்று வந்தது\nபஜாஜ் நியூ சக்தி க்ளாஸ்லினேட் 10 L எலக்ட்ரிக் கெய்சர் வைட்பைடம் கிடைக்கிறது.\nபஜாஜ் நியூ சக்தி க்ளாஸ்லினேட் 10 L எலக்ட்ரிக் கெய்சர் வைட் குறைந்த விலையாகும் உடன் இது பைடம் ( 5,550))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபஜாஜ் நியூ சக்தி க்ளாஸ்லினேட் 10 L எலக்ட்ரிக் கெய்சர் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பஜாஜ் நியூ சக்தி க்ளாஸ்லினேட் 10 L எலக்ட்ரிக் கெய்சர் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபஜாஜ் நியூ சக்தி க்ளாஸ்லினேட் 10 L எலக்ட்ரிக் கெய்சர் வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபஜாஜ் நியூ சக்தி க்ளாஸ்லினேட் 10 L எலக்ட்ரிக் கெய்சர் வைட் விவரக்குறிப்புகள்\nதங்க சபாஸ���ட்டி 10 L\nதெர்மல் சுதிஆ சபிட்டி டேவிஸ் Yes\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 752 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 8922 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1459 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 65 மதிப்புரைகள் )\n( 604 மதிப்புரைகள் )\n( 604 மதிப்புரைகள் )\nView All சக்தி கெய்ஸர்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 21 மதிப்புரைகள் )\n( 35 மதிப்புரைகள் )\n( 108 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\nபஜாஜ் நியூ சக்தி க்ளாஸ்லினேட் 10 L எலக்ட்ரிக் கெய்சர் வைட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/headphones-headsets/sony-mdr-ex15ap-ex-stereo-headphones-with-mic-black-price-pvysGo.html", "date_download": "2020-08-10T11:00:36Z", "digest": "sha1:ZRJIVFGUMNYE726K4KEBEYJCJYHE3TBJ", "length": 12811, "nlines": 247, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி ம்டர் எஸ்௧௫ப்ப எஸ் ஸ்டீரியோ ஹெடிபோன்ஸ் வித் மிக் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹெடிபோன்ஸ் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nசோனி ம்டர் எஸ்௧௫ப்ப எஸ் ஸ்டீரியோ ஹெடிபோன்ஸ் வித் மிக் பழசக்\nசோனி ம்டர் எஸ்௧௫ப்ப எஸ் ஸ்டீரியோ ஹெடிபோன்ஸ் வித் மிக் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி ம்டர் எஸ்௧௫ப்ப எஸ் ஸ்டீரியோ ஹெடிபோன்ஸ் வித் மிக் பழசக்\nசோனி ம்டர் எஸ்௧௫ப்ப எஸ் ஸ்டீரியோ ஹெடிபோன்ஸ் வித் மிக் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nசோனி ம்டர் எஸ்௧௫ப்ப எஸ் ஸ்டீரியோ ஹெடிபோன்ஸ் வித் மிக் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி ம்டர் எஸ்௧௫ப்ப எஸ் ஸ்டீரியோ ஹெடிபோன்ஸ் வித் மிக் பழசக் சமீபத்திய விலை Jul 16, 2020அன்று பெற்று வந்தது\nசோனி ம்டர் எஸ்௧௫ப்ப எஸ் ஸ்டீரியோ ஹெடிபோன்ஸ் வித் மிக் பழசக்டாடா கிளிக் கிடைக்கிறது.\nசோனி ம்டர் எஸ்௧௫ப்ப எஸ் ஸ்டீரியோ ஹெடிபோன்ஸ் வித் மிக் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 800))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி ம்டர் எஸ்௧௫ப்ப எஸ் ஸ்டீரியோ ஹெடிபோன்ஸ் வித் மிக் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி ம்டர் எஸ்௧௫ப்ப எஸ் ஸ்டீரியோ ஹெடிபோன்ஸ் வித் மிக் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி ம்டர் எஸ்௧௫ப்ப எஸ் ஸ்டீரியோ ஹெடிபோன்ஸ் வித் மிக் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி ம்டர் எஸ்௧௫ப்ப எஸ் ஸ்டீரியோ ஹெடிபோன்ஸ் வித் மிக் பழசக் விவரக்குறிப்புகள்\nடிடிஷனல் பிட்டுறேஸ் Neodymium Magnet\nஇதே ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther ஹெடிபோன்ஸ் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All ஹெடிபோன்ஸ் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nExplore More ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் under 880\n( 1 மதிப்புரைகள் )\n( 5355 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் Under 880\nசோனி ம்டர் எஸ்௧௫ப்ப எஸ் ஸ்டீரியோ ஹெடிபோன்ஸ் வித் மிக் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/pen-drives/dinosaur-drivers-sponge-bob-32-gb-pen-driveyellow-price-pwcy6x.html", "date_download": "2020-08-10T10:32:21Z", "digest": "sha1:GFNTKLSAQHA5SFV2TE6AM26G3QB4A4WN", "length": 11971, "nlines": 234, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளடைனோசர் திரிவேர்ஸ் ஸ்பான்ஜ் பாப் 32 கிபி பெண் டிரைவ் எல்லோ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nடைனோசர் திரிவேர்ஸ் பெண் ட்ரிவ்ஸ்\nடைனோசர் திரிவேர்ஸ் ஸ்பான்ஜ் பாப் 32 கிபி பெண் டிரைவ் எல்லோ\nடைனோசர் திரிவேர்ஸ் ஸ்பான்ஜ் பாப் 32 கிபி பெண் டிரைவ் எல்லோ\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nடைனோசர் திரிவேர்ஸ் ஸ்பான்ஜ் பாப் 32 கிபி பெண் டிரைவ் எல்லோ\nடைனோசர் திரிவேர்ஸ் ஸ்பான்ஜ் பாப் 32 கிபி ப��ண் டிரைவ் எல்லோ விலைIndiaஇல் பட்டியல்\nடைனோசர் திரிவேர்ஸ் ஸ்பான்ஜ் பாப் 32 கிபி பெண் டிரைவ் எல்லோ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nடைனோசர் திரிவேர்ஸ் ஸ்பான்ஜ் பாப் 32 கிபி பெண் டிரைவ் எல்லோ சமீபத்திய விலை Jul 16, 2020அன்று பெற்று வந்தது\nடைனோசர் திரிவேர்ஸ் ஸ்பான்ஜ் பாப் 32 கிபி பெண் டிரைவ் எல்லோபிளிப்கார்ட் கிடைக்கிறது.\nடைனோசர் திரிவேர்ஸ் ஸ்பான்ஜ் பாப் 32 கிபி பெண் டிரைவ் எல்லோ குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 1,595))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nடைனோசர் திரிவேர்ஸ் ஸ்பான்ஜ் பாப் 32 கிபி பெண் டிரைவ் எல்லோ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. டைனோசர் திரிவேர்ஸ் ஸ்பான்ஜ் பாப் 32 கிபி பெண் டிரைவ் எல்லோ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nடைனோசர் திரிவேர்ஸ் ஸ்பான்ஜ் பாப் 32 கிபி பெண் டிரைவ் எல்லோ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nடைனோசர் திரிவேர்ஸ் ஸ்பான்ஜ் பாப் 32 கிபி பெண் டிரைவ் எல்லோ விவரக்குறிப்புகள்\nமாடல் நமே Sponge Bob\nசேல்ஸ் பசகஜ் 1 Pen Drive\n( 1 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 403 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther டைனோசர் திரிவேர்ஸ் பெண் ட்ரிவ்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All டைனோசர் திரிவேர்ஸ் பெண் ட்ரிவ்ஸ்\n( 86 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 43 மதிப்புரைகள் )\n( 13 மதிப்புரைகள் )\nபெண் ட்ரிவ்ஸ் Under 1755\nடைனோசர் திரிவேர்ஸ் ஸ்பான்ஜ் பாப் 32 கிபி பெண் டிரைவ் எல்லோ\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%87-1-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2020-08-10T10:46:16Z", "digest": "sha1:UYXWP67PJSHUDF7J77KJ74RK6OYOY2HZ", "length": 24255, "nlines": 332, "source_domain": "www.akaramuthala.in", "title": "துலுக்கப்பயலே! - 1: வைகை அனிசு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n – 1: வைகை அனிசு\n – 1: வைகை அனிசு\nபள்ளிப்பருவத்தில் தொடங்கிக் கல்லூரிப்பருவம் வரை என் ஆழ்மனத்தில் தீண்டத்தகாத சொல்லாக இருந்த சொல் ‘துலுக்கப்பயல்’ என்பது. இப்பொழுது நான் பத்திரிக்கைத்துறையில் பணிபுரிந்தாலும் பணித்தோழர்களும் உற்ற நண்பர்களும் நான் இல்லாத இடத்தில் “அந்தத் துலுக்கனை இன்னும் காணோம்” என்று அடையாளப்படுத்தி வருவதை இன்றளவும் கண்டுவருகிறேன். சிறு பருவத்திலேயே இதற்கு விடைகாணும் பொருட்டாக என்னுடைய பாட்டனாரிடம் “முசுலிம்களை ஏன் துலுக்கன் என அழைக்கிறார்கள்” என அடிக்கடிக் கேள்வி கேட்பேன். அவர், விடுதலைப் போராட்ட ஈகையாளி(தியாகி) என்ற முறையில் ஊர், ஊராகச் சென்றவர் என்பதால் துலுக்கக் கவுண்டர், துலுக்க நாச்சியார், துலுக்கானத்தம்மன் என்ற பெயரில் உள்ள கோயில்களைப்பற்றிக் கூறிய ஞாபகம் உண்டு. பசுமரத்தாணிபோலப் பசுமைநினைவுகளோடு துலுக்கன் என்ற சொல்லுக்கு விடைகாணும் பொருட்டுத் தேடலில் ஈடுபட்டேன். “ஆட்டுக்கும் மாட்டுக்கும் பின்புறம் வாலு.. அக்கிரமம் பிடித்த துலுக்கனுக்குத் தலையில வாலு” எனத் துருக்கித் தொப்பி அணிந்தவர்களை அழைக்கும் சொலவடை எங்களுடைய ஊரில் உண்டு. இதற்காகப் பல இடங்களில் களஆய்வு மேற்கொண்டு இக்கட்டுரை தொகுத்துள்ளேன்.\nஆரியர்களின் வேதமாகிய யசூர் வேதம் பின்வருமாறு கூறுகிறது, “ஈசுவரனுடைய முகத்திலிருந்து பிராமணர்களும், புயங்களிலிருந்து சத்திரியர்களும், தொடைகளிலிருந்து வைசியர்களும், பாதங்களிலிருந்து சூத்திரர்களும் முறையே உண்டாயினர்”( யசுர் 30:11) ஆரிய வேதம் மனிதனை பிறப்பின் அடிப்படையில் நான்கு சாதிகளாகப் பகுத்துக் காட்டுகிறது. ஆரியச் செல்வாக்கால், உயர்ந்த சாதிக்காரன், தாழ்ந்த சாதிக்காரன் என்ற பாகுபாடு நிலவியது. இந்தப்பாகுபாட்டிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகச் சமணம் கிறித்தவம் முதலான பல சமயங்களுக்கு மாறினார்கள். அவ்வாறு மாறப்பட்ட சமயங்களில் ஒன்று இசுலாம்.\nஉலக அளவிலுள்ள முசுலிம்கள் அல்லாவுடைய வேதத்தைப் பின்பற்றுவது என்றும் அல்லாவின் தூதரான முகமது நபியைப் பின்பற்றுவது என்றும் வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு தலைவரைத் தேர்ந்தெடுத்து அதற்கு மத்ஃகப் என்ற பிரிவை ஏற்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு பிரிவிற்குமான வழிகாட்டித் தொகுப்பு வருமாறு:\nஃகனபி மத்ஃகபு: இச்சட்ட தொகுப்பு கி.பி.702 ஆம் ஆண்டில் ஈராக்கில் பிறந்த இமாம் அபூ அனிபா என்ற மார்க்க அறிஞரால் தொகுக்கப்பட்டது. இந்த மத் ஃகபைப் பின்பற்றி இந்தியா, பங்காளதேசம், இரசியா, ஆப்கானித்தான், பாகித்தான், துருக்கி, ஈராக்கு போன்ற நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது.\nமாலிக்கி மதஃகபு: இச்சட்டத் தொகுப்பு மாலிக் இப்னு அனசு என்ற மார்க்க அறிஞரால் தொகுக்கப்பட்டது. எகிப்து, சோர்டான் மற்றும் அனைத்து ஆப்பிரிக்க நாடுகளில் பின்பற்றப்படுகிறது.\nஃகாபி மத்ஃகபு: இச்சட்டத் தொகுப்பு முகமது இப்னு இத்ரீசு அஃசாபி என்ற மார்க்க அறிஞரால் தொகுக்கப்பட்டது. இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சோமாலியா, சோர்டான், இலெபனான், சிரியா, பாலத்தீனம், ஏமன் போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகிறது.\nஃகம்பலி மதஃகபு: இச்சட்டத் தொகுப்பு அகமது இப்னு ஃகம்பல் என்ற மார்க்க அறிஞரால் தொகுக்கப்பட்டது. அரேபிய தீபக்கற்பத்தில் உள்ள நாடுகளில் பின்பற்றப்படுகிறது.\nTopics: கட்டுரை Tags: இசுலாமியர்கள், சமய மாற்றம், துலுக்கப்பயல், மதமாற்றம், வருண வேறுபாடு, வைகை அனிசு\nஆள்வினைச் செல்வி சசிகலா நடராசன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகேள்விக்குறியாகும் பூட்டுத் தொழில் – வைகை அனிசு\nகுடும்பப் பெண்களைக் குறிவைக்கும் குற்றக் கும்பல்\n« தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்\nநூற்றாண்டு விழா நாயகர் பேரா. சி. இலக்குவனார் – நவீன்குமார் »\nஅரைகுறை காப்பீட்டுத்திட்டம் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் வழியில் நற்றமிழ் பேணுவோம்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nமுனைவர் நா.சுலோசனா on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nChitraleka on திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nManoharan on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nபார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..\nகாலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி அம்மா. நீங்களும் அயலெழுத்து, அயற்சொல கலப்பி...\nமுனைவர் நா.சுலோசனா - ஐயா வணக்கம். தங்களின் இணையப் பக்கம் பார்த்தேன்.நிற...\nChitraleka - பெரும் மதி்ப்பிற்குரிய ஐயா, வணக்கம். நான் முத...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அலைபேசி 98844 81652...\nManoharan - ஐயா , உங்களின் தொடர்பு எண்ணைத் தெரிவிக்க வேண்ட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sirukathaigal.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-10T12:06:55Z", "digest": "sha1:7FRDSWMKXBZJ4PN4AM4UPMIIMEQF65NS", "length": 35915, "nlines": 382, "source_domain": "www.sirukathaigal.com", "title": "என் காதல் என்னோடுதான்! | சிறுகதைகள் (Short Stories in Tamil)", "raw_content": "\nசிறுகதை ஒரு சமையல்குறிப்பு – ஜெயமோகன்\nநல்ல சிறுகதைக்கு அடையாளம் – ராஜேஷ்குமார்\nஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள் – செம்பியன் செல்வன்\nசிறுகதை உருவம்தான் எத்தனை தினுசு – சி.சு.செல்லப்பா\nசிறுகதை – அதன் அகமும் புறமும் – சுந்தர ராமசாமி\nதமிழின் முதல் சிறுகதை எது\nசிறு கதை என்றால் என்ன\nசிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும் – எஸ்.ஷங்கரநாராயணன்\nகதை சிறுத்து – ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன்\nசிறுகதை என்பது – புதுமைப்பித்தன்\nசிறுகதை எழுதலாம் வாங்க – மெலட்டூர். இரா.நடராஜன்\nசிறுகதை படிப்பவனுக்கு புரியும்படி இருக்க வேண்டும்\n’ ஒரு கடிதம் – ஜெயமோகன்\nசிறுகதை – ஓர் ஆய்வு – நா.முத்துநிலவன்\nசிறுகதைகளில் உத்தி முறைகள் – உ.கோசலா\n – க. நா. சுப்ரமண்யம்\n” என்று அழைத்தபடி வந்தான் அவள் கணவன் பாஸ்கர். அவன் கையில் பிரபல துணிக்கடை ஒன்றின் பை இருந்தது.\nஅதை வித்யாவிடம் நீட்டி, “”என் தேவதைக்கு அன்புப் பரிசு\n” என்று கேட்டபடி, அதை வாங்கிக் கொண்ட வித்யா, பையைப் பிரித்துப் பார்த்தாள்.\nஉள்ளே சமிக்கி வேலைப்பாடு செய்யப்பட்ட ஒரு சேலை இருந்தது; சந்தன நிறம். அதில், பல வண்ணங்களில் சமிக்கி வேலை செய்யப்பட்டு, சேலை கொள்ளை அழகாக இருந்தது.\n“”இப்போ எதுக்கு எனக்குப் பரிசு\n“”இன்னைக்கு என்ன தேதி வித்யா\n“”போன மாதம் இந்த, 14ம் தேதி என்ன நடந்தது வித்யா\n“”அந்த நாளை மறக்க முடியுமா நம்ம கல்யாணம் நடந்தது\n“”ரொம்ப கரெக்ட்… அதுத��ன், என் செல்ல ராணிக்கு அன்புப் பரிசு” என்றான், அவளை அணைத்தபடி.\n“”ஒவ்வொரு மாதமும், 14ம் தேதியை ஞாபகம் வைச்சுக்கிட்டு, எனக்கு கல்யாணப் பரிசா வாங்கி கொடுப்பீங்களா\n“கல்யாணமான புதிதில், ஒவ்வொரு கணவனும், தன் மனைவியிடத்தில் பிரியமாகத் தான் இருப்பான். அப்புறம் ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்றாகி விடும்…’ என்று எண்ணிக் கொண்டாள்.\nஅடுத்த மாதம், 14ம் தேதி, ஆபீசுக்கு லீவு போட்டு விட்டான் பாஸ்கர்.\n“”பத்து மணிக்கெல்லாம் தயாராக இரு\n“”வித்யா… இன்னைக்கு தேதி 14.”\n“”ஆமாம்… நம்ம கல்யாண நாள்; அதுக்கென்ன\n“”என் ஏஞ்சலுக்கு நான் ஏதாவது பரிசு கொடுத்துண்டே இருக்கணும். ஒவ்வொரு மாத கல்யாண நாளுக்கும்… நாம மாம்பலம் போறோம்\n“”என்ன செய்யப் போறேன்னு இப்போ சொல்ல மாட்டேன்; சஸ்பென்ஸ்” என்று சொல்லி, வித்யாவின் பட்டுக் கன்னத்தை தட்டினான் பாஸ்கர்.\nடூவீலரின் பின்னால் வித்யா உட்கார, வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்தான் பாஸ்கர். வலது கையால் அவன் இடுப்பைச் சுற்றி அணைத்துக் கொள்வது போல, பிடித்துக் கொண்டாள் வித்யா.\n“”நீ, என் இடுப்பை கட்டிக்கிட்டு இருக்கிறதைப் பார்க்கிறப்போ எங்கேயோ, எப்பவோ படிச்சது ஒண்ணு ஞாபகத்துக்கு வருது\n“”பகலில் அவள், இரவில் அவன்” என்று சொல்லி சிரித்தான்.\n“”பகலில் வண்டியின் பின்னால் உட்கார்ந்து செல்லும் போது, கணவனை இடுப்போடு சேர்த்து கட்டிக் கொள்கிறாள் மனைவி; இரவிலோ கணவன் அவளை இடுப்போடு கட்டிக் கொள்கிறான்\nஅதன் அர்த்தம் புரிந்ததும், வித்யாவின் முகம் குங்குமத்தை கொட்டியது போல சிவந்தது.\nவண்டி ஒரு நகைக்கடை முன் நின்றது. அதை ஸ்டாண்டு போட்டு பூட்டி, வித்யாவை, நகைக் கடையினுள் அழைத்துச் சென்றான் பாஸ்கர்.\nஅங்குள்ள விற்பனையாளரிடம், “”நாலு பவுன்ல கோல்டு நெக்லஸ் காட்டுங்க\n“நான்கு பவுன் தங்க நெக்லஸ் எனக்கா ஒரு லட்சம் ரூபாய் கிட்ட ஆகுமே ஒரு லட்சம் ரூபாய் கிட்ட ஆகுமே’ என்று தனக்குள்யேயே கேட்டுக் கொண்ட வித்யா, “”தங்க நெக்லஸ் எனக்கா’ என்று தனக்குள்யேயே கேட்டுக் கொண்ட வித்யா, “”தங்க நெக்லஸ் எனக்கா” தன் மார்பின் மீது கை வைத்தபடி கேட்டாள்.\n“”ஆமாம்… என் மகாராணியான உனக்குதான் கோல்டு நெக்லஸ்\nவிற்பனையாளர், நான்கைந்து நெக்லஸ்களை எடுத்துக் காட்டினார்.\nஅவற்றில் ஒன்றை எடுத்துப் பார்த்து, “”இந்த நெக்லஸ் உன���்கு பிடிச்சிருக்கா\nஅதை கையில் வாங்கி அப்படி, இப்படி திருப்பிப் பார்த்தாள் வித்யா.\nஅதன் நேர்த்தியும், டிசைனும் கண்களைப் பறித்தது. “பளபள’வென மின்னிற்று பொன்.\n“எனக்கு இந்த நெக்லஸ் ரொம்ப பிடிச்சிருக்கு’ என்று சொல்ல நாக்கின் நுனி வரை வந்து விட்டது; அதை, கஷ்டபட்டு அடக்கிக் கொண்டாள் வித்யா.\nஅவள் மனம், “இன்னும் கொஞ்ச நாளில், என்னை உங்களுக்கு பிடிக்காமல் போக போகிறதே…’ என்றது.\n நெக்லசைப் பார்த்ததும், பிரமிச்சுப் போயிட்டியா இந்த நெக்லஸ் உனக்கு பிடிச்சிருக்கான்னு கேட்டேனே இந்த நெக்லஸ் உனக்கு பிடிச்சிருக்கான்னு கேட்டேனே\nதன்னை சுதாரித்து, “”சந்தோஷத்திலே எனக்கு பேச்சே வரலே… உங்களை எனக்கு ரொம்ப பிடிச்ச மாதிரி, இந்த நெக்லசையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,” என்றாள் வித்யா, அதை தன் கழுத்தோடு பதித்து, கண்ணாடியில் பார்த்தபடி.\nமூன்றாம் மாத கல்யாண நாள் —\n“”இன்னைக்கு என்ன, “பிரசன்டேஷன்’ உங்கள் அன்புச் செல்வத்துக்கு\n” என்று வியப்புடன் கேட்டாள் வித்யா.\n“”ஆமாம் வித்யா… எனக்கு ஆபீசுலே மானேஜர் புரொமோஷன் வரப் போகுது… ஒரு மானேஜர், டூ-வீலர்லே ஆபீஸ் போகலாமா… இல்லை, மனைவியை கூட்டிட்டு வெளியிலே போகலாமா அதனால், ஒரு குட்டிக் காருக்கு, “புக்’ பண்ணிட்டேன் வித்யா… வெறும், மூன்று லட்சம் ரூபாய்தான் அதனால், ஒரு குட்டிக் காருக்கு, “புக்’ பண்ணிட்டேன் வித்யா… வெறும், மூன்று லட்சம் ரூபாய்தான்” என்று பாஸ்கர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வாசலில் கார் ஹாரன் சப்தம் கேட்டது.\n“”கார் வந்திடிச்சு வித்யா… வந்து பார்” என்று, அவள் கையை பிடித்து இழுத்துட்டு போனான்.\nஅம்சபட்சி மாதிரி அழகான ஒரு கார்; மெரூன் கலரில்.\n“வா… மகாராணி வா… வந்து ஏறிக் கொள்’ என்று சொல்வது போல, கேட்டருகில் நின்று கொண்டிருந்தது.\nஅதைப் பார்த்ததும், சந்தோஷத்தில் வித்யாவுக்கு அழுகையே வந்துவிட்டது. “எனக்கு எவ்வளவு செய்கிறான் இந்த அன்புக் கணவன் நான் சொன்ன சமாச்சாரம் எவ்வளவு சீரியசானது, அதை எப்படி, “ஜஸ்ட் லைக் தட்’டாக எடுத்துக்கிட்டு, மனைவியிடம் இவ்வளவு அன்பு காட்ட முடிகிறது… ஏதாவது பரிசு கொடுத்து, அவளை திக்கமுக்காடச் செய்ய முடிகிறது. விலை உயர்ந்த பொருட்களை பெரிய மனதோடு வாங்கிக் கொடுக்க முடிகிறது நான் சொன்ன சமாச்சாரம் எவ்வளவு சீரியசானது, அதை எப��படி, “ஜஸ்ட் லைக் தட்’டாக எடுத்துக்கிட்டு, மனைவியிடம் இவ்வளவு அன்பு காட்ட முடிகிறது… ஏதாவது பரிசு கொடுத்து, அவளை திக்கமுக்காடச் செய்ய முடிகிறது. விலை உயர்ந்த பொருட்களை பெரிய மனதோடு வாங்கிக் கொடுக்க முடிகிறது’ வித்யாவின் மனம் அவளுக்குள்ளேயே விம்மியது.\nதிருமணத்தன்று கல்யாண மண்டபத்தில் கூடியிருந்த கூட்டத்தில், தற்செயலாக அவள் பார்வையில் பட்டுவிட்டான் செல்வம். அவனைப் பார்த்ததும் வித்யாவுக்கு, “திக்’கென்றாகி விட்டது.\nஅவளுடைய தோழி புனிதாவின் அண்ணன் தான் இந்த செல்வம். புனிதாவை, வித்யா பார்க்கச் செல்லும் போதெல்லாம், இந்த செல்வத்தையும் அவள் பார்க்க நேர்ந்தது; பேச நேர்ந்தது; சிரிக்க நேர்ந்தது.\nவயது, பருவம் எல்லாம் வித்யா – செல்வம் இருவருக்குமே இருந்தது; ஆனால், மனம், அதில் ஒரு ஆசை, ஒரு காதல் எல்லாம் வித்யாவிடம் மட்டும் தானிருந்தது. அவனிடம் பழகி, மனதால் அவனை மிகவும் நெருங்கி, வித்யா அவனிடம் காதல் வயப்பட்ட போதுதான், செல்வத்தின் மனதில் தான் நுழையவே இல்லை என்பது தெரிய வந்தது. அவள் மனம் சுக்கு நூறாக உடைந்து விட்டது. தன்னுடையது, ஒருதலைக்காதல் என்பதும் புரிந்தது.\nதிருமணத்துக்கு வந்திருந்த செல்வம், அவளை வாழ்த்தி பரிசளித்த போது, “செல்வம்… என்னை தெரியலையா அம்பாசமுத்திரம் தீர்த்தபடி, ஹை-ஸ்கூலில் ஒண்ணா படிச்சோமே அம்பாசமுத்திரம் தீர்த்தபடி, ஹை-ஸ்கூலில் ஒண்ணா படிச்சோமே\nதுடன் அவன் கைகளை பிடித்தபடி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போய் விட்டான் செல்வம்.\nபாஸ்கருக்கு செல்வத்தையும், செல்வத்துக்கு பாஸ்கரையும் தெரிந்திருக்கிறது. பின்னாளில் இருவரும் சந்திக்கும் போது, வித்யா தன்னை காதலித்ததை செல்வம், பாஸ்கரிடம் சொல்லி விட்டால்\nமுந்திக் கொண்டாள் வித்யா. முதலிரவு அன்றே தன் ஒரு தலைக்காதல் விஷயத்தை பாஸ்கரிடம் சொல்லி விட்டாள்.\n“ஆண் – பெண்ணுக்கு கல்யாணம் நடக்கும் முன், எவ்வளவோ நடக்கும் வித்யா… அதை எல்லாம் கல்யாணத்துக்குப் பின் சுத்தமாக மறந்துவிட வேண்டும்; புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும்’ என்று சொல்லி, அந்த இரவை மறக்க முடியாத இரவாக்கி விட்டான் பாஸ்கர்; அப்படியே தொடரவும் செய்தான்.\nஅடுத்த மாத கல்யாண நாளும் வந்தது —\n“ஆசையும், மோகமும் குறைய ஆரம்பிக்கும் போது, பாஸ்கரின் மனதில் தான் சொன்��� விஷயம் விஸ்வரூபம் எடுக்கும்…’ என்று நினைத்தாள் வித்யா; அதனால்தான், அவளால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.\n“”நான் செல்வத்தை விரும்பினேன், அவன் என்னை விரும்பவில்லை என்பதையும் சொன்னேன். உங்கள் மனைவி ஒருவனை நேசித்தவள் என்பதை உங்களால் எப்படி சீரியசாக எடுத்துக் கொள்ள முடியவில்லை” என்று, பாஸ்கரிடம் கேட்டாள் வித்யா.\n“”அதுதான் முதலிரவு அன்னைக்கே சொன்னேனே வித்யா… இளம் வயதில் திருமணத்துக்கு முன் ஒரு ஆணின் மனதில் ஒரு பெண்ணும், ஒரு பெண்ணின் மனதில் ஒரு ஆணும் இடம் பெறுவது என்பது பருவ மாற்றத்தால் உண்டாவது; அதை, திருமணமான அன்றே மறந்துவிட வேண்டும். புது கணவன், புது மனைவியென்று வாழத் தொடங்க வேண்டும்,” என்றான் பாஸ்கர்.\nஅவன் மார்பில் தன் முகத்தை புதைத்து, “”நீங்கள் எவ்வளவு கிரேட்\n“நீயாவது, மனதளவில், உன்னை விரும்பாத ஒருவனை விரும்பினாய்; ஆனால், நானோ என்னை விரும்பி வந்த எத்தனை பெண்களை கெடுத்திருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும்… எத்தனை பெண்களின் கற்பிழப்பிற்கும், அழுகைக்கும், கதறலுக்கும் காரணமாகி இருக்கிறேன் என்பது என் மனதுக்குத்தான் தெரியும் வித்யா… மன்னிக்கவே முடியாத அந்த மாபெரும் தவறுகளுக்கு முன், உன் ஒருதலைக் காதல் என்பது ஒரு பொருட்டேயல்ல…’ என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான் பாஸ்கர்.\n- திருவேங்கடநாதன் (ஜூன் 2011)\nமுன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குச் சென்றான். அப்போது பறவை ஒன்று இறக்கைகளைப் படபடவென்று அடித்தபடி கூவியது. பறவைகளின் மொழி அறிந்த வீரனை அழைத்தான் அவன். \"\"இந்த பறவை என்ன சொல்கிறது'' என்று கேட்டான். \"\"அரசே'' என்று கேட்டான். \"\"அரசே அந்தப் பறவை நம்மைப் பற்றி ஒன்றும் ...\nஅதிகாலை இருட்டு மெதுவாக விலகிக் கொண்டிருக்க, ஊர் அப்போதுதான் எழுந்து மெதுவாக சோம்பல் முறிக்க ஆரம்பித்திருந்தது. வெளியே சஞ்சாரங்களின் கலவையான சத்தங்கள். இன்னும் கூட முழுமையாக இருட்டு விலக வில்லை. ரொம்ப நேரமாக காகம் ஒன்று ஒத்தையாய் முருவன் வூட்டு கூரைமேல ...\nஅம்மா படுத்தப் படுக்கையாய்க் கிடப்பதைப் பார்த்து அக்காள், தம்பி, தங்கைகள் எல்லோருமே வருத்தப் பட்டார்கள். '' ஏன்டா. . சென்னையில் ஒரு ஸ்பெசலிஸ்ட் இருக்காராமே சென்னையில் ஒரு ஸ்பெசலிஸ்ட் இருக்காராமே அங்கே கொண்டு போய் அம்மாவைக் காட்டிக் குணப்படுத்தலாமா . அங்கே கொண்டு போய் அம்மாவைக் காட்டிக் குணப்படுத்தலாமா . '' அக்காள் இவனை யோசனைக் கேட்டாள். '' ...\nஎழுதிச் செல்லும் விதியின் கைகள்\nசற்று ஓய்வெடுக்கலாம், இன்று விடுமுறை நாள்தானே மதியம் முழுவதும் ஏதாவது தொலைக்காட்சி பார்த்தால் போயிற்று என்று ரிமோட் கன்ட்ரோலுடன் இருக்கையில் சரிந்து உட்கார்ந்து ரிமோட் பட்டனை கிளுக்கினேன். \"உங்கள் டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா\" என்ற கேள்விக்கு பதில் சொல்ல விருப்பமின்றி; அடுத்து ...\nதகுதி – ஒரு பக்க கதை\n”பிள்ளை வீட்டுக்காரங்க நேரா மாடிக்குப் போயிட்டாங்க. நானும் உடனடியா அங்கே போறேன். வந்தவங்களக்கு காப்பி கொண்டு வா” என்று பெண்ணிடம் சொல்லிய அம்மா பர்வதம் வேகமாக வாயிற்பக்கம் இருந்த படியேறினாள். ”மாப்பிள்ளை அளவுக்கு என் பொண்ணு படிக்கலை. ஆனா சமயோசிதமா நடந்துக்குவா” என்று ...\nஎழுதிச் செல்லும் விதியின் கைகள்\nதகுதி – ஒரு பக்க கதை\nதமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை Amazon/Flipkart ல் eBook, Paperback மற்றும் Print On Demand ஆக வெளியிட ஓர் அறிய வாய்ப்பு. More »\nசங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி\nகுமுதம், கொன்றை அறக்கட்டளை இணைந்து நடத்தும் சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி. More »\n02-07-2012 தேதிட்ட குங்குமம் இதழில், மற்றும் 13-02-2013 தேதிட்ட ஆனந்த விகடன் இதழிலும் எங்கள் தளத்தை பற்றி பாராட்டி எழுதி உள்ளனர். இந்த இரு இதழ் ஆசிரியர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. பாரதிதாசன் பல்கலையைக்கழகத்தில் UG Programme Tamil Syllabus இல் எங்கள் தளத்தை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. மொரிஷியஸ் பள்ளிக்கூட இணையதளத்தின் Oriental Languages Department இல் எங்கள் தளத்தை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.\nவன்னி அடங்காப்பற்று குருவிச்சை நாச்சியார்\nநான் ஒரு இரவல் தாய்…\nமறவன் போருக்குச் சென்று திரும்பி வந்தான். போரில் பகைவன் ஒருவனைக் கொன்ற செய்தியை ஊரெல்லாம் சொல்லிப் பொருமை யடித்தான். “கேடயத்தைத் தருக’ என்று துடிதுடித்துக் கொண்டிருந்தான். புலவர் அரிசில் �\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://killergee.blogspot.com/2016/05/blog-post_25.html", "date_download": "2020-08-10T12:17:27Z", "digest": "sha1:PKJHCMLARNJO5ZOOA5SQOMOKVUWEFEEI", "length": 27991, "nlines": 440, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: நோட்டாவால் நொட்டப்பட்டவர்கள்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nஎலியால் சொடுக்கி பெரிதாக்கி காண்க\nதமிழகத்தை இப்படி ஆக்குவேன் - அம்புமாணி\nஎம் புள்ளை இப்படி சொன்னது குற்றமா \nகடைசி சந்தர்ப்பம் கொடுத்திருக்க கூடாதா \nநீ பெரிய அப்பாடக்கரா இருந்தாலும் நீதான் கும்பிடணும்.\nஅட இங்கே பாருங்க கூத்தை...\nஹூம் இதெல்லாம் ஒரு பொழப்பு.\nஉன்னால, என்னை மாதிரி ‘’பீப் ஸாங்’’ பாடமுடியுமா \nதம்பி நான் குடிச்சேன் கஞ்சியைத்தான் நேற்று.\nதலைவா உன் பெயர் ‘’எடு’’ப்பேன்.\n1025 நோட்டாவுல, நமக்கு 87 பேரு போட்டு இருக்ககூடாதா \nஇதுக்குத்தானே கடைசி நேரத்துல பல்டி அடிச்சேன்.\nஅடுத்து நாம லிட்டில் ஸூப்பர் ஸ்டார் ஆவோம்.\nபேசியடியே தேர்தலை முடிச்சுட்டு ஷேவிங் பண்ணிட்டேன் சினிமாவுல ஹீரோ சான்ஸ் வாங்கி கொடுங்க... கமல், ரஜினியை ஓரம் கட்டுறேன்.\nகேப்டன் பிடிங்க எங்களோட ராஜிநாமாவை...\nமஞ்சமாக்கான் நீ கூட திருவாடானையில் ஜெயிச்சுட்டியடா...\nதேவிபட்டணத்தில் மூழ்கி கர்மம் தொலைச்சாச்சு அடுத்த வேலை... \nஇங்கிலாந்து நாட்டு தேர்தலுக்கு முன் நேற்று ஒப்பந்தம் இட்டபோது...\nநான் ஒண்ணுமே சொல்லலீங்க சாமி – கில்லர்ஜி\nநான் BJP காரனும் அல்ல \nதம்பி கில்லர்ஜி அங்கே என்னதான் நடக்குது \n அதில் இன்னும் வலிமையான மாற்றம் வேண்டும்.- கில்லர்ஜி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்களின் வேதனையிலும் மகிழ்ச்சியிலும் நாங்கள் வழக்கம்போல பங்குகொள்கிறோம்.\nமுனைவரின் கருத்து சந்தோஷத்தை அளிக்கின்றது நன்றி\nஸ்ரீராம். 5/25/2016 7:23 பிற்பகல்\nஅனைத்தையும் மிக மிக ரசித்தேன்.\nகருணாநிதி காலம் போய் ,இது 'கருணாஸ்'களின் ஆகி போச்சே :)\nஆமாம் ஜி காலம் இனி இப்படித்தான் போகும்.\nவலிப்போக்கன் 5/25/2016 8:49 பிற்பகல்\nபடத்தாலயே மடார் மடார்ன்னு மண்டையில.. போட்டு தள்ளிடிங்களே.... சூப்பர்.\nவாங்க நண்பா இந்த படங்கள் என்னுடைய வீட்டில் இருந்தவை அல்ல இணையத்தில் கிடைத்தவை நீங்க தேவையில்லாமல் என்னை வம்புல மாட்டி விடாதீங்கோ......\nஸ்ரீமலையப்பன் 5/25/2016 11:13 பிற்பகல்\nகொஞ்சம் ரிலாக்சாக உள்ளது... நன்றி அய்யா\nதனிமரம் 5/26/2016 12:37 முற்பகல்\nகொஞ்சம் சிரிக்கவும் நிறைய சிந்திக்கவும் வைக்கும் பகிர்வு.\nமிக்க நன்றி தங்களின் கருத்துரைக்கு.\nவைசாலி செல்வம் 5/26/2016 2:24 முற்பகல்\nசூப்பர் ஜி சூப்பர்.இரசித்தேன் நன்றி ஐயா.\nவருக சகோ ரசித்தமைக்கு நன்றி.\nதுரை செல்வராஜூ 5/26/2016 8:17 முற்பகல்\nஇதைப் போலவே - இரண்டு கட்சிக்குமாக நானும் ஒரு தொகுப்பு வைத்திருக்கின்றேன்..\nஆயினும் - என்ன செய்ய\nஎவ்வளவு கஷ்டத்தைத் தான் மனுஷன் தாங்குறது\nவாங்க ஜி எதற்கு தாமதம் உடனே எழுதி விடுங்கள் நாம் பெற்ற இன்பம் வலையுலகமும் பெறட்டும்.\nகவியாழி 5/26/2016 8:27 முற்பகல்\nகவிஞரின் வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி.\nநம்மால் முடிந்தது இப்படி எழுதிப்போவது மட்டுமே,,,,\nவருக சகோ உண்மைதான் வேறென்ன செய்வது \nவணக்கம் நண்பர் கில்லர்ஜி அவர்களே,\nகார்ட்டூன் மற்றும் கமெண்ட் அனைத்தும் அருமை,\nஜாலியாக தோன்றினாலும் உங்க பிபி எகிறுவதையும் உணரமுடிகிறது,\nஎன்ன செய்ய தமிழ்ந நாட்டு நிலைமை அப்படி, இதுக்கு எப்போ விமோசனம்னு யாருக்கும் தெரியாது,\nநண்பர் R.D. முருகன் அவர்களின் முதல் வருகையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன்\nபதிவின் அர்த்தததை உணர்ந்து படித்தமைக்கு நன்றி நண்பா.\nஅநேகமாக எல்லா மாநிலங்களிலும் நோட்டாவுக்கு அதிகம் வாக்குகள் விழுந்திருகின்றன. நோட்டாவால் நொட்டப்பட்டவர்களென்றால் தோல்வி அடைந்தவர்கள் என்று அர்த்தமா\nவாங்க ஐயா நிச்சயமாக இந்த தேர்தல் பலரின் வாழ்க்கையை மாற்றி அமைத்து விட்டது உண்மையே... நோட்டா சுமார் 5 ½ லட்சம் ஓட்டுகள் விழுந்திருக்கின்றன இது பேராசைக்காரர்களுக்கு அடைப்புதானே...\nவே.நடனசபாபதி 5/26/2016 3:59 பிற்பகல்\n”தளிர் சுரேஷ்” 5/26/2016 4:43 பிற்பகல்\nபோட்டோவிலேயே போட்டு தாக்கிட்டீங்க தமிழக அரசியலை\nவருக நண்பரே ஒரு மாறுதலுக்காக... தேர்தல் தந்த யோசனையே...\nகரந்தை ஜெயக்குமார் 5/26/2016 6:20 பிற்பகல்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5/27/2016 6:06 முற்பகல்\nபடங்களும் கமெண்டும் அட்டகாசம்.நல்லா சிக்கிக்கிட்டாங்க கில்லர்ஜிகிட்ட\nவேகநரி 5/27/2016 12:04 பிற்பகல்\nநிமிர்ந்து பிரதமருக்கு வணக்கம் சொல்லும் கே.டி ராகவன்,\nகூனிகுறுகி தமிழக முதல்வருக்கு வணக்கம் செலுத்தும் ஓ.பன்னீர்செல்வம், அதை ரசிக்கும் தமிழக முதல்வர் உள்நாட்டிலேயே உவமானம் காட்டியது அருமை.\nவருக நண்பரே நான் எந்தக்கட்சிக்காரனும் அல்ல என்பதையும் புரிந்து கொள்க வருகைக்கு நன்றி\nஹஹஹ்ஹ் மிகவும் ரசித்தோம் ஜி...\nபார்த்ததும் சிரிப்பு வந்தாலும் அப்புறமா வேதனையைத் தருகிறது\nவருக சகோ இந்த வேதனைக்கு நமது தேர்ந்தெடுப்புதானே காரணம்....\nபடமா காண்பித்து அசர வைச்சீட்டீங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅன்பு பெயர்த்தி க்ரிஷன்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nநினைவுகள் அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட திட்டங்கள் சம்பளம் வாங...\nசெங்கற்படை, செங்கோடன் Weds செங்கமலம்\n01 . மனிதனை படைக்கும்போதே அவனது மரண தேதியை தீர்மானித்து அழைத்துக் கொல் ’ வது சித்ரகுப்தன் என்பது நம்பிக்கை. ஆனால் கைதி கருப்பசாமிக்க...\n நலமே விளைவு. ரம், ரம்மி, ரம்பா\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய...\nவ ணக்கம் மாடசாமியண்ணே எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு நீங்கதான் தீர்த்து வைக்கணும். வாடாத்தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்றே...\nவணக்கம் ஐயா நான் நிருபர் நிருபமா ராவ் , \" திறக்காத புத்தகம் \" பத்திரிக்கையிலிருந்து , வப்பாட்டிகள் தினத்தை முன்னிட்டு...\n2010 ஒமான் நாடு மஸ்கட் நகரம். நண்பரது குடும்பம் நானும், நண்பருடைய குடும்பத்தினரும் நண்பருடைய சகலை அங...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு எட்டு ...\nவணக்கம் நட்பூக்களே... கொரோனா இந்திய மக்களை வீட்டுச் சிறையில் வைத்து தனிமைபடுத்தி இருந்தபோது நானும் தனிமை படுத்தப்பட்டேன் என்னவொன்று ...\nஉகாண்டா அரசுக்கு ஓர் கடிதம்\nவியாழன் முதல் நானும் ரௌடிதான்...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://peoplesfront.in/2016/03/23/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2020-08-10T11:20:21Z", "digest": "sha1:U5GKNQURB6LIWG5VAML4LKELAFCANBDE", "length": 8598, "nlines": 97, "source_domain": "peoplesfront.in", "title": "விவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்! – மக்கள் முன்னணி", "raw_content": "\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nதமிழ்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர்\nமோடி 2.0 பாசிச அபாயத்திற்கு எதிரான குறைந்தபட்ச செயல்திட்டம் (Minimum Programme of Anti-fascist Movement in Modi 2.0)\nமூணார் மண்ணில் புதைந்த தேயிலைத் தோட்ட தமிழ்த் தொழிலாளர்கள், இரத்தம் குடிக்கும் டாடாவின் கண்ணன் தேவன் நிறுவனமும், தொடர்ச்சியாக காவுகொடுக்கும் கேரள அரசும்\n150 வருட பாரம்பரியமிக்க திருச்சி காந்தி மார்க்கெட்டை அப்புறப்படுத்த முயலாதே தற்காலிக சந்தைகளை நிரந்தரமாக்க முயற்சிக்காதே\nசூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 ஐ மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் – இடதுசாரி சனநாயக இயக்கங்கள் அமைப்புகளின் கூட்டறிக்கை – 02-08-2020\nEIA 2020 – சூழலியல் பாதுகாப்பு அல்ல தாரைவார்ப்பு\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nஅத்திப் பூவே மகளே அனிதா\nசெப்டம்பர் 12 ஈகியர் நினைவு நிகழ்ச்சியைத் தடுக்க தோழர்கள் சித்தானந்தம், ரமணி, இராமசந்திரன், வேடியப்பன் சிறையிலடைப்பு\nசந்தையூர் சுவர் இடிப்பு – மதுரை மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்\nதேசிய மக்கள்தொகை பதிவேடு( NPR) கணக்கெடுப்பை நிறுத்த ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுப்போம் குடியுரிமை பறிப்பு சட்டத்தை முறியடிப்போம் \nமூணார் மண்ணில் புதைந்த தேயிலைத் தோட்ட தமிழ்த் தொழிலாளர்கள், இரத்தம் குடிக்கும் டாடாவின் கண்ணன் தேவன் நிறு��னமும், தொடர்ச்சியாக காவுகொடுக்கும் கேரள அரசும்\n150 வருட பாரம்பரியமிக்க திருச்சி காந்தி மார்க்கெட்டை அப்புறப்படுத்த முயலாதே தற்காலிக சந்தைகளை நிரந்தரமாக்க முயற்சிக்காதே\nசூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 ஐ மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் – இடதுசாரி சனநாயக இயக்கங்கள் அமைப்புகளின் கூட்டறிக்கை – 02-08-2020\nEIA 2020 – சூழலியல் பாதுகாப்பு அல்ல தாரைவார்ப்பு\nதேசியக் கல்விக் கொள்கைக்கு அவசர ஒப்புதல் தருவதா\nதென்காசி மாவட்டம், வாகைக்குளம் விவசாயி அணைக்கரை முத்துவை காவல் சித்திரவதை செய்த வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) – நாம் கொடுக்கப்போகும் விலை மிகப் பெரியதாக இருக்கும்\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nஇந்தியாவில் மதம் – அரசு – சமுதாயம். பகுதி 2\nஇந்தியாவில் மதம் – அரசு – சமுதாயம். பகுதி 1\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithupaarungal.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2020-08-10T11:29:44Z", "digest": "sha1:VSBNFS23KFSXU7AGZV2TINIGBH2NNV54", "length": 10624, "nlines": 98, "source_domain": "seithupaarungal.com", "title": "சுயதொழில் தொடங்க பெண்களுக்கு இலவச பயிற்சி! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nCategory: சுயதொழில் தொடங்க பெண்களுக்கு இலவச பயிற்சி\nசுயதொழில், சுயதொழில் தொடங்க பெண்களுக்கு இலவச பயிற்சி, செய்து விற்கலாம், செய்முறை பயிற்சி, தொழில், தொழில் தொடங்க ஆலோசனை, பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்\nசுயதொழில் தொடங்க மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய பயிற்சி\nமார்ச் 9, 2014 த டைம்ஸ் தமிழ்\nசுயதொழில் செய்யவதற்கான தேடலில் நிறைய பேர் நம்முடைய தளத்திற்கு வருகை தருகிறார்கள். இமெயில் மூலமாகவும் சிறுதொழில் ஆலோசனை தேவை என்று ஆவலோடு கேட்கிறார்கள். சிறுதொழில் செய்ய விரும்புகிறவர்கள் அரசு தரும் பயிற்சிகளின் மூலமாக கற்றுக்கொள்வது பயனுள்ள வழி என்பதை சொல்ல விரும்புகிறோம். அரசின் சான்றிதழ் கிடைப்பதோடு, வழிகாட்டலும் வங்கி கடனும் இங்கே பயிற்சி எடுத்துக் கொள்வதன் மூலமாக சாத்தியப்படும். அந்தவகையில் மத்திய அரசின் MSME பல்வேறு சிறுதொழில் வாய்ப்புகளை அளிக்கிறது. மேலதிக தகவல்களைத் தருகிறார் தொழில் வளர்ச்சி இயக்கத்தின்… Continue reading சுயதொழில் தொடங்க மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய பயிற்சி\nகுறிச்சொல்லிடப்பட்டது அகர்பத்திகள், அப்பளம், ஆயில், இயந்திரங்கள் பற்றிய தகவல்கள், உற்பத்தி பொருட்கள் விற்பனை வாய்ப்பு, ஊறுகாய், கம்ப்யூட்டர் சாம்பிராணி, கற்பூரம், கிளீனிங் பவுடர், குளியல் சோப்பு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையம், சிறுதொழில், சுயதொழில், சோப்பு, ஜாம், ஜூஸ், டிஸ் வாஷ் லிக்யூட், தரக்கட்டுப்பாடு பற்றிய விவரங்கள், திட்ட அறிக்கைகள் தயார் செய்வது, துரித உணவுப் பொருட்கள், தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், தொழில் துவங்குவதற்கான ஆலோசனைகள், பகுதி நேர வருமானம், பழச்சாறுகள், பானிப்பூரி, பினாயில், மசாலா பொடிகள், மத்திய அரசின் குறு, மெழுகுவர்த்தி, வங்கிகளுக்குப் பரிந்துரை செய்தல், வங்கிக் கடன் பற்றிய தகவல்கள், வற்றல், வாஷிங் பவுடர்2 பின்னூட்டங்கள்\nசுயதொழில் தொடங்க பெண்களுக்கு இலவச பயிற்சி, தென்னிந்திய பெண் தொழில்முனைவோர் சங்கம், தொழில் தொடங்க ஆலோசனை, பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்\nசுயதொழில் தொடங்க பெண்களுக்கு இலவச பயிற்சி\nமே 26, 2013 மே 26, 2013 த டைம்ஸ் தமிழ்\nவீட்டிலிருந்தபடிய ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் விருப்பம். முக்கியமாக பெண்களுக்கு இந்த விருப்பம் எப்போதும் உண்டு. ஆனால் அதற்கான ஆலோசனைகளை யாரிடம் கேட்பது என்று தயங்கியே தங்கள் விருப்பத்தை கைவிட்டுவிடுவார்கள். 4பெண்கள் அந்தப் பணியை செய்ய இருக்கிறோம். எங்கெல்லாம் ஆலோசனைகள் கிடைக்கும், வங்கிகளில் கடன் பெறுவது எப்படி, எங்கெய்யாம் பயிற்சி கிடைக்கும் என அத்தனை விவரங்களையும் உங்களுக்கு தரவிருக்கிறோம். தென்னிந்திய பெண் தொழில்முனைவோர் சங்கம், தன்னுடைய 20ம் ஆண்டை சிறப்பாக கொண்டாடும் விதமாக ஜூன் 26, 27, 28ம் தேதிகளில்… Continue reading சுயதொழில் தொடங்க பெண்களுக்கு இலவச பயிற்சி\nகுறிச்சொல்லிடப்பட்டது சுயதொழில் தொடங்க பெண்களுக்கு இலவச பயிற்சி, தென்னிந்திய பெண் தொழில்முனைவோர் சங்கம், தொழில் தொடங்க ஆலோசனையும், பினாயில் தயாரித்தல், பிளவுஸ் கட்டிங், பேப்பர் பைகள், மேக்கப், வங்கி கடன்4 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1332356", "date_download": "2020-08-10T12:56:24Z", "digest": "sha1:N77M7W24GBFFCSDFT6NRNXRXNIWUG2YT", "length": 3017, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"லேடி அண்ட் தி ட்ராம்ப்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லேடி அண்ட் தி ட்ராம்ப்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nலேடி அண்ட் தி ட்ராம்ப் (தொகு)\n23:41, 24 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n19:38, 24 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMakecat-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n23:41, 24 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nYFdyh-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2583427", "date_download": "2020-08-10T11:55:02Z", "digest": "sha1:LADIM4K2RVAFIA6YIV3YBSBAJSCNZE4S", "length": 5566, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தசுக்கு ஓஞ்சோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தசுக்கு ஓஞ்சோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:02, 1 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்\n2,820 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n15:36, 1 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசெல்வா (பேச்சு | பங்களிப்புகள்)\n16:02, 1 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசெல்வா (பேச்சு | பங்களிப்புகள்)\n== வாழ்க்கை வரலாறு ==\nதசுக்கோ ஃகோஞ்சோ அவர்கள் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் எம்.டி என்னும் மருத்துவப் பட்டத்தை 1966 இல் பெற்��ார், பிறகு அங்கேயே மருத்துவ வேதியியலில் 1975 இல் யசுத்தோமி நிசிசுக்கா (Yasutomi Nishizuka) மற்றும் ஒசாமு ஃகயாயிசி (Osamu Hayaishi) ஆகியோர்களின் நெறியாள்கையில் முனைவர்ப்பட்டம் பெற்றார்[\"{{Cite web|url=http://www.brh.co.jp/s_library/j_site/scientistweb/no37/|title=免疫のしくみに魅せられて-何ごとにも主体的に挑む|website={{ja icon}}}}]\n1971 முதல் 1974 வரை இவர் வாசிங்டன் காரினிகிக் கழகத்தின் உயிரிக்கருவியல் (Embryology) துறையிலும் அமெரிக்காவின் தேசிய குழந்தை நலமும் மாந்த வளர்ச்சிக்குமான கழகத்திலும் வருகைச் சிறப்பாளராகவும இருந்தார். இதன் பின்னர் இவர் 1974 முதல் 1979 வரை தோக்கியோ பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் துணைப்பேராசிரியராக இருந்தார். 1979 முதல் 1984 வரை ஒசாகா பல்கலைக்கழகத்தின் மருத்துவக் களத்தில், மரபணுவியல் துறையில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் இருந்தார்.ref name=\"JBIO\"/>.\n1984 முதல் இவர் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியரணியில் இருக்கின்றார். 2017 இல் இவர் கியோட்டோ பல்கலைக்கழகத்தின் முன்னேகிய படிப்புக்கான கழகத்தின் (Kyoto University Institute for Advanced Study (KUIAS)) சிறப்புப்பேராசிரியராகவும் துணை இயக்குநர்த்தலைவராகவும் இருந்து வருகின்றார்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinema.com/tag/vishal/page/2/", "date_download": "2020-08-10T11:41:57Z", "digest": "sha1:TPHLD5KK4XDN3OH5573CE7LLEQ2JBO57", "length": 8575, "nlines": 105, "source_domain": "tamilcinema.com", "title": "vishal", "raw_content": "\nவிஷால் பற்றி நடிகை ஸ்ரீரெட்டி ஏற்படுத்திய அடுத்த சர்ச்சை\nதனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷை புகழ்ந்த மீரா மிதுன்..\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழி���ளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nஅதிதி ராவ் நடிப்பில் வெளியான சுஃபியும் சுஜாதாயும் திரைப்பட ட்ரைலர் \nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ...\nமாஸ்டர் படத்திலிருந்து வெளியான கலக்கல் வீடியோ\nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர்...\nதலைவி படத்தில் இவர் தான் சசிகலா\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு 'தலைவி' என்னும் பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும், ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத்தும் நடிக்கின்றனர். தற்போது சசிகலா வேடத்தில் நடிக்க நடிகை பூர்ணா...\nஐயோ … ரொம்ப பிரமாண்ட பட வாய்ப்பை தவறவிட்ட...\nபுயலுக்கு பின்பு அமைதி என்ற பழமொழிக்கு ஏற்ப, பல தோல்விக்கு பின்பு வெற்றி என்ற வாக்கியத்திற்காக சூர்யா காத்துக்கொண்டிருக்கிறார். சூரரைப்போற்று பட வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கும் சூர்யா, திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்ற பல...\nஹாலிவுட் சூப்பர்ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..\nஉலகமே கொரோனா வைரஸ் நோயின் அச்சத்தில் இருப்பதால், இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் படங்களின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் நடிப்பில் வெளியாகவிருந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.inneram.com/cinema/who-spread-coronavirus-to-amitabh-family/", "date_download": "2020-08-10T11:23:54Z", "digest": "sha1:TDYCBUMDFAGMSHOUG2JHTD73ZF452ODH", "length": 12736, "nlines": 125, "source_domain": "www.inneram.com", "title": "அமிதாப் பச்சன் குடும்பத்துக்கு கொரோனவை பரப்பியது இவர்தானாம்! - இந்நேரம்.காம்", "raw_content": "\nதிமுக எம்.எல்.ஏ அனிதா ராதா கிருஷ்ணன் பரபரப்பு அறிக்கை\nசென்னை மக்களுக்கு ஆறுதலான தகவல்\nநடிகை ஜோதிகா செய்த மகத்தான உதவி – அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பாராட்டு\nஅண்ணாவே சொல்லிவிட்டார் – ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் திமுக எம்.எல்.ஏ\nமுன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nமக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை\n – வெளியான பரபரப்பு தகவல்\nகேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஇரண்டாக பிளந்த விமானம்: நடந்தது என்ன\nலெபனானை உலுக்கிய பயங்கர குண்டு வெடிப்பு – வீடியோ இணைப்பு\nமிகுந்த கட்டுப்பாடுகளுடனும் சமூக இடைவெளியுடனும் தொடங்கியது ஹஜ் 2020\nகொரோனா நோயாளிகள் 96% குணமடைந்தனர் – கத்தார் புதிய சாதனை\nமருத்துவக் கட்டணம் 1.52 கோடி தள்ளுபடி செய்து தொழிலாளியை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய மருத்துவமனை\nசவுதியில் கொரோனா வைரஸிலிருந்து ஒரே நாளில் 7,718 பேர் மீண்டனர்\nஎர்துருல் சீசன் 1: தொடர் 12- வீடியோ\nகொரோனாவே போ போ..PART -5. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: நர்மதா- VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 11- வீடியோ\nஎர்துருல் சீசன்- 1: தொடர் 10 – வீடியோ\nஇந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-7\nபிரதமர் மோடி-யின் கடும் விமர்சகருக்கு குடியுரிமை வழங்கியது அமெரிக்கா..\nமதம் மாறினார் உலகப்புகழ் பெற்ற பளு தூக்கும் வீராங்கனை..\nடொனால்ட் டரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா வைரஸ் பாஸிட்டிவ்\nஇந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-3\n2020 ஐபிஎல் போட்டி நடக்கப் போவது எங்கே..\n2020 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் இரத்து செய்தது ஐ.சி.சி.\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது\nமூன்று கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு\nசூதாட்டத்தின் மூலமே இந்தியா உலகக் கோப்பையை வென்றது- இலங்கை முன்னாள் அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு\nHome சினிமா அமிதாப் பச்சன் குடும்பத்துக்கு கொரோனவை பரப்பியது இவர்தானாம்\nஅமிதாப் பச்சன் குடும்பத்துக்கு கொரோனவை பரப்பியது இவர்தானாம்\nமும்பை (13 ஜூலை 2020): நடிகர் அமித்தாப் பச்சன் குடும்பத்துக்கு யார் மூலம் கொரோனா பரவியது என்ற கேள்வியே தற்போது மேலோங்கி உள்ளது.\nபிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா பச்சன், மற்றும் மகள் ஆரத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது\nஇந்நிலையில் இந்நிலையில் வீட்டுக்குள் அடங்கி கிடந்த அமிதாபுக்கு யார்மூலம் கொரோனா பரவியிருக்கக் கூடும் என்றதில், நடிகர் அபிஷேக் பச்சன் மூலமாகதான் அமிதாப் வீட்டிற்குள் கொரோனா நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அபிஷேக்பச்சன், Breath: into the shadows என்ற வெப் சினிமாவில் நடித்து வருகிறார். அதற்கு டப்பிங் பேசுவதற்கு சவுண்ட் விஷன ஸ்டூடியோவுக்கு சென்றுள்ளார்.\n: அமித்ஷாவின் கொரோனா ரிசல்ட் - வெளியான பரபரப்பு தகவல்\nஇதனால் அபிஷேக் பச்சன் வெளியிலிருந்து கொரோனாவை வீட்டுக்குள் கொண்டு வந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.\nஅபிஷேக் பச்சன் மற்றும் அவரது குடும்பத்திற்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சவுண்ட் விஷன் ஸ்டுடியோ மூடப்பட்டுள்ளது.\n⮜ முந்தைய செய்திஸ்வப்னா சுரேஷ் கைதும் பரபரப்பு பின்னணியும்\nஅடுத்த செய்தி ⮞மரங்களை கட்டிப்பிடிக்கும் மக்கள் ஏன் – இன்றைய செய்தி துளிகள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா பாதிப்பு\nபிரபல நடிகர் தற்கொலையின் பின்னணி – பிரபல நடிகை குறித்து திடுக்கிடும் தகவல்\nபிரபல நடிகை தற்கொலை முயற்சி:சீமான், ஹரி நாடார் மீது குற்றச்சாட்டு\n – நடிகர் விஷால் பரபரப்பு தகவல் :வீடியோ\nபாலிவுட் பிரபலங்கள் மீது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகீர் குற்றச்சாட்டு\nகந்தசஷ்டி கவசம் – நடிகர் ரஜினி பரபரப்பு ட்வீட்\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nஇசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானு-க்கு நோட்டீஸ்\nநடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\n“பல்லக்கு தூக்கி ஆதாயம் பெறும் தினமலர்”-துரைமுருகன் காட்டம்\n – வெளியான பரபரப்பு தகவல்\nமுதல்வருக்கும் ஸ்வப்னாவுக்கும் தொடர்பு – என்.ஐ.ஏ பரபரப்பு தகவல்\nகேரளாவில் பரபரப்பு – தமிழகத்தினர் உட்பட 80 பேர் மாயம்\nதேர்வெழுதாமலே, தேர்ச்சி,10-ஆம் தேதிக்கு மகிழ்ச்சி\nமுன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nமக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை\nதிமுக எம்.எல்.ஏ அனிதா ராதா கிருஷ்ணன் பரபரப்பு அறிக்கை\n – வெளியான பரபரப்பு தகவல்\nசென்னை மக்களுக்கு ஆறுதலான தகவல்\nமுன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nமக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.inneram.com/middle-east/saudi-arabia-closes-all-mosques-due-to-coronavirus/", "date_download": "2020-08-10T11:15:33Z", "digest": "sha1:YKIC5IR7WIFHEUZPEDSW2I3HNPB3YN2I", "length": 13351, "nlines": 130, "source_domain": "www.inneram.com", "title": "சவூதியில் மக்கா , மதீனா தவிர, மற்ற மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்த உத்தரவு! - இந்நேரம்.காம்", "raw_content": "\nதிமுக எம்.எல்.ஏ அனிதா ராதா கிருஷ்ணன் பரபரப்பு அறிக்கை\nசென்னை மக்களுக்கு ஆறுதலான தகவல்\nநடிகை ஜோதிகா செய்த மகத்தான உதவி – அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பாராட்டு\nஅண்ணாவே சொல்லிவிட்டார் – ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் திமுக எம்.எல்.ஏ\nமுன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nமக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை\n – வெளியான பரபரப்பு தகவல்\nகேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஇரண்டாக பிளந்த விமானம்: நடந்தது என்ன\nலெபனானை உலுக்கிய பயங்கர குண்டு வெடிப்பு – வீடியோ இணைப்பு\nமிகுந்த கட்டுப்பாடுகளுடனும் சமூக இடைவெளியுடனும் தொடங்கியது ஹஜ் 2020\nகொரோனா நோயாளிகள் 96% குணமடைந்தனர் – கத்தார் புதிய சாதனை\nமருத்துவக் கட்டணம் 1.52 கோடி தள்ளுபடி செய்து தொழிலாளியை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய மருத்துவமனை\nசவுதியில் கொரோனா வைரஸிலிருந்து ஒரே நாளில் 7,718 பேர் மீண்டனர்\nஎர்துருல் சீசன் 1: தொடர் 12- வீடியோ\nகொரோனாவே போ போ..PART -5. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: நர்மதா- VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 11- வீடியோ\nஎர்துருல் சீசன்- 1: தொடர் 10 – வீடியோ\nஇந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-7\nபிரதமர் மோடி-யின் கடும் விமர்சகருக்கு குடியுரிமை வழங்கியது அமெரிக்கா..\nமதம் மாறினார் உலகப்புகழ் பெற்ற பளு தூக்கும் வீராங்கனை..\nடொனால்ட் டரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா வைரஸ் பாஸிட்டிவ்\nஇந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-3\n2020 ஐபிஎல் போட்டி நடக்கப் போவது எங்கே..\n2020 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் இரத்து செய்தது ஐ.சி.சி.\nஇல��்கை கிரிக்கெட் வீரர் கைது\nமூன்று கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு\nசூதாட்டத்தின் மூலமே இந்தியா உலகக் கோப்பையை வென்றது- இலங்கை முன்னாள் அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு\nHome வளைகுடா சவூதியில் மக்கா , மதீனா தவிர, மற்ற மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்த உத்தரவு\nசவூதியில் மக்கா , மதீனா தவிர, மற்ற மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்த உத்தரவு\nரியாத் (17 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சவூதி அரேபியாவில் மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டு உள்ளது. சீனாவில் மட்டுமே பரவிய இந்த வைரஸ், தற்போது உலகமெங்கும் பரவி வருகிறது.\nஇதனைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் வளைகுடா நாடுகளான குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் மசூதிகளில் தொழுகை நடத்துவது நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது.\n: சென்னை மக்களுக்கு ஆறுதலான தகவல்\nஇதேபோன்று சவூதியிலும் மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதற்காக சவூதி மத குருமார்கள் ஃபத்வா வழங்கியுள்ளனர். அதேவேளை தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) மட்டும் மசூதிகளில் கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த வேளைகளில் வீடுகளில் தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்றும் மக்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.\nஆனால் இரு புனித நகரங்களான மக்கா, மதீனா ஆகிய பள்ளிகளில் தொழுகை வழக்கம் போல் நடைபெறும்.\n⮜ முந்தைய செய்திகொரோனா எதிரொலி – ஈரானில் மேலும் 85000 கைதிகள் விடுதலை\nஅடுத்த செய்தி ⮞டெல்லியில் குவியும் நோயாளிகள் – திணறும் மருத்துவமனைகள்\nலெபனானை உலுக்கிய பயங்கர குண்டு வெடிப்பு – வீடியோ இணைப்பு\nமிகுந்த கட்டுப்பாடுகளுடனும் சமூக இடைவெளியுடனும் தொடங்கியது ஹஜ் 2020\nகொரோனா நோயாளிகள் 96% குணமடைந்தனர் – கத்தார் புதிய சாதனை\nமருத்துவக் கட்டணம் 1.52 கோடி தள்ளுபடி செய்து தொழிலாளியை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய மருத்துவமனை\nசவுதியில் கொரோனா வைரஸிலிருந்து ஒரே நாளில் 7,718 பேர் மீண்டனர்\nஇந்தியா ஃபிரட்டெர்னிடி ஃபோரம் நடத்திய இரத்ததான முகாம்.\nரூ. 37 லட்சம் மருத்துவ செலவுக்கு பொறுப்பேற்ற சவூதி நஜ்ரான் கவர்னர் அலுவலகம�� – உதவிய இந்தியன் சோஷியல் ஃபோரம்\nஜித்தாவிலிருந்து சென்னை சென்ற பயணிகளுக்கு உறுதுணையாக இருந்த ஜித்தா தமிழ் சங்கம் மற்றும் தமுமுக\nகுவைத்தில் 8 இலட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்.\n“பல்லக்கு தூக்கி ஆதாயம் பெறும் தினமலர்”-துரைமுருகன் காட்டம்\nதேர்வெழுதாமலே, தேர்ச்சி,10-ஆம் தேதிக்கு மகிழ்ச்சி\nமுதல்வருக்கும் ஸ்வப்னாவுக்கும் தொடர்பு – என்.ஐ.ஏ பரபரப்பு தகவல்\nமக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை\nஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநரானார் மோடி-அமித்ஷாவின் நெருங்கிய சகா\nமுன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nமக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை\nதிமுக எம்.எல்.ஏ அனிதா ராதா கிருஷ்ணன் பரபரப்பு அறிக்கை\n – வெளியான பரபரப்பு தகவல்\nசென்னை மக்களுக்கு ஆறுதலான தகவல்\nமுன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nமக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myangadi.com/tamil-books/motivational-books/business?page=2", "date_download": "2020-08-10T11:48:13Z", "digest": "sha1:Z2XQQ5ZOY7C466WOUWXOIDWHZSWBILF5", "length": 17167, "nlines": 505, "source_domain": "www.myangadi.com", "title": "Business", "raw_content": "\nகரு முதல் குழந்தை வரை\nகருத்தரிப்பதற்கு உங்களைத் தயார் செய்துகொள்வது எப்படிகர்ப்பக் காலத்தில் என்னென்ன பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்கர்ப்பக் காலத்தில் என்னென்ன பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்கர்ப்பக் காலத்தில் தாய்க்கு ஏற்படக..\nதிருக்குறள் மூலமும் உரையும் பரிசு பதிப்பு...\nவிற்பனைக்குப் பிறகு திருப்திகரமான சேவை அளிக்கும் வழிகள்\nபணம் தரும் பசும்பால்... தொழில்கள்\nநெட்வொர்க் மார்க்கெட்டிங்கில் அதிகப் பணம் சம்பாதிக்க 52 வழிகள்\nஇன்றைய உலகில் பணம் நினைத்ததைச் செய்கிறது. அதுவே எல்லாவற்றிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பதுபோல் பணம் இந்த மனிதர்களைத் துரத்துகிறது. துன்பத்தில் ஆழ்த்துகிறது. அதனால்தான், ஏழைகளாக, நடுத்தரக் குடும்பத்தினராகப் பிறந்து திண்டாடும் ஒவ்வொருவரும் எந்தெந்த வழிகளில் ..\nஎந்த ஒரு செயலாக இருந்தாலும் திட்டமிடல் மிக அவசியமான ஒன்று. திட்டமிட்ட வாழ்வு தெவிட���டாத இன்பம் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் குடும்பம் நடத்தவே ஒவ்வொரு மாதமும் திட்டமிடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். விலைவாசி, குடும்பச் சூழல், யூகிக்க முடியாத எதிர்பாராத செலவுகள் போ..\n‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை’. ஆகவே, நம் தேவைகளுக்குப் பொருள் ஈட்டத்தான் வேண்டும். சேமித்த பணம் நாம் தூங்கும்போதுகூட நமக்காக வட்டி ஈட்டவேண்டும் என்பது இப்போது பலருக்கும் விருப்பமான பொருளாதாரக் கொள்கை. அதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால், எதில் அதிகமாகப் பணம் ஈட்டமுடியும் அதிக ரிஸ்க் இருக்கும் ..\nவியாபாரத் துறையில் சாதனை படைத்தவர்கள் பற்றி ஆனந்த விகடன் இதழில் _ நாணயம் பகுதியில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது.'புரபஷனல் கூரியரை ஆரம்பித்தவர் நெல்லைக்காரர்' என்பதில் ஆரம்பித்து, கே.பி.என்.டிராவல்ஸின் வளர்ச்சியில் அதன் அதிபர் காட்டிய அதீத அக்கறை...இப்படி ஒவ்வொரு வாரமும் வெளியான இந்தக் கட்..\n‘‘ஆக, புதுசா ஒரு தொழில் ஆரம்பிக்க நெனச்சு இந்தப் புத்தகத்த வாங்கிட்டீங்க..’’ ‘‘பின்னே... ஏற்கெனவே விவரம் தெரியாம ஒரு தொழில ஆரம்பிச்சு கைய சுட்டுக்கிட்டேன். இப்போ ‘தொடு, துலங்கும்’’ ‘‘பின்னே... ஏற்கெனவே விவரம் தெரியாம ஒரு தொழில ஆரம்பிச்சு கைய சுட்டுக்கிட்டேன். இப்போ ‘தொடு, துலங்கும்’னு இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே திரும்ப உற்சாகமாகி வாங்கிட்டேன்’னு இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே திரும்ப உற்சாகமாகி வாங்கிட்டேன்’’ ‘‘நியாயமான உற்சாகம்தான்\nடேக் இட் ஈஸி பாலிசி\nவாழ்வில் நாம் பல்வேறு தேவைகளையும் வசதிகளையும் பெற உழைக்கவும் சேமிக்கவும் வேண்டியது அவசியம். அப்படி நாம் பெற்ற வசதி வாய்ப்புகளைப் பாதுகாத்துக் கொள்வதும் கட்டாயம். அதற்கு உதவுவதுதான் இன்ஷுரன்ஸ் பாலிசி.இந்தியாவில் லைஃப் இன்ஷுரன்ஸ் கார்ப்பரேஷன் தொடங்கி வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் இந்திய அரசாங்கமே அதன..\nகரு முதல் குழந்தை வரை\nவீட்டிலேயே காய்கறி தோட்டம் அமைக்கும் முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "https://www.thinaboomi.com/2020/07/11/127677.html", "date_download": "2020-08-10T10:51:23Z", "digest": "sha1:OQVI35C6EQDGWQUODXA2CBIU4U4DLHVR", "length": 16589, "nlines": 236, "source_domain": "www.thinaboomi.com", "title": "இன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 11.07.2020", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 11.07.2020\nசனிக்கிழமை, 11 ஜூலை 2020 இந்தியா\nமாநிலம் (அ) யூனியன் பிரதேசம்\nஉத்தரபிரதேசம் 33,700 21,787 889\nமத்தியபிரதேசம் 16,657 12,481 638\nஜம்மு & காஷ்மீர் 9,888 5,786 159\nமேற்குவங்கம் 27,109 17,348 880\nசண்டிகர் 539 408 7\nஅந்தமான் & நிக்கோபார் தீவுகள் 156 92 0\nஉத்தரகாண்ட் 3,373 2,706 46\nசத்தீஸ்கர் 3,767 3,028 17\nஇமாச்சலப்பிரதேசம் 1,171 883 11\nபுதுச்சேரி 1,272 637 17\nமணிப்பூர் 1,582 832 0\nஜார்க்கண்ட் 3,419 2,224 23\nமிசோராம் 226 143 0\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைக்கிறார்: ரூ.2500-க்கு பல்ஸ் ஆக்சிமீட்டர், மருந்துகளுடன் சிறப்பு பெட்டகம் வழங்கப்படும்\nகொரோனா தடுப்பு பணிகள் குறித்து கள்ளக்குறிச்சியில் முதல்வர் எடப்பாடி இன்று ஆய்வு\nமூணாறு நிலச்சரிவு சம்பவம்: பினராய் விஜயனுடன் முதல்வர் எடப்பாடி தொலைபேசியில் பேச்சு: மீட்பு நிவாரண பணிகளுக்கு உதவி செய்வதாக உறுதி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.08.2020\nஎல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற பாக். பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்\nகர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமேலும் 5,994 பேருக்கு கொரோனா : தமிழக சுகாதார துறை அறிவிப்பு\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைக்கிறார்: ரூ.2500-க்கு பல்ஸ் ஆக்சிமீட்டர், மருந்துகளுடன் சிறப்பு பெட்டகம் வழங்கப்படும்\nகோவை, நீலகிரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை: சென்னை வானிலை மையம் தகவல்\nஇலங்கை பிரதமராக 4-வது முறையாக மீண்டும் பதவியேற்றார் மகிந்தா ராஜபக்சே புத்த கோயிலில் பதவி பிரமாணம்\nபெய்ரூட் வெடி விபத்து: சர்வதேச விசாரணையை நிராகரித்தது லெபனான்\nகொரோனாவில் இருந்து விரைவாக விடுபட அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும்: சுகாதார அமைப்பு\nகேப்டன் மன்பிரீத் சிங் உள்பட 5 இந்திய ஆக்கி அணி வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு\nமீண்டும் பயிற்சியை தொடங்கினார் பி.வி.சிந்து\nவேகப்பந்து வீச்சாளராக வர வேண்டும்: ஹர்திக் பாண்ட்யாவின் மகனுக்கு அறிவுரை வழங்கிய கே.எல்.ராகுல்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\n8.5 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.17 ஆயிரம் கோடி : திருப்தியளிப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்\nபுதுடெல்லி : நாட்டிலுள்ள 8.5 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ரூ.17 ஆயிரம் கோடி சென்று சேர்ந்தது ...\nஅமித்ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை: உள்துறை அமைச்சகம் தகவல்\nபுதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி ...\nபீரங்கி துப்பாக்கிகள், ரேடார் உள்பட 101 பாதுகாப்புதுறை பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் சிங்\nபுதுடெல்லி : பாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ...\nமத்திய இணை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிப்பு\nபுதுடெல்லி : மத்திய கனரக தொழில் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் ...\nஆந்திர ஓட்டலில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு : ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன்\nவிஜயவாடா : ஆந்திர பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை மைய தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்த��� உள்ளது. இந்த தீ ...\nதிங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020\n1இன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.08.2020\n2எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற பாக். பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய பாதுக...\n3மேலும் 5,994 பேருக்கு கொரோனா : தமிழக சுகாதார துறை அறிவிப்பு\n4கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilliveinfo.com/archives/32030", "date_download": "2020-08-10T12:05:12Z", "digest": "sha1:H3T6H4EMZZ7CSBAW3DPNQMSGFNUV7QWB", "length": 15955, "nlines": 226, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "கண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையத்தை போக்கும் அற்புத குறிப்புகள்...!! - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nகடவுளின் தேசத்தின் கண்ணீர் காட்சி… வெள்ளத்தில் சடலமாக அடித்துச் செல்லப்படும்...\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்து: 180 பேர்...\nஅயோத்தி ராமர் கோவில் பூமிபூஜை – பிரதமர் மோடி அடிக்கல்...\nஅரசு கலைக்கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் – கல்லூரிக்கல்வி...\nபேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு...\n கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமாகின்றது நல்லூரானின் உற்சவம்...\n30 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்படும்.. யார் யாருக்கு..\nஎந்த பக்க விளைவு இல்லாம தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம்.. ரஷ்யாவின் அறிவிப்பு..\nபிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி\nபிரித்தானியாவில் வரும் குளிர்காலத்தில் கொரோனாவால் எத்தனை பேர் உயிரிழப்பர்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையத்தை போக்கும் அற்புத குறிப்புகள்…\nபெண்கள் கண்ணுக்கு கீழ் கருவளையம் தோன்றி அவர்களின் அழகை கெடுக்கிறது. இவர்களை அழகு தேவதைகளாக மாற்றுவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான். தக்காளியை அரைத்து கருவளையத்தின் மேல் பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உருளைகிழங்கு சாறின் மூலமும் கருவளையத்தை நீக்கலாம்.\nஇன்றைய பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே வைத்தே கருவளைத்தை போக்கலாம்.\nஉருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.\nஎலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை சம அளவு எடுத்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.\nதினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும். சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து, அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.\nமூலிகைக் குடிநீரில் ஆவாரம் பூ குடிநீரின் அற்புத பலன்கள்…\nசுவையான சாக்லேட் காஜு கத்லி\nதலைமுடிப் பிரச்சினைகளுக்கு செம்பருத்திப் பூ ஹேர் பேக்\nஉங்களை இளமையாக காட்டும் புருவங்கள் வேண்டுமா\nமுகத்தை பொலிவாக்கும் வெந்தய கிரீம் மசாஜ்\nஅழகு பராமரிப்பில் மாதுளம் பழத்தின் பங்கு\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள் பேஸ் மாஸ்க்\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் கண்டிப்பாக முடி கொட்டும்\nஅன்பார்ந்த வாசகர்களே இந்த பகிர்வுக்கு எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தங்களை போன்ற வாசகர்கள் எண்ணங்களை சார்ந்தது .ஆகவே எவ்விதத்திலும் எங்கள் Tamilliveifo.com நிர்வாகம் பொறுப்பாகாது\nகிருத்திகை நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nஉடற்பயிற்சியின் போது செய்யும் இந்த தவறுகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்\nபற்களை பாதுகாக்க குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்…\nதலைமுடிப் பிரச்சினைகளுக்கு செம்பருத்திப் பூ ஹேர் பேக்\nவித்தியாசமான சுவையில் ராகி வெஜ் நூடுல்ஸ் செய்யலாம் வாங்க\nகோலாகலமாக அரங்கேறிய பாகுபலி ராணாவின் திருமணம்…\nஅஜித் மகளாக நடித்த அனிகாவா இது… ஆடையில்லாமல் புகைப்படத்தினை வெளியிட்டு...\nவிமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பிய மனைவி-குழந்தை\nசாமிக்கு வைத்த பூக்களை இப்படி செய்யாதீர்கள் ஆபத்து….\nதளபதி விஜய்க்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா\nகர்ப்பமான இலங்கை தாதாவின் 27 வயது காதலி\nவனிதாவின் தங்கை பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்… அவருக்கு போட்டியா...\nபாரம்பரிய கத்திரி வத்தல் அவரை வத்தல் குழம்பு |Brinjal Broad Beans Vatha Kuzhambhu|Promo\nசன் ஸ்கிரீன் தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விடயங்கள்\nஇப்படியெல்லாம் தலையில் பூ வைத்தால், தலைமுடி வளராது… எச்சரிக்கை\nஇந்த பிரச்சினைகளுக்காக சருமத்தை சொறிவது உங்களுக்கு எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eppoodi.blogspot.com/2020/06/blog-post.html", "date_download": "2020-08-10T10:57:16Z", "digest": "sha1:2KBICVZ5HHC5TR4NS7KHSGDQHIHZVCMJ", "length": 27531, "nlines": 246, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: தலைவா இதுதான் பேட்ட பாயிறதுக்கு சரியான நேரம்....", "raw_content": "\nதலைவா இதுதான் பேட்ட பாயிறதுக்கு சரியான நேரம்....\nதலைவர் தேர்தலுக்கு 6 மாதம் முன்னர் கட்சி பெயரை அறிவித்துவிட்டு, தேர்தல் நெருங்க நெருங்க மாநாடு, பேட்டி என அடித்து நொறுக்குவார் என்பதைத்தான் ஆரம்பத்திலிருந்து நம்பினேன்; அதுதான் சரியாக இருக்குமென்பதுதான் என் எண்ணமும்.\nகாரணம் மற்றவர்கள் அனைவரும் அந்த அலையில் காணாமல் போய் விடுவார்கள், எவரும் எடுபட மாட்டார்கள், ஏற்கனவே புளித்து சலித்துப்போன பிஜேபிடோவ் விமர்சனம் உட்பட எந்த விமர்சனமும் மக்களிடம் போய் சேராது, மீடியா முழுவதும் ரஜினி ரஜினி ரஜினி... என இருக்கும்.\nஆனால்... இந்த கொரோனா பெரும் தடங்கலாக வந்துள்ளது, இதன் தாக்கம் எப்படி எந்தளவில் இருக்குமென்று சொல்ல முடியாதுள்ளது, இதன் முடிவுகாலம் கணிக்க முடியாதது. தேர்தலுக்கு முன்னர் பெரியளவில் மாநாடு போட சமூக இடைவெளிப் பிரச்சனைகள் எப்படித் தாக்கம் செலுத்தும் என்றெல்லாம் பல கேள்விகள் உள்ளது.\nதலைவர் வேறு தனது திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய் சேருங்கள் \"பிறகு பார்க்கலாம்\" என சொன்னதை வைத்து; \"ரஜினி நழுவுகிறார்\" என குழப்ப தொடங்கிய எதிர் தரப்பு பாசறை இனி ரஜினி வரமாட்டார் என்கிற பிரச்சாரத்தை கண்மூடித்தனமாக எதிர்வரும் நாட்களில் தொடரும்.\nஇந்த பிரச்சாரம் இப்போதல்ல பல காலமாக நடப்பதுதான்; ஆனால் இப்போதுக்கும் அப்போதுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அப்போது 99 சதவிகிதமான ரசிகர்கள் அதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை, தலைவர் வருவார் என்பதை கண் மூடித்தனமாக நம்பினர். ஆனால் இன்றய கொரோனா சூழலில் இவர்களது இந்த பிரச்சாரம் எங்கே தலைவர் வந்துவிடாமல் போய்விடுவாரோ என்கிற பயத்தை, சலனத்தை எங்களுக்குள் ஏற்படுத்தலாம். அது காவலர்களை மனதளவில் சோர்வடைய செய்யலாம்.\nஇந்த வேளையில் தலைவர் நம்பிக்கை தரும் விதமாக, வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக தனது அரசியல் வரவை ஸ்திரமாக எந்த குழப்பம், சந்தேகம், சிலேடை இல்லாமல் சொல்லுவது நல்லதாக தோன்றுகிறது. கட்சி பெயர், கொடி ஒன்றும் இப்போது அறிவிக்க தேவையில்லை. உதாரணமாக \"கட்சி பெயரை, சின்னத்தை பதிவு செய்யும் வேலைகள் நடக்கின்றன, விரைவில் மிகுதி விபரங்கள், காவலர்களே போருக்கு தயாராகுங்கள்\" போன்ற ஒரு டுவிட் தலைவர் கையால் தட்டப்பட்டால்; அது அத்தனை காவலர்களுக்கும் அசுர பலத்தைக் கொடுக்கும்.\nஅது மட்டுமில்லாமல் 24*7 எதிரணி நெகட்டிவ் பப்ளிசிட்டி கொடுத்து டைம் லைனிலேயே தலைவரை பத்திரமாக வைத்திருக்கும், காவலர்களும் தக்க பதிலடி கொடுத்துக்கொண்டிடுப்பார்கள்; ஒரு கட்டத்தில் இந்த நெகட்டிவ் பேச்சுக்கள் பொதுவானவர்கள் வாக்குக்களை தலைவருக்காக மாற்றிக்கொண்டிடுக்கும். அத்துடன் RMM உதவித்திட்டங்களும் அசுர வேகத்தில் ஆர்முடுகும்.\nஇப்படியே ஆரம்பித்து போனால் ஒருவேளை மாநாடு போட முடியாத சூழல் கொரோனாவால் ஏற்பட்டாலும் தலைவர் கட்சி ஆரம்பித்து தொலைக்காட்சி, இணையம் மூலமாக பேசினாலே தமிழகம் அடுத்த தேர்தலில் வெல்லும், தப்பிப் பிழைக்கும்.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன்\n\"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே.\"\nவடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)\nகாமத்தை கடந்த சமூகத்தின் பத்தினி\nஇதை வயது வந்தவருக்கான கதை என்று ஒதுக்க முடியாது, இதை புரியும் பக்குவம் இருக்கும் யாரும் படிக்கலாம்\nரஜினிகாந்த் - 2000 களில்\nஒருசில திருத்தங்களுடன் மீள் பதிவு..... 1999 படையப்பா வெற்றியின் பின்னர் ரஜினியின் அடுத்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகர...\nபாட்ஷா- திரைவிமர்சனம் (லேட்டானாலும் லேட்டஸ்ட் )\nநன்றி - சண் டிவி எந்தவொரு சூப்பர்கிட்டான படத்தையும் பார்க்கும்போது நான் இந்த ரோலில நடிச்சா சூப்பரா பண்ணியிருக்கலாமே\n\"கடைசீல என்னையும் அரசியல்வாதி ஆக்கீட்டீங்கல்ல\" என்கிற முதல்வன் வசனம் இப்போது ரஜினிக்கு அளவெடுத்து தைத்த சட்டையாக பொருந்தி நி...\nஒருசில திருத்தங்களுடன் மீள் பதிவு..... ரஜினியின் திரைவாழ்க்கை வெற்றியில் பிரதான பங்குவகிக்கும் முக்கிய காரணிகளில் திரையிசைப் பாடல்களு...\n & பகுத்தறிவு - எனது எண்ணத்தில்....\nஇந்த பதிவின் சாயலில் முதலில் ஒரிரு பதிவுகள் எழுதியிருந்தாலும் பல விடயங்களை சொல்வதற்கு முழுமையான ஒரு பதிவு எழுதணும் என்கின்ற எண்ணத்தில் எ...\nகவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இசைஞானிக்கு எழுதிய கவிதை ஒன்று சரவனகுமரனின் 'குமரன் குடில் ' வலைப்பூவில் வெளியாகியது. அந்த கவிதை வைர...\nரஜினிகாந்த் - 1990 களில்\nஒருசில திருத்தங்களுடன் மீள் பதிவு..... சிவாஜிராவில் இருந்து ரஜினிகாந்தாக மாறி 1975 இல் தொடங்கிய ஓட்டம் 1990 வரை நிற்கவே இல்லை; வருடத்திற...\nரஜினி பயத்தில் தடுமாறும் திமுக கைக்கூலிகள்.\n\"நான் புதருக்குள் இல்லை\" என்று திமுக அல்லக்கைகள் அத்தனை பேரும் பத்திரிகையாளர், நடுநிலையாளர் என்கின்ற போர்வையில் இருந்து வெளி வந்...\nதலைவா இதுதான் பேட்ட பாயிறதுக்கு சரியான நேரம்....\nதலைவர் தேர்தலுக்கு 6 மாதம் முன்னர் கட்சி பெயரை அறிவித்துவிட்டு, தேர்தல் நெருங்க நெருங்க மாநாடு, பேட்டி என அடித்து நொறுக்குவார் என்பதைத்...\nதலைவா இதுதான் பேட்ட பாயிறதுக்கு சரியான நேரம்....\nமிகவும் தெளிவோடுதான் இருக்கிறார்கள் - தற்காலப்பிள்ளைகள் மிகவும் தெளிவோடுதான் இருக்கிறார்கள். . Mid forties, fifties, sixties and seventies எல்லாரும் கற்றுக்கொள்ளுங்கள். 2021 நிச்சயம் மாறு...\nDarak Days of Heaven - Official Announcement - Official Announcement Dark Days of Heaven இது ஒரு வரலாற்று முயற்சி என்பதை நான் மட்டும் பெருமிதப்பட்டுக் கொள்ள முடியாது என்னை நம்பி பணம் இட்ட அந்த 101 பேருட...\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12 - *30. சிட்னி காலிங் - பாகம் 1* லிங்க்: https://youtu.be/nr_5is7iSQw நடிப்பு: கவிதா சுரேஷ், பாலாஜி, சுசீலா, ஜோதி, பாலசந்தர், ஹரி மற்றும் சிலர். எழுத்து, இயக...\nநள்ளிரவின் நடனங்கள் - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* ஊரடங்கிற்கு முன் ஒரு மாலைப்பொழுதில், ஒரு பேருந்து பயணத்தில், கிண்டிலில் நள்ளிரவின் நடனங்கள் புத்தகத்தை படிக்கத் துவங்கினேன். முதல...\n - 2 - பயணங்களில் எப்போதாவது எதேச்சையாக சந்திக்க நேர்கிறது உன்னைப்போல் ஒருத்தியை சிரிப்பது முறைப்பது நெற்றி விழும் ஒற்றை முடியை விரல் சுருட்டி விளையாடுவது ...\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த் - நாகை: நாகை மாவட்டத்தில் கஜா புயலினால் வீடுகளை இழந்த 10 குடும்பங்களுக்கு தலைவரே ரஜினிகாந்த் தன் சொந்த செலவில் கட்டிய வீடுகளை வழங்கினார். நாகை மாவட்டம் கோடிய...\nசிலை தலைவர் - *சிலை* *தலைவர்* *சிறுகதை * *நான்கு* *தெருக்கள்* *எங்கிருந்தோ* *புறப்பட்டு* *வந்து* *மோதி* *கொள்ளும்* *நான்கு* *முனை* *சந்திப்பு* *அது**. **அப்படியொன...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-10T11:26:00Z", "digest": "sha1:6SFR6WPYIFW67ZQLSKFRKSIF62OL2OZ3", "length": 9671, "nlines": 204, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "செம்மொழிகளின் வரிசையில் தமிழ் – Dial for Books : Reviews", "raw_content": "\nTag: செம்மொழிகளின் வரிசையில் தமிழ்\nசெம்மொழிகளின் வரிசையில் தமிழ், ஜி.என். சாமுவேல், முல்லை நிலையம், விலை 120ரூ. தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நிகழ்வுகளை முதன் முறையாக 2007 ம் ஆண்டு பதிவு செய்த இந்த நூல், இப்போது மறுபதிப்பாக வெளியாகி இருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மை அழிந்தும், அழிக்கப்பட்டும் வருகின்ற இந்தக் காலக்கட்டத்தில் தமிழ மொழியின் சிறப்பைக் காப்பதும் உலகம் முழுவதும் அதனைப் பரவச் செய்வதும் சமுதாயப் பொறுப்புணர்வு கொண்ட தமிழனின் கடமை என்பதை இந்த நூல் வலியுறுத்திச் சொல்லி இருக்கிறது. நன்றி: […]\nகட்டுரைகள்\tசெம்மொழிகளின் வரிசையில் தமிழ், ஜி.என். சாமுவேல், தினத்தந்தி, முல்லை நிலையம்\nசெம்மொழிகளின் வரிசையில் தமிழ், ஜி.ஜான் சாமுவேல், முல்லை நிலையம், பக். 172, விலை 120ரூ. தமிழ்மொழி செம்மொழி மதிப்பை அடைந்து ஐந்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்த உயரிய அடைதலுக்காக மேற்கொள்ளப்பட்ட அரிய முயற்சிகள் என்ன, அதற்காக சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வறிக்கைகள் என்னென்ன என்பதைப் பற்றிய வரலாற்று விபரங்களைத் தருகிறது இந்நூல். நம் பண்டைய புலவர்கள் தமிழைச் செவ்வியல் நிலையிலேயே வளர்த்து அதைச் செந்தமிழ் என்று அழைத்து வந்தனர். செவ்வியல் எனும் சொல்லை, ரோமானியர்கள் பெரும்பாலும் உயர்தரமான இலக்கியப் படைப்புகளை சுட்டப் பயன்படுத்தியிருக்க, கிரேக்க இலத்தீன் […]\nவரலாறு\tசெம்மொழிகளின் வரிசையில் தமிழ், ஜி. ஜான் சாமுவேல், தினமலர், முல்லை நிலையம்\nசெம்மொழிகளின் வரிசையில் தமிழ், ஜி.ஜான் சாமுவேல், முல்லை நிலையம், பக்.172, விலை ரூ.120. தொன்மை, தனித்தன்மை, பலமொழிகளுக்கும் தாயாக அமைந்த தன்மை, நாகரிகம் மேம்பாடு அடைந்த ஓர் இனத்தின் பண்பாடு, கலை, அனுபவ உணர்வுகளின் முழுவெளிப்பாடாக அமைந்த இலக்கியங்களைப் பெற்றிருத்தல், தனித்து இயங்கும் ஆற்றல், தனித்தன்மை வாய்ந்த உயர்ந்த கலை, இலக்கிய வெளிப்பாடுகள், தனிச்சிறப்பான மொழிக் கோட்பாடுகள் கொண்டிருக்கும் ஒரு மொழி செம்மொழியாகக் கருதப்படும். தமிழுக்கு அந்தத் தன்மைகள் எல்லாம் எவ்வாறு இருக்கின்றன என்பதை இந்நூல் விளக்குகிறது. வெறும் இலக்கியமொழியாக மட்டுமல்லாமல், நாட்டுப்புற இலக்கிய […]\nகட்டுரைகள்\tசெம்மொழிகளின் வரிசையில் தமிழ், ஜி. ஜான் சாமுவேல், தினமணி, முல்லை நிலையம்\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://be4books.com/product-tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?add-to-cart=5218", "date_download": "2020-08-10T11:03:09Z", "digest": "sha1:FIKTIVRTE4VLET7EGAFPULBZA4FSGZZD", "length": 11855, "nlines": 428, "source_domain": "be4books.com", "title": "யாவரும் – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n×\t அன்புள்ள புல்புல்\t1 × ₹180.00\n×\t அன்புள்ள புல்புல்\t1 × ₹180.00\nஓவியம் : தேடல்கள் புரிதல்கள்- பாகம் 1 (Hard Cover) Multi Color\nஓவியம் : தேடல்கள் புரிதல்கள்- பாகம் 1 (Paper back)\nமூன்றாம் நதி/ Moonram nadhi\nஇந்தக் கதையை சரியாகச் சொல்வோம்\nபோரும் அகிம்சையும் காஷ்மீர் குறித்து காந்தி\nஆரஞ்சு முட்டாய் கதைகள் / Aaranju Muttai Kathaikal\nஅவளும் நானும் அலையும் கடலும் /Avalum nanum alaiyum kadalum\nதேவதா உன் கோப்பை வழிகிறது…\nஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண்\nபுதிய வெளியீடுகள்-New Releases (21)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://islamicparadise.wordpress.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-10T11:01:20Z", "digest": "sha1:U2L73JNRE6JLSZVLVZLRRGWNXR5NV6P2", "length": 48241, "nlines": 364, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "வணிகம் | An Islamic Paradise's Blog", "raw_content": "\nமுஸ்லீம்கள் ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்யலாமா ஷேர் மார்க்கெட் ஹலாலா ஹராமா என்பதையும் தெளிவுப்படுத்தவும். பதில் தெரிந்தவர்கள் உடனே பதியவும்.\n ஹராமா என்பதை ஆய்வு செய்வதற்கு முன் ஷேர் மார்க்கெட் என்றால் என்ன அதனால் பொது மக்களுக்கு என்ன பயன் என்பதை அறிய வேண்டும் அதனால் பொது மக்களுக்கு என்ன பயன் என்பதை அறிய வேண்டும்\nவியாபாரம் செய்யப்படும் முறையை 4 வகைப்படுத்தலாம்\n1) தனி நபர் நிறுவனம்\n3) வரையறுக்கப்பட்ட பங்கு நிறுவனம்\nஉங்களிடம் 5 இலட்ச ரூபாய் உள்ளது ஒரு நிறுவனத்தை நடத்த விரும்புகிறீர்கள் ஆனால் அந்த நிறுவனத்தின் இலாபம் நட்டம் உங்கள் ஒருவரை மட்டுமே சார்ந்தது காரணம் நீங்கள் நேரடியாக அந்த நிறுவனத்தின் முதலாளி ஆகிறீர்கள். நட்டம் ஏற்பட்டால் நீங்கள மட்டுமே நேரடியாக பொறுப்பு மேலும் நட்டத்திற்கான உண்மை காரணம் உங்களுக்கு தெரியும்\nஉங்கள் தனி நபர் நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்த 5 இலட்ச ரூபாய் குறைவாக உள்ளது ஆனால் இலாபம் அதிகமாகவும் நட்டம் குறைவாகவும் வரவேண்டும் என்ற எண்ணம் வருகிறது, உடனே உங்கள் நெருங்கிய சகோதரரையோ நண்பரையோ உங்கள் வியாபாரத்தில் கூட்டாளியாக்கிக் கொள்கிறீர்கள் இப்போது உங்கள் தனி நபர் நிறுவனம் கூட்டாண்மையாக மாறுகிறது அதே சமயம் உங்கள் கூட்டு நிறுவனம் திவாலானாலோ, கடன் சுமை அதிகரித்தாலோ கூட்டாளிகளாகிய நீங்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் சொத்தைக்கூட இழக்க நேரிடும் நட்டம் ஏற்பட்டால் நீங்களும் உங்கள் கூட்டாளியுமே நேரடியாக பொறுப்பு நட்டம் ஏற்பட்டால் நீங்களும் உங்கள் கூட்டாளியுமே நேரடியாக பொறுப்பு மேலும் நட்டத்திற்கான உண்மை காரணம் உங்கள் இருவருக்கும் தெரியும்\nலிமிடெட் கம்பெனி வரையறுக்கப்பட்ட (பங்கு) நிறுவனம்)\nஉங்கள் கூட்டு நிறுவனம் அதாவது பார்ட்னர் சிப் நிறுவனத்தில் நீங்கள் இருவரும் முதலீடு செய்த 10 இலட்சம் போதவில்லை முதலீடு 50 இலட்சமாக அதிகரிக்க வேண்டும் ஆனால் கடன் வாங்கி நட்டம் வந்துவிட்டால் இருவருமே திவாலாகி விடுவீர்கள் என்ற பயம் வருகிறது உடனே நீங்கள் உங்கள் நிறுவனத்தை லிமிடெட் கம்பெனியாக மாற்றுகிறீர்கள் இப்போது உங்கள் கம்பெனி என்பது ஒரு தனி நபராகக் கருதப்படுகிறது இப்படிப்பட்ட நிலையில் கம்பெனியின் கடனுக்கு நீங்கள் இருவரும் நேரடியாக பொறுப்பாகமாட்டீர்கள் சரி உங்களுக்குத் தேவையான 50 இலட்ச ரூபாயை முதலீடு செய்பவர்கள் யார் நட்டம் யாரை சார்ந்தது என்பதை அறிய வேண்டுமா நட்டம் யாரை சார்ந்தது என்பதை அறிய வேண்டுமா அதற்கு கம்பெனியின் கீழ்கண்ட இரு பிரிவுகளை அறிவது ஒன்றே வழி\nA) பிரைவேட் லிமிடெட் கம்பெனி (தனியார் பங்கு நிறுவனம்)\nபிரைவேட் லிமிடெட் கம்பெனியில் உள்ள பங்குதாரர்கள் பெரும்பாலும் குடும்ப உறுப்பி��ர்கள், நண்பர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள் காரணம் லாபம் வெளியே சென்றுவிடக் கூடாதே அதே சமயம் இந்த பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் தனது பங்குகளை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய முடியாது அதே சமயம் இந்த பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் தனது பங்குகளை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய முடியாது இந்த வியாபார முறையில் உறவினராகிய உங்கள் பங்குதாரர் தான் இட்ட முதலீட்டின் அளவு வரை மட்டுமே கம்பெனியின் கடன்களுக்குப் பொறுப்பாளியாவார். நட்டம் ஏற்பட்டால் நீங்களும் உங்கள் குடும்ப, நண்பர்களான பங்குதாரர்கள் மட்டுமே நேரடியாக பொறுப்பு இந்த வியாபார முறையில் உறவினராகிய உங்கள் பங்குதாரர் தான் இட்ட முதலீட்டின் அளவு வரை மட்டுமே கம்பெனியின் கடன்களுக்குப் பொறுப்பாளியாவார். நட்டம் ஏற்பட்டால் நீங்களும் உங்கள் குடும்ப, நண்பர்களான பங்குதாரர்கள் மட்டுமே நேரடியாக பொறுப்பு மேலும் நட்டத்திற்கான உண்மை காரணம் உங்களுக்கும், குடும்ப, நண்பர்களான பங்குதாரர்களுக்கும் நன்றாகவே தெரியும்\nB) பப்ளிக் லிமிடெட் கம்பெனி (பொதுப் பங்கு நிறுவனம்)\n1000 ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலை வேண்டும் உலகம் முழுவதும் உங்கள் பொருட்கள் விற்பனையாக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கும் உங்கள் குடும்ப, நண்பர்களான பங்குதாரர்களுக்கும் வருகிறது அதற்கு 1000 கோடி முதலீடு தேவை ஆனால் முதலீடு செய்ய யாரும் கிடையாது இப்படிப்பட்ட நிலையில் உங்கள் சொந்த குடும்ப, நண்பர்களுடன் உருவான உங்கள் பிரைவேட் லிமிடெட் கம்பெனி உங்களுடைய ஒத்துழைப்புடன் அரசாங்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக மாற்றப்படும். இத்தகைய பப்ளிக் லிமிடெட் கம்பெனி பங்குச்சந்தையில் பங்குகளை விற்கமுடியும். அப்பாவி பொதுமக்கள் உங்கள் நிறும பங்குகளை வாங்குவார்கள் வாங்கிய 1000 கோடி ரூபாயில் இலாபம் அதிகரித்தால் உங்கள் நிறுவனத்திற்கு பண்ணாட்டு அங்கீகாரம் கிடைக்கும் பேரும் புகழும் தேடி வரும் ஆனால் பெரும் நட்டம் எற்பட்டால் உங்களிடம் முதலீடு செய்த பொதுமக்கள் தலை உருளும்.\nமுழுவதுமாக கூறுவதாக இருந்தால் பங்குச் சந்தை என்று பொருள். இந்த ஷேர் மார்க்கெட்டில் யார் பங்குகளை வெளியிட முடியும் யார் வாங்க முடியும் என்பதை பார்ப்போம் வாருங்கள்\nபங்குகளை வெளியிடும் அதிகாரம் பப்ளிக் லிமிடெட் கம்பெனிக்கு மட்டுமே உரியது. இந்த பப்ளிக் லிமிடென் நிறுவனங்களைத் தவிர வேறு எந்த நிறுவனங்களும் பங்குகளை பொதுமக்கள் முன் வெளியிட முடியாது சரி பங்குகள் என்றால் என்ன\nபங்கு மற்றும் பங்குதாரர் என்றால் என்ன\nகம்பனிகள் முகம் தெரியாத பலரை சேர்க்க வெளியிடப்படும் சேர்களுக்கு (shares) பங்கு என்று பொருள். முகம் தெரியாத முதலீட்டாளர்களே பங்குதாரர்கள் அதாவது ஏமாற்ற தகுதி வாய்ந்தவர்கள் இவர்கள் நீதிமன்றத்தை அணுகி னாலும் நீதி கிடைக்காது காரணம் தெரிந்தே கையொப்ப மிடுகிறார்கள் சவக்குழிக்குள் தங்கள் கால்களை நுழைக் கிறார்கள்\nசுரண்டலுக்கு சுவையான வியாயபாரம் பங்கு வணிகம்\nதனி நிறுவனம் இலாப நட்டம் உங்களுக்கு மட்டுமே\nபார்ட்னர் சிப் (கூட்டாண்மை நிறுவனம்)\nஇலாப நட்டம் உங்களுக்கும் உங்கள் கூட்டாளிகளுக்கும்\nபிரைவேட் லிமிடெட் கம்பெனி (தனியார் பங்கு நிறுவனம்)\nஇலாப நட்டம் உங்களுடன் இருக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே\nபப்ளிக் லிமிடெட் கம்பெனி (பொதுப் பங்கு நிறுவனம்)\nஇலாபம் உங்களுக்கும் நட்டம் உங்களிடம் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்களுக்கு மட்டுமே\nகூட்டாளி, சொந்த நண்பன் போன்ற முகம் தெரிந்த நபர்களுடன் நடைபெற்ற வர்த்தகத்தில் நட்டம் வந்தால் பொதுவாக அமர்ந்து பேசி இறுதியாக முடிவுக்கு வரலாம் ஆனால் முகம் தெரியாத நபர்களுடன் நடைபெற்ற வர்த்தகத்தில் யாரிடம் சென்று நீதி கேட்பீர்கள் தூக்குக் கயிறுதான் இன்றைய பங்குதாரர்களின் இறுதி முடிவாக உள்ளது\nஅலைக்கும் ஸலாம்….. வர்த்தகத்தை பற்றி தெளிவாக கூறுனீர்கள். உங்கள் முயற்ச்சிக்கு நான் அல்லாஹ்விடம் துஆ கேட்டுக்கொள்கிறேன். இந்த ஷேர் மார்க்கெட் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை எனக்கு தெரியப்படுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன்\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரர்களே\nநீங்கள் ரூபாய் 10 இலட்சத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்து ஒரு பங்கு நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் கீழ்கண்ட கேள்விகளுக்கு பங்குதாரர் என்ற வகையில் உங்களால் என்ன பதில் தர இயலும்\n1. உங்கள் முதலீட்டை வைத்துக்கொண்டு ஹலாலான முறைப்படி அந்த நிறுவனம் பொருள் உற்பத்தி செய்து ஹலாலான முறையில் விற்பனை செய்க���றதா\n2. இன்று எத்தனையோ குளிர்பாணங்கள் சந்தையில் உள்ளன அவற்றில் ஒருவகையான பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்படு வதாகவும் அதை குடித்தால் மக்களுக்கு உடல்நலக் கேடு ஏற்படுவதாகவும் எத்தனையோ ஆய்வறிக்கைகள் வெளியிடப் படுகின்றன இப்படிப்பட்ட நிலையில் அந்த நிறும பங்குதாரர் என்ற அடிப்படையில் நீங்களும் உடந்தைதானே\n3. நீங்கள் 10 இலட்சத்திற்கு பங்குகளை வாங்கி 15 இலட்சத்திற்கு விற்கறீர்கள் அதே நேரம் 15 இலட்சத்திற்கு உங்கள் சகோதரர் பங்குகளை வாங்குகிறார் ஆனால் 10 இலட்சத்திற்கு பங்கு மதிப்பு குறைகிறது நட்டம் ஏற்படுகிறது\n4. ஒரு நிறுமத்தில் நீங்கள் பங்குதாரர் என்று வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் ஆலோசனைகளை அவர்கள் ஏற்பார்களா\n5. உங்கள் பங்கு நிறுமம் தொழில் நடத்த ஒருபக்கம் வங்கியில் வட்டிக்கு கடன் வாங்கியும் மற்றொரு பக்கம் உங்கள் பங்கு முதலீட்டை பெற்றும் தொழில் நடத்தும் இப்போது பங்குதாரர் என்ற முறையில் நீங்களும் வட்டி வாங்க உடந்தைதானே\n6. எந்த ஒரு நிறுவனமும் குறைந்தது 10 துணை நிறுவனங் களையாவது வைத்திருக்கும் அவற்றில் மதுபாண தயாரிப்பு, மதுபான விற்பனை போன்ற துணை நிறுவனங்கள் இருக்கத்தான் செய்யும். இது போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து அவர்களை வளர நீங்கள் உதவி செய்வீர்களா\nகாசுக்கு காசு மற்றும் திர்ஹமுக்கு திர்ஹம் ஒரு தொழிலா\nபங்குச் சந்தையில் 10 இலடசம் முதலீடு செய்து 15 இலட்சம் பெறுவதாக இருந்தால் அது காசுக்கு காசை விற்கும் தொழில் அல்லவா அப்படியானால் இதோ கீழ்கண்ட நபிமொழியை படியுங்கள்\n‘உணவுப் பொருள் கைக்கு வந்து சேர்வதற்கு முன்பு அதை விற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்” என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். ‘அது எவ்வாறு” என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். ‘அது எவ்வாறு’ என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) ‘உணவுப் பொருள் அதை வாங்கியவரின் கைக்குப் போய்ச் சேராத (நிலையில் விற்கப்படுவ)தால் இது (உண்மையில்) காசுக்குக் காசை விற்பதாகும்” என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி 2138 Volume:2 Book:34)\nபலதரப்பட்ட பேரீச்சம் பழங்களின் கலவை எங்களுக்கு வழங்கப்படும்; அதை ஒரு ஸாவுக்கு இரண்டு ஸாவு என்ற அடிப்படையில் நாங்கள் விற்பனை செய்வோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘ஒரு ஸாவுக்கு இரண்டு ஸாவும் கூடாது; இரண்டு திர்ஹங்களுக்கு ஒரு திர்ஹமும் கூடாது” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி 2080. Volume:2 Book:34)\nவியாபாரத்தில் பெருந்தன்மை கடைபிடிக்க வேண்டும்\nபங்குகளை வாங்குகிறீர்கள், விற்கிறீர்கள் இவற்றிற்கு இடையில் ஒருவருக்கு இலாபமும் மற்றொருவருக்கு ஏமாற்றமும்தான் மிஞ்சும் இப்படிப்பட்ட நிலையில் நிறுவனம் பெருந்தன்மையாக நடக்காமல் போனால் அந்த தொழிலில் அல்லாஹ்வின் அருள் கிடைக்காதே அல்லாஹ்வின் அருள் கிடைக்காத வணிகம் நமக்கு எதற்கு\nவாங்கும் பொழுதும் விற்கும் பொழுதும் வழக்குரைக்கும் பொழுதும் பெருநதன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக” என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹுல் புகாரி 2076. Volume:2 Book:34)\nவியாபாரத்தில் உண்மையை கடைபிடிக்க வேண்டும்\nபங்கு வணிகத்தில் உண்மை பேசி வியாபாரம் நடைபெற்றால் பரவாயில்லை மாறாக ஒவ்வொரு தொலைக்காட்சி விளம்பரத்திலும் அடுக்கடுக்கான பொய்தான் வருகிறது. உதாரணமாக\nவெயில் காலங்களில் ஒருவகை பவுடர் விளம்பரம் செய்யப்படும் அதை தடவிக்கொண்டால் பனிக்கட்டியின் குளுமை கிடைக்கும் என்பார்கள் உண்மையில் அப்படி குளுமை கிடைக்கிறதா\nஒரு பைக் விளம்பரம் வரும் அதில் 140கி.மி. வேகத்தில் கடற்கரையில் பறந்து டைவ் அடிப்பதை போன்று காட்டுவார்கள் அது போன்று கடற்கரையில் உங்களால் பறக்க முடியுமா\nபபுல்கம் (சிவிங்கம்) விளம்பரம் வரும் அதை சாப்பிட்டால் மாடுகளின் பற்கள் கூட பளிச்சிடும் என்பார்கள் அவ்வாறு நடக்குமா\n“விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு அவ்விருவரும் உண்மை பேசிக்குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும் அவ்விருவரும் உண்மை பேசிக்குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும் குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும் குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்” என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹுல் புகாரி 2079. Volume:2 Book:34)\nநட்டம் வரும் என்பதை அறிந்தே ஏமாற கூடாது\nபங்கு வணி��த்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஏமாற்றத்தைத் தான் காண்பார்கள் ஏதோ ஒரு சிலர் இலாபம் காண்பார்கள். பங்கு வர்த்தகம் என்பது ஏமாற்று வேலை என்பதை தெரிந்தே அதில் நுழையலாமா முஸ்லிம்கள் பொதுவாக ஏமாறவும் கூடாது, ஏமாற்றவும் கூடாது என்பதை அறிவுறுத்தும் நபிமொழி\nஅப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\nஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் தாம் வியாபாரத்தின்போது ஏமாற்றப்படுவதாகக் கூறினார்; அதற்கு நபி(ஸல்) அவர்கள். ‘நீர் எதையேனும் விற்றால் அல்லது வாங்கினால் ‘ஏமாற்றுதல் இருக்கக் கூடாது” என்று கூறிவிடுவீராக (ஏமாற்றியது தெரியவந்தால் உமக்கு வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமையுண்டு)” என்றார்கள். . (ஸஹீஹுல் புகாரி 2117 Volume:2 Book:34)\nவேண்டுமென்றே விலை ஏற்றுவதற்காக தரகர்களை நியமிப்பது கூடாது\nபங்குதாரர்களுக்கும், பங்கு நிறுமத்திற்கும் இடையில் இருப்ப வர்கள் இடைத்தரகர்கள் ஆவார்கள். இவர்கள் தான் பங்குகளின் விலை உயர்வுக்கும் விலை குறைப்புக்கும் மூலகாரணமாகிறார்கள். இந்த இடைத்தரகர்களில் ஒருவன்தான் உலகம் அறிந்த ஹர்சத் மேத்தா அவன் செய்த ஊழல் உங்களுக்குத் தெரியாதா என்ன இப்படிப்பட்ட விலை ஏற்றத்தையும் அதற்கான இடைத்தரகர்களையும் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே வேண்டாம் என்று தடுத்தது நம்முடைய மார்க்கம் இஸ்லாம். ஆதாரம் வேண்டுமா இப்படிப்பட்ட விலை ஏற்றத்தையும் அதற்கான இடைத்தரகர்களையும் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே வேண்டாம் என்று தடுத்தது நம்முடைய மார்க்கம் இஸ்லாம். ஆதாரம் வேண்டுமா\n“கிராமத்திலிருந்து (விற்பனைக்காகச் சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம் வாங்கும் எண்ணமின்றி விலை எற்றி விடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம் வாங்கும் எண்ணமின்றி விலை எற்றி விடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம் (விலை உயர்த்தி விற்பதற்காக, அதிக விலைக்குக் கேட்க வேண்டாம் (விலை உயர்த்தி விற்பதற்காக, அதிக விலைக்குக் கேட்க வேண்டாம் (விலை உயர்த்தி விற்பதற்காக, ஆளை ஏற்பாடு செய்து, அதிக விலைக்குக் கேட்கச் செய்வதும் கூடாது (விலை உயர்த்தி விற்பதற்காக, ஆளை ஏற்பாடு செய்து, அதிக விலைக்குக் கேட்கச் செய்வதும் கூடாது) ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குற���க்கிட வேண்டாம்) ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிட வேண்டாம் ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம் ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம் ஒரு பெண், தன் சகோதரியை தலாக் (விவாகரத்து செய்து) விடுமாறு (கணவனிடம்) கேட்டுத் தன்னுடைய பாத்திரத்தை நிரப்பிக் கொள்ள வேண்டாம் ஒரு பெண், தன் சகோதரியை தலாக் (விவாகரத்து செய்து) விடுமாறு (கணவனிடம்) கேட்டுத் தன்னுடைய பாத்திரத்தை நிரப்பிக் கொள்ள வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்\n“தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஸஹீஹுல் புகாரி 2059. Volume:2 Book:34)\n“ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் எனும் விலக்கப்பட்டதும் தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன. பாவம் எனச் சந்தேகப்படு பவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம்விட்டு விடுவார்; பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைச் செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும். பாவங்கள் அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர் அதற்குள்ளும் சென்று விடக்கூடும்” என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹுல் புகாரி 2051. Volume:2 Book:34)\nசகோதரர்களே நம்முடைய உடன் பிறந்த சகோதரனோ, நண்பனோ ஏழ்மையில் இருப்பான் அவனிடம் உழைத்து பொருள் திரட்டும் வியாபார உக்திகள் அதிகம் இருக்கும் ஆனால் முதலீடு இருக்காது இப்படிப்பட்ட நிலையில் தினக்கூலிக்கு கொத்தடிமையாக வாழந்து வருவான். இப்படிப்பட்ட ஏழைக்கு குறைந்தது 50,000 ரூபாய் கொடுத்து சுய தொழில் நடத்தி அதில் கிடைக்கும் லாப (அ) நட்டத்தில் சமபங்கு என்று கூறினால் உங்களுக்கும் ஒரு நன்மை செய்த திருப்தி கிடைக்கும் அத்துடன் ஏழ்மையில் வாழும் உங்கள் சகோதரனோ அல்லது நண்பனோ அல்லாஹ்வின் கிருபையால் உங்கள் உதவியால் சற்று வசதி பெறுவான் இப்படிப்பட்ட செயல் உங்களை சுவனத்திற்கு இட்டுச் செல்லும் அத�� விட்டு விட்டு யாரோ எப்படிப்பட்டவனோ என்று கூட தெரியாமல் அவனிடம் உங்கள் பணத்தை கொட்டி அவன் கொடுக்கும் அற்ப லாபத்தை பெற்று பங்கு விலை ஏறுமா எப்படிப்பட்டவனோ என்று கூட தெரியாமல் அவனிடம் உங்கள் பணத்தை கொட்டி அவன் கொடுக்கும் அற்ப லாபத்தை பெற்று பங்கு விலை ஏறுமா இறங்குமா என்று பயந்து ஒடுங்கி வாழ்வதால் மறுமையில் இலாபம் கிடைக்குமா\n“தாவூத் நபி தம் கையால் உழைத்தே தவிர உண்ண மாட்டார்கள்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஸஹீஹுல் புகாரி 2073. Volume:2 Book:34)\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்கள்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அலை) என் தூதர்\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://killergee.blogspot.com/2018/08/blog-post_9.html", "date_download": "2020-08-10T11:03:59Z", "digest": "sha1:6ULBWXJTZF2DGOCKDU72AUFU5WYALZGR", "length": 40574, "nlines": 487, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: புர்ஜ் கலீஃபாவில்...", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவியாழன், ஆகஸ்ட் 09, 2018\nஅபுதாபியில் இருக்கும் பொழுது ஒரு முறை இந்தியாவிலிருந்து வந்த நண்பரின் குடும்பத்தினரோடு துபாய் புர்ஜ் கலீஃபா வேர்ல்ட் டவருக்கு மேலே செல்வதற்கு போயிருந்த பொழுது எத்தனை முறைதான் போய் வருவது என்ற அலுப்பால் அவர்களை மேலே அனுப்பி விட்டு நான் மாலில் சுற்றிக்கொண்டு வந்தேன்\nபிரமாண்டமான புக் ஸ்டாலை கண்டதும் சரி இன்றைக்கு வேண்டிய புக்குகளை அள்ளி விடலாம் என்று உள்ளே நுழைந்தேன் ஒரு நகரும் ட்ராலியை எடுத்துக் கொண்டேன் தொடக்க வரிசையில் நுழைந்தேன் எல்லாம் அரபு நூல்கள் இதை வாங்கி என்ன செய்வது சரியென்று அடுத்த பக்கம் போனேன் எல்லாம் ஆங்கில நாவல்கள் ஜோன் க்ரீன் எழுதிய பேப்பர் டௌன்ஸ் இருந்தது எடுத்து ட்ராலியில் போட்டேன் பிறகு ருபாஸி எழுதிய யங் சாமுராய் எடுத்துக் கொண்டேன் மற்றவை எனக்கு உடன் படவில்லை பிறகு அடுத்த பகுதியில் நுழைந்தால் எல்லாம் ஹிந்தி மலையாளம் நாவல்கள் சரியென்று...\nகாந்திஜியுடே டயரி, நவீன் சாவ்லா எழுதிய மதர் தெரேஸா, ஏ.பி.ஜே.அப்துல்கலாம் எழுதிய அக்னிச்சிறகுகள், மற்றும் யுவத்யம் கொதிக்குன்ன இந்தியா, டாக்டர். டி.எம். கோபிநாதபிள்ளை எழுதிய ஹிர்தய ஆரோக்கியம், அமீஷ் எழுதிய நாகன்மாருடெ ரகஸியம், எம். முகுந்தன் எழுதிய நிரித்தம் (NRITHAM), வி.டி. நந்தகுமார் எழுதிய ரெண்டு பெண்குட்டிகள், உண்ணி ஆர். எழுதிய ஒரு பயங்கர காமுகன், ஆஹா நமக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் காக்கநாடன் எழுதிய உஷ்ண மேகலா.\nஎடுத்துக் கொண்டேன் சரி தமிழ் நாவல்கள் எங்கே நாம் உள்ளே நுழைந்ததே எழுத்தாளர் தி. ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவலுக்காகத்தானே இதைப்படித்து விட்டுத்தானே எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் பட்டுக்கோட்டை வீதிகளில் திரிந்ததாக சொல்லி இருந்தார் நாமும் வாங்கி படித்து விட்டு அபுதாபி சாலைகளில் நடந்து பார்ப்போமே என்று தேடினேன் தேடினேன் கடைசிவரை கிடைக்கவே இல்லை ஸ்டாலில் இருந்தவனிடம் கேட்டேன் தமிழ் நாவல்கள் எங்கே நாம் உள்ளே நுழைந்ததே எழுத்தாளர் தி. ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவலுக்காகத்தானே இதைப்படித்து விட்டுத்தானே எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் பட்டுக்கோட்டை வீதிகளில் திரிந்ததாக சொல்லி இருந்தார் நாமும் வாங்கி படித்து விட்டு அபுதாபி சாலைகளில் நடந்து பார்ப்போமே என்று தேடினேன் தேடினேன் கடைசிவரை கிடைக்கவே இல்லை ஸ்டாலில் இருந்தவனிடம் கேட்டேன் தமிழ் நாவல்கள் எங்கே அது இல்லை என்றான் அப்பொழுதுதான் எனக்கு நினைவு வந்தது ஆங்கிலம் படித்தால் எனக்கு முதுகுவலி வரும் ஆகவே வேண்டாம் என்று எடுத்து வைத்தேன் பிறகுதான் ஞாபகம் வந்தது தமிழ் நாவலே கிடைக்காதபோது மலையாள நாவல் எதற்கு அது இல்லை என்றான் அப்பொழுதுதான் எனக்கு நினைவு வந்தது ஆங்கிலம் படித்தால் எனக்கு முதுகுவலி வரும் ஆகவே வேண்டாம் என்று எடுத்து வைத்தேன் பிறகுதான் ஞாபகம் வந்தது தமிழ் நாவலே கிடைக்காதபோது மலையாள நாவல் எதற்கு அந்த நேரம் செல் அழைத்தது தொடுதிரையை எடுத்து வடக்கு திசை நோக்கி தள்ளி விட்டு என்ன அந்த நேரம் செல் அழைத்தது தொடுதிரையை எடுத்து வடக்கு திசை நோக்கி தள்ளி விட்டு என்ன என்றேன் நாங்கள் டவரின் மேலிருந்து இறங்கப் போகின்றோம் நீங்கள் லிப்ட் அருகே வாருங்கள் என்றார்கள் டிராலியை ஓரமாக பார்க் செய்து விட்டு நடையைக் கட்டினேன் ஃபுர்ஜ் கலீஃபா லிப்டை நோக்கி...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 8/09/2018 5:51 முற்பகல்\nசும்மா சுற்றி வந்ததை இப்படியும் சொல்லலாம் நான் சமீபத்தில் - மிக சமீபத்தில் - மோகமுள் ரீ ரீடிங் செய்தேன்\nவாங்க ஸ்ரீராம் ஜி நன்றி\nகடைசியில் எந்தப் புத்தகமும் வாங்கலையா மோகமுள் இப்போ இங்கே இந்தியாவில் கிடைக்குமே, வாங்கலாம்.\nவாங்க வேண்டும் இன்னும் சூழல் அமையவில்லை.\nகரந்தை ஜெயக்குமார் 8/09/2018 6:53 முற்பகல்\nதமிழ் புத்தகங்கள் இல்லை என்பது வியப்பாக இருக்கிறது நண்பரே\nதமிழ் நூல்கள் இல்லாதபோது வேறுமொழி நூல்கள் எதற்கு,\nதங்களின் கொள்கை போற்றப்பட வேண்டிய கொள்கை\nவருக நண்பரே நாம் தமிழர் ஆகிவிட்டோமே... அதன் பெருமையை காப்பாற்ற வேண்டும்.\nவல்லிசிம்ஹன் 8/09/2018 6:54 முற்பகல்\nநல்ல வேலை செய்தீர்கள். உங்கள் முகம் போட்டு ஒரு புத்தகம் இருந்ததே. வாங்கவில்லையா.\nவாங்க அம்மா அது எனது புத்தகமே \"தேவகோட்டை, தேவதை தேவகி\"\nகடந்த வருடம் கோயமுத்தூர் புத்தக திருவிழாவில் கடையில் எடுத்த புகைப்படம்.\nவெங்கட் நாகராஜ் 8/09/2018 7:05 முற்பகல்\nஹாஹா.... புக் எதுவும் வாங்கலையா கடைசில எடுத்து வைக்கப் போகும் மனிதர் உங்களைத் திட்டி இருப்பார்\nஇங்கே புத்தகத் திருவிழா நடக்கும். கஷ்டப்பட்டு போனால் ஒரே ஒரு ஸ்டாலில் மட்டும் தமிழ் புத்தகம் இருக்கும். அதிலும் எனக்குத் தேவையானது கிடைக்காது\nஆமாம் ஜி நமக்கு தேவையானதுக்கே முதலிடம்.\nநெல்லைத்தமிழன் 8/09/2018 11:33 முற்பகல்\nவெங்கட்- அங்கெல்லாம் 5 மணிநேரம் கடைக்குள் இருந்து ஒன்றும் வாங்கலைனாலும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. மால்களில் விண்டோ ஷாப்பிங் செய்வது எல்லோருக்கும் பொழுதுபோக்கு\nஇந்தியர்களுக்கு பொழுதுபோக்கே பெரும்பாலும் மால்தானே,,,\nஇல்லாததால் வாங்கவில்லை முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 8/09/2018 7:59 முற்பகல்\nதமிழ் புத்தகங்கள் வந்தவுடனே விற்று விடுகிறது ஜி... அதனால் உங்களுக்கு கிடைக்கவில்லை...\nவாங்க ஜி அப்பட���யும் இருக்கலாம்...\n'பசி'பரமசிவம் 8/09/2018 8:08 முற்பகல்\nநீங்கள் அயல் நாட்டில் வாழ்ந்தபோதும் தமிழை மறக்கவில்லை. அங்குள்ள மற்ற தமிழர்கள் எப்படி\nவருக நான் இறுதிவரை இப்படிய்தான் இருப்பேன்.\nஎன்னைப் போன்றவர்கள் ஏராளமானோர் உண்டு. ஆகவேதானே தமிழ்ச் சங்கங்கள், அமைப்புகள் உருவாகி உள்ளது.\nஅதேநேரம் குப்பம்பட்டியில் பிறந்ததை மறந்து விட்டு நாலு வார்த்தை ஆங்கிலம் பேசுவதால் தன்னை ஆங்கிலோ இண்டியனாக பாவித்துக் கொள்ளும் அரைவேக்காடுகள் ஏராளம், ஏராளம், தாராளமாய் உண்டு.\nதமிழன் உலகில் எங்கு வாழ்ந்தாலும் சரி, தனது குழந்தைகள் சூழ்நிலையால் எதையும் படிக்கட்டும். ஆனால் தமிழ் மொழியை பேசவும், எழுதப்படிக்கவும் சொல்லி விட்டு செல்வதால்தான் தமிழ் மொழியை வாழ வைக்க முடியும்.\nநான் எனது கடமையை சரியாக செய்து விட்டேன் நண்பரே...\nகோமதி அரசு 8/09/2018 9:30 முற்பகல்\nதமிழ்ச் சங்கத்தில் தமிழ் நூல்கள் இல்லையா\nமேல் நாட்டில் வாழும் குழந்தைகளுக்கு வீட்டில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் தமிழ் பேசினால்தான் தமிழ் வரும்.\nவேறு மொழி பேசும் குழந்தைகள் வீட்டில் அவர்கள் தாய் மெழியில் வீட்டில் பேசுகிறார்கள் அதனால் அந்த குழந்தைகளுக்கு அவர்கள் தாய் மொழி தெரிகிறது. அது போல் தமிழர்களும் வீட்டில் தமிழ் பேசலாம்.\nபேரன் தமிழ் பேசுகிறான், எழுதுகிறான். படிக்கிறான்.\nவருக சகோ நான் புக் ஸ்டாலுக்குதானே போனேன்.\nஉண்மைதான் சகோ வீட்டில் தமிழ் பேசினால்தான் தமிழ் வளரும்.\nஉங்கள் பெயரன் தமிழ் எழுதுவது அறிந்து மகிழ்ச்சி இதுதானே நமது கடமை.\nவலிப்போக்கன் 8/09/2018 11:07 முற்பகல்\nஆங்கிலம் படித்தால் முதுகுவலி வரும் உண்மைதான் நண்பரே.... நான் பத்தாவதில் ஐந்து வருடம் படித்தது..இந்த ஆங்கிலத்தால்தான்................\nவருக நண்பரே உங்களுர்ரும் முதுகுவலி வருமா அப்படீனாக்கா... நீங்களும் நம்ம ஜாதி\nநெல்லைத்தமிழன் 8/09/2018 11:26 முற்பகல்\nரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. நானும் என்னடா ஏகப்பட்ட நூல்களை அங்கே விலை அதிகமாக வாங்கியிருக்கிறாரே என்று படித்துக்கொண்டு வந்தேன்.\nவிண்டோ ஷாப்பிங்கை இவ்வளவு இயல்பா சொல்லியிருக்கீங்க. படம் அங்கு எடுத்ததா\nவருக தமிழரே ரசித்தமைக்கு நன்றி புகைப்படம் அங்கு எடுத்ததே,,,,\nஹாஹாஹா நல்லவேளை காசு மிச்சம். இப்படித்தான் பலதை விட்டு விட்டுப் போகும்படி நேர்கிறது. ஆனால் இப்போத��ல்லாம் துணிந்து வாங்கி விடுகிறேன். ( அநேகம் தமிழ்தானே. அதனால் எப்போதாவது படித்தேவிடுவோம் என்ற நப்பாசையில் )\nவருக சகோ தங்களது கருத்துரைக்கு நன்றி\nதமிழ் நூல்கள் இல்லாதது வியப்பாய் இருக்கிறது.\nதமிழ் புத்தகங்கள் இல்லையென்றால் புத்தகம் வாங்கவே தோணாது. சிறிய அளவில் வைத்திருந்தால் தமிழ் புத்தகம் வாங்கும் போதே மற்ற புத்தகங்கள் வாங்க தோணும்\nஆங்கிலத்தில் ஆரம்பிக்கும்போதே நினைத்தேன். கதையில் ஒரு சுஜாதா ட்விஸ்ட் வரப்போகிறது...\nவருக நண்பரே வருகைக்கு நன்றி.\nதுரை செல்வராஜூ 8/10/2018 1:23 முற்பகல்\nதாமரைப்பூ (கமலம்) தண்ணீரில் மிதந்து ஜொளிக்கும். காகிதப்பூ தண்ணீரில் வதங்கி விடுமே...\nதுரை செல்வராஜூ 8/10/2018 1:24 முற்பகல்\nஎன்று, பயிற்சிப் பட்டறை ஒன்று நடத்தலாம்...\nவாங்க ஜி எனக்கு அம்பூட்டு தெறமே இருக்கா \nமுதுகுவலி வருவதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து விட்டோம்..ஹாஹா.\nநான் சொன்னதால்தானே கண்டு பிடித்தீர்கள்... வருகைக்கு நன்றி.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 8/10/2018 8:53 முற்பகல்\n//ஆங்கிலம் படித்தால் முதுகு வலி வரும்// - ஹாஹ்ஹாஹா \"செவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டாண்டா\" என்ற துணுக்குக்குப் பிறகு, அந்த வகையறாவில் இப்படி ஒரு துணுக்கு இப்பொழுதுதான் பார்க்கிறேன்\nபி.கு: ‘மோகமுள்’ நூல் இங்கு கிடைக்கும் = http://www.noolulagam.com/product/pid=9501#details. நான் இந்த இணையத்தளக் கடையில் நூல் வாங்கியிருக்கிறேன். மின்னல் வேக வருகைpid=9501#details. நான் இந்த இணையத்தளக் கடையில் நூல் வாங்கியிருக்கிறேன். மின்னல் வேக வருகை\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.\nதங்களது தகவலுக்கு நன்றி நண்பரே...\nமாலில் புத்தக உலா......ஆனால் புத்தகம் மட்டும் கடையிலே...தமிழ் இல்லைனா என்ன செய்றது...ஹஹஹா...சுவாரஸ்யமாய் எதையும் சொல்லி விடுகிறீர்கள் சகோ.\n தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.\nபுரிஜ் கலிஃபாவில் ஏறிப்பார்த்ததில்லை துபாய்க்கு சென்றிருந்தும்\nதுபாய் போயிருந்தும் இதை தவற விட்டு விட்டீர்களே ஐயா.\nநல்லவிதமாக புத்தகங்களை தேர்வு செய்து, பின் அதில் ஒன்று கூட எடுத்துக் கொள்ளாமல் தமிழை முக்கியமாக கருதி வெளியில வந்ததை வியந்து ரசித்தேன்.\nவியந்தது... தங்கள் தமிழ் பற்றை பார்த்து.\nரசித்தது...எங்களின் எதிர்பார்ப்புகளை சுவாரஸ்யமாக தூண்டியபடி எடுத்த நிறைய புத்தகங்களை தமிழ் இல்லாத காரணத்தால், அன���த்தையும் தவிர்த்து விட்டதாக கூறி அதை ஒரு அருமையான பதிவாக்கியதை..\nதங்களின் பெயரிட்ட, தாங்கள் எழுதிய புத்தகங்கள் நிறைய வெளி வந்துள்ளனவே.... புத்தக வெளியீட்டிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nதாங்கள் இந்த பதிவை வெளியிட்டதும் ஒரு கருத்துரை எழுதி விட்டேன். (முதல் கருத்துரை) வெளியிடும் போது கரெக்டாக நெட் கட்.. நேற்றெல்லாம் வலை பக்கம் வர இயலவில்லை. ஆயினும் இப்போது கடைசியில்... தலையெழுத்தை என்ன முயன்றாலும் மாற்ற முடியாது. இது ஒரு உதாரணம். இல்லை,நான் ஒரு உதாரணம்.\nவருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.\nகுமார் ராஜசேகர் 8/11/2018 9:23 முற்பகல்\nமுதுகு வலிக்கு மருந்து கண்டு பிடித்து விட்டீர்களா நண்பரே\nஇல்லை நண்பரே முதுகுவலி வந்தால் ஆங்கில நாவலை மூடி வைத்து விடுவேன்.\nராஜி 8/11/2018 8:28 பிற்பகல்\nஆங்கிலத்தில் புத்தகம் படிக்குறதுக்கும், முதுகு வலிக்கும் வாட் சம்பந்தம்\nதத்துவம் சொன்னால் ரசிக்கணும். இப்படி குறுக்கு கேள்வி கேட்கப்படாது.\nஆம் நண்பரே வருகைக்கு நன்றி.\nஹ ஹா தமிழ் இல்லாத இடத்தில் வேற்றுமொழி எதற்கு என்றுதானே...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅன்பு பெயர்த்தி க்ரிஷன்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nநினைவுகள் அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட திட்டங்கள் சம்பளம் வாங...\nசெங்கற்படை, செங்கோடன் Weds செங்கமலம்\n01 . மனிதனை படைக்கும்போதே அவனது மரண தேதியை தீர்மானித்து அழைத்துக் கொல் ’ வது சித்ரகுப்தன் என்பது நம்பிக்கை. ஆனால் கைதி கருப்பசாமிக்க...\n நலமே விளைவு. ரம், ரம்மி, ரம்பா\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும��� அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nவ ணக்கம் மாடசாமியண்ணே எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு நீங்கதான் தீர்த்து வைக்கணும். வாடாத்தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்றே...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய...\nவணக்கம் ஐயா நான் நிருபர் நிருபமா ராவ் , \" திறக்காத புத்தகம் \" பத்திரிக்கையிலிருந்து , வப்பாட்டிகள் தினத்தை முன்னிட்டு...\n2010 ஒமான் நாடு மஸ்கட் நகரம். நண்பரது குடும்பம் நானும், நண்பருடைய குடும்பத்தினரும் நண்பருடைய சகலை அங...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு எட்டு ...\nவணக்கம் நட்பூக்களே... கொரோனா இந்திய மக்களை வீட்டுச் சிறையில் வைத்து தனிமைபடுத்தி இருந்தபோது நானும் தனிமை படுத்தப்பட்டேன் என்னவொன்று ...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-10T12:48:42Z", "digest": "sha1:R47V7TM5RA57GIKEMJIUQCECNVT7LNMB", "length": 25023, "nlines": 199, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இசுலாமிய நாட்காட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை பின்வரும் தொடரின் பகுதியாகும்:\nஇசுலாமிய நாட்காட்டி (Islamic calendar) அல்லது முஸ்லிம் நாட்காட்டி (Muslim calendar) அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி (Hijri calendar) அல்லது 'ஹிஜ்ரா நாட்காட்டி (அரபு மொழி: التقويم الهجري; அத்-தக்வீம் அல்-ஹிஜ்ரீ; பாரசீகம்: تقویم هجری قمری தக்வீமே ஹெஜிரே கமரீ) ஒரு சந்திர நாட்காட்டி ஆகும். இது ஆண்டிற்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது.[சான்று தேவை] இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியுடன் பல முஸ்லிம் நாடுகளில் நிகழ்வுகளைப் பதிய பயன்படுத்தப்பட்டு வருகிறது. இசுலாமிய சமய புனிதநாட்களையும் பண்டிகைகளையும் கணக்கிட முஸ்லிம்கள் உலகெங்கும் இந்த நாட்காட்டியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நாட்காட்டியின் துவக்கம் ஹிஜிரா, அதாவது இசுலாமிய இறைதூதர் முகம்மது நபி(ஸல்) அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த ஆண்டாகும். 'ஹிஜ்ரத்' என்ற அரபி வார்த்தைக்கு 'இடம் பெயர்தல்' எனப் பொருள்படும்.\nஹிஜிரி ஆண்டு H - ஹிஜ்ரி அல்லது AH (இலத்தீனத்தில் Anno Hegirae என்பதன் சுருக்கம்) எனவும் ஹிஜிராவிற்கு முந்தைய ஆண்டுகள் BH (Before Hegirae) எனவும் வழங்கப்படும்.[1]\n2.1 இசுலாமிய மாதங்களின் பெயர்கள்\n3.1 இசுலாமிய கிழமைகளின் பெயர்கள்\n4 இஸ்லாமிய மாதங்களில் புனிதமானவை\nஇசுலாமிய நாட்காட்டி சந்திரனின் ஓட்டத்தை கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. சந்திரனின் படித்தலத்தை வைத்து இந்த நாட்காட்டி அமைந்துள்ளதால் ஒரு தரப்பினர் அதன் முதல் பிறையை பார்த்து தான் அடுத்த மாதத்தை ஆரம்பம் செய்யவேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் நாட்களை கணக்கிடுவதற்கும் இசுலாம் அனுமதித்துள்ளதால், கணக்கிட்டு முன்கூட்டியே நிர்ணயம் செய்யவேண்டும் என்றும் இருவேறு கருத்துக்களை வைக்கின்றனர்.\nஇசுலாமிய மாதங்களின் நாட்கள் அனைத்தும் சந்திர ஓட்டத்தை வைத்தே அமைய வேண்டும். இவ்வாறு சந்திரனின் படித்தலங்களை வைத்துத்தான் நாட்களை எண்ணிக் கொள்ளவேண்டும் என்று இறைவன் திருக்குரானில் கட்டளையிடுகிறான். முகம்மது (சல்) அவரிடம் அக்காலத்து மக்கள் வளர்ந்து தேய்ந்து வரும் பிறைகளைப் பற்றி கேட்டனர். அப்பொழுதுதான் பின்வரும் இறைவசனம் அருளப்பட்டது,\n தேய்ந்து வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; கூறுவீராக: “அவை மக்களுக்குக் காலங்காட்டியாகவும், ஹஜ்ஜுடைய நாட்களை அறிவிப்பவையாகவும் இருக்கின்றன.” மேலும், (அவர்களிடம் கூறும்:) “நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்குள் அவற்றின் பின்புறமாக வருவது புண்ணியமானதல்ல. மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவனே (உண்மையில்) புண்ணியவான் ஆவான். எனவே வீடுகளுக்குள் அவற்றின் வாயில்கள் வழியாகவே வாருங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் வெற்றி பெறக்கூடும்.” (திருக்குர்ஆன் 02:189 )\nமேலும் கீழ்வரும் வசனங்களும் இவற்றை குறிக்கின்றன.\n\"அவனே, சூரியனை வெளிச்சம் தரக்கூடியதாக அமைத்தான்; சந்திரனுக்கு ஒளியைக் கொடுத்தான். மேலும், வளர்ந்து தேயும் நிலைகளைச் சந்திரனுக்கு ��ிர்ணயம் செய்தான்; இவற்றின் மூலம் ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக இவற்றையெல்லாம் அல்லாஹ் சத்தியத்துடனேயே படைத்துள்ளான். அறிவுடைய மக்களுக்கு அவன் தன் சான்றுகளைத் தெளிவாக விளக்குகின்றான்.\" (திருக்குர்ஆன் 10:5)\n\"இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (நிலைகளை) ஏற்படுத்தி இருக்கிறோம்.\" (திருக்குர்ஆன் 36:39)\nஉண்மையாக, அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். வானங்களையும் பூமியையும் அவன் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் இவ்வாறே உள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. இதுதான் சரியான நெறிமுறையாகும். எனவே, இம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள் எவ்வாறு, இணை வைப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உங்களோடு போரிடுகிறார்களோ அவ்வாறே நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுடன் போர்புரியுங்கள் எவ்வாறு, இணை வைப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உங்களோடு போரிடுகிறார்களோ அவ்வாறே நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுடன் போர்புரியுங்கள் மேலும் இறையச்சம் உள்ளவர்களோடு அல்லாஹ் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள் மேலும் இறையச்சம் உள்ளவர்களோடு அல்லாஹ் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n3 ரபி உல் அவ்வல் 30\n4 ரபி உல் ஆகிர் (அ) தானி 29\n5 ஜமா அத்துல் அவ்வல் 30\n6 ஜமா அத்துல் ஆகிர் (அ) தானி 29\n11 துல் கஃதா 30\n12 துல் ஹிஜ்ஜா 29/(30)\nரமலான் மாதம் மிகவும் புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. அதில் தான் நோன்பு நோற்கப்படுகின்றது. நோன்பின் பொழுது முஸ்லிம்கள் அதிகாலை முதல் அந்திமாலை வரை உணவு, தண்ணீர் உட்பட சாறுகள் மற்றும் உடலுறவை முற்றிலும் தவிர்க்கின்றனர். நோயாளிகள் மற்றும் வெளியூர் பயனிகளுக்கு நோன்பை விடுவதற்கு அனுமதியுன்டு. ஆயினும், இவ்வாறு விடப்பட்ட நோன்புகளை பின்னர் நோற்றுக்கொள்ள கட்டளையிடடப்பட்டுள்ளனர்.\nஇசுலாமிய மாதங்களில் ஷவ்வால் மற்றும் துல் ஹஜ் ஆகிய இரண்டு மாதங்களும் பெருநாள் கொண்ட (ஈதுடைய) மாதங்களாகும். ஷவ்வால் முதல் நாளன்று ஈதுல் ஃபித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகையும் , துல் ஹஜ் பத்தாம் நாளன்று ஈதுல் அள்ஹா எனப்படும் பக்ரீத் பண்டிகையும் கொண்டா���ப்படுகிறது. துல் ஹஜ் ஒன்பதாம் நாள் அரஃபாவுடைய நாளாகும். அன்று தான் சவூதி அரேபியாவில் உள்ள அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் எனப்படும் புனித ஹஜ் பயணிகள் அனைவரும் ஒன்று திரளுவார்கள்.\nமுஹர்ரம், ரஜப், துல் கஃதா மற்றும் துல் ஹஜ் ஆகிய நான்கு மாதங்களும் புனித மாதங்களாகும்.\nஇசுலாமிய நாட்காட்டி சந்திரனின் அடிப்படையில் அமைந்ததாலும், முகம்மது நபி (சல்) அவர்களின் அறிவிப்பின் படி ஒரு மாதம் என்பது 29 அல்லது 30 நட்களை கொண்டதாக இருக்கும். சந்திரனின் ஓட்டத்தை வைத்தே ஒரு மாதத்தில் 29 நாட்களா அல்லது 30 நாட்களா என்பது முடிவாகும். பின்வரும் நபிமொழி அதனை உறுதிப்படுத்துகிறது.\nமுகம்மது நபி (சல்) அவர்கள் கூறினார்கள்: \"நாம் (அன்றய கால மக்கள்) உம்மி சம்தாயமாவோம். எழுதுவதையும் அறிய மாட்டோம், விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேலை இருபத்தொன்பது நாட்களாகவும் சில வேலை முப்பது நாட்களாகவும் இருக்கும்\nபார்க்க:- ஹதீஸ் நூல்: சகீ அல் புகாரி; ஹதீஸ் எண்: 1913 ; அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)\n1 வது யௌமுல் அஹத் ஞாயிற்றுக் கிழமை\n2 வது யௌமுல் இஸ்னைண் திங்கட் கிழமை\n3 வது யௌமுல் ஸுலஸா செவ்வாய்க் கிழமை\n4 வது யௌமுல் அருபா புதன் கிழமை\n5 வது யௌமுல் கமைஸ் வியாழக் கிழமை\n6 வது யௌமுல் ஜுமுஆ வெள்ளிக் கிழமை\n7 வது யௌமுல் ஸப்த் சனிக் கிழமை\nஅஹத் என்றால் அரபியில் 'முதல்' அல்லது 'ஒன்று' என பொருள் படும். ஆதலால் இங்கு 'யவ்முல் அஹத்' என்பதை முதல் நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இசுலாமிய அடிப்படியில் ஞாயிற்றுக்கிழமை வாரத்தின் முதல் நாளாகும். சனிக்கிழமை வாரத்தின் கடைசி நாளாகும்.\nஇஸ்லாமிய மக்களின் நம்பிக்கையின் படி ஒரு நாளின் ஆரம்பம் சூரியன் மறையும் நேரமாகும். அதாவது ஒரு நாளின் முதல் பகுதி இரவு பின்னர் தான் பகல் என்று நம்புகின்றனர். முகம்மது நபியவர்களின் போதனைகளும் இதையே தெளிவு படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, அரபா நாளின் தொடக்கத்திலேயே தக்பீர் சொல்ல வேண்டும் என்பது அன்றைய பகற் பொழுதுக்கு முந்திய சூரியன் மறையும் நேரத்துடனான முன்னிரவு வேளையிலேயே தொடங்கப்படுவது வழமை. முதற் பிறையானது மறையும் நேரம் சூரியன் மறைந்து சில நிமிடங்களுக்கு பின்னர் இருப்பதால் முதல் பிறையை பார்த்த பின் தான் மாதத்தின் முதல் நாள் ஆரம்��ம் ஆகுகின்றது என்பது அவரகளது நம்பிக்கையாக உள்ளது.\nஇஸ்லாமிய மாதங்களில் புனிதமானவை தொகு\nஅல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு என்று கூறப்படுகிறது. இந்தப் பன்னிரண்டு மாதங்களில் நான்கு மாதங்கள் புனிதமானவை என்றும் கூறப்படுகிறது.\nஆனால் புனிதமான அந்த நான்கு மாதங்கள் எவை என்று திருக்குர்ஆனில் கூறப்படவில்லை. ஆனாலும் இந்த நான்கு மாதங்கள் யாவை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.\nஅவை பின்வரும் நபிமொழி நமக்கு தெளிவுப்படுத்துகின்றது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nவானங்களும், பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜமாதுல் ஆகிர், ஷஅபான் ஆகிய மாதங்களுக்கு இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2019, 06:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-08-10T11:06:53Z", "digest": "sha1:PVZSEQQNKWS54EA6Y6S424VZZO2TRZ2L", "length": 5493, "nlines": 52, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "டான்டே அலிகியேரி - விக்கிமேற்கோள்", "raw_content": "\nடான்டே அலிகியேரி, Giotto ஆல் வரையப்பட்ட இவ்வோவியம் புளொரன்சில் உள்ள பார்கெலோ மாளிகைச் சிற்றாலயத்தில் உள்ளது. டாண்டேயின் மிகப் பழமையான இந்த ஓவியம் அவர் வாழ்ந்த காலத்தில் வரையப்பட்டது.\nடான்டே அலிகியேரி (Dante Alighieri) என அழைக்கப்படும் துரான்டே டெக்லி அலிகியேரி (மே/ஜூன் 1265 - செப்டெம்பர் 14, 1321) மத்திய காலத்துப் புளோரன்சைச் சேர்ந்த ஒரு கவிஞர் ஆவார். இவருடைய முக்கியமான ஆக்கமான \"டிவினா காமெடியா\" இத்தாலிய மொழியில் எழுதப்பட்ட மிகச் சிறந்த ஆக்கமும், உலக இலக்கியத்தின் சிறந்த ஆக்கங்களில் ஒன்றுமாகும்.\nஉண்டென்றோ அல்லது இல்லையென்றோ பகுத்தறியாது பகர��வோரே மூடர்கள், அனைவரிலும் தாழ்ந்தவர்.[1]\nகலை, அதன் சக்திக்குத் தகுந்தபடி இயற்கையைப் பின்பற்றிச் செல்கிறது.[2]\nமனித சமுகம் எப்பொழுது மிக அதிகமான அளவில் சுதந்தரம் பெற்றுள்ளதோ, அப்பொழுதுதான் உச்ச நிலையில் விளங்கும். [3]\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவீனம். நூல் 61- 63. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 154-155. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 185-187. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 20 சூலை 2020, 01:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-10T12:06:35Z", "digest": "sha1:HMH25DLEWHM2727J43HAY7QWGF245T74", "length": 9996, "nlines": 85, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "விக்கிமேற்கோள்", "raw_content": "\nயாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு கட்டற்ற மேற்கோள் தொகுப்பு\nஇதுவரை 876 பக்கங்களில் மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன.\nதிங்கள், ஆகத்து 10, 2020, 11:27 (ஒசநே)\nவிக்கிமேற்கோள் என்பது புகழ் பெற்ற நபர்களின் கூற்றுகளையும் படைப்புகளின் மேற்கோள்களையும் கொண்ட, யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு நிகழ்நிலைக் களஞ்சியமாகும். மேலும், இதில் பிற மொழிகளில் உள்ள மேற்கோள்களுக்கு தமிழில் மொழிபெயர்ப்புகளும், விக்கிப்பீடியா தளத்திற்கு இணைப்புக்களும் தரப்பட்டுள்ளன. தற்போது நீங்கள் உதவிப் பக்கத்திற்கோ தொகுத்தல் பயிற்சிக்காக மணல்தொட்டிக்கோ செல்லலாம்; அல்லது புகுபதிகை செய்து விக்கிமேற்கோளுக்குத் தங்கள் பங்களிப்பை வழங்கலாம்.\nதிங்கள், ஆகத்து 10, 2020\nநாட்டில் சகிப்புத் தன்மை குறைந்தால், வன்முறை அதிகரித்து வளர்ச்சி பாதிக்கப்படும்\n~ ரகுராம் ராஜன் ~\nசில புதிய பக்கங்கள் பட்டியல் (சேர்க்க)\nகொள்கைகள் • எப்படி ஒரு பக்கத்தை உருவாக்குவது • மணல்தொட்டி\nதிட்டம் பற்றி • நிர்வாகிகள் • ஒத்தாசைப் பக்கம் • தானியங்கிகள் • புள்ளிவிவரங்கள் • மென்பொருள் • விக்கிமீடியா\nஅ ஆ இ ஈ உ ஊ ஏ ஐ ஒ ஓ ஔ\nக ச த ந ப ம ய ர வ\nதமிழ் | மலையாளம் | தெலுங்கு | கன்னடம் | மிசோ\nபிறநாட்டுப் பழமொழிகள் | அரேபிய பழமொழிகள் | சீனப் பழமொழிகள் | ஆப்பிரிக்கப் பழமொழிகள்\nநபர்கள் — நம்மாழ்வார் • பிரபாகரன் • நேதாஜி• பெரியார் • திருவள்ளுவர்• சேகுவேரா • ஒபாமா • சுவாமி விவேகானந்தர்• அல்பேர்ட் ஐன்ஸ்டீன் • கவிஞர் வைரமுத்து• அரிஸ்டாட்டில் • கலைஞர் கருணாநிதி • மகாத்மா காந்தி • ரிச்சர்ட் பிய்ந்மன் • முகமது நபி • அறிஞர் அண்ணா • பாவேந்தர் பாரதிதாசன் • பாவலரேறு பெருஞ்சித்திரனார் • புத்தர் • சிவயோக சுவாமி • கவுண்டமணி • நெல்சன் மண்டேலா • இராஜாஜி\nஇலக்கியங்கள் — புறநானூறு • சிலப்பதிகாரம் • கம்பராமாயணம் • மகாபாரதம் • ஆல்பெர் காம்யு • திருவந்தாதி • சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை • திருக்கைலாய ஞானஉலா • திருவாரூர் மும்மணிக்கோவை • திருவாலங்காட்டுப் பதிகம் • குள்ளச் சித்தன் சரித்திரம்\nபழமொழிகள் — தமிழ் • மலையாளம் • தெலுங்கு • கன்னடம் • மிசோ • பிற மொழி\nதிரைப்படங்கள் — கபாலி • ரஜினி முருகன் • தெறி • பெங்களூர் நாட்கள் • புலி • மாயா • ஜில்லா • எந்திரன் • பாட்ஷா • வீரபாண்டிய கட்டபொம்மன் • பராசக்தி • மனோகரா\nகருப்பொருட்கள் — கலை • இலக்கியம் • ஐக்கூ • சமூகம் • கணினி • கல்வி • நட்பு • நம்பிக்கை • யுத்தம் • அரசியல் • சமயம் • வீரம் • திருமணம்\nவிக்கிமேற்கோள் வணிக நோக்கமற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம், மேலும் பல பன்மொழி, கட்டற்ற திட்டங்களைச் செயல்படுத்துகிறது.\nகட்டற்ற நூல்களும் கையேடுகளும் விக்கிப்பீடியா\nகட்டற்ற மூல ஆவணங்கள் விக்கியினங்கள்\nகட்டற்ற உள்ளடக்கச் செய்திச் சேவை\nவிக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு விக்கிபொதுவகம்\nபகிரப்பட்ட ஊடகக் கிடங்கு விக்கிப்பல்கலைக்கழகம்\nகட்டற்ற கல்வி கைநூல்களும் வழிகாட்டல்களும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 8 சூன் 2016, 09:54 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-08-10T13:23:01Z", "digest": "sha1:UGYEFTZUZJC4AK3PH5WSCDIBZGVZGWUX", "length": 9552, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொதுநலவாய விளையாட்டுகளில் இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரித்தானியப் பேரரசு மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்கள்\nபிரித்தானியப் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுக்கள்\nபொதுநலவாய விளையாட்டுகளில் இந்தியா (India at the Commonwealth Games) இதுவரை நடைபெற்றுள்ள 18 போட்டிகளில் பதினான்கு போட்டிகளில் பங்குபெற்றுள்ளது. 1934 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது காமன்வெல்த் போட்டிகள் முதல் இந்தியா பங்கேற்கத் தொடங்கியது. ஒருமுறை இந்தியாவிலும் இப்போட்டிகள் நடைபெற்றன.\n1 போட்டியை நடத்திய நாடு\n2 இந்தியாவின் ஒட்டுமொத்தப் பதக்கங்கள்\n2010 ஆம் ஆண்டு தில்லியில் காமன்வெல்த் போட்டிகளை இந்தியா நடத்தியது. இன்றுவரையில் அப்போட்டியே இந்தியாவுக்கு பெருமை பெற்றுத்தந்த வெற்றிகரமான போட்டியாகும். இப்போட்டியில் இந்தியாவின் தடகள விளையாட்டு வீரர்கள் 38 தங்கம், 27 வெள்ளி 36 வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று வெற்றிவாகை சூடினார்கள்.\n2014 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 64 பதக்கங்களை வென்றது. ( தங்கம்=15, வெள்ளி=30, வெண்கலம்=19)> இந்தியாவிற்கான முதலாவது காமன்வெல்த் பதக்கத்தை ரசீத் அன்வர் என்ற மல்யுத்த விளையாட்டு வீரர் பெற்றுத் தந்தார்[1]. இவர் பெரும்பளு பிரிவினருக்கான மல்யுத்தப் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்காக ஒரு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.\nஆண்டு தங்கம் Sவெள்ளி வெண்கலம் மொத்தம் இருப்பிடம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா\nExplicitly cited English வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2020, 12:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/bmw-m-series/car-price-in-kozhikode.htm", "date_download": "2020-08-10T12:39:39Z", "digest": "sha1:WFCU6WNYQDSENVEJ3L33FCPVTYWVKHVR", "length": 15048, "nlines": 285, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எம் series கோழிக்கோடு விலை: எம் சீரிஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எம் series\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூஎம் சீரிஸ்road price கோழிக்கோடு ஒன\nகோழிக்கோடு சாலை விலைக்கு பிஎன்டபில்யூ எம் சீரிஸ்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஎம் 5 போட்டி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கோழிக்கோடு : Rs.1,90,02,993*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிஎன்டபில்யூ எம் seriesRs.1.9 சிஆர்*\nபிஎன்டபில்யூ எம் series விலை கோழிக்கோடு ஆரம்பிப்பது Rs. 1.54 சிஆர் குறைந்த விலை மாடல் பிஎன்டபில்யூ எம் series எம்5 போட்டி மற்றும் மிக அதிக விலை மாதிரி பிஎன்டபில்யூ எம் series எம்5 போட்டி உடன் விலை Rs. 1.54 Cr. உங்கள் அருகில் உள்ள பிஎன்டபில்யூ எம் series ஷோரூம் கோழிக்கோடு சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் புகாட்டி சிரான் விலை கோழிக்கோடு Rs. 19.21 சிஆர் மற்றும் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விலை கோழிக்கோடு தொடங்கி Rs. 1.38 சிஆர்.தொடங்கி\nஎம் series எம்5 போட்டி Rs. 1.54 சிஆர்*\nஎம் சீரிஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகோழிக்கோடு இல் சிரான் இன் விலை\nசிரான் போட்டியாக எம் சீரிஸ்\nகோழிக்கோடு இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nஎஸ்-கிளாஸ் போட்டியாக எம் சீரிஸ்\nகோழிக்கோடு இல் Rolls Royce Phantom இன் விலை\nபேண்டம் போட்டியாக எம் சீரிஸ்\nகோழிக்கோடு இல் Rolls Royce Dawn இன் விலை\nடான் போட்டியாக எம் சீரிஸ்\nகோழிக்கோடு இல் sf90 stradale இன் விலை\nsf90 stradale போட்டியாக எம் சீரிஸ்\nகோழிக்கோடு இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் ஐஎஸ் பிஎன்டபில்யூ M Series எம்4 not கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎம் சீரிஸ் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எம் series மைலேஜ் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எம் series பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எம் series மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எம் series மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எம் series செய்திகள்\nBMW M4 போட்டியை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது\nஜெர்மன் கார் தயாரிப்பாளர்களான BMW நிறுவனத்தினர் தங்களது மிக பிரபலமான M4 கூப் கார்களை நடைபெற்று வரும் இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ 2016 ல் காட்சிக்கு வைத்துள்ளனர். உலக புகழ் பெற்ற ஸ்போர்ட்ஸ் செடான் M3 கார்கள\nBMW நிறுவனம் M2-வை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்கான மூன்று முக்கிய காரணங்கள்\nஇந்திய மக்களின் விருப்பம், ஒரு குறுகிய கால அளவிற்குள், செயல்திறன் மிகுந்த கார்களின் பிரிவை நோக்கி நகர்ந்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களாக AMG, அபார்த் மற்றும் BMW-ன் M ஆகியவை மூலம் உயர்\nBMW M6 கிரான் கூபே கார் இந்தியாவில் 1.71 கோடிக்கு அறிமுகம் (படங்களுடன்)\nBMW நிறுவனம், தனது சமீபத்திய வெளியீடான M6 கிரான் கூபே காரை இந்தியாவில் 1.71 கோடி என்ற விலையில் அறிமுகப்படுத்தியது. இந்த கார், மும்பையில் உள்ள BMW –வின் முதல் M ஸ்டுடியோவான இன்பினிட்டி கார்ஸ் –இல் அறிம\nஎல்லா பிஎன்டபில்யூ செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எம் சீரிஸ் இன் விலை\nகோயம்புத்தூர் Rs. 1.88 சிஆர்\nஎர்ணாகுளம் Rs. 1.9 சிஆர்\nகொச்சி Rs. 1.9 சிஆர்\nமங்களூர் Rs. 1.93 சிஆர்\nபெங்களூர் Rs. 1.95 சிஆர்\nமதுரை Rs. 1.85 சிஆர்\nசென்னை Rs. 1.88 சிஆர்\nஐதராபாத் Rs. 1.84 சிஆர்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/07/russia.html", "date_download": "2020-08-10T11:29:17Z", "digest": "sha1:LMMCQK7P43HKVFSC7XQQ37WU75JGMGL6", "length": 14008, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஷ்யாவும் தத்தெடுக்கிறது | russia offers to adopt quake-hit children - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nமுன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா \nரைட் லெக்கை சுழற்றி.. பெஞ்சை உடைத்தது இதுக்குத்தானா ராகுலை சந்தித்த சச்சின்.. பின்னணியில் பிரியங்கா\nகிருஷ்ண ஜெயந்தி 2020: அஷ்டமி திதியில் அவதரித்த கண்ணன் - எப்படி வணங்க வேண்டும் தெரியுமா\nஇந்தித்தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா.. இது இந்தியாவா.. முக ஸ்டாலின் கேள்வி\nசீச்சீ.. அண்ணன் உறவு முறை வருபவரிடம் போய்.. சொல்லியும் கேட்காத மகள்.. தூக்கில் தொங்கிய அம்மா, அப்பா\nபாஜகவின் கற்பனை தமிழகத்தில் எடுபடாது... தயாநிதி மாறன் எம்.பி. சாடல்\nமதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி\nSports குடும்பத்தினருடன் நியூசிலாந்துக்கு போறாரு பென் ஸ்டோக்ஸ்... அடுத்த போட்டிகள் பங்கேற்க மாட்டாராம்\nLifestyle புதுசா காதலிக்கிறவங்க இந்த விஷயங்களை தெரியாமகூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க காதல் வாழ்கை காலி...\nMovies கனவுகளை துரத்திய இசைஞானி... நினைவுகளைக் கொடுத்த இசைக்கலைஞன்\nAutomobiles எக்ஸ்3 எம் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ... எந்த விலையில் தெரியுமா...\nFinance மன்மோகன் சிங்கின் 3 நறுக் அட்வைஸ் இதப் பண்ணுங்க பொருளாதாரம் மீளும்\nEducation 5,248 பேருக்கு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடாதது ஏன்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட 400 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க ரஷ்யா தீர்மானித்துள்ளது.\nபூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை, ரஷியாவின் கருங்கடல் பகுதியில் சிறப்பு முகாம்களில் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள்தங்க வைக்கவும் ரஷ்யா முடிவு செய்துள்ளது.\nரஷ்ய அரசு நிறுவனமான ரோஸ்போரா எக்ஸ்போர்ட் நிறுவனம் இதுதொடர்பாக மத்திய அரசிடம் தெரிவிக்கையில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட400 குழந்தைகளை ரஷ்யா தத்தெடுக்கத் திட்டமிட்டுள்ளது. 7 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தத்தெடுக்கவுள்ளோம்.\nஇவ்வாறு தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் 30 முதல் 60 நாட்கள் வரை முகாமில் தங்க வைக்கப்படுவார்கள். இந்தக் குழந்தைகளை ரஷ்யாவுக்குக்கொண்டு செல்வதற்கான அனைத்து செலவுகளையும் ரஷ்யாவே பார்த்துக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஆன்லைன் வகுப்புக்கு தடை கோரி வழக்கு.. அரசு கண் மருத்துவமனை டீனுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nமத்திய அரசு ஊழியர்களின் பணி நேரம் நீட்டிப்பா அதெல்லாம் வதந்தி.. நம்பாதீர்கள்.. மத்திய அரசு விளக்கம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளம் ரத்து.. தமிழக அரசு\nகுமுறிய பயிற்சி மருத்துவ���்கள்.. கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் திடீர் இடமாற்றம்\nகொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணி.. தன்னார்வலர்களை அரசே ஒருங்கிணைக்க வேண்டும்- சீமான்\nநாடு முழுக்க எந்த விழாக்களுக்கும் அனுமதி கிடையாது.. சித்திரையும் அதுவுமாக உத்தரவிட்ட மத்திய அரசு\nகொரோனா வைரஸ் பற்றி சந்தேகம் இருக்கா.. இந்த வாட்ஸ்அப் நம்பரில் கேளுங்க.. அரசு அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு.. இந்திய பள்ளிகளுக்கு மத்திய அரசு முக்கிய சுற்றறிக்கை\nசிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்.. தெலுங்கானா அரசு முடிவு... ராவுக்கு குவியும் பாராட்டு\nஇந்திய குடியுரிமையை பெற விண்ணப்பத்துடன் மதச்சான்றிதழ் கட்டாயமா.. அதிகாரப்பூர்வமற்ற தகவலால் குழப்பம்\nஜார்கண்ட்டில் காங். கூட்டணி அபாரம்.. மற்றொரு மாநிலத்தையும் இழந்தது பாஜக.. இதோ மேப்\nபாஜக ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை மளமள சரிவு.. இதோ வரைபடம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/videos/the-us-war-plane-fly-nearby-shanghai-province-china-1066804.html", "date_download": "2020-08-10T12:13:54Z", "digest": "sha1:V66VT4WYIG5AG6UBRRYDNYBK4G5FZ4IJ", "length": 8580, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "Shanghai அருகே பறந்து சென்ற America விமானம் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nShanghai அருகே பறந்து சென்ற America விமானம்\nசீனாவில் இருக்கும் ஷாங்காய் நகரத்திற்கு மிக அருகில் மிக வேகமாக அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று வந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nShanghai அருகே பறந்து சென்ற America விமானம்\nபெய்ரூட் விபத்து எதிரொலி.. லெபனானில் வெடித்தது மக்கள் புரட்சி\nசென்னையையும், அந்தமானையும் கடல்வழியாய் இணைக்கும் Optical Fiber திட்டம்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த டிக்டாக்.. சீனாவால் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது\nபெய்ரூட் நகரமே பேரழிவை சந்தித்த நிலையில் லெபனானில் தற்போது மக்கள் புரட்சி வெடித்துள்ளது\nமகாத்மா காந்தியைத் தவிர கௌதம் புத்தர் \"இரண்டு சிறந்த இந்தியர்களில்\" ஒருவர்\nஇந்திய அணிக்கு விளையாட்டு உபகரணங்கள் ஸ்பான்சர்க்கு போட்டி போடும் சர்வதேச நிறுவனங்கள்\nநடிகர்-தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் திடீர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி\nபுதுச��சேரிக்கு படையெடுத்த செந்தலை கிளிகள்: எதற்காக தெரியுமா\nராமர் நேபாளத்தின் அயோத்தியாபுரி என்ற இடத்தில்தான் பிறந்தார்.. நேபாள பிரதமர் மீண்டும் சர்ச்சை பேச்சு\nஅதே ஒற்றுமை.. ஹிட்லர் வழியை பின்பற்றும் ஜி ஜிங்பிங்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: களத்தில் குதித்த சீனா மற்றும் ரஷ்யா\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamilheritage.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-10T11:37:28Z", "digest": "sha1:WCICNUSU7UJDWXTXDMZ7DX57O44MOMSU", "length": 45187, "nlines": 76, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "தஞ்சாவூர் | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nதமிழகத்தில் துவைதத்தின் தாக்கம், விஜியேந்திரர்-ராகவேந்திரர் போன்றோர் சைவ-வைணவ பேதத்தை போக்க ஆற்றிய தொண்டு முதலியன [2]\nதமிழகத்தில் துவைதத்தின் தாக்கம், விஜியேந்திரர்–ராகவேந்திரர் போன்றோர் சைவ–வைணவ பேதத்தை போக்க ஆற்றிய தொண்டு முதலியன [2]\nவிஜியேந்திர தீர்த்தர் காலம்: விட்டலாச்சாரியார் என்ற பெயர் இருந்து, விஷ்ணு தீர்த்தர் என்று மாறி, விஜயீந்திரர் என்றாகியது. இள வயதிலேயே கற்க வேண்டிய நூல்களை எல்லாம் சிறப்பாக கற்றுணர்ந்தார். அத்திறமையினால் 64-கலைகளையும் கற்று சிறந்து விளங்கினார் என்று விவரிக்கப் படுகிறது[1]. 1530-ஆம் ஆண்டு வாக்கில் விஷ்ணு தீர்த்தருக்கு ‘ஸ்ரீவிஜயீந்திர தீர்த்தர்’ என்கிற தீட்சா நாமம் வழங்கி, தான் அமர்ந்த பீடத்தில் கோலாகலமாக அமர்த்தினார் சுரேந்திரர். கும்பகோணத்தில் இருந்த இவரை, தஞ்சாவூர் சேவப்ப நாயக்கன் (1532-1560) ஆதரித்தான். அப்பைய்ய தீக்ஷதரின் (1520-1593) நெருங்கிய நண்பர். வியாசராய மடத்துடன் தொடர்புடைய விபூதேந்திர மடத்தலைவராகவும் இருந்தார்[2]. ‘ஸ்ரீராகவேந்திர மடம்’ என்று தற்போது அறியபடும் இந்த மத்வ மடத்தின் / மத்வாச்சார்ய மூல மஹா சமஸ்தானத்தின் பரம்பரையில் 15-வது பீடாதிபதியாக 1530-ஆம் ஆண்டு முதல் 1614 வரை இருந்தவர் ஸ்ரீவிஜயீந்திரர். 1614-ல் உயிர் நீத்த போது, காவிரிக் கரை ஓரம் பிருந்தாவனத்தில் உறங்கினார். ஸ்ரீராகவேந்திரர் தனது காலத்தில் இங்கு அமர்ந்துதான் கல்வி கற்றார். துவைதத்தின் முக்கியத்துவம் மேலே எடுத்துக் காட்டப் பட்டது.\nகும்பகோணத்தில் விஜயீந்திர தீர்த்த சுவாமிகளின் மடம்: கும்பகோணத்தி���் விஜயீந்திர தீர்த்த சுவாமிகளின் ஆராதனை மகோத்சவம் ஜூலை 7ம் தேதி 2010 அன்று தொடங்குகியது[3]. கும்பகோணம் சோலையப்பன் தெருவில் விஜயீந்திர தீர்த்த மகா சுவாமிகளின் மடம் படித்துறைச் சந்திற்கு அடுத்தபடியாகஅமைந்துள்ளது[4]. மத்வாச்சாரியாரால் நிறுவப்பட்ட வேதாந்த மதமான த்வைத மத குருமார்களில் ஆயகலைகள் அறுபத்து நான்கையும் கற்றுணர்ந்தவருமான விஜயீந்திர தீர்த்த மகாசுவாமிகள் (c.1514-1595), கோவில் நகரம் பாஸ்கர சேத்திரம் எனப்படும் காவேரி நதிக்கரை ஓரத்தில் பிருந்தாவனம் கொண்டுள்ளார்[5]. மடத்தின் நடுவில் விஜேந்திரர் சுவாமியின் மூல பிருந்தாவனம் அமைந்துள்ளது. மந்த்ராலயம் என்னுமிடத்தில் ராகவேந்திரர் சுவாமியின் மூல பிருந்தாவனம் காணப்படுகிறது போலவே, இங்கும் இதே வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மடத்தில் மத்வாச்சாரியார், லட்சுமி நாராயணர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு வரிசையாக தனித்தனியாக சன்னதிகள் அமைந்துள்ளன. மிருத்திகா பிருந்தாவன மடம் என்று சொல்லப்படுகின்ற இந்த மடத்தில் ராகவேந்திர சுவாமிகள் தங்கி, குருவிடம் வேதாப்யாசம் பெற்ற இடமாகும். அவர் அருள்பாலித்துவரும் ராகவேந்திர சுவாமிகளின் மிருத்திகா (புண்ணிய மண்) பிருந்தாவனத்தின் கும்பாபிஷேம் சூன் 12, 2015 அன்று நடைபெற்றது.\nவிஜயீந்திர தீர்த்தர் அத்வைதத்தை நிலநிறுத்தியது: விஜயீந்திர தீர்த்தர் அப்பைய்ய தீக்ஷதர்[6] (1520–1593), எம்மெ / பெம்மான் பசவ[7], லிங்க ராஜேந்திரர் போன்றோரிடம், இறையியல்-தத்துவ தர்க்க-வாதங்களில் வென்றதால் புகழ் பெற்றார். இவையெல்லாம் “சித்தாந்த கண்டனம்,” போன்ற வகையில் சர்ச்சைகளுடன் இருந்ததால், பல நூல்கள் அழிக்கப் பட்டன இல்லை ஐரோப்பியர் எடுத்துச் சென்று ஆராய்ச்சி என்று “சைவ-வைணவ” பிரிப்பிற்கு உபயோகப் படுத்துவர். விஜயீந்திர தீர்த்தரின் 104 நூல்களில் 60 தான் இப்பொழுது உள்ளன. அதாவது 40ற்கும் மேற்பட்ட நூல்கள் காணவில்லை என்படுவது அதுதான் காரணம்[8]. அந்த ஓலைச்சுவடிகள் நஞ்சன்கூடு, மந்திராலயம் மற்றும் கும்பகோண மடங்களில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. மந்திராலயம் ராகவேந்திர சுவாமிகளின் (c.1595-1671) குருவாக திகழ்கிறார். வியாழன் தோறும் ராகவேந்திர சுவாமிகள் மந்திராலயத்தில் இருந்து இங்கு வந்து தனது பரமகுருவான விஜயீந்திர சுவாமிகளிடம் ஆசி வாங்கிச் செல்வதாக ஐதீகம்[9]. அத���ால், வியாழன்று இங்கு பக்தர்கள் இரண்டு சுவாமிகளையும் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பதால் அதிகமாக வந்து செல்கின்றனர். இவ்வாறு சிறப்புகள் பெற்ற விஜயீந்திர தீர்த்த மகாசுவாமிகளின் ஆராதன மகோத்சவ விழா பூர்வாராதனையுடன் தொடங்குகியது. நாளை 8ம் தேதி ஏகாதசியும், மிக முக்கிய நிகழ்ச்சியாக ஒன்பதாம் தேதி மத்ய ஆராதன வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.\n400 ஆண்டுகள் கடந்ததால் ஆராதனைகள் விஷேசமாக நடப்பது (2010): ஜூலை பத்தாம் தேதி உத்தர ஆராதனை நடந்தது. இதை முன்னிட்டு பத்தாம் தேதி காலை ஏழு மணியளவில் விஜயீந்திர சுவாமிகளின் திருவுருவ சிலை பட்டணபிரவேசமாக வீதியுலா நடந்தது. அன்று மாலை ஆறு மணிக்கு மடத்தில் உள்ள கஷ்யப்பத் தீர்த்தகுளத்தில் தெப்ப உற்சவமும் நடந்தது. ஆராதனை விழாவில் பங்கேற்பதற்காக மந்திராலய ராகவேந்திர சுவாமிகளின் பீடாதிபதி ஆயிரத்து எட்டு சுயதீந்திர தீர்த்தசுவாமிகள் கும்பகோணத்துக்கு வருகை தந்து தினமும் காலை லஷ்மிநாராயணர், விஜயீந்திரர் மூலபிருந்தாவனம், ராகவேந்திரர் மிருத்திகா பிருந்தாவனம், மூலராமர்பூஜை ஆகியவைகளை சுவாமிகள் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகினார். ஆராதனை விழாவை முன்னிட்டு தினமும் அதிகாலை விசுவரூப தரிசனம், நிர்மால்ய தரிசனம், காலை அபிஷேக, அலங்கார, தீப ஆராதனைகள், வேதகோஷங்கள் முழுங்க தாஸரூப் பக்திப்பாடல்கள் பாடப்பெற்று அன்னதான நிகழ்ச்சி நடந்தது.\nஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தது (2010): தினமும் காலை, இரவு பிரபல வித்வான்களின் கர்நாடக இசை நிகழ்ச்சிகள், கச்சேரிகள், புரந்தரதாசர் கீர்த்தனைகளை விஜயீந்திர பஜனை மண்டலியினர் பாடினர். மேலும், வேத வல்லுனர்களின் உபன்யாசங்களும் நடந்தன. தமிழகம், டில்லி, மும்பை, கர்நாடகா, ஆந்திரா உள்பட அனைத்து மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்றனர். ஆண்டுதோறும் ஆராதனை விழாவின்போது கும்பகோணம் பகுதியில் உள்ள வேத வல்லுனர்கள், மகாவித்வான்கள் மற்றும் பல துறையைச் சார்ந்தவர்களுக்கும், சாதனையாளர்கள் ஆகியோர்களை கவுரவித்து சன்மானம் வழங்குவதுபோல் இவ்வாண்டும் அதேபோல் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மடத்தின் மேலாளர் பாஸ்கர், செயலாளர் ராஜா. ராஜகோபாலச்சார், கூடுதல் செயலாளர் சுயமேந்திராச்சார் மற்றும் ஆனந்தராவ், உமர்ஜி.மாதவன், ரவி, ரமணி, குரு, குருபிரசாத் ஆச்சார், பத்மநாப ஆச்சார், விஜயேந்திரன், விஷ்ணுபாலாஜி மற்றும் மடத்து நிர்வாகிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் செய்தனர்.\n[1] இதெல்லாம் ஜைன-பௌத்தர்களின் தாக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. அதற்கேற்றப் போலவே, அவரது, “அதிசயங்கள்” நிகழ்ச்சிகளும் உள்ளன.\n[2] நஜன், த்வைத ஆசார்யர்கள் வைபவம், பிரதிபா பிரசுரம், சென்னை, 1982, பக்கம் 35\n[3] தினமணி, மிருத்திகா பிருந்தாவனத்துக்கு மகா கும்பாபிஷேகம், By கும்பகோணம், | Published on : 13th June 2015 03:39 AM.\n[5] தினமலர், விஜயீந்திர தீர்த்த சுவாமிகள் ஆராதனை மகோத்சவம் கும்பகோணத்தில் கோலாகல துவக்கம், Added : ஜூலை 07, 2010 03:02.\n[6] அப்பைய தீட்சிதர் வடஆர்க்காட்டிலே வேலூருக்கு அப்பால் திரிவிரிஞ்சிபுரம் எனும் ஊரில் 1520இல் பிறந்தவர்.\n[7] வேலா. ராஜமாணிக்கம், பெம்மான் பசவர் (வரலாறும் நடைமுறைகளும்), சிவலிங்க நூற்பதிப்புக் கழகம், ஈரோடு, 1979.\nபெம்மான் பசவர் என்று வேலா. ராஜமாணிக்கம் போன்றோர் குறிப்பிடுகின்றனர். உண்மையில் பெம்மான் என்றால், சிவனைக் குறிக்கும் சொல், ஞானசம்பந்தர் போன்றோர் தேவாரத்தில் உபயோகப் படுத்தியுள்ளனர். ஆனால், இக்கால திரிபு எழுத்தாளர்கள் அவ்வார்த்தையை பெருமான், கடவுள், பெரியோன், உயர்ந்தவன் என்று நீர்த்து இவ்வாறு உபயோகப் படுத்துகின்றனர். எப்படி “கர்த்தர்” (சிவபெருமான்) சொல்லை கிருத்துவர்கள் உபயோகப் படுத்துகிறார்களோ, அவ்வாறு உபயோகப் படுத்தப் படுகிறது.\n[8] இதையெல்லாம் மறந்து, மறைத்து, ஓலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கு வெள்ளத்தில் விட்டார்கள் என்றெல்லாம் கதைக் கட்டி, இன்றும் தமிழகத்தில் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிறகு எப்படி அயல்நாடுகளில் இன்றும் லட்சக் கணக்கான ஓலைச் சுவடிகள் உள்ளன என்பது நோக்கத் தக்கது. சமீபத்தில் கூட, வெளிநாட்டு இந்திய வம்சாவளி ஆய்வாளர்கள், ஓலைச்சுவடிகளை எடுத்துச் செல்கின்றனர் என்ற குற்றச்சாட்டு வைக்கப் பட்டதை கவனிக்கலாம்.\nகுறிச்சொற்கள்:அத்வைதம், அப்பைய்ய தீக்ஷிதர், அப்பைய்ய தீட்சிதர், ஆராதனை, கர்நாடகம், கும்பகோணம், சைவ மதத்தினர், சைவதூஷண பரிகாரம், சைவமடம், சைவம், சைவர், தஞ்சாவூர், துவைத சித்தாந்தம், துவைதம், நாயக்கர், பசவர், பாஸ்கர சேத்திரம், மத்துவர், மத்வர், மத்வாச்சாரியார், மந்திராலயம், மேல்கோட, ராகவேந்திரர், ராமானுஜர், வீர சைவம், வீர மரணம், வீர வல்லாளன், வீரவல்��ாளன், வைணவம், வைணவர்\nஅதிஸ்டானம், அத்வைதம், அப்பைய்ய தீக்ஷிதர், அப்பைய்ய தீட்சிதர், ஆக்கிரமிப்பு, ஆதாரம், ஆதீனம், ஆத்மா, ஆன்மா, ஆரியர், இந்து ஆன்மீகம், இந்து சங்கம், இந்து சேவை, இந்து மடங்கள், இந்து மடாதிபதிகள், உடுப்பி, ஓலை, ஓலைச் சுவடி, ஓலைச்சுவடி, ஓலைச்சுவடி புத்தகம், கோயில், கோயில் புனரமைப்பு, கோவில், கோவில் உடைப்பு, கோவில்கள், சமஸ்கிருதம், சமாதி, சிதிலம், சைவம் இந்து அல்ல, சோழன், சோழர், தஞ்சாவூர், தஞ்சை, தமிழர்கள், தமிழ், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிடன், திராவிடர், தீர்த்தர், துவைதம், தென்னிந்தியா, பரம்பரை, பாஸ்கர சேத்திரம், பூர்வ பக்ஷம், மடம், மடாதிபதி, மடாதிபதிகள், மதுரை, மத்வாச்சாரியார், மந்திராலயம், மராத்தியர், மாயாவாதம், மாலிக்காஃபூர், முற்றுகை, முஸ்லிம்கள் இந்துக்களைத் தாக்குதல், ராமானுஜர், விசிஷ்டாத்வைதம், விஜீயேந்திரர், விவாதம், ஸ்ரீவிஜயம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடி புத்தகங்கள் காணாமல் போவது எப்படி\nதஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடி புத்தகங்கள் காணாமல் போவது எப்படி\nதஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகள், புத்தகங்கள்: தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்கு முன்பு பழைமையான நூல் திருட்டு போன சம்பவம் குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனர்[1]. நாளந்தா பல்கலைக்கழகத்துக்கு இணையான பெருமையுடைய இந்த நூலகம் கி.பி. 1535 – 1675 ஆம் ஆண்டுகளில் தஞ்சாவூரை ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்த நூலகத்தில் சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்களின் ஆட்சிக் காலத்தைச் சார்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள், சுமார் மூன்று லட்சம் மோடி ஆவணங்கள் ஆகியவை உள்ளன. நூலகத்தில் 49 ஆயிரம் ஓலைச்சுவடிகள் உள்ளன. இவற்றில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, மராட்டி ஆகிய மொழிகளில் காணப்படும் ஓலைச்சுவடிகள் பெரும்பாலானவை. கன்னடம், மலையாளம் மொழிகளில் ஓரிரு எண்ணிக்கையிலும், பர்மா மொழியில் ஒரு ஓலைச்சுவடியும் உள்ளது. 70 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், தெலுங்��ு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகள் மட்டுமின்றி 200 ஆண்டுகளுக்கு முன்பு அயல்நாடுகளில் அச்சிடப்பெற்ற ஜெர்மன், இத்தாலி, டச்சு, ஆங்கில மொழியில் அமைந்த நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களும் உள்ளன. இதில் பண்டைய தமிழர்களின் பண்பாடு பற்றிய தகவல்கள், ஜோதிடம், மருத்துவக் குறிப்புகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன[2].\n‘புதிய ஆகமங்களின் முதலாம் பங்கு’ என்ற புத்தகம் காணாமல் 2006ல் போனது: ஜெர்மனியை சேர்ந்த பாதிரியார் சீகன்பால்கு, தரங்கம்பாடியில் புதிய அச்சுக்கூடத்தை நிறுவினார். அங்கு 1810-ம் ஆண்டு ‘புதிய ஆகமங்களின் முதலாம் பங்கு’ என்னும் நூலை 3 பிரதிகள் மட்டும் அச்சிட்டார். முதல் பிரதி லண்டன் அருங்காட்சியகத்திலும், மற்றொரு பிரதி தஞ்சை சரசுவதி மகால் நூலகத்திலும் பாதுகாக்கப்பட்டு வந்தது. 3-வது பிரதி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. இந்நிலையில், 2006, அக். 8-ம் தேதி இந்நூலை பார்ப்பதற்காக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இரு சுற்றுலா பயணிகள் சிறப்பு அனுமதி பெற்று வந்தனர். கண்ணாடிப் பேழையிலிருந்த இந்நூலை இருவரும் பார்த்து, ஒவ்வொரு பக்கமாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நீண்ட நேரமாக புகைப்படம் எடுத்து கொண்டிருந்ததால் ஊழியர்களின் கவனம் வேறுபக்கம் திரும்பியது. இருவரும் சென்ற பிறகு இந்நூல் காணாமல்போனது தெரிய வந்தது. சுற்றுலா பயணிகள் 2 பேர் தான் அந்த நூலை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. அப்போது, நூலக பாதுகாவலர் பெருமாள், நூலகர் சுதர்சன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஓலைசுவடி திருட்டு வழக்கமாக இருந்து வந்துள்ளது[3]: இதற்கு முன்பு அரிய ஓலைச்சுவடிகளும், பழைமையான சித்த மருத்துவம், ஆன்மிக ஜோதிட புத்தகங்களும் காணாமல் போயுள்ளன[4]. இதுகுறித்து யாரும் கவலைப்படவில்லை. அவையெல்லாம் பதிவாகவும் இல்லை. அப்படியென்றால், தமிழர்களின் பற்று எப்படியிருக்கும் என்பதனை கண்டு கொள்ளலாம். கலைகளையும், பாரம்பர்யத்தையும் இழந்து நவீனத்தின் திசையில் நிற்கும், நம் சந்ததியினருக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நூல்கள், ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதால் பள்ளிக்கல்வித் துறை உடனடியாக தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தை ஆய்வு செய்து கணக்கெடுத்து கண்காணிப்புக்கான ஏற்பாடுகளையும் செய்�� வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள் தஞ்சாவூர் மக்கள்\n2006லிருந்து 2019 வரை நடவடிக்கை எடுக்காமல் இருந்தது: திருடு போன நூலைக் கண்டுபிடிக்க வேண்டும் என பொதுமக்கள், சரஸ்வதி மஹால் நூலக ஊழியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் சார்பாக அரசுக்கு புகார்கள் சென்றன. ஏனெனில், நூலகத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்குத் தெரியாமல், இது நடக்க முடியாது. கேமராக்களும் பொறுத்தப் பட்டிருப்பதால், அவர்களுடைய உதவி இல்லாமல் நடக்காது என்பது தெரிந்தவிசயம் தான். இது தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு மேற்கு போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டன. இதற்குள், வி,ஜெயகுமார் என்பவர் தம் நண்பர்களுடன், இட்தைப் பற்றி புகார் கொடுத்தனர்[5]. அக்டோபர் 8, 2006லிருந்து அப்புத்தகம் காணாமல் போயிருக்கிறது. அதே போல, ரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிருஷ்ணர் ஓவியம் 1968லிருந்து காணவில்லை என்று எடுத்துக் காட்டினர்[6].\nமார்ச் 2019ல் நடந்த விசாரணை: இந்த நிலையில், சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல், கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடர் விசாரணை நடத்தி வந்தார். இதுதொடர்பாக நூலகத்தைச் சேர்ந்த சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நூல் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்தி, தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் 2014 ஆம் ஆண்டில் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக் காவல் துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகர் மற்றும் இரு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் புதன்கிழமை விசாரணை நடத்தினர். இதில், சம்பவம் நிகழ்ந்த காலத்தில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை செய்யப்பட்டது.\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் இருமுறை விசாரித்தது: இதேபோல 1968-ம் ஆண்டு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நவரத்தினங்கள் பொறிக்கப்பட்ட கிருஷ்ணர் படம் கொள்ளை போனது. சரசுவதி மகால் நூலகத்தில் கொள்ளை போன நூல், கிருஷ்ணர் படத்தையும் மீட்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் அரசுக்கு புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்தநிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் இந்த ப���கார் தொடர்பாக 2 முறை ரகசியமாக சரசுவதி மகால் நூலகத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்[7]. இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் மற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேர் சரசுவதி மகால் நூலுகத்துக்கு 13-03-2019 அன்று காலை 11 மணிக்கு வந்தனர்[8]. அவர்கள் அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களிடம் கொள்ளை போன நூல் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருடு போன சமயத்தில் நூலகத்தில் பாதுகாவலராக பணியாற்றி வந்த பெருமாளிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்[9]. அப்போது ஊழியர்கள் அளித்த வாக்குமூலத்தை தட்டச்சு மூலம் உடனுக்குடன் போலீசார் பதிவு செய்தனர்.\nகாணாமல் போன நூல் ரூ.18 கோடிக்கு விற்கப்பட்டதா: விகடன் இவ்வாறு புரளி கிளப்பியுள்ளது. இந்த விசாரணை மாலை 4.15 மணி வரை நடைபெற்றது. விசாரணை முடிந்து வெளியே வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரிடம் நிருபர்கள் கேட்டபோது, நூல் கொள்ளை போனது குறித்து புகார் வந்ததன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. வேறு எதை பற்றியும் சொல்ல முடியாது. விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றார். காணாமல் போன நூல் ரூ.18 கோடிக்கு விற்கப்பட்டதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக நூலக வட்டாரத்தில் பேசிக்கொண்டனர். ஆனால், இதன் உண்மைத்தன்மை குறித்து உறுதியான தகவலும் இல்லை[10]. பிறகு எதற்கு விகடன் புரளி செய்தியை வெளியிடுகிறாது என்றூ தெரியவில்லை.\n[1] தினமணி, சரசுவதி மகால் நூலகத்தில் நூல் திருட்டு சம்பவம்: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை, By DIN | Published on : 14th March 2019 08:44 AM\n[3] விகடன், சீகன்பால்கு அச்சிட்ட ‘புதிய ஆகமங்களின் முதலாம் பங்கு‘ நூல் எங்கே – தஞ்சை சரஸ்வதி மகாலில் களவுபோகும் பொக்கிஷங்கள் – தஞ்சை சரஸ்வதி மகாலில் களவுபோகும் பொக்கிஷங்கள், வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (01/09/2017) கடைசி தொடர்பு:12:10 (01/09/2017)\n[7] தினத்தந்தி, தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் கொள்ளை போன அரிய நூல் குறித்து ஊழியர்களிடம் 5 மணி நேரம் விசாரணை, பதிவு: மார்ச் 14, 2019 04:45 AM.\n[9] விகடன், தஞ்சை சரஸ்வதி மஹாலில் திருடு போன நூல் – ரூ.18 கோடிக்கு விற்பனையா, வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (13/03/2019) கடைசி தொடர்பு:22:00 (13/03/2019)\nகுறிச்சொற்கள்:ஓலை, ஓலைச் சுவடி, ஓலைச்சுவடி, ஓலைச்சுவடி புத்தகம், களவு, கிருஷ்ணர் ஓவியம், சரபோஜி, சரஸ்வதி மகால், சரஸ்வதி மஹால், ஜீஜன்பால்கு, ஜெர்மனி, தஞ்சாவூர், தஞ்சை, தஞ்சை சரஸ்வதி மகால், திருடு, நவரத்தினங்கள், நூலகர், புத்தகம், பெருமாள், பைபிள், பொன்.மாணிக்கவேல், மராத்திய மன்னன், மராத்தியர்\nஓலை, ஓலைச் சுவடி, ஓலைச்சுவடி, ஓலைச்சுவடி புத்தகம், கிருஷ்ணர் ஓவியம், சரபோஜி, சரஸ்வதி, சரஸ்வதி மகால், சரஸ்வதி மகால் நூலகம், சரஸ்வதி மஹால், சரஸ்வதி மஹால் நூலகம், ஜீஜன்பால்கு, தஞ்சாவூர், தஞ்சை, தஞ்சை சரஸ்வதி மகால், தஞ்சை மராத்தியர், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், நவரத்தினங்கள், புத்தகம், பொன்.மாணிக்கவேல், மராத்தியர் இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கோயில் கோயில் புனரமைப்பு சங்ககாலம் சைவ மாநாடு சோழன் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.rosegarden.org.in/our-causes/what-we-do/", "date_download": "2020-08-10T10:30:24Z", "digest": "sha1:VZAKU2ES5LW4ZYH3XT2CG3OD7QIHRB3Y", "length": 3619, "nlines": 34, "source_domain": "www.rosegarden.org.in", "title": "What We Do | Rose Garden « The Hospice", "raw_content": "\n*மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்*\nஹர்ஷமித்ரா – ரோஸ்கார்டன் புற்றுநோய் அறக்கட்டளை சார்பில் வருகின்ற *மே -31 உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை* முன்னிட்டு மிதிவண்டி பேரணி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இப்பேரணியை *மாவட்ட ஆட்சித்தலைவர். திரு. K. ராசாமணி இ.ப.ஆ.,* அவர்கள் 31.05.2018 செவ்வாய்கிழமை காலை 10.00மணிக்கு கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் புற்றுநோய் தன்னார்வளர்களும், கல்லூரி மாணவர்களும், ஹர்ஷமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் செவிலியர்கள், மருத்துவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். ஹர்ஷமித்ரா, திருச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "https://www.thejaffna.com/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T11:26:10Z", "digest": "sha1:WPNNIBKU7QQ67H3ACRXEGB5A5USU3UGC", "length": 4935, "nlines": 93, "source_domain": "www.thejaffna.com", "title": "நகுலேஸ்வரம் | யாழ்ப்பாணம் : : Jaffna", "raw_content": "\nகந்தபுராணம், இராணமயணம் முதலாய் புராண இதிகாசங்களிலே புகழ்ந்துரைக்கப்படுவது ஈழம். இவ்வீழத்தே தேவாரப் பதிகம் பெற்ற திருகோணமலை, திருக்கேதீச்சரம் திருப்புகழ் பாடப்பெற்ற கதிரமலை ஆகிய தொன்மைவாய்ந்த திருத்தலங்கள் உள்ளன. அவ்வீழத்தின் வடபால் சிரசென சைவமும் தமிழும் தனிநடமாடுதற்கிடமாகியது யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத்தின் வடபால் கடல்…\nசங்கத்தானை ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://magaram.in/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-10T11:35:49Z", "digest": "sha1:JXP37YQEPJ3SYZJA3WQOX5NQRUE7XUEB", "length": 5379, "nlines": 80, "source_domain": "magaram.in", "title": "கார்ட்டூன் Archives - magaram.in", "raw_content": "\nஐ.எஸ்.ஐ.எஸ். பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் கேரளா, கர்நாடகாவில் தஞ்சம் – ஐ.நா. பகீர் அறிக்கை.\nஅல் கொய்தா இந்திய துணைக்கண்டம் பயங்கரவாத அமைப்பு (AQIS) இந்தியாவில் தனது பயங்கரவாத தாக்குதலை நடத்த ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய “ஹிந்த் விலாயத்” அமைப்பை சேர்ந்த 180 முதல் 200...\nகடன் கேட்டு நாடு, நாடாய் அலையும் பாக்கிஸ்தான் அதிபர் – முதலில் சவூதி\nபாகிஸ்தானின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த நாட்டின் டாலர் கையிருப்பு மிகவும் குறைவாக உள்ளதால் இந்த வருட கடைசிக்குள் செய்த இறக்குமதிக்கு பணம் (டாலர்) செலுத்த முடியாத நிலை வரும். அதனால்...\nபின்னிப் பிணைந்து 3 நாட்களாக தொடரும் பாம்புகளின் அரைமணி நேர நடனம்\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காட்டுப் பகுதியில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடின. காமராஜபுரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக 8...\nமுசிறி அருகே கண்டெடுக்கப்பட்ட பழமைவாய்ந்த பீரங்கி குண்டு\nதிருச்சி மாவட்டம் முசிறி அருகே மண்பறை என்ற கிராமத்தில், மிகப்பழமை வாய்ந்த பீரங்கி குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 7 கிலோ எடை கொண்ட கல்லாலான உருண்டை...\nscooty-யில் வந்து Royal Enfield புல்லட்டை ஆட்டைய போட்ட பலே திருடர்கள்\nsource: Polimer News சென்னை வேளச்சேரியில் புதிய ராயல் என்ஃபீல��டு இருசக்கர வாகனத்தை திருடி சென்ற கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA-2/", "date_download": "2020-08-10T10:37:52Z", "digest": "sha1:MFOXWNHE3HDWX2AN2HQXOY5FY3NFT2BP", "length": 26409, "nlines": 333, "source_domain": "www.akaramuthala.in", "title": "இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 2. – நாரா.நாச்சியப்பன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 2. – நாரா.நாச்சியப்பன்\nஇளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 2. – நாரா.நாச்சியப்பன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 December 2017 No Comment\n(இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 1. – தொடர்ச்சி)\nஇளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 2.\nவெங்கட்டருடைய சிற்றன்னை கணவனை இழந்தவர். அவருக்குப் பிள்ளை கிடையாது. ஆகவே, இராமசாமியைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவளர்த்து வந்தார். சிறிய பாட்டியின் செல்லம் இராமசாமியை ஒரு முரடன் ஆக்கி விட்டது. பாட்டி வசதியில்லாதவர். ஆகவே, இராமசாமிக்குப் பழஞ்சோறும். சுண்டற்குழம்பும்தான் உணவாகக் கிடைக்கும். இராமசாமிக்கோ வடை, வேர்க்கடலை, பட்டாணி போன்ற தீனிகளில் ஆசை அதிகம். பாட்டியிடம் காசு கிடைக்காது. ஆகையால், ‘ஓசி‘ வாங்கியும், தெருவில் சிந்திக் கிடப்பதைப் பொறுக்கித் தின்றும் தன் ஆசையைத் தணித்துக் கொள்வார். இராமசாமிக்கு ஆறுவயது ஆகும் போது திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படிக்கத் தொடங்கினார். பள்ளிக்குப் போகும் பொழுது தாழ்ந்த சாதிக்காரர்கள் வீட்டில் தண்ணிர் வாங்கிக் குடிப்பது வழக்கம். இதைக் கேள்விப்பட்டபோது, அவருடைய தாயார் மிக வருந்தினார். பார்ப்பனர்களுக்கு அடுத்த ‘பெரிய சாதி’யாக, தங்கள் சாதியை நினைத்துக் கொண்டிருந்த தாயாரால் இதைப் பொறுக்க முடியவில்லை. வேறு சாதியார் வீட்டிலோ சாயபுமார் வீட்டிலோ சாப்பிடக்கூடாது என்பதற்காகச் சில சமயங்களில் காலில் விலங்குக்கட்டை போட்டு விடுவார்கள். அந்தக் கட்டையையும் தோளில் சுமந்து கொண்டு மற்ற பிள்ளைகளுடன் விளையாடப் போய்விடுவார். சிறிய பாட்டியின் வளர்ப்பில் இராமசாமி “அடங்காப் பிடாரி” ஆகி விட்டார். அதனால் டிாட்டியின் வளர்ப்பு சரியில்லை என்று தாய் தந்தையர் எண்ணினார்கள். அந்தப் பாட்டிக்கு இராமசாமியைத் தத்து எடுத்துக் கொள்ள ஆசையாய் இருந்தது. பாட்டி ஏழை என்பதாலும், கண்டித்து வளர்க்கவில்லை என்பதாலும், சின்னத்தாயம்மாள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.\nதிண்ணைப் பள்ளிக்கூடத்தில் மூன்று ஆண்டுகள் படித்தார். பிறகு அவர் ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பப் பட்டார். அங்கு சென்றும். அவருடைய குணம் மாறவில்லை. குறும்பு செய்வதும், கூடப்படிக்கும் மாணவர்களை வம்புக்கு இழுப்பதும், அடிப்பதும் வழக்கமாகி விட்டது. ஒரு நாள் தண்டிக்க வந்த ஆசிரியரையே அடித்து விட்டார்.\nஒரு மாணவன் எப்படி இருக்கக் கூடாதோ அப்படி இருந்த இராமசாமியை பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்தி விட்டார்கள். பத்து வயதோடு அவருடைய படிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.\nஅதன் பிறகும் அவர் தன் குறும்புத் தனத்தை விடவில்லை. வீட்டிற்கு வந்து இராமாயணம்,பாகவதம் படிக்கும் பண்டிதர்களிடம் குறுக்குக் கேள்வி கேட்பார்.\nஉலகத்தைப் பாயாகச் சுருட்டிய இராட்சதன் எங்கே நின்று கொண்டு சுருட்டினான் என்று கேட்பார். பாகவதர் பதில் சொல்லத் தெரியாமல் விழிப்பார்.\nஎதிரில் நின்று சண்டையிட முடியாமல் மறைந்திருந்து வாலியின் மீது அம்பு விட்ட இராமன் வீரன்தானா என்று கேட்பார். பண்டிதர்கள் மழுப்புவார்கள்.\nஇப்படிப் புராணங்களில் உள்ள நம்பத்தகாத செய்திகளை யெல்லாம் அப்பட்டமான தன்து பகுத்தறிவால் அந்தச் சின்ன வயதிலேயே தட்டிக் கேட்டார். ஒரு நாள் இராமநாத அய்யர் என்பவரின் கடைக்குச் சென்றார். அவர் “எல்லாம் தலை விதிப்படிதான் நடக்கும்“ என்று அடிக்கடி சொல்வார். அவர் கடையில் வெயிலுக்காக வைத்திருந்த தட்டியின் காலைக்கீழே தள்ளி விட்டார். உடனே தட்டி கீழே சாய்ந்தது. அது இராமநாத(ய்ய)ர் தலையில் விழுந்தது. தலைவிதி உன் தலையில் தட்டியைத் தள்ளி விட்டது. என்னை ஏன் அடிக்க வருகிறாய் என்று சொல்லிக்கொண்டே ஒடி விட்டார், இராமசாமி என்று சொல்லிக்கொண்டே ஒடி விட்டார், இராமசாமி\nபட்டறிவுப் படிப்பால் உயர்ந்தவர். தன் மகன் படிப்பை நிறுத்திய அவர் கடையில் வேலைக்கு வைத்துக் கொண்டார். அதன் பிறகு இராமசாமி பொறுப்புள்ளவராக மாறினாலும், புராணங்களைக் கிண்டல் செய்வதையும், பண்டிதர்களை மட்டம் தட்டுவதையும் ஒரு பொழுது போக்காக வைத்துக் கொண்டார். இராமசாமிப் பெரியாரின் அண்ணன் கிருட்டிணசாமி. அவர் மூத்த பிள்ளை. பத்து ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர். விரதங்கள். நோன்புகள் இருந்து, வெங்கடாசலபதியை வேண்டிக் கொண்ட பின் பிறந்தவர். எனவே பெற்றோருக்கு அவர் மீது ஆசை மிகுதி.\nஇளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு\nTopics: கட்டுரை Tags: இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு, ஈரோடு, தந்தை பெரியார் வரலாறு, நாரா. நாச்சியப்பன், புராணம், பெரியார் இராமசாமி, வாழ்க்கை வரலாறு\nகாலத்தின் குறள் பெரியார் : 11 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nகாலத்தின் குறள் பெரியார் : 10 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஅனைத்துலகத் திருக்குறள் மாநாடு, ஈரோடு 2020\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n« மனவலி போக்கும் மருந்தகம் – ச.சுதாகர்\n 4-6 : நாரா.நாச்சியப்பன் »\nபடை வீரர்கள் மரணமும் கட்சி அரசியலும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்நாட்டு மருகரான புதிய தலைமைச் செயலரை வரவேற்கிறோம்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nமுனைவர் நா.சுலோசனா on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nChitraleka on திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nManoharan on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nபார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..\nகாலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி அம்மா. நீங்களும் அயலெழுத்து, அயற்சொல கலப்பி...\nமுனைவர் நா.சுலோசனா - ஐயா வணக்கம். தங்களின் இணையப் பக்கம் பார்த்தேன்.நிற...\nChitraleka - பெரும் மதி்ப்பிற்குரிய ஐயா, வணக்கம். நான் முத...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அலைபேசி 98844 81652...\nManoharan - ஐயா , உங்களின் தொடர்பு எண்ணைத் தெரிவிக்க வேண்ட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalviexpress.in/2019/10/blog-post_94.html", "date_download": "2020-08-10T11:35:15Z", "digest": "sha1:M5YB7W3NSFMQUP6OVNTRW5MJRXPMHMHK", "length": 9425, "nlines": 94, "source_domain": "www.kalviexpress.in", "title": "`கோள்கள், பேரண்டம் குறித்த ஆய்வு' - இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் மூவர் - KALVIEXPRESS - Educational Website", "raw_content": "\nHome Article `கோள்கள், பேரண்டம் குறித்த ஆய்வு' - இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் மூவர்\n`கோள்கள், பேரண்டம் குறித்த ஆய்வு' - இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் மூவர்\nசர்வதேச அளவில் உயரிய விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. ஆல்பிரட் நோபலின் நினைவாக வழங்கப்படும் இப்பரிசு ஆறு துறைகளுக்கு அளிக்கப்படுகிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று மிசெல்மேயர் மற்றும் டிடையர் குயல்ஸுக்கு சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காகவும் ஜேம்ஸ் பீபல்சுக்கு பேரண்டம் குறித்த ஆராய்ச்சிக்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பீப்லஸுக்கு அண்டவியலில் புதிய தத்துவார்த்த கண்டுபிடிப்புக்கும் பிரபஞ்சத்தைப் பற்றி ஒரு புதிய புரிதலைக் கொண்டு வந்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த வானவியல் ஆராய்ச்சியாளரான மிசெல் மேயர் மற்றும் டிடையர் குயல்ஸ் ஆகியோருக்கு சூரிய மண்டலத்துக்கு வெளியில் உள்ள ஒரு கோளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 5 1 pegasi b என்று பெயரிடப்பட்ட அந்தக் கோள் சூரிய குடும்பத்திலிருந்து 50 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது.\nஇக்கண்டுபிடிப்புகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் ``பிரபஞ்சத்தைப் பற்றிய கண்டுபிடிப்பும் வெளிக்கோல் கண்டுபிடிப்பும் அண்டவெளியில் ஆராய்ச்சி செய்வதற்கான புதிய வழிகளைக் காட்டுகிறது. இன்னும் பிரபஞ்சம் பல மர்மங்களைத் தன்னுள் அடக்கி வைத்துள்ளது'' என்று கூறுகின்றனர்.\nநோபல் பரிசுடன், ஒன்பது மில்லியன் ஸ்விஸ் குரோணர் அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூபாய் 6,47,36,688 பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. இதில் ஒரு பாதி ஜேம்ஸ் பீபல்ஸுக்கும், மீதி தொகை மிசெல் மேயர் மற்றும் டிடையர் குயல்ஸ் ஆகியோருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இ��்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://chenaitamilulaa.forumta.net/t49278-topic", "date_download": "2020-08-10T10:44:17Z", "digest": "sha1:6A37VP2CPLJNCRKAL6SWOCUONOGRESOO", "length": 27899, "nlines": 125, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "இன்குபேட்டருக்கு ஓர் இயற்கை மாற்று!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nஇன்குபேட்டருக்கு ஓர் இயற்கை மாற்று\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: குழந்தை வளர்ப்பு\nஇன்குபேட்டருக்கு ஓர் இயற்கை மாற்று\nகுறைப்பிரசவத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையின் எடையும் மிகக்குறைவு. ‘இனி இக்குழந்தையை காப்பாற்ற முடியாது’ என மருத்துவர்கள் கை விரிக்கிறார்கள். பெற்றோருக்கோ பேரதிர்ச்சி. அந்த சிசுவை வயிற்றில் சுமந்த தாய்க்கு வேதனை இருக்கத்தானே செய்யும் அப்போது ஒரு செவிலி அந்தக் குழந்தையை எடுத்து தன் உடலோடு ஒன்றாக பிணைத்துக் கொள்கிறார். அவரது பணி நேரம் முழுமைக்கும் அந்தக் குழந்தை அவரது அரவணைப்பிலேயே இருக்கிறது. அந்த செவிலியின் உடல் வெப்பம் அந்தக் குழந்தைக்கும் பாய, அந்த குழந்தையின் உடல் நிலை தேறி எடையும் கூடுகிறது. அந்தக் குழந்தைக்கு உயிரூட்டியது அந்த செவிலியின் உடல் வெப்பம்தான். அந்தக் குழந்தை யாரெனில் ‘உதிரிப்பூக்கள்’, ‘முள்ளும் மலரும்’ போன்ற தமிழ் சினிமா வின் தவிர்க்கவியலாத படைப்பு களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன்\nஇந்தச் சம்பவத்தை மேற்கோளாகக் காட்டுவதற்கு ஒரு காரணம் உண்டு. இயல்பாக ஒரு குழந்தையின் உடலில் 36.5 முதல் 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்க வேண்டும். ஆனால், குறைப்பிரசவம் மற்றும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளால் தங்களது உடலுக்கான வெப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள இயலாது. இதன் காரணமாக அக்குழந்தைக்கு தேவையான வெப்பத்தைக் கொடுக்கும் பொருட்டு இன்குபேட்டர் கருவி பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், மனித உடலின் வெப்பமே இன்குபேட்டருக்கு நிகராக இருக்கும் என்பதற்கான உதாரணம்தான் மேற்கூறியது. இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் கூட 75 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த கருத்தியல் நம் தமிழ் சமூகத்தில் இருந்திருக்கிறது.\nஇருந்தும், 1978ல், தென் அமெரிக்காவின் கொலம்பியாவில் உள்ள பொகோடா நகரில் இன்குபேட்டருக்கு மாற்றாக இம்முறை கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. குளிர் பிரதேசத்தில் வாழும் கங்காரு தனது பையில் தன் குட்டியை கதகதப்பாக வைத்துக் கொள்ளும். இதே போல குழந்தையின் கதகதப்புக்காக மேற்கொள்ளப்படும் இச்செயலுக்கு ‘கங்காரு தாயார் பராமரிப்பு’ என்று பெயர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இப் பராமர���ப்பு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதோடு இதற்கென தனிப்பிரிவும் இருக்கிறது. மேலும் இது குறித்த விவரத்தை பச்சிளம் குழந்தைத் துறையின் பேராசிரியர் மங்கல பாரதி விளக்குகிறார்.\n‘‘தாயின் இரு மார்பகங்களுக்கு இடையில் குழந்தையை செங்குத்தாக, கை, கால்களை மடித்து வைத்த நிலையில் ஒரு தவளை போல படுக்க வைக்க வேண்டும். குழந்தையின் தலை ஒரு பக்கமாக திரும்பியிருக்க வேண்டும். குழந்தையின் அடிப்பாகத்தைத் தாங்கிய வாறு அணைத்துப் பிடிக்க வேண்டும். தாயின் மார்போடு குழந்தையின் மார்பு ஒட்டியிருந்தால் போதுமானது. மற்றபடி குழந்தைக்கு சாக்ஸ், குல்லா அணிவிக்கலாம். நாப்கின் பயன்படுத்துவது வசதியாக இருக்கும். குழந்தைக்குத் தேவையானது மனித உடலின் வெப்பம்தான். அதனால், தாய்தான் இப்பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதல்ல. குழந்தையின் தந்தை, பாட்டி, தாத்தா என யார் வேண்டுமானாலும் இந்த கங்காரு பராமரிப்பை மேற்கொள்ளலாம்.\nபிரசவத்தைப் பொறுத்த வரையிலும் வாரக்கணக்கைத்தான் அடிப்படையாகக் கொள்வோம். அதன்படி 40வது வாரத்தில் குழந்தை பிறத்தல்தான் ஆரோக்கியமானது. அதை விடுத்து 34வது வாரத்துக்குள் குழந்தை பிறந்தாலோ, 2 கிலோவுக்கும் குறைவாக எடை இருந்தாலோ மிகவும் அபாயமானது. அந்தச் சூழலில் குழந்தையின் உடலுக்கு வெப்பத்தை கொடுக்கும் பொருட்டே இன்குபேட்டர் கருவியைப் பயன்படுத்துகிறோம். பொருட்செலவு அதிகம் செய்ய வேண்டியிருக்கும் என்பதே இக்கருவியைப் பயன் படுத்துவதில் உள்ள சிக்கல். கங்காரு தாய் பராமரிப்பு இயற்கையான முறையில் மேற்கொள்ளப்படுவதால் பொருட்செலவு குறைவதோடு, தாய்க்கும் சேய்க்கும் பல நன்மைகளும் ஏற்படும்.\nRe: இன்குபேட்டருக்கு ஓர் இயற்கை மாற்று\nகுழந்தையின் உடல் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு கங்காரு பராமரிப்பை மேற்கொள்பவர்களின் உடல் சரிவிகிதத்தில் வெப்பத்தை வெளிவிடும். குழந்தை அதிக குளிரான சூழலில் இருக்கும்போது அதிக அளவு வெப்பத்தை வெளி விடும். அதிக வெப்பநிலையோடு குழந்தை இருக்கும்போது குறைவான வெப்பத்தை வெளிவிடும். இந்தப் பராமரிப்பை மேற்கொள்பவர்களின் உடலே, குழந்தையின் வெப்ப நிலையை சரி செய்து கொள்ளும் வல்லமை பெற்றது என்பதுதான் முக்கியமானது. இன்குபேட்டர் கருவியில் வைத்திருக்கும்போது தாயும் சேயும் பிரிந்திருக���க வேண்டிய நிலைமை உருவாகுகிறது. இதனால் குழந்தைக்கு முறையாக தாய்ப்பால் கிடைக்காமல் போகும்.\nகங்காரு தாயார் பராமரிப்பு முற்றிலும் தாய்சேய் நலன் சார்ந்தது. தாயின் அரவணைப்பில் இருக்கும்போது குழந்தைக்கும் தாய்க்குமான பிணைப்பு அதிகமாகிறது. இதன் காரணமாக தாய்ப்பால் அதிக அளவில் சுரக்கும். தாய்ப்பாலை குடிக்கும்போது குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடு வளரும். கங்காரு தாயார் பராமரிப்பு முறையை மருத்துவமனையில்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. இங்கு பயிற்சி எடுத்துக் கொண்டு வீட்டிலும் மேற்கொள்ளலாம். நாளொன்றுக்கு 24 மணி நேரமும் கங்காரு பராமரிப்பை மேற்கொண்டாலும் தவறில்லை. குறைந்தது 8 மணி நேரமாவது இந்தப் பராமரிப்பை மேற்கொண்டால்தான் கூடிய விரைவில் குழந்தை நல்ல உடல் நிலைக்குத் திரும்பும்.\nகுழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் கூட, தாய் சுவாசிக்கையில் குழந்தையின் உணர்வும் தூண்டப்பட்டு, சுவாசம் சீராகிறது. குழந்தையை மார்புடன் இணைத்து இப்பராமரிப்பை மேற்கொண்டபடியே, வீட்டு வேலை களையும் கவனித்துக் கொள்ளலாம். குழந்தை இரண்டரை கிலோவுக்கு மேல் வளர்ந்த பிறகு இப்பராமரிப்பை நிறுத்தி விடலாம். போதுமான அளவு வெப்பம் கிடைத்து குணமாகி விட்ட குழந்தைகள் இனி மேற்கொண்டு இந்தப் பராமரிப்பு தேவையில்லை என்பதை குறிப்பாலே உணர்த்தி விடுவார்கள். எட்டி உதைத்தல், அழுதல் ஆகியவற்றை வைத்து நாம் புரிந்து கொள்ளலாம். இப்பராமரிப்பை மேற்கொள்பவர்கள் கிருமித்தொற்று ஏற்படாத வண்ணம் சுத்தமாக இருத்தல் அவசியம்.\nபொருட்செலவைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல் தாய்க்கும் சேய்க்கும் நல்லதொரு பிணைப்பையும் உருவாக்கும் கங்காரு தாயார் பராமரிப்பு முறை 20 ஆண்டுகளுக்கும் மேலாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபமாகத்தான் கங்காரு தாயார் பராமரிப்பு மற்றும் பயிற்சிக்காக தனிப்பிரிவு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பிரிவில் சாய்வான நாற்காலியில் அமர்ந்தபடியே இப்பராமரிப்பை மேற்கொள்கின்றனர். பேச்சு மற்றும் காட்சி ஊடகம் மூலமாகவும் கங்காரு தாயார் பராமரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 2011லிருந்து மே 15 அன்று, ‘உலக கங்காரு தாய் பராமரிப்பு தினம்’ கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் இப்பராமரிப்பு குறித்து அனைத்து கர்ப்பிணிகளிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது...”\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: குழந்தை வளர்ப்பு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல���விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3399%3A2016-06-26-11-58-33&catid=14%3A2011-03-03-17-27-43&Itemid=62", "date_download": "2020-08-10T11:17:18Z", "digest": "sha1:WY333ULLQ22VMQJUC4IKT6TRJVZJ5BH7", "length": 39310, "nlines": 217, "source_domain": "geotamil.com", "title": "நூல் அறிமுகம்: அம்மாவின் கண்கள் ;ஒரு பார்வை!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nநூல் அறிமுகம்: அம்மாவின் கண்கள் ;ஒரு பார்வை\nSunday, 26 June 2016 06:58\t- முல்லைஅமுதன் -\tநூல் அறிமுகம்\nதமிழின் வரப்பிரசாதம் தமிழர் வாழும் பரப்பெல்லை விரிவுபட்டுள்ளது. இன முரண்பாடு உள்ளக வெளியக இடப்பெயர்வுகளை அதிகமான மக்களை பெயர்த்திருக்கிறது அல்லது வேரோடு பிடுங்கி எறிந்திருக்கிறது. ஆதலினால் மக்களின் பரப்பளவின் அதிகமும் அதிகமாக அவர்களுக்கிடையேயான மொழி வளம் ஆளுமை கற்றுக்கொள்ளும் வல்லமை கல்வியின் மேலோங்கிய பயிற்சி கைகளுக்குள் உலகையே கொண்டு வரும் கணினியியல் நெறிகளின் கற்கைகள் ஒவ்வொரு வரும் தங்களின் திறமைகளை வெளிக்கொணரும் துணிச்சலையும் கொண்டு வந்துள்ளமை கண்கூடு.\nஇங்கு பன்முக அளுமை மிக்க படைப்பாளிகளும் அபரிமிதமாக தங்களை இனங்காட்டியே வந்துமுள்ளனர். இப்போது நமக்குப் புதிதாய் அறிமுகமாகிறார் திருமதி.வத்சலா ரமேஷ். சொல்வதை சுவை படச் சொல்வதில் தன் கவிதை மூலம் சாத்தியமாக்கியிருக்கிறார். ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்தபடி எழுதியிருக்கிறார்.வாசகனிடம் அழைத்���ுச் செல்லும் கவிதைகளுக்குள் நாமும் மூழ்கிபோவது அதிசயம் தான்.தமிழ் மீதான அளப்பரிய பிரியம் தமிழை அழகாகாவும் எழுத முடிந்திருக்கிறது. வாழ்க்கை மீதான நம்பிக்கைகள்,விருப்புக்கள்,கனவுகள்,தன் மீதான கழிவிரக்கம்,தன்னையே உரசிப்பார்க்கும் சமூகவெளி தருகின்ற அனுபவம்,தாயின் ஸ்பரிசம்,கற்பனை வெளியில் தானே துள்லி ஓடுகின்ற ஆட்டுக்குட்டி போலவும்,பதுமையாய் ஒதுங்கிப்போகிற பெண்ணாய், உறவை,உலகை உற்றுப்பார்க்கிற அனுபவஸ்தியாக படைப்பைத் தந்திருக்கிற வத்சலா அவர்களின் கவிதைகள் ஒரு விசாலமான உலகைத் தரிசிக்க முனைந்து நிற்கின்றன.\nஒரு சோறே பதம்பார்க்க உதவுகிறது.\nஎன் இதழ் கேட்கும் சூட்டோடு\nநிறைக்கும் வரை\" உதட்டுக்கும் கோப்பைத் தேநீருக்குமான உறவில் தன்னையும் இணைத்துக் கொள்ளும் மழை...சூழலை தன் வயப்படுத்தும் லாவகம் கவிதைக்கும் வலுச் சேர்க்கிறது. மனதில் பட்டதை சொல்வதற்கும்,எழுத நினைப்பவற்றை அழகுறச் சொல்வதற்கும் கவிதை கைகொடுக்கும். இங்கும் கவிக்குரல் வத்சலா அவர்களின் கவிதைகள் தெளிவாக வந்து விழுந்திருக்கின்றன. அவரின் குணம் மென்மையானதுவோ. கவிதைகளும் அப்படியே. ஆக்ரோசம் எங்கும் இல்லை. ஆனால் கனவுக்கள் நிறையவே தூவப்பட்டுள்ளன பூக்களாய். ஒரு படைப்பாளிக்கும் வாசகனுக்குமான இடைவெளி நெருங்கும் போதே படைப்பின் மீதான விருப்பம் மேலிடும்.படைப்பாளியை நெருங்கும் தொழில்நுட்பம் எப்போதும் படைப்பாளிக்குத் தெரிந்திருக்கவேண்டும்.அதற்காக கைகளுக்கு விலங்கிட்டுக்கொள்வதல்ல. முதலில் வாசகனாக உணர்ந்து பார்க்க வேண்டும்.அவ்வளவே சிலருக்கு அவர்களின் கல்வி கைகொடுக்கும்.இன்னும் சிலருக்கு அனுபவம் எழுதுவதற்கு கைலாகு கொடுக்கும்.திருமதி.வத்சலாவிற்கு இரண்டுமே துணைபுரிந்திருக்கின்றன.\nஉணர்வுகள் எழுத்தில் சிறப்பிடம் பெறுகிறது\nஓவியா பதிக்க வெளியீடாக வந்துள்ளதில் மகிழ்ச்சியே. அழகியப் பதிப்பு..கவனமெடுத்து ஒழுங்கமக்கப்பட்டுள்ளன. 96 பக்கங்களில் எல்லாவற்றையும் சொல்லிவிடத் துடிக்கும் ஆதங்கம் கவிஞனின் ஆரம்ப முயற்சி என்பதின் அளவுகோல். இன்னும் முயன்றிருக்கலாமே என்கிற எதிர்பார்ப்பும் இல்லாமல் இல்லை. கவிதைகளுக்கு காதல் துணைபுரிந்திருக்கிறதோமுதலில் எழுதவரும் அனைவருமே காதலையே கவிவரிகளுக்குள் அடக்கிப்பார்க்கிறார���கள்.காதலும் அடங்கிப்போகிறது. சப்தமின்றி வார்த்தைகளை கோர்வையாக்கி வரிகளாக்கி நமக்கு கவிதையாக்கியிருக்கின்றார். வாசிக்கையில் உள்ளுக்குள் வயதையும் மீறி ரசிக்கின்ற அனுபவம் அலாதியானது. கவிதை எழுதுதல் என்பது இலகுவானதாகிவிட்டதா என்கிற எண்ணம் எனக்கு உண்டு.முன்பெல்லாம் நமக்குக் கிடைத்த மு.மேத்தா,கண்னதாசன், வாலி என்று விரிவுபட்டு பலரைத் தேடி வாசிக்கும் காலம் ஒன்றிருந்ததே. இப்போது கணினிவயப்பட்ட உலகில் எதுவும் சாத்தியமாகும் என்பது பொல கவிதைகளும்,கவிதை நூல்களும் வந்துகொண்டிருக்க, பதிப்பகங்களும் பெருக்கமுற்றபடியே வருகின்றமையும் கண்கூடு. சிலர் சொல்லலாம் ஆரோக்கியமான சூழல் கவிதையில் காணப்படவில்லை என..முன்னரும் போஸ்ட்கார்ட் கவிதைகள் வந்த காலமும் உண்டு.பின்னர் ஆரோக்கியான சூழலில் கவிதைகளும்,கவிஞர்களும் உருவாகவில்லையா\nவெண் தாரகைப் பெண்ணும் நீதானோ\nஎவை காலம் தொட்டு நிற்கும் என்பதை நிர்ணயிக்கும் என்பதை உணர்ந்து வரவேற்கவும்,வழிவிடவும் வேண்டுமே தவிர புதுவரவுகளுக்கு தடை போடுதல் ஆகாது.\nவத்சலாவின் கவிதைகளும் -எதிர்கால நிஜங்களை கைகளுக்குள் அடைத்துவிடும் தார்ப்பரியத்துடன் தொடரும் என்கிறதே நம்பிக்கை. தன் முன்னால் நடப்பவற்றை, சூழலை சாதாரனன் உள்வாங்குகின்ற முறைக்கும் அதையே கவிஞனின் மனதில் ஏற்படுத்திச் செல்கின்ற சலனங்களுக்கும், தாக்கங்களுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.அதை எழுகின்ற ஒரு படைப்பாளி உள்வாங்கி எழுதுகின்ற உணர்வுக்கும் அதையே வாசிக்கினற வாசகனுக்குமான இடைவெளி அதிகமாகிவிடக்கூடாத எச்சரிக்கை அல்லது பக்குவம் தேவை.அதனைச் சரிவரச் செய்கிற போது வாசகனை சென்றடையும்,சலனத்தை,தாகத்தை ஏற்படுத்தியே தீரும்.\nசிலவற்றை தெரிவு செய்கையில் ஒன்றுக்கொன்று தொடர்பறுந்து நீர்த்துப்போகின்ற அபாயமும் உண்டு. வத்சலா ஓரளவு புரிந்துகொண்டுள்ளார்.அவரின் கவிதைக்கான பயிற்சி,வாசிப்பு ஆற்றல் இன்னும் விசாலமாகும் பட்சத்தில் அம்மாவின் கண்கள் போன்று பல கவிதைகளை தருகின்ற வல்லமையும் பெறுவார். இன்னொன்றையும் கவனமெடுக்கவேண்டும்.\nகவிதைகளில் குற்றம் கண்டுபித்துச் சொல்கின்ற நக்கீரர்கள் அதிகம் வலம் வருகின்ற களத்தில் கவனமாக எதை செவிசாய்க்கவேண்டும்,எதை நிராகரிக்கவேண்டும் என்கிற நிதனத்துடன் ���கரும் பட்சத்தில் எதிர்காலம் கம்பீரமாக இருக்கும்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅயோத்தி ராமர் கோயிலும் சிந்தனைச் சிக்கலும்\nகவிஞர் அனாரின் கவிதை மொழிபெயர்ப்பு நிகழ்வு\nயாழ் மாவட்டத் தேர்தல் முடிவுகளும், வாக்கெண்ணிக்கைப் பிரச்சினையும் பற்றி...\nவாசிப்பும், யோசிப்பும்: மார்க்சும் பிராய்டும்\nநூல் அறிமுகம்: தமயந்தியின் ஏழு கடல்கன்னிகள்\nஅக்கினிக்குஞ்சு: 'புகலிடத்தமிழ் இலக்கியத்தில் ஆஸ்திரேலியாவின் வகிபாகம்'\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 14\nகள்ளிக்காடும் கண்ணிர்நாடும் - 2\nவரலாற்றுச் சுவடுகள்: எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு எழுத, வாசிக்க���் கற்றுக்கொடுத்த ஆசிரியர்\n“இலக்கிய வெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு\nகாணொளி நேரலையில் இலங்கை தேர்தல் - தமிழரின் (தலை) அரசியல் விதி\nநவீன விருட்சம் : எழுத்தாளர் சா.கந்தசாமி அஞ்சலிக் கூட்டம்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mmkinfo.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2020-08-10T10:38:36Z", "digest": "sha1:OJCSAIJQHQQFOKWOJ3AHUWSUNPMSC5H6", "length": 10210, "nlines": 78, "source_domain": "mmkinfo.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக மக்களுக்கு மத்திய அரசு நடுநிலை தவறி துரோகம் இழைத்துள்ளது! « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nகாவிரி மேலாண்மை வாரியம்: தமிழக மக்களுக்கு மத்திய அரசு நடுநிலை தவறி துரோகம் இழைத்துள்ளது\nHome → செய்திகள் → காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக மக்களுக்கு மத்திய அரசு நடுநிலை தவறி துரோகம் இழைத்துள்ளது\nதமிழக மக்களுக்கு மத்திய அரசு நடுநிலை தவறி துரோகம் இழைத்துள்ளது\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nதமிழ்நாடு-கர்நாடகம் இடையிலான காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அக்டோபர் 4ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்று (3-10-2016) மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என்றும், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு வாரியத்தை அமைக்க உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு செப்டம்பர் 20 மற்றும் 30ஆம் தேதிகளில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டுமென்றும் மத்திய அரசு கோரியுள்ளது.\nமத்திய அரசின் இந்தப் போக்கு கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கௌடாவின் கருத்துக்களை அங்கீகரிக்கும் வகையில் உள்ளது. மேலும் கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு நடுநிலைத் தவறி காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசின் இத்தகையப் போக்கை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. காவிரி விவகாரத்தில் மோடி அரசு நியாயமாக செயல்படும் என்ற நம்பிக்கையை தமிழக விவசாயிகள் உட்பட அனைவரும் இழந்திருக்கிறார்கள்.\nஎனவே, தமிழக அரசு காவிரி விவகாரம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தையும், சிறப்பு சட்டமன்றப் பேரவை கூட்டத்தையும் உடனே கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n201 Viewsசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எ��்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை...\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு\n308 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்களின் தந்தை ஏ எஸ்...\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்.\n596 Views10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி...\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் June 10, 2020\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு May 30, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-10T11:49:45Z", "digest": "sha1:I55HDVEZHU6MP4KJFFHNBTPFTONW55EQ", "length": 5462, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மெதெயின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமெதெயின் (Medellín) கொலொம்பியாவின் அண்டியோகுயா மாவட்டத்தில் மெதெயின் பெருநகரப் பகுதியின் தலைநகரமாகும். இது 1616 இல் பிரான்சிஸ்கோ எர்ரெரா யி காம்புசனோவால் நிறுவப்பட்டது. 2006 இன் கணக்கெடுப்பின்படி, மெதெயின் நகர மக்கள் தொகை 2.4 மில்லியனாக இருந்தது. கொலொம்பியாவில் பொகோட்டாவை அடுத்து இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது.[1][2]. மேலும் மெதெயின் அபுர்ரா பள்ளத்தாக்குப் பெருநகரப் பகுதியின் (Valle de Aburrá) மையப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 3.8 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். பல முன்னணித் தொழிலகங்கள் அமைந்துள்ள இப்பகுதி முக்கிய ஊரக மையமாக உள்ளது.\nஅண்டியோகுயா மாவட்டத்தில் நகரத்தின் அமைவிடமும் (கரும் சாம்பல்) நகராட்சி மன்ற எல்லையும் (சிவப்பு)\nமெதெயின் அரசு அலுவல்முறை இணையதளம்\nமெதெயினின் முதன்மை சிக்கலாக வேலையின்மை விளங்குகிறது. மற்ற கொலொம்பிய நகரங்களுக்கும் இச்சிக்கல் உள்ளது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2020, 08:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/lifestyle/fun-menu/14511-tamil-jokes-2019-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%F0%9F%99%82-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2020-08-10T10:53:27Z", "digest": "sha1:TPAOMHHTXMJVPH3WFIXP7QARDU4GMFAT", "length": 11600, "nlines": 238, "source_domain": "www.chillzee.in", "title": "Tamil Jokes 2019 - என் கணவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா? 🙂 - அனுஷா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nTamil Jokes 2019 - என் கணவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா\nTamil Jokes 2019 - என் கணவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா\nTamil Jokes 2019 - என் கணவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா\nTamil Jokes 2019 - என் கணவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா\nஎன் கணவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா\nஅவர் வைக்கும் வத்தக் குழம்பு தான்\n என் பையன் தூங்கவே மாட்டேங்கறான்... 🙂 - ரவை\nTamil Jokes 2019 - கணவனும் மனைவியுமா சேர்ந்து ‘நான் ஒரு சிந்து, நீ ஒரு சிந்து’னு பாட்டை மாறி மாறிப் பாடுறாங்களே, ஏன்\nTamil Jokes 2020 - இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு... 🙂 - அனுஷா\nTamil Jokes 2020 - பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….\nTamil Jokes 2020 - ஏண்டா உன்னை HOD திட்டினாரு\nTamil Jokes 2020 - ஸாரிமா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு.. 🙂 - அனுஷா\n# RE: Tamil Jokes 2019 - என் கணவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா \nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 03 - ஜெபமலர்\nதொடர்கதை - கஜகேசரி - 01 - சசிரேகா\nசிறுகதை - தனக்கு வந்தால் தெரியும் - ரவை\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\n3. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 14 - சகி\nதொடர்கதை - பிரியமானவளே - 11 - அமுதினி\nசிறுகதை - பிள்ளை மனம் களி மண் போல - ஆர்த்தி\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 13 - ஜெபமலர்\nசிறுகதை - தனக்கு வந்தால் தெரியும் - ரவை\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 26 - பிந்து வினோத்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 22 - சகி\nTamil Jokes 2020 - இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 04 - பத்மினி செல்வராஜ்\nChillzee WhatsApp Specials - ஒரு புலி கல்யாணம் பண்ணிட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.viduppu.com/gossip/04/263332", "date_download": "2020-08-10T10:59:04Z", "digest": "sha1:M4KOZSRQE4CHNI4HRHNHILQYAZEAHHFH", "length": 5983, "nlines": 26, "source_domain": "www.viduppu.com", "title": "ஜோடியில் டாப்பாக இருந்த டான்சர் செய்யும் செயலா இது.. நீச்சல் குள புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்.. - Viduppu.com", "raw_content": "\nவயதுக்கு மீறி 15 வயதிலேயே படுமோசமான ஆடையில் அஜித்தின் ரீல்மகள் அனிகா.. நடிகையான பின் பணத்தில் புறள தயார்..\n15 வயதில் மிக மோசமான போட்டோஷுட் நடத்திய அஜித்தின் ரீல் மகள் அனிகா, கடும் திட்டு, இதோ...\nமுகம்சுளிக்க வைக்கும் படுமோசமான ஆடையில் 39 வயது நடிகை.. விக்ரம்பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..\nசூர்யா, விஜய்யை அசிங்கபடுத்திவரும் நடிகைக்கு பின் இந்த அஜித்பட தயாரிப்பாளரா\n38 வருடகால சினிமாவில் மனோரமாவுக்கு வாய்ப்பு கொடுக்காத பாரதிராஜா.. இந்த நடிகைதான் காரணமா\nசூர்யாவுடன் 14 வயதிலேயே ஜோடியாக நடித்த ஸ்ருதிகாவா இது.. அடையாளம் தெரியாமல் போன நடிகையின் தற்போதைய நிலை..\nசினிமாவுக்கு பஞ்சம் பிழைக்க வந்தவன் நான்.. 80, 90களில் ரஜினி, கமலுக்கு முன்பே கோடியில் புரண்ட நடிகர்\nபிறந்தநாளன்று உடம்பில் எதுவும் இல்லாமல் கையில் ரத்தக்கறை.. நடிகை ஹன்சிகா வெளியிட்ட புகைப்படம்..\nஜோடியில் டாப்பாக இருந்த டான்சர் செய்யும் செயலா இது.. நீச்சல் குள புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..\nபிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும், பாடகராகவும், நடனத்தில் சிறந்தவராகவும் இருந்து பிரபலமானவர்கள் பலபேர் சினிமாத்துறையில் இருக்கிறார்கள். அந்தவகையில் பிரபல தமிழ் தொலைக்காட்ச���யில் நடைபெற்று வரும் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி மூன்று சீசனில் போட்டியாளராக பங்கேற்று வந்தவர் சுனிதா.\nநடிகர் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியும், அடுத்தடுத்த சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்து பிரபலமாகியும் இருக்கிறார் சுனிதா.\nசமீபத்தில் அதே தொலைக்காட்சியில் நடைபெற்ற நடன போட்டியில் நடுவராகவும் இருந்து வருகிறார். இதன்மூலம் சினிமா நடிகைகள் எப்படி இருப்பார்களோ அதேபோல் ஆடையிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.\nஇந்நிலையில் சுனிதா அவரது சமுகவலைப்பக்கமான இன்ஸ்டாகிராமில் நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையோடு பிகினி போஸ் கொடுத்தும், கையில் மது அருந்தியும் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.\n15 வயதில் மிக மோசமான போட்டோஷுட் நடத்திய அஜித்தின் ரீல் மகள் அனிகா, கடும் திட்டு, இதோ...\nமுகம்சுளிக்க வைக்கும் படுமோசமான ஆடையில் 39 வயது நடிகை.. விக்ரம்பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..\nசூர்யா, விஜய்யை அசிங்கபடுத்திவரும் நடிகைக்கு பின் இந்த அஜித்பட தயாரிப்பாளரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/article/special-astro-predictions/where-women-have-moles-what-are-the-benefits-118122400042_1.html", "date_download": "2020-08-10T12:06:48Z", "digest": "sha1:VAACFPXJSUELX7JPRGLZPOOHPJKI2L2B", "length": 15019, "nlines": 174, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...!! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 10 ஆகஸ்ட் 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nபெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...\nநெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவர்கள் அதிகாரமிக்க பதவியில் அமர்வார்கள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். நெற்றியில் வலது பக்கம் இருந்தால் வறுமை இருந்தாலும் நேர்மையுடன் வாழ்வார்கள்.\nஇடது தாடையில் மச்சம் இவர்கள் பார்ப்பதற்கு வசீகரமான தோற்றத்துடன் அழகாக இருப்பார்கள். ஆண்கள் இவர்களைத் விரட்டி காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணடையவர்களாக இருப்பார்கள். வலது தாடையில் மச்சம் இருந்தால் பிறரால் வெறுக்கப்படுவார்கள்.\nகண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றம், இறக்கம் நிறைந்ததாக இருக்கும்.\nகாதுகளின் மச்சம் இருந்தால் செலவு செய்வதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கபடி பணம் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.\nநாக்கில் மச்சம் உள்ள பெண்கள் கலை ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள். ரசனைகள் அதிகமாக இருக்கும்.\nமுதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.\nதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷ்டப்பட்டு வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வருவார்கள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித்தனமும் இருக்கும்.\nஇடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண்கள், புத்தி கூர்மையானவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பார்கள். அதுவே வலது முழங்காலில் என்றால் பிடிவாதக்கார்களாக இருப்பார்கள்.\nபெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம்.\nதலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணம் நிறைய இருக்கும். வாழ்க்கையில் மன நிறைவு இருக்காது.\nமூக்கு மீது மச்சம் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.\nதொப்புல்களுக்கு மேலே மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.\nபிறப்புறுப்பில் மச்சம்: இங்கு மசம் இருக்கும் பெண்களைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும்.\nஉள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டுகளில் மச்சம் இருந்தால் இவர்களது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண்��ளாக இருப்பார்கள். சிறந்த நிர்வாகியாகவும் இருப்பார்கள்.\nகன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகரமாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.\nமதுரை ஆவின் கெஸ்ட் ஹவுஸ்: பலான வீடியோவால் கதிகலங்கிய அதிமுக\n350 பெண்களின் கற்பை சூறையாடிய ஆவிகள்\nகுடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...\nசபரிமலைக்குள் 'பெண்கள் சுவர்' போராட்டம்: நடிகை மஞ்சு வாரியர் விலகல்\nஉடல்நலம் காக்கும் சில எளிய மருத்துவ குறிப்புகள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://killergee.blogspot.com/2011/09/dewa-in-dubai.html", "date_download": "2020-08-10T10:49:33Z", "digest": "sha1:TJT5PZB5SFWC2LF2I6GKKE7HGRAYWHOP", "length": 11164, "nlines": 185, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: DEWA in Dubai", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nஞாயிறு, செப்டம்பர் 04, 2011\n31.08.2011 அன்று, துபாயில் நடந்த தேவகோட்டையர்கள் கூட்டம்.\nஎண்ணம் நலமெனில் எல்லாம் நலமே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅன்பு பெயர்த்தி க்ரிஷன்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nநினைவுகள் அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட திட்டங்கள் சம்பளம் வாங...\nசெங்கற்படை, செங்கோடன் Weds செங்கமலம்\n01 . மனிதனை படைக்கும்போதே அவனது மரண தேதியை தீர்மானித்து அழைத்துக் கொல் ’ வது சித்ரகுப்தன் என்பது நம்பிக்கை. ஆனால் கைதி கருப்பசாமிக்க...\n நலமே விளைவு. ரம், ரம்மி, ரம்பா\nசிலர் வீடுகளில், கடைகள��ல் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nவ ணக்கம் மாடசாமியண்ணே எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு நீங்கதான் தீர்த்து வைக்கணும். வாடாத்தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்றே...\nவணக்கம் ஐயா நான் நிருபர் நிருபமா ராவ் , \" திறக்காத புத்தகம் \" பத்திரிக்கையிலிருந்து , வப்பாட்டிகள் தினத்தை முன்னிட்டு...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய...\n2010 ஒமான் நாடு மஸ்கட் நகரம். நண்பரது குடும்பம் நானும், நண்பருடைய குடும்பத்தினரும் நண்பருடைய சகலை அங...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு எட்டு ...\nவணக்கம் நட்பூக்களே... கொரோனா இந்திய மக்களை வீட்டுச் சிறையில் வைத்து தனிமைபடுத்தி இருந்தபோது நானும் தனிமை படுத்தப்பட்டேன் என்னவொன்று ...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nativespecial.com/product/thulasi-podi-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-08-10T12:01:17Z", "digest": "sha1:JGITF4THUJWVFRLNDLXPLMNPFOUDM4LZ", "length": 5036, "nlines": 114, "source_domain": "nativespecial.com", "title": "Thulasi Podi - துளசி பொடி - Native Special International", "raw_content": "\nதமிழகத்தில் பரவலாக அணைத்து மக்களுக்கும் தெரிந்த ஒரு வீட்டு மூலிகை, பல கோவில்களில் இதை தீர்த்தத்துடன் தருவதுண்டு. துளசி தினமும் பயன்படுத்தினால் வாயு கோளாறு மற்றும் வயிற்று பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை தரும்.\nஇருமல், சளி, சீரண கோளாறு, வாயு தொல்லை போன்ற சிக்கல்களுக்கு நல்ல மருந்து.\nதினமும் காலை மாலை இருவேளை உணவுக்கு பின் அரை ஸ்பூன் துளசி பொடி- தேன்/பசும்பால்/வெந்நீர் இல் கலந்து சாப்பிடலாம்.\nதமிழகத்தில் பரவலாக அணைத்து மக்களுக்கும் தெரிந்த ஒரு வீட்டு மூலிகை, பல கோவில்களில் இதை தீர்த்தத்துடன் தருவதுண்டு. துளசி தினமும் பயன்படுத்தினால் வாயு கோளாறு மற்ற��ம் வயிற்று பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை தரும்.\nஇருமல், சளி, சீரண கோளாறு, வாயு தொல்லை போன்ற சிக்கல்களுக்கு நல்ல மருந்து.\nதினமும் காலை மாலை இருவேளை உணவுக்கு பின் அரை ஸ்பூன் துளசி பொடி- தேன்/பசும்பால்/வெந்நீர் இல் கலந்து சாப்பிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2001/kannadasan4-130201.html", "date_download": "2020-08-10T12:21:05Z", "digest": "sha1:6YD2LOVNH2PGON6IPPFL77L73N72CC6Q", "length": 21033, "nlines": 289, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண்ணதாசனை காணுவோம் | kannadasan - a legend in tamil cinema - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nமுன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா \nமைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக.. ஜாக்கிசான் கூப்பிட்டாக.. திமுகவின் முக்கிய தலைகளுக்கு பாஜக ஸ்கெட்ச்சா\nசச்சினின் 3 கோரிக்கைகள்...இன்று ராகுலுடன் சந்திப்பு...முடிவுக்கு வருகிறது ராஜஸ்தான் சிக்கல்\nஊரடங்கை மீறி வெளியே வந்த நபரின் வேன் மோதி இறந்த கன்றுக்குடி.. உதவிக்கு அழைத்த பசு\nகொரோனா தடுப்பூசி சக்சஸ் ஆகாவிட்டால் அடுத்து என்ன 'ஹூ' தலைமை விஞ்ஞானி சவுமியா சொல்வதை பாருங்க\nமக்களின் நம்பிக்கை நாயகர் முதல்வர்... எதிர்க்கட்சித் தலைவரின் பணிகள் பூஜ்யம் - ஆர்.பி.உதயகுமார்\nகனிமொழிக்கு ஆதரவு...எனக்கும் நேர்ந்தது சிதம்பரம்...கன்னடம் புறக்கணிப்பு...குமாராசாமி பதிவு\nFinance அமெரிக்காவுக்கு இது சரியான பதிலடி.. சீனாவின் அதிரடி முடிவு.. பதிலுக்கு பதில்..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் பாரதியார் பல்கலையில் பணியாற்ற ஆசையா\nAutomobiles ஆச்சரியம்... இந்தியாவின் மலிவு விலை மின்சார காரை வாங்கிய பிரபல நடிகை... யாருனு தெரியுமா\nLifestyle கிருஷ்ண ஜெயந்திக்கு எப்படி பூஜை செய்யணும், எவ்வாறு விரதம் இருக்கணும் தெரியாதா\nSports முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா வைரஸ்.. வங்கதேச நிலைமை இதுதான்\nMovies அவரையும் விட்டு வைக்காத மீரா மிதுன்.. பாரதிராஜா ஆவேச அறிக்கைக்கு காரணம் அதானாமே\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செ��்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n6. மலர்ந்தும் மலராத ..\nபெ: மலர்ந்தும் மலராத பாதி மலர் போல\nவந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக\nநதியில் விளையாடி கொடியில் தலை சீவி\nவளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு\nஆ : (மலர்ந்தும் மலராத பாதிமலர் போல)\nயானைப் படைகொண்டு சேனை பலவென்று\nஆளப் பிறந்தாயடா - புவி ஆளப் பிறந்தாயடா\nஅத்தை மகளை மணங்கொண்டு இளமை வழிகண்டு\nஅத்தை மகளை மணங்கொண்டு இளமை வழிகண்டு\nபெ: தங்க கடிகாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்\nபொருள் - தந்து மணம் பேசுவார்\nமாமன் - தங்கை மகளான மங்கை உனக்காக\nஉலகை விலை பேசுவார் - உலகை விலை பேசுவார்\nமாமன் தங்கை மகளான - மங்கை உனக்காக\nஆ : நதியில் விளையாடி கொடியில் தலை சீவி\nவளர் பொதிகை மலை தோன்றி - மதுரை\nநகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே\nபெ: சிறகில் எனை மூடி அருமை மகள் போல\nகனவில் நினையாத காலம் இடைவந்து\nஆ : கண்ணின் மணிபோல மணியின் நிழல்போல\nகலந்து பிறந்தோமடா - இந்த\nமண்ணும் கடல் வானம் மறைந்து முடிந்தாலும்\nமறக்க முடியாதடா - உறவை பிரிக்க முடியாதடா\n7. தொட்டு விடத் தொட்டு விடத் ..\nபெ: தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் - கை\nஆ : பக்கம் வர பக்கம் வர மயங்கும் - உடன்\nவெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்\nமுத்து முத்துப் புன்னகையை சேர்த்து - கண்\nமுன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து\nஎட்டி எட்டிச் செல்லுவதைப் பார்த்து\nநெஞ்சை தட்டி தட்டி விட்டதடி காற்று\nபெ: கொஞ்சிக் கொஞ்சி எண்ணங்களை விளக்கும் - சொல்லைக்\nகொட்டிக் கொட்டி வர்ணனைகள் அளக்கும்\nஅஞ்சி அஞ்சி கன்னி உடல் நடக்கும் - இடை\nகெஞ்சிக் கெஞ்சிக் கையிரண்டில் தவிக்கும்\nஆ: அள்ளி அள்ளி வைத்துக்கொள்ளத் துடிக்கும்\nசொல்லிச் சொல்லிப் பாடங்களை படிக்கும்\nபெ: துள்ளித் துள்ளி சின்ன உடல் நடிக்கும் - கன்னம்\nஆ : கிள்ளிக் கிள்ளி மெல்ல மெல்ல சிரிக்கும் (தொ)\n8. ஒருவன் மனது ஒன்பதடா ..\nஒருவன் மனது ஒன்பதடா - அதில்\nஉருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா - அதில்\nஉள்ளத்தைக் காண்பவன் இறைவனடா (ஒரு)\nவறுமை வந்தால் பிரிகின்றான் (ஒரு)\nபேய் போல் பணத்தைக் காக்கின்றான்\nபெரியவர் தம்மைப் பகைக்கின்றான் (ஒரு)\nபட்டம் பதவி பெற்றவர் மட்டும்\nபள்ளிப் படிப்பு இல்லாத மனிதர்\nசிட்டுக் குருவி முத்தம் கொடுத்து\nபறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே\nபழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே\nஎடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே\nஎன்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே\nஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா\nஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா\nஇரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா\nஇளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா (சிட்டு)\n10. பார்த்த ஞாபகம் இல்லையோ ..\nஅந்த நீல நதிக்கரை ஓரம்\nநான் பாடி வந்தேன் ஒரு ராகம்\nநாம் பழகி வந்தோம் சிலகாலம்\nஇந்த இரவைக் கேளது சொல்லும்\nஅந்த நிலவைக் கேளது சொல்லும்\nஉந்தன் மனதைக் கேளது சொல்லும்\nநாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்\nஅன்று சென்றதும் மறந்தாய் உறவை\nஇன்று வந்ததே புதிய பறவை\nஎந்த ஜென்மத்திலும் ஒரு தடவை\nநாம் சந்திப்போம் இந்த நிலவை (பார்)\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகண்ணதாசன் ஓர் ஆச்சரியம்.. கவியரசுக்கு வைரமுத்து பாடிய தமிழாற்றுப் படை.. முழு ஆய்வுக் கட்டுரை\nஎன் விதை நெல்லுக்கு கண்ணதாசனே பொறுப்பு.. வைரமுத்து நெகிழ்ச்சி கவிதை\nஅய்யன் கண்ணதாசருக்கு என் ஆழ்ந்த அன்பின் ஒரு துளி - பிறந்த நாளுக்கு கமல்ஹாசனின் கவிதை\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் தமிழாற்றுப்படையில் கண்ணதாசனை போற்றி சிலிர்த்து சிலாகித்த வைரமுத்து\nநதியில் விளையாடி கொடியில் தலை சீவி.. நடந்த கண்ணதாசனே... உமை என்று இனி காண்போம்\nஎப்பவுமே ஏடாகூடமாக கருத்துகளை சொல்லும் எச் ராஜா.. பரவாயில்லையே நல்லது கூட சொல்லி தராரே\nநான் உருப்பட்டேனா, இல்லையா.. கண்ணதாசன் கேட்ட கேள்வி\nபடார்னு திறந்த கதவு... \"சொன்னது நீதானா.. சொல் சொல்\".. பதறி போன எம்.எஸ்.வி\nஎந்த நிலையிலும் இவருக்கு மரணமில்லை... கண்ணதாசன்\n.. கண்ணதாசன் அளித்த அதிரடி தீர்ப்பை பாருங்க\nஅதனாலதான்டா 16 எருமைகளை கொடுத்தான்.. கலகலக்க வைத்த கவியரசு கண்ணதாசன்\nவீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை.. கடைசி வரை மறக்க முடியாத கண்ணதாசன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nநாகர்கோவில் ரயில் நிலையம்.. மதுரை, நெல்லைக்கு கூடுதல் ரயில் விட வேண்டும்.. பயணிகள் சங்கம் கோரிக்கை\nகிருஷ்ண ஜெயந்தி : பலன் கருதாது கடமையை செய்து மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் - முதல்வர்\nமுன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.,-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/3LPXic.html", "date_download": "2020-08-10T10:46:35Z", "digest": "sha1:G4YVVA53JIA3FVYI4OJCMFWWU2ZMGRG6", "length": 3999, "nlines": 38, "source_domain": "tamilanjal.page", "title": "திமுக எம்.பி., ஆர்.எஸ்.பாரதி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nதிமுக எம்.பி., ஆர்.எஸ்.பாரதி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது\nMay 23, 2020 • தமிழ் அஞ்சல் கயூம் பாஷா • தமிழகம்\nசென்னை: நீதிபதிகள் நியமனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆர்.எஸ்.பாரதி மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nபிரபல வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி நிகழ்ச்சி ஒன்றில் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நீதிபதிகள் மற்றும் அரசு பதவிகளில் உள்ளது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தகவல்கள் வெளியாகின.\nஅவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் கல்யாண சுந்தரம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.இந்த புகாரின்படி நடவடிக்கை எடுக்க தேனாம்பேட்டை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதைதொடர்ந்து ஆர்.எஸ்.பாரதி மீது தாழ்த்தப்பேட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.\nஇந்த நிலையில் இன்று அதிகாலை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738674.42/wet/CC-MAIN-20200810102345-20200810132345-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}