diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0525.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0525.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_0525.json.gz.jsonl" @@ -0,0 +1,327 @@ +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-10T19:38:47Z", "digest": "sha1:L7HHUIBY4POVXGQZ5DAHKQ2CW3XJB6H5", "length": 6825, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை - சபாநாயகரின் ஊடக பிரிவு! - EPDP NEWS", "raw_content": "\nவெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை – சபாநாயகரின் ஊடக பிரிவு\nபதவியில் இருந்து சபாநாயகர் இராஜினாமா செய்ய போவதாக வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என சபாநாயகரின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.\nசபாநாயகரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி பாராளுமன்றத்தின் பெரும்பான்மை இல்லாமல் ஒரு புதிய பிரதமர் சட்டவிரோத மற்றும் ஜனநாயக விரோத செயன்முறையினூடாக தெரிவானதை போன்று மற்றுமொரு நிலைமை ஏற்பட்டால் தான் வகிக்கும் பதியைவிட்டு விலகுவதாக சபாநாயகர் தெரிவித்தாக சில அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. எனவே சரியான தகவலை அடிப்படையாக கொண்டமையாத இந்த செய்தி முற்றிலும் தவறானது.ட\nசபாநாயகர் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை எனவும் ஆகவே அத்தகைய அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் சபாநாயகரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\nபாராளுமன்ற ஜனநாயகத்திற்கு முரணாக முன்னெடுக்கப்படும் எந்தவொரு செயற்பாட்டுக்கும் எதிராக அதிகபட்ச நடவடிக்கையை எடுக்க தயங்க போவது இல்லை என்ற நிலைப்பாட்டிலே சபாநாயகர் இருப்பதாகவும் சபாநாயகரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\nஇவ்வாறான செய்தியை வெளியிட்ட குறித்த ஊடகத்தின் செயற்பாடு வெறும் ஊகம் மாத்திரமே எனவும் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலைமை போன்றதொரு நிலைமை மீண்டும் ஏற்படும் என சபாநாயகர் ஒருபோதும் நம்பவில்லை எனவும் சபாநாயகரின் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது\nதேசிய நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியல் அல்ல - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்\nவேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தயாராகும் நோயாளர் காவு வண்டி சாரதிகள்\nபெயர்ப் பலகை பதாகையில் தமிழ் எழுத்துப் பிழைகள் - பொதுமக்கள் சுட்டிக்காட்டு\nமாற்றியமைக்கப்படுகின்றது அமைச்சரவை - ஜன���திபதி -பிரதமர் இணக்கம்\nஇலங்கையில் சர்வதேச சுகாதார சேவை கண்காட்சி\nகுளிர்பானங்களின் தரத்தை பரிசோதிப்பதற்கான நடவடிக்கை - நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2011/04/13.html", "date_download": "2020-08-10T18:17:10Z", "digest": "sha1:PYL6K3EEDRMV4QAEC37TI4J4DTB4HT23", "length": 24730, "nlines": 157, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: மே13…? ’ஜெ’க்கு கிட்டினால்…? கப்பித்தனமாயிருக்கு… போய் புள்ள குட்டிய படிக்கவைங்கய்யா…!", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\n கப்பித்தனமாயிருக்கு… போய் புள்ள குட்டிய படிக்கவைங்கய்யா…\nகப்பித்தனமாயிருக்கு… போய் புள்ள குட்டிய படிக்கவைங்கய்யா…\nசட்டமன்றத் தேர்தல் முடிந்து விட்டது. நாம் எல்லோரும் வாக்களித்து விட்டு எவருக்கு ஆட்சி ஆமைக்கும் பெரும்பான்மை கிடைக்கப்போகிறது என்று ஆவலோடு காத்திருக்கிறோம். நாம் மட்டுமல்ல… அரசியல் கட்சிகளும் கூட ஒரு வித டென்ஷனுடனேயே காத்துக் கொண்டிருக்கின்றன.\nஎன்ன நடக்கக்கூடும் மே 13க்கு பிறகு... எந்த கட்சி ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை பற்றிய கருத்துக் கணிப்போ… இல்லை ஜோதிடக் கட்டுரையோ இல்லை இது. ஒருவேளை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடத்திக் காட்டவிருக்கிறார் என்பதை பற்றிய முன்னுரை மட்டுமே இது.\nஒருவிதத்தில் வரலாறுகளைப் புரட்டும்போது இந்திராகாந்திக்குப் பிறகு இந்திய அரசியலில் அவருக்கு நிகரான இரும்புப் பெண்மணி ஒருவர் உண்டென்றால் அது ஜெயலலிதாவாக மட்டுமே இருக்கமுடியும் என்று தோன்றினாலும், தான்தோன்றித்தனமான தலைக்கர்வ முடிவெடுப்பதிலும் அவருக்கு நிகர் அவர் மட்டுமே என்பதை மறுப்பதற்கில்லை. அவருடைய பழைய ஆட்சியின் பக்கங்களை புரட்டினால் ஒருசில கசப்புகளைத்தவிர பெரும்பாலானவை அவருடைய நிர்வாகத்திறமையை பளிச்சிடச் செய்யவே செய்கின்றன.\nதமிழக மக்களுக்கு ‘ஜெ’யிடமிருந்து (ஓரளவாவது)நல்லாட்சி கிடைக்கப்பெற வேண்டுமெனில் அது தேர்தல் முடிவில்தான் அடங்கியிருக்கிறது. அ.தி.மு.க தனிப் பெரும்பான்மை பெறாமல் கூட்டணிக் கட்சிகளின் தயவுடன் ஜெ ஆட்சியில் அமர்ந்தால்… அவரது தலைக்கர்வ முடிவுகளுக்கு மூக்கணாங்கயிறு கட்டப்பட்டு அவரது நிஜமான நிர்வாகத்திறமை மட்டுமே பளிச்சிடக்கூடும். ஆனால் அதை என்றுமே ஜெ விரும்பாததால்தான் தனிப்பெரும்பான்மை ஆசைக்காக வை.கோவை பலிகடாவாக்கினார்.\nசரி… ஒருவேளை மே13… ‘ஜெ’வுக்குத் தனிப்பெரும்பான்மையை வழங்கினால்… ஆஹா... அப்போதானே ஆரம்பிக்கும் விளையாட்டே…\nஅடுத்த ஐந்தாண்டுகள் ‘ஜெ’ யின் தனிப்பெரும்பான்மை நடத்தப் போகும் நாடகங்கள் என்னென்னவாக இருக்கும்\n# பதவிப் பிரமாணத்திற்கு முன்னமே… கூட்டணிக்கட்சிகள் அனைத்திற்கும் அல்வா வழங்கப்படும் ( முத பாலே… சிக்ஸரா…\n# ஆட்சியில் அமர்ந்ததும் முதல் வேலை காவல்துறையில் ‘ஜெ’ விசுவாசிகள் முன்னுக்கு கொண்டுவரப்படுவார்கள்.\n# கருணாநிதி, அவரது குடும்பத்தினர், தேர்தலில் தி.மு.க.விற்கு ஆதரவாகச்செயல்பட்டவர்கள், இவையனைத்துக்கும் மேலாக தி.மு.க.விற்கு தாவிய முன்னாள் அ.தி.மு.க.வினர் ஆகியோர் மீது எந்தெந்த வழிகளில் என்னென்ன வழக்குகள் பதிவுசெய்து பழிவாங்கலாம் என்று சட்டவல்லுனர்களைக் கொண்டு ஆராயப்படும் (பல பகல் நேரக் கைதுகளும் சில நள்ளிரவு கைதுகளும் அரங்கேறக்கூடும்).\n# அனைத்துவித ஒப்பந்தப் பணிகளிலும் அ.தி.மு.க.வினர் முன்னுக்கு நிறுத்தப்பட்டு கட்சியின் நிதி வளர்ச்சிக்கான கமிஷன் தொகைகள் நிர்ணயிக்கப்படும் (மாநில நிதி வளர்ச்சி அது கெடக்கு கழுதை\n# டாஸ்மாக் நிர்வாகத்தில் சசிகலாவின் ஆதிக்கம் அரங்கேறத்துவங்கும் (அப்பவும் உருப்படியான ஒரிஜினல் சரக்கு கிடைக்கப்போறதில்ல…\n# அங்கங்கே சூட்டப்பட்ட கருணாநிதியின் பெயர்களும், படங்களும் மாற்றப்படும் (அ) நீக்கப்படும் (அதானே… அதுக்குத்தானே மக்கள் நம்மகிட்ட ஆட்சியக் குடுத்திருக்காங்க\n# கருணாநிதியால் துவங்கப்பட்ட திட்டங்களில் சிலவை பாதியில் நிறுத்தப்படும். சிலவை சில மாறுதல்களுடன் ஜெ புகழ் பாடும் வகையில் தொடர்ந்து நடத்தப்படும் ( பின்னே… நம்ம ஆளுங்கட்சின்னு எப்படி நிரூபிக்கறது\n# தலைமைச் செயலக கட்டிடங்களிலும் ‘ஜெ’வின் ஆஸ்தான ஜோதிடர்களின் ஆலோசனைப்படி பல மாற்றங்கள் நிகழ்த்தப்படும் (வெளங்கிரும்ம்ம்ம்…).\n# மத்தியில் காங்கிரசுடன் கருணாநிதியின் உறவை முறியச்செய்து மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வுக்கு பதிலாக அ.தி.மு.க.வை இடம் பெறச்செய்ய எல்லாவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் (இது வேறயா….\n# மே13க்குப் பிறகாவது மே18ல் முடிந்து போன வாழ்வு மீட்கப்படும் என்று நம்பிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு கருணாநிதியைப் போல் கடிதம் எழுதி ஆதரவளிக்காமல் ‘ஜெ’யின் அறிக்கைகளால் ஆதரவளிக்கப்படும் (அடப்பாவிகளா… அவரு கடிதம்னா நீங்க அறிக்கையா\n# அரசு கஜானாவின் நிதி நிலைமையைக் காரணம் காட்டி, தி.மு.க ஆட்சி மக்கள் பணத்தை வீணடித்துக் கஜானாவைக் கடனுக்குள் தள்ளியதாகக் கூறி, பெரும்பான்மையான இலவசத்திட்டங்கள் முதல் மூன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தப்படக்கூடும் (இலவசங்கள் ஒழியக்கூடுமென்று நிம்மதிப்பெருமூச்சு விடாதீர்கள். ஆட்சியின் கடைசி ஒன்றரை ஆண்டுக்கு ஓட்டு வங்கிக்காக மீண்டும் வேகமெடுக்கும் இலவசத்திட்டங்கள்\n# நிதி நிர்வாகத்தை மேம்படுத்தும் காரணத்துடன் பெரும்பாலான விலையேற்ற நடவடிக்கைகள் அரங்கேற்றமாகும். முக்கியமாகப் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும் (ஆஹா…இப்பவே கண்ண கட்டுதே..).\n# அரசு கேபிள் டி.விக்கான நடவடிக்கைகள் மீண்டும் முழு வேகமெடுக்கக் கூடும் (மறுபடியும் மக்கள் பணம் நாசமாகப் போகுதா..\n# ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்தார்கள், கந்துவட்டிக்காரர்கள், கவுன்சிலர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு சட்டம் ஒழுங்கு முழுவீச்சில் அமல்படுத்தப்படும் (கருமம்… இந்த லிஸ்ட்டுலே கவுன்சிலர்களும் வர்ற அளவுக்கு நாறிப்போயிக்கெடக்கு நம்ம அரசியல்\n# எவ்வளவுதான் மக்கள் வரிப்பணத்தில் சலுகைகளையும், சம்பளத்தையும் வாரி வழங்கினாலும்… கிம்பளம் வாங்காமல் துரும்பைக்கூட அசைக்காத அரசு ஊழியர்களின் சலுகைகளில் ஆப்புகள் ஆரம்பமாகக் கூடும் (டேய் மாப்ளேய்… இனி ஒனக்கு ஆப்புதான்டி..).\n# மணல் குவாரிகள் தி.மு.க.வினரிடமிருந்து அ.தி.மு.க.வினர் கைவசம் கொண்டு வரப்பட்டு ஓரளவுக்கு நியாயமான கட்டுக்கோப���புடன் நடத்தப்படக்கூடும். (இல்லை…ஜெ கொஞ்சம் மனது வைத்தால்… மணல் குவாரிகள் முழுவதுமாய் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படக்கூடும்..ம்ம்ம்ம் கனவுதான்\n# காவிரி, பாலாறு மற்றும் முல்லைப்பெரியாறு விவகாரங்களில் பல அதிரடி முடிவுகள் அமல்படுத்தப்படலாம் (ஹய்யோ… ஹய்யோ…)\n# மழை நீர் சேகரிப்பு மற்றும் தொட்டில் குழந்தைகள் திட்டங்கள் மீண்டும் முழு வீச்சில் அமல்படுத்தப்படலாம் (நல்லதுதான்).\n# அங்கங்கே தி.மு.க.வினருக்குப் போட்டியாக, அ.தி.மு.க.விலும் கல்வித் தந்தைகள் உருவாகத் தொடங்குவர் (அப்போ அரசுக்கல்லூரிங்க… அரோகராதானா\n பழைய ஆட்சிக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசமே இல்ல… மக்களுக்கு அந்த அம்மா என்னய்யா பண்ணுவாங்க… அதச்சொல்லு முதல்லன்னு நீங்க கேக்கிறது எனக்குப் புரியுது. உங்களுக்கெல்லாம் விவேக்கோட சினிமா டயலாக்தான்.. அதச்சொல்லு முதல்லன்னு நீங்க கேக்கிறது எனக்குப் புரியுது. உங்களுக்கெல்லாம் விவேக்கோட சினிமா டயலாக்தான்.. படிக்காதவன் படத்துல விவேக்க பாத்து அவரோட அல்லக்கை ஒருத்தர் கேக்கிற டயலாக் நியாபகமில்லையா உங்களுக்கு\n‘’பாஸ், உங்களுக்காக இவ்வளவு கூட்டமா வந்திருக்கிற மக்களுக்கு என்ன செய்யப்போறீங்க பாஸ்\nஇதுவரைக்கும் உங்களுக்கு நான் என்ன செஞ்சிருக்கேன்டா\nஇதான்யா நாமெல்லாம் காத்திட்டிருக்கிற மாற்றம். இத யாராவது மறுக்க முடியுமா புரிஞ்சுக்கோங்க… மே13 நமக்கு எந்த விதத்திலயும் பிரயோஜனமில்லை…\nஆட்சி வேணா மாறலாம்… ஆனா காட்சிகள் பெருசா மாறப்போறதில்ல…\nகப்பித்தனமா யோசிச்சிட்டு இருக்காம போய் புள்ள குட்டிய படிக்க வைங்கய்யா…\nநம்மவர்களுக்கு உண்மைநிலை என்பதை பற்றி நினைப்பே இருபதில்லை. இது, இல்லையென்றால் அது இப்படித்தான் இருக்கிறோம். ஆனால் கூச்சலும் டமாரம் அடிக்கும் சத்தமும் காதை கிழிக்கும்.\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nகுடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சா\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nவெள்ளை காக்காவும், வெள்ளை யானையும், விநோத அறிவியலும் - வீடியோ மற்றும் படங்கள��டன்\nகவிதை மாலை - பதிவுலகம் 21 to 27-07-2013\nகவிதை மாலை - நான் ரசித்த கவிதைகள் 02 to 08-09-2013வரை...\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nகுடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சா\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nவெள்ளை காக்காவும், வெள்ளை யானையும், விநோத அறிவியலும் - வீடியோ மற்றும் படங்களுடன்\nலியோனார்டோ டாவின்சியும், மோனலிசா புன்னகை மர்மமும் – ஒரு முழு வரலாறு\nகவிதை மாலை - பதிவுலகம் 21 to 27-07-2013\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nபெத்த மனசும், தனிமைப் பரிசும்…\nஆடு நனைவதாக ஓநாய்க் கூட்டம் ஒப்பாரி…இலங்கைத் தமிழர...\nஎன் பால்ய பருவத்துத் தோழி…\n - ஓர் எளிய வழிகாட்டல்\nஅட... சும்மா ஒரு ஜாலிக்குதாங்க...\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/137831.html", "date_download": "2020-08-10T18:41:22Z", "digest": "sha1:I6UNW4DWIKRXYYJUZSFJJQEA3CLMI5NZ", "length": 7205, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "நூல்கள் வெளியீடு ..வாழ்த்துவோம் வாங்க... தோழமை நெஞ்சங்களே... - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nநூல்கள் வெளியீடு ..வாழ்த்துவோம் வாங்க... தோழமை நெஞ்சங்களே...\nதத்தம் முதல் தொகுப்புகளை வெளியிட உள்ளனர்...நமது வாழ்த்துக்களை அவர்களுக்கு அளிப்போம்...\nஅனைவரும் நூல்கள் வாங்கி அவர்களை ஊக்கப்படுத்துவோம்...வாரீர்...\nநமது தளத்தின் நண்பர் ஹரி கிருஷ்ணன் [அரி ருத்தரன்] அவர்கள் \"என் மன வானில்\" என்ற கவிதை தொகுப்பை வெளியிடுகிறார்.\nநாள்., நேரம் ;25.8.13 ஞாயிறு காலை 10 மணி.\nஇடம் ; சி எஸ் சென்ரல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மண்ணூர்ப்பேட்டை\nவாய்ப்பு உள்ளவர்கள் விழாவில் கலந்து கொண்டு நண்பரை வாழ்த்துங்கள் \nநாமும் அவரின் விழா சிறக்க வாழ்த்துவோம் \nநமது தோழர் ரத்தினமூர்த்தி இத்தகவலை நமக்கு தெரியப்படுத்தி உள்ளார்....\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (24-Aug-13, 2:04 pm)\nசேர்த்தது : பொள்ளாச்சி அபி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு ���ான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/yu-6-inch-screen-mobiles/", "date_download": "2020-08-10T18:56:13Z", "digest": "sha1:3S6ENDBTISBL5D6KONGNZ3O77LLWLUU4", "length": 16251, "nlines": 400, "source_domain": "tamil.gizbot.com", "title": "யூ 6 இன்ச் திரை மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nயூ 6 இன்ச் திரை மொபைல்கள்\nயூ 6 இன்ச் திரை மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (4)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (4)\n5.5 இன்ச் - 6 இன்ச் (3)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 11-ம் தேதி, ஆகஸ்ட்-மாதம்-2020 வரையிலான சுமார் 1 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.6,899 விலையில் YU Yureka நோட்YU6000 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் YU Yureka நோட்YU6000 போன் 6,899 விற்பனை செய்யப்படுகிறது. YU Yureka நோட்YU6000, மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் யூ 6 இன்ச் திரை மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள�� காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nமெய்சூ 6 இன்ச் திரை மொபைல்கள்\n5.6 இன்ச் திரை மொபைல்கள்\nகூல்பேட் 6 இன்ச் திரை மொபைல்கள்\nலைப் 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஆசுஸ் 6 இன்ச் திரை மொபைல்கள்\nசாம்சங் 6 இன்ச் திரை மொபைல்கள்\nஎலிபோன் 6 இன்ச் திரை மொபைல்கள்\nடெக்னோ 6 இன்ச் திரை மொபைல்கள்\nலெனோவா 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் யூ 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஓப்போ 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் அல்கடெல் 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஜியோனி 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் டெக்னோ 6 இன்ச் திரை மொபைல்கள்\nமோட்டரோலா 6 இன்ச் திரை மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 6 இன்ச் திரை மொபைல்கள்\nசியோமி 6 இன்ச் திரை மொபைல்கள்\nகூகுள் 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சோலோ 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 6 இன்ச் திரை மொபைல்கள்\nலாவா 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் பேனாசேனிக் 6 இன்ச் திரை மொபைல்கள்\nநோக்கியா 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் கூல்பேட் 6 இன்ச் திரை மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/suresh-raina-kicks-off-preparations-for-ipl-2019-trains-with-csks-players-in-chennai-mu-122715.html", "date_download": "2020-08-10T19:11:50Z", "digest": "sha1:PHKOTXIVK74OD33GLUGPSTWWYIUINIJG", "length": 7163, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "சின்ன தல தலைமையில் சி.எஸ்.கே தீவிர பயிற்சி! | Suresh Raina Kicks Off Preparations For IPL 2019, Trains With CSK’s Players In Chennai– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » கிரிக்கெட்\nPhotos: சின்ன தல தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிர பயிற்சி\nஐபில் போட்டிக்கு இன்னும் 12 நாட்களே இருப்பதால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சின்ன தல சுரேஷ் ரெய்னா தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. #IPL2019\n2019 ஐபிஎல் டி-20 லீக் கிரிக்கெட் தொடர் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா தனது அணியின் சக வீரர்களுடன் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டார். அவருடன் மற்ற வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். (Image: Twitter/CSK)\nபெய்ரூட் வெடிவிபத்து: வீதியில் இறங்கிய மக்கள்: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nகேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு\nகொரோனா அச்சம்: மாற்று இடத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த ஆலோசனை\nசென்னை மெட்ரோவில் பணிபுரிய 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு இன்று பணி நியமனம் - மேலும் பலர் காத்திருப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியா முழுவதும் செப் 30 வரை ரயில் சேவை ரத்து என்பது தவறான தகவல்\nபெய்ரூட் வெடிவிபத்து:: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nவாகன பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nகுவைத்தில் உள்ள தமிழர்களை மீட்க கோரிய வழக்கு...\nபெய்ரூட் வெடிவிபத்து: வீதியில் இறங்கிய மக்கள்: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nகேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு\nகொரோனா அச்சம்: மாற்று இடத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த ஆலோசனை\nசென்னை மெட்ரோவில் பணிபுரிய 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு இன்று பணி நியமனம் - மேலும் பலர் காத்திருப்பு\nமருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் புளிக் குழம்பு : எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/03/blog-post_188.html", "date_download": "2020-08-10T18:35:35Z", "digest": "sha1:DPZV5MMPQNHL57Y22LJX7T5OUVGOXGUP", "length": 7885, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "ஆளுநர் அவர்களே பிரியாணி பார்சலில் புழு இருந்தால் பூட்ட வேண்டியது கடையை அல்ல..!!சுகாதார அலுவலகத்தை - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஆளுநர் அவர்களே பிரியாணி பார்சலில் புழு இருந்தால் பூட்ட வேண்டியது கடையை அல்ல..\nபிரியாணி பார்சலில் புழு இருந்தால்\nமுதலில் பூட்ட வேண்டியது கடையை அல்ல\nகடைகளை பரிசோதிக்க இருக்கும் சுகாதார அலுவலகத்தை\nலஞ்சம் வாங்கிவிட்டு கண்டுகொள்ளாமல் இருக்கும் சுகாதார அலுவலர்கள் இருக்கும்வரை\nபிரியாணியில் புழு மட்டுமல்ல பெரிய பூச்சிகளும் இருக்கும்\nஅது சரி, வாங்கியது ஓசிப் பார்சலா\nஅல்லது காசு கொடுத்து வாங்கியதா\nஉங்களால் பிரியாணி கடைக்குதானே பூட்டு போட முடியும்\nகஞ்சா கடத்துற கடத்தல் கும்பலுக்கு முடியுமா என்ன\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் ம��்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (22) News (6) Others (7) Sri Lanka (7) Technology (9) World (251) ஆன்மீகம் (10) இந்தியா (263) இலங்கை (2544) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (28) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/businessman-threatened-pennagaram-policeman-including-two-handcuffs", "date_download": "2020-08-10T20:02:59Z", "digest": "sha1:ZFHLJALX5NMJPI6LQQ6LZK5WRWDZEU6C", "length": 12542, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "தொழிலதிபரை மிரட்டி வசூல் வேட்டை; பென்னாகரம் போலீஸ்காரர் உள்ளிட்ட இருவர் கைவரிசை! | businessman as threatened; Pennagaram policeman including two handcuffs | nakkheeran", "raw_content": "\nதொழிலதிபரை மிரட்டி வசூல் வேட்டை; பென்னாகரம் போலீஸ்காரர் உள்ளிட்ட இருவர் கைவரிசை\nஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்திருந்த பெங்களூரு தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்த பென்னாகரம் காவல்நிலைய இரண்டாம்நிலைக் காவலர் உள்ளிட்ட இருவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, காவலரின் நண்பரையும் கைது செய்துள்ளனர்.\nகர்நாடகா மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக�� சிட்டி கொல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் மதுராஜ் ரெட்டி. தொழில் அதிபர். இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து, கடந்த ஜன. 28ம் தேதி ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்திருந்தார்.\nஅப்போது, தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள குந்துக்கோட்டை வனத்துறை சோதனைச்சாவடி அருகே, அஞ்செட்டி செல்லும் வழியில் மேடுபள்ளம் என்ற இடத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், மதுராஜ்ரெட்டியும் அவருடைய நண்பர்களும் வந்த காரை வழிமறித்து நிறுத்தினர். மர்ம நபர்கள் தங்களை காவல்துறையினர் என்று கூறியதுடன், ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்றிதழ், காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்குமாறு கூறியுள்ளனர்.\nஅதன்படி மதுராஜ் ரெட்டி அந்த காருக்கு உண்டான பதிவு ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை காண்பித்துள்ளார். ஆனாலும், அவர்களை மிரட்டி 10 ஆயிரம் ரூபாய் பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மதுராஜ், இதுகுறித்து தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதாவிடம் புகார் அளித்தார்.\nகாவல்துறையினர் நடத்திய விசாரணையில், மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டது தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள போடூரைச் சேர்ந்த மாதவன் மகன் பாரதி மோகன் (27) என்பதும், அவர் ஓசூர் நகர காவல்நிலையத்தில் இரண்டாம்நிலைக் காவலராக இருப்பதும் தெரிய வந்தது. அவருடன் வந்த மற்றொரு நபர், தர்மபுரி தடங்கம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கார்த்திகேயன் (48) என்பதும் தெரிய வந்தது.\nஇந்நிலையில், கார்த்திகேயனை புதன்கிழமை (பிப். 12) காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறை வலைவீசி தேடி வருவதை அறிந்த இரண்டாம்நிலைக் காவலர் பாரதிமோகன் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\nதிருச்செங்கோடு: யானை தந்தங்கள் பதுக்கல்; 2 பேர் கைது\nநீதிமன்ற உத்தரவுப்படி கடத்தல் மதுபாட்டில்கள் அழிப்பு\nவிருந்துக்கு சென்ற இடத்தில் புதுப்பெண் மாயம்\nபிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும் - ஓ.பி.எஸ். விருப்பம்\nகலெக்டரின் பேட்டி... பெருகும் வரவேற்பு\nதிருவாரூர் மாவட்டத்தில் 4 மாத பெண் குழந்தை கரோனா தொற்றுக்கு பலி\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nநான் செய்வது மோடிக்கு தெரியும்... போனில் நான் சொன்னாலே 5 ஆயிரம் ஓட்டு மாறும்... எஸ்.வி.சேகர்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tasmac-shops-public-peoples-pudukkottai-district", "date_download": "2020-08-10T19:10:19Z", "digest": "sha1:ZHX3EMMCCCWTBX52QUHU64HUKFVDQWTL", "length": 11551, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "மதுபான கடை திறக்காதே! மண்ணெண்ணெய் கேன்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்!! | tasmac shops public peoples pudukkottai district | nakkheeran", "raw_content": "\n மண்ணெண்ணெய் கேன்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்\nபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள பகுதி வடக்கு அக்ரஹாரம் கிராமம். இதுவரை அப்பகுதியில் மதுபான கடைகள் இல்லாத நிலையில், தற்போது மற்றொரு பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், மூடப்பட்ட மதுபான கடையை வடக்கு அக்ரஹாரம் பகுதியில் உள்ள விவசாய பகுதியில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் இன்று (10/07/2020) வெள்ளிக்கிழமை காலை புதிதாக கட்டப்பட்ட மதுபானக்கடை திறப்பதாக இருந்த நிலையில் வடக்கு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் மதுபான கடையை திறக்கக்கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமதுபான கடையை திறந்தால் இவ்வழியாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கும், வயல���வெளியில் வேலை செய்யும் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவும் மற்றும் குளத்து பகுதியில் மதுபான கடையை திறக்க இருப்பதால், அங்கு குளிக்க செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவும் என்று கூறிய பொதுமக்கள், மது குடிப்போர் கண்ணாடி பாட்டில்களை வயல்வெளியில் வீசி செல்ல வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் வயல்வெளியில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே இப்பகுதியில் மதுக்கடைகள் அமைக்கக்கூடாது என பொதுமக்கள் மண்ணெண்ணெய் கேன்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது மதுக்கடையை திறப்பதற்கு ஆதரவு தெரிவித்து, சில குடிமகன்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபுதுக்கோட்டை கரோனா சித்த மருத்துவ மையத்தில் ஒரே நாளில் 54 பேர் அனுமதி\nவீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்.. கோட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த உறவினர்கள்\n10 ஆம் வகுப்பு சிறுமியை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டல்... ஒருவர் கைது\nபுதிய கல்வி கொள்கை மத்திய அரசு கைவிட வேண்டும்... தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்\nபிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும் - ஓ.பி.எஸ். விருப்பம்\nகலெக்டரின் பேட்டி... பெருகும் வரவேற்பு\nதிருவாரூர் மாவட்டத்தில் 4 மாத பெண் குழந்தை கரோனா தொற்றுக்கு பலி\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nநான் செய்வது மோடிக்கு தெரியும்... போனில் நான் சொன்னாலே 5 ஆயிரம் ஓட்டு மாறும்... எஸ்.வி.சேகர்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம��\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/26/%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0/", "date_download": "2020-08-10T19:09:03Z", "digest": "sha1:BKNJOSEEL24RXH3YBKWV4TVD6X6ZQSRD", "length": 7048, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஹொங்கொங் எதிர்ப்புப் போராட்டங்கள்; 36 பேர் கைது ​ - Newsfirst", "raw_content": "\nஹொங்கொங் எதிர்ப்புப் போராட்டங்கள்; 36 பேர் கைது ​\nஹொங்கொங் எதிர்ப்புப் போராட்டங்கள்; 36 பேர் கைது ​\nColombo (News 1st) ஹொங்கொங்கில் முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின்போது வன்முறைகளில் ஈடுபட்ட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபோராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி, நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.\nஇதன்போது, பாதுகாப்புப் படையினர் மீது போராட்டக்காரர்கள் பெற்றோல் குண்டுகளை வீசியுள்ளனர்.\nஇதன்போதே வன்முறைச் சம்பவங்கள் வலுப்பெற்றதாக ​ஹொங்கொங் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 12 வயதான இளையவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசீனா, ரஷ்யாவின் தடுப்பு மருந்துகள் வேண்டாம்\nகொரோனா வைரஸ்: ஹொங்கொங்கில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்\nமேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா\nசிங்கப்பூர் பிரஜை அமெரிக்காவில் கைது\nஹொங்கொங் உடனான நாடு கடத்தல் ஒப்பந்தம் இரத்து – பிரிட்டன் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து தொடர்பான குற்றச்சாட்டை மறுக்கும் பிரிட்டனுக்கான ரஷ்ய தூதுவர்\nசீனா, ரஷ்யாவின் தடுப்பு மருந்துகள் வேண்டாம்\nகொரோனா: ஹொங்கொங்கில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்\nமேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா\nசிங்கப்பூர் பிரஜை அமெரிக்காவில் கைது\nஹொங்கொங் உடனான நாடு கடத்தல் ஒப்பந்தம் இரத்து - UK\nதடுப்பு மருந்து: குற்றச்சாட்டை மறுக்கும் ரஷ்யா\nUNP தலைமைப் பதவியில் இருந்து விலக ரணில் தீர்மானம்\nகுர��நாகல் மக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு\nநாட்டில் 2867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nராஜித்த, ரூமி மொஹம்மட் ஆகியோருக்கு அழைப்பாணை\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nநைஜர் தாக்குதலில் நலன்புரி சேவையாளர்கள் உயிரிப்பு\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோகத்தில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/393-solladha-raagangal-tamil-songs-lyrics", "date_download": "2020-08-10T18:26:56Z", "digest": "sha1:J5JKBCK63A5BURKTZMB565ELAHZGDMBY", "length": 9606, "nlines": 169, "source_domain": "www.tamilpaa.com", "title": "Solladha Raagangal songs lyrics from Mahanadhi tamil movie", "raw_content": "\nபெண் : துவக்கம் எங்கே இது வரை சரிவரப் புரியவில்லை\nஆண் : தொடங்கியதை தொடர்ந்திடப் புதுவழி தெரியவில்லை\nபெண் : புதிர்களும் புதுக்கவி புனைந்திட\nஆண் : நெருங்கிட என் மனம் மருகிட\nபெண் : மயங்குதே கலங்குதே\nஆண் : சொல்லின்றியே தயங்குதே\nபெண் : அலைகள் எழுந்து கரைகள் கடந்து\nபெண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன\nஆண் : நில்லாத எண்ணங்கள் முன் செல்ல\nதள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல\nபெண் : எழுந்த சந்தம் ஒன்று\nதிரும்புமோ புது யுகம் அரும்புமோ\nஆண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன\nபெண் குழு : அஹ ஹஹா..அஹ ஹஹா..ஹா..(இசை)\nஆண் : காவல் வைத்தாலும் உன்மீது\nஆவல் கொண்டாடும் உள்ளம் உள்ளம்\nபெண் : காலம் கைகூடும் என்றெண்ணி\nகாதல் கொண்டாடும் எண்ணம் எண்ணம்\nஆண் : கூண்டில் என் வாசம் என்றாலும்\nமீண்டும் நான் வந்தால் அந்நேரம்\nவேண்டும் நான் வாழ உந்தன் நெஞ்சம்\nபெண் : வானம் நின்றாலும் சாய்ந்தாலும்\nபாவை பெண் பாவை உந்தன் தஞ்சம்\nஆண் : ஜீவன் வெவ்வேறு ஆகாமல்\nதிரும்புமோ புது யுகம் அரும்புமோ\nபெண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன\nஆண் : நில்லாத எண்ணங்கள் முன் செல்ல\nதள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல\nபெண்குழு : ஆஹ ஹஹஹா..ஹாஹ ஹஹா..\nபெண் : நாட்கள் ஒவ்வொன்றும் துன்பம்\nதூக்கம் இல்லாமல் செல்லும் செல்லும்\nஆண் : வீசும் பூந்தென்றல் உன்பாட்டை\nநாளும் என் காதில் சொல்லும் சொல்லும்\nபெண் : பாரம் நெஞ்சோரம் என்றாலும்\nஉள்ளம் உன் பேரைப் பாடும் பாடும்\nஆண் : நேசம் எந்நாளும் பொய்க்காமல்\nநாளை பொற்காலம் கூடும் கூடும்\nபெண் : நெஞ்சில் எப்போதும் உன் எண்ணம்\nகண்ணில் எந்நாளும் உன் வண்ணம்\nதிரும்பலாம் புது யுகம் அரும்பலாம்\nஆண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன\nபெண் : நில்லாத எண்ணங்கள் முன் செல்ல\nதள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல\nஆண் : எழுந்த சந்தம் ஒன்று\nபெண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன\nஆண் : நில்லாத எண்ணங்கள் முன் செல்ல\nதள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nSri Ranganathanin (ஸ்ரீரங்க ரங்க நாதனின்)\nSolladha Raagangal (சொல்லாத ராகங்கள்)\nPongalo Pongal (பொங்கலோ பொங்கல்)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2012/03/blog-post.html", "date_download": "2020-08-10T19:27:07Z", "digest": "sha1:WIDKWL7DN2NOSHMCB6DEP7NRGLDN5V5N", "length": 12810, "nlines": 184, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: முடிவின்றி நீளுமொரு தேடல்...", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nவாழ்க்கை எனக்குணர்த்தும் செய்திகள் புரிபடாதவை…\nஎதைநோக்கி என் தேடல்கள் என்பதும் தெளிவில்லாதவை...\nஎங்கேயோ பிறந்து எங்கேயோ நகரும் என் வாழ்க்கை\nநட்பு வட்டத்தில் கூடி லயித்தாலும்\nமதங்கள் கடந்து வணங்கி நின்றும்\nமனதைக் கரைக்கும் இசைக்குள் விழுந்தும்\nசமூக அக்கறையில் சகலமும் செய்தும்\nசெய்யும் பணியில் உழைப்பைக் கொட்டியும்\nவாழ்வுக்கும் ஈகைக்கும் பணத்தைச் சேர்த்தும்\nமழலைச் செல்வங்களின் மகிழ்ச்சியில் திளைத��தும்\nஇல்லை… சாபமாகி சாய்த்து விடுமா\nஏழு மலைகள், ஏழு கடல்களென்று\nகொக்கி போட்டுத் தொங்கிக் கொண்டு – எனை\nவாழும் போதே எனைத் தழுவுமா\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nகுடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சா\nவெள்ளை காக்காவும், வெள்ளை யானையும், விநோத அறிவியலும் - வீடியோ மற்றும் படங்களுடன்\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nகவிதை மாலை - பதிவுலகம் 21 to 27-07-2013\nகவிதை மாலை - நான் ரசித்த கவிதைகள் 02 to 08-09-2013வரை...\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nகுடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சா\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nவெள்ளை காக்காவும், வெள்ளை யானையும், விநோத அறிவியலும் - வீடியோ மற்றும் படங்களுடன்\nலியோனார்டோ டாவின்சியும், மோனலிசா புன்னகை மர்மமும் – ஒரு முழு வரலாறு\nகவிதை மாலை - பதிவுலகம் 21 to 27-07-2013\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/571-poovukkul-olinthirukum-tamil-songs-lyrics", "date_download": "2020-08-10T19:25:33Z", "digest": "sha1:UGM7AFXVOODXWHZP2PGVPXO5GWJO3ZGR", "length": 9122, "nlines": 155, "source_domain": "www.tamilpaa.com", "title": "Poovukkul Olinthirukum songs lyrics from Jeans tamil movie", "raw_content": "\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்\nவண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்\nதுளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்\nகுருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்\nஅதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்\nகல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே\nஉண்டான காதல் அதிசயம் ...ஓho\nபதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்\nவண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்\nதுளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்\nகுருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்\nஅதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிச��ம்.\nஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்போல் பூவாசம் அதிசயமே\nஅலைக்கடல் தந்த மேகத்தில் சிறு துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே\nமின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே\nஉடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்\nகல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே\nஉண்டான காதல் அதிசயம் ஓஹோ\nபதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்\nபடர்கின்ற காதல் அதிசயம் ஓஹோ..\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்.\nவண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்\nதுளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்.\nகுருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்.\nஅதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்.\nபெண்பால் கொண்ட சிறுதீவு இரு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே.\nஉலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் பூவே நி எட்டாவததிசயமே\nவான் மிதக்கும் உன் கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள் பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே\nநங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடமும் அதிசயமே\nகல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே\nபதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்\nவண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள்,\nகுருநாதர் இல்லாத குயில் பாட்டு,\nஅதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம் .\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAnbae Anbae Kollathe (அன்பே அன்பே கொல்லாதே)\nPoovukkul Olinthirukum (பூவுக்குள் ஒளிந்திருக்கும்)\nKannodu Kanpathellam (கண்ணோடு காண்பதெல்லாம்)\nColumbus Columbus (கொலம்பஸ் கொலம்பஸ்)\nTags: Jeans Songs Lyrics ஜீன்ஸ் பாடல் வரிகள் Poovukkul Olinthirukum Songs Lyrics பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/31-may-2020", "date_download": "2020-08-10T20:25:02Z", "digest": "sha1:52BEZ2O622X37ZBNAEK3XMRWQ34TMA5N", "length": 9766, "nlines": 219, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 31-May-2020", "raw_content": "\nகொரோனா இல்லாத கொங்கு... பச்சை மர்மம்\n“விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து மட்டுமல்ல... வீ���்டு மின்கட்டணமும் உயரும்\nஅம்பன்... சமாளித்த ஒடிசா... சிக்கிய மேற்கு வங்காளம்\n“நிலைமை சீராவது மக்கள் கைகளில்தான் உள்ளது”\nமிஸ்டர் கழுகு: டார்கெட் உதயநிதி... பி.ஜே.பி-யின் பிக் பிளான்\n“மாநில அரசுகள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல\nபழைய பகைக்கு ஆடுகளம் அமைக்கப்போகும் தமிழக தேர்தல்\n“துரைசாமியை கலைஞரிடம் அறிமுகப்படுத்தியதே நான்தான்\n“ஐ.பி., நேருவைப் போலத்தான் என்னை நடத்தியதா தி.மு.க\n“போட்டி இருந்தால்தான் தரம் இருக்கும்\n“காட்டுக் கொடிகளை அகற்றியதில் முறைகேடு\n - 26 - சசிகலா விடுதலைநாள் எப்போது\nகொரோனா இல்லாத கொங்கு... பச்சை மர்மம்\nமிஸ்டர் கழுகு: டார்கெட் உதயநிதி... பி.ஜே.பி-யின் பிக் பிளான்\n“விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து மட்டுமல்ல... வீட்டு மின்கட்டணமும் உயரும்\n“மாநில அரசுகள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல\nபழைய பகைக்கு ஆடுகளம் அமைக்கப்போகும் தமிழக தேர்தல்\nஅம்பன்... சமாளித்த ஒடிசா... சிக்கிய மேற்கு வங்காளம்\nகொரோனா இல்லாத கொங்கு... பச்சை மர்மம்\n“விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து மட்டுமல்ல... வீட்டு மின்கட்டணமும் உயரும்\nஅம்பன்... சமாளித்த ஒடிசா... சிக்கிய மேற்கு வங்காளம்\n“நிலைமை சீராவது மக்கள் கைகளில்தான் உள்ளது”\nமிஸ்டர் கழுகு: டார்கெட் உதயநிதி... பி.ஜே.பி-யின் பிக் பிளான்\n“மாநில அரசுகள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல\nபழைய பகைக்கு ஆடுகளம் அமைக்கப்போகும் தமிழக தேர்தல்\n“துரைசாமியை கலைஞரிடம் அறிமுகப்படுத்தியதே நான்தான்\n“ஐ.பி., நேருவைப் போலத்தான் என்னை நடத்தியதா தி.மு.க\n“போட்டி இருந்தால்தான் தரம் இருக்கும்\n“காட்டுக் கொடிகளை அகற்றியதில் முறைகேடு\n - 26 - சசிகலா விடுதலைநாள் எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vpanneerselvam.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/4/", "date_download": "2020-08-10T19:38:56Z", "digest": "sha1:3TVXFBOV5HB7IEB2ENVCS27SOH5NAMB3", "length": 19397, "nlines": 222, "source_domain": "www.vpanneerselvam.com", "title": "Skip to content Menu Close", "raw_content": "\nகலசபாக்கம் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையம்: மாணவர்களுக்கு பொங்கல் பரிசு பெட்டகம் சட்டமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம் வழங்கினார்\nடிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையம் கலசபாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வார விடுமுறை நாட்களில் நடைபெற்று வருகிறது. பயிற்சி முகாமில் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாண��ிகள் பயன்பெற்று வருகிறார்கள். இதில் பங்கேற்ற அனைத்து மாணவர்கள் …\nகாப்பலூர் போலியோ சொட்டு மருந்து முகாம் – சட்டமன்ற உறுப்பினர் V.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்\nகலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் வட்டம் காப்பலூரில், தமிழக அரசின் சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புப் போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கி வைத்து குழந்தைகளுக்கு வழங்கினர். \nசெண்பகத்தோப்பு அணையைச் சீரமைக்க 34 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nதிருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கமண்டல நதியின் குறுக்கே செண்பகத்தோப்பு அணை அமைந்திருக்கிறது. இந்த அணையை சீரமைக்கக் 34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அணை பகுதியில் செட்டர் அமைப்பதற்காக துளையிடும் தேடும்…\nஜவ்வாது மலை ஒன்றியம் தனி தாலுகாவாக மாற்றம்\nதிருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலை ஒன்றியத்தைத் தனி தாலுகாவாக மாற்றி அமைக்கப்பட்டது. அ.தி.மு.க. மட்டும் தான் மக்களுக்காகச் செயல்படும் ஒரு இயக்கமாகும். இதனால் தான் கலசபாக்கம் தொகுதிக்கு 2 தாலுகா…\nநவாப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் பூமிபூஜை\nதிருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் நவாப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி கழிவறை கட்டிடம் கட்ட பூமிபூஜை நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம், வட்டாட்சியர் ராஜலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.\nஜவ்வாது மலையில் 108 – ஆம்புலன்ஸ்\nஜவ்வாது மலையில் கிராம மக்கள், கர்ப்பிணிப் பெண்கள், நோயுற்ற முதியவர்கள் உள்ளிட்டோரைக் காப்பாற்ற 108 – ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தால் மலை மீது வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்\nகலசப்பாக்கம் தொகுதியில் சிட்கோ தொழில்பேட்டை\nகலசப்பாக்கம் தொகுதியில் சிப்காட் அல்லது சிட்கோ தொழிற்பேட்டை அமைத்து தர வேண்டும் என அத்தொகுதி எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகலசப்பாக்கம் தொகுதி படவேடு ஊராட்சியில் அம்மா பூங்க���, உடல்பயிற்சி மையம்\nதிருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகேயுள்ள கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட படவேடு ஊராட்சியில், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் சுமார் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா மற்றும் உடல்பயிற்சி மையத்தை…\nகலசப்பக்கத்தில் நவீன அரிசி ஆலை\nமுதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் ஆரணி, கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் வட்டங்களில் 6395 பயனாளிகளுக்கு ரூ.15.67 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர்.எஸ். இராமச்சந்திரன்…\nகலசபாக்கத்தில் காவலர் பயிற்சி மையம்\nகலசபாக்கத்தில் காவலர் பயிற்சி மையம் அமைக்கப்படத் திட்டங்கள் மேற்கொண்டு வருவதாக கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி. பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nகலசப்பாக்கம் பகுதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நெடுஞ்சாலைத்துறைஅலுவலகம் : அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்\nகலசப்பாக்கம் பகுதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார், இந்த புதிய கட்டிடத்தில் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு புதிய…\nபல்பொருள் அங்காடி திறப்பு விழா : சட்டமன்ற உறுப்பினர் V.பன்னீர்செல்வம் துவக்கிவைத்தார்\nமாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் . எடப்பாடி K.பழனிசாமி, அவர்கள், துணை முதலமைச்சர் மாண்புமிகு O.பன்னீர்செல்வம் அவர்களின் நல்லாட்சியில்,கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கலசப்பாக்கத்தில்,தமிழக அரசின் சிறப்பு பல்பொருள்…\nகலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் அவர்கள் மந்தவெளியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டார்\nகலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் அவர்கள் மந்தவெளியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டார்.\nகலசப்பாக்கம் தொகுதியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ���ழங்கும் விழா\nமாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி அவர்கள், துணை முதலமைச்சர் மாண்புமிகு O.பன்னீர்செல்வம் அவர்களின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் அடுத்த குருவிமலை, பச்சையம்மன்…\nபடவேடு செண்பகத்தோப்பு அணை சீரமைப்பு\nகண்ணமங்கலம் அடுத்த படவேடு செண்பகத்தோப்பு அணை சீரமைப்பு பணிக்கு 34 கோடி ஒதுக்கீடு செய்து ஆணையிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமையில் விவசாயிகள் நேரில் சென்று வாழ்த்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=25761&replytocom=113743", "date_download": "2020-08-10T18:56:16Z", "digest": "sha1:L2C5JCMTZHK6VOSETQOOGQTF7VLIGMIO", "length": 34502, "nlines": 232, "source_domain": "rightmantra.com", "title": "விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4) – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)\nவிதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)\nநமது ‘கர்மா Vs கடவுள்’ தொடரில் மிக மிக முக்கியமான அத்தியாயம் இது. ‘ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நமது விதிப்படி தான் அனைத்தும் நடக்கிறது. அதை மாற்ற முடியாது’ என்கிற கருத்து பலரை ஆட்டிப்படைக்கிறது. ஆனால் ‘அதை மாற்ற முடியும். இந்த மண்ணில் யாவரும் நல்ல வண்ணம் வாழலாம், எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை’ என்று உணர்த்துவதே இந்த தொடரின் நோக்கம். ஆனால் இது மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கும் முயற்சியல்ல. உங்கள் எண்ணங்களையும், சிந்தனை ஓட்டத்தையும் முற்றிலும் மாற்ற நடக்கும் வேள்வி. அதை நினைவில் வைத்திருங்கள்\nஇந்த கதையை நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். படித்திருக்கலாம். கேட்டிருக்கலாம். ஆனால் நமது பாணியில் அதை தந்திருக்கிறோம். கவனத்துடன் படிக்கவும்.\nஅவர் ஒரு பிரபல ஜோதிடர். அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன்னது போல. அந்தளவு ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர். எனவே அவரை சந்தித்து தங்கள் எதிர்கால பலன்களை தெரிந்துகொள்ள பல ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள்.\nதனது எதிர்காலம் குறித்தும் மிகவும் ��வலை கொண்ட ஒரு ஏழை கூலித் தொழிலாளி அந்த ஜோதிடரை சந்திக்க வந்தான்.\n“நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். கடன் பிரச்சனை வேறு என்னை வாட்டுகிறது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு. அவர்களை எப்படி கரையேற்றப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா என்று என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள்” என்று தன் ஜாதகத்தை கொடுத்தார்.\nஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தை கணிக்கத் தொடங்கினார். சோழிகளை உருட்டிப்போட்டார். கட்டங்களாய் ஆராய்ந்தார். ஒரு கட்டத்தில் ஜோதிடரின் முகம் சுருங்கியது.\nபிறகு தொழிலாளியிடம், “ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது. உங்கள் ஜாதகத்தை சற்று விரிவாக ஆராயவேண்டி இருக்கிறது. எனவே அது என்னிடம் இருக்கட்டும். நீங்கள் இன்று போய் நாளை இதே நேரத்திற்கு வாருங்கள். நான் உங்களுக்கு அனைத்தையும் சொல்லிவிடுகிறேன்” என்றார்.\n“சரிங்க ஐயா நான் நாளைக்கு வர்றேன். இப்போ பார்த்ததுக்கு எதாச்சும் தரணுமா ஐயா” என்று ஜோதிடரிடம் கேட்டார்.\n“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நாளைக்கு வரும்போது கொடுங்க போதும்…”\n“ரொம்ப நன்றிங்க ஐயா… நான் நாளைக்கு வர்றேன்…”\nஅப்போது அங்குவந்த ஜோதிடரின் மூத்த மகள், “”அப்பா… ஏன் அவர்கிட்டே அவசர வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பினீங்க இன்னைக்கு எனக்கு வேலை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க வர்றவங்களுக்கு ஜாதகம் தான் பார்த்து பலன் சொல்லப்போறேன்னு சொன்னீங்க இன்னைக்கு எனக்கு வேலை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க வர்றவங்களுக்கு ஜாதகம் தான் பார்த்து பலன் சொல்லப்போறேன்னு சொன்னீங்க\nஅதற்கு ஜோதிடர், “அம்மா… அவரது ஆயுட்காலம் இன்றிரவு முடியப்போகிறது. அவரது ஜாதகம் உணர்த்துவது அதைத் தான். மேலும் சோழி உருட்டிகூட பார்த்துவிட்டேன். பரிகாரம் செய்வதற்கு கூட அவருக்கு அவகாசம் இல்லை. இதை அவரிடம் தெரிவிக்க மனமில்லை. அதனால்தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன்… பாவம்…” என்றார்.\nஇதற்கிடையில் அந்த தொழிலாளி தனது ஊரைநோக்கி வயல்வெளிகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்தார்.\nஅப்போது திடீரென வானம் மேகமூட்டமாகி இருள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழைதூற ஆரம்பித்து வலுப்பெற்று, இடியுடன் பலத்த மழை கொட்டியது.\nவயல்வெளிக்குள் ஒதுங்�� இடமின்றி, ஓட்டமும் நடையுமாக அந்த தொழிலாளி விரைந்து நடக்க ஆரம்பித்தான். சற்று தூரத்தில் ஏதோ ஒரு ஆள் அரவமற்ற கோவில் போன்ற கட்டிடம் ஒன்று தென்பட, அதை நோக்கி ஓடினான் தொழிலாளி.\nஅது ஒரு பாழடைந்த சிவன் கோவில். அங்குசென்று மழைக்கு ஒதுங்கினான் அந்த தொழிலாளி.\nமண்டபத்தில் நின்றிருந்த அவர் சிதிலமடைந்து கிடக்கும் கோவிலின் நிலைமையைக் கண்டு மிகவும் வருந்தினார். “ஈசன் குடியிருக்கும் கோவில் இப்படி கவனிப்பாரற்று சிதிலமடைந்து காணப்படுகிறதே… நான் மட்டும் ஏழையாக இல்லாமல் பணவசதியுடன் இருந்தால் இந்த கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன்’ என்று நினைத்துக்கொண்டார்.\nஅத்துடன் அவர் மனஓட்டம் நிற்காமல் சிவன் கோவிலை தான் புதுப்பிப்பதாக மானசீகமாக நினைத்துக்கொண்டார். கோபுரம், ராஜகோபுரம், பிராகாரங்கள், மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார். கும்பாபிஷேகத்திற்கு புரோகிதர்களை அமர்த்தி வேத மந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்துவந்து கும்பாபிஷேகம் நடத்தி, கருவறையில் உறையும் இறைவனை வணங்குவதுபோல் தனது சிந்தனையை ஓடவிட்டார்.\nஅந்த சிந்தனையினூடே அவர் மண்டபத்தின் மேற்பகுதியைப் பார்த்தபோது, அங்கே அவரது தலைக்குமேல் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து அவரை கொத்த தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வினாடி கூட தாமதிக்காமல் அம்மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார்.\nகர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)\nநம் தலைவிதியை மாற்ற முடியுமா பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள் – கர்மா Vs கடவுள் (2)\n கர்மா Vs கடவுள் (1)\nஇவர் வெளியே வந்தது தான் தாமதம், அடுத்த நொடி ஒரு பேரிடி விழுந்து அந்த மண்டபம் இருந்த பகுதி அப்படியே நொறுங்கி தூள் தூளானது. அதில் ஒரு கல்லானது இவர் கால் மேல் விழுந்து தெறிக்க சிறு காயத்துடன் இவர் தப்பினார். நாகத்தை கண்ட அதிர்ச்சியிலிருந்தே மீளாத அந்த தொழிலாளி மேலும் அதிர்ச்சியில் உறைந்துபோனார். அப்போது சரியாக இரவு ஏழரை மணி.\nவீட்டுக்கு சென்று தன் மனைவி மக்களிடம் தான் தப்பித்த கதையை திகிலுடன் கூறினார்.\nமறுநாள் மாலை வழக்கம்போல ஜோதிடரை சந்திக்க சென்றார். தொழிலாளியை பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அவரை வரவேற்று அமரவைத்துவிட்டு ஒருவேளை தான் சரியாக பலன் கணிக்கவில்லையா என்ற சந்தேகத்துடன் மீண்டும் அந்த தொழிலாளியின் ஜாதகத்தை ஆராய்ந்தார்.\nஜோதிட நூல்களை, ஓலைச் சுவடிகளை மீண்டும் புரட்டினார். அவர் கணக்கு சரியாகவே இருந்தது. பின் அவர் எப்படி பிழைத்தார் இதுபோன்ற கண்டத்திலிருந்து தப்பிக்கவேண்டுமென்றால், அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்கவேண்டும் என்று ஜோதிட நூல்களில் பரிகாரம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இவரோ பரம ஏழை. அந்த பரிகாரத்தை இவர் சொல்லியிருந்தாலும் அதை இவரால் செய்திருக்க முடியாது. இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யமுடியும் இதுபோன்ற கண்டத்திலிருந்து தப்பிக்கவேண்டுமென்றால், அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்கவேண்டும் என்று ஜோதிட நூல்களில் பரிகாரம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இவரோ பரம ஏழை. அந்த பரிகாரத்தை இவர் சொல்லியிருந்தாலும் அதை இவரால் செய்திருக்க முடியாது. இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யமுடியும் அதுவும் ஒரு இரவுக்குள் இப்படி பலவாறு சிந்தித்தபடி, “நேற்றிரவு என்ன நடந்தது” என்று அந்த தொழிலாளியிடம் கேட்டார்.\nஜோதிடர் தான் சென்றபோது மழை பெய்ததையும், அப்போது மழைக்கு ஒரு பாழடைந்த சிவாலயத்தின் பக்கம் தான் ஒதுங்கியதையும் கூறினார்.\nமேற்கொண்டு என்ன நடந்தது என்று ஜோதிடர் ஆர்வத்துடன் கேட்க, இவர் அந்த சிதிலமடைந்த ஆலயத்தை பார்த்த வருத்தமுற்றதாகவும், பணமிருந்தால் கும்பாபிஷேகம் செய்து வைக்கலாமே என்று தான் கருதியதாகவும் கூறினார்.\nஜோதிடருக்கு அடுத்த நொடி அனைத்தும் விளங்கிவிட்டது. இந்த தொழிலாளி மனதளவில் செய்ய நினைத்த சிவாலய புனருத்தாரனமும் கும்பாபிஷேகமுமே அவருக்கு முழுமையான பலன்களை தந்து ஈசனருளால் அவரது விதி மாற்றி எழுதப்பட்டதை உணர்ந்துகொண்டார்.\n“இது உங்களுக்கு மறுஜென்மம். அதுவும் ஈசன் கொடுத்த ஜென்மம். இனி உங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது போய் வாருங்கள்” என்று அவரை வழியனுப்பி வைத்தார்.\nஆக, போகிற போக்கில் நம்மிடம் தோன்றும் நல்ல சிந்தனை கூட நமது விதியை மாற்ற வல்லவை. எனவே எப்போதும் நல்லதையே நினைக்கவேண்டும். அந்த தொழிலாளிக்கு அடிப்படையிலேயே நல்ல சிந்தனையும் பக்தியும் இருந்த��ால் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் அப்படி ஒரு சிந்தனை தோன்றி அதன் மூலம் விதி மாற்றி எழுதப்பட்டது.\nஇது ஏன் உங்கள் வாழ்விலும் நடக்காது\nநிச்சயம் நடக்கும். அதற்கு நீங்கள் சிவபுண்ணியச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரவேண்டும்.\nசிவபுண்ணியம் என்பது மிக மிக எளிமையானது. ஆனால், தலையெழுத்தையே மாற்றவல்லது. அந்த தொழிலாளி அன்றிரவு இடி தாக்கி மரணமடையவேண்டும் என்பது விதி. ஆனால் அவர் மனதால் செய்த சிவபுண்ணியம் அவரை கடைசி நேரத்தில் காப்பாற்றிவிட்டது. இதன் பெயர் தான் வினை சுருங்குதல். அதாவது அனுபவித்தே தீரவேண்டும் என்ற விதியை மாற்றுவது. தலைக்கு வருவதை தலைப்பாகையோடு போகச் செய்யும் சக்தி சிவபுண்ணியத்துக்கு உண்டு. கர்மவினைக் கொள்கை சிவனை வழிபடுகிறவர்களிடம் எடுபடாது. இதை நாம் சொல்லவில்லை திருஞானசம்பந்தரே சொல்லி இருக்கிறார்.\nதொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம்\nவண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்\nகண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப்\nபெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே.\nசீர்காழி பிரம்மபுரீஸ்வரரை நோக்கி சம்பந்தப் பெருமான் பாடிய இந்தப் பாடலின் பொருள் என்ன தெரியுமா\n“தொன்றுதொட்டு உயிர்களைப் பற்றி வருகின்ற வினையால் உண்டாகும் துன்பத்தை நீக்கி உய்விக்கும் பொருட்டு , வண்டுகள் மொய்க்கின்ற தேனையுடைய கொன்றை மலர்களைச் சடைமுடியில் அணிந்தும், நெற்றியில் ஒரு கண் கொண்டும், கழுமலம் (சீர்காழி) என்னும் வளநகரில் உமாதேவியை உடனாகக் கொண்டும் பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்\nஆம்… நமக்கு அருள் செய்வதற்கென்றே காத்திருக்கிறான் அந்த காருண்யமூர்த்தி அவன் கழல் பற்றுவோர் பாக்கியசாலிகள்\n‘சிவபுண்ணியம்’ என்கிற வார்த்தை எத்தனை வலிமையானது என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறோம்\nகடவுள் Vs கர்மா தொடர் இனி சிவபுண்ணியம் என்றால் என்ன, என்னென்ன செயல்கள் சிவபுண்ணியத்தை தரவல்லவை என்று விளக்கும் தொடராக பயணிக்கும். பிரத்யேக ஓவியங்களும் அதிர வைக்கும் தகவல்களும் நிகழ்வுகளும் இந்த தொடரில் உண்டு\n‘கடவுள் Vs கர்மா Vs சிவபுண்ணியம்’ தொடரும்…\nஆலய தரிசனமும், விரதமும், வழிபாடும் ‘ஆன்மிகம்’ என்னும் ஆலமரத்தில் ஒரு சிறு கிளை. அவ்வளவே. அது ஒன்றே ஆன்மீகம் ஆகிவிடாது. இறையருளையும் பெற்றுத் தராது. இறைவனை தேடி நாம் போகாமல் இறைவனை நம்மை தேடி வரச் செய்யவேண்டும். அது தான் ஆன்மிகம்.\nபோகிற போக்கில் மனதில் இருக்கும் சிறு ஈரத்தால் நாம் செய்யும் ஒரு செயல், இறைவனை நம் பக்கம் ஈர்த்து நமது வாழ்க்கையையே மாற்றிவிடும்…\nபாசமுள்ள பார்வையிலே ‘கடவுள்’ வாழ்கிறான்… சரித்திரம் கூறும் உண்மை நிகழ்வு\nபாடுபட்டு சம்பாதிக்கும் புண்ணியம் ஏன் தங்குவதில்லை தெரியுமா\nஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி\nரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – வாருங்கள் விதியை மாற்றுவோம்\nவெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி\nஉங்கள் பிரார்த்தனைகள் சுலபமாக நிறைவேற வேண்டுமா\nஅபலையின் கண்ணீரை துடைத்த ஆபத்பாந்தவன்\nதிருக்குறிப்புத் தொண்டரை ஆட்கொண்ட முக்தீஸ்வரர் தரிசனம் – Rightmantra Prayer Club\nதோல்வியிலும் வென்ற ஒரு உண்மை வீரன் நமக்கு போதிக்கும் பாடம்\nஅன்னையின் அருள் வெளிப்பட்ட ‘தை அமாவாசை’ – திருக்கடையூர் கோவில் குருக்கள் கூறும் தகவல்கள்\nராக்கெட் உருவாக்கிய உங்களால் தமிழகத்திற்கு ஒரு நல்ல தலைவரை தர முடியுமா – விகடன் மேடையில் கலாம்\n6 thoughts on “விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)”\nஇந்த கதையை நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன். ஆனாலும் தங்கள் எழுத்து நடையால் மறுமுறை வாசிக்கும்போது மிகவும் சுவையாக இருக்கிறது. அது தவிர தலைவரின் அடியார்களின் கதைகளையும், இது போன்று சிவபுண்ணிய கதைகளையும் இந்த ஜென்மம் முழுவதும் படிதுக்கொண்டேயிருக்கலாம்.\nஅருமையான கதை. அற்புதமான ஓவியம். அதியற்புதமான கருத்து.\nகதை முடிந்தவுடன், நீங்கள் கொடுத்துள்ள அந்த விளக்கம் அபாரம். ஒவ்வொரு வரியும் பொருள் பொதிந்தவை.\nசிவபுண்ணியதிற்கு உள்ள மகத்துவத்தை இதை விட எளிதில் புரியவைக்கமுடியாது. நமது ஓவியர் ரமீஸ் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்.\nசிவபுண்ணியம் குறித்த தொடரை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.\nசுந்தர்ஜி அவர்களுக்கு இனிய காலை வணக்கம் . ” சிவாயம் என்போர்க்கு அபாயம் இல்லை ”\n“கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி விடு சிந்தையில் அழுக்கிருந்தால் சிவனை நினைத்திடு ” விதி வலியது , விதியை மாற்ற இயலாது என்ற விதி இருந்தாலும் அந்த விதியை திருத்தி அமைக்க வல்லவர் நம் தலைவர் . அவரை தொழுது நம் பிறவி பிணிகளை களைவோம் .\nசிவ புண்ணியம் மகா பாக்கியம்\nஇது போன்ற ஒரு ( not same as life threat ) இனிய சம்பவம் என் வாழ்விலும் நடந்தது. அதை நம் வாசக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.\n2 அல்லது 3 வருடங்களுக்கு முன்பு என் முன்னாள் சக ஊழியரின் (Ex – கொலிக்) திருமணம் சென்னை ஆவடியில் நடந்தது. அங்கு சென்று நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டு திரும்பும் வழியில் மார்க்கெட் அருகில் உள்ள கற்பக விநாயகர் கோயிலுக்கு சென்று ” என்னை வாழ்வில் நல்ல நிலைமையில் வைத்தால் உனக்கு ஒரு விளக்கு எற்றுகிறேன் ” என்று இந்த கதையில் வருவது போல் “உளமார” பிரார்த்தனை செய்து கொண்டு வந்தேன்.\nநான் அப்போது மந்தைவெளி பகுதியில் வசித்து வந்தேன். எனவே பெரிய பெரிய அபிஷேகம் போன்று எதுவும் வேண்டவில்லை. (Transport & arrangement கருதி )\n1 வருட இடைவெளியில் கற்பக விநாயகர் ஒரு வீட்டையே அந்த பகுதியில் அளித்து அருள் புரிந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் அந்த வீட்டிற்கு குடிபுகுந்தேன், அன்று சாயங்காலம், வேண்டியபடி அவருக்கு விளக்கு ஏற்றி விட்டு பின்புதான் எங்கள் வீட்டில் விளக்கு ஏற்றினொம்.\nசிவனை போன்றே சிவ சுதனும் அருள் சுரந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/18972-2020-06-26-11-48-49", "date_download": "2020-08-10T18:41:53Z", "digest": "sha1:SZ3R3LDGWWCPH77R47HTE5KOSPVLFIWN", "length": 22080, "nlines": 189, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நாட்டைத் துண்டாடுமாறு நாங்கள் கோரவில்லை; மஹிந்தவிற்கு விக்னேஸ்வரன் பதில்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nநாட்டைத் துண்டாடுமாறு நாங்கள் கோரவில்லை; மஹிந்தவிற்கு விக்னேஸ்வரன் பதில்\nPrevious Article சிறுவர்களை படையில் இணைத்த விவகாரம்; கருணா அம்மானுக்கு எதிராக விசாரணை வேண்டும்: ஐ.நா.\nNext Article ராஜபக்ஷ அரசாங்கம் எங்களை அரசியல் அநாதைகளாக்க முயற்சிக்கிறது: சம்பிக்க ரணவக்க\n‘நாட்டைத் துண்டாடுமாறு தமிழ் மக்களாகிய நாங்கள் யாரும் கோரவில்லை என்பதை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புரிந்து கொள்ள வேண்டும்’ என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n‘தாயகம் எங்களுடையது எனக் கூறி யாரும் நாட்டை மீண்டும் துண்டு போடமுடியாது’ என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.\nஅதற்கு பதிலளிக்கும் வகையிலான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன், அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்��ார்.\nவிக்னேஸ்வரனின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,\n“தாயகம் எங்களுடையது எனக் கூறி யாரும் நாட்டை மீண்டும் துண்டு போடமுடியாது என்ற பிரதமரின் கூற்றுப் பற்றிய செய்தியைப் பத்திரிகைகளில் வாசித்தேன். முழு நாடும் எல்லோருக்கும் சொந்தம் என்ற பாணியில் அவர் பேசினார் போல் தெரிகின்றது.\nகௌரவ பிரதமரிடம் சில விடயங்களைக் கேட்க வேண்டியுள்ளது.\n1. இந்த நாடு எல்லோர்க்கும் உரியது என்று தானே தமிழர்கள் நாடு பூராகவும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் பின் எதற்காக தெற்கு சிங்களவருக்கு உரியது ´தமிழனே வெளியேறு´ என்று கூறி 1958ஆம் ஆண்டின் கலவரத்தை உண்டு பண்ணினீர்கள் பின் எதற்காக தெற்கு சிங்களவருக்கு உரியது ´தமிழனே வெளியேறு´ என்று கூறி 1958ஆம் ஆண்டின் கலவரத்தை உண்டு பண்ணினீர்கள் நாடு முழுவதும் எல்லோர்க்கும் சொந்தமென்றால் எல்லோர்க்கும் சம உரிமை இந்த நாட்டில் இருப்பது உண்மையானால் எதற்காக எம்மவரை பல கலவரங்கள் மூலம் வடக்கு கிழக்கு தவிர்ந்த இடங்களில் இருந்து விரட்டி அடித்தீர்கள்\n2. எதற்காக நடந்த கலவரங்களின் சூத்திரதாரிகள் யார் என்று இதுவரையில் அறிய முற்படவில்லை எதற்காக குறித்த வன்செயல்களுக்காக எவருமே நீதிமன்றங்களில் நிறுத்தப்படவில்லை\n3. ஏன் தொடர் அரசாங்கங்கள் தமிழ் மக்கள் மீது வன்முறையை ஏற்படுத்திவிட்டு அவர்களை வடக்கிற்கும் கிழக்கிற்கும் கப்பல்கள் மூலம் அனுப்பி வைத்தார்கள் வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகம் என்பதாலா\n4. முழு நாடும் எல்லோர்க்கும் சொந்தம் என்றால் ஏன் தெற்குப்புற குடியேற்றங்களில் தமிழர்களை குடியேற்றவில்லை ஏன் வடக்கு கிழக்கிலும் சிங்களவர், பிற இடங்களிலும் சிங்களவர் என்று குடியிருத்தப்படுகின்றார்கள் ஏன் வடக்கு கிழக்கிலும் சிங்களவர், பிற இடங்களிலும் சிங்களவர் என்று குடியிருத்தப்படுகின்றார்கள் நீங்கள் நாடு முழுவதும் எல்லோர்க்கும் சொந்தம் என்று கூறுவது சிங்களவர் நாடுபூராகவும் பரந்து வாழ இடம் அளிக்க வேண்டும் என்பதால்த்தான் என்பது எங்களுக்கு நன்கு புரிகின்றது. தமிழர்கள் பெருவாரியாக வந்து ஹம்பந்தோட்டை மதமுலானவில் காணி வாங்க நீங்கள் அனுமதிப்பீர்களா\n5. நாடு எல்லோர்க்கும் சொந்தம் என்று கூறும் போது அதெப்படி பௌத்தம் இங்கு வந்த காலத்திற்கு முன்னிருந்தே தமிழர்கள��� வடக்கு கிழக்கிலும் பிற இடங்களிலும் குடி இருந்து வந்ததை மறந்தீர்கள் இன்றும் வடக்கு கிழக்கு, தமிழ்ப் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்கள் அல்லவா இன்றும் வடக்கு கிழக்கு, தமிழ்ப் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்கள் அல்லவா அன்று தமிழர்களை வடக்கு கிழக்கிற்கு விரட்டி அடிக்கும் போது தெற்கு உங்களுடையது. இன்று விரட்டி அடித்த தமிழர்கள் தங்கள் பிரதேசத்தில் வாழும் போது வடக்கு கிழக்கு உங்களுடையது. அப்படித்தானே\n6. வடக்கு, கிழக்கு மக்களின் மொழி வேறு, மதங்கள் வேறு, அந்த இடங்களின் சீதோஷ;ண நிலை வேறு, தாவரப் பரவல் வேறு, மண்ணியல் வேறு, நீர் நிலைகளின் தன்மை வேறு, ஏன் வாழ்க்கை முறை கூட வேறு என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா அதெப்படி நாங்கள் எங்கள் இடங்களில் இருந்து மேற்படி தனித்துவத்துடனும் தனி இயல்புகளுடனும் வாழ அனுமதியுங்கள் என்றும் நீங்கள் தொடர்ந்து உங்கள் இடங்களில் இருந்து வாழுங்கள் என்று நாங்கள் கூறும் போது நாங்கள் நாட்டைத் துண்டாட எத்தனிக்கின்றோம் என்ற முடிவுக்கு நீங்கள் வந்தீர்கள் அதெப்படி நாங்கள் எங்கள் இடங்களில் இருந்து மேற்படி தனித்துவத்துடனும் தனி இயல்புகளுடனும் வாழ அனுமதியுங்கள் என்றும் நீங்கள் தொடர்ந்து உங்கள் இடங்களில் இருந்து வாழுங்கள் என்று நாங்கள் கூறும் போது நாங்கள் நாட்டைத் துண்டாட எத்தனிக்கின்றோம் என்ற முடிவுக்கு நீங்கள் வந்தீர்கள் பெரும்பான்மையினராகிய நீங்கள் நாம் வாழும் இடங்களை சிங்களமயமாக்கலாம் என்ற உங்கள் நப்பாசையா இவ்வாறான குழந்தைத்தனமான அபிப்பிராயங்களை வெளியிட வைத்தது\n7. நாங்கள் எவரும் நாட்டைத் துண்டு போடக் கேட்கவில்லை. ஏற்கனவே துண்டு துண்டாக இருக்கும் இடங்களின் தன்மைக்கேற்ப, வரலாற்றுக்கு ஏற்ப, தனித்தன்மைக்கேற்ப, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுமிடங்களில் அவர்கள் தம்மைத்தாமே ஆளவே நாங்கள் கேட்கின்றோம். அது தவறா ஒரே நாட்டினுள் நாம் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் நாங்கள் எம்மை நாமே ஆள உரித்தில்லை என்றால் உங்கள் சிங்கள இராணுவத்தைக் கொண்டு எம்மை என்றென்றும் அடிமைகளாக வாழவைக்க வழி தேடுகின்றீர்களா\nஇவ்வாறான பிழையான கருத்துக்களை சிங்கள அரசியல்வாதிகள் கூறிவந்தமையால்த்தான் சிங்கள மக்கள் உண்மை அறியாது தமிழர்கள் மீது வன்மமும��, குரோதமும், வெறுப்பும் கொண்டார்கள்.\nதொடர்ந்து சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற இவ்வாறான சில்லறைக் கருத்துக்களைக் கூறி நாட்டின் சகோதர இனங்களிடையே மீண்டும் கலவரங்கள் வராமல் பிரதமர் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nபிரதமரின் சகோதரர் ஒருவரின் வீடு பிரதமர் வீட்டிற்கு அருகாமையில் பாரம்பரிய தந்தை வழிக் காணியில் இருந்தால் ´இது எனது தந்தை வழிக்காணி என் சகோதரரின் படுக்கை அறைக்குள் எந்த நேரமும் நான் போகலாம்´ என்று அவர் வாதிட முடியுமா\nசகோதரர் அனுமதி அளித்தால்த்தான் அவர் அங்கு செல்லலாம். அதே போல் பாரம்பரியமாக தமிழ் மக்கள் 3000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் வடக்கு கிழக்கினுள், சிங்களவர்கள் எந்தக் காலத்திலும் பெரும்பான்மையாக வாழாத வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குள் சிங்கள மக்கள் குடிகொள்ளவும் வணிகத்தலங்களை ஏற்படுத்தவும் இராணுவத்தினரைத் தொடர்ந்து வைத்திருக்கவும் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களிடம் அனுமதிபெற வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்த நாட்டின் ஜனநாயகம் சிங்களவரால், சிங்களவருக்கு, சிங்களவர் நடத்தும் அரசாங்கம் என்று பொருள் பட்டுவிடும்.” என்றுள்ளார்.\nPrevious Article சிறுவர்களை படையில் இணைத்த விவகாரம்; கருணா அம்மானுக்கு எதிராக விசாரணை வேண்டும்: ஐ.நா.\nNext Article ராஜபக்ஷ அரசாங்கம் எங்களை அரசியல் அநாதைகளாக்க முயற்சிக்கிறது: சம்பிக்க ரணவக்க\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nஐ.தே.க. தலைமைப் பதவியிலிருந்து ரணில் இராஜினாமா\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார்.\nஎமது கொள்கைகளை ஏற்றால் ஐ.தே.க.வுடன் இணைந்து பயணிக்கத் தயார்: ஐக்கிய மக்கள் சக்தி\nஎமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஆந்திரா பிரதேசம் : கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து\nஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெய்ரூட் நைட்ரேட் வெடி விபத்து : இறப்பு எண்ணிக்கை 200 ஆக உயர்வு\nபெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.\nசுவிற்சர்லாந்தில் பாடசாலைகளில் முகமூடிகள் தேவையா\nசுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/07/07/andhra-pradesh-senior-leader-joins-bjp-with-millennials/", "date_download": "2020-08-10T18:38:56Z", "digest": "sha1:R44TO45DQGJPZA5OXIEURMDXUWVTUZJT", "length": 7550, "nlines": 107, "source_domain": "kathir.news", "title": "ஆந்திர காங்கிரஸ் மூத்த தலைவர் ஆயிரம் தொண்டர்களுடன் பா.ஜ.க வில் இணைந்தார்!! காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு .", "raw_content": "\nஆந்திர காங்கிரஸ் மூத்த ...\nஆந்திர காங்கிரஸ் மூத்த தலைவர் ஆயிரம் தொண்டர்களுடன் பா.ஜ.க வில் இணைந்தார் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு .\nமத்தியி்ல் ஆளும் பா.ஜ,க நாடு முழுவதும் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கையை நேற்று துவக்கி வைத்தது. உ.பி. மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை துவக்கினார். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.வில் உறுப்பினர் சேர்க்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஐதராபாத்தில் துவக்கி வைத்தார். அப்போது ஆந்திரா முன்னாள் முதல்வரும், காங். மூத்த தலைவருமான பாஸ்கரராவ், தனது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோருடன் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க வில் இணைந்தார். இந்த சம்பவம் ஆந்திர அரசியலில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.\nபொருளாதார விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல�� சீனாவை எதிர்க்கும் ஆஸ்திரேலியா - ஜனநாயக மதிப்புகளை காப்பதில் தீவிரம்.\nதஜிகிஸ்தானில் வாலாட்டும் சீனா - சும்மா விடுவாரா புடின்\nதெரு நாயை தத்தெடுத்து வேலையும் கொடுத்த ஹுண்டாய் கார் ஷோரூம் பதவி உயர்வும் கொடுக்க தயாரா.\nகடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 7.19 லட்சம் மாதிரிகள் சோதனை.\nநியூசிலாந்தில் தேர்தல் வருவதால் இந்து கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன்.\nமோடி அரசு வெளிநாடுகளில் கடன் வாங்கினால் தான் இந்தியாவை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வரமுடியும் - மன்மோகன் அறிவுரைக்கு தேச நலன் விரும்பிகள் கடும் எதிர்ப்பு.\n\"மும்பை தான் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு செழிப்பை அளித்தது, பீகார் அல்ல\" - சிவசேனா கடும் தாக்கு.\nஉத்தரப் பிரதேசம் : சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில் ஊடகத்துறையினருக்கு வந்த சர்ச்சைக்குரிய ஆடியோ செய்தி.\nஇந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்தது வரலாற்று சாதனை\nஉலக பணக்காரர் வரிசையில் முகேஷ் அம்பானி நான்காவது இடத்திற்கு முன்னேற்றம்.\nவிவசாயிகளுக்கு 17,000 கோடி நீதி வழங்கிய பிரதமர் மோடி - விவசாயிகளை சுயசார்பு திட்டத்தின் கீழ் கொண்டுவர முயற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://proimmobilier.ma/ta/", "date_download": "2020-08-10T20:49:25Z", "digest": "sha1:TSLTGYIGUK2SGIV35H5DBQPBROGD3QVZ", "length": 17893, "nlines": 300, "source_domain": "proimmobilier.ma", "title": "புரோமிமொபியேர் - ரியல் எஸ்டேட்", "raw_content": "\nகூடுதல் வாழ்க்கை அறைகளை உருவாக்குதல்\nஅலுவலக கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு\nஓய்வூதியங்களுக்கு நன்மை பயக்கும் வரி முறை\nவெளிநாட்டினருக்கு ரியல் எஸ்டேட் சேவை\nகூடுதல் வாழ்க்கை அறைகளை உருவாக்குதல்\nஅலுவலக கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு\nஓய்வூதியங்களுக்கு நன்மை பயக்கும் வரி முறை\nவெளிநாட்டினருக்கு ரியல் எஸ்டேட் சேவை\n17-01-VMMH அமேசிங் பூட்டிக் ஹோட்டல் 05m² கார்டன் 900m²\nஔனாகா, கெய்டாட் டி ஔனாகா, செர்லால் டி எஸயூரா, பிரேசில் எஸயூராயா, மராகேக்-சஃபி, ஜேன், மார்ச்\n13-04-VM கடல் பார்வை வீடு 174m² நிலம் 200m²\n20-02-00-வி.எம் அழகான வீடு 200 மீ² தோட்டம் 10 000 மீ\nஒனகாக, காடிட் டூ ஓனகஹ, செர்ல்ல் டிஸ்ஸூராயா, பிரேசில் எஸயூராயா, மராகாக்-சஃபி, மரோக்\nசொத்து நிலை\t எந்தகட்டமுகப்பு நிலைப்படுத்தல்வாடகைவிற்பனை\nசொத்து வகை\t எந்�� அபார்ட்மென்ட் வணிக விருந்தினர் மாளிகை ஹவுஸ் நாட்டின் riad வில்லா\nஅதிபர்\t எந்தகென்சா BOUREHIM விற்பனை உதவியாளர்மரியா BOUREHIM உதவியாளர்HOUSSAINE FAKIR விற்பனை மேலாளர்பொது மேலாளர் பொது மேலாளர்\nகுறைந்த பகுதி\t(சதுர அடி)\nமேக்ஸ் பகுதி\t(சதுர அடி)\nஎங்கள் சமீபத்திய பண்புகள் கண்டறிய\n20-07-OLOCM அழகான நவீன வீடு 14m² தோட்டம் 220m²\nவாழ பெரிய அறைகள் கொண்ட மிக அழகான வீடு, வாழ…\n20-07-12-வி.ஆர் அழகான ரியாட் மதரினாவில் மொட்டை மாடியில் 103 மீ\nஎச ou ராவின் மதீனாவில் அமைந்துள்ள அழகான ஒளிரும் ரியாட்…\n20-07-11-OLOCM கிராமப்புறங்களில் நல்ல வீடு 120 m 2500 நிலம் XNUMXm²\nஅழகான வீடு, ஒரு மட்டத்தில், அமைதியான இடத்தில் அமைந்துள்ளது…\n20-07-10-வி.வி கிராமப்புறங்களில் அழகான வில்லா 180 மீ² நிலம் 1900 மீ²\nகிராமப்புறங்களில் அழகான வில்லா, ஒரு…\n20-07-09-வி.ஆர் அழகான பெல்டி சிக் ரியாட் ஒரு மொட்டை மாடியில் 85 மீ²\nஅழகான பெல்டி சிக் ரியாட் உண்மையானதாக போஹேமியன் பாணியில் புதுப்பிக்கப்பட்டது…\n20-06-03-வி.எம் அழகான வீடு 350 m² நிலத்தில் 3731 m²\nஎச ou ராவிலிருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகான வீடு, ஒரு நல்ல…\n1 2 3 4 அடுத்த » கடந்த \"\nஇந்த பட்டியலிடப்பட்ட பண்புகள் பாருங்கள்.\n17-01-VMMH அமேசிங் பூட்டிக் ஹோட்டல் 05m² கார்டன் 900m²\nஇந்த பூட்டிக் ஹோட்டல் «ஒரு தனித்துவமான பாணியையும் ஆளுமைத் தன்மையையும் வேறுபடுத்தும் ஒரு தீம் அடிப்படையிலானது ...\n20-01-03-வி.வி வில்லா 200 மீ² தோட்டம் 1129 மீ² விருப்ப ஏரி 80 மீ² மற்றும் 3 மர பங்களாக்களை உருவாக்க\nஎங்கள் திட்டம் 200 மீ² ஒற்றை மாடி வில்லாவின் புனரமைப்பை அடிப்படையாகக் கொண்டது…\n20-02-00-வி.எம் அழகான வீடு 200 மீ² தோட்டம் 10 000 மீ\nஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் அழகான வீடு பண்டைய ஆலிவ் மரங்கள் மற்றும் கண்டும் காணாத ஆர்கன் மரங்கள்…\nஎச ou யிராவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஒரு குடியிருப்பு பகுதியில் கல் அமைக்கப்பட்ட வீடு. நிலத்தின் மேல்…\nஜாகுஸியின் மொட்டை மாடியுடன் கூடிய 18-09-06-VR அமேசிங் ரிட் 400 m²\nவெறுமனே மெடினாவில் அமைந்துள்ளது, கடற்கரையிலிருந்து சுமார் 8 மீட்டர். முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட Riad 300, பராமரிக்கப்படுகிறது ...\nஎங்கள் ரியல் எஸ்டேட் நிபுணர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.\nகென்சா BOUREHIM விற்பனை உதவியாளர்\nHOUSSAINE FAKIR விற்பனை மேலாளர்\nபொது மேலாளர் பொது மேலாளர்\nஇந்த அற்புதமான கூட்டாளிகளை நாங்கள் மதிக்கிறோம்.\nசில சமீபத்திய செ��்தி & ரியல் ஹோம்ஸ் தீம் புதுப்பிப்புகள்.\n24 அவ்ரில் 2020 In வீடியோ\nஎங்கள் கடைசி புதுப்பித்தல் மற்றும் கட்டுமானம்\nபுரோம்மோபிலியர் எஸ்ச ou ரா அமெரிக்க தொலைக்காட்சியில் பார்த்தார்\n20 நவம்பர் 2018 In வீடியோ\nஎஸயூராயா லா சிட்டி யூனி\nஎங்கள் நிபுணர்களிடம் பேசவும் அல்லது அதிகமான அம்சங்களைக் காணவும் உலாவும்.\nதொடர்பில் இருங்கள்\tஉலகளாவிய பண்புகள்\n/Essaouira இல் நிலபுலன் விஷயம்\n288 அஸெல்ப் - எஸயூராயா மரோக்\nகட்டுமான எஸயூராயா மோஜடார் மறுசீரமைப்பு முதல் பத்திகள்\n© எக்ஸ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/many-with-respiratory-infection-test-corona-positive-icmr.html", "date_download": "2020-08-10T18:45:02Z", "digest": "sha1:G5OFLZIE3MVVVR7IWQFV3LGLBRFK4627", "length": 10640, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Many With Respiratory Infection Test Corona Positive ICMR | India News", "raw_content": "\n5 'தமிழக' மாவட்டங்கள் உள்பட... 36 மாவட்டங்களில் 'இந்த' பாதிப்பு இருக்கு... 'தீவிர' கண்காணிப்பு தேவை... ஐசிஎம்ஆர் 'எச்சரிக்கை'...\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்தியாவின் 36 மாவட்டங்களில் கடுமையான சுவாசக் கோளாறு தொற்றும் கொரோனா தொற்றும் இருப்பது கண்டறியப்பட்டதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.\nஇந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் இதழில் வெளிவந்துள்ள ஆய்வறிக்கையில், \"நாட்டின் 15 மாநிலங்களில் உள்ள 36 மாவட்டங்களில் கடுமையான சுவாசக் கோளாறுடன் கூடிய கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் நோயாளிகளை ஆய்வு செய்த போது அவர்களில் 40 சதவீதம் பேர் வெளிநாடு எங்கும் செல்லவில்லை என்பதும், கொரோனா நோயாளிகளுடன் நேரடித் தொடர்பில் இல்லாமல் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை ஒட்டுமொத்தமாக 5 ஆயிரத்து 911 நோயாளிகளுக்கு சுவாசக் கோளாறு தொற்று (எஸ்ஏஆர்ஐ) சோதனை நடத்தப்பட்டபோது, அதில் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அதில் 40 சதவீதம் பேர் வெளிநாட்டுக்கு செல்லாதவர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுடன் நேரடித் தொடர்பு இல்லாதவர்கள்.\nமகாராஷ்டிராவில் 8 மாவட்டங்களிலும், மேற்கு வங்கத்தில் 6 மாவட்டங்களிலும், தமிழகம் மற்றும் டெல்லியில் தலா 5 மாவட்டங்களிலும் கடுமையான சுவாசக் கோளாறு தொற்று (சாரி) நோயாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. 15 மாவட்டங்களில் கொரோனா பாசிட்டிவ் உடன் இருக்கும் சாரி நோயாளிகள் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே.\nஇதன்முலம் கடுமையான சுவாசக் கோளாறு தொற்று நோயாளிகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதாவது மார்ச் 14ஆம் தேதிக்கு முன்பாக பூஜ்ஜியமாக இருந்த இவர்களுடைய பாதிப்பின் சதவீதம் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் 2.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட இந்த மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துக் கண்காணிக்க வேண்டும்\" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த’... ‘அடுத்தடுத்து ஊரடங்கை தானாகவே’... ‘நீட்டிக்கும் மாநிலங்கள்’... 'மே 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்த அரசு'\n... நியூயார்க் நகரம் எடுத்த பதறவைக்கும் முடிவு... மனதை கலங்கடிக்கும் கோரம்\n'தமிழகத்தில் 5 பேர் மூலமாக 72 பேருக்கு கொரோனா தொற்று'... தமிழக அரசு தலைமை செயலாளர் பரபரப்பு பேட்டி\n‘கொரோனா வைரசை கட்டுப்படுத்த இதுதான் ஒரே வழி’... ‘சீனா வுஹான் நகரத்தில் வாழும்’... ‘இந்திய விஞ்ஞானிகளின் வழிகாட்டல்கள்’\nஇந்தியாவில் 'தொடர்ந்து' பாதிப்பு 'அதிகரித்து' வரும் நிலையில்... 'ஐசிஎம்ஆர்' வெளியிட்டுள்ள 'ஆறுதல்' செய்தி...\n'இப்போ தான் எல்லாம் சரி ஆகுது'...'உடனே தன்னோட வேலைய காட்டிய சீனா'...மூக்கை உடைத்த இந்தியா\n‘ஊரடங்கு’ காலத்துல மக்கள் ‘இதுல’ தான் அதிக நேரம் செலவழிக்காங்கலாம்.. போன வார ரெக்கார்ட் மட்டும் கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க..\n'இன்னமும் கூட அங்க நிறைய வைரஸ் இருக்கலாம்... 'எத்தனை பேர் உயிர் போனா 'இத' பண்ணுவீங்க... 'எத்தனை பேர் உயிர் போனா 'இத' பண்ணுவீங்க'... ஏகக்கடுப்பில் அமெரிக்கா... என்ன செய்யப்போகிறது சீனா\nதிருப்பதி ஏழுமலையான் கோவில்... பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு... தரிசனத்திற்கான முன்பதிவில் தேவஸ்தானம் அதிரடி\n‘கொரோனா பாதிச்சவங்கள விட எங்க நிலைமை கொடுமை’.. ‘கருணை உள்ளம் கொண்ட யாராச்சும் உதவுங்க’.. திருநங்கைகள் உருக்கம்..\n'மன்னிச்சிருங்க தப்பு நடந்து போச்சு'...'சீனாவுக்கு பதிலா இந்தியான்னு சொல்லிட்டோம்'...'WHO' செஞ்ச பிழை\n‘ஊரடங்கால் விளைந்த நன்மை’... 'கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதில்'... ‘அடுத்த சில வாரங்கள்’... 'மருத்துவத் துறை நிபுணர்கள் கருத்து'\n'யாரும் இத செய்யாதீங்க'...'கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண் வெளியி���்ட பரபரப்பு வீடியோ'\nஉலகமே ‘கொரோனாவ’ கட்டுப்படுத்த ஓடிட்டு இருக்கு.. இந்த சமயத்தை பயன்படுத்தி ‘இது’ நடக்க வாய்ப்பு இருக்கு.. ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை..\n'தமிழகத்தில்' மேலும் '14 நாட்கள்' ஊரடங்கை 'நீட்டிக்க' பரிந்துரை... 'முதல்வருடன்' ஆலோசனை நடத்திய 'நிபுணர்' குழு தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-manju-warrier-complaint-odiyan-director-va-shrikumar-arrest-232681.html", "date_download": "2020-08-10T19:13:31Z", "digest": "sha1:6QN6N2JBCWHNCILIUC2HPX7WENR3ACWM", "length": 10701, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "மஞ்சு வாரியர் கொடுத்த புகாரில் இயக்குநர் கைது!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nமஞ்சு வாரியர் கொடுத்த புகாரில் இயக்குநர் கைது\nநடிகை மஞ்சு வாரியர் அளித்த புகாரின் அடிப்படையில் கைதான இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nமலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். சமீபத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர் மலையாள நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் ஆவார்.\nநடிகை மஞ்சுவாரியர் மலையாள சினிமா தயாரிப்பாளரும், இயக்குநருமான ஸ்ரீகுமார் மேனன் மீது திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் புகாரளித்திருந்தார்.\nஅந்த புகாரில், “இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் சமூகவலைதளங்களில் என் புகழுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதுடன், அவரால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஸ்ரீகுமார் மேனன் திரைப்படத்தின் தயாரிப்பு மற்றும் ரிலீஸ் என பல்வேறு கட்டங்களில் என்னை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்துள்ளார்.\nஅவரது நடத்தை எனக்கு தீவிர மன உளைச்சலை ஏற்படுத்தியது. நான் கையெழுத்திட்ட பிளாங்க் செக்குகளை வைத்துக் கொண்டு மோசடி செய்து ஸ்ரீகுமார் என்னை ஏமாற்றினார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.” எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனை நேற்று முன் தினம் கைது செய்தனர்.மேலும் படிக்க: முரளியின் இளைய மகன் திருமண நிச்சயதார்த்ததில் கலந்து கொண்ட விஜய் - வைரலாகும் போட்டோஸ்\nஇதையடுத்து பிணையில் வ��ளிவந்த ஸ்ரீகுமார் மேனன், தனது தரப்பு நியாயத்தை காவல்துறையினரிடம் தெரிவித்ததாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்றும் தெரிவித்தார்.\nஸ்ரீகுமார் மேனன் இயக்கிய பல விளம்பர படங்களில் நடித்திருந்த மஞ்சு வாரியர், கடந்த ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான ஒடியன் திரைப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nகருப்பு வெள்ளை புகைப்படத்துடன் கவின் சொன்ன சேதி\nகவர்ந்திழுக்கும் ஹோம்லி லுக்... பிக்பாஸ் ஷெரின் நியூ போட்டோ ஆல்பம்\nவித்யாசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய எமி ஜாக்சன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியா முழுவதும் செப் 30 வரை ரயில் சேவை ரத்து என்பது தவறான தகவல்\nபெய்ரூட் வெடிவிபத்து:: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nவாகன பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nகுவைத்தில் உள்ள தமிழர்களை மீட்க கோரிய வழக்கு...\nமஞ்சு வாரியர் கொடுத்த புகாரில் இயக்குநர் கைது\nஃபுட்பாலில் வித்தை காட்டும் நிவேதா பெத்துராஜ் - வீடியோ\nஇவ்வளவு உயரத்துக்கு வருவேன் என நினைத்ததில்லை - ராதிகா சரத்குமார் நெகிழ்ச்சி\nநெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள ப்ராஜெக்ட் பவர் விக்ரமின் இருமுகன் ரீமேக்கா\nஅருவா படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்யா\nபெய்ரூட் வெடிவிபத்து: வீதியில் இறங்கிய மக்கள்: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nகேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு\nகொரோனா அச்சம்: மாற்று இடத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த ஆலோசனை\nசென்னை மெட்ரோவில் பணிபுரிய 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு இன்று பணி நியமனம் - மேலும் பலர் காத்திருப்பு\nமருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் புளிக் குழம்பு : எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/nisapthasangeetham/ns31.html", "date_download": "2020-08-10T18:22:47Z", "digest": "sha1:YTWCMUOABQIMKAFRDEES54WVMKMWQOUU", "length": 50509, "nlines": 476, "source_domain": "www.chennailibrary.com", "title": "நிசப்த சங்கீதம் - Nisaptha Sangeetham - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்���ொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nசிவகாமிநாதன் எவ்வளவோ உபசாரமாகவும் வற்புறுத்திக் கூறியும் கேட்காமல் பசுங்கிளித் தேவரும், அவர் மனைவியும் ஓர் ஓரமாகத் தரையிலேயே குத்த வைத்து உட்கார்ந்தார்கள். பசுங்கிளித் தேவரை மட்டும் கையைப் பிடித்து இழுத்து வந்து எப்படியோ கட்டாயப்படுத்திப் பிரம்பு நாற்காலியில் உட்கார வைத்து விட்டார் சிவகாமிநாதன். ஆனால் திருமதி தேவர் மட்டும் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் கூசினாற் போலத் தரையிலேயே ஒதுங்கி உட்கார்ந்து விட்டாள். தேவர், நாற்காலியில் உட்கார்ந்திருந்தாலும் தரையில் உட்கார்ந்திருப்பதை விட அதிகக் கூச்சமும் ஒடுக்கமுமாகத்தான் உட்கார்ந்திருந்தார். இன்னும் நவீன மேஜை நாற்காலிக் கலாசாரத்துக்குப் பலியாகிவிடாத அசல் இந்திய கிராமவாசிகளை அப்போது தம்மெதிரே பார்த்தார் சிவகாமிநாதன். அவர்களை அவர் இரசித்துப் பழகினார்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்\nகவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nஓர் இலக்கிய வாதியின் கலையுலக அனுபவங்கள்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\nஉங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர்\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\n“சர்க்கிள் இன்ஸ்பெட்கர் குருசாமி சேர்வை எனக்கு ரொம்ப வேண்டியவன்” என்று நாட்டுப்புறத்து மனிதர்களுக்கே உரிய ‘பெரிய உத்தியோகஸ்தர்களை எல்லாம் தெரியும்’ என்கிற பாணியில் பேச்சைத் தொடங்கினார் தேவர். அதில் மிகவும் வறண்டு போன நாட்டுப்புறத்துக் கர்வம் தான் தொனித்தது. உளுத்துப்போன இந்திய அதிகார வர்க்கமும் பதவிக்கு வருகிறவர்களுக்கு சலாம் போட்டுப் போட்டே கை தளர்ந்து போன உத்தியோக சாதியும் இன்னும் கிராமவாசிகளிடமும், நாட்டுப்புறத்து மக்களிடமும் கொஞ்சம் மரியாதைக்குரியனவாகவே இருப்பதைப் பற்றி யோசித்தார் சிவகாமிநாதன்.\n“கூட்டம், பேச்சு, அடிதடி, கலவரம்னு சீரழியவா அவனைப் பட்டணத்துக்கு அனுப்பினேன் ஒரு நல்ல வேலையாகப் பார்த்துக்கிட்டு எனக்கு நாலு காசு அனுப்புவானின்னு பார்த்தேன், அவன் என்னடான்னா... ஒரு நல்ல வேலையாகப் பார்த்துக்கிட்டு எனக்கு நாலு காசு அனுப்புவானின்னு பார்த்தேன், அவன் என்னடான்னா...\nபேசிக் கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே முத்துராமலிங்கத்தின் தந்தையைச் சரியாகப் புரிந்தது சிவகாமிநாதனுக்கு.\n“என்னமோ கூட்டத்திலே பேசி அதுலே கல்லடி பட்டு மண்டையிலே கட்டுப் போட்டுக்கிட்டுக் கெடக்கான்னு அந்தப் பொம்பளை வந்து சொல்லிச்சே ஐயா\n“அதான் கலையரசி கண்மணீன்னு எங்க பக்கத்துப் பொம்பளை ஒண்ணு அரசியல்லே அலையிதுங்களே\n” என்று அந்தப் பேச்சை வளர்க்காமல் விட்டார் சிவகாமிநாதன். கிராமாந்தரத்துப் பெற்றோர்களுக்கும், நகரங்களில் பட்டப் படிப்பை முடித்துவிட்டுத் திரும்பும் இளைஞர்களுக்கும் நடுவேதான் சிந்தனையிலும் செயல்களிலும் தலைமுறை இடைவெளியே உருவாகிறது என்று அவருக்குத் தோன்றியது.\nமுத்துராமலிங்கம் எழுந்திருந்து வந்தான். அவனையும் அவன் பெற்றோரையும் முன் அறையில் தனியே விட்டு விட்டுச் சிவகாமிநாதன் அச்சகப் பகுதிக்குச் சென்றார்.\nமுதல் சில விநாடிகள் பரஸ்பர க்ஷேமலாப விசாரணையில் கழிந்தன.\n“இதுக்காகவா பணத்தை வீணாச் செலவழிச்சிக்கிட்டு ரெண்டு பேரும் இங்கே பொறப்பட்டு வந்தீங்க இங்கே என்ன மனுஷாளே இல்லாத காட்டிலியா இருக்கேன் இங்கே என்ன மனுஷாளே இல்லாத காட்டிலியா இருக்கேன் கூட இருக்கறவங்க கவனிச்சுக்க மாட்டாங்களா கூட இருக்கறவங்க கவனிச்சுக்க மாட்டாங்களா\n“அதில்லேடா, கண்மணி வந்து சொன்னதைக் கேட்டப் பெறவு உனக்கு ஆளுக்கே ஆபத்தோன்னு பயமாயிரிச்சு\n“அதுமாதிரி இருந்தா நானே தாக்கல் எழுதியிருப்பேனே\n“சரி குருசாமி சேர்வையை மறுவாட்டி பார்த்தியா, பாக்கலியா\n“அவருக்கு நீங்க யாருன்னே ஞாபகம் இல்லே அப்புறம் என்னை எங்கே கவனிக்கப் போறாரு... அப்புறம் என்னை எங்கே கவனிக்கப் போறாரு...\n“இப்போ நானும் உங்க ஆத்தாளும் அவரைப் பார்க்கப் போறோம்... நீயும் எங்க கூடப் பொறப்பிடு. இன்னிக்கே அவருகிட்டச் சொல்லி உனக்கு ஒரு வேலை வாங்கிக் குடுத்துடறேன்.”\n நீங்களும் ஆத்தாவும் மட்டும் போயிட்டு வாங்க.”\n“அவர் எதுவும் செய்வார்னு எனக்குத் தோணலை.”\n“சரி நாங்க போக வழியாச்சும் சொல்லி அனுப்பு.”\nபோலீஸ் அதிகாரி குருசாமி சேர்வையைத் தேடிக் கொண்டு தன் பெற்றோர் போவதற்கு வழி விவரம் சொல்லி ஒரு சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏற்றி வாடகையையும் கொடுத்தான் முத்துராமலிங்கம்.\n“இதெல்லாம் எதுக்குப்பா பக்கத்திலே இருந்தா நாங்க நடந்தே போய்க்குவோம்” என்று மறுத்துப் பார்த் தார் அவன் தந்தை.\n“நீங்களா அலைஞ்சு விசாரிச்சு எடம். கண்டுபிடிக்கிறது கஷ்டம் ரிக்‌ஷான்னா அவங்களே கொண்டுபோய் விட்டுடுவாங்க” என்று சொல்லிச் சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தான் முத்துராமலிங்கம்.\n” என்று அவன் தாய் தான் மிகவும் கனிவாக அவனை அருகே வந்து விசாரித்தாள். புது இடம் என்கிற சங்கோஜம் தடுக்க அந்நியர் முன்னிலையில்கூட விட்டுக் கொடுக்க முடியாத பாசம் உந்த அருகே வந்து அவன் தலையைத் தொட்டுப் பார்த்து மயிர்க்கற்றைகளிடையே தடவி, “எங்கேடா காயம் ரொம்ப வலுவாப் பட்டிரிச்சோ என ஆதரவாகவும் ஆறுதலாகவும் கேட்டாள் அன்னை.\n“அதெல்லாம் ஒண்ணுமில்லே ஆத்தா” என்று அவனிடமிருந்து தலையை மெதுவாக விடுவித்துக் கொண்டான் முத்துராமலிங்கம்.\nதன்னை வந்து பார்த்துவிட்டுப் போன கலையரசி கண்மணி ஊருக்குத் திரும்பிப் போய்த் தந்தையிடம் உள்ளதும் இல்லாததுமாகத் திரித்துவிட்டிருப்பாள் எனத் தோன்றியது. சிவகாமிநாதன் தான் முத்துராமலிங்கத்தை உருப்படாமல் அடிக்கிறார் என்பது போலவும் அவள் தந்தையிடம் சொல்லியிருப்பாள் என்று பட்டது.\nபோலிஸ் சர்க்கிள் குருசாமி சேர்வையைப் பார்ப்பதற்காக ரிக்‌ஷா ஏறியபோது, “ஏம்பா, காலையிலே நான் வர்றப்ப இருந்தாரே அந்தப் பெரியவருதான் , உங்க தியாகியா” என்று அவனை விசாரித்தார் தந்தை.\n“ஆமாம் ஐயா” என்று செல்லிவிட்டுப் பேசாமல் இருந்த முத்துராமலிங்கத்தை மேலும் விடாமல் கண்டிக்கிற தொனியில், “பொழைப்பைத் தேடிக்கிட்டுத்தான் மெட்ராஸ் வந்தியா இல்லே தியாகிங்களையும் தொண்டருங்களையும் தேடிக்கிட்டு இங்கே வந்தியா இல்லே தியாகிங்களையும் தொண்டருங்களையும் தேடிக்கிட்டு இங்கே வந்தியா புரி���ாமத்தான் கேட்கிறேன். சொல்லு” என்றார். அவனுக்கு அவர் அப்படிக் கேட்டது பிடிக்கவில்லை என்றாலும் அப்போது தந்தையோடு வாதிட்டுக் கொண்டிராமல், “நீங்க போயிட்டு வாங்க. அப்புறம் பேசிக்கலாம்” என்று கூறி அவரை அனுப்பி வைத்தான். அவர்களை அனுப்பிவிட்டு அவன் வீட்டுக்குள் வந்ததுமே சிவகாமிநாதன் அவனை எதிர்கொண்டார். அவரே இதமாக அவனிடம் சொன்னார்.\n“நாம் எவ்வளவோ மறைச்சி வச்சிருந்தும் போலீஸுக்கு விஷயம் தெரியும். எப்ப ரிஜிஸ்தர் பண்ணினோமோ அப்பவே அது பகிரங்கமும் ஆகிவிடுகிறது. உங்கப்பா சர்க்கிள் இன்ஸ்பெக்டரைப் பார்த்தால் இந்தக் கலியான விஷயத்தை எப்படியும் தெரிஞ்சுக்கப் போறாரு நாமதான் சொல்லாம மறைச்சோம்னு இருப்பானேன் நாமதான் சொல்லாம மறைச்சோம்னு இருப்பானேன் அவர் திரும்பி வந்ததும் உள்ளதைச் சொல்வி நீயும், மங்காவுமாக அவரையும் உங்கம்மாவையும் கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கிக்கிறது தான் முறை. ஆயிரம் இருந்தாலும் அவங்க உன்னைப் பெத்தவங்க.”\n“எங்கப்பா கோபக்காரரு. இதைக் கேட்டா ஆகாசத்துக்கும் பூமிக்குமாக் குதிப்பாரு வீணா உங்க வீட்டுக்குள்ளாரச் சண்டையும் சத்தமும் வேணாம்னுதான் பார்த் தேன் ஐயா வீணா உங்க வீட்டுக்குள்ளாரச் சண்டையும் சத்தமும் வேணாம்னுதான் பார்த் தேன் ஐயா\n“சண்டையோ சத்தமோ எது வந்தாலும் பரவாயில்லை நடந்ததை நடந்தபடியே அவங்ககிட்டச் சொல்லிடறதுதான் நல்லது.”\n“அவர் மனசை யாரோ போய்ச் சொல்லிக் கலைச்சு இங்கேஅனுப்பி வச்சிருக்காங்க. என்னைப் பத்தியும் உங்களைப் பத்தியும் கூடத் தப்பாச் சொல்லியிருப்பாங்க போலிருக்கு. நான் உங்க பேச்சைக் கேட்டுத்தான் வேலை தேடிக்காம இருக்கேன்கிற மாதிரிப் பேசினாரு. மறுபடியும் உங்க முன்னாடியே அப்படிப் பேசினாருன்னா என் மனசு பொறுக்காது. உண்மையிலே உங்களை நான் என்னோட் ஞானத் தந்தையா நெனைச்சுக்கிட்டிருக்கேன்.”\n ஆனால் பெற்ற தந்தைக்கு எந்த உரிமையும் இல்லேன்னு சொல்லிட முடியாதே” என்று சிரித்துக் கொண்டே அவனைப் பதிலுக்கு வினவினார் சிவகாமிநாதன் அவன் அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டான். எதிர்த்துப் பதில் எதுவும் சொல்லவில்லை. சண்முகம் வேறு அப்போது கூட இல்லை. முந்திய இரவு தான் கோடம்பாக்கம் போயிருந்தார். அவர் இருந்தால் இந்த மாதிரியான சூழ்நிலையில் மிகவும் உதவியாக இருக்கும். அவரை விட்டே தன் தந்தையிடம் பேசச் செய்யலாம். அவரும் நிதானமாக எடுத்துச் சொல்லுவார். இப்போது அதற்கு வழி இல்லை. சிவகாமிநாதன்தான் இவ்வளவுக்கும் காரணம் என்று தந்தையே அவர் மீது காரணம் புரியாத கோபத்தோடு இருப்பதனால் அவரை விட்டுப் பேசுவது சரியில்லை என்று தோன்றியது. சிவகாமிநாதனும் அதற்கு மனம் இணங்கவில்லை.\n“உங்கப்பா வந்ததும், சர்க்கிள் இன்ஸ்பெக்டரைத் தனக்குத் தெரியும்கிற பாணியில் பேச ஆரம்பிச்சதே எனக்குப் பிடிக்கலேப்பா... நான் அவரிட்ட உனக்காகப் பரிஞ்சுப் பேசறது நல்லா இருக்காது. நீயே பேசிக்கிறது தான் சரீன்னு படுது” என்றார் அவர்.\n“பணத்தையும், உத்தியோகத்தையுமே மதிக்கிற நாட்டுப்புற மனப்போக்கு அவருக்கு.”\n முக்காவாசி ஜனங்க அப்பிடித்தான் இருக்காங்க. இருப்பாங்க... ஆனா அந்த ரெண்டையும் தவிர எதுவுமே வேண்டாம்னு நெனைக்கிற மனப் பான்மைதான் கெடுதல். அப்படி மனப்பான்மையாலேதான் பணம் இல்லாத யோக்கியனைக் கேவலப்படுத்தறாங்க. பதவி இருந்தா மோசமானவனையும் மதிக்கிறாங்க. பதவி இல்லாட்டா முதல்தரமான மனிதனைக்கூட உதாசீனப்படுத்தறாங்க.”\n“பிரிட்டிஷ் ஆட்சியின் பழக்க தோஷத்தாலே ஏற்பட்டு விட்ட நிரந்தர நோக்காடு இது பணத்துக்கும், அதிகாரத் துக்குமே மரியாதை தரப் பழக்கப்படுத்தியதே அந்த ஆட்சி தான். அது சுதந்திர இந்தியாவிலேயும் தொடருது. ஜனநாயகவாதியான நேரு காலத்திலேயே பணக்காரங்களை நம்பி-அவங்க பணத்திலேதான் கட்சி, தேர்தல் செலவு எல்லாத்தையும் சமாளிச்சிருக்காங்க பணத்துக்கும், அதிகாரத் துக்குமே மரியாதை தரப் பழக்கப்படுத்தியதே அந்த ஆட்சி தான். அது சுதந்திர இந்தியாவிலேயும் தொடருது. ஜனநாயகவாதியான நேரு காலத்திலேயே பணக்காரங்களை நம்பி-அவங்க பணத்திலேதான் கட்சி, தேர்தல் செலவு எல்லாத்தையும் சமாளிச்சிருக்காங்க\n இன்றுள்ள நிலையில் நமது அரசியல் ஜன நாயகம், கட்சி தேர்தல் எல்லாமே பணத்தையும் அதிகாரத்தையும் அடைவதற்காகப் பணத்தையும் அதிகாரத்தையுமே துஷ்பிரயோகம் செய்கிற ஏற்பாடுதானப்பா...”\nபகல் ஒரு மணிக்குமேல் பசுங்கிளித் தேவரும், அவர் மனைவியும் சிந்தாதிரிப்பேட்டைக்குத் திரும்பி வந்தார்கள். சிவகாமிநாதன் அச்சகப் பகுதியில் இருந்தார். தாக்குதலுக்கு ஆளான அச்சகப் பகுதி அப்போதுதான் செம்மைப்படுத்தப் பெற்றிருந்தது.\nமுத்துராமலிங்கம்தான் அவர்களை எதிர்கொண்டான். பசுங்கிளித் தேவர் ஒரேயடியாகக் கூப்பாடு போட்டார்.\n“மந்திரி மகளைக் கடத்திக்கிட்டுப் போயித் திருட்டுத் தாலி கட்டினியாமே உனக்கு ஏண்டா இப்பிடிப் புத்தி போச்சு உனக்கு ஏண்டா இப்பிடிப் புத்தி போச்சு துப்புக் கெட்டுப் போனியா ஏதோ நாம ஏழைப் பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவங்க. நீ படிச்சு மானமா ஒரு உத்தியோகம் பார்த்து எங்களைக் காப்பாத்துவேன்னு பார்த்தாத் தலைக்குக் கல்லைக் கொண்டாந்திட்டியே... இதெல்லாம் எங்கே போயி நிக்கப் போகுதோ... இதெல்லாம் எங்கே போயி நிக்கப் போகுதோ\nஅவரது கூப்பாட்டைக் கேட்டு மங்கா வெளியே வந்தாள். அவரைக் கும்பிடும்படி அவளுக்கு ஜாடைகாட்டி விட்டுத் தானும் அவளருகே சென்று நின்று கொண்டு பெற்றோரை அவளோடு சேர்ந்து வணங்கினான். முத்துராமலிங்கம்.\n“திருட்டுக் கலியாணம் பண்ணிக்கிட்டதோடப் போகாம என்னைக் கும்பிட வேறவா செய்யிறீங்க” என்று சீறினார் பசுங்கிளித் தேவர்.\n“கொஞ்சம் மெதுவாகத்தான் பேசுங்களேன். எதுக்கு இப்படிக் கத்தணும்... ஊரைக் கூட்டாதீங்க” என்று முத்துராமலிங்கத்தின் தாய் அவரைச் சிறிது சமாதானப்படுத்த முயன்றாள். ஆனால் அவர் கேட்கிற வழியாயில்லை.\n“இதுக்காகவா பட்டணத்துக்கு வேலைமெனக்கெட்டு உன்னை அனுப்பி வெச்சேன். ‘உங்க மவன் உருப்படவே மாட்டான். அதான் உருப்படாத ஆளுங்களோட போய்ச் சேர்ந்துக்கிட்டு அலையிறான்’னு குருசாமி சேர்வையே சொல்றான்.”\n“அப்பா நிறுத்துங்க... இது உங்க வீடு இல்லே இன்னொருத்தர் இடத்திலே வந்து நின்னுக்கிட்டு அவங்களையே இப்படியெல்லாம் நீங்க விவரம் புரியாமப் பேசப்பிடாது”... என்று முத்துராமலிங்கம் குறுக்கிட்டபோது, “யாரைடா விவரம் புரியாதவன்னு சொல்றே இன்னொருத்தர் இடத்திலே வந்து நின்னுக்கிட்டு அவங்களையே இப்படியெல்லாம் நீங்க விவரம் புரியாமப் பேசப்பிடாது”... என்று முத்துராமலிங்கம் குறுக்கிட்டபோது, “யாரைடா விவரம் புரியாதவன்னு சொல்றே என்னைத் தானே நீ செஞ்சிருக்கிறதெல்லாம் ரொம்ப விவரமான காரியமில்லே அதான் பேசறே ஏன் பேச மாட்டே அதான் பேசறே ஏன் பேச மாட்டே இதுவும் பேசுவே, இன்னமும் பேசுவே... என்ன திமிருடா உனக்கு இதுவும் பேசுவே, இன்னமும் பேசுவே... என்ன திமிருடா உனக்கு” - என்று பதிலுக்கு மேலும் கூப்பாடு போட்டு ஆத்திரப்பட்டார் அவர்.\nமுந்தை��� அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடி��ில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்ப���ு எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஓடிடி தளத்தில் ‘லாக்கப்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/11/08055616/Gambling-in-Karnataka-Premier-League-Leading-cricketers.vpf", "date_download": "2020-08-10T18:03:41Z", "digest": "sha1:HNZU4WHUTOHQME4QZ3YCPCG3K5LINFMH", "length": 18328, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gambling in Karnataka Premier League: Leading cricketers Gautam, Afrar Gaji arrested || கர்நாடக பிரீமியர் லீக்கில் சூதாட்டம்: முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கவுதம், அப்ரார் காஜி கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடக பிரீமியர் லீக்கில் சூதாட்டம்: முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கவுதம், அப்ரார் காஜி கைது + \"||\" + Gambling in Karnataka Premier League: Leading cricketers Gautam, Afrar Gaji arrested\nகர்நாடக பிரீமியர் லீக்கில் சூதாட்டம்: முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கவுதம், அப்ரார் காஜி கைது\nகர்நாடக பிரீமியர் லீக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கவுதம், அப்ரார் காஜி ஆகியோரை பெங்களூரு போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் மெதுவாக பேட்டிங் செய்வதற்காக ரூ.20 லட்சம் வாங்கியது தெரியவந்துள்ளது.\nகர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் 2009-ம் ஆண்டில் இருந்த�� கர்நாடக பிரீமியர் லீக் (கே.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 8-வது கே.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த ஆகஸ்டு மாதம் நடந்து முடிந்தது.\n7 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் உப்பள்ளி (ஹூப்ளி) டைகர்ஸ் அணி 8 ரன் வித்தியாசத்தில் பல்லாரி டஸ்கர்சை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இதில் உப்பள்ளி நிர்ணயித்த 153 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பல்லாரி அணி 20 ஓவர்களில் 144 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.\nஇந்த ஆண்டில் கே.பி.எல். போட்டி மீது சூதாட்ட சர்ச்சை வெடித்தது. குறிப்பிட்ட சில வீரர்கள் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்கக் கூடிய வகையில் ‘மேட்ச் பிக்சிங்’கில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.\nஇது தொடர்பான ஆதாரங்களை திரட்டி விசாரணையை முடுக்கி விட்ட பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே பெலகாவி பாந்தர்ஸ் அணியின் உரிமையாளரான அலி அஷ்பாக், சூதாட்ட தரகர் பாவேஷ் பக்னா, பெங்களூரு பிளாஸ்டர்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளர் வினு பிரசாத், அந்த அணியின் பேட்ஸ்மேன்களான விஸ்வநாதன், நிஷாந்த் சிங் ஆகியோரை கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக பல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சி.எம்.கவுதம், ஆல்-ரவுண்டர் அப்ரார் காஜி ஆகியோர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.\nமுதல்தர கிரிக்கெட் வீரரான 33 வயதான சி.எம்.கவுதம் இந்திய ‘ஏ’ அணிக்காகவும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகளுக்காகவும் விளையாடி இருக்கிறார்.\nரஞ்சி கிரிக்கெட்டில் ராபின் உத்தப்பா, மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே, லோகேஷ் ராகுல், வினய்குமார் போன்ற நட்சத்திர வீரர்களுடன் இணைந்து கர்நாடக அணியில் ஆடியிருக்கிறார். சொந்த மாநில அணியோடு 9 ஆண்டுகள் பயணித்த சி.எம்.கவுதம் இந்த சீசனில் கர்நாடகா அணியில் இருந்து விலகி கோவா அணிக்கு மாறினார். முதல்தர போட்டியில் 94 ஆட்டங்களில் பங்கேற்று 10 சதங்கள் உள்பட 4,716 ரன்கள் சேர்த்துள்ளார். இன்று தொடங்கும் சையத் முஸ்தாக் அலி கோப்பை போட்டிக்கான கோவா அணியின் கேப்டனாக கவுதம் நியமிக்கப்பட்டு இருந்தார். கைது எதிரொலியாக அவரது ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்பட்டு, உடனடியாக கோவா அணியில் இருந்தும் கழற்��ி விடப்பட்டு இருக்கிறார்.\nஆல்-ரவுண்டரான 30 வயதான அப்ரார் காஜி, பேட்டிங் மட்டுமின்றி சுழற்பந்தும் வீசக்கூடியவர். முதல்தர கிரிக்கெட்டில் முதலில் கர்நாடக அணிக்காக ஆடிய அப்ரார் காஜி, பிறகு வடகிழக்கு மாநிலமான நாகலாந்து அணிக்கு மாறினார். கடந்த சீசனில் மிடில் வரிசையில் இறங்கி மூன்று முறை 150 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தினார். முதல்தர கிரிக்கெட்டில் 17 ஆட்டங்களில் ஆடி 1,136 ரன்களும், 48 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.\nஇந்த சீசனில் மிசோரம் அணிக்கு தாவினார். சமீபத்தில் நடந்த விஜய்ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் மிசோரம் அணிக்காக கால் பதித்தார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஒரே ஒரு ஆட்டத்தில் ஆடியிருக்கிறார்.\nஇவர்கள் இருவரும் கே.பி.எல். தொடரின் இறுதி ஆட்டத்தில் ‘மேட்ச் பிக்சிங்’கில் ஈடுபட்டதாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தெரிவித்தார். மந்தமாக பேட்டிங் செய்வதற்காக ரூ.20 லட்சத்தை சூதாட்ட தரகர்களிடம் இருந்து வாங்கியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இறுதி ஆட்டத்தில் கவுதம் 37 பந்தில் 2 பவுண்டரியுடன் 29 ரன் எடுத்த நிலையில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். காஜி 6 பந்தில் 13 ரன் எடுத்து ரன்-அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியிலும் அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சூதாட்ட தரகர்கள் 2 பேர் துபாயில் பதுங்கி இருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இவர்கள் 2 பேரையும் கைது செய்வதற்கு வசதியாக அவர்கள் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் 2 பேருக்கும் சர்வதேச கிரிக்கெட் அணிகளில் விளையாடும் வீரர்களுடன் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள்.\nதொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும், மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் சந்தீப் பட்டீல் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே, பெலகாவி பாந்தர்ஸ் அணியை இடைநீக்கம் செய்து கர்நாடக கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் போலீஸ் விசாரணைக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்போம் என்றும் கர்நாடக கிர���க்கெட் சங்கம் கூறியுள்ளது.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. ஆன்லைன் வகுப்புக்கு பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n2. ஈரோட்டில் பயங்கரம்: வாலிபரை எரித்து படுகொலை செய்து உடல் வீச்சு - யார் அவர்\n3. கொரோனாவுக்கு முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட மேலும் 5 பேர் சாவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆனது\n4. முக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் நாராயணசாமி படத்தை வெளியிட்டு கவர்னர் அறிவுரை\n5. கே.ஆர்.எஸ்., கபினியில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு வெள்ளத்தில் மிதக்கும் 3 மாவட்டங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/05/26045337/Communist-Partys-defeat-Sabarimala-is-not-the-cause.vpf", "date_download": "2020-08-10T18:52:19Z", "digest": "sha1:VJ2KASFCSZYSS5PYMH3EVGDFQMJPDZS4", "length": 9760, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Communist Party's defeat Sabarimala is not the cause of the case Interview with Pinarayi Vijayan || கம்யூனிஸ்டு கட்சி தோல்விக்கு ‘சபரிமலை விவகாரம் காரணம் இல்லை’ பினராயி விஜயன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகம்யூனிஸ்டு கட்சி தோல்விக்கு ‘சபரிமலை விவகாரம் காரணம் இல்லை’ பினராயி விஜயன் பேட்டி\nகேரளாவில் கம்யூனிஸ்டு கட்சிகளின் கூட்டணி 20 தொகுதிகளில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து முதல்–மந்திரி பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:–\nகம்யூனிஸ்டு கூட்டணி தோல்விக்கு சபரிமலை விவகாரம் ஒரு காரணம் இல்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிட்டதும், அவர் பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கையிலும் மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தனர். சபரிமலை விவகாரம் காரணம் என்றால், பா.ஜ.க.வுக்கு தேர்தல் முடிவு சாதகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.\nசபரிமலை தொடர்பான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு அளித்த போது முதலில் காங்கிரசும், பா.ஜ.க.வும் வரவேற்றது. பின்னர் அரசியல் ஆதாயத்துக்காக இரு கட்சிகளும் ‘பல்டி’ அடித்து விட்டன. நாங்கள் எங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள மாட்டோம்.\nதேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று நான் ராஜினாமா செய்ய தேவை இல்லை. ஏனெனில் இது நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தல். சட்டசபைக்கு அல்ல.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n2. நடிகர் சுஷாந்த் சிங் எழுதிய நன்றிகடன் பட்டவர்கள் பட்டியல் - சமூகவலைதளத்தில் வெளியிட்ட நடிகை ரியா\n3. கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பற்றதா பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் புதிய தகவல்\n4. இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுவார் - பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்\n5. சென்னை-போர்ட்பிளேர் இடையே கண்ணாடி இழை கேபிள் திட்டம்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cms-ulagam.pink.cat/lifestyle/article/53123/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T18:40:26Z", "digest": "sha1:7RRFLYOYUFBMG3XBGPXFTXAESCFA6KBR", "length": 3507, "nlines": 69, "source_domain": "cms-ulagam.pink.cat", "title": "பல் வலிக்கு நிவாரணம்... | Astro Ulagam", "raw_content": "\nபெரும்பாலும் பல் வலி என்பது ஈறு வீக்கம், சொத்தைப் பல் போன்ற காரணங்களினால் உண்டாகின்றது. இதை களைவதற்கு ஓர் அரிய நிவாரணம் உள்ளது.\n அவ்வாறு செய்ய கீழ்கண்ட மு���ையைப் பின்பற்றுக:-\n1. கிராம்பைப் பொடியாக்கிக் கொள்ளுங்கள். அதனை ஒரு கிண்ணத்தில் போட்டு தேங்காய் எண்ணெய்யுடன் கலந்திடுங்கள்.\n2. அதனுடன் அரை டீஸ்பூன் உப்பு மற்றும் மிளகைக் கலக்க வேண்டும்.\n3. இறுதியாக சில சொட்டு தண்ணீரைச் சேர்த்து கலந்திடுங்கள். உங்கள் பல் வலி மருந்து தயார்.\n4. அம்மருந்தை டூத் பிரஷ்ஷில் போட்டு வலியுள்ள பற்களில் தேய்க்க வேண்டும். ஒரு நாள் மூன்று வேளை இதைச் செய்யலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?9803-ajaybaskar&s=09b4d3da214004baea3aff8d877cc071&tab=thanks", "date_download": "2020-08-10T19:30:46Z", "digest": "sha1:HYS6GB27NMQ2JYYM3WWQQ3JIHTPC7XIO", "length": 17174, "nlines": 315, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: ajaybaskar - Hub", "raw_content": "\nகண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன் Sent from my SM-N770F using Tapatalk\nகாலை பனியில் ஆடும் மலர்கள் காதல் நினைவில் வாடும் இதழ்கள் காயம் பட்ட மாயம் கன்னி எந்தன் யோகம்\nமோகனப் புன்னகை செய்திடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே பாகுடன் தேனுமே கலந்திடும் நேரம் சாகசமே நீ புரியாதே\nகண் வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம் வேறெதிலே உந்தன் கவனம்\n அழகிய ரதியே அமராவதியே அடியேன் தொடலாமா தொட்டுத் தொட்டு ஆசையைச் சொல்லலாமா அன்பான பதியே அம்பிகாபதியே அவசரப்படலாமா\nஅட போய்யா போய்யா உலகம் பெருசு நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெருசப்பா அட நீயா இல்லை நானா வெறும் சவடால் எதுக்கப்பா\n இனிய தென்றலே இரு கைகள் வீசி வா இளைய தேவதை இவள் பேரை பாடிவா கவி கம்பன் காவியம் ரவி வர்மன் ஓவியம் இரண்டும்...\nஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம் அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள்...\nநானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே\nகை விரலில் பிறந்தது நாதம் என் குரலில் வளர்ந்தது கீதம்\nபுலவர் சொன்னதும் பொய்யே பொய்யே பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே\nகண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது\nஅவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்த பொல்லாத கண்ணனின் ராதை... ராதை Sent from my SM-N770F using Tapatalk\nபெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ\nஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும் காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம் அது எப்போதுமே போதையான நிலவரம் Sent from...\nஎப்படி இருந்த என் மனசு அடி இப்படி மாறிப் போகிறது உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா\nஅடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய் அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய் கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய்\nஎல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பேரை சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி Sent from my SM-N770F using Tapatalk\nஇந்திர லோகத்து சுந்தரியே எண்களில் காதலை சிந்துறியே என்ஜினை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே Sent from my SM-N770F using Tapatalk\nபூமியில் மானிட ஜென்மமடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள்போல் காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே\nபார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம் பாவை பண்பாடும் சொல்லோவியம் இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்\nபுதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது நான் வருகையிலே என்னை வரவேற்க. வண்ண பூமழை பொழிகிற\nநாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை\nஇது முதல் முதலா வரும் பாட்டு நீங்க நெனைக்கும் தாளம் போட்டு நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு எங்க சங்கதியும் இந்த சங்கதியும் இந்த பாட்டில்...\nசந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து விளையாடுது சுகம் விலையாகுது சம்பவம் நடப்பதற்கு தந்திரம் புரிந்ததென்ன மனமோ இது மனமோ இது என்ன...\nவடிவேலன் மனசு வச்சான் மலர வச்சான் மணக்குது ரோஜாச் செடி மாந்தோப்பு ஜோடிக் கிளி மங்காத தங்கக் கொடி\nமுருகா என்றதும் உருகாதா மனம் மோகன குஞ்சரி மணவாளா முறை கேளாயோ குறை தீராயோ மான் மகள் வள்ளியின் மணவாளா Sent from my SM-N770F using Tapatalk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/219-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-08-10T19:49:55Z", "digest": "sha1:YVBNV7MHAIPYNVVA2N4MBOALADN5TTB6", "length": 8520, "nlines": 93, "source_domain": "dailytamilnews.in", "title": "திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் – Daily Tamil News", "raw_content": "\nசுதந்திர தினவிழா ஆலோசனைக் கூட்டம்\nமழை தொடர்பான முன்னேற்பாடு கூட்டம்\nபோட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு\nமதுரையில் அதிமுக எம்எல்ஏ வுக்கு கொரோனாவ ா..\nஎஸ்ஐ உயிரிழந்த விவகாரம்..மாஜிஸ்திரேட் வி சாரனை\nகுப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகளா\nவறுமையால் மூதாட்டி கொலை..4 பேர் கைது\nதிமுகவிலிருந்து யார் வந்தாலும் வரவேற்போ ம்..அமைச்சர்\nதிமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nReporter: ரவிச்சந்திரன், மதுரை July 22, 2020\nபெரியார் சிலை அவமதிப்பு, கம்யூ. கட்சி அலுவலகத்தை அவதூறாக வலைதளத்தில் பதிவிற்றதை கண்டித்து ஆர்ப்பாட்டம:\nசென்னையில் உள்ள கம்யூ. கட்சி அலுவலகத்தை பற்றி வலைதளத்தில் அவதூறு பரப்பியது, பெரியார் சிலை மீது காவி பூசியதைக் கண்டித்தும், அலங்காநல்லூர் கேட்டுக் கடை முன்பாக கம்யூ., விசிக, தி.க., மார்க்சீய கம்யூ. கட்சிகளைச் சேர்ந்தோர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலர் குமரேசன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, பாஜக, ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக கோஷமிட்டனர்.\nமதுரையில் ஜான்சிராணி பூங்காவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மதுரை நகர் மாவட்ட திமுக நிர்வாகி கோ. தளபதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ. என். நன்மாறன் முன்னிலை வகித்தார்.காங்கிரஸ் கட்சி மாவட்ட நிர்வாகி கார்த்திகேயன், மதிமுக புதூர் பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் இடது சாரி கட்சிகள், திமுக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nநிவாரணம் வேண்டாம்; பிழைப்புக்கு இபாஸ் கொடுங்க போதும்: வாடகை ஓட்டுநர்கள் கோரிக்கை\nநடிகர் ராணா டகுபதி திருமண புகைப்படங்கள்\n மலேசியாவிலும் வேல்பூஜை சஷ்டி கவச பாராயணம்\n இரகசியத்தை கூறும் மீரா மிதுன்\nபாசத்தோடு வளர்த்தேன் பாவி கையில் கொடுத்தேன்… வீடியோ பதிவிட்டு தந்தை தற்கொலை விரக்தியில் இருமகள்களும் ரயிலில் பாய்ந்த சோகம்\n10 August 2020 - தினசரி செய்திகள்\nகொரோனா: மருத்துவ மனையிலிருந்து மாயமான நபர்\n10 August 2020 - தினசரி செய்திகள்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மடத்தில் கந்த சஷ்டி கவச பாராயணம்\n10 August 2020 - செந்தமிழன் சீராமன்\nதமிழகத்தில் போக்குவரத்து: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்\n10 August 2020 - தினசரி செய்திகள்\nஅட்வைஸ் செய்ததால் அத்தையை வெட்டிய மருமகன்\n10 August 2020 - தினசரி செய்திகள்\nகணவன் மீது மனைவி புகார் ஆத்திரத்தில் குழந்தைகளை கொல்லப் பார்த்த தந்தை\n10 August 2020 - தினசரி செய்திகள்\nஅன்புக்கு நன்றி சொன்ன நடிகை ரித்விகா\nஎன் படத்தை மட்டும் ரீமேக் பண்ணி நடிச்சா போதுமா இதையும் பண்ணுங்க விஜய்க்கு சவால் விடும் மகேஷ்\nகொரோனா: தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பிய அபிஷேக் பச்சன்\nவைரலாகும் தல அஜித்தின் புகைப்படம்\nஎன் காலை பிடிக்கும் காட்சியில் நடிக்க மறுத்தார்: பிரபல நடிகர் குறித்த உண்மையை வெளியிட்ட நடிகை\nசுதந்திர தினவிழா ஆலோசனைக் கூட்டம்\nமழை தொடர்பான முன்னேற்பாடு கூட்டம்\nபோட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/5000mah-battery-mobiles-above-20000/", "date_download": "2020-08-10T18:15:24Z", "digest": "sha1:2EDQHSPSGQWNJ6YBKPW6RSCEASMWIPAA", "length": 19143, "nlines": 472, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.20,000 மேலே உள்ள 5000mAH பேட்டரி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.20,000 5000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.20,000 5000mAH பேட்டரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (2)\nஉலோகம் வெளிப்புற பகுதி (1)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (160)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (158)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (137)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (62)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\nடூயல் கேமரா லென்ஸ் (1)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (4)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (3)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (1)\n5.5 இன்ச் - 6 இன்ச் (1)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (5)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (6)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 10-ம் தேதி, ஆகஸ்ட்-மாதம்-2020 வரையிலான சுமார் 7 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.20,999 விலையில் சாம்சங் கேலக்ஸி A31 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் சாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G போன் 92,999 விற்பனை செய்யப்படுகிறது. மோட்டோரோலா எட்ஜ் பிளஸ், சாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G மற்றும் சாம்சங் கேலக்ஸி A31 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.20,000 5000mAH பேட்டரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\n108 MP முதன்மை கேமரா\n25 MP முன்புற கேமரா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\n108 MP முதன்மை கேமரா\n40 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nநுபியா சிவப்பு மேஜிக் 3S\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஅசுஸ் சென்போன் Zoom S (ZE553KL)\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n12 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nசாம்சங் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nபேனாசேனிக் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nஜியோனி 5000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.20,000 5000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 3GB ரேம் மற்றும் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nஐடெல் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nஇன்போகஸ் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 4GB ரேம் மற்றும் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nசியோமி 5000mAH பேட்டரி மொபைல்கள்\nஸ்மார்ட்ரான் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 3GB ரேம் மற்றும் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nவிவோ 5000mAH பேட்டரி மொபைல்கள்\nமோட்டரோலா 5000mAH பேட்டரி மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 4GB ரேம் மற்றும் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nஓப்போ 5000mAH பேட்டரி மொபைல்கள்\nஸ்பைஸ் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nஇசட்.டி.ஈ 5000mAH பேட்டரி மொபைல்கள்\nஆசுஸ் 5000mAH பேட்டரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.honestymachinery.com/ta/products/", "date_download": "2020-08-10T20:37:30Z", "digest": "sha1:I7SQQKBH2XRG2NDPIJJL2S6YRULBFFQZ", "length": 5151, "nlines": 157, "source_domain": "www.honestymachinery.com", "title": "தயாரிப்புகள் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள���", "raw_content": "\nபிளாட் டை வெட்டும் இயந்திரம்\nஅச்சிடுதல் டை வெட்டும் இயந்திரம்\nதொழில்முறை நெளி குழு தயாரிப்பு வரி\nபிளாட் டை வெட்டும் இயந்திரம்\nஅச்சிடுதல் டை வெட்டும் இயந்திரம்\nதொழில்முறை நெளி குழு தயாரிப்பு வரி\nபிளாட் டை வெட்டும் இயந்திரம்\nஅதிவேக ஆட்டோ பகிர்வு Slotter மெஷின்\nஇரட்டை பணி Stitcher மெஷின்\nடிஎக்ஸ் தொடர் Stitcher மெஷினின்\nமெல்லிய பிளேட் Slitter ஸ்கோரர் மெஷின்\nகாகிதம் Baler மெஷின் வீணடிக்க\nமேடை டை கட்டிங் மெஷின்\nஇரட்டை அரையிறுதி தானியங்கி stiching மெஷின்\n12345அடுத்து> >> பக்கம் 1/5\nXinxing தொழில்துறை பார்க், Dongguang கவுண்டி ஹிபீ மாகாணத்தின், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சிறப்பு தயாரிப்புகள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nபிவிசி நெளிவுடைய வாரியம் வெளிநோக்குக், எவ்வளவு நெளிவுடைய வாரியம் வரி வேகம் , Radial Arm Saw, வெட்டு ஆஃப் சா ,\nநெருங்கிய தேடலாம் அல்லது ESC, enter ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kanthakottam.com/item/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-08-10T19:40:02Z", "digest": "sha1:JDPTOOL2IZIZSGVP4ARFBSSHU3GL4LVK", "length": 36545, "nlines": 214, "source_domain": "www.kanthakottam.com", "title": "கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி | கந்தகோட்டம்", "raw_content": "முருகன் ஆலயங்களின் சங்கமம் | Temples of Lord Murugan\nஆறுமுகன்கந்தசுவாமிகந்தன்கார்த்திகேயன்குமரன்சரவணபவன்சிவ சுப்ரமணிய சுவாமிசுப்பிரமணிய சுவாமிசுப்பிரமணியர்சுவாமிநாதன்தண்டாயுதபாணிதிருமுருகன்முத்துக்குமாரசுவாமிமுருகன்வேல்முருகன்ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிஸ்ரீ முருகன்\nஅமெரிக்கா வாஷிங்டன்ஆஸ்திரேலியா சிட்னி மெல்பேர்ண்இங்கிலாந்து ஈஸ்ட்ஹாம் நியூமோள்டன் லி­செஸ்­டர்இந்தியா அறுபடைவீடுகள் கடலூர் சென்னை தஞ்சை திருநெல்வேலி திருவண்ணாமலை திருவள்ளூர் மதுரைஇலங்கை அம்பாறை உரும்பிராய் கதிர்காமம் கொழும்பு திருகோணமலை யாழ்ப்பாணம் மாவிட்டபுரம்கனடா கால்கரி மொன்றியல் ரொறன்ரோசுவிட்சர்லாந்து சூரிச்சேலம்ஜெர்மனி கும்மர்ஸ்பாக் பீலெபில்ட் பெர்லின் மூல்கெய்ம்திருச்சிமலேசியா பத்துமலை\nHome / Items / முத்துக்குமாரச���வாமி / கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி\nஅருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், கந்தகோட்டம்,சென்னை. சென்னை பாரிமுனை அருகிலுள்ள கந்தகோட்டத்தில் கோயில் அமைந்துள்ளது. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஐந்து நிமிட நடையில் கோயிலை அடையலாம். பிணிகள், தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பசுவிற்கு பழங்கள், கீரைகள் கொடுத்து வணங்கினால் அவை நீங்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்ற அடிப்படையில், இங்கு கோமாதா பூஜை தினமும் நடத்தப்படுகிறது. தோல் நோய், மற்றும் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சரவணபொய்கை தீர்த்தத்தில் வெல்லம் கரைக்கின்றனர். வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் திருவருட்பாவில் பாடிய தலம் இது.\nஅருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் கந்தகோட்டம் சென்ட்ரல் ரயில்நிலையம் அருகில், சென்னை\nசென்னை பாரிமுனை அருகிலுள்ள கந்தகோட்டத்தில் கோயில் அமைந்துள்ளது. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஐந்து நிமிட நடையில் கோயிலை அடையலாம்.\nஅம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை\nதல விருட்சம் : மகிழம்\nதீர்த்தம் : சரவணப் பொய்கை\nஆகமம்/பூஜை : குமார தந்திரம்\nபழமை : 500-1000 வருடங்களுக்கு முன்\nபுராண பெயர் : –\nபாடியவர்கள்: சிதம்பரசாமி, பாம்பன் குமரகுருபரதாச சுவாமிகள், இராமலிங்க அடிகளார்.\nதையில் 18 நாள் பிரதான திருவிழா, கந்தசஷ்டி, வைகாசி வசந்த உற்சவம், ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம்.\nஉற்சவர் முத்துக்குமாரர் தனிக்கொடிமரத்துடன் உள்ளார். இவர் தனது முகத்தில் புள்ளிகளுடன் மிகவும் அழகு பொருந்தியவராக காட்சி தருகிறார். விசேஷ காலங்களில் இவருக்கே பிரதான பூஜை நடத்தப்படுகிறது. இங்குள்ள விநாயகர் குளக்கரை விநாயகர் . சித்திபுத்தி விநாயகர் அமர்ந்த கோலத்தில் தனிச்சன்னதியில் உள்ளார். சித்தியும், புத்தியும் ஒருகாலை மடக்கி, மற்றொரு காலை தொங்கவிட்ட கோலத்தில் காட்சி தருகின்றனர். சரவணப்பொய்கையின் கரையிலும் ஒரு விநாயகர் இருக்கிறார். இவருக்கு வலப்புறத்தில் லட்சுமிதேவியும், இடப்புறத்தில் சரஸ்வதி தேவியும் உள்ளனர். தீர்த்தத்தை நம் மீது தெளித்துக்கொண்டு ஒரே சமயத்தில் இம்மூவரையும் வணங்கினால் கல்வி சிறக்கும், செல்வம் பெருகும், ஞானம் கிடைக்கும் என்கின்றனர்\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்த���ருக்கும்\nஇங்குள்ள கோபுரம் ஐந்து நிலைகளை கொண்டது. இங்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்யப்படுகிறது.\nபால்குடம், பால்காவடி, முடிகாணிக்கை, திருக்கல்யாண உற்சவம்.\nசெவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பன்னீர் அபிஷேகம் நடக்கும் நேரத்தில் சுவாமியை வழிபட்டால் குடும்பம் சிறக்கும், ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.\nபிணிகள், தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பசுவிற்கு பழங்கள், கீரைகள் கொடுத்து வணங்கினால் அவை நீங்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்ற அடிப்படையில், இங்கு கோமாதா பூஜை தினமும் நடத்தப்படுகிறது. தோல் நோய், மற்றும் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சரவணபொய்கை தீர்த்தத்தில் வெல்லம் கரைக்கின்றனர். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்கள் இங்குள்ள சித்திபுத்தி விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட்டால் அது தீரும் என நம்புகின்றனர்.\nசுவாமி இவ்விடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து, தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அளவில் மிகவும் சிறிய மூர்த்தியாக உள்ள இவருக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். மூலவருக்கு நேரே வாயில் இல்லை. அவருக்கும், கொடிமரத்திற்கும் இடையே துளைகளுடனான சுவர் மட்டும் உள்ளது. ராஜகோபுரமும், பிரதான வாயிலும் வடக்குப்பகுதியில் உள்ளது\nஇப்பகுதியில் வசித்த சிவாச்சாரியார் ஒருவர் அருகிலுள்ள திருப்போரூர் தலத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் சில ஆச்சார்யார்களும் வந்தனர். வழியில் கனத்த மழைபெய்து, வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவர்களால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. எனவே, அங்கேயே ஓர் மடத்தில் தங்கினர்.\nஅன்றிரவில் சிவாச்சாரியாரின் கனவில் காட்சிதந்த முருகன், “தான் அருகிலுள்ள புற்றில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டும்படியும் கூறியருளினார். கண்விழித்த சிவாச்சாரியார் அங்கிருந்த புற்றில் முருகன் சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். அச்சிலையை எடுத்துக் கொண்டு, ஊருக்கு புறப்பட்டார். வழியில் ஓரிடத்தில் சிலையை வைத்துவிட்டு சிறிதுநேரம் ஓய்வெடுத்தனர். பின் சிலையை எடுக்க முயன்றபோது முடியவில்லை. எனவே, அந்த இடத்திலேயே கோயில் கட்டினர்.\nதகவல் தினமலரில் இருந்து திரட்டப்பட்டது.\nதலவரலாறு: (வேறு கண்ணோட்டம் – தமிழ்மணம் )செங்கல்பட்டு அருகிலுள்ள திருப்போரூரை அன்னியர்கள் ஆண்டபோது, அங்கிருந்த பல கோயில்கள் சேதப்படுத்தப் பட்டன. பாதுகாப்பு கருதி அவ்வூர் கோயிலில் இருந்த கந்தசுவாமியை, பக்தர்கள் புற்றுக்குள் மறைத்து வைத்தனர். பல்லாண்டுகளுக்குப் பிறகு, கோயிலில் மீண்டும் வழிபாடு துவங்கியது. ஆனால், புற்றுக்குள் வைக்கப்பட்ட முருகன் சிலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே புதிய சிலையை பிரதிஷ்டை செய்தனர். தற்போதைய கந்தகோட்டம் பகுதியில் வசித்த பக்தர்கள் இருவர், கிருத்திகை நாட்களில் திருப்போரூர் சென்று சுவாமியை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒருசமயம் அவர்கள் திருப்போரூர் சென்று திரும்பியபோது ஓய்வுக்காக ஒரு மரத்தடியில் தங்கினர். அப்போது, ஒரு பக்தரின் கனவில் தோன்றிய முருகன், அருகில் இருந்த புற்றில், தான் சிலையாக இருப்பதை உணர்த்தினார். புற்றிலிருந்த சிலையை எடுத்த பக்தர்கள், ஊர் திரும்பினர். ஓரிடத்தில் சிலையைக் கீழே வைத்தனர். பின்னர் அங்கிருந்து அதை எடுக்க முடியவில்லை. அந்த இடத்தில் ஒரு கோயில் எழுப்பினர். “கந்தசுவாமி’ என்ற பெயரையே சூட்டினர். பெத்தநாயக்கன்பேட்டை என்றழைக்கப்பட்ட இத்தலம் முருகன் கோயில் அமைந்த பிறகு, “கந்தகோட்டம்’ என மாறியது.\nவள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் திருவருட்பாவில் இருந்து….\nஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற\nஉள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்\nபெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை\nபெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்\nமருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை\nமதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற\nதருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\n-(திரு அருட்பா 8) படிப்புகள்: 2885\nAll கந்தசுவாமி கந்தன் கார்த்திகேயன் குமரன் சிவ சுப்ரமணிய சுவாமி சுப்பிரமணிய சுவாமி சுப்பிரமணியர் சுவாமிநாதன் திருமுருகன் முத்துக்குமாரசுவாமி முருகன் வேல்முருகன் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஸ்ரீ முருகன்\nகந்தசட்டி கவசம் – திருப்பரங்குன்றம்\nதிருப்பருங்குன்றுரை தீரனே குகனே மருப்பிலாப் பொருள��� வள்ளி மனோகரா குறுக்குத்துறையுறை குமரனே அரனே இர\nஎத்தனை கோடி கொடுமை வைத்தாய் இறைவா இறைவாஅத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோ\nமுருகனின் 16 வகைக் கோலங்கள்\n1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எ\nஉருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் கருவா யுயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவா யருள்வாய் குகனே.\n© 2017 இணையத்தளக் காப்புரிமை கந்தகோட்டம். படங்கள், ஒலி, ஒளி வடிவங்களின் காப்புரிமை அதற்குரியவருக்கே சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3523:2008-09-04-15-40-58&catid=70:9600", "date_download": "2020-08-10T18:29:33Z", "digest": "sha1:A322F7EEUIRTKJFXRNT4ZCPAYOUJHRG5", "length": 12549, "nlines": 43, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஒரு பாட்டாளி வர்க்க நாட்டை எதிர்த்து நடத்தும் ஆக்கிரமிப்புப் போரைப் பார்ப்போம்.\nஒரு பாட்டாளி வர்க்க நாட்டை எதிர்த்து நடத்தும் ஆக்கிரமிப்புப் போரைப் பார்ப்போம். இங்கு பாட்டாளி வர்க்கம் அரசு உள்ளதால் சுரண்டல் என்பதை ஒழித்துக் கட்டும் ஆட்சியாக நீடிக்கும் வரை, உலகைப் பங்கிட்டு கொள்ளும் யுத்தமோ, மற்றைய நாட்டைச் சுரண்டுவதோ தேவையற்றதாகி விடுகிறது.\nஇதனால் பாட்டாளி வர்க்க அரசு உள்ள நாடுகள் யுத்தத்திற்கு எதிராக எப்போதும் குரல் கொடுக்கும் அதே நேரம், யுத்தத்தை நடத்தும் பிரிவுகளின் சுரண்டும் கனவுகளை அம்பலப் படுத்துகின்றது. ஏன்எனின் அனைத்தும் யுத்தங்களின் பின்னும் ஒரு வர்க்க நலன் உண்டு.\nஇந்த பாட்டாளி வர்க்க அரசை இல்லாது ஒழிப்பதன் மூலம் அந்த அரசின் கீழ் உள்ள மக்களை சுரண்ட விரும்பும் பிரிவு, யுத்தத்தைப் பிரகடனம் செய்கிறது. இந்த யுத்தம் அடிப்படையில் சுரண்டல் பிரிவுகளின் கொள்ளை அடிப்புக்கான கனவுகளே.\nஇந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து ஆக்கிரமிப்பு நாட்டுப் பாட்டாளிகள் போராடுவது மட்டுமன்றி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நாட்டு பாட்டாளிகளுடன் ஐக்கியப்பட்ட அறைகூவலையும், சொந்த நாட்டு சுரண்டல் பிரிவுக்கு எதிரான பாட்டாளி வர்க்க நாடுகளின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும். அத்துடன் தனது நாட்டில் வர்க்கப் போரை நடத்த வேண்டும்.\nஇங்கு பாட்டாளி வர்க்க நாடு தனது சொந்த நாட்டு வர்க்கப் போரை பாத���காக்க சொந்த தேசியப் போரைக் கோருகிறது. இது சர்வதேசிய எல்லையைத் தாண்டியது அல்ல.\nமார்க்சிய விரோதிகளும், மார்க்சிய திரிபு வாதிகளும் அடிக்கடி 2ம் உலக யுத்தத்தின் போது சோவியத் பாசிசத்தை எதிர்த்ததை விடுத்து முன்னாள் மன்னர்கள், பழம் பெரிய போராட்ட வீரர்களின் பெயராலும், பாட்டாளி வர்க்க தலைவர்களின் பெயராலும் சோவியத்தைப் பாதுகாக்க தேசிய போருக்கு அறை கூவல் இட்டதை சுட்டிக்காட்டி, தேசியம் வர்க்கத்தைக் கடந்து, எங்கோ இருந்து வெளிவருவதாகவும், தேசியம் என்றென்றும் மனதில் குடிகொண்டுள்ளதாக, என பல விதமாக, கற்பனையில் உதிப்பதை எல்லாம் கூறிவருகின்றனர்.\nசோவியத் பாசிசத்துக்கு எதிராக விடுத்த அறைகூவல் என்பது வர்க்கத்தைக் கடந்த தேசிய மல்ல. மாறாக சோவியத்துக்குள் நடைபெற்றுக் கொண்டிருந்த வர்க்க மோதலை தற்காலிகமாக மட்டுப்படுத்தி பாசிசத்துக்கு எதிரான பரந்து பட்ட மக்களின் ஐக்கியத்தை கட்சியின் தலைமையில் கோரியது.\nசோவியத்தின் சோசலிச காலகட்டம் நீடித்த எல்லாக் காலமும், சோவியத்தில் இரண்டு வர்க்கங்கள் இருந்தன. பாட்டாளி வர்க்கம் அல்லாத பிரிவை பாசிசத்துக்கு எதிராக அணி திரட்டுவதற்கு அதன் பிரதி நிதிகளின் பெயரால் அறைகூவலிடுவது அவசியமாகின்றது மட்டும் இன்றி சரியானதுமாகும்.\nஇது யுத்த அறை கூவல் மட்டுமல்ல எல்லாத் துறைகளிலும் கட்சி வர்க்கப் போரை தணித்து பிரதான போராட்டமான பாசிசத்துக்கு எதிராக அறைகூவல் விடுத்தது.\nஎஸ்.வி.இராஜதுரையின் \"ரஸ்சியப் புரட்சியின் இலக்கியச் சாட்சியம்\" என்ற புத்தகத்தில் எஸ்.வி.இன் மார்க்சிய எதிர்ப்பை மீறியும், இலக்கியத்தில் பாசிசத்துக்கு எதிரான ஐக்கிய முன்னணியை பாட்டாளி அல்லாத எழுத்தாளர்களுடன் கொண்டு இருந்ததை வெளிக் கொண்டு வருவதை நாம் தெளிவாகக் காணமுடியும்.\nசோவியத் அறைகூவல் பாட்டாளி வர்க்கத்தை பாதுகாக்க, ஒரு ஐக்கிய முன்னணியை பாசிசத்துக்கு எதிராக கோரிய அடிப்படையில் இருந்து தான் கோரியதே ஒழிய, மாறாக இதை மறுப்பவர்கள் ஒழிந்திருந்த வர்க்கத்தை கடந்த தேசியம் என காட்ட முனையும் மார்க்கிய விரோதிகளின் நோக்கம் தேசிய முதலாளித்துவத்தை நியாயப்படுத்தவதேயாகும்.\nஇனி 2ம் உலக யுத்தத்தின் போது மாறுகின்ற தேசிய வடிவங்களைப் பார்ப்போம். நாசிப்படை பல்வேறு நாடுகளைக் கைப்பற்றிய போது, அதை சோவியத் எதிர்த்ததுடன், போராடுபவர்களுக்கு ஆதரவும் வழங்கியது. அதே நேரம் சர்வதேச அளவில் பாசிசத்துக்கு எதிராக பகிரங்கமாக ஐக்கிய முன்னணியைக் கோரியது.\nஇதை பல்வேறு முதலாளித்துவ நாடுகள் நிராகரித்து எதிர்த்த போது, அந்த நாட்டு பாட்டாளிகளின் கடமை முதலாளிகளின் சுரண்டல், மற்றும் கம்யூனிச எதிர்ப்பை அம்பலப்படுத்தி சொந்தப்பாட்டாளி வர்க்க தலைமையில் பாசிசத்தை எதிர்த்தும், அதற்கு ஆதரவான பிரிவை எதிர்த்தும் போராடுவதன் மூலம் தனது தலைமையை பாசிசத்துக்கு எதிராக நிறுவுவதுமே அன்றைய சர்வதேசப் பணியாக இருந்தது.\nபின்னர் சோவியத்துடன் இந்த நாடுகள் பாசிசத்துக்கு எதிராக, சொந்த பாட்டாளி வர்க்க நிர்ப்பந்தத்தால் ஐக்கிய முன்னணிக்கு வந்த போது, இந்தப் பாட்டாளி வர்க்கம் பாசிசத்துக்கு எதிராக, சொந்த முதலாளித்துவப் பிரிவுடன் வரையறுக்கப்பட்ட அளவில் ஐக்கியத்தைக் கொள்ள வேண்டி இருந்தது. இந்நிலையில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பல நாடுகளில் பாட்டாளி வர்க்கம் தனது தலைமையில் பாசிசத்துக்கு எதிராகப் போராடியது.\nஎனவே தேசியத்தை உயர்த்துவது உயர்த்தாதது என்பது பாட்டாளி வர்க்கம் என்ன நிலையில், என்ன பாத்திரத்தை கொண்டுள்ளது என்பதுடன் தொடர்புடையதாக உள்ளது. தேசியம் என்பது வர்க்கத்துக்கு வெளியில் ஒருக்காலும் உதிக்க முடியாது. அப்படி உள்ளது என்பவர்கள் உண்மையில் பொருளை முழுமையாக ஆராயாது ஏதோ ஒன்றைப் பிடித்து தொங்கி தமது மார்க்சிய விரோத நிலைக்கு பொருள் தேடுவதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-oct16/31709-2016-10-24-07-08-48", "date_download": "2020-08-10T19:02:47Z", "digest": "sha1:QJVKBA7YBHYYZPDCANNSHVCOCDECZY4E", "length": 67623, "nlines": 326, "source_domain": "keetru.com", "title": "காரைக்குடியில் ஜீவா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஉங்கள் நூலகம் - அக்டோபர் 2016\nஇந்திய விடுதலை வீரர் ஜீவா\nதூக்கிலிருந்து மீண்ட மக்கள் பேராளி - ஏ.ஜி.கே. விடைபெற்றார்\nதமிழ்ப் புலமை மரபில் நா.வா.\nகொரோனா தொற்றும் கியூபாவின் மனிதநேயமும்\nமார்பகம் பற்றிய வலியைப் போக்கி மனவலிமை அளிக்கும் கொங்கை நூல்\nபுதுநானூறு 199. மீண்டும் போரிடல்\nஇந்திய சட்டசபை மெம்பருக்கு ஒரு வேண்டுகோள்\nஇரணியன் - சினிமா ஒரு பார்வை\nகொரோனாவிலிருந்து மக்களை காப்பாற���றும் அறிவியலும், கொல்லும் மூட நம்பிக்கையும்\nமறுக்கப்படும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"சண்டையிடுவதை நிறுத்துங்கள், வாக்கெடுப்பைத் தொடங்குங்கள்” சர்வதேசப் பிரச்சார இயக்கம்\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nபிரிவு: உங்கள் நூலகம் - அக்டோபர் 2016\nவெளியிடப்பட்டது: 24 அக்டோபர் 2016\n‘ஜீவா எனும் மனிதர் இரத்தமும் சதையுமாய் நடமாடிய இடம் தமிழகம் என்றால், அவர்க்கான கலை, இலக்கிய, அரசியல் களமாகவும், விருப்பிற்குரிய தலைமைக்கேந்திரமாகவும் திகழ்ந்தது காரைக்குடி. பிறந்தது நாஞ்சில் நாட்டில் என்றாலும் சிறந்தது செட்டிநாட்டில் எனும்படிக்குப் பல்வேறு அனுபவங்களைப் பெற்றதும் அரிய பணிகள் பல ஆற்றியதும் இந்த சிவகங்கைச் சீமையில் தான்.\nநாஞ்சில் நாட்டுப் பூதப்பாண்டியில் தொடங்கி, சென்னை மாநகரத்து அரசுப் பொதுமருத்துவமனையில் முடிவுற்றது ஜீவாவின் வாழ்க்கைப் பயணம். இடைப்பட்ட காலத்தில் அவர் பெரும்பகுதி தங்கியிருந்து தமிழ் வளர்த்த பெருமைக்குரியது சிவகங்கைச்சீமை.\nஅதிலும் செட்டிநாட்டின் முக்கிய நகரமான காரைக்குடியிலும் காரைக்குடி சார்ந்த ஊர்களிலும் அவர் செய்த தொண்டுகள், பேசிய பேச்சுகள், மக்களோடு கலந்து பழகிய நிகழ்வுகள் வரலாற்றுச் சிறப்புடையவை.\nதேசபக்தியும், தெய்வபக்தியும் கலந்தெழுந்த தமிழகச் சூழலில் அரசியல் விழிப்புணர்வுக்கும் அடித்தளமிட்ட நகர்களுள் ஒன்று காரைக்குடி. இந்நகர், கலை, இலக்கிய, அரசியல், ஆன்மிகத் தலைநகராகத் திகழுதற்குப் பல காரணங்கள் உண்டு. சமயநிலையில், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம், கோயிலூர் ஆதீனம் மற்றும் பாதரக்குடி உள்ளிட்ட நகரத்தார் மடங்கள் செட்டி நாட்டுப் பகுதியைச் சிறப்புக்குள்ளாக்கின. பின்னர், இராம கிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் சிறப்புகளை நினைவுபடுத்தி, விவேகானந்த புத்தகசாலையும், ஹிந்துமதாபிமான சங்கமும் (1917) இராமகிருஷ்ண கலாசாலையும்(1918) தோற்றம் பெற்றன.\nதமிழகத்தின் தலைசிறந்த பேரறிஞர்கள் எல்லாரும் சிறப்புடன் செட்டிநாட்டிற்கு வரவேற்கப்பெற்றனர். செல்வவளமும் கொடை மனமும் கொண்ட தனவந்தர்கள் தமிழையும், தமிழறிஞர்களையும் பேணிக் காப்பதைப் பெரும்பேறு எனக் கருதினர். அதன் அடிப்படையில், கடையத்தில் இருந்து மகாகவி பாரதியார் வரவழைக்கப் பெற்றார். தொடர்ந்து வ.உ.சி., சுப்பிரமணியசிவா, வ.வே.சு.ஐயர், ஞானியார் சுவாமிகள், விபுலானந்த சுவாமிகள், வீர.சுப்பையா சுவாமிகள், ந.மு.வேங்கடசாமி நாட்டார், திரு.வி.க. உள்ளிட்ட பல்வேறு அறிஞர்கள் வருகை தந்து காரைக்குடியை, வரலாற்றுச் சிறப்புமிக்க கலைநகராக்கினர்.\nஇவர்களுள், காரைக்குடியின் தேசிய எழுச்சிக்கு வித்திட்டவர் சுப்பிரமணிய சிவா என்பது கம்பனடிப் பொடி சா.கணேசனின் கருத்து. பின்னர், மகாத்மாகாந்தி, சர்தார் வல்லபபாய் படேல், தந்தை பெரியார் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பலரும் வருகை புரிந்தனர். இந்தப் பெருமைக்கெல்லாம் காரணர்களாகக் களம் இறங்கியவர்கள் பலராவர். அவர்களுள் சொ.முருகப்பா, கானாடுகாத்தான் வயி.சு. சண்முகஞ் செட்டியார், ராய.சொ., காந்தி மெய்யப்பர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nஅவர்களது முயற்சியால், ‘தனவைசிய ஊழியர் சங்கம்’ (1919) தோற்றுவிக்கப் பெற்றது. அதற்கென, ‘தனவைசிய ஊழியன்’ (1820) வார இதழும் தோற்றம் கொண்டது. இதன் ஆசிரியராக, சொ.முருகப்பா பணியாற்றினார். பின்னர். ‘குமரன்’ (1923) மாத இதழும் அவரால் தொடங்கப் பெற்றது. பி.ஸ்ரீ. ஆசிரியராக இருந்து அதனைச் சிறப்புறக் கொணர்ந்தார். காங்கிரஸ் கூட்டம், ஜீவகாருண்யப் பிரச்சாரம், சுயமரியாதை இயக்கக்கூட்டம், தமிழிசை இயக்கம் எனப் பல்வேறு களங்களில், பணிகளை எடுத்துக் கொண்டு வளர்ந்த செட்டிநாட்டுப் பகுதியில் கம்பனுக் கென்றொரு கழகமும் தோற்றம் பெற்றது, 1939-இல்.\nஇந்தக் காரைக்குடிதான் ஜீவாவையும் தன்வயப் படுத்தி மகிழ்ந்தது.\nவ.வே.சு.ஐயரால் உருவாக்கப்பட்ட சேரன்மாதேவி குருகுலம் மூடப்பட்ட பிறகு, காரைக்குடியை அடுத்த சிராவயலில் வந்து குடிபுகுகிறார் ஜீவா. காந்திபெயரில் ஆசிரமம் ஒன்று உருவாகிறது. அங்கேதான், காந்தி, வ.உ.சி. பெரியார், ராய.சொ., சா.கணேசன் உள்ளிட்ட பலரும் வந்து ஜீவாவுடன் கருத்துரையாடி மகிழ் கிறார்கள். தனித்தமிழ் இயக்கத்திலும் பெருமுனைப்புக் கொண்டதும் இந்தக் காலத்தில்தான்.\nகாந்தியைத் தலைவராகக் கருதிக் களம்புகுந்த சொரிமுத்து, சிராவயலில் காந்தியாகவே வாழ்ந்தார். நூல் நூற்றல், நூல் பல கற்றல், கற்பித்தல் என்கிற நிலையில் வளர்கிறது அவர்தம் ���ாழ்வு. முறைப்படி தமிழ் கற்று, முழுமையாகத் தன்னைத் தமிழுக்கு அர்ப்பணித்துக் கொண்டு உயிர் இன்பன் ஆகிறார். மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கத்தால் ஈர்ப்புண்டு, தன் பெயரொடு தன் பள்ளியில் வதிந்த, தன்னோடு பணி செய்த பலரது பெயர்களையும் தமிழ்ப்பெயர் சூட்டி மகிழ்ந்தார்.\nதொடக்கத்தில், சமயநெறிகளை ஓரளவு ஏற்ற ஜீவா, சமயமானது சாதியக்கட்டுமானங்களை இறுக்கிப் பிடித்து வளர்க்கிற கோட்டையாகத் திகழ்வது கண்டு நாத்திகம் சார்ந்தார். சுயமரியாதை இயக்கத்தினரோடு பயணம் செய்தார். சீர்திருத்தக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்வதும் செயல்வடிவில் நடைமுறைப்படுத்துவதும் அவரது இன்றியமையாக் குறிக்கோள்களாயின. அதனால் பல்வேறு தாக்குதல்களுக்கும் தண்டனை களுக்கும் உள்ளானார். எனினும் எவரையும் அவர் எதிர்த்துத் தாக்கியதாகவோ, அவர்களை இன்சொல் கூறி இழிவுபடுத்தியதாகவோ எந்தத் தகவலும் இல்லை என்பது அவர்தம் மேன்மையைச் சொல்லாமல் சொல்லி நிற்கின்றன என்றே கொள்ளலாம்.\nஅதே சமயம் ஏற்பில்லாத எந்தக் கருத்தாயினும் அதனைத் துணிந்து எதிர்க்கிறவராக ஜீவா திகழ்ந்திருக் கிறார் என்பதற்குக் காந்தி- ஜீவா, வ.உ.சி.-ஜீவா போன்ற சந்திப்புகள் உறுதிப்படுத்துகின்றன. ஏற்றதொரு கருத் தென்றால் எதுகுறித்தும் எவர் பற்றியும் கவலைப்படாது துணிந்து எடுத்துரைப்பதில் சிறந்து விளங்கியிருக்கிறார் என்பதற்கு, திரு.வி.க. தலைமையில் அவர் பேசிய உரை சிறந்த சான்றாகிறது.\nஇதுபோல், அவர் சிவகங்கைச் சீமையில் பேசிய பொழிவுகள் எத்தனை எத்தனையோ\nஇவ்வாறாக, பள்ளி ஆசிரியராகப் பணிதொடங்கி, காந்தியப்பண்புகளைக் கற்றுக்கொடுத்த ஜீவா, காலச்சூழலுக்கேற்ப சீர்திருத்தப் பணிகளைத் தந்தை பெரியாருடன் இணைந்து ஆற்றிவரும் வேளையில். சிராவயல் ஆசிரமம் மூடப்பட்டு, நாச்சியார்புரம் உண்மைவிளக்க நிலையம் திறக்கப்பட்டது. ஊர்கள் தோறும் கைவிளக்கேந்தி, அறிவொளி புகட்டி வந்தார் ஜீவா. சிவகங்கை மாவட்டத்தில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் முதன்முதலாகக் கல்விஒளி ஏற்றி வைத்த தலைவர் ஆக ஜீவா ஒளிர்ந்தார்.\nபின்னர் கோட்டையூருக்குப் பள்ளி இடம்பெயர, அரசியல் உலகில் முதல் தடம் பதித்த ஜீவா. தடையை மீறிப் போராடியதற்காகச் சிறைபுகுந்தார். காந்திய வாதியாகவும் சுயமரியாதைக்காரராகவும் சிறைபுகுந்த ஜீவா, கம்யூ���ிஸ்ட்டாக வெளியே வந்தார்.\nதமிழகமெங்கும் அவர் பணி பரந்து விரிய. எழுத்து, பேச்சு, இயக்கம், வாழ்வு அனைத்திலும் மக்கள் நலம்பேணும் பொதுவுடைமைவாதியாகவே ஜீவா திகழ்ந்தார்; தேசியத் தலைவராகவும் மிளிர்ந்தார்.\nகாரைக்குடியில் ஜீவாவின் கம்ப முழக்கம்\nஎங்கு போனாலும் ஜீவா அடிக்கடி வந்து தங்கும் ஊர்களில் காரைக்குடி முக்கிய இடத்தைப் பெற்று விடுகிறது. கலை, இலக்கிய, அரசியல் கூட்டங்களில் பங்கேற்க காரைக்குடிக்குப் பலமுறை வந்திருக்கிறார் ஜீவா. அப்போதுதான் காரைக்குடி கம்பன் திருநாள் நிகழ்வில் பங்கேற்று வரலாற்றுச் சிறப்புமிக்க பேருரை நிகழ்த்தியிருக்கிறார்.\n1938ல் ரசிகமணி டி.கே.சி.யைச் சந்தித்ததும், 1939ல் தேரழந்தூரில் நடைபெற்ற கம்பர்விழாவில் பங்கேற்றதும் காரணங்களாக, கம்பன் சமாதி அமைந்த நாட்டரசன்கோட்டைக்கு அருகில் உள்ள நகரமான காரைக்குடியில் சா.க. அவர்களால், கம்பன் கழகம் தோற்றுவிக்கப்பெற்றது.\nஇந்த அமைப்பில்தான் தமிழகத்தின் பல்வேறு அறிஞர்களும் வந்து பங்கேற்றுப் பேசியிருக்கிறார்கள்; இன்னும் பேசி வருகிறார்கள்; தோழர் ஜீவாவும் நின்று கம்ப முழக்கம் செய்தார். காற்றினும் கடிய வேகத்தோடு மக்களிடைப் பரவி, பெருங்கூட்டத்தை அரங்கிற்குக் கொண்டு வந்து சேர்த்தது ஜீவா பேசும் செய்தி.\nதோழர் ஜீவா, கம்பன் அரங்கில் நின்று முழங்குதற்குக் காரணமான சூழல் மிகவும் சுவாரசிய மானது. அதன் பின்புலத்தைப் பின்வருமாறு விவரித்து உரைக்கிறார் தோழர் தா.பாண்டியன்.\nகாரைக்குடிக் கம்பன் கழகத்தின் தனித்தன்மை\n“காரைக்குடியில் நடந்துவந்த கம்பன் விழா, இங்கிலாந்தில். உலகப்புகழ் பெற்ற நாடக ஆசியரினும், கவிஞனுமான சேக்ஸ்பியருக்கு ஆண்டுதோறும் அவர் பிறந்த ஊரான ஸ்ட்ரா போர்டு - அன் - அன் என்ற ஊரில் விழா நடந்து வருவதைப் போன்று, அதே தரத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு காரைக்குடியில் நடப்பதாகக் கருதப்பட்டது. கம்பன் விழாவில் ஒருவர் கலந்து கொண்டால், பேசினால், அவருக்குத் தமிழறிந்த மனிதன் என்ற முத்திரை வந்து சேர்ந்துவிடும். மதுரை தமிழ்ச்சங்கத்தில் கவிதைகள் அரங்கேறியது மாதிரி, கம்பன் விழா மேடை கருதப்பட்டது. இந்த இலக்கியப் புலமை மிக்க ஆர்வலர்கள் மத்தியில் நம்மவர்களும் இருக்க வேண்டும் என்ற ஆவல், வேட்கை எங்களுக்கு எழுந்ததும் ஒரு காரணம்.”\nஜீவ முழக்கம் சாத்தியமான வரலாறு\nகாரைக்குடியைச் சேர்ந்த சித.பழனியப்பன், எஸ்.நாராயணன், கூத்தகுடி சண்முகம் ஆகியோர், கம்பன் அடிப்பொடி சா.கணேசனிடம், ஜீவாவைப் பேச அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றனர். பொதுவாக, இராமன்மீது பக்தி கொண்டவர்கள், ராஜாஜி, இரசிகமணி டி.கே.சி., அ.சீனிவாசராகவன், போன்ற மரபார்ந்த பேச்சாளர்கள் பேசிய அரங்கில், ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் பேசுவது எவ்வாறிருக்கும் என்று தயக்கம்.\nஆயினும் அந்த நிகழ்வில் தொ.மு.சி.ரகுநாதன் சிற்றம்பலக் கவிராயராகப் பல்லாண்டுகள் கவி பாடியிருக் கிறார். அவரும் ஜீவா வந்து பங்கேற்பது குறித்து உற்சாகமான அக்கறை செலுத்தவில்லை. காரணம் கட்சிக் கட்டுப்பாடு.\n என்பதைக் கேட்டுப் பாருங்கள். ஏற்கெனவே, பாரதி பற்றிப் பேசி வருவதற்கே, ‘பட்டம்மாள் பாட, ஜீவா ஆடுகிறார்’ எனச் சில புரட்சிவீரர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது கம்பராமாயணம் என்றவுடன், ராமன் எந்த வர்க்கம், ராவணன் ஏகாதிபத்தியப் பிரதிநிதியா எனப் பிளக்கும் வாதங்களில் இறங்கி முடிவு எடுப்பதற்குள் இங்கே யுத்தகாண்டமே முடிந்துவிடும்” என்றார் தொ.மு.சி.\nஅதுமட்டுமன்றி, அக்கால கலை, இலக்கிய அரசியல் போக்குகள் கம்பனை வேறுவிதமாக அணுக வைத்திருந்தன. அறிஞர் அண்ணா எழுதிய ‘கம்பரசம்’ பரபரப்பாகப் பேசப்பட்டது. ‘ஆரியதிராவிடப் போராட்டமே கம்பராமாயணம்’ என்றும், ‘அது ஆபாசக்களஞ்சியம்’ என்றும் கருதப்படுகிற நிலை வளர்ந்தது. கல்வி நிறுவனங்களில் கம்பனைக் கற்பிப்பவர்கள்கூட, கிண்டல் செய்தபடியே நடத்துகிற நிலை. கூடவே, ஆத்திக நாத்திகவாதத்திற்கு மத்தியில் கம்பன் சிக்கிக் கொண்டிருந்தான்.\n“ஒரு பக்கம் ராமபக்தி பஜனையாக கம்பனை வியாக்கியானம் செய்தவர்கள் நின்றனர். மறுபக்கம் வேறு ஒரு இயக்கத்தார் தங்களது இன்றைய அரசியல் நிலைகட்கு ஏற்ப, பல நூறு ஆண்டுகட்கு முன் தமிழைச் செழிக்கச்செய்த, காப்பியம் தந்த கவிஞனைக் கழுவிலேற்றப் பார்த்தார்கள். கம்பனிலும் அரசியல் மனிதநேயம் இருக்கிறது. நெறி முறைகள் காட்டப் படுகிறது. அன்றைய சமுதாயச் சிந்தனைகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது. இதைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லக்கூடிய ஒருவரைச் சொல்ல வைக்க வேண்டும் என்ற எங்களது வேட்கை நியாயமானது என்பதை இப்போது பலரும் ஒப்புக்கொள்ளக் கூடும். ஆகக் கடைசியாக, கம்பன் விழாவில் பேச ஜீவாவுக்கு அழைப்புப் போயிற்று. தேடிப் பார்த்து, ராமனைத் தொடாத ஒரு பொருளாகப் பார்த்து, ‘கம்பன் கண்ட தமிழகம்’ எனக் கொடுத்திருந்தனர். சோதனை முயற்சிதானே.” என்கிறார் தா.பாண்டியன்.\nஇந்த இடத்தில் கம்பன் கழக நிகழ்ச்சி நடை முறையையும் கவனத்தில் கொள்ளவேண்டியது இன்றியமையாதது.\nகாலத்தை வென்ற கம்பீர முழக்கம்\nகாலமும், கருத்தும், நேரமும், அதனை நடத்தும் நேர்மையும் கம்பனடிப்பொடி. சா.க.வின் தனிமுத்திரை.\n“நேர்மை, நேரந்தவறாமை இரண்டும் அவருக்குப் பக்க பலம். இதில் எல்லாம் கண்டிப்பும் கராருமாய் இருப்பார். வள்ளல் அழகப்பச்செட்டியாராக இருந் தாலும் சரி, கவியரசு கண்ணதாசனாகவே இருந்தாலும் சரி, உரிய நேரத்தில் கம்பன் விழா மேடைக்கு வர வில்லை என்றால், காத்திருக்க மாட்டார். தாட்சண்யம் காட்டாமல், “கம்பன் வாழ்க”என்று முழங்கி, உரிய நேரத்தில் ஆரம்பித்துவிடுவார். இதற்குப் பயந்தே, எல்லோரும் உரிய நேரத்தில் மேடை ஏறிவிடுவார்கள்” என்ற இராஜேஸ்வரி நடராஜனின் அனுபவ வாக்கு இதற்கு அணி சேர்க்கும்.\n‘தாமதமே எனது மதம்’ என்று தைரியமாகச் சொல்லும் கண்ணதாசன் கூட, கம்பன் மேடைக்குக் கட்டுப்பட்டு உரிய காலத்தில் வந்துவிடுவார். அந்த அரங்கில் இருந்து அவரே பாடிய ஒரு பாடல் அதற்குச் சான்றாகும்.\nகடிகாரம் பார்த்தேதான் காரியங்கள் செய்வதெனப்\nபிடிவாதம் பிடிக்கின்ற பேரவையின் தலைவர்களே\nகடிகாரம் என்பகைவன் கணேசர் பயத்தினிலே\nகாலத்தை நானறிந்து கடுகியிங்கே ஓடிவந்தேன்\nஎன்பது அவர் பட்ட பாட்டின் அடையாளப்பாட்டு.\nதொடங்குதற்கு மட்டுமன்று; பேச்சை நிறைவு படுத்துவதற்கும் அத்தகைய நேரக்கட்டுப்பாடு உண்டு. எப்பேர்ப்பட்ட பேச்சாளராயினும் ஒதுக்கப்பெற்ற பொழுதுக்குள் பேசிமுடித்தே தீர வேண்டும். காலம் காட்ட பேச்சுமேடையின் மீது எச்சரிக்கை விளக்கு பொருத்தப்பெற்றிருக்கும். அச்சிவப்புநிற விளக்கு எரியும் போது நிறுத்தியே தீர வேண்டும். இது காரைக்குடிக் கம்பன் கழக வாடிக்கை.\n‘இந்த மேடையில் தான் ஜீவா நின்று பேசப் போகிறார்; கம்பன் கண்ட தமிழகத்தைத் தன் கம்பீரக் குரலில் காட்டப் போகிறார். ஒரு கம்யூனிஸ்டு கம்பன் விழாவில் பேசுகிறாராம்’ என்பது கிளப்பிய பரபரப்பால், அரங்கம் நிரம்பி வழிந்தது. சாலைகளிலும், கைப்பிடிச்சு���ர் களைத் தாண்டியும் கூட்டம் திரண்டு இருந்தது.\nஜீவா பேசுவதற்கு முன், தமக்கு அடுத்துப் பேச விருந்த, சுப்பிரமணியபிள்ளையிடம் அவருக்கு ஒதுக்கப் பட்ட நேரத்தில், பத்து நிமிடத்தைத் தாம் எடுத்துக் கொள்வதாக, ஜீவா சொன்னார். சுப்பிரமணிய பிள்ளையும் ஜீவாவின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார்.\nஜீவா பேசத்தொடங்கினார். கம்பன் கண்ட தமிழகம் காட்சிகளாய் விரியத்தொடங்கியது. காலம் மறந்து அவை செவிகளே கண்களாய்க் கண்டு மகிழ்ந்தது.\nமுப்பந்தைந்து நிமிடம் முடிந்தது. சா.கணேசன் சுவிட்சை அழுத்த, சிவப்பு விளக்கும் எரிந்தது. இருப்பினும், ஜீவா பேசினார்... நாற்பது நிமிடமும் முடிந்தது. ஜீவாவின் பேச்சு முடிந்தபாடில்லை. சுப்பிரமணிய பிள்ளை கடன்கொடுத்த பத்து நிமிடமும் முடிந்தது. சிவப்புவிளக்கையும் காலத்தையும் கடந்து எழுபது நிமிடம் தானே சிவப்பாய்ச் சிலிர்த்தெழுந்து முழங்கியது அந்தப் பொதுவுடைமைச்சிங்கம். இவ்வளவு நேரம் கம்பன் கழகத்தில் பேசியது ஜீவா ஒருவர்தாம்.\nஜீவா பேசி முடித்ததும், தலைமை வகித்தவர் அ.சரவண முதலியார். (இவர் அ.ச.ஞானசம்பந்தனின் தந்தையார்) அவர் சொன்னார்: “நான் சென்னையி லிருந்து புறப்படும்போது அழைப்பிதழைப் பார்த்து, கம்யூனிஸ்ட் கட்சியில் ஜீவானந்தம் என்று ஒருவர் இருக்கிறார். அவர் இலக்கியம் பற்றி என்ன பேசப் போகிறார் இவர் வேறு ஜீவானந்தமாக இருக்கும் என்று எண்ணினேன்.\nஆனால், இங்கு வந்த பின்புதான் கம்யூனிஸ்ட் ஜீவானந்தம் என்பதை அறிந்தேன். அவரைப் பார்த்த பின்பும் இலக்கியத்தைப்பற்றிப் புதிதாக இவர் என்ன பேசிவிடப் போகிறார் என்ற எனது எண்ணம் மாறிவிடவில்லை. இவர் பேசுவதற்கு முன் எனக்கு இருந்த எண்ணம் வேறு. இவர் பேசிய பிறகு எனக்கு இருந்த எண்ணம் வேறு. இவர் சொற் பொழிவைக் கேட்டபின்பு நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். கம்யூனிஸ்டுகள் ஜீவாவைப் போன்று தமிழைப் பயன்படுத்தினால் தமிழ் நிச்சயம் வளரும்.”\nஜீவாவுக்குப் பின், ‘மேதையும் பேதையும்’ என்ற தலைப்பில் பேச வந்த சுப்பிரமணியபிள்ளை, “ஜீவா பேசுவதற்கு முன், நான் பேசுவதற்குண்டான நேரத்தில், பத்து நிமிடத்தைத் தாம் பயன்படுத்திக் கொள்வதாக என்னிடம் கேட்டார். அதற்கு நானும் அனுமதித்தேன். பத்து நிமிடத்தையும் எடுத்துக்கொள்ள என்னிடம் அனுமதி கேட்ட ஜீவா, என்னுடைய மொத்த நேரத�� தையும் எடுத்துக் கொண்டுவிட்டார்.\nஇனிப்பேசுவதற்கு எனக்கு நேரமில்லை. இருப்பினும், ஒரு கருத்தை மட்டும் சொல்லிவிட்டு, இங்கிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன். ஜீவானந்தத்தின் இன்றைய பேச்சைக் கேட்டவர்கள் எல்லோரும் மேதைகள். இன்றைய பேச்சைக் கேட்காதவர்கள் எல்லோரும் பேதைகள்” என்று குறிப்பிட்டுவிட்டு, சுப்பிரமணிய பிள்ளை தமது பேச்சை முடித்துக் கொண்டார்.\nமரபுக்கு மாறாக, அன்றைக்கு மட்டும் நன்றியுரை வழங்கினார் சா.கணேசன். ‘ஆண்டுதோறும் கம்பன் விழாவுக்கு ஜீவா வர வேண்டும்’ என்று அழைப்பும் விடுத்தார். ‘அழைத்தால் வருவேன்’ என ஜீவா சொல்ல, ‘மேளதாளத்துடன் வரவேற்போம்’ என சா.கணேசன் சொல்ல, கம்பன் கழகத்தில் நிரந்தரப் புலவராக அங்கம் பெற்றுவிட்டார் ஜீவா.\nஇதற்குப் பிறகு, தி.மு.க. ஏடு ஒன்று Ôஜீவா படத்தைக் கேலிச் சித்திரமாகத் தீட்டி, கை, கால், நெற்றி, நெஞ்சு பூராவிலும் திருநீறு பூசி இரு கைகளிலும், சப்பளாக் கட்டை பிடித்து, ராமா, ராமா, கோவிந்தா எனக் கூத்தாடுவது மாதிரிப் போட்டு இருந்தது. கட்சிக்குள்ளும் சிலர் இதை வெட்டி வேலை என்று கருதினர். பேசினர்... ஆனால், பின்னர் என்ன நடந்தது என்பதை நாடறியும். அதனைத்தொடர்ந்து அவர்தம் இறுதிக்காலம் வரைக்கும் கம்பன் கழக நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருந்ததே இல்லை” என்று எழுதுகிறார் தா.பாண்டியன்.\nஇவ்வாறு தோழர் ஜீவா அவர்கள் 1954ல் தொடங்கிய கம்பன் கழக நிகழ்வுப் பங்கேற்பு, அவர் அமரராகும் வரை, 1962 வரை தொடர்கிறது. தனியுரை, ஆய்வுரை இவற்றோடு பட்டிமண்டபங்களிலும் பங்கேற்று வாதிடுகிறார் ஜீவா.\nகாரைக்குடி கம்பன் திருநாளில் ஜீவா பங்கேற்ற ஆண்டுகள்\n1955 தொடங்கி, 1956 முதல், 1962 வரை, (அதாவது, 1956, 1957, 1958, 1959, 1962 வரை) 1961 ஆண்டு நீங்கலாக, ஐந்து ஆண்டுகள் கம்பன் திருநாளில் பங்கேற்று, ஒன்பது தலைப்புகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கிறார் ஜீவா.\nஅத்துடன், அவர் பட்டிமண்டபங்களிலும் பங்கேற்றுச் சொற்போர் நிகழ்த்தியிருக்கிறார். பங்கேற் போர் பெயர்ப்பட்டியல் இல்லாத, 1957 ஆண்டு போக, 1958, 1959, 1960, 1962 ஆகிய ஆண்டுகளில் காரைக் குடியில் நிகழ்வுற்ற நான்கு பட்டிமண்டபங்களில் தோழர் ஜீவா பங்கேற்று வாதிட்டிருக்கிறார். அதன் விவரம் பின்னிணைப்பில் காணலாம்.\nகாரைக்குடி மீனாட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஜீவா உரையாற்றிய நிழற்படம் முதன்முதலாக எனது ‘காரைக்குடியில் ஜீவா’ நூல் வழி உலகு காண்கிறது.\nகம்பன் பள்ளிப்படை கோயில் கொண்ட நாட்டரசன் கோட்டையில்தான் கம்பன் திருநாள் விழா நிறைவுபெறும். கம்பன் தன் காவியத்தை அரங்கேற்றிய நாளைக் கணக்கிட்டு, அது பங்குனி அத்தத் திருநாள் என வருவதால், ஆண்டுதோறும் பங்குனி அத்தத் திருநாளன்று, நாட்டரசன்கோட்டை, கம்பன் சமாதிக்கோயிலில், அருட்கவி ஐந்து பாடி, மலர் வணக்கம் செலுத்திய பின்னர், அறிஞர்பெருமக்கள் உரையாற்றுவர். அந்த விழாவிலும் தோழர் ஜீவா உரை நிகழ்த்தி இருக்கிறார்.\n07.04.1955 அன்று கோவைகிழார் திரு. சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் அவர்கள் தலைமையில் கம்பனும் பாரதியும் என்ற தலைப்பில் முதல் உரை யாற்றினார் ஜீவா.\nஅதனைத்தொடர்ந்து, 11.04.1960 அன்று தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் தலைமையில், தம்பியர் உலகம் என்ற பொதுப் பொருண்மையின்கீழ், ‘இராவணன் தம்பி’ என்ற உரையினையும், 22.03.1962 அன்று ராய.சொ. தலைமையில் ‘கானாடு’ என்ற பொருண்மையில் ‘பேரறிவாளன்’ என்ற தலைப்பிலும் ஜீவா உரையாற்றியிருக்கிறார்.\nஅவற்றுள் சில கம்யூனிஸ்ட் கட்சி வெளியீடாகவும், ஜனசக்திக் குறிப்புகளாகவும், தாமரை இதழ்க் கட்டுரை களாகவும் அச்சேறியுள்ளன. இன்னும் சில குறிப்புகளை நேரில் கேட்டவர்கள் நினைவுகூர்கிறார்கள். நினைவுக் குறிப்புகள் என்பதால் அவற்றுள் சில புனைவுகளும் அதீதப்பாங்கும், காலம்- இடம் பற்றிய பிழைபாடுகளும் நேர்ந்துவிட்டிருக்கின்றன. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் ஜீவாவின் உரைவளம் உயிர்ப்பெய்தியிருக்கிறது என்பதை இவையாவும் உணர்த்துகின்றன என்றே கருதலாம்.\nபாரதி வாழ்ந்த காலத்தில் ஜீவா பிறந்திருந்த போதிலும், அவரைப் பார்க்க முடியாத ஏக்கம் நிறைய கொண்டிருக்கிறார். எனினும் அவரை, அவர்தம் எழுத்துக்களின் வாயிலாக உள்வாங்கிக் கொண்டு, ஜீவா, பாரதியாகவே வாழ்ந்திருக்கிறார்; மீண்டும் ஒருமுறை பாரதியை வாழ்வித்திருக்கிறார்.\nபாரதி வந்து பேசிய காரைக்குடி இந்துமதாபிமான சங்கத்தில் பாரதி குறித்துப் பாரதியேபோல் உரைகளும் நிகழ்த்தியிருக்கிறார்.\nபாரதி பட்டியலிட்ட புலவர்களின் வரிசையைத் தமக்குரிய பாடத்திட்டமாகக் கொண்டு தேடித்தேடிப் பயின்றார். தன்னொத்தவர்களுக்குப் பயிற்றுவித்தார். இலக்கியத்தைப் பொருத்தவரையில் அவர் இறுதி வரைக்கும் எல்லாருக்கு���் கற்றுத்தருகிற பேராசானாகவே திகழ்ந்தார்.\nபட்டிதொட்டியெங்கும் பாரதியை, கம்பனை, இளங்கோவடிகளை, தாகூரை, ஷேக்ஸ்பியரை, தாந்தேயை, மாயகோவ்ஸ்கியை, லெனினை, மார்க்ஸை, சொற்களின் வாயிலாகக் கொண்டுபோய் நிறுத்திப் பாமர மக்களையும் படிப்பித்த பல்கலைக் கழகம் அவர்.\nபாரதி மறைவுக்குப் பிறகு தோன்றிய காரைக்குடி கம்பன் கழகத்தில் ஜீவா ஆற்றிய முதல் உரை, அவ்வரலாற்றில் முதன்மை உரையானதைப் பலரும் பலகோணங்களில் பதிவு செய்திருப்பதைப் பார்க்க முடிகிறது.\nஅதைத் தொடர்ந்து எல்லா இடங்களிலும் கம்பனைச் சிறப்புறப் பதிவு செய்திருக்கிறார். கம்பன் குறித்த அவர்தம் பார்வை தனித்துவமிக்கப் பார்வை.\nதிராவிட இயக்கச் சிந்தனையாளர்களோடு இணைந்து சீர்திருத்தப்பணிகள் ஆற்றிய ஜீவா, பாரதம்இராமன்நூல் ஆரியர் கோட்டை என்று கருதிய ஜீவா, அவ்வண்ணமே பிள்ளைகளுக்குச் சொல்லியும் கொடுத்தவர், அக்கோட்டைக்குள் புகுந்து அதனை மக்கள் கோட்டையாக மாற்றியிருக்கிறார் என்பது வரலாறு.\nகட்சிக்கு உள்ளும் புறத்தும் எத்தனை எதிர்ப்பு வந்தபோதிலும் அவற்றை, ஜனநாயகத்தன்மையோடு ஏற்று, அதற்கான பதில்களை அடுத்தடுத்த பணிகளால் தந்து வென்றவர், தமிழாகி நின்றவர் ஜீவா.\nஎல்லாரையும்போல, வழிபாட்டுநிலையில் பார்க்காமல், வழிகாட்டும் பான்மையிலேயே அவர் எல்லாப் படைப்பாளிகளையும் பார்த்தார். பாரதியை, வள்ளுவரை, கம்பனை, இளங்கோவை, வள்ளலாரை, சங்கரதாஸ் சுவாமிகளை, சங்கப்புலவர்களை, தொல்காப்பியரைப் பார்த்தார். ஏற்றமிகு கருத்துக்களைக் கொண்டாடினார். மாற்றவேண்டிய கருத்துக்களை மனந்திறந்து விமர்சித்தார். பண்டிதர்களின், பேராசிரியர் களின் பார்வைகளிலும் விசாலத்தன்மையை உருவாக்கிக் கொடுத்தது ஜீவாவின் தனித்தன்மைமிக்க தமிழ்.\nஅதனை, கி.வா.ஜ. மிகச்சிறப்பாக உறுதி செய்கிறார். ராய.சொ. தமக்கேயுரிய பாணியில் சொல்லிக் காட்டுகிறார். குன்றக்குடி அடிகளார் குறிப்பிடுகிறார்.\nஎஸ்.இராமகிருஷ்ணன், தா.பாண்டியன் போன் றோரை இலக்கிய இயக்கங்களாகச் செயல்பட வைத்த ஜீவா, கலை, இலக்கியத்திற்கென்றே தனி அமைப்பைத் தொடங்கக் காரணமானதும் இந்தக் காரைக்குடிதான். அதன்பின்னரே, பெரும்பாலும், அனைத்துக் கட்சிகளும் இலக்கியப் பிரிவை ஏற்படுத்திக் கொண்டன என்று கருதலாம்.\nஆயினும், மக்கள் இலக்கியத்திற்கு வழிவகுத்ததும், மற்ற இலக்கியங்களை மக்கள் மத்தியில் கொண்டு செலுத்தியதும் அவர் இருந்து இயக்கிய, கலை இலக்கியப் பெருமன்றமே என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை.\nஇன்றளவும், எழுத்தால், பேச்சால், இயக்கத்தால், அவரை ஒத்திருக்க விரும்புகிறவர்கள் இருக்கிறார்கள், இன்னும் வருகிறார்கள், வளர்கிறார்கள் என்பதற்கு அவர்தம் வாழ்வு ஒரு முதன்மைச் சான்று.\nசிவகங்கைச் சீமையில் பள்ளி ஆசிரியராகப் பணிதொடர்ந்த ஜீவா,\nகாந்தியத் தொண்டராக, சீர்திருத்தப் பணியாளராக, தனித்தமிழ் இயக்கப்பற்றாளராக, தேசிய இயக்கவாதியாக, பொதுவுடைமையாளராக, சிறந்த சொற்பொழிவாளராக, பட்டிமண்டபப் பேச்சாளராக, பாடலாசிரியராக, கதாசிரியராக, இதழாளராக,\nஇவையாவற்றினும் மேன்மைகொண்ட மனிதராகப் பரிணாமம் பெற்ற பண்பாளராக நம்மிடை வாழ்ந்து நம்மையும் வாழ்வித்திருக்கிறார் என்பது காலம் நமக்குத் தந்த கருணைக் கொடை.\nஅந்த வகையில் அவரை அவ்வண்ணம் ஆக்கிக் கொள்ளத் தன்னுள் இடமளித்துத் தாங்கிய புண்ணி யத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது காரைக்குடி.\nஅங்கு அவருக்கென்று நினைவில்லமோ, சிலையோ அமைப்பதைவிடவும், அவர் இருந்து பள்ளிகள் நடத்திய சிராவயலில், நாச்சியார்புரத்தில், மருதங்குடி, கம்பனூர் ஆகிய கிராமங்களில் அவர் நினைவைப் போற்றும் வண்ணம் ஏதேனும் செய்வது நல்லது.\nகாரைக்குடி மக்களோடு இணைந்து கலை இலக்கியப் பெருமன்றம் களமிறங்கினால் காலகாலத்திற்கும் நிலைக்கும் வண்ணம், அந்தக் காவிய நாயகனை மீண்டும் நினைவுபடுத்த ஏதுவாகும் என்பது நம்பிக்கை.\n1)அரசு.வீ, (ப.ஆ) ப.ஜீவானந்தம் ஆக்கங்கள், இரு தொகுதிகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, மு.ப.2007.\n2)கண்ணதாசன் கவிஞர், கண்ணதாசன் கவிதைகள், 6ஆவது தொகுதி, வானதிபதிப்பகம், சென்னை, 4ஆம் பதிப்பு, 1990.\n3)சேதுபதி.சொ.,முனைவர், காலத்தின் சாட்சியம் கம்பன் அடிப்பொடி, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, மு.ப.2014.\n4)சேதுபதி., காரைக்குடியில் ஜீவா, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, மு.ப.2016.\n5)சோமலெ., செட்டிநாடும் செந்தமிழும், வானதி பதிப்பகம், சென்னை, 2ஆம் பதிப்பு, 1999.\n6)பழனியப்பன்.பழ, கம்பன்அடிசூடி, (தொ.ஆ), கம்பன் அடிப்பொடி கலைக்களஞ்சியம், உமா பதிப்பகம், சென்னை, மு.ப.2009.\n7)பாண்டியன்.தா., ஜீவாவும் நானும், விஜயா பதிப்பகம், கோவை, மு.ப.2002.\n8)பொன்னீலன், ஜீவா என்றொரு மானுடன், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2ஆம் பதிப்பு, 2003.\n9)பொன்னீலன், தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மிக வழிகாட்டி, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, மு.ப. 2002.\n10)பொன்னீலன், ஜீவாவின் பன்முகம், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, மு.ப.,2007.\n11)பொன்னீலன், ஒரு ஜீவநதி, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, மு.ப.2003.\n12)ஜீவபாரதி.கே., (தொ.ஆ), தேசத்தின் சொத்து ஜீவா, ராஜேஸ்வரி புத்தகநிலையம், சென்னை, மு.ப.2001.\n13)ஜீவபாரதி.கே., (தொ.ஆ), சட்டப்பேரவையில் ஜீவா, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை, மு.ப.2012.\n14)ஜீவபாரதி.கே., (தொ.ஆ), ஜீவன் பிரிந்தபோதும் சிலையாக எழுந்தபோதும், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை, மு.ப.2012.\n15)............உறவினர் நண்பர்களின் பார்வையில் ஜீவா, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, மு.ப.2007.\n• ............நாடக சினிமாத்துறைக்கு வழிகாட்டி ஜீவா, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, மு.ப.2007.\n16)............சோஷலிச யதார்த்தவாதம் பற்றி ஜீவா, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, மு.ப.2007.\n17)............ஜீவா நினைவின் அலைகள், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, மு.ப.2007.\nநன்றி: திரு.கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன், செயலாளர், கம்பன் கழகம், காரைக்குடி மற்றும் புகைப்படக்கலைஞர் திரு. சுப்பிரமணியன், சுந்தரம் ஸ்டுடியோ, காரைக்குடி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds-gov.in/category/tamil-nadu-youtube/", "date_download": "2020-08-10T18:08:18Z", "digest": "sha1:74LFEAQERWSNXWSDHNNMNLU4JOBVSURX", "length": 8329, "nlines": 56, "source_domain": "tnpds-gov.in", "title": "Tamil Nadu YouTube | TNPDS ONLINE", "raw_content": "\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல்\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல்\nKalvi Tholaikatchi|கல்வி டிவியில் ஒளிபரப்ப பிளஸ் 2 பாடங்கள் தயார்\nKalvi Tholaikatchi|கல்வி டிவியில் ஒளிபரப்ப பிளஸ் 2 பாடங்கள் தயார்\n13/06/2020|கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக அறிவிப்பு\n13/06/2020|கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக அறிவிப்பு தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 42,687 ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,484 பேருக்கு கொரோ���ா தொற்று பாதிப்பு தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 42,687 ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,484 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்: மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம் (13.06.2020) மாவட்ட வாரியாக இன்று{13.06.2020} குணமடைந்தவர்கள்:\n2020 TNPSC தேர்வு குறித்து முக்கிய செய்தி\n2020 TNPSC தேர்வு குறித்து முக்கிய செய்தி\nதை பொங்கல் 2019 – பொங்கல் வைக்க நல்ல நேரம்\n2019 புதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்\n Thai Pongal 2019 தை பொங்கல் வைக்க சிறந்த நேரம் 2019 பொங்கல் 2019 பொங்கல் பண்டிகை பொங்கல் வைக்க சிறந்த நேரம் 2019 பொங்கல் வைக்க நல்ல நேரம் எது 2019 பொங்கல் வைக்கும் நேரம்\n |பொங்கல் வைக்க நல்ல நேரம் 2019\nதை பொங்கல் 2019 – பொங்கல் வைக்க நல்ல நேரம்\n Thai Pongal 2019 தை பொங்கல் வைக்க சிறந்த நேரம் 2019 பொங்கல் 2019 பொங்கல் பண்டிகை பொங்கல் வைக்க சிறந்த நேரம் 2019 பொங்கல் வைக்க நல்ல நேரம் எது 2019 பொங்கல் வைக்கும் நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=19865", "date_download": "2020-08-10T19:33:09Z", "digest": "sha1:JNHT57MBNL3INO63SUZ2YQNWNUDE7HVW", "length": 7066, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "பலன் தரும் எளிய பரிகாரங்கள் » Buy tamil book பலன் தரும் எளிய பரிகாரங்கள் online", "raw_content": "\nபலன் தரும் எளிய பரிகாரங்கள்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : ஸ்ரீஆனந்த நிலையம் (Sri Ananda Nilayam Books)\nஅன்றாட வாழ்வில் சித்தர்களின் மூளிகைகள் கண் திருஷ்டி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பலன் தரும் எளிய பரிகாரங்கள், பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி ஸ்ரீஆனந்த நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசிலை வடிவில் வாழும் தமிழ் வளர்த்த பெருமக்கள் (old book - rare)\nவீடு கட்டத் தேவையான தரமான பொருள்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nசித்தர் களஞ்சியம் (பாகம் 2)\nமங்கள வாழ்வருளும் மகா பைரவர்\nஷீரடி ஸ்ரீ சாயிபாபா கமலபாத அஷ்டோத்ரம்\nநவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்\nசித்திர புத்திர நாயனார் கதை\nகுருவின் பார்வையில் - Guruvin Paarvaiyil\n75 ஸ்ரீமத் பகவத்கீதை(உரையுடன் கூடியது)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅறுசுவை உணவு வகைகள் (சைவம்)\nவிஞ்ஞான ஜோதிட நுணுக்கங்களும் தசவித பொருத்தங்களும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/77767/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/4", "date_download": "2020-08-10T19:02:59Z", "digest": "sha1:4G5EXZUOTGU5C6UZEDF3AYXKNWBUA7W4", "length": 7270, "nlines": 223, "source_domain": "eluthu.com", "title": "பழைய எழுத்துக்கள் கவிதைகள்", "raw_content": "\nபழைய எழுத்துக்கள் கவிதைகள் ஒரு தொகுப்பு.\nஅர்த்தமற்று போகுதடி அழுகை - இராஜ்குமார்\nசெழுமை மனமும் செவியிழக்கும் - இராஜ்குமார்\nதாளில் தவறாமல் எழுத - இராஜ்குமார்\nபுத்தியில் தைத்து வைப்பேனே - இராஜ்குமார்\nபேசிப் பார்ப்போம் ஒரு முறை - இராஜ்குமார்\nவிரட்டி விட்ட காதல் - இராஜ்குமார்\nசொல்லிலா உணர்விலா - இராஜ்குமார்\nநம்பிக்கை நினைவை வரைகிறேன் - இராஜ்குமார்\nவிதையாகி போகுது உன் விருப்ப தேடல் - இராஜ்குமார்\nகாதல் கலப்பட இரத்தம் - இராஜ்குமார்\nவேலையில்லா காதல் - இராஜ்குமார்\nமனிதம் மறைந்த மொழியாகும் - இராஜ்குமார்\nகாதல் நிலைகள் - இராஜ்குமார்\nகாதல் காகிதம் தான் - இராஜ்குமார்\nகனவுகளாய் காதல் - இராஜ்குமார்\nஇது காதலோ - இராஜ்குமார்\nபழையவை என்றுமே சிறந்தவை. பழையன கழிதலும் புதியன புகுதலும் போகிக்கு மட்டுமே பொருந்துவதாக இருக்கும். நம் வாழ்வின் பல தருணங்களில் பழையவையே மனதிற்கு இதமளிப்பவை. பழைய பாடல்கள், பழைய திரைப் படங்கள், பழைய புத்தகங்கள் என பழையவை அனைத்தும் மலரும் நினைவுகளை மலரச் செய்வன. தமிழின் அழகு பழைய இலக்கியங்களிலும் தொன்மையான காவியங்களிலும் விளங்கும். இங்கே உள்ள \"பழைய எழுத்துக்கள் கவிதைகள்\" கவிதைத் தொகுப்பு பழைய கவிதைகளின் தொகுப்பாக விளங்குகிறது. இலவசமாகப் படித்து ரசிக்கவும்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541666", "date_download": "2020-08-10T18:52:04Z", "digest": "sha1:AORZGJ77T2B5ELKODURBBI7XDMPLUT7W", "length": 16980, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Veerabandi Arumugam Autobiography in Salem 5 lakhs for a woman who lost her leg ...... | சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் சுயசரிதை நூல் வெளியீடு அதிமுக ஆட்சியை விரட்டியடிப்போம்: கால் இழந்த பெண்ணுக்கு 5 லட்சம்.....மு.க.ஸ்டாலின் சூளுரை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் சுயசரிதை நூல் வெளியீடு அதிமுக ஆட்சியை விரட்டியடிப்போம்: கால் இழந்த பெண்ணுக்கு 5 லட்சம்.....மு.க.ஸ்டாலின் சூளுரை\nசேலத்தில் வீரபந்தி ஆறுமுகம் சுயசரிதை 5\nசேலம்: மாநில உரிமைகளை இழக்கும் அநியாய அதிமுக ஆட்சியை விரட்ட தொடர்ந்து போராடுவோம் என சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் சுயசரிதை நூலை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் பேசினார்.சேலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சுயசரிதை நூல், “திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்” என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழா நேற்று காலை சேலத்தில் நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா வரவேற்றார். விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நூலை வெளியிட்டு பேசியதாவது:தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு பெயர் வைத்திருந்தாலும், சேலம் மாவட்டம், வீரபாண்டியார் மாவட்டம் என்றே அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு தன் கைக்குள் இந்த மாவட்டத்தை வைத்திருந்தார். திமுக வரலாற்றை எழுதும்போது வீரபாண்டியாரை தவிர்த்து எழுத முடியாது. 400 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை படித்தால், அவரின் முழு தியாகத்தையும் புரிந்து கொள்ள முடியும். அனைத்து தொண்டர்களும் இதனை வாங்கி படிக்க வேண்டும்.\nஇன்றைக்கு சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக மிசாவில் ஸ்டாலின் கைதானாரா என்ற ஒரு விவாதத்தை திட்டமிட்டு வதந்தியாக பரப்பி வருகிறார்கள். எதை விமர்சிக்க வேண்டும் என்ற விவஸ்தை கூட இல்லை. இது விவாதம் நடத்தவேண்டிய தலைப்பா ஸ்டாலின் திமுகவை சேர்ந்தவரா என்று எந்த முட்டாளாவது கேட்பானா ஸ்டாலின் திமுகவை சேர்ந்தவரா என்று எந்த முட்டாளாவது கேட்பானா. அதேபோன்ற முட்டாள்தனம் தான், விவாதத்தை கிளப்புகிறவனின் செயலாக இருக்கிறது. கருணாநிதியிடம் பிடிவாதம் பிடிக்கும் ஒரே மாவட்ட செயலாளர் வீரபாண்டியார். தலைவரின் படைத்தளபதிகளில் முன்னின்றவர். அவர் மீது 50 வழக்குகளுக்கு மேல் போட்டுள்ளனர். திமுகவில் குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்று இன்றைக்கு சொல்கிறார்கள். ஆனால் திமுகவுக்காக குடும்பம் குடும்பமாக உழைத்தவர்கள் இருக்கிறார்கள். குடும்ப அரசியல் என்று சொல்லும் நபர்கள், இந்த புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். குடும்பங்களின் உழைப்பு, தியாகத்தால் இந்த இயக்கம் வளர்ந்துள்ளது. நாட்டின் சூழ்நிலையை எண்ணிப்பார்த்து, திமுக பொதுக்குழுவில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், சிறப்பு தீர்மானமாக ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான மாநில உரிமைகளை இழப்பதில் இருந்து நாட்டை காப்பாற்ற தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். அதை மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழகத்தில் மாநில உரிமைகளை இழக்கும் அநியாய அதிமுக ஆட்சியை அழிக்கவும், ஒழிக்கவும், விரட்டியடிக்கவும் சூளுரைப்போம். அதற்காக தொடர்ந��து போராடுவோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று கோவை அவினாசி ரோட்டில் கடந்த 11ம் ேததி வைக்கப்பட்ட அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் இரண்டு டூவீலர்கள் மீது லாரி மோதியது. இதில், ராஜேஸ்வரி(30), விஜய்ஆனந்த்(32) ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்களில் லாரியின் டயர் ஏறியதில் ராஜேஸ்வரியின் கால்கள் நசுங்கியது. தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் ராஜேஸ்வரியின் இடது கால் அகற்றப்பட்டது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மருத்துவமனைக்கு நேரில் சென்று ராஜேஸ்வரியை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். திமுக சார்பில் மருத்துவ செலவிற்காக ₹5 லட்சம் நிதியை அவரது பெற்றோரிடம் வழங்கினார். ராஜேஸ்வரிக்கு செயற்கை கால் பொருத்துவதற்கான செலவினை திமுக ஏற்றுக் கொள்ளும் எனவும் தெரிவித்தார்.இதைதொடர்ந்து மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், `இந்த விபத்தில் லாரி டிரைவர் மீது மட்டுமே ேபாலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிமுக கொடி கம்பத்ைத கட்டியவர்கள் மீதும், கட்சி நிர்வாகிகள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து தமிழக முதல்வரை செய்தியாளர்கள் சந்தித்து கேள்வி எழுப்பிய போது, இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார். இது வெட்கப்பட வேண்டிய செயல். அவரது மருத்துவ செலவை ஏற்க தமிழக அரசு முன் வரவேண்டும்’ என்று தெரிவித்தார். அவருடன், எம்எல்ஏ கார்த்திக், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, சேலம் மாவட்ட செயலாளர் சிவலிங்கம் உடனிருந்தனர்.\nஇந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா இது இந்தியாவா திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி\n'இந்தி'தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா\nஇந்தியில் மட்டுமே பேசுவது என்ற எண்ணம் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களில் வலுத்து வருகிறது: ப.சிதம்பரம் ட்வீட்\nராகுல் காந்தி ஏற்க விரும்பாத பட்சத்தில் காங்கிரசுக்கு புதிய தலைவரை உடனே தேர்ந்தெடுக்க வேண்டும்: மூத்த தலைவர் சசிதரூர் வலியுறுத்தல்\nதொடர்ந்து முறைகேடு நடப்பதால் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nஅதிக பலத்துடன் ராஜ��க்சே தமிழர்களின் உரிமையை காக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nதமிழகம் முழுவதும் பாஜகவினர் முருகர் படத்தை வைத்து பூஜை\nகேரளாவில் நிலச்சரிவில் பலியான தமிழக தொழிலாளர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வர் எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\n× RELATED கன்னியாகுமரி அருகே கர்பிணிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/966799/amp?ref=entity&keyword=Stalin", "date_download": "2020-08-10T18:27:06Z", "digest": "sha1:FSTW7DKB3JH3ZYUM7TSWJC3BENC3AHGI", "length": 6939, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "அதிக உறுப்பினர்கள் சேர்ப்பு மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅதிக உறுப்பினர்கள் சேர்ப்பு மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு\nதிருச்செங்கோடு, நவ.7: திமுக இளைஞர்அணி உறுப்பினர் சேர்க்கையில், முதன்முதலில் அதிக உறுப்பினர் சேர்த்த நாமக்கல் மேற்கு மாவட்ட த���முக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ மற்றும் இளைஞரணி நிர்வாகிகளுக்கு, மாநில திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கும் மேலாக, இளைஞர் அணியில் புதிதாக உறுப்பினர்களை அவர்கள் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nராசிபுரம் பாவை கல்லூரி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nகொரோனா பீதி எதிரொலி மாரியம்மன் கோயில் தீமிதி விழா ரத்து\nபிஆர்டி நிறுவனங்களில் கொரோனா விழிப்புணர்வு\nதிருச்செங்கோடு நகராட்சி சார்பில் நரிக்குறவர்களுக்கு மாஸ்க் வழங்கல்\nநாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nசேந்தமங்கலம் அருகே மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்\nதிருச்செங்கோட்டில் போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர்\nஏ. இறையமங்கலத்தில் காவிரி குறுக்கே தடுப்பணை\nகாளப்பநாயக்கன்பட்டியில் 85 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிக்கு பூமி பூஜை\nராசிபுரம் நகராட்சியில் விடுமுறை நாளிலும் வரி செலுத்த ஏற்பாடு\n× RELATED தொடர்ந்து முறைகேடு நடப்பதால் இ-பாஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/205486?_reff=fb", "date_download": "2020-08-10T19:05:55Z", "digest": "sha1:2RSTPRCUR2ARSURUYVJULKHCIBCQCWI6", "length": 7674, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "டோனியின் கையுறை சர்ச்சை குறித்து ரோஹித் ஷர்மாவின் கருத்து என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடோனியின் கையுறை சர்ச்சை குறித்து ரோஹித் ஷர்மாவின் கருத்து என்ன\nஇந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி பலிதான் முத்திரை கொண்ட கையுறையை அணிந்திருந்தது குறித்து ரோஹித் ஷர்மா பேசியுள்ளார்.\nடோனியின் கையுறை சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் வாரியம் வைத்த கோரிக்கையை ஐ.சி.சி நிராகரித்தது.\nஅத்துடன் டோனியின் கையுறையில் இருந்த அந்த முத்திரையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதை பி.சி.சி.ஐ-யும் ஏற்றுக்கொண்டது.\nஇந்நிலையில், இந்த விடயம் குறித்து இந்திய அணியி���் துணைத்தலைவர் ரோஹித் ஷர்மாவிடம் கேட்டபோது, ‘இந்த சர்ச்சை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது பற்றி நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை.\nடோனி கையுறையில் உள்ள முத்திரையை நீக்குவாரா, இல்லையா என்பது நாளை (இன்று) நடக்கும் போட்டியின்போது தெரிந்துவிடும்’ என தெரிவித்துள்ளார். ஐ.சி.சி-யின் வேண்டுகோளின்படி இன்றைய போட்டியில் டோனி, வேறு கையுறையை அணிந்து விளையாடுவார் என்று கூறப்படுகிறது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/508804-joint-pain.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-10T19:06:45Z", "digest": "sha1:YFYDX7MU7FT2KCXV55YQ3M7OL4LWRMJV", "length": 24693, "nlines": 321, "source_domain": "www.hindutamil.in", "title": "முதுமையும் சுகமே 15: மூட்டு வலி - வெல்வதற்குப் பல வழிகள் | Joint Pain - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 11 2020\nமுதுமையும் சுகமே 15: மூட்டு வலி - வெல்வதற்குப் பல வழிகள்\nகூட்டு மருத்துவ முறையால், உடலியல் பயிற்சியால், மனப் பயிற்சி யால் மூட்டுவலியை முளையிலையே கிள்ளியெறிய முடியும். தேய்ந்த மூட்டைப் புதுப்பிப்பது, கருகிய விதையை முளைக்க வைப்பதைப் போலக் கடினம். ஆனால், வலியைக் குறைக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏற்கெனவே தேய்ந்த மூட்டு மேலும் தேய்ந்து போகாமல் தடுப்பது சாத்தியம். இதற்குத் தொடர் முயற்சி தேவை.\n1. நடைப்பயிற்சி: அதிக எடை யால், அதிக நடையால் மூட்டுத் தேய்மானம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகலாம். எனவே, தகுந்த உணவுக் கட்டுப்பாடு, உடலியங்கு நிபுணரின் துணையுடன் நடைப்பயிற்சியைப் பயில வேண்டும்.\n2. யோகாவும் நீச்சலும் மூட்டுவலிக்கான சிறந்த தீர்வுகளில் வில்லங்கம் இல்லாத தீர்வுகள்.\nமூட்டுவலி வந்துவிட்டால் வலி மாத்திரைகளை விழுங்கிக் கொண்டே இருக்கக் கூடாது. இப்படிச் செய்வதால் கடுமை யான ���யிற்றுப் புண்ணில் தொடங்கி சிறுநீரகச் செயல் இழப்புவரை ஏற்படலாம் என்ற எச்சரிக்கை உணர்வு எப்போதும் இருக்க வேண்டும். மூட்டுவலிக்கு வலி மருந்துகளை மட்டும் நம்பியிருப்பது, மண் குதிரையை நம்பி ஆற்றுக்குள் இறங்கிய கதையாகிவிடும்.\nசில மாத்திரைகள் மூட்டுவலியைக் குறைக்க கொஞ்சம் உதவலாம். இவற்றால் நோயில் எந்தவித மாற்றமும் இல்லாது போனாலும், மூட்டு தேய்மானத்தைக் குறைத்து மூட்டுச் சவ்வுகளுக்குச் சத்துக்களைக் கொடுக்கக்கூடியவை. எனவே, மூட்டு வலிக்கு முதன்மையான தீர்வு வலி மாத்திரை இல்லை.\nசிலருக்கு மூட்டுக்கு உள்ளேயே ஊசி மூலம் ஸ்டீராய்டு (அ) இதற்கெனப் பிரத்யேகமான மருந்தைச் செலுத்தினால் பயன் கிடைக்கும். இருந்தாலும், இதில் நிறைய பக்க விளைவுகள் இருப்பதால், தகுதி வாய்ந்த மருத்துவர்களின் துணையுடன் போட்டுக்கொள்ள வேண்டும்\nஇயன்முறை சிகிச்சையில் (Physiotherapy) பல வகைகள் உள்ளன. மூட்டுகளை வலுவேற்றும் பயிற்சி, மின்சிகிச்சை (Electrotherapy), மெழுகு ஒற்றடம் என. இது போன்ற சிகிச்சைகள் மூட்டில் ஏற்பட்ட வலியைக் குறைத்து, தசை இறுக்கத்தைத் தளர்த்தி மூட்டுகளின் அசைவை முறைப்படுத்தும். சித்த மருத்துவத்தில் இருக்கும் சில தைலங்கள், உள்மருந்துகள் பாங்கான பலன்களைத் தரும். தகுதி வாய்ந்த சித்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.\nஅறுவை சிகிச்சை யாருக்குத் தேவை\n# மூட்டு வலியால் நிரந்தரமாக பாதிக்கப்பட்டவர்கள்\n# வலி குறைக்கும் மருந்துகளால் போதிய பலன் கிடைக்காதவர்கள்\n# தரையில் சம்மணம் இட்டு அமரவோ நீண்டதூரம் நடக்கவோ முடியாதவர்கள்\n# கால்கள் வளைந்துகொண்டு, நடப்பதற்குத் தடுமாறுபவர்கள்\n1. நல்ல உடல் திடத்துடன் இருக்க வேண்டும்\n2. நல்ல மனோதிடத்துடனும் ஊக்கத்துடனும் இருக்க வேண்டும். எடுத்ததற்கெல்லாம் பயப்படுபவர்களாக இருக்கக் கூடாது.\n3. சரிவிகித சத்தான உணவை உட்கொள்வதுடன் உடற்பருமன் இல்லாமல் இருப்பது உத்தமம்\n4. அறுவை சிகிச்சை முடிந்ததும் நடக்கணும், ஓடணும் என எதிர்பார்க்காதவர்களாக இருக்க வேண்டும்\n5. வயதுக்கேற்ற எதிர்பார்ப்பைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்\n1. சீராக இல்லாத மூட்டுகளைச் சீர்செய்வது (Osteotomy)\n2. தேய்ந்த மூட்டின் ஒரு பகுதியை மட்டும் அகற்றிவிட்டு, செயற்கை மூட்டை பொருத்துவது (Partial Joint Replacement)\n3. பழுதடைந்த மூட்டை அகற்றிவிட்டு, செய��்கை மூட்டைப் பொருத்துவது (Total Joint Replacement). இந்த சிகிச்சை முறை இடுப்பு - முழங்கால் மூட்டுவலிக்கு சிறந்த பலனைக் கொடுக்கிறது. பலருக்கும் அறுவை சிகிச்சை என்றாலே ஒருவித பயமும் தயக்கமும் இருக்கின்றன. அது தேவையற்றது.\nமூட்டுவலி முதுமையின் விரோதிதான் என்றாலும், அதற்குப் பலவிதக் கூட்டு மருத்துவ சிகிச்சை முறைகள் உள்ளன. வெறும் மாத்திரைகளையோ போலி விளம்பரங்களையோ குருட்டுத்தனமான சிகிச்சைகளையோ நம்பி இருப்பது வாழ்க்கையையே முடக்கி போட்டு விடும். மூட்டு வலியில் இருந்துவிட்டு விடுதலை பெற வாழ்க்கை முறை, உணவு முறை, இயன்முறை சிகிச்சை, உடற்பயிற்சி, யோகப் பயிற்சியை இளமையில் இருந்தே விரும்ப வேண்டும்.\nலட்சங்களைத் தாண்டும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார், அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. அதனால் நாட்பட்ட மூட்டுவலியில் தவிப்பவர்கள் பயமில்லாமல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்.\nமூட்டு வலி உள்ளவர்கள் கவனிக்க...\n* மூன்றாம் கால் அதாவது கைத்தடி, வாக்கர் போன்றவற்றை வருத்தப்படாமல் பயன்படுத்த வேண்டும். இது மூட்டில் ஏற்படும் பளுவைக் குறைத்து, வலியைக் குறைக்க உதவும்\n* அதேபோல் மென்மையான, பொருத்தமான காலணிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.\n* தரையில் அமர்வதையும் மாடிப்படி ஏறுவதையும் தவிர்க்க வேண்டும்.\n* கழுத்து வலி உள்ளவர்கள் திண்ணை உயரத் தலையணையைத் தவிர்த்து, உயரம் குறைந்த தலையணையைப் பயன்படுத்த வேண்டும்.\n* முதுகு வலி உள்ளவர்கள் தொடர்ந்து மணிக்கணக்கில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். நிறைய நேரம் உட்கார்ந்து இருப்பதும் தொலைக்காட்சியில் தன்னைத் தொலைப்பதும் கூடாது.\n* பனீர், பால் சார்ந்த பொருட்கள்\n* பச்சைக் காய்கறிகள், கீரைகள், புளிப்புச் சுவை கொண்ட பழங்கள்\n* சிறு தானியங்கள், கொட்டை வகைகள்\n* மீன் - குறிப்பாகக் கடல் மீன்கள், முட்டை\n* எலும்பு ஊக்கம் பெற வெறும் கால்சியம் தாங்கிய உணவு மட்டும் போதாது, புரதச் சத்தும் கண்டிப்பாகத் தேவை. காரணம் 50 சதவீத எலும்புகள் உருவாக புரதம் அவசியம் என்பதை மறக்கக் கூடாது.\nகட்டுரையாளர், குடும்ப நல - முதியோர் மருத்துவ ஆலோசகர்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெள���யே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nJoint Painமுதுமையும் சுகமேமூட்டு வலிகூட்டு மருத்துவம்தனிப்பட்ட முயற்சிகள்வலி நிவாரணிகள்இயன்முறை சிகிச்சைஅறுவை சிகிச்சை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஉ.பி.யின் 75 மாவட்டங்களில் பரசுராமர் சிலை வைக்கும்...\nசிவில் சர்வீஸ் தேர்விலும் ஓபிசி, பட்டியலின மாணவர்களின்...\nகவுதம புத்தர் எங்கு பிறந்தார்\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு விமான நிலையத்தில் நேர்ந்தது...\n3 வயது சிறுவனுக்கு சிக்கலான அறுவை சிகிச்சை- எம்ஜிஎம் மருத்துவமனைக்கு முதல்வர் பழனிசாமி...\nதமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கூட்டு மருத்துவம் தர ஆவன செய்ய...\nஅரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இளம் அரசு மருத்துவர் தற்கொலை\nமௌ(மோ)ன குருக்களும் மயக்கவியல் மருத்துவர்களும்\nபொருளாதாரத்தை மீட்பதில் உள்ள சவால்கள்\nகரோனா கால திருமணங்கள் சொல்லும் பாடம்\nஇயற்கை மீது காதல் கொள்ள உதவும் 'சூழல் அறிவோம்' காணொலிகள்\nகரோனாவை வெல்வோம்: நலமுடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறேன்\nமுடிவுக்கு வருகிறது ராஜஸ்தான் அரசியல் குழப்பம்: சச்சின் பைலட் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து...\nஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்ட '24' - என்ன காரணம்\nவருண் தவானுக்கு நாயகியாகும் கியாரா அத்வானி\n'லால் சிங் சட்டா' வெளியீட்டுத் தேதி மாற்றம்\nபுதுச்சேரியிலும் அத்திமர அனந்தரங்கநாதர்: பொதுமக்கள் தரிசிக்க ஏற்பாடு\n‘நாடாளுமன்றத்தில் அவசர கதியில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள்’ - 17 கட்சிகள் எதிர்ப்பு; குடியரசு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/559937-sp-velumani.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-10T19:11:08Z", "digest": "sha1:GGJ2DYXYTDX65TYNNJRJRSORQVMVB4WT", "length": 17178, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடுமையாக்கப்படும்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் | SP velumani - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 11 2020\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடுமையாக்கப்படும்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ரிப்பன்மாளிகை வளாகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:\nமாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 3 ஆயிரத்து 387 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 530 பேர் பயனடைந்துள்ளனர். இதில் 5 ஆயிரத்து 598 நபர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nமாநகராட்சி மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் களப்பணியாளர்கள் தினந்தோறும் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை 18 லட்சம் குடும்பங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.\nகுடிசைவாழ் மக்களிடையே வைரஸ் பரவலைத் தடுக்க, தொற்றால் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை தங்கவைக்க 25 ஆயிரம்படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு, தற்போது 2 ஆயிரத்து 500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “19-ம் தேதி (நாளை) தொடங்கும் முழு ஊரடங்கு மிகவும் கடுமையாக இருக்கும். வைரஸ் பரவாமல் தடுக்க இந்த முழுஊரடங்குக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.\nஅமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசும்போது, “சென்னையில் ஒரு நாளில் தொற்று குறைவதை வைத்து, தொற்று குறைந்து வருவதாகக் கருத முடியாது. தொடர்ந்து குறைந்து வந்தால் மட்டும் அவ்வாறு கருத முடியும்” என்றார்.\nஇக்கூட்டத்தில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், கே.பாண்டியராஜன், ஆர்.காமராஜ், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி பங்கஜ்குமார் பன்சால், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nSP velumaniஅமைச்சர் எஸ்.பி.வேலுமணிமுழு ஊரடங்குஊரடங்கு கடுமையாக்கப்படும்\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஉ.பி.யின் 75 மாவட்டங்களில் பரசுராமர் சிலை வைக்கும்...\nசிவில் சர்வீஸ் தேர்விலும் ஓபிசி, பட்டியலின மாணவர்களின்...\nகவுதம புத்தர் எங்கு பிறந்தார்\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு விமான நிலையத்தில் நேர்ந்தது...\nமுழு ஊரடங்கு நாளில் ஓட்டுநர்களுக்கும், ஆதரவற்றோருக்கும் ஆதரவு அளிக்கும் அம்மா உணவகம்\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்: போலீஸார் கெடுபிடியால்...\nகரோனா அதிகரிப்பு; ஏனாமில் மட்டும் 3 நாட்கள் முழு ஊரடங்கு தொடக்கம்\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வில்லாத முழு ஊரடங்கு: மக்கள் நடமாட்டத்தை குறைக்க தீவிர...\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி\nஆகஸ்ட் 10 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஆகஸ்ட் 10-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nதமிழகத்தில் இன்று 5,914 பேருக்குக் கரோனா: மொத்த பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்தது;...\nமுடிவுக்கு வருகிறது ராஜஸ்தான் அரசியல் குழப்பம்: சச்சின் பைலட் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து...\nஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்ட '24' - என்ன காரணம்\nவருண் தவானுக்கு நாயகியாகும் கியாரா அத்வானி\n'லால் சிங் சட்டா' வெளியீட்டுத் தேதி மாற்றம்\nமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி கரோனா வைரஸ் குறித்த பயத்தை போக்க வேண்டும்: பிரதமருக்கு...\nபிளஸ் 2 மறுதேர்வு எழுதுவது குறித்து மாணவர்களிடம் விருப்பக் கடிதம்- தலைமை ஆசிரியர்களுக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/07/13/belopolsky/", "date_download": "2020-08-10T20:30:12Z", "digest": "sha1:46Z7C7FCBKE5JZPIDI5Y6V2R6XJRWUKY", "length": 15991, "nlines": 139, "source_domain": "keelainews.com", "title": "பல கதிர்வீச்சு இரும விண்மீன்களைக் கண்டறிந்த ரஷ்ய வானியலாளர் அரிசுடார்க் அப்பொல்லொனோவிச் பெலோபோல்சுகி பிறந்த தினம் இன்று (ஜூலை 13, 1854). - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nபல கதிர்வீச்சு இரும விண்மீன்களைக் கண்டறிந்த ரஷ்ய வானியலாளர் அரிசுடார்க் அப்பொல்லொனோவிச் பெலோபோல்சுகி பிறந்த தினம் இன்று (ஜூலை 13, 1854).\nJuly 13, 2020 உலக செய்திகள், செய்திகள் 0\nஅரிசுடார்க் அப்பொல்லொனோவிச் பெலோபோல்சுகி (Aristarkh Apollonovich Belopolsky) ஜூலை 13, 1854ல் மாஸ்கோவில் பிறந்தார். ஆனால் இவரது தந்தையின் முன்னோர்கள் செர்பிய நகரமான பெலோபோல்யேவை சேர்ந்தவர்கள் ஆவர். பெலோபோல்சுகி 1876ல் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1878ல் மாஸ்கோ வான்காணகத்தில் பியோதோர் அலெக்சாந்திரோவிச் பிரெதிக்கின் அவர்களின் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர், புல்கோவ் வான்காணகத்தில் 1888ல் பணியாளராக வேலையில் சேர்ந்தார். இவர் கதிர்நிரலியலில் பணிபுரிந்து, பல கதிர்வீச்சு இரும விண்மீன்களைக் கண்டறிந்தார். இவற்றில் இவர் கண்டுபிடித்த காச்டர் B என்பது 2.92 ஒளிநாட்கள் தொலைவில் உள்ள ஒரு கட்புல இரும விண்மீனாகும். இது இரட்டை (ஜெமினி) விண்மீன்களில் ஒன்று. மேலும் இது பீட்டா ஜெமினோரம் எனவும் அழைக்கப்படுகிறது.\nபெலோபோல்சுகி கருவிகள் செய்வதில் வல்லவர். இவர் 1900ல் கதிர்நிரல்களின் டாப்பிளர் பெயர்ச்சியை அளக்கும் கருவியமைப்பை உருவாக்கினார். இவர் தொலைவில் உள்ள வான்பொருட்களின் சுழற்சி வீதத்தை அளக்க, ஒளியியல் டாப்பிளர் பெயர்ச்சிமுறையின் பயன்பாட்டை அறிமுகப் படுத்தினார். இவர் வியாழனின் நடுவரையானது, உயர் அகலாங்குகளைவிட வேகமாக இயங்குவதைக் கண்டறிந்தார். மேலும் காரிக்கோளின் வலயங்கள் திண்மம்போல. ஒருங்கே சுற்றுவதில்லை எனவும் அதனால் அவை தனித்த சிறுசிறு பொருட்களால் ஆகியவை என்பதையும் நிறுவினார்.\n���க்காலத்தில் வெள்ளியின் ஒரு நாளுக்கான பொழுதைக் கணக்கிட முடியாமல் திணறினர். இவர் 1990 இல் 24 மணிநேரம் எனவும் 1911 இல் 35 மணிநேரம் எனவும் முன்மொழிந்தார். இவர் அசுகார் பாக்லந்தின் நல்ல நண்பர். அவர் 1916ல் இறந்த்தும் புல்கோவ் வான்காணகத்தின் இயக்குநரானார். என்றாலும் அதன் நிறுவாகச் சுமையை விரும்பாததால் அப்பதவியை விட்டு 1918ல் விலகினார். நிலவில் ஒரு குழிப்பள்ளம் இவர் பெயரால் பெலோபோல்சுகி குழிப்பள்ளம் எனவும், ஒரு சிறுகோள் 1004 பெலோபோல்சுகியா எனவும் வழங்குகின்றன.\nபல கதிர்வீச்சு இரும விண்மீன்களைக் கண்டறிந்த ரஷ்ய வானியலாளர் அரிசுடார்க் அப்பொல்லொனோவிச் பெலோபோல்சுகி மே 16, 1934ல் தனது 79வது வயதில் ரஷ்யவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவருடைய மதிப்பைப் போற்றும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. பெயரிட்டு வழங்கும் உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் பல விருதுகளில் ஒன்று இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.\nதகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nநெடுவாசல் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி\nஇன்று (11/08/2020) கிருஷ்ணஜெயந்தி… குழந்தைகளுக்கு கிருஷ்ண வேடமிட்டு கொண்டாட்டம்..\nதிருமங்கலம் அருகே தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக வேலை பார்த்து காவலாளி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு\nசெங்கோட்டையில் மத்திய அரசின் தனியார் மயமாக்கல் கொள்கையை கண்டித்து கருப்புச் சட்டை ஆர்ப்பாட்டம்…\nசசிகலா பற்றி எங்களுக்கு கவலையில்லை – அமைச்சர் செல்லூர் ராஜூ\nநியாய விலைக்கடை பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தமபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை கொரோனோ பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம்-மாஜிஸ்திரேட் பத்மநாபன் விசாரணை\nஉசிலம்பட்டி ஆனந்தா நகரில் பாஜக சார்பில் பூஜைகள் நடைபெற்றது.\nசெங்கம் அருகே எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்\nமதுரையில் முதலமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏக்கள் உறுதி – அச்சத்தில் அதிகாரிகள்\nசீர்மரபினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டுமென சொட்டாங்கல், கிச்சு கிச்சு தாம்பலம் விளையாடி நூதன முறையில் போராட்டம்\nகொலை நடந்து 5 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த காவல்துறை…..\nஎழுமலை அருகே 4000 ஆண்டு பழமையான கற்குழிகள் இரும்பு உலை உள்ள இடங்களில் விரிவான ஆய்வு நடத்த வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்\nகீழக்கரையில் ஒரு புதிய உதயம் “Energy Hub Engineering”..\nபழுதடைந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பத்தில் மின் இணைப்பு கொடுக்க கோரிக்கை.\nதிருத்துறைபூண்டியில் ஓட்டுநர்களுக்கு ஓட்டுநர்களே உதவிசெய்த நெகிழ்சி சம்பவம்.\nமதுரை வெள்ளக்கல் மாநகராட்சி குப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறதா என்று திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு\nமூதாட்டி கொலை வழக்கில் திருப்பம். வறுமையால் மூதாட்டியை குடும்பமே கொன்றது அம்பலம்.. மகள் பேரன் பேத்தி உட்பட 4 பேர் கைது,,\nதமிழக காவல் துறையின் கோ கரோனோ கோ போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்\nசிபிசிஐடி போலீஸார் இலங்கை தாதா அங்கட லொக்கா குறித்து குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை.\nபெரியகுளத்தில் ஊழல் செய்த ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.\n, I found this information for you: \"பல கதிர்வீச்சு இரும விண்மீன்களைக் கண்டறிந்த ரஷ்ய வானியலாளர் அரிசுடார்க் அப்பொல்லொனோவிச் பெலோபோல்சுகி பிறந்த தினம் இன்று (ஜூலை 13, 1854).\". Here is the website link: http://keelainews.com/2020/07/13/belopolsky/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/500.html", "date_download": "2020-08-10T19:03:02Z", "digest": "sha1:DH535RX77GC764VSJNNB7FM7FY22CFXF", "length": 7066, "nlines": 43, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "படையினர் வசம் இருந்த 500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு! - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nபடையினர் வசம் இருந்த 500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nமன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் படையினர் வசம் இருந்த காணிகளில் 500 ஏக்கர் காணிகள் நேற்று (21) விடுவிக்கப்பட்டுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nமாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 600 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட வெள்ளாங்குளம் பன்னை படையினர் வசம் இருந்தது.\nகுறித்த பன்னையில் 500 ஏக்கர் தற்போது விட��விக்கப்பட்டுள்ளது என மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.\nபடையினர் வசம் இருந்த 500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஹிஸ்புல்லாஹ்வுக்கு இறுதிக்கட்டத்தில் நடந்தது என்ன\nஐக்கிய சமாதானக்கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ள...\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் அசாத்சாலியின் பெயர்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் விபரம் இதோ . 1.ரஞ்ஞித் மத்தும பண்டார 2.ஹரீன் பெர்ணாண்டோ 3.எரான் விக்ரமரத்ன 4.திஸ்ஸ அத்தநாயக 5.மயந்...\nபுத்தளத்தில் இருந்து அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு\nபுத்தளம் தரசு சின்னம் 1 இலக்க வேட்பாளர் அலி சப்ரி றஹீம் வெற்றி பெற்றுள்ளார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தொடர்பில் இறுதி முடிவுகள்\nஇம்முறை தேர்தல் தேசிய பட்டியல் ஆசனங்களை பெற்றுக்கொண்ட சில கட்சிகள் அது தொடர்பில் முடிவு எடுப்பதற்காக இன்று ஒன்றுகூடவுள்ளனர். பொதுத் த...\n3 வாக்களிப்பு நிலையங்களில் மறு, வாக்களிப்பை நடத்துமாறு கோரிக்கை\nபிரதமர் மகிந்த ராஜபக்ச நிக்கவரெட்டியவில் உள்ள மூன்று வாக்களிப்பு நிலையங்களுக்குள் தனது ஆதரவாளர்களுடன் சென்றார் என குற்றம்சாட்டியுள்ள ஐக்க...\nபாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் முழு விபரம்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sithurajponraj.net/category/uncategorized/page/9/", "date_download": "2020-08-10T19:39:53Z", "digest": "sha1:HNGBDW7DUPVI3AHQTPMN4KWAJ3VN43BI", "length": 96822, "nlines": 209, "source_domain": "sithurajponraj.net", "title": "Uncategorized – Page 9 – சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம்", "raw_content": "\nFollow சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம் on WordPress.com\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி நல்ல கவிஞனா\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி மிகச் சிறப்பான கவிதைகளை எழுதியிருக்கிறார். மிக மிக மோசமான கவிதைகளையும் எழுதியிருக்கிறார்.\nஇந்தக் கருத்து அவருடைய நாவல்களுக்கு ஓரளவுக்குப் பொருந்தும். அவர் சிறுகதைகளுக்கு மிகவும் பொருந்தும்.\nமோசமான கவிதைகளுக்கு ஒரு காரணம் அவற்றில் பலவற்றைப் புக்கோவ்ஸ்கி குடி போதையில் எழுதியது. இதை அவரே சொல்லியிருக்கிறார்.\nஆனால் குடிபோதையை அவருடைய மிகச் சிறப்பான கவிதைகளுக்குக் காரணமாகக் காட்டமுடியாது.\nபுக்கோவ்ஸ்கியின் கவிதைகள் (1) உரையாடல் பாணியில், அன்றாட மொழியில் அமைந்துள்ளதையும், (2) உடலுறவு, மதுபானக் கொண்டாட்டங்கள், நகர வாழ்வின் அவலங்களை தனிமைகளை மையமாகக் கொண்டுள்ளதையும், (3) நகர வாழ்வின் சூழலில் இருந்தே அவர் கவிதைகள் சேர்த்துக் கொள்ளப்படும் படிமங்களையும் குறியீடுகளையும் கொண்டு அவர் கவிதைகள் கொண்டாடப்படுகின்றன.\nஆனால் புக்கோவ்ஸ்கியின் கவிதைகள் உன்னதமானவை என்று கொண்டாடப் பயன்படும் இதே மூன்று கூறுகள் அவர் சிறுகதைகளிலும், நாவல்களிலும் உள்ளன.\nசுருங்கச் சொல்ல வேண்டுமானால், புக்கோவ்ஸ்கியின் கவிதையில் உள்ள உரையாடல், மொழிநடையாலோ, நகரச் சூழலிலிருந்து எழும் பிரச்சனைகள், படிமங்களாலோ அவர் கவிதைகளின் கவிதைத்தன்மை இல்லை என்பது என் கணிப்பு.\nஅப்படி இருந்திருந்தால் இரண்டு விஷயங்கள் சாத்தியமாகி இருக்கும். ஒன்று, புக்கோவ்ஸ்கியின் உரைநடைகளில் பலவற்றையும் கவிதைகளாக ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கும். இரண்டு, பாப்புலர் கவிஞர்களின் கவிதைகளின் மூலக் கூறுகளை மட்டும் பிரித்துக் கவிதை எழுதும் மாதிரிக் கவிஞர்களின் படைப்பு அனைத்தையுமே நல்ல கவிஞர்களாக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியதாக வேண்டியதிருக்கும்.\nபுக்கோவ்ஸ்கியின் கவிதைகளில் உள்ள இரண்டு வேறு முக்கியக் கூறுகளால்தான் அவற்றில் ‘கவிதை நிகழ்கிறது’ எனக் கூற வாய்ப்புண்டு.\nபுக்கோவ்ஸ்கியின் கவிதைகளுக்கும் அவை பிறந்த சூழலுக்கும், இடத்துக்கு��் இடையே உள்ள மிகச் சத்தியமான, தீவிரமான பிணைப்பு குறிப்பிடத்தக்கது. புக்கோவ்ஸ்கியின் கவிதைகளைப் பற்றி என்ன சொல்ல முடியுமோ முடியாதோ, மொழியாலும், படிமத்தாலும், கருப்பொருளாலும் அவை அனைத்தும் புக்கோவ்ஸ்கியின் அமெரிக்க உழைக்கும் வர்க்கச் சூழலையும் ஆத்மார்த்தத்தையும்விட்டுக் கொஞ்சமும் விலகாதவை.\nகவிதைகள் அவற்றின் சூழலுக்குச் சத்தியமாக இருப்பதில் அப்படி என்ன பிரமாதம் என்று கேட்பவர்கள் இருக்கலாம். இப்படிக் கேட்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். கவிதைத் தொகுப்புக்களைப் பரவலாக வாசிக்காதவர்களுக்கே இத்தகைய மகிழ்ச்சிகள் கைகூடும்.\nபுக்கோவ்ஸ்கியின் கவிதைகள் அவற்றின் சூழலுக்கும் இடத்துக்கும் மிக உண்மையானவை.\nஆனால் இதனால்கூட புக்கோவ்ஸ்கியின் கவிதைகளுக்குக் ‘கவிதைத்துவம்’ சித்திப்பதாக நான் எண்ணவில்லை.\nமிக மோசமான சூழ்நிலைகளைச் சித்தரிக்கும் அதே வேளையில் புக்கோவ்ஸ்கியின் கவிதைகள் ஒவ்வொன்றும் அன்றாட வாழ்க்கையின் அல்பத்தனத்தினிடையிலும் மனிதர்களை மீட்கக் கூடிய சிறு சிறு கூறுகளை எடுத்துக் காட்டுவதில் அவற்றின் வெற்றி அமைந்துள்ளது.\nபுக்கோவ்ஸ்கியின் கவிதைகளில் மிகச் சிறந்தவைகளில் ஒன்றாக நான் கருதும் “340 டாலர் குதிரையும், 100 டாலர் விபச்சாரியும்” என்ற சற்று நீண்ட கவிதை இந்தக் கருத்துக்கு உதாரணமாக அமைகிறது. அந்தக் கவிதையின் கடைசி வரிகள் மட்டும் கீழே:\n“அந்த இரவு என்னால் அவளை அழிக்க முடியவில்லை\nஅவை சுவர்களை மோதிய போதும்\nபின்பு அவள் உள்ளாடை மட்டும் அணிந்தபடி அங்கு அமர்ந்திருந்தாள்\nஇந்த மாதிரி மோசமான இடத்தில்\nஎன்ன செய்கிறாய் என்று கேட்டாள்\nஅவள் அழகிய தலையைப் பின்னால் சாய்த்துச் சிரித்தாள்\nநீ சொல்வது சரிதான், என்றேன். நீ சொல்வது சரிதான்.\nஆனால் என் பார்வைக்கு அழகானவளாகத்தான் இருந்தாள்.\nஇந்தக் கவிதையை எழுதிய அவலட்சணமான குதிரையின்\n[சார்லஸ் புக்கோவ்ஸ்கி, “340 டாலர் குதிரையும், 100 டாலர் விபச்சாரியும்”]\nஅன்றாட வாழ்க்கையின் அல்பத்தனங்களை மீறியும் மனிதனின் மீட்சி என்பது ஒரு வகையான பார்வை. மிகச் சாதாரணமானதுகூட.\nஅன்றாட வாழ்க்கையின் அல்பத்தனங்களுக்கு ஊடாக மீட்சி என்பது மாபெரும் தத்துவ தரிசனம்.\nஇந்தத் தத்தவத் தரிசனத்தால் புக்கோவ்ஸ்கியின் மோசமான கவிதைகள்கூட வர்த்தக ரீதியிலான ���ெக்ஸைப் பேசினாலும், மதுவைப் பேசினாலும், மனிதக் குப்பைகளைப் பேசினாலும் ஒளிமிகுந்தவையாக இருக்கின்றன.\nஇந்தத் தரிசனத்தையும் பார்வையையும் கவிதைக்குத் தந்தது புக்கோவ்ஸ்கியின் மிகப் பெரிய பங்களிப்பு. தீர்க்கதரிசனமும்கூட.\nஇந்த வகையில் புக்கோவ்ஸ்கி நல்ல கவிஞன்தான்.\nஒரு வகையில் முதலாம் உலகப் போர் இரண்டாம் உலகப் போரைவிட கொடூரமானது.\n1939ல் இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் தொடங்கியபோது போர்க்களங்களில் கொத்துக் கொத்தாகச் சாவது ஓரளவுக்குச் சாதாரணமாகி இருந்தது.\nஆனால் முதலாம் உலகப் போர் அப்படியல்ல. 1914க்கு முந்திய காலங்களில் நடந்த போர்களில் – 1870ல் நடந்த பிராங்கோ ப்ரஸ்ஸிய போர் உள்பட – மனிதர்களைத் தூரத்திலிருந்து தாக்கி அவர்களை ஒரே நேரத்தில் பெருங்கூட்டமாகச் சாகடிக்கும் வகையில் தொழில் நுட்பமோ, விஞ்ஞானமோ வளர்ந்திருக்கவில்லை.\n1914ல் ஒரே நேரத்தில் சரமாரியாகத் தோட்டாக்களைத் துப்பும் இயந்திரத் துப்பாக்கிகள், கண்ணி வெடிகள், டாங்கிகள், போர் விமானங்கள், விஷ வாயு தாக்குதல் எல்லாம் அறிமுகமாயின.\nபோர் என்பது கொடூரமானது என்றாலும் குறைந்தபட்ச மனிதாபிமான நெறிக்குட்பட்டு நடத்தப்படும் என்று நம்பிப் போருக்குச் சென்ற பல லட்சம் இளையர்கள் யாரால் அடிக்கப்படுகிறோம் என்று அறியாமல் செத்துப் போனார்கள். இன்னும் பல்லாயிரம் பேர் விஷ வாயுவால் மூச்சுத் திணறிச் செத்தார்கள். பலர் குருடர்களாக போர்முனையிலுருந்து திரும்பினார்கள். இன்னும் பல்லாயிரம் பேரின் உடல்களைக் கண்ணிவெடிகள் சிதைத்துக் குரூபமாக்கின.\nமிகக் குறுகிய காலத்தில் அதன் இளையர்கள்மீது கட்டவிழ்க்கப்பட்ட அரக்கத்தனமான வன்முறையால் ஐரோப்பா ஆடிப்போனது. முதலாம் உலகப் போரின்போது அனுபவித்த கொடூரம் அதன் ஆன்மாவில் பெரும் வடுவாக இறங்கியது.\nபோரிலிருந்து தப்பிப் பிழைத்த இளையர்களில் பெரும்பாலும் உடலால் சிதையாமல் இருந்தாலும் மனத்தால் சிதைந்தவர்களாக ஆனார்கள். வாழ்க்கையில் எவ்வித பிடிப்பும், நோக்கமும் இன்றி அலைந்தார்கள். குடியிலும் அர்த்தமே இல்லாத கேளிக்கைக் கொண்டாட்டங்களிலும் வாழ்க்கையைத் தொலைத்தார்கள்.\nஇவர்களுக்குத் தொலைந்த தலைமுறை என்ற பெயர் தரப்பட்டது. கொடுத்தவர் அமெரிக்க எழுத்தாளர் கேர்ட்டுரூத் ஸ்டெய்ன். ஒரு தடவை ஸ்டெய்ன் தனது வாகனத்த���ப் பழுது பார்க்க பிரஞ்சு மெக்கானின் கடையொன்றுக்குப் போயிருந்தபோது வேலையை விரைவில் முடிக்க முடியாமல் தடுமாறிய கடைப்பையனை கடை முதலாளி ‘நீங்கள் எல்லோரும் தொலைந்த தலைமுறை’ என்று திட்டினார்.\nஇந்தக் கதையைப் பின்னர் ஹெமிங்வேயிடம் சொன்ன ஸ்டெய்ன் ‘அதுதான் நீங்கள். போரில் ஈடுபட்ட வாலிபர்கள் நீங்கள் அத்தனைப் பேரும் தொலைந்த தலைமுறைதான்’ என்று சொன்னதாக ஹெமிங்வே பின்னர் தனது சுயசரிதைக் கட்டுரையான A Moveable Feast நூலில் எழுதுகிறார்.\nஹெமிங்வே பின்னர் இந்த வாசகத்தைத் தனது A Sun Also Rises நாவலின் ஆரம்பத்தில் வைத்தார்.\nஹெமிங்வே, ஜான் ரோட்ரிகோ தோஸ் பாஸோஸ், ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் ஆகியோர் இந்தத் தொலைந்த தலைமுறையின் முக்கியமான எழுத்தாளர்களாகக் கருதப்படுகிறார்கள்.\n(1) மனிதர்களின் தன்மானத்தை முற்றிலும் உறித்துவிட்டு அவர்களை எந்தவிதமான மதிப்புமில்லாத வெற்று இலக்கங்களாக மாற்றும் ஊழலும் அதிகார மமதையும் புரையோடிப் போன சமுதாயக் கட்டமைப்பின் மீதான விமர்சனம், (2) எவ்வித மீட்சியையும் நோக்கி நகர முடியாத தனிமனித அவலம், (3) அர்த்தமில்லாத கொண்டாட்டங்களில் வாழ்க்கை வீணாய்க் கழிவது, (4) கதைசொல்லி புறச்சம்பவங்களை மட்டுமின்றி அகச் சிந்தனை மற்றும் கற்பனை ஓட்டங்களையும் நிகழ்வுகளாகவே பிரதானப்படுத்திக் கதையோட்டத்திற்குள் நுழைத்தல் ஆகிய உத்திகளை தொலைந்த தலைமுறை எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களில் பயன்படுத்தினார்கள்.\nதொலைந்த தலைமுறை எழுத்தாளர்களின் தாக்கம் பின்னாளில் கர்ட் வொன்னகுட், ஜாக் கேருவேக், தாமஸ் பிங்கோன் ஆகியோரின் எழுத்துகளிலும் தெரிகிறது.\nஇந்தத் தலைமுறையின் இலக்கியப் பங்களிப்புகளை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் ஃபிட்ஸ்ஜெரால்டின் The Great Gatsy, தோஸ் பாஸோஸின் Three Soldiers நாவல்களையும் பின்னாளில் கர்ட் வொன்னகுட் எழுதிய Slaughterhouse Five மற்றும் ஜேக் கேருவேக்கின் On the Road நாவல்களையும் வாசித்துப் பார்க்கலாம்.\nகுணசீலன் K – ஷாந்தினி சொர்க்கம்\nஇடிக்கப்பட வேண்டிய பழைய ஹோட்டல் கட்டடம். அதற்குள் இருக்கும் அமானுஷ்யங்கள். மாந்திரீக விஷயங்களிலும் அறிவியலிலும் நல்ல பரிச்சயமுள்ள கதாநாயகன். அவனைக் காதலிக்கும் (அவன் மனைவியையும் சேர்த்து) கதையோடு தொடர்புடைய பல பெண்கள்.\nகதாநாயகன் தன் கதையைத் தானே சொல்வது போன்ற கதையமைப்பு.\nபிராம் ஸ்��ோக்கர், மேரி ஷெல்லியிலிருந்து இந்நாள் அமெரிக்க ‘பி-கிரேட்’ சினிமாக்காரர்கள் வரை பயன்படுத்தும் அம்சங்கள்தான் என்றாலும் இந்த இலக்கியக் கட்டமைப்புக்குக் குறைந்தபட்சம் 18ம் நூற்றாண்டிலிருந்து ஒரு வம்சாவளி உண்டு.\n‘ஷாந்தினி சொர்க்கம்’ என்ன இலக்கிய வகை என்று வாசகர் ஒருவர் எழுத்தாளர் குணசீலனிடம் கேட்டாராம்.\n‘ஷாந்தினி சொர்க்கம்’ தமிழில் வந்துள்ள காத்திக் (Gothic) நாவல்.\nஃபிராங்கன்ஸ்டைன், டிராகுலா, ப்ராண்டே சகோதரிகளின் கதைகளைப்போல் அமானுஷ்யத்துக்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள மயங்கிய வெளியில் ‘ஷாந்தினி சொர்க்கம்’ கதை நடக்கிறது.\nகாத்திக் கதைகள் உருவான காலம் ஐரோப்பாவில் தொழில் புரட்சியும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் மிகக் குறுகிய காலத்தில் பெருவளர்ச்சி கண்ட காலம். அமானுஷ்யம் தொடர்பான பழைய நம்பிக்கைகளை இந்த வளர்ச்சிகள் பலமாகப் பாதித்தன. அறிவியலுக்கும் பழைய நம்பிக்கைகளுக்கும் இடையிலான தத்துவார்த்த போராட்டங்களின் வடிவமே காத்திக் கதைகள்.\nமனிதர்களின் அடிமனதில் குடியிருக்கும் மிகத் தொன்மையான நம்பிக்கைகளும் பயங்களும் அறிவியலோடு மோதும்போது நடக்கும் அகப்போராட்டங்களை இந்நாவலில் குணசீலன் காட்டுகிறார்.\nஇந்த இருவேறு தத்துவார்த்த அடிப்படைகளின் பிரதிநிதிகளாக நாவலில் கதாநாயகனின் மானசீக ஜோதிட ஆசான், கிளி ஜோதிடன், நாவலின் இறுதியில் வரும் மாந்திரீகர் மற்றும் மனோவியல் மருத்துவர் மகாதேவன், கட்டடத்தை உடைக்க வரும் வல்லுநுர்கள் ஆகியோரை அமைத்திருப்பது சிறப்பு.\nதத்தமது துறைகளின் ரகசியங்களை உணர்ந்தவர்களாகவும் அவற்றின் அதிகார மையங்களாகவும் இவர்கள் இயங்குகிறார்கள். பேய்களைப் பற்றியும் அமானுஷ்யங்களைப் பற்றியும் இந்நாவல் முன்னெடுக்கும் விவாதத்தை இவர்களின் உரையாடல்கள் பேய்க்கதையை மீறியும் வேறொரு தளத்துக்கு நகர்த்துகின்றன.\nநாவலின் கதாநாயகன் இவ்விருவேறு உலகங்களின் கால்களை வைத்திருக்கும் renaissance மனிதனாகக் காட்டப்படுகிறான்.\nஆனால் கிராமத்தில் பிறந்து முரடனாகவும் ஓரளவுக்குக் குடிகாரனாகவும் வளர்ந்த அவன் மருத்துவம், கழிவுநீர் சுத்திகரிப்பு, கட்டடங்கள் இடிப்பது, வைர வியாபாரம் ஆகிய அனைத்திலும் எப்படி முப்பது வயதுக்குள் இத்தகைய பரந்துபட்ட அறிவைப் பெற்றான் என்பதை நாவல் இன்னு��் பலமாக நிறுவியிருந்தால் கதை இன்னும் பலம் பெற்றிருக்கும்.\nமேலும் அப்பழுக்கில்லாத முகத்தில் மச்சம் இருந்தால் அழகு கூடும் என்ற அழகியல் கோட்பாட்டிற்கு இணங்கக் கதாநாயகன் எல்லாத் துறைகளிலும் துறைபோனவனாகவும் எல்லாச் சிக்கல்களுக்கும் அவனே தீர்வுகளைச் சொல்பவனாகவும் அமைவது கொஞ்சம் சலிப்பூட்டத்தான் செய்கிறது.\nகதையின் விவரங்கள், உரையாடல்கள் சிலவற்றில் நிச்சயம் எடிட்டிங் கத்தரிக்கோல் தேவை.\nஇத்தகைய காத்திக் பின்னணியைக் கொண்ட கதையில் கிராமப் பின்னணி வருவது நிச்சயம் சுவாரஸ்யம்தான். அதிலும் கதை சொல்வதில் சின்னச் சின்ன மர்ம முடிச்சுகளை வைத்துப் பின்னொரு சந்தர்ப்பத்தில் அதை எழுத்தாளர் அவிழ்ப்பது நல்ல உத்தி. முதல் அத்தியாயங்களில் கதாநாயகனின் அறிமுகமும், அவன் பெயர் காரணம் விளக்கப்படுவதும் அட்டகாசம்.\nஆனால் கதாநாயகனின் விரிவான கிராமப் பின்னணி கதைக்குச் சில இடங்களில் ஒட்டாமல் இருப்பது போலவும் குறுக்குத் திசையில் பயணிப்பது போலவும் ஏற்படும் எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.\nஇவற்றையெல்லாம் மீறியும் கதைகூறலாலும் சம்பவச் செறிவாலும் ‘ஷாந்தினி சொர்க்கம்’ தத்துவக் கனம் கொண்ட அமானுஷ்யக் கதை. வேறு விதமாகச் சொல்ல வேண்டுமென்றால் அமானுஷ்யங்களைப் பற்றிய நாவல் வடிவில் ஒரு நல்ல விவாதம்.\nபாலகுமார் விஜயராமன் – சிவப்புப் பணம்\nஅசாதாரணமான புறச்சூழ்நிலைகள் மிகச் சாதாரண மனிதர்களை அசாதாரணமான வகைகளில் செயல்பட வைக்கின்றன.\nபாலகுமார் விஜயராமனின் “சிவப்புப் பணம்” (குறு)நாவல் இந்தியாவில் நடந்த பண மதிப்பிழப்பு சரவணன், பாண்டி, கிருபா ஆகிய மூன்று சாதாரணர்களின் வாழ்வில் ஏற்படுத்திய விளைவுகளைப் பேசுகிறது.\nஅசாதரணமான சூழ்நிலைகளில் பிழைத்துக் கொள்ள எளிமையான மனிதர்கள் புதுமையான வழிகளைத் தேடிக் கண்டு கொள்வார்கள் என்ற அடிப்படையைப் பாலகுமார் விஜயராமன் இந்நாவலில் பணத்தை மாற்றிக் கொள்ள மூவரும் பயன்படுத்தும் அருமையான உத்திகளின் வழியாகச் சித்தரித்துக் காட்டுகிறார்.\nஆனால் இத்தனை புத்திசாலித்தனமாகச் செயல்படக் கூடியவர்கள் முன்னேற வேறு வாய்ப்புக்கள் இல்லாமல் பணத்தையும் பெரிய இடத்துத் தொடர்புகளையும் வைத்து லாபம் பார்க்கும் புகழேந்தி போன்ற சில பேருடைய ஆட்டுவித்தலுக்கு ஆளாகிறார்கள் என்பது “���ிவப்புப் பணம்” காட்டும் அவலம்.\nஅரசியல் திரில்லர் என்று இந்த நாவல் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் எதிர்ப்பாராத சூழ்நிலையில் சிக்கிய எளிய மனிதர்களின் வாழ்வு போராட்டங்களைப் பேசுவதால் நாவல் திரில்லர் வகைமைக்கும் கொஞ்சம் மேலேறிப் போகிறது.\nபாலகுமார் விஜயராமனுக்கு இட, நிகழ்வு வருணனைகள் அற்புதமாக வருகின்றன. நாவலின் தொடக்கத்தில் இராஜேஸ்வரி மட்டன் ஸ்டாலைச் சுற்றி நடக்கும் காட்சிகளும், மதிப்பிழந்த பணத்தை மாற்றிக் கொள்ள வங்கியின் முன்னால் மக்கள் தவித்து நிற்கும் காட்சிகளும் சிறப்பாய் அமைந்துள்ளன.\nஆங்கிலத்தில் ‘அட்மஸ்பியர்’ என்பார்கள், அந்தப் புறச்சூழ்நிலை வருணனைகளின் வழியாக மனிதர்களின் எண்ணங்களையும், அகச்சிக்கல்களையும் காட்டுவதில் பாலகுமார் விஜயராமன் சில உயர்ந்த இடங்களைத் தொடுகிறார்.\nதோட்டம் ஒன்றைச் சொந்தமாக வாங்கிக் கொள்ளச் சரவணனுக்கு இருந்த பேராவலையும் நாவலின் முடிவில் அதற்குரிய வழி அவனுக்குத் திறக்கப்படுவதையும் காட்டுவதால் அவன் செய்யும் குற்றச் செயல்களை மீறியும் ஒரு மீட்சியை அடைவதாகக் காட்ட நினைத்திருப்பதும் சிறப்பு.\nஆனால் அந்த மூவரின் அகச்சிக்கல்களையும் இன்னும் தெளிவாகச் சொல்லியிருந்தால் இந்நாவல் வேறு நிலையை எட்டியிருக்கும் என்பது என் கணிப்பு. திரில்லர் நாவல் என்பதாலோ என்னவோ இம்மூவருடைய அகச்சிக்கல்களும் சரியாகச் சித்தரிக்கப்படாமலே போய்விடுகிறது. இதனால் அவர்கள் – குறிப்பாக சரவணன் – அடையும் மீட்சி நீர்த்துப் போக வாய்ப்பிருக்கிறது.\nபலமாக வந்திருக்க வேண்டிய சில கதாபாத்திரங்கள், குறிப்பாக வங்கியின் முன்னால் மஞ்சள் பையுடன் நின்று பரிதாபமாக நெரிசலில் மறைந்து போகும் வீரம்மாள், வளர்ச்சியடையாமலேயே போகின்றன.\nஎனினும் “சிவப்புப் பணம்” ஒரு சமுதாய நிகழ்வையும், அதனால் எளிய மனிதர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் பதிவு செய்யும் சுவாரசியமான படைப்பு.\nவாசகன் தாராளமாக அந்தச் சிக்கல் மிகுந்த நாட்களில் மீண்டும் ஒரு முறை வாழ்ந்துவிட்டு வரலாம்.\nஇதுவே பாலகுமார் விஜயராமனின் வெற்றியுமாகிறது.\nநாவல் வடிவம் – தொடக்கமும் நோக்கமும்\nநெடுங்காலமாக “இலக்கணச் சுத்தமான” நாவல் என்பது உரைநடையில் எழுதப்பட்டது, குறைந்தது 50,000 வார்த்தைகள் கொண்டது என்ற வரையறை இருந்து வருகிறது.\n���யினும் இந்த வரையறைகள் வெறும் வடிவ இலக்கணம் தொடர்புடையவையே. வார்த்தை எண்ணிக்கையை மையமாகக் கொண்ட நாவல் வரையறை மிகப் பல சந்தர்ப்பங்களில் மீறப்பட்டுள்ளது.\nடல்ஸ்டாயின் “போரும் அமைதியும்” நிச்சயம் 50,000 வார்த்தைகளைவிட பல மடங்கு நீளமானது. ஆனால் அது நாவல் என்றே கருதப்படுகிறது. காம்யூவின் அந்நியன், சீசர் அயிரா, யோகோ தாவாதாவின் தற்கால நாவல்களில் சில (“மணமகன் நாயாய் இருந்தான்”) 50,000 வார்த்தைகளை எட்டாதவை. ஆனால் அவைகூட நாவல்கள் என்றே கருதப்படுகின்றன.\nஉரைநடையைப் பொறுத்தவரை இதே கதைதான். உதாரணத்துக்கு சீன மொழியில் நாவல்கள் என்று கருதப்படும் பல படைப்புக்கள் நீளமான கவிதைப் பகுதிகளைக் கொண்டவை.\nஅப்படியென்றால், நாவல் வடிவத்தின் உண்மையான ‘இலக்கணம்’ என்ன\nநாவல் வடிவத்தின் முன்னோடிகளாக மூன்று ஆங்கில நாவல்கள் கருதப்படுகின்றன. 1719ல் வெளிவந்த டானியல் டீஃபோவின் “ராபின்சன் குரூஸோ”, 1722ல் வெளிவந்த அதே எழுத்தாளரின் ” மோல் ஃபிளாண்டர்ஸ்” மற்றும் 1741ல் சாமுவல் ரிச்சர்ட்சன் எழுதிய “பாமலா”.\nஇந்த மூன்று நாவல்களை ஆராய்ந்தால் நாவல் வடிவம் பிறப்பதற்கு எத்தகைய காரணிகள் ஆதாரமாக இருந்தன என்பதை அறியலாம்.\nமுதலாவதாக, இம்மூன்று நாவல்களுக்கும் அந்நாளைய லண்டன் நகரத்தில் வாசகர்களின் பெரும் வரவேற்பு பெற்றிருந்த குற்றவாளிகளின் விபச்சாரப் பெண்களின் சுயசரிதை நூல்கள் முக்கிய முன்னோடிகளாக இருந்தன. மலிவு விலை பதிப்பாக வெளிவந்த இச்சுயசரிதைகள் குற்றவாளிகள் விபச்சாரப் பெண்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றையும், அவர்கள் சந்தித்த போராட்டங்களையும், அவர்கள் செய்த குற்றங்களையும், ஒழுங்கீனமான காரியங்களையும் வாசகர்களுக்குக் கிளுகிளுப்பூட்டும் வகையில் எடுத்துரைத்தன.\nஅந்நாளைய ஐரோப்பாவில் செல்வாக்குப் பெற்றிருந்த கிறித்துவத் திருச்சபையின் கண்டனத்தைப் பெறாதபடிக்கு நூலின் முடிவில் சுயசரிதையின் கதாநாயகர்கள் மனம் திரும்புவதுபோல் சித்தரிக்கப்பட்டிருக்கும்.\nஆங்கில இலக்கியத்தின் முதல் மூன்று நாவல்களாகக் கருதப்படும் மேற்கூறிய மூன்று நாவல்களும் இந்தச் சுயசரிதைகளின் பாணியிலேயே எழுதப்பட்டவை.\nராபின்சன் குரூஸோ என்ற நாவல் கண்காணாத தீவொன்றில் கரை ஒதுங்கிய மாலுமி ஒருவனின் அனுபவங்களை அவன் வாய் மொழியிலேயே சொல்வது. தனது ப��ற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாகப் பல்கலைக் கழகப் படிப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டு மாலுமியாகக் கடலுக்குப் போகிற கதாநாயகன் கப்பல் சூறாவளியில் சிக்கி மூழ்கிய பின் ஆள் நடமாட்டமே இல்லாத தீவில் கரையொதுங்கிறான். நரமாமிசம் தின்னும் காட்டுமிராண்டிகள், ஆப்ரிக்கர்களை அடிமைகளாகத் துடிக்கும் பணத்தாசையுடைய வியாபாரிகள், காட்டு விலங்குகள் என்ற அபாயங்களையெல்லாம் தாண்டியும் அவன் பயிர் செய்யவும், தச்சுத் தொழில் செய்து தனக்கு வேண்டிய கருவிகளை உருவாக்கிக் கொள்ளவும், வேட்டையாடவும் தானே கற்றுக் கொள்கிறான். கப்பலிலிருந்து தன்னுடம் எடுத்து வந்த பைபிளை வாசித்துக் கடவுளிடம் உண்மையான விசுவாசத்தை அடைகிறான். பல இன்னல்களைக் கடந்து பல்லாண்டுகளுக்குப் பிறகு ஊர் சேர்கிறான்.\nமோல் ஃபிளாண்டர்ஸ் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணைப் பற்றிய கதை. அவளே தன் கதையைச் சொல்வது போல அமைந்திருக்கிறது.\nஇந்நாவலின் கதாநாயகி லண்டனின் புகழ்ப்பெற்ற நியூகேட் சிறைச்சாலையில் பிறக்கிறாள். சிறு வயதிலேயே தனது தாயிடமிருந்து பிரிகிறாள். தன் தாய் எப்படி இருப்பாள் என்பது அவளுக்குத் தெரியாது. வளர்ந்த பின்னர் சமூக ஒழுக்கத்துக்கு எதிராக பணத்துக்காகவும் வசதிக்காகவும் பல ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்கிறாள். இந்த உறவுகளின் பலனாகப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கிறாள். தான் தொடர்பு வைத்திருக்கும் ஆண்களில் ஒருவன் தனது தாய்க்கு வேறொரு ஆணின் மூலமாகப் பிறந்தவன் என்று அறிந்து கொள்கிறாள். அவனுடன் பெற்றுக் கொண்ட மூன்று பிள்ளைகளை விட்டுவிட்டு வேறு ஆண்களைத் தேடிப் போகிறாள். வயதானவுடன் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டுச் சிறைக்குப் போகிறாள். சிறையில் மனம் திரும்புகிறாள். சிறையிலிருந்து விடுதலையானபின் 69 வயதில் தான் முன்னர் காதலித்த ஆண்களில் ஒருவனோடு அமைதியான வாழ்க்கை வாழ முடிவு செய்கிறாள்.\nசாமுவேல் ரிச்சர்ட்சனின் பாமலா நாவல் ஏழைப் பெண் ஒருத்தியின் வாழ்வைப் பற்றியது. அவள் தன் பெற்றோருக்கு எழுதும் கடிதங்களின் மூலமாகவும் அவளுடைய டைரிக் குறிப்புகளின் வழியாகவும் நாவலின் கதை சொல்லப்படுகிறது. பாமலாவின் கற்பைப் பல ஆண்கள் எப்படியெல்லாம் சூறையாட முயன்றார்கள், அவள் அந்த முயற்சிகளையெல்லாம் எப்படி தன்னுடைய நன்னடத்தையால் முறி���டித்தால் என்பது நாவலின் கதை. கடைசியில் பாமலாவுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கிறது.\nபழைய ஐரோப்பிய நெடுங்கதைகளைப்போல் சம்பவங்களின் தொகுதியாக மட்டுமல்லாமல் டானியல் டீஃபோவின் நாவல்களும் சாமுவேல் ரிச்சர்ட்சனின் பாமலாவும் தனிமனிதர்களின் வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்களையும் அப்போராட்டங்களின் வழியாக அந்தத் தனிமனிதர்கள் கண்டடைந்த ஆன்மீக, உளவியல் மற்றும் சமூக மீட்சியையும் எடுத்துரைத்தன.\nதனிமனிதர்களின் உள்ளே நடக்கும் அகப்போராட்டங்களை எடுத்துக் காட்ட அவர்கள் கதைகளைச் சுயசரிதை, கடிதம், டைரிக் குறிப்பு ஆகிய உத்திகள் ஆரம்ப நாவல்களில் கையாளப்பட்டன. ஒப்புநோக்க பழைய ஐரோப்பிய நெடுங்கதைகள் பெரும்பாலும் சம்பவங்களின் தொகுப்பாகவே மட்டுமிருந்ததால் அவற்றில் கதாநாயகர்களின் அகச்சிக்கல்கள் விவாதிக்கப்படாமலேயே இருந்தன.\nஆங்கில மொழியின் முதல் மூன்று நாவல்களுக்குத் தனிமனிதர்களின் பெயர்களே தலைப்பாகச் சூட்டப்பட்டிருப்பதிலிருந்து ஆரம்பக் காலத்திலிருந்தே தனிமனிதர்களின் சமூகப் போராட்டங்களையும், அவற்றால் அவர்கள் எதிர்கொண்ட அகச்சிக்கல்களையும், அவற்றினூடாக அவர்கள் கண்டுகொண்ட மீட்சியையும் எடுத்துரைப்பதே நாவல் வடிவத்தின் தலையாய நோக்கமாகக் கருதப்பட்டதைக் காணலாம்.\nஇதன் அடிப்படையில் சம்பவங்களின் சுவாரசியத்தைவிட, மொழியாடலின் சிறப்பைவிட வெளியுலக நிகழ்வுகளால் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களிலும் பாத்திர வார்ப்பிலும் ஏற்படக்கூடிய நுணுக்கமான மாற்றங்களை எடுத்துரைப்பதிலேயே நாவலின் வெற்றி அடங்கியிருப்பதாக இலக்கணம் உருவானது.\nஇந்த இலக்கணத்தின்படிதான் பின்னாளைய ஜெர்மானிய, ரஷ்ய நாவலாசிரியர்கள் நாவல் வடிவத்தை உன்னதமான நிலைக்குக் கொண்டு போனார்கள்.\n(நாவல் வடிவத்தைப் பற்றிய பதிவுகள் தொடரும்)\nசமகாலத் தமிழ்ச் சிறுகதைகளை ஏன் மொழிபெயர்க்க வேண்டும்\nஆங்கிலத்தில் அல்லது ஸ்பானிய மொழியில் இலக்கியக் கருத்தரங்குகளுக்குப் போகிறேன்.\nபேச்சின் நடுவே “நீங்கள்தான் விடாப்பிடியாகத் தமிழில் எழுதுகிறீர்களே. சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்” என்று கேட்கிறார்கள்.\nஇப்போது எழுதிக் கொண்டிருக்கும் சிறந்த தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியெல்லாம் பேசுகிறேன்.\nஆனால் ��வர்களுக்கு இது போதவில்லை. இந்த எழுத்தாளர்களின் கதைகளில் சிறந்தவற்றைப் பற்றிச் சொல்லுங்கள் என்கிறார்கள்.\nவாய்வார்த்தையாகக் கதைகளைச் சொல்கிறேன். ஆனால் அந்த எழுத்தாளர்கள் கதையின் கட்டமைப்பிலும், உரையாடலிலும், பயன்படுத்திய படிமங்களிலும்ம், சொல்லாட்சியிலும் செய்துள்ள புதுமைகளைச் சொல்ல முடியாமல் சில வாய்மொழியான அபிநயங்களால் மட்டும் விளக்க முயன்று முடிக்கிறேன்.\nகேட்பவர்களுக்கு மட்டுமல்ல. இப்போது எனக்கும் ஏமாற்றம்.\nஆங்கில இலக்கியச் சூழலில் சமகாலத் தமிழ் எழுத்தாளர்கள் அறியப்பட வேண்டும் என்றால் அவர்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் அறியப்பட வேண்டும். அவர்களுடைய வாழ்க்கைக் குறிப்பையோ நூல் பட்டியலையோ மட்டும் பகிர்வது பயன் தராது.\nசமகாலத் தமிழ்ச் சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்போது முதலில் நல்ல எழுத்தாளர்கள்மீது வெளிச்சம் விழும். அக்மத்தோவா, மாயகோவ்ஸ்கி போன்ற ஆரம்பக் கால ரஷ்யக் கவிஞர்களும், சீசர் அயிரா போன்ற சிறந்த லத்தீன் அமெரிக்கப் புனைவு எழுத்தாளர்கள் முதன்முதலாக அறியப்பட்டது அவர்கள் எழுத்துக்கள் இப்படி உதிரியாக மொழிபெயர்க்கப்பட்டதால்தான்\nஇப்படிப்பட்ட மொழிப்பெயர்ப்புக்கள் தமிழ் எழுத்தாளர்களின் பெயர்களை உலக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும். இந்த எழுத்தாளர்களை மேலும் வாசிக்கத் தூண்டும்.\nசமகாலத் தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றிய உரையாடல்களை முன்னெடுக்க உறுதுணையாக இருக்கும்.\nஆங்கிலக் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் என்னை மாதிரி ஆள்களுக்கு அனுகூலம்.\nநேர்கோடு இதழும் அதன் ஆசிரியர் மணிமொழியும் முன்னெடுத்திருப்பது மிக நல்ல காரியம்.\nமாதம் மூன்று சிறந்த தமிழ்ச் சிறுகதைகள், ஆங்கிலத்தில். 2020-இன் இறுதியில் இவற்றிலிருந்தும் சிறந்தவை ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பாக, எழுத்தாளர்களுக்கு அறிமுகமாக விளங்கக்கூடிய முன்னுரையோடு.\nஇந்தச் சிறுகதைகளை மொழிபெயர்க்கப் போகும் குழு மாமேதைகளோ மொழிப் பேரறிஞர்களோ அல்ல. ஆனால் நல்ல இலக்கிய ரசனையும் பரிச்சயமும் உள்ளவர்கள்.\nஎத்தனை நாள்தான் வேற்று மொழி இலக்கியத்தை மொழிபெயர்த்துப் பேசிக் கொண்டு இருப்பது.\nநம் ஆட்களின் சரக்கையும் உலகத்துக்குக் காட்ட வேண்டியது அவசியம்.\nஅதுவும் வேண்டும், இதுவும் வேண்டும்தான்.\nயார் கதைகளைச் சேர்த்துக் கொள்வீர்கள் என்று கேட்கிறார்கள்.\nவிருப்பு வெறுப்பு இருந்தால்தானே வரையறை வைத்துக் கொள்ள.\nசிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் என்றைக்குமே ஒற்றை அடையாளமுடையதாக இருந்ததில்லை. ஆரம்பக் காலம் தொடங்கி குறைந்தபட்சம் மூன்று வகையான சிங்கப்பூர்த் தமிழ்ப் படைப்புக்கள் இருந்திருப்பதாகக் கருத இடமுண்டு.\n(1) சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர்கள் எழுதுவது; (2) இடைக்காலத்தில் சிங்கப்பூருக்கு வந்து நிரந்தரவாசிகளானவர்கள் எழுதுவது; (3) சிங்கப்பூருக்குக் குறுகிய காலப் பயணமாக வந்து செல்பவர்கள் எழுதுவது.\nநான்காவதாக ஒரு வகைமையும் பின்னாளில் வரக் கூடும்: சிங்கப்பூரில் பிறந்து வாலர்ந்து வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து போகும் தமிழர்கள் எழுதக் கூடியது. இதுவரைக்கும் நான்காவது வகையான இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளதாக என் கவனத்துக்கு வரவில்லை.\nமாலன் அண்மைய கல்கி தீபாவளி மலருக்காக ‘களவு’ என்ற ஒரு சிறுகதை எழுதியுள்ளார். குறுகிய காலப் பணிக்காகச் சிங்கப்பூர் வந்து போகும் தமிழகத் தமிழர் ஒருவரின் கதை. மாலனும் சிங்கப்பூருக்கு வந்து போகிறவரே அன்றிப் பல வருடங்கள் வாழ்ந்தவர் அல்ல. ஆனால் நான் வாசித்த அனைத்துத் தரப்பு எழுத்தாளர்களின் சிங்கப்பூர்க் கதைகளைவிடவும் மாலனின் கதை சிங்கப்பூர் என்ற இடம் தனக்குள் வசிப்பவர்களின்மீது கொண்டிருக்கும் தாக்கத்தை இவர் கதை மிக அழகாகவும் ஆழமாகவும் சொல்கிறது.\nமாலனின் கதையில் சிங்கப்பூரும் நிலமும் சிங்கப்பூரின் மழையுமே கதாநாயகர்கள். கதையின் உள்ளடக்கம் சுவாரசியமானது. சிங்கப்பூருக்கு மூன்று மாதப் பணியொன்றுக்காக வரும் தமிழக மென்பொருள் பொறியிலாளனின் அற்புதமான யோசனை அவன் அதிகாரிகளால் திருடப்படுகிறது. அதன் பலனாக அவன் தானும் திருடனானால்தான் பிழைக்க முடியும் என்ற முடிவுக்கு வருகிறான். மழை நாளில் அலுவலகக் கட்டட முகப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் குடைகளில் ஒன்றைத் திருடித் தன் திருட்டு வாழ்க்கையை ஆரம்பிக்கிறான். ஆனால் அதன் பின் குற்ற உணர்வால் அந்தக் குடையை எப்படியாவது அப்புறப்படுத்திவிட அவன் பல வகைகளில் முயலும்போது சிங்கப்பூர்ச் சூழல் அவனை அப்படிச் செய்யவிடாமல் தடுக்கிறது. பல காரணங்களுக்காக அவன் தொலைத்துவிட வேண்டும் என்று நினைக்கும் குடை மீண்டும் மீண்டும் அவன் கைகளுக்கே வந்துவிடுகிறது.\nகதை முழுவதும் சிங்கப்பூர் மழை. சிங்கப்பூரை நன்கு அறிந்தவர்கள் சிங்கப்பூரர்களுக்கும் இந்நாட்டு மழைக்கும் இடையில் உள்ள விநோத உறவை அறிவார்கள். 1980கள் வரையில் சிங்கப்பூரின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவது சாதாரண விஷயம். அப்போதெல்லாம் திறந்த நிலையில் இருக்கும் சாக்கடைகளில் சிறுவர்கள் மழை ஓய்ந்தவுடன் கப்பி மீன்களைப் பழைய ஜாம் ஜாடிகளில் பிடிப்பார்கள். கடந்த முப்பதாண்டுகளில் இன்னும் பல கட்டடங்களும், சுரங்க ரயிலும் கட்டப்பட்டு, சாக்கடைகள் மறைக்கப்பட்ட பிறகு சிங்கப்பூரர்களுக்கு மழையோடு தொடர்பு கொள்ள அவ்வளவாக வாய்ப்புக்கள் அமைவதில்லை. லேசாய் மழை பெய்தாலே சிங்கப்பூரின் இயல்பு வாழ்க்கையும் போக்குவரத்தும் கலக்கமடைவது இன்றுவரை உள்ள சுவாரஸ்யம்.\nநான் பல கதைகளில் சிங்கப்பூர் வெயிலைப் பற்றி எழுதியிருக்கிறேன். ஆனால் சிங்கப்பூர் மழையைக் கதைக்குள் கொண்டுவந்தது மாலனின் சாமர்த்தியம்.\nஅதோடு கூட சிங்கப்பூர் மொத்தமும் வலைப்பின்னலாய் விரிந்திருக்கும் பொதுப் போக்குவரத்து மற்றும் சிறு கடைகளைப் பற்றிய மிகத் துல்லியமான விவரிப்புக்கள் இக்கதையில் இருக்கின்றன. வாகனங்களின் விலைகள் கட்டடங்களின் உயரத்தைப்போலவே வானத்தை முட்டும் இந்தத் தீவில் பொதுப் போக்குவரத்துப் பல சிங்கப்பூரர்களின் வாழ்க்கையின் அத்தியாவசியப் பகுதியாக மாறியிருக்கிறது. சராசரி சிங்கப்பூரர்களின் அன்றாட வாழ்க்கையின் பெரும்பாலான சாரமிக்கக் கணங்கள் பொதுப் போக்குவரத்தில் கழிகின்றன. அதனால் அன்றாட வாழ்க்கையின் பல மகிழ்ச்சிகளும் துன்பங்களும் கோபங்களும் சிங்கப்பூரர்களுக்குப் பொதுப் போக்குவரத்துடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன.\nகதையின் நாயகனும் இதை உணர்வதுபோல் காட்டியிருப்பது மிகச் சிறப்பு.\nசெவன் இலெவன் கடையில் குடை வாங்கப் போகும் கதாநாயகன் கடை உதவியாளருடன் நடத்தும் உரையாடலை மிகவும் ரசித்தேன். ஒரு குறிப்பிட்ட கல்வித் தகுதியை உடைய உள்ளூர்க் கடை வேலையாள் அப்படித்தான் பேசுவார். (ஆனால் ஒன்று சிவப்பு சீனர்களின் அதிர்ஷ்ட நிறம், அரச நிறம் அல்ல. மஞ்சள்தான் சீனர்கள் மற்றும் மலாய்க்காரர்களின் அரச நிறம்).\nஇடம் என்பதும் சூழல் என்பதும் மனிதர்களின் குணாதிசய வெளிப்பாட��களைத் தீர்மானிக்கின்றன என்பது என் எண்ணம். சிங்கப்பூர்த் தீவு தனக்குள் வருபவர்கள்மீது ஏற்படுத்தும் தாக்கங்களை விவரிக்கும் மாலனின் ‘களவு’ மிக அற்புதமான கதை.\nநுரில் பஸ்ரி – பெருநகர அபத்தங்களின் மகத்துவம்\nஎனக்கு வாய்த்த நண்பர்களின் தென்கிழக்காசிய இலக்கியங்களைத் தேடிப் போய் வாசிப்பவர்கள் மிகவும் குறைவு.\nஆங்கில, ஸ்பானிய, வட ஆசிய (ஜப்பானிய மொழி, கொஞ்சம் கொரியன்) புத்தகங்களில் மட்டுமே சரக்குள்ளது என்ற வெகுஜன நம்பிக்கை இதற்குக் காரணமாக இருக்கலாம்.\nஆனாலும் தென்கிழக்காசிய இலக்கியங்களைத் தேடிப் போய் வாசிக்கும் தமிழ் வாசகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எம்.ஏ. நுஹ்மான் மலேசியக் கவிஞர் லத்தீஃப் மொஹிதீன் மற்றும் இந்தோனேசியக் கவிஞர் சைறில் அன்வரின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.\nஇது பல நேரங்களில் எனக்கு விநோதமாகத் தோன்றியிருக்கிறது. தமிழ்ப் பின்னணியிலிருந்து ஆங்கில, ஸ்பானிய, ரஷ்ய, ஜப்பான், கொரியப் பின்னணிகளைவிட தென்கிழக்காசிய நாடுகளின் கலாச்சாரப் பின்னணி வெகு பரிச்சயமானதுதான்.\nஇந்தோனேசியா போன்ற நாடுகளில் 19ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தீவிர இலக்கிய முன்னெடுப்புக்கள் தொடர்ந்து வருகின்றன.\nஇந்தோனேசிய எழுத்தாளர் நுரில் பஸ்ரியின் நாவல்கள் சமகால இந்தோனேசிய வாழ்க்கையின் சவால்களைச் சொல்பவை. இந்தச் சவால்களை வெறும் பெருநகர வாழ்க்கையின் சவால்களாக மட்டும் நாம் பார்ப்பதில் அர்த்தமில்லை.\nஇந்தோனேசியா உலகத்திலேயே அதிக முஸ்லீம்களைக் கொண்ட நாடு. அதே சமயம் அதன் இந்து பௌத்த கலாச்சாரப் பின்னணியும் இந்தோனேசியாவில் தோன்றி தென்கிழக்காசியாவில் கோலோச்சிய பேரரசுகளின் வீச்சும் மிகப் பெரியவை. இவற்றையும் மீறி நகரமயமாதல், உலகமயமாதல் ஆகியவற்றுக்கு இந்தோனேசியா தன்னைக் கணிசமான வகையில் ஒப்புக் கொடுத்துள்ளது.\nஇம்மூன்று வரலாற்று, கலாச்சார, சமகாலத் தாக்கங்களுக்கு இடையே ஏற்படக்கூடிய மிக நுண்ணிய அன்றாட சவால்களைப் பஸ்ரியின் நாவல்கள் எடுத்துக் காட்டுகின்றன.\nஅவருடைய 2017 நாவலான Not a Virgin வித்தியாசமான பாலின இச்சைகள் உள்ளவர்களும், ஓரினச் சேர்க்கையாளர்களும், உடைமாற்றி அணிபவர்களும், மத அடிப்படைவாதிகளும் வாழும் ஒரு சூழலுள்ள இந்தோனேசிய நகரத்தைக் காட்டுகிறது. அந்த நகரத்தில் இஸ்லா���ியப் பள்ளிக்கூடங்களான பெசாந்திரன்கள் இருக்கும் இடத்துக்கு வெகு அருகில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கூடும் இரவு கேளிக்கை விடுதிகளும் இருக்கின்றன. இருவேறு துருவத்தவர்களான இந்நாவலின் மனிதர்கள் சந்திக்கும் சவால்களும், அவர்களுக்குள்ளே மூளும் சண்டைகளும் எது சரி என்பதன் அடிப்படையினாலன்றி எது வலியது என்பதன் அடிப்படையில் தீர்க்கப்படுகின்றன.\nஅண்மையில் வெளிவந்த Love, Lies and Indomee என்ற நாவலின் கதாநாயகியான ராத்து இந்தோனேசியாவில் இயங்கும் கொரிய தூதரகத்தில் உள்ள போலீஸ் அதிகாரிக்கு உதவியளாய் வேலை பார்க்கிறாள். பாலித் தீவில் உள்ள வெறி நாய்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் வேலையைப் போன்ற வேலைகள் அவளுக்குத் தரப்படுகின்றன. குண்டாக இருக்கும் ராத்து தனக்குத் திருமணமே ஆகாது என்ற முடிவுக்கு வருகிறாள். ஒரு நாள் முகநூலில் ஹான்ஸ் என்ற பெயருடையவனைச் சந்திக்கிறாள். அவன் அழகானவன். அவளுடன் வெளியில் செல்ல சம்மதிக்கிறான். இருவருக்கும் ஒத்து வராது என்று புரிந்து கொண்டாலும் தனது பெற்றோர் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தாமல் இருக்கவாவது ஹான்ஸ் தன் காதலனாய் நடிக்க வேண்டும் என்று ராத்து கெஞ்சிக் கேட்கிறாள்.\nபஸ்ரியைப் புகழ்ப்பெற்ற இந்தோனேசிய எழுத்தாளர்களான ஏகா குர்னியவான் அல்லது ப்ரமோதயா ஆனந்த தோயர் ஆகியோரின் தரத்தில் எழுதும் எழுத்தாளர் என்று சொல்ல முடியாது. அவர் நாவல்கள் அந்தத் தரத்தில் இல்லை. குறிப்பாக தன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் சந்திக்கும் சவால்களின் தீவிரத்தைக் காட்டும் வாய்ப்புகளைப் பஸ்ரி அழகியல் நோக்கில் தவறவிடுகிறார் என்றே படுகிறது.\nஆனால் சமகால இந்தோனேசிய நகரவாசிகள் மதத்துக்கும், அன்றாட கலாச்சாரத்துக்கும், உலகமயமாதலுக்கும் இடையே சிக்கி எதிர்கொள்ளும் விசித்திரமான சவால்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் பஸ்ரியின் நாவல்கள் மிக நல்ல ஆரம்பம்.\nகார்மன் மரியா மாச்சாதோ – அவள் உடம்பும் மற்ற கொண்டாட்டங்களும்\nயாரும் லேசில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.\nஆனால் பெண்களின் உடம்பும் அதன் இயற்கையான செயல்பாடுகளும் பல ஆண்கள்களுக்கும் (பல பெண்களுகளுக்கும்கூட) தீராத மர்மமாகவும், அருவருப்பும், அச்சமும் ஏற்படுத்துபவையாகவும் இருக்கத்தான் செய்கின்றன.\nஇதை ஒப்புக்கொள்ள பல ஆண்களின��� வறட்டுக் கௌரவமும், பல பெண்களின் பிடிவாத குணமும் தடுக்கும்.\nபெண்களின் உடலையும் காமத்தையும் வைத்தே பேய்க்கதைகளின் பாணியில் திகிலூட்டும் கதைகளை எழுதினால் எப்படி இருக்கும்\nகார்மன் மரியா மாச்சாதோ தனது Her Body and Other Parties என்ற 2017ம் ஆண்டு வெளிவந்த சிறுகதைத் தொகுப்பில் இப்படிப்பட்ட எட்டுக் கதைகளை எழுதியிருக்கிறார்.\nஇக்கதைகளில் பெண்ணின் உடம்பும் அதன் செயல்களும் இச்சைகளுமே பெண்களுக்கெதிரான ஆயுதங்களாக ஆண்களாலும், பிற பெண்களாலும் பயன்படுத்தப்படுகின்றன. சில கதைகளில் வரும் பெண்களுக்குத் தங்கள் உடலே எதிரியாகிறது.\nThe Husband Stitch என்ற கதையில் பிள்ளை பெற்றுக் கொண்ட தனது மனைவியை அறுவை சிகிச்சை மூலம் தனது பிறப்புறுப்பை தைத்துக் கொள்ளும்படி கணவன் வற்புறுத்துகிறான். பிள்ளைப் பேறுக்குப் பிறகு பெண்ணின் பிறப்புறுப்புத் தளர்வடைவதால் இல்லற சுகம் கெட்டுப் போய்விடும் என்பதால் அதைத் தவிர்க்க இந்த ஏற்பாடு. மனைவி கணவனின் நச்சரிப்பைத் தவிர்த்து வந்தாலும் அவளிடமும் ஒரு ரகசியம் இருக்கிறது. அவள் கழுத்தில் ஒரு பச்சை ரிப்பனோடு அவள் பிறந்திருக்கிறாள். ஆனால் அவள் பிறப்புறுப்பைப் பற்றிக் கவலைபடும் கணவன் அவள் கழுத்தில் எப்போதும் அணிந்திருக்கும் ரிப்பனைப் பற்றி மட்டும் கேட்பதே இல்லை. கடைசியில் மகன் பிறந்து அவன் கல்லூரிக்கெல்லாம் போய்விட்ட பிறகு கணவன் ஒரு நாள் அவளிடம் ரிப்பனைப் பற்றிக் கேட்டு நச்சரிக்கிறான். ரிப்பனைக் கழற்ற அவனை அவள் அனுமதிக்கிறாள். ரிப்பன் கழற்றப்படும்போது அவள் தலை கழன்று விழுகிறது.\nஇந்தக் கதை கணவர்களுக்குத் தங்கள் உடல்களை முழுக்க ஒப்புக்கொடுத்து வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்களைப் பற்றிய கதை. கணவனுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்றால் உடம்பில் – அது பெண்ணுறுப்பாக இருந்த போதும் – பெண் தையல் போட்டுக் கொள்ளலாம் (அதனால்தான் stitch). அவன் விருப்பப்பட்டால் தன் தலையைக்கூடக் கொடுக்கலாம் என்ற அவல நிலை. இந்தக் கதையில் வரும் ஓர் உரையாடலில் கழுத்தில் இருக்கும் ரிப்பனைக் கழற்ற வற்புறுத்தும் கணவன் ‘தம்பதிகளுக்குள்ளே எந்த வித ரகசியமும் இருக்கக் கூடாது’ என்கிறான்.\nபழைய பழமொழி ஆதிக்கத்தை வளர்க்க எப்படியெல்லாம் பயன்படுகிறது\nThe Inventory என்ற கதையில் பெண் ஒருத்தி தனது காம அனுபவங்களை டைரியில் எழுத���கிறாள். அவள் எழுத எழுத வெளியே பரவும் வைரஸ் நோயால் அவளுக்கு வேண்டியவர்கள் மாண்டு போகிறார்கள். ஆக, வைரஸ் நோய் போல் பெண்களின் காமம் எளிதில் பரவக் கூடியது. அசுத்தமானது. அதாவது கட்டுப்படுத்தப்பட வேண்டியது.\nReal Women Have Bodies என்ற கதையில் பெண்களுக்கான ஆடைகளை விற்கும் கடையில் வேலை பார்க்கும் பெண் அந்தக் கடையில் வாங்கும் ஆடைகளை வாங்கும் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து ஒன்றுமில்லாமல் போவதைப் பார்க்கிறாள். ஆனால் அவர்களுடைய உடைகள் உயிரோடிருக்கின்றன. இதற்குக் காரணம் உடைகளில் புகுந்துள்ள பெண்களின் ஆவிகள் என்று தெரிய வருகிறது. Eight Bites என்ற கதையில் வரும் பெண்கள் உடம்பைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். அதற்கு அவர்கள் எடையை அப்படியே வைத்திருக்க எட்டுக் கவளம் உணவுதான் சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது.\nஇந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த கதையாக நான் கருதும் கதையான Difficult at Parties கதையில் பார்ட்டிக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பும் பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள். அவள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறும் வேளையில் அவள் காதலன் அவளிடம் நீலப்படங்களைக் காட்டுகிறாள். அந்தப் படங்களைக் காணும்போது அதில் நடித்த நடிக நடிகைகளின் எண்ணங்கள் அவளால் உணர முடிவதைக் கண்டு கொள்கிறாள். தனது காதலனின் எண்ணங்களையும் தனது எண்ணங்களையும் அறிந்து கொள்ள அந்தப் பெண் அவர்கள் இருவரும் உடலுறவு வைத்துக் கொள்வதை வீடியோ படம் எடுத்து அதைப் போட்டுப் பார்க்க முடிவு செய்கிறாள்.\nநல்ல விஷயங்களைச் சொல்கிறேன் என்று வார்த்தை அலங்காரங்களை அடுக்கி வைத்துப் பல்லிளித்து நிற்காமல் நம்மைச் சுற்றி நடக்கும் கொடுமைகளைப் பற்றி எழுதுவதற்கு பெருங்கருணை வேண்டும்.\nபெண்களின் உடம்பே அவர்களை எப்படி வதைக்கிறது என்று பெருங்கருணையுடன் சொல்லக்கூடிய கதைகள் மாச்சாதோவின் கதைகள்.\nபோஹுமில் ஹ்ரபால் – காலாவதியான மனிதனின் கதை\nசெக் நாட்டின் தலைசிறந்த பரீட்சார்த்த எழுத்தாளர் என்று கருதப்படும் போஹுமில் ஹ்ரபால்-இன் 1964 நாவலான “முதியவர்களுக்கான நடன வகுப்புகள்” (Dancing Lessons for the Advanced in Age) சுமார் 130 பக்கங்களும் ஒற்றை வாக்கியமாக எழுதப்பட்டிருக்ககின்றன.\nநாவலின் பெயரில்லாத எழுபது வயது கதாநாயகன் சூரியக் குளியல் போடும் சில இளம்பெண்களைப் பார்த்த குஷியில் தனத் நீண்ட வாழ்க்கையை ஒரே மூச்சில் சொல்லி முடிப்பதாகக் கதை.\nகிழவன் பெண்களிடம் தனது பழைய காதலியர்களைப் பற்றியும், தனது காம சாகசங்களைப் பற்றியும், தான் பங்கேற்று வீரதீரச் செயல்களைச் செய்த போர்கள், தான் குடித்த மதுவின் அளவு ஆகியவற்றைச் சொல்வதாகக் கதை. கிழவன் கொஞ்சம் உண்மையோடு நிறைய பொய்களையும் சேர்த்துச் சொல்கிறான் என்று வாசகர்கள் ஊகித்துக் கொள்ளும் விதமாக ஹ்ரபால் கதையை அமைத்திருக்கிறார்.\nகோகோல், தஸ்தவ்யஸ்கி நாவல்களில் வருவதுபோலவே தத்துபித்தென்று கண்டதைப் பேசும் மடையனாகவே ஹ்ரபால் கிழவனைச் சித்தரித்திருந்தாலும் முன்னிரண்டு எழுத்தாளர்களைப் போலவே அந்தக் கிழவனின் சொற்களின் வழியாக மிகக் கூர்மையான சமூக விமர்சனங்களை முன்வைக்கிறார். தனது நீண்ட பேச்சின் இடையில் 1918-ஓடு அழிந்து போன ஹப்ஸ்பர்க் பேரரசின் பெருமைகளைப் பேசுகிறான். சர்வாதிகார ஆட்சியின் கீழ் எழுதப்பட்ட நாவலில் மன்னராட்சியின் மகிமைகளை எடுத்துச் சொல்கிறான். பண்டைய நாட்கள் கடுமையானவையாக இருந்தாலும் அந்த நாள்களில் ‘எல்லோரும் நிறைய பாடல்களைப் பாடினார்கள்’ என்கிறான். தன் கதையைக் கேட்கும் பெண்களுக்கு உங்கள் தலையில் யாரேனும் வெள்ளரிக்காய்களைக் கொட்டுவதுபோல் கனவு கண்டால் அவர்கள்தான் உங்களை உண்மையாகக் காதலிப்பவர்கள் என்று அறிவுரை சொல்கிறான்.\nகிழக்கு ஐரோப்பிய இலக்கியத்தைப் பொறுத்தவரை ஹ்ரபாலும் மிலான் குண்டராவும் அமெரிக்க இலக்கியத்தில் கர்ட் வோனகுட், சார்லஸ் புக்கோவ்ஸ்கி இருவரும் மனதை அதிர வைக்கும் அவலங்கள், கொடுமைகள் ஆகியவற்றின் ஆழத்தை விவரிக்க நகைச்சுவையைப் பயன்படுத்தியவர்கள்.\nஇயல்பான வாழ்க்கையுடன் பொருந்தாத, கனிவான இதயம் கொண்ட, தம்மைப் பற்றிய அதீதமான சுய அபிப்பிராயம் கொண்ட, ஆனால் அதே சமயம் மனிதர்கள் விரும்பும் பெருமைகளை எட்ட முடியாமல் ஒரு படி தள்ளியே இருக்கும் கதாபாத்திரங்களின் வழியாக முன்னெடுக்கப்படும் முரண்சுவையாகவே இவர்களது நாவலில் வரும் நகைச்சுவை நிறைவேறுகிறது. ஹ்ரபால் போன்ற எழுத்தாளர்கள் படைத்துக் காட்டும் மனிதர்கள் நமது கேலிக்கு ஆளாகும் அதே சமயம் நமது பரிதாபத்துக்கும் உள்ளாகிறார்கள். அவர்களை வாழ்க்கையின் தர்க்க நியாயங்களுக்கு உட்படாத அபத்தங்களும் வன்முறையும் அலைக்கழிக்கின்றன.\nகொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஹ்ரபாலின் நாவலில் வரும் கதாபாத்திரம் நாம் ஒவ்வொருவரும்தான் என்று உணர அதிக நேரம் பிடிக்காது.\nஇந்த நாவலில் வரும் கிழவனை அவனுடைய முதுமை அலைக்கழிக்கிறது. பல வித அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களால் சீரழிக்கப்பட்ட தனது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் நேரத்தில் அவனுடைய இயலாமையையும் தோல்வியையும் தனது முதுமையிம் ரூபத்தில் அவன் சுய தரிசனம் செய்து கொள்கிறான்.\nஒற்றை வாக்கியத்தில் லேசாய் மூச்சிரைத்தபடியே அவன் தன்னைப் பற்றி இளமையின் உச்சத்தில் இருக்கும் பெண்களிடம் சொல்லிக் கொள்ளும் கதையும் தன் கைகளிலிருந்து மெல்ல நழுவிப் போகும் வாழ்க்கையையே குறிக்கும் குறியீடாகவே அமைந்து விடுகிறது.\nமிலான் குண்டரா தனது ‘நாவல் கலை’ எந்ற கட்டுரையில் இத்தகைய காலாவதியான மனிதர்களின் கதைகளைக் கூறுவதே நாவலின் தலையாய நோக்கம் என்கிறார்.\nஹ்ரபாலின் “முதியவர்களுக்கான நடன வகுப்புகள்” என்ற நாவலும் அத்தகைய காலாவதியான ஒரு மனிதனின் கதைதான்.\nமுதியவர்களுக்காக எதற்கு நடன வகுப்புகள் என்று நாம் சிரிக்கக் கூடும்.\nநமது வாழ்க்கையைச் சூழ்ந்திருக்கும் பல அபத்தங்கள் தோல்விகள் இவற்றினிடையே இதுவும் ஓர் அபத்தம் என்று வாழ்க்கை நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது.\nநாவல்கள் பல வகைகளில் விளிம்பு மனிதர்களின் அவலங்களின் கதைகளைட் சொல்வதைத் தாண்டி பெரும் வரலாற்றுப் பதிவுகளாகவே தம்மைக் காட்டிக் கொள்ளும் காலக்கட்டத்தில் ஹ்ரபால் போன்றவர்களின் மனித இனத்தின் துன்பங்களின் மீது பெருங்கருணை காட்டும் நாவல்கள் இன்றியமையாதவை ஆகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T18:06:01Z", "digest": "sha1:7TONZZTN6TE7BDXEV2VKBZ6EZC6SWB6Z", "length": 11886, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாத்தையங்கார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாத்தையங்கார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] தாத்தை��ங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. முசிறி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தாத்தையங்கார்பேட்டையில் இயங்குகிறது\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தாத்தையங்கார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 81,388 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 14,501 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 115 ஆக உள்ளது. [2]\nதாத்தையங்கார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி ஐந்து கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஓன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 07:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/261", "date_download": "2020-08-10T19:42:30Z", "digest": "sha1:LYVZ6Z62HMKAB5FMDYVY2ZYBX65Q24FG", "length": 7602, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/261 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇல்லற நெறி 243 என்பது விதி. மிக்க சிற்றத்திலும் தலைவி தன்னைப் புகழ்ந்து கொள்ளுதல் முறையன்று. எனினும், அவனுடைய காமக்கிழத்திய ரிடத்துத் தான் நடந்தொழுகும் மரியாதைபற்றியும், தலைவனது பரத்தமை கருதாது தான் கூடியொழுகுதல்பற்றியும் தலைவி குறிப்பால் தன்னை வியந்து கொள்ளுதல் கூடும். தற்புகழ் கிளவி கிழவன்முற் கிளத்தல் எத்திறத் தானும் கிழத்திக் கில்லை முற்பட வகுத்த இரண்டலங் கடையே.' என்பது தொல்காப்பிய விதி. - தலைவன் பரத்தையிற் பிரிந்து கரந்தொழுகுதல் தன் ஊரின் கண்ணே யல்லது வேற்று நாட்டு ஊர்களில் ஆகாது என்று கூறும் இறையனார் களவியல். பரத்தையிற் பிரிவே நிலத்திரி பின்றே.\" என்பது விதி. தலைவன் பரத்தையருடனும் ஏ���ைய மனைவி யருடனும் தன்னுார்க்குப் புறம்பாயுள்ள செய்குன்றமும் வாவியும் விளையாட்டிடமும் போன்றவற்றிற்குச் சென்று இன்பதுகர்ச்சி எய்துவான். - யாறும் குளனும் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப.' என்பது விதி. இதில் யாறும் குளனும் காவும் ஆடி என்பதற்கு நச்சினார்க்கினியர் 'காவிரியும் தண்பொருநையும் ஆன்பொரு நையும் வையையும் போலும் யாறுகளிலும், இருகாமத்திணையேரி போலும் குளங்களிலும், திருமருதந்துறைக்காவே போலும் காக் களிலும் விளையாடி’ என்று கூறுவர். காவிரிப்பூம்பட்டினத்தை யடுத்து இருகாமத்தினை யேர்கள் இருந்தமை பட்டினப்பாலை யாலும்,' சிலப்பதிகாரத்தாலும்\" அறியலாம். மதுரையில் வையையை யடுத்துத் திருமருதந்துறை என்னும் உய்யானம் இருந் தமை கலித்தொகையாலும்\" பரிபாடலாலும்\" தெளிவாகும். ♔ു. 39. ప్లై இறை கற். 52 47. கற்பியல்-50 48. பட்டின. 39 49. சிலப். 9:59-62 - 50. கலி. 26. திருமருதமுன்றுறை. 51. பரிபாடல். 7 - வரி 83\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:30 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/husband-of-two-wives-confused-on-where-he-wants-to-go-during-lockdown.html", "date_download": "2020-08-10T18:51:25Z", "digest": "sha1:3DVKJU4SHWUDVEZ5XFEQHKP5ZLELFC2K", "length": 12472, "nlines": 52, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Husband of two wives confused on where he wants to go during lockdown | India News", "raw_content": "\n’.. ஊரடங்கால் 2 கல்யாணம் செய்தவருக்கு வந்த ‘சோதனை’.. சண்ட போட்ட ‘மனைவிகள்’.. கணவர் எடுத்த ‘அதிரடி’ முடிவு..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஊரடங்கு உத்தரவால் இரண்டு மனைவிகளை உடைய ஒருவர் எந்த மனைவியின் வீட்டில் தங்குவது என்ற வித்தியாசமான பிரச்சனை எழுந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.\nகர்நாடகா மாநிலம் பெங்களூரு கிழக்கு மண்டல போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 35 வயதான நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஆயத்த ஆடை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இதனை அடுத்து முதல் மனைவிக்கு தெரியாமல் அவர் கடந்த 2019ம் ஆண்டு வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.\nவேலை விஷயமாக வெளியே செல்வதாக கூறிவிட்டு முதல் மனைவிக்கு த���ரியாமல் 2-வது மனைவியின் தங்கி வந்துள்ளார். இந்த விஷயம் முதல் மனைவிக்கு எப்படியோ தெரியவந்துள்ளது. இதனை அடுத்து முதல் மனைவி பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் உள்ள மகளிர் உதவி மையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் அந்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து தேடி வந்துள்ளனர்.\nஇதற்கிடையில் அந்த நபர் இரண்டு மனைவிகளின் பெற்றோரிடம் பேசியுள்ளார். அதில், நான் தொழிற்சாலை நடத்தி வருகிறேன். போலீசார் என்னை கைது செய்தால் தொழில் பாதிக்கும். நம் குடும்பத்துக்குதான் அவமானம் என கூறியுள்ளார். இதனால் முதல் மனைவி வீட்டில் ஒருவாரம், இரண்டாவது மனைவி வீட்டில் ஒருவாரம் என தங்குவதற்கு அவர்களது குடும்பத்தினர் சம்மதித்துள்ளனர்.\nஇந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நபர் தனது இரண்டாவது மனைவியின் வீட்டில் ஒரு வாரத்துக்கும் மேலாக தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு வாரம் முடிந்துவிட்டது உடனே தனது வீட்டுக்கு வரும்படி முதல் மனைவி கூறியுள்ளார். ஆனால் ஊரடங்கு அமலில் உள்ளதால் வெளியே வரமுடியவில்லை என கணவர் கூறியுள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த முதல் மனைவி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் அந்த நபரை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது ஊரடங்கால் முதல் மனைவியின் வீட்டுக்கு செல்ல முடியவில்லை என தெரிவித்துள்ளார். இதையடுத்து ஊரடங்கு முடிந்த பின் தங்களது குடும்ப பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஆனால் இரண்டு மனைவிகளும் பிடிவாதமாக இருந்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த அந்த நபர் நிலைமையை சமாளிக்க ஒரு முடிவெடித்துள்ளார். அதாவது ஊரடங்கு முடியும் வரை தனது நண்பர் ஒருவர் வீட்டில் தங்க முடிவு செய்துள்ளார். இதனால் இந்த பிரச்சனைக்கு தற்போது ஒரு சுமூக தீர்வு கிடைத்துள்ளது.\nயாரெல்லாம் 'கொரோனா' பரிசோதனை... செய்துகொள்ள வேண்டும்... வெளியான 'புதிய' தகவல்\nகொரோனாவுக்கு எதிரான 'போரில்' வென்று விட்டோம்... 'அதிகாரப்பூர்வமாக' அறிவித்த பிரதமர்... 'கட்டுக்குள்' கொண்டு வந்தது எப்படி\n‘ஆசையாக குளிக்கச் சென்ற சிறுமிகள்’... 'தாமரைக் கொடியில் சிக்கி நேர்ந்த துக்கம்'... 'கதறித் ��ுடித்த குடும்பம்'\n‘கொரோனா வைரஸ் தான் பர்ஸ்ட்’... ‘இதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்’... ‘ஐ.நா. கோரிக்கைக்கு தலை அசைத்த நாடு’\nஉலகளவில் 'சரிபாதி' மரணங்கள்... இந்த '3 நாடுகளில்' மட்டும்... கொரோனாவால் '50 ஆயிரம்' பேர் உயிரிழப்பு\n“ஏய் கொரோனா.. அப்படி ஓரமா போய் விளையாடு”.. குணமான 99 வயது இரண்டாம் உலகப்போர் வீரர்”.. குணமான 99 வயது இரண்டாம் உலகப்போர் வீரர்\n5 'தமிழக' மாவட்டங்கள் உள்பட... 36 மாவட்டங்களில் 'இந்த' பாதிப்பு இருக்கு... 'தீவிர' கண்காணிப்பு தேவை... ஐசிஎம்ஆர் 'எச்சரிக்கை'...\n“ரேஷன் கடைகளில் 19 மளிகை பொருட்கள் ரூ.500க்கு”.. லிஸ்ட்ல என்னெல்லாம் இருக்கு\nஉலகையே 'உலுக்கிவரும்' கொரோனா... பாதிப்பிலிருந்து 'மீண்ட' கையோடு... 'தேர்தலை' தொடங்கிய 'நாடு\n'உலகம்' முழுவதும் 'ஒரு லட்சம்' பேரை... 'பலி' கொடுத்த பிறகு 'ஞானக் கண்' திறந்து... 'சீனா' வெளியிட்ட முக்கிய 'அறிவிப்பு'...\n‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த’... ‘அடுத்தடுத்து ஊரடங்கை தானாகவே’... ‘நீட்டிக்கும் மாநிலங்கள்’... 'மே 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்த அரசு'\n... நியூயார்க் நகரம் எடுத்த பதறவைக்கும் முடிவு... மனதை கலங்கடிக்கும் கோரம்\n'5 கோழி 100 ரூபாய்...' 'போனா வராது...' 'பொழுது போனா கிடைக்காது...' '100 ரூபாய்க்கு 5 கோழி சார்..'. 'எங்க தெரியுமா\n'கொரோனா வைரஸ் நாம நினைக்குறத விட...' அது எப்படி பரவுது தெரியுமா... ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள புதிய '3டி' வீடியோ...\n'தமிழகத்தில் 5 பேர் மூலமாக 72 பேருக்கு கொரோனா தொற்று'... தமிழக அரசு தலைமை செயலாளர் பரபரப்பு பேட்டி\n'பாராட்டு மழையில் கேரளா...' 'கொரோனா வைரஸ் ஒழிப்பில் முன்னோடி மாநிலம்...' இது எப்படி சாத்தியம்...\n‘கொரோனா வைரசை கட்டுப்படுத்த இதுதான் ஒரே வழி’... ‘சீனா வுஹான் நகரத்தில் வாழும்’... ‘இந்திய விஞ்ஞானிகளின் வழிகாட்டல்கள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/tokyo-olympic-postponed-next-year-vjr-271513.html", "date_download": "2020-08-10T19:16:04Z", "digest": "sha1:KXX52O5VT3GUWVR2CE5RVMXGSWFY6VMZ", "length": 10390, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "டோக்கியோ ஒலிம்பிக் ஓராண்டு ஒத்திவைப்பு.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nடோக்கியோ ஒலிம்பிக் ஓராண்டு ஒத்திவைப்பு.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகொரோனா அச்சம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் ஓராண்டு ஒத்திவைக்ப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒலிம்பிக் 2020 போட்டிகள் வரும் ஜூலை 24-ம் தேதி ஜப்பான் தலைநகரம் டோக்கியாவில் நடைபெற உள்ளது. ஆனால் ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிவைக்க வேண்டுமென்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகள் கோரிக்கைள் வைத்தனர்.\nகனடாவும், ஆஸ்திரேலியாவும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கள் நாட்டு வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், ஜப்பான் ஒலிம்பிக் சங்கமும் தீவிர ஆலோசனை நடத்தினர். போட்டிகள் நடத்துவது, வீரர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருவது, உலகமெங்கும் போட்டியை காண வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கலமா உள்ளிட்டவை குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.\nஇந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டு தள்ளி வைக்கப்படுமென்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் டிக் பௌண்ட் யு.எஸ்.ஏ டூடே செய்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.\nஆனால் இதுத்தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவராத நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் ஒத்திவைக்கப்படுவதாக ஜப்பான் பிரதமர் அபே தெரிவித்துள்ளார்.\nசர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பாச் ஜப்பான் பிரதமரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஜப்பான் பிரதமர் அபே, டோக்கியோ ஒலிம்பிக் ரத்து செய்யப்படவில்லை. அடுத்த வருடம் ஒத்திவைக்ப்படுவதாக தெரிவித்துள்ளார்.\nகருப்பு வெள்ளை புகைப்படத்துடன் கவின் சொன்ன சேதி\nகவர்ந்திழுக்கும் ஹோம்லி லுக்... பிக்பாஸ் ஷெரின் நியூ போட்டோ ஆல்பம்\nவித்யாசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய எமி ஜாக்சன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியா முழுவதும் செப் 30 வரை ரயில் சேவை ரத்து என்பது தவறான தகவல்\nபெய்ரூட் வெடிவிபத்து:: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nவாகன பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nகுவைத்தில் உள்ள தமிழர்களை மீட்க கோரிய வழக்கு...\nடோக்கியோ ஒலிம்பிக் ஓராண்டு ஒத்திவைப்பு.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஷர்ஷிப்புக்கு போட்டியிடுகிறதா பதஞ்சலி\nஜேம்ஸ் கமலா ஹாரிஸ் காலமானார் - ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த WWE\nசேப்பாக்கத்தில் தோனி: சுதந்திர தினத்தில் பயிற்சியை தொடங்குகிறது சி.எஸ்.கே\nவோக்ஸ், பட்லர் அபாரம்... பரபரப்பான டெஸ்டில் பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து\nபெய்ரூட் வெடிவிபத்து: வீதியில் இறங்கிய மக்கள்: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nகேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு\nகொரோனா அச்சம்: மாற்று இடத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த ஆலோசனை\nசென்னை மெட்ரோவில் பணிபுரிய 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு இன்று பணி நியமனம் - மேலும் பலர் காத்திருப்பு\nமருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் புளிக் குழம்பு : எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2015/10/19/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-08-10T19:32:12Z", "digest": "sha1:6J24IMPP65PKLCNEH46DR3WGJ5SWXXEC", "length": 16140, "nlines": 249, "source_domain": "tamilandvedas.com", "title": "சொல்லுக்குள் ஜோதி காணுங்கள்! | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஇரகசியங்களைப் பொருத்தவரையில் எல்லா மதங்களும் ஒரே மாதிரியான அறிவுரைகளையே சொல்கின்றன. யூதம், ஹிந்து என்றெல்லாம் இதில் வேறுபாடு கிடையாது. ஏனெனில் அடிப்படை உண்மைகள் சாஸ்வதமானவை\nதேவி பாகவதத்தில் அம்பிகையின் முன்னர் ஆகப் பெரும் மஹரிஷிகள் வாயைப் பொத்தி மௌனம் அனுஷ்டிக்கிறார்களாம் ஏனெனில் வாயைத் திறந்தால் சொல் குற்றம் வந்து விடுமோ என்று\nயூத மதத்தை எடுத்துக் கொண்டால் அங்கும் சொற்களை ஜாக்கிரதையாகப் பிரயோகம் செய் என்றே கூறுகிறது. அதிலும் பிரார்த்தனை புரிவதில் சொல்லுக்குள்ளே ஜோதியைக் காணுங்கள் என்கிறது\nலிக்விடிம் எக்வாரிம் (தேர்ந்தெடுக்கப்பட்ட ஞான முத்துக்கள்) தொகுப்பில் முக்கியமான ரகசியம் சொல்லப்படுகிறது இப்படி:-\nஉனது நாவைக் காப்பதில் விசேஷ கவனம் எடு\nஉங்கள் சக மனிதருக்கு வணக்கம் செலுத்துவது கூட,\nஅந்த நேரத்தில் தீமை பயக்கக்கூடும் என்று எங்களுக்குச் சொல்லப்படுகிறது\nகாலையில் கண் விழிக்கும் ஒரு மனிதன்\nஒரு புதிய படைப்பு போல\nஅன்பில்லாத வார்த்தைகளுடன் உங்கள் நாளை ஆரம்பியுங்கள்,\nஅல்லது அல்ப விஷயங்களுடன் துவங்குங்கள்\nபின்னால் நீங்கள் பிரார்த்தனை புரியத் தொடங்கினாலும் கூட,\nஉங்கள் படைப்புக்கு நீங்கள் உண்மையானவராக இல்லை\nஒவ்வொரு நாளும் உங்களின் எல்லாச் சொற்களும்\nஒன்றை ஒன்று தொடர்பு கொண்டிருக்கின்றன\nஅந்த அனைத்துமே நீங்கள் பேசும் முதல் வார்த்தைகளை\nபிரம்மாண்டமான ஒரு ரகசியம் மிக எளிமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.\nஹிந்து தத்துவத்தில் காலை எழுந்தவுடன்\n“கராக்ரே வஸதே லக்ஷ்மீ கர மத்யே சரஸ்வதி\nகர மூலேது கோவிந்த: ப்ரபாதே கர தர்ஸனம்”\nஎன்று நல்ல சொற்கள் மூலம் திருமகள், கலைமகள், கோவிந்தன் ஆகியோரை நமஸ்கரித்து நாளை நல்ல நாளாக்கி நமது நாளாக்குகிறோம்.\nஒரு நாளைக்கு 100 ஆசீர் வசனம் ஓதுங்கள்\nகடவுள் நம்மிடம் எதை விரும்புகிறார் என்பதை யூத மதத்து ராபி மெய்ர் (Rabbi Meir) அருமையாக விளக்கிக் கூறுகிறார். மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இறையாளர் இவர்.\nதால்முட்– இல் வரும் செய்யுளுக்கு இவர் அற்புத விளக்கம் ஒன்றைத் தருகிறார். அது Mah என்ற வார்த்தையைக் கூறுகிறது. இதன் பொருள் ‘என்ன’ என்பதாகும். ஆனால் மெய்ரோ அந்த உச்சரிப்பை அதே போன்று உள்ள Meah என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். இதன் பொருள் 100 என்பதாகும். அதாவது கடவுள் நம்மை தினமும் 100 Blessings ஐ(100 ஆசீர் வசனங்கள்) ஓத வேண்டும் என்று விரும்புகிறார் என்றார்.\nதினமும் நூறு நல்ல வார்த்தைகளைப் பேசும் ஒருவனுக்கு என்றைக்கேனும் கெடுதி விளையுமா நிச்சயம் ஒரு கெடுதியும் வராது. ரகசியங்களை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறது.\nமஹாகவி பாரதியார் பாடிய சொல் என்ற பாடல் அற்புதமான பாடல்.\nசொல் ஒன்று வேண்டும் தேவசக்திகளை நம்முள்ளே\nநிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்\nமின்னல் அனைய திறல் ஓங்குமே – உயிர்\nவெள்ளம் கடை அடங்கிப் பாயுமே\nதின்னும் பொருள் அமுதம் ஆகுமே இங்கு\nசெய்கை அதனில் வெற்றி ஏறுமே\nஎன்று சொல்லின் பெருமை கூறும் அவரது பாடலை முழுவதுமாகப் படிக்கும் போது யூதர்களின் வேதம் கூறும் சொல்லுக்குள் ஜோதி காணும் அனுபவம் கை கூடும், இல்லையா\nபேசுகின்ற வார்த்தைகள் பலவற்றை நம்மிடம் அன்றாடம் சேர்க்கின்றன. இவற்றில் நாளைத் துவக்கும் போது பேசுபவை அன்றைய போக்கை உருவாக்குகின்றன. ஆகவே பேசுவதைச் சரியாகப் பேசு; சரியான சொற்களைத் தேர்ந்தெடு என்பதே அறநூல்களின் அறிவுரை.\nஇதை ஒரு சோதனையாகக் கூடச் செய்து பார்க்கலாம்; விளைவுகள் பிரம்மாண்டமான அளவில் நலம் பயப்பதைக் கண்டு நாமே பிரமித்து விடுவோம்\nPosted in சமயம். தமிழ்\nTagged சொல், சொல்லொன்று வேண்டும், ஜோதி, பாரதி\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/113646/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81--2%0A%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-08-10T20:35:20Z", "digest": "sha1:43M2GNIVI3OVXCVEFWGME2425OJQQHBN", "length": 6695, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "விசாகப்பட்டினத்தில் மீண்டும் ஒரு வாயுக் கசிவு -2 தொழிலாளர்கள் பலி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் இன்று புதிதாக 5914 பேருக்கு கொரோனா தொற்று : 114 பேர் பலி\nகொரோனா இறப்பு : ஏக்கத்தையும் துடிப்பையும் கூட பணமாக மாற்...\nஇந்தியாவில் 2ஜி சேவையை நிறுத்த வேண்டும் என்ற முகேஷ் அம்பா...\nகாதல் திருமணம் செய்துகொண்ட மூன்று சகோதரிகள்... அண்ணனும் த...\nஒப்பந்த அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் அரசுப் பேருந்துகள்\nராகுல் காந்தி - சச்சின் பைலட் சந்திப்பு..\nவிசாகப்பட்டினத்தில் மீண்டும் ஒரு வாயுக் கசிவு -2 தொழிலாளர்கள் பலி\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாயுக் கசிவில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.\nஇங்குள்ள சாய்னார் லைப் சைன்ஸ் என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் ரசாயன வாயு கசிவால் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.\nநான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்க��்பட்டுள்ளனர். உடனடியாக கசிவு அடைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஉலக கொரோனா சூழலின் அடிப்படையில் சர்வதேச விமான சேவை-அருண் குமார்\nசீன எல்லையில் சினூக் ஹெலிகாப்டர்களைக் களமிறக்கிய இந்தியா\nராமர் நேபாளத்தில்தான் பிறந்தார் என்று மீண்டும் கூறி சர்ச்சையை எழுப்பியுள்ள சர்மா ஒலி\nகோழிக்கோடு விமான நிலைய ஓடுபாதையை நீட்டிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவிப்பு\nஇன்டர்நெட் தொலைபேசி வாயிலாக.. இந்தியாவில் அமைதியை குலைக்க ஐஎஸ்ஐ சதி..\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 861 பேர் பலி\nஇந்தியாவிற்கான சீன ஏற்றுமதி 24.7 சதவீதம் சரிவு என தகவல்\nசீன படைகளை திரும்ப பெற இந்தியா வலியுறுத்தல்\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 4வது இடத்திற்கு முன்னேற்றம்\nகொரோனா இறப்பு : ஏக்கத்தையும் துடிப்பையும் கூட பணமாக மாற்ற நினைத்த மருத்துவமனை\nகாதல் திருமணம் செய்துகொண்ட மூன்று சகோதரிகள்... அண்ணனும் த...\nஅயர்லாந்திலிருந்து எச்சரித்த ஃபேஸ்புக் ஊழியர்... மும்பையி...\n' விஜய், சூர்யா வாழ்க்கை அழகிய ஓவியங்கள்' - மீரா மிதுனுக்...\nபார்வையாளர்களுக்கு தடை ; வருவாயும் இல்லை\nபார்த்தீனீயம், ஐப்போமியா... சீனாவிலிருந்து உயிரியல் ஆயுதங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4-2/", "date_download": "2020-08-10T18:21:43Z", "digest": "sha1:YIDKMCOCKAUMYGQQ7SBTJGOKTNU5KB5B", "length": 11309, "nlines": 305, "source_domain": "www.tntj.net", "title": "“காஞ்சி மேற்கு” மாவட்ட பொதுக்குழு – பல்லாவரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மாவட்ட பொதுக்குழு“காஞ்சி மேற்கு” மாவட்ட பொதுக்குழு – பல்லாவரம்\n“காஞ்சி மேற்கு” மாவட்ட பொதுக்குழு – பல்லா���ரம்\n“மரணம் வரை உறுதி ” சொற்பொழிவு நிகழ்ச்சி – பாலக்கோடு\n“thuimai” நோட்டிஸ் விநியோகம் – kandal\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/violate-this-law-gives-6-months-imprisonment-and-hefty-dh100000-fine/", "date_download": "2020-08-10T18:14:12Z", "digest": "sha1:GC5UHXBMCOH4NOXY237Q6UPKHX2KNGU4", "length": 8409, "nlines": 89, "source_domain": "www.uaetamilweb.com", "title": "UAE-இல் இந்த சட்டத்தை மீறினால் 6 மாத சிறை மற்றும் Dh100,000 வரை அபராதம்.! | UAE Tamil Web", "raw_content": "\nUAE-இல் இந்த சட்டத்தை மீறினால் 6 மாத சிறை மற்றும் Dh100,000 வரை அபராதம்.\nஅபுதாபியில் சுற்றுசூழல் பாதுகாப்பு குழு பைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த சுமார் 200 கிலோ மதிப்புள்ள கடல் சிப்பிகளை கைப்பற்றியது.\nசுற்றுசூழல் பாதுகாப்பு குழு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறுகையில், சிப்பிகள் ஒரு முக்கியம் வாய்ந்த இயற்க்கை வளம், அதுமட்டுமல்லாமல் கடல் வாழ் உயிரினங்களான மீன்கள் மற்றும் பறவைகளுக்கு இது முக்கியம் வாய்ந்த உணவு சங்கிலியாக பயன்படுகிறது. சமீபத்தில் நடத்திய கடத்தல் ஒழிப்பு சோதனையில் பைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த சுமார் 200 கிலோ மதிப்புள்ள சிப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட சிப்புகளை மீண்டும் இயற்க்கை வளங்களோடு சேர்ந்து விட்டதாக, அவர்கள் கூறினர்.\nFederal Law No. 23 ( 1999) படி ஐக்கிய அரபு அமீரகத்தில் பாதுகாப்பு மற்றும் கடல் சார்ந்த வளங்களை சுரண்டுதல் சட்டப்படி குற்றமாகும். இதில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சம் 6 மாத கால சிறை தண்டனை மற்றும் ( அல்லது) 50,000 முதல் 100,000 திரஹம் வரை அபராதம் விதிக்கப்படும், என்றும் முன்னறிவிப்பு செய்துள்ளது.\nஎமெர்ஜென்சி லைட்டிற்குள் பதுக்கப்பட்ட தங்க கட்டிகள் – தனி விமானம் மூலமாக அமீரகத்திலிருந்து இந்தியா சென்ற 3 பேர் பிடிபட்டனர்..\nஅமீரகத்தில் கடந்த மூன்று நாட்களில் 2வது முறையாக இந்திய சிறுமி 6வது மாடியில் இருந்து விழுந்து மரணம்..\nகொரோனா அப்டேட் (ஜூன் 02): அமீரகத்தில் புதிதாக 596 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 3 பேர் பலி..\nஅமீரகத்தில் கொரோனா வைரஸால் மேலும் 53 பேர் பாதிப்பு.. பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 664 ஆக உயர்வு..\nஐசிஎல் பின்கார்ப் நிறுவனம் துபாயில் வர்த்தகம் செய்ய உரிமம் பெற்றுள்ளது..\nஇந்திய CAA சட்டத்திற்கு எதிராக அமீரகத்தில் கோஷமிட்டவர்க���ுக்கு சிறையா..\nதுபாய் : இந்தியாவைச் சேர்ந்த பெண்ணிற்கு 11 அங்குல உயரத்தோடும், 460 கிராம் எடையோடும் பிறந்த பெண் குழந்தை\nரமலானை முன்னிட்டு சமூக பங்களிப்புடன் தொழிலார்களுக்கு உணவு வழங்கும் அபுதாபி..\nகொரோனாவில் உயிர் பிழைத்து தாயகம் திரும்பிய இந்தியர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் பலி..\nதுபாயில் உள்ள அல் ராஸ் மற்றும் நைஃப் பகுதிகளில் லாக்டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்தியது பேரிடர் மேலாண்மை உச்ச குழு..\nசெவ்வாய் கிரகத்திற்கான அமீரகத்தின் ஹோப் விண்கலம் ஜூலை 20 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என அறிவிப்பு..\nதுபாய்: கோவிட்-19 போர் வீரர்களை(ஊழியர்களை) கவுரவித்த கனேடிய சிறப்பு மருத்துவமனை..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2013/05/blog-post_15.html", "date_download": "2020-08-10T17:58:40Z", "digest": "sha1:MPJB4KTFX53EFLVRFTMTP6GD6CSXOOJ3", "length": 10398, "nlines": 65, "source_domain": "www.ujiladevi.in", "title": "சூன்யம் இருக்கிறதா?", "raw_content": "\nவறுமை, துர்மரணம், பித்துபிடித்தல், வீட்டைவிட்டு ஓடிப்போகுதல் இப்படி இன்னும் எத்தனை விதமான துன்பங்கள் உண்டோ அத்தனையும் எங்கள் குடும்பத்தில் கடந்த பத்துவருடமாக நடந்து வருகிறது உங்கள் உறவினர்களில் ஒருவர் சூன்யம் வைத்திருக்கிறார். அதனால் தான் உங்கள் குடும்பம் இப்படி அழிகிறது எனவே நல்ல மாந்திரீகரை பார்த்து சூன்யத்தை எடுங்கள் இல்லை என்றால் எல்லாமே தரைமட்டமாகி விடுமென்று சொல்கிறார்கள். உண்மையாகவே எங்கள் குடும்பத்திற்கு அப்படி ஏதாவது மந்திர பாதிப்புகள் இருக்கிறதா அப்படி இருந்தால் என்ன செய்வது என்பதை சொல்லி குருஜி அவர்கள் என் குடும்பத்தை காப்பாற்றுமாறு பணிவோடு வேண்டுகிறேன்.\nகத்தியை வைத்து அறுவைசிகிச்சையும் செய்யலாம் கொலையும் செய்யலாம் ஏறக்குறைய மந்திரங்களும் அப்படியே நல்ல மந்திரங்களால் நன்மை விளையும் என்று கூறுவது எந்தவகையில் சரியோ அதே அளவு தீய மந்திரங்கள் கெடுதியை விளைவிக்கும் என்பதும் உண்மையே.\nஒரு நல்ல மந்திரத்தை தினசரி சொல்லி வருகிறேன் அது எனக்கு நன்மை செய்கிறது என்றால் அது வாதப்படி சரி தீய மந்திரத்தை நான் சொல்வதே கிடையாது இன்னும் சொல்வதாக இருந்தால் அது என்னவென்றே எனக்கு தெரியாது ���ிலைமை அப்படி இருக்க எந்த வகையிலும் என்னோடு சம்பந்தபடாத அந்த மந்திரம் எப்படி என்னை பாதிக்கும் என்று சிலர் கேட்கலாம் இது தவறுதலான கேள்வி அல்ல. ஆனால் மந்திரங்களை பற்றி அறியாமல் கேட்கும் கேள்வியாகும்.\nமந்திரங்களை நமக்காகவும் பயன்படுத்தலாம் மற்றவர்களுக்ககவும் பயன்படுத்தலாம். நமக்காக பயன்படுத்த அவ்வளவு பயிற்சி தேவையில்லை ஈடுபாடும் மன ஒருநிலைப்பாடும் இருந்தால் மட்டும் போதுமானது பிறருக்காக பயன்படுத்தும் போது அதற்கென்று பிரத்யேகமான பயிற்சிகளும் தகுதிகளும் தேவை. இந்த இரண்டும் ஒருசிலருக்கு இயற்கையாகவே அமைந்து விடுகிறது இவர்கள் மந்திரங்களை மிகச்சுலபமாக பயன்படுத்தி காரியங்களை சாதிக்கிறார்கள்.\nஎப்போதுமே மந்திரங்களை சுயநலம் இல்லாமல் பாவிக்கும் போது அது நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்கிறது சுயநலத்தோடு பாவிக்கும் போது இறைவனுக்கு எதிர்மறையான சாத்தானோடு கொண்டு சேர்க்கிறது என்றும் சொல்லலாம். சாத்தான் என்று நான் இங்கே குறிப்பிடுவது பேய் பிசாசுகளை அல்ல மனதில் உள்ள வக்கிரங்களை ஆகும்.\nஒரு மனிதனோடு நேராக மோதி அவனை தாக்குவதற்கு சக்தியற்ற கோழைத்தனம் நிறைந்த மனிதர்கள் தீய மந்திரங்களை துணைக்கு வைத்துகொண்டு மறைமுகமாக மற்றவர்களுக்கு தொல்லைகள் கொடுக்கிறார்கள். அவர்களால் நிச்சயம் இன்பமாக வாழ இயலாது. இந்த வகையில் சொல்லபோனால் உங்கள் குடும்பத்தில் சூன்யம் இருக்கிறது என்றே துணிந்து சொல்லலாம்.\nசூன்யம் இருக்கிறது என்றவுடன் அதை யார் செய்தது என்று கேட்பது வாடிக்கை ஒருவேளை பங்காளிகள் அதை செய்திருப்பார்களோ என்று நாம் உடனடியாக குழம்ப ஆரம்பித்துவிடுகிறோம் இதற்கு காரணம் பங்காளிகளின் மீது நமக்குள்ள சந்தேககங்களாகும். சூன்யம் என்பதை பங்காளிகள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது யார் வேண்டுமானாலும் செய்யலாம்.\nஉதாரணமாக ராஜலஷ்மி அவர்களின் ஜாதகத்தை பார்க்கும் போது இவரது தந்தைவழி பாட்டனார் சிறந்த மந்திரவாதியாக இருந்திருப்பார் என்பதும் அதன் விளைவாக பலருக்கு பல காரியங்களை சாதித்து கொடுத்திருப்பார் என்பதும் தெரிய வருகிறது இந்த ஜாதகத்தை மட்டுமே வைத்து ஆராயும் போது இவ்வளவு மட்டும் தான் தெரியும். இதற்கு மேலும் அதிகமாக தெரிய வேண்டுமானால் நீங்கள் நேரில்வந்தால் தான் இயலும் என்று நினைக்கிறேன் எனவே உடனடியாக நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் ஒருவரோ நேரில்வந்து என்னை சந்திக்கவும். அப்போது மட்டும் தான் உண்மைகளை தெளிவாக தெரிந்து உங்களுக்கு உதவி செய்ய முடியும்.\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2015/03/puthar-kannan.html", "date_download": "2020-08-10T18:06:03Z", "digest": "sha1:Q2XZXAO2BZRRTMKBRJIX2U36QUEOJOIJ", "length": 23299, "nlines": 66, "source_domain": "www.ujiladevi.in", "title": "புத்தராக வந்ததும் கண்ணனா...?", "raw_content": "\nஸ்ரீ கிருஷ்ணனை பற்றி சிந்திக்கும் போது இவன் மனிதனா அல்லது இறைவனா என்ற சந்தேகம் அடிக்கடி வந்து போகும். காரணம், மனிதரில் மிகச்சிறந்த மனிதனாகவும் கிருஷ்ணனை பார்க்க முடிகிறது. இறைவனின் மிக உயர்ந்த அருளையும் அவனிடம் காணமுடிகிறது. இப்படி மனிதனாகவும், இறைவனாகவும் அவன் பூமியில் வந்துபோக வேண்டிய அவசியம் என்ன பாற்கடலில் பாம்பணையில், பூமகளும் திருமகளும் சேவையாற்ற வைகுண்ட வாசனாகவே இருந்து கொண்டு, பூமி பாரத்தை அவனால் தீர்க்க முடியாதா பாற்கடலில் பாம்பணையில், பூமகளும் திருமகளும் சேவையாற்ற வைகுண்ட வாசனாகவே இருந்து கொண்டு, பூமி பாரத்தை அவனால் தீர்க்க முடியாதா பூமியை அவனால் பரிபாலனம் செய்யமுடியாதா பூமியை அவனால் பரிபாலனம் செய்யமுடியாதா கிருஷ்ணன் வாழ்வில் இல்லை என்பதும் இல்லை. முடியாது என்பதும் இல்லை. பிறகு எதற்காக அவன் மண்ணிலே வந்து பிறக்க வேண்டும் கிருஷ்ணன் வாழ்வில் இல்லை என்பதும் இல்லை. முடியாது என்பதும் இல்லை. பிறகு எதற்காக அவன் மண்ணிலே வந்து பிறக்க வேண்டும் அற்ப மனிதர்களுக்காக தூதனாக, சாரதியாக, காவலனாக இருக்க வேண்டும் அற்ப மனிதர்களுக்காக தூதனாக, சாரதியாக, காவலனாக இருக்க வேண்டும்\nகண்ணனை முழுமையான அவதாரம் என்று பலரும் கூறுகிறார்களே அவன் முழுமையானவனா என்று பார்ப்பதற்கு முன்னால், அவதாரம் என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டால், கண்ணன் பிறப்பில் உள்ள இரகசியத்தை ஓரளவு புரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அவதாரம் என்ற வார்த்தையை கோவிலில் கேட்கிறோம். வீடுகளில் கேட்கிறோம். மேடைகளிலும் கேட்கிறோம். அதனுடைய உண்மையான பொருள் என்ன என்பதை அறிந்து கொண்டால், கண்ணன் பிறப்பில் உள்ள இரகசியத்தை ஓரளவு புரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அவதாரம் என்ற வார்த்தையை கோவிலில் கேட்கிறோம். வீடுகளில் கேட்கிறோம். மேடைகளிலும் கேட்கிறோம். அதனுடைய உண்மையான பொருள் என்ன என்று நம்மில் பலர் கேட்பதே கிடையாது. அப்படி ஒரு சிந்தனையும் கிடையாது.\nதன்னை உள்ளன்போடு நேசித்து பக்தி பாராட்டும் ஆத்மாக்களை வாழ்விப்பதற்காகவும், அறநெறி தவிர்த்து மற நெறியில் வாழ்வோரை நிக்ரஹம் செய்வதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் அவதாரம் எடுக்கப்படுகிறது. அவதாரத்தின் நோக்கை ஸ்ரீ கிருஷ்ணன் இப்படித்தான் கூறுகிறான். பாகவதர்களும், அநுபூதிமான்களும் பகவானாகிய இறைவன் தனது நித்திய விபூதியிலிருந்து, அதாவது இறைத்தன்மையில் இருந்து மனிதர்களின் மேல் கருணை வைத்து இறங்கி வருவதன் பெயரே அவதாரம் என்று கூறுகிறார்கள்.\nஅவதாரம் என்ற ஒரே வார்த்தையை நாம் பயன்படுத்தினாலும், அவதாரங்களில் சாட்சாத் அவதாரம், ஆவேச அவதாரம், அம்ச அவதாரம் என்ற மூன்று வகை இருக்கிறது. கண்ணெதிரே ஒரு கொடுமை நடக்கிறது. அதை உடனடியாக தட்டிக் கேட்க வேண்டும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இறைவன் நினைத்து வந்தான். அதன் பெயர் ஆவேச அவதாரம். இறைவன் முழுமையாக இல்லாமல், அவனது ஆயுதமோ, வேறு சில பொருட்களோ அவதாரம் எடுத்தால் அதன் பெயர் அம்ச அவதாரம். முழுமுதற் கடவுளான இறைவனே இறங்கி வந்து அன்னையின் கருவறையில் குழந்தையாக உருவெடுத்தால் அதன் பெயர் சாட்சாத் அவதாரம்.\nஇவைகளுக்கு சரியான உதாரணம் சொல்லவேண்டும் என்றால் ஸ்ரீ மகாதேவி பாகவதம் என்ற அற்புதமான நூல் ஜனகர், ஜனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகியவர்கள் அம்சாவதாரம். மோகினி, நரசிம்மர், வாமணர், திருவிக்கிரமர் போன்றவர்கள் ஆவேச அவதாரம் என்று கூறுவதை இங்கு நினைவு படுத்தலாம். முழுமுதற் கடவுளான நாராயணன் பத்து அவதாரங்கள் எடுத்ததாகத்தான் நம்மில் பலருக்கு தெரியும். ஆனால், ஸ்ரீ மகாதேவி பாகவதம் என்ற அந்த நூல், சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர், வராகம், நாரதர் நர நாராயணர், கபிலர், தத்தாத்ரேயர், யக்ஞர், ரிஷபம், பிருது, மச்சம், மோகினி, கூர்மம், கருடன், தன்வந்திரி, நரசிம்மன், வாமணன், பரசுராமன், வியாசர், ராமன், பலராமன், கிருஷ்ணன், புத்தன், கல்கி என்று இருபத்தியாறு அவதாரங்களை பகவான் எடுத்ததாகவும் தகவல் தருகிறது. விஷ்ணு புராணம் இருபத்தி நாலு என்று கூறுகிறது.\nஇந்த இடத்தில் நமக்கு ஒரு சந்தேகம் வரும் பலராமன் சரி. கிருஷ்ணன் சரி. கல்கியும் சரி. இது என்ன புத்தன் புத்தனுக்கும், மகாவிஷ்ணுவின் அவதாரத்திற்கும் என்ன சம்மந்தம் புத்தனுக்கும், மகாவிஷ்ணுவின் அவதாரத்திற்கும் என்ன சம்மந்தம் சனாதனமான ஹிந்து தர்மத்தையே எதிர்த்து புதிய மதத்தை உருவாக்கியது புத்தர். அவர் எப்படி விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுவார் சனாதனமான ஹிந்து தர்மத்தையே எதிர்த்து புதிய மதத்தை உருவாக்கியது புத்தர். அவர் எப்படி விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுவார் ஒரு வேளை பெளத்தமதத்தின் தாக்கம் அதிகரித்து சனாதனத்தின் வலு குன்றுவது போல் இருந்ததனால், புத்தனும் பெருமாள் தான் அவன் கூறுகிற வழியும், ஸ்ரீ வைஷ்ணவத்தின் ஒரு பகுதி தான் என்று நமது பெரியவர்கள் முடிவு செய்து பிரச்சாரம் செய்தார்களோ என்று நமக்கு தோன்றும். காரணம் நாம் இன்று இதயத்தை ஆழ புதைத்து விட்டு அறிவை மட்டும் கைபிடித்துக் கொண்டு வாழ்வதனால் இப்படிதான் சிந்திக்க முடியும்.\nநமது ஹிந்து தர்மத்தில், பதினெட்டு புராணங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் பழமையானது லிங்க புராணம். இதில் இறைவனான சிவபெருமான் முப்புரம் எரி செய்வதற்காக புறப்பட்ட கதையை கூறும் திரிபுர சம்ஹார பகுதியில், புத்தனை விஷ்ணுவின் அம்சமாக கூறும் பகுதி இருக்கிறது. மிக சிறந்த கிருஷ்ண பக்தரான, ஜெயதேவர் தான் எழுதிய கீத கோவிந்தம் என்ற பக்தி நூலில், பலராம அவதாரத்திற்கு பதிலாக புத்த அவதாரத்தை மட்டுமே நமக்கு காட்டுகிறார். ஜீவகாருண்ய மூர்த்தியான புத்தர் வைதீக மார்கத்தில் மண்டிக்கிடந்த ஹிம்சையை கண்டித்து, வேள்விகளில் உயிர் பலி கொடுப்பதை தடுப்பதற்காகவும், பகவான் புத்தராக தோன்றினார் என்றும் கவிநயம் சொட்ட பாடுகிறார்.\nஅவதாரங்களை பற்றி அதன் விளக்கங்களை பற்றியும், ஆராய்ந்து கொண்டு போனால் இன்னும் எவ்வளவோ விஷயங்களை சொல்லிக் கொண்டே செல்லலாம். ஆனால், நமக்கு அவதார மகாத்மியத்தை மட்டுமே பார்க்க கூடிய நோக்கமில்லை. தலைச் சிறந்த அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணனின் அவதார அம்சங்களை, அவன் லீலைகளை, தத்துவங்களை, சூட்சமங்களை அறிந்து கொள்வதே நோக்கம். எனவே, ஸ்ரீ கிருஷ்ணனின் பாதத்தை பின்பற்றி நடப்பது தான் நமக்கு சரியாக இருக்கும். ஸ்���ீ கிருஷ்ணன் முழுமையான தரிசனத்தை ஸ்ரீ மத் பாகவதத்தில் நம்மால் காணமுடியும். ஆனால், அங்கே தெரிகின்ற கண்ணன் நம்மை மயக்கி விடுவான். அவனது புல்லாங்குழலின் இனிமையும், மயிற் பீலியின் அழகும், காளிங்க நர்த்தனமும், ராஜ கிரீடையும், நம்மை கிறங்கடித்துவிடும். எனவே, பாகவதத்தில் சென்று மயங்கி கிடக்காமல், மகாபாரதத்தில் சென்று அவன் தரிசனத்தை தூரத்திலிருந்தே பெறுவோம்.\nபாரதத்தில், கண்ணன் பல பகுதிகளில் வணங்கப்பட வேண்டிய கடவுளாகவே நடமாடவில்லை. தோள் மீது தோள்போட்ட நண்பனாக, உறவினனாக, ஆசிரியனாக ஏன் வேலைக்காரனாக கூட நடமாடுகிறான். யுத்தம் ஆரம்பிக்கும் நேரத்தில், தான் தனது விஸ்வரூபத்தை, அர்ஜுனனுக்கு காட்டி தான் யார் என்பதை உலகத்தவருக்கு அறிவிக்கிறான். அதன் பிறகே தேவகி கண்ணன், வாசுதேவ கிருஷ்ணனாக மற்றவர்கள் காண்கிறார்கள். கிருஷ்ணன் துவாரகையின் மன்னன். அவன் நினைத்தால், உலகமே எதிர்த்து வந்தாலும், அனைத்தையும் ஒரே நொடியில் சாம்பலாக்கும் வல்லமை பெற்றவன். ஆனாலும், அவன் உலகத்தவரால் கீழான வேலை என்று கருதப்படுகிற, பல பணிகளை மகிழ்வோடு புரிகிறான்.\nஇந்திரன், யமதர்மனும் இவன் அழைத்தால் பல்லக்கு தூக்க பறந்து வருவர். விஷ்ணுவும், சிவனும், பிரம்மாவும் இவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து பணிந்து கிடப்பார்கள். ஆனாலும், இவன் பசியும், பிணியும் வியர்வை நாற்றமும் கொண்ட சாதாரண மனிதர்களுக்காக தூது போனான். அங்கே தனது அந்தஸ்துக்கு, உரிய மரியாதை கிடைக்காத போதும், கலங்காது நின்றான். கடமையை செய்தான். அது மட்டுமா தனது மாணவன், தனது நண்பன், தனது தங்கையின் கணவன் என்று பலவகையிலும் தன்னைவிட குறைவான பார்த்தனுக்கு தேர் ஒட்டி, அர்ஜுனன் அங்கே செல், இங்கே நில் என்று கட்டளை இட்டால் அதற்கு பணிந்து பார்த்த சாரதியாக நின்றான். இதுமட்டுமல்ல, தன்னை காண ஒரே ஒரு நிமிடம் தரிசனம் பெற, கோடான கோடி முனிவர்கள் தவம் கிடக்கும் போது யுத்த களத்தில், சாதாரண வீரர்கள் தனது ஊனக் கண்களாலும் பார்க்கின்றபடி காட்சி கொடுத்தான்.\nஅதனால் தான் இவனை ஸ்ரீ ராமானுஜர் எளியவனுக்கெல்லாம் எளியவனான பரம தயாளன் என்று பாராட்டி போற்றி வணங்குகிறான். மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் நடந்த யுத்தத்தில் பாண்டவர் பக்கம் நின்று, பல காரியங்களை செய்தார். அவைகளை எ��்லாம் பார்க்கும் போது கண்ணன் தர்மத்தை மட்டும் உபதேசிக்கும் வெறும் உபதேசி அல்ல. அதையும் தாண்டி சிறந்த செயல்வீரன். யுத்த தந்திரி என்பது புரியாதவர்களுக்கும் புரியும். பீஷ்மரை அர்ஜுனனால் வீழ்த்த முடியாது என்ற ஒரு நிலை குரு ஷேத்திர பூமியில் இருந்த போது, பிதாமகரால் பாண்டவ சேனை திட்டமிட்டு அழிக்கப்பட்ட போது, தன்னையும் மறந்து, தனது உறுதிமொழியையும் மறந்து, சாதாரண மனிதனை போல சக்கரத்தை எடுத்துக்கொண்டு பீஷ்மரை வீழ்த்த ஓடினார்.\nதன் மீது அன்புகொண்டவர்கள் தனக்காக எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது ஒருவித சுயநலம். தனது அன்பர்களுக்காக தான் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே சிறந்த பொதுநலத்தின் சிகரம். கண்ணனின் இந்த செயல் இதையே நமக்கு காட்டுகிறது. மேலும், கண்ணனை பாருங்கள் பீஷ்மர், வைஷ்ணவ அஸ்திரத்தை எடுத்தபோது அது அர்ஜுனனை தாக்காமல் தன்னை தாக்கும்படி வேதனையை அனுபவித்தார். பீமனின் மகனான கடோத்கஜனை, கர்ணனோடு மோதவிட்டு கர்ணனின் சத்திய அஸ்திரத்தை குறிமாற செய்தார். ஜெயப்பிரதனை கொல்ல சூரியனின் போக்கையே மாற்றினார். துரோணருக்காக, தர்மனை தடுமாறச் செய்தார். சக்கரத்தை மண்ணில் பதிய வைத்து, கர்ணனின் சிறப்பை உலகத்தவர் உணரும்படி செய்தார்.\nகுருஷேத்திர பூமியில், கண்ணன் நடந்துகொண்ட விதம் தர்மத்தை காப்பதற்காக என்று அவன் சொன்னாலும், அதர்ம வழியாக தெரிகிறதே பொய் சொல்ல செய்ததும், ஒருவனுக்காக வேறொரு உயிரை பலி கொடுப்பதும் எப்படி அறவழியாகும் பொய் சொல்ல செய்ததும், ஒருவனுக்காக வேறொரு உயிரை பலி கொடுப்பதும் எப்படி அறவழியாகும் தர்மத்தை நிலைநாட்ட வந்த தர்ம தேவதையே தடம் மாறலாமா தர்மத்தை நிலைநாட்ட வந்த தர்ம தேவதையே தடம் மாறலாமா என்ற கேள்வி நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு வருவது இயற்கை. ஆனால், கிருஷ்ணனின் சொல்லும், செயலும் இயற்கையால் கூட புரிந்துகொள்ள முடியாத பரமரகசியம். ஆனால், அந்த ரகசியம் பக்தர்களுக்கு தெரியும். காரணம் இருட்டிற்குள் வெளிச்சத்தை காட்டுவதுபோல், பகவான் நமக்குமட்டும் அதை காட்டுவார். அதை நாம் தொடர்ந்து சிந்திப்போம்.\nகிருஷ்ணன் சுவடு தொடர் அனைத்தும் படிக்க ...>\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/small-actresses-commit-suicide-due-to-financial-crisis", "date_download": "2020-08-10T19:07:48Z", "digest": "sha1:CAK4V3ZY7P2UHEJADYOI33QRC6OBE52J", "length": 6730, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 11, 2020\nநிதி நெருக்கடியால் சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை...\nகொரோனாவால் பல்வேறு தொழில்துறைகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. நிறுவனம் மூடல், ஆட்குறைப்பு, சம்பளம் குறைப்பு போன்ற பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நெருக்கடியில் சினிமா துறையும் சிக்கி கடும் சேதத்தை சந்தித்தள்ளது. வெள்ளித்திரையில் இருக்கும் பெரிய நடிகர்கள் தரும் உதவித்தொகை மூலம் இவர்கள் வயிற்றை கழுவி வருகின்றனர்.\nஇந்நிலையில், சென்னையை அடுத்த கொடுங்கையூரை பகுதியில் ஸ்ரீதர் மற்றும் அவரது சகோதரி ஜெய கல்யாணி ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இருவரும் சின்னத்திரை நடிகர்கள். இவர்களது வீடு கடந்த 2 நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்துள்ளது. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டை உடைத்த போலீசார் உள்ளே பார்த்த பொழுது இருவரின் உடலும் அழுகிய நிலையில் இருந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் இருவரும் நிதிநெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nTags நிதி நெருக்கடியால் சின்னத்திரை தற்கொலை Small actresses commit suicide due to நிதி நெருக்கடியால் சின்னத்திரை தற்கொலை Small actresses commit suicide due to நிதி நெருக்கடியால் சின்னத்திரை தற்கொலை Small actresses commit suicide due to\nஆக்சிஸ் வங்கி நெருக்கடியால் விவசாயி தற்கொலை.... விவசாயிகள் போராட்டத்தால் கடன் தள்ளுபடி\nஇ - பாஸ் இல்லாததால் பால் விநியோகம் செய்வதில் பாதிப்பு\nகாவல்துறையின் அலட்சியத்தால் தொடரும் சாதிய ஆணவ படுகொலைகள்....\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nஅவசர ஊர்தி பழுது : அவசரப்படாத நிர்வாகம்\nதமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/youtube-corner?limit=7&start=119", "date_download": "2020-08-10T19:03:12Z", "digest": "sha1:46SULAR34OTGRDOON7TV7RM4AZGOZXKG", "length": 14694, "nlines": 236, "source_domain": "www.4tamilmedia.com", "title": "யூடியூப் கோர்னர்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதேசிய விருதைப் பெற்ற பாடல் , திரைப்படங்களைப் பார்த்துள்ளீர்களா\nஅண்மையில் தேசிய விருது அறிவிக்கப்பட்ட சில பாடல் மற்றும் திரைப்படங்களின் வீடியோ ட்ரெயிலர் இணைப்புக்கள் இங்கே\nRead more: தேசிய விருதைப் பெற்ற பாடல் , திரைப்படங்களைப் பார்த்துள்ளீர்களா\nபுதிய முக்காலா பாடல் நடனத்திற்கு தயாராகுங்கள்\nபுதிய முக்காலா பாடல் நடனத்திற்கு தயாராகுங்கள்\nRead more: புதிய முக்காலா பாடல் நடனத்திற்கு தயாராகுங்கள்\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் உத்தியோகபூர்வ பாடல் வீடியோ\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் உத்தியோகபூர்வ பாடல் வீடியோ\nRead more: சென்னை சூப்பர் கிங்க்ஸ் உத்தியோகபூர்வ பாடல் வீடியோ\nநோக்கியா 7 ப்ளஸ் இந்தியாவில் அறிமுகம் நேரலை\nநோக்கியா நிறுவனம் அண்மையில் புதிய மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதற்கென அறிமுக நிகழ்வை பேஸ்புக் நேரலையாகவும் வெளியிட்டிருந்தது அந்நிறுவனம். நோக்கியாவின் ஸ்மார்ட் போன்கள் சிறப்பம்சங்கள் எவை என தெரிந்துகொள்ள இங்கே அழுத்துங்கள்.\nRead more: நோக்கியா 7 ப்ளஸ் இந்தியாவில் அறிமுகம் நேரலை\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் - ரசிகர்கள் பாடல் பெனி டயால்\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் - ரசிகர்கள் பாடல் பெனி டயால்\nRead more: சென்னை சூப்பர் கிங்க்ஸ் - ரசிகர்கள் பாடல் பெனி டயால்\nகோவம் வருமா வராதா | கவுதம் மேனன் - Video\nகூவம் உண்மையில் ஒரு நதி ஆனால் அது குப்பை கொட்டும் இடமாகவும் இறந்த நதியாகவும் மாறியது எவ்வாறு கவுதம் மேனன் மற்றும் Behindwoods யூடியூப் சேனல் இணைந்து உருவாக்கிய இந்த விழிப்புணர்வு வீடியோ வைரல் ஆகியதில் ஆச்சரியம் இல்லை.\nRead more: கோவம் வருமா வராதா | கவுதம் மேனன் - Video\nSTERLITE மனித உருக்கு ஆலையால் உண்மையில் ஆபத்தா\nSTERLITE மனித உருக்கு ஆலையால் உயிர்களுக்கு உண்மையில் ஆபத்தா\nRead more: STERLITE மனித உருக்கு ஆலையால் உண்மையில் ஆபத்தா\nபூமாராங் எறிதலில் அசத்தல் - வீடியோ\nஉலகின் சில அபாயகரமான விளையாட்டுக்கள் 2 - வீடியோ\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nபாரதிராஜாவை கடவுள் என்றவர்கள் இப்போது ‘கெட்-அவுட்’ சொல்லும் ஆச்சர்யம்\nஇயக்குநர் இமயம் பாரதிராஜா தற்போது படம் தயாரித்துவரும் தயாரிப்பாளர்களுக்காகவே 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் சங்கம் தொடங்க ஆயத்தமானார்.\nசுவிற்சர்லாந்தில் 73வது லோகார்னோ சர்வதேச திரைப்படவிழா (2020) ஆரம்பமாகியது \n\"பியாற்சா கிரான்டே\" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\nஉலகின் வேகமான ட்ரம்ஸ் இசைக் கலைஞர் சித்தார்த் நாகராஜனின் 'லயாத்ரா'\nதமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.\nசூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் வொயேஜர் ஓடம் எமது அண்டத்தைத் தாண்டுமா\nவொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.\nசூர்யா - ஹரி கூட்டணி உடைந்தது\nஆறு, வேல், சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் என ஆற���வது முறையாக சூர்யாவை இயக்க ஒப்பந்தமானார இயக்குனர் ஹரி.\nசந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது\nசந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/ola-journal/661-shoe.html", "date_download": "2020-08-10T19:45:13Z", "digest": "sha1:LWKIZ56KF4V3NJ7KBOHSRYKW2IKOATD7", "length": 3621, "nlines": 62, "source_domain": "www.darulislamfamily.com", "title": "ஷூ", "raw_content": "\nஷூ வைவிட விருது பலமாகப் பறக்கும் எனத் தெரிய வருகிறது. இன்றுவரை 41 என்கிறார் ஐயா Marx Anthonisamy\nபுஷ்ஷின் முகத்திற்காவது திகைக்கும் அளவிற்கு நேர்மையிருந்தது.\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/puthiya-ponmozhigal.php?page=8", "date_download": "2020-08-10T19:11:49Z", "digest": "sha1:26YXZI6MRATOIPR32EH2BFJXHHA3LOQF", "length": 6425, "nlines": 130, "source_domain": "eluthu.com", "title": "புதிய பொன்மொழிகள் | Puthiya Tamil Ponmozhigal | New Tamil Quotations", "raw_content": "\nபுதிய தமிழ் பொன்மொழிகள் (Puthiya Tamil Ponmozhigal)\nபுதிய தமிழ் பொன்மொழிகள் (Puthiya Tamil Ponmozhigal) தொகுப்பு படங்களுடன்.\nதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்\nஅறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு\nஅறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார்\nவெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது\nநீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actress-anushka-shetty-emotional-cry-at-tv-show-msb-271103.html", "date_download": "2020-08-10T19:13:16Z", "digest": "sha1:KX52UVOJFLOVSEGKD4ENSIKVZI6WHZ7U", "length": 9837, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "இயக்குநருக்காக டிவி நிகழ்ச்சியில�� கண்ணீர் விட்டு அழுத அனுஷ்கா | actress anushka shetty emotional cry at tv show– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nஇயக்குநருக்காக டிவி நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத அனுஷ்கா\nதொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அனுஷ்கா மறைந்த இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா பற்றி பேசும் போது கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.\nஈடிவியில் தொகுப்பாளர் சுமா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை அனுஷ்கா உள்ளிட்ட நிசப்தம் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.\nஅப்போது நடிகை அனுஷ்காவின் திரைப்பயணம் குறித்து காணொலி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. மேலும் தொகுப்பாளர் கேட்ட பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கும் நடிகை அனுஷ்கா பதிலளித்தார்.\nஅப்போது தன்னைப் பற்றி ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் மறைந்த அருந்ததி பட இயக்குநர் கோடி ராமகிருஷ்ணாவும் இடம்பெற்றிருந்தார். அதைப்பார்த்து உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனுஷ்கா, இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா இன்னும் சில காலம் நம்முடன் இருந்திருக்கலாம் என்று கூறினார். அவர் பேசிக்கொண்டிருக்கையில் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.\nபின்னர் உடனிருந்தவர்கள் தண்ணீர் கொடுத்த அனுஷ்காவை ஆசுவாசப்படுத்திய பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பினார். கோடி ராமகிருஷ்ணாவை நினைத்து அனுஷ்கா அழுததற்கு காரணம், அவர் இயக்கிய அருந்ததி படம் தான் அனுஷ்காவுக்கு அதிக புகழையும், பரிமாணத்தையும் பெற்றுத் தந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க: நோயாளிகள் போல் ஆம்புலன்ஸில் பயணம் செய்த பொதுமக்கள் - கையும் களவுமாக பிடித்த போலீஸ்\nகருப்பு வெள்ளை புகைப்படத்துடன் கவின் சொன்ன சேதி\nகவர்ந்திழுக்கும் ஹோம்லி லுக்... பிக்பாஸ் ஷெரின் நியூ போட்டோ ஆல்பம்\nவித்யாசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய எமி ஜாக்சன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியா முழுவதும் செப் 30 வரை ரயில் சேவை ரத்து என்பது தவறான தகவல்\nபெய்ரூட் வெடிவிபத்து:: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nவாகன பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nகுவைத்தில் உள்ள தமிழர்களை மீட்க கோரிய வழக்கு...\nஇயக்குநருக்காக டிவி நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத அனுஷ்கா\nஃபுட்பாலில் வித்தை காட்டும் நிவேதா பெத்துராஜ் - வீடியோ\nஇவ்வளவு உயரத்துக்கு வருவேன் என நினைத்ததில்லை - ராதிகா சரத்குமார் நெகிழ்ச்சி\nநெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள ப்ராஜெக்ட் பவர் விக்ரமின் இருமுகன் ரீமேக்கா\nஅருவா படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்யா\nபெய்ரூட் வெடிவிபத்து: வீதியில் இறங்கிய மக்கள்: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nகேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு\nகொரோனா அச்சம்: மாற்று இடத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த ஆலோசனை\nசென்னை மெட்ரோவில் பணிபுரிய 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு இன்று பணி நியமனம் - மேலும் பலர் காத்திருப்பு\nமருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் புளிக் குழம்பு : எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2258564&Print=1", "date_download": "2020-08-10T19:20:17Z", "digest": "sha1:CTBTYH3KBMTWQCTT6M2TK7L6Y7T7YYCY", "length": 4333, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பா.ஜ.,-திரிணாமுல் தொண்டர்கள் மோதல்| Dinamalar\nகோல்கட்டா : மேற்குவங்கத்தின் சோப்ரா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபா.ஜ., எம்.பி., மீது ஷூ வீச்சு\nஓட்டுச்சாவடிகளை கைப்பற்ற சதி: திமுக புகார்(44)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kanthakottam.com/item/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2020-08-10T18:15:50Z", "digest": "sha1:HHM6D7QEA4SE553Y7YKELR4O5OKUCUPX", "length": 22779, "nlines": 162, "source_domain": "www.kanthakottam.com", "title": "அருள்மிகு கலியாண திருமுருகன் | கந்தகோட்டம்", "raw_content": "முருகன் ஆலயங்களின் சங்கமம் | Temples of Lord Murugan\nஆறுமுகன்கந்தசுவாமிகந்தன்கார்த்திகேயன்குமரன்சரவணபவன்சிவ சுப்ரமணிய சுவாமிசுப்பிரமணிய சுவாமிசுப்பிரமணியர்சுவாமிநாதன்தண்டாயுதபாணிதிருமுருகன்முத்துக்குமாரசுவாமிமுருகன்வேல்முருகன்ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிஸ்ரீ முருகன்\nஅமெரிக்கா வாஷிங்டன்ஆஸ்திரேலியா சிட்னி மெல்பேர்ண்இங்கிலாந்து ஈஸ்ட்ஹாம் நியூமோள்டன் லி­செஸ்­டர்இந்தியா அறுபடைவீடுகள் கடலூர் சென்னை தஞ்சை திருநெல்வேலி திருவண்ணாமலை திருவள்ளூர் மதுரைஇலங்கை அம்பாறை உரும்பிராய் கதிர்காமம் கொழும்பு திருகோணமலை யாழ்ப்பாணம் மாவிட்டபுரம்கனடா கால்கரி மொன்றியல் ரொறன்ரோசுவிட்சர்லாந்து சூரிச்சேலம்ஜெர்மனி கும்மர்ஸ்பாக் பீலெபில்ட் பெர்லின் மூல்கெய்ம்திருச்சிமலேசியா பத்துமலை\nHome / Items / திருமுருகன் / அருள்மிகு கலியாண திருமுருகன்\nஜேர்மனி நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தம் மொழி, சமயம், கலாச்சாரம் அழிந்து போகாது பேணிக்காக்கும் நோக்கத்துடன் பீலெபில்ட் நகரில் கலியுக வரதன் முருகப் பெருமானுக்கு புதிதாக ”கலியாண திருமுருகன்” ஆலயம் அமைத்துள்ளனர். 27.01.2013 அன்று மஹா கும்பாவிஷேகத்துடன் (குடமுழுக்கு) பெருஞ் சாந்தி விழா நடாத்த்தப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.\nஇவ் ஆலயத்தில் யாழ்ப்பாணம் நல்லூரிலே அலங்காரக் கந்தனாகவும், செல்வச் சந்நிதியில் அன்னதானக் கந்தனாகவும் கதிர்காமத்தில் ஒளிவீசும் கந்தனாக விளங்கும் கலியுகவரதன் முருகப்பெருமான் தெய்வயானை, வள்ளி சமேதரராக மூலமூர்த்தியாகவும், அம்பிகை, விநாயகர், பைரவர், மற்றும் நவக்கிரகங்கள் பரிவார மூர்த்திகளாகவும் எழுந்தருளியுள்ளார்கள்.\nAll கந்தசுவாமி கந்தன் கார்த்திகேயன் குமரன் சிவ சுப்ரமணிய சுவாமி சுப்பிரமணிய சுவாமி சுப்பிரமணியர் சுவாமிநாதன் திருமுருகன் முத்துக்குமாரசுவாமி முருகன் வேல்முருகன் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஸ்ரீ முருகன்\nகந்தசட்டி கவசம் – திருப்பரங்குன்றம்\nதிருப்பருங்குன்றுரை தீரனே குகனே மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா குறுக்குத்துறையுறை குமரனே அரனே இர\nஎத்தனை கோடி கொடுமை வைத்தாய் இறைவா இறைவாஅத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோ\nமுருகனின் 16 வகைக் கோலங்கள்\n1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எ\nஉருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் கருவா யுயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவா யருள்வாய் குகனே.\n© 2017 இணையத்தளக் காப்புரிமை கந்தகோட்டம். படங்கள், ஒலி, ஒளி வடிவங்களின் காப்புரிமை அதற்குரியவருக்கே சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/5-people-arrested-selling-e-pass", "date_download": "2020-08-10T19:53:27Z", "digest": "sha1:UOZ3PNYEO7Z2JQCNTN4RNBTU4FUBHB3A", "length": 12466, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "இ-பாஸ் விற்பனை... 5 பேர் கைது..! | 5 people arrested for selling e-pass ... | nakkheeran", "raw_content": "\nஇ-பாஸ் விற்பனை... 5 பேர் கைது..\nகரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கும் அதேவேளையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகள் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது மக்கள் சொந்த ஊர், துக்க நிகழ்வுகள், திருமணம் போன்ற நிகழ்வுகள், தொழில், வியாபாரம் போன்ற தவிர்க்க முடியாத காரணத்திற்காக மக்கள் வெளியே செல்ல இ-பாஸ் அவசியம் என்று அரசு அறிவித்துள்ளது.\nகட்டாயமாக இ-பாஸ் இருந்தால் மட்டுமே வெளியில் செல்ல முடியும் என்ற நிலையில், விண்ணப்பித்த பல்லாயிரம் பேருக்கு இ-பாஸ் கிடைக்காமல் சிரம்மபட்டு வருகிற அதே வேளையில், பணம் கொடுத்தால் இ-பாஸ் கிடைக்கும் என்ற புகார்கள் எழுந்து வந்த நிலையில் இ-பாஸ் விற்பனை செய்துவந்த இரண்டு அரசு ஊழியர்கள் உள்பட ஐந்து பேரை சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ்சார் கைது செய்துள்ளார்கள்.\nகரோனா நோய் தொற்று காரணமாக அரசு பொதுமுடக்கத்தை கொண்டுவந்த நிலையில், இ-பாஸ் முதலில் சென்னை மாநகர காவல்துறை முதல் இரண்டுநாள் வழங்கிய நிலையில், சென்னை மாநகராட்சியின் மூலம் பின்னர் வழங்கப்பட்டது. பிறகு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது, இந்தநிலையில் பல புகார்கள் எழுந்த நிலையில் இதனை தவிர்க்கும் விதமாக ஆன்லைன் மூலம் இ-பாஸ் வழங்கப்பட்டது.\nஇதிலும் பணம் கொடுப்பவர்களுக்கே இ-பாஸ் வழங்கப்படுகின்றது என்ற புகார் எழுந்தது இதனை கண்காணித்து வந்த காவல்துறை இ-பாஸ் விற்பனை செய்துவந்த மோசடியில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் குமரேசன் மற்றும் சென்னை மாவட்டாசியர் அலுவலக வருவாய் ஆய்வாளர் உதையா, தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த தேவேந்திரன் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.\nஇவர்கள் வெளியூர் செல்��� விரும்புவோரிடம் டிராவல்ஸ் நிறுவன மூலம் இ-பாஸ் விற்பனை செய்து வந்ததும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஒரு நபருக்கு இரண்டு முதல் மூன்றாயிரம் வரையும், வெளிமாநிலம் செல்ல ஒருநபருக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை வசூல் செய்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் இதில் யார் யாருக்கு தொடர்புள்ளது என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும் - ஓ.பி.எஸ். விருப்பம்\nதிருவாரூர் மாவட்டத்தில் 4 மாத பெண் குழந்தை கரோனா தொற்றுக்கு பலி\nஆந்திரத்தை அலறச் செய்யும் கரோனா... ஒரே நாளில் 7,665 தொற்று\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nபிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும் - ஓ.பி.எஸ். விருப்பம்\nகலெக்டரின் பேட்டி... பெருகும் வரவேற்பு\nதிருவாரூர் மாவட்டத்தில் 4 மாத பெண் குழந்தை கரோனா தொற்றுக்கு பலி\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nநான் செய்வது மோடிக்கு தெரியும்... போனில் நான் சொன்னாலே 5 ஆயிரம் ஓட்டு மாறும்... எஸ்.வி.சேகர்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/events/thulam-sani-peyarchi-palangal-2017-20/", "date_download": "2020-08-10T19:36:46Z", "digest": "sha1:GDTAHWIO4ZGXENQ6KCTCIFFT777XWDDN", "length": 16217, "nlines": 129, "source_domain": "aanmeegam.co.in", "title": "Thulam sani peyarchi palangal 2017-20 | துலாம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்", "raw_content": "\nThulam sani peyarchi palangal 2017-20 | துலாம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nதுலாம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Thulam sani peyarchi palangal 2017-20\nதுலாம் ராசிகாரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி அதிஷ்டம் தான். உங்களுக்கு ஏழரை சனி முழுவதும் முடியும் காலம் இது. கடந்த ஏழரை ஆண்டுகளாக உங்களை பாடாய் படுத்தி பலவித பயிற்சிகளை கொடுத்திருப்பார் சனி பகவான். இனி கடந்த ஏழரை வருடங்களில் நீங்கள் பெற்ற அனுபவம் மூலம் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ளும் காலம் வந்துவிட்டது. செய்யும் தொழிலில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி இப்படி அனைத்தும் நன்மையே. இந்த காலகட்டத்தில் நீங்கள் துணிச்சலாக புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். அதனால் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். புதிய சொத்து, வீடு வாகனம் என அனைத்தையும் நீங்கள் சேர்க்கும் காலம் இது.\nசித்திரை 3, 4,ம் பாதங்கள், சுவாதி, விசாகம்\n(ர, ரா, ரி, ரு, ரே, ரோ, த, தா, நி, து, தே) போன்ற எழுத்துக்களில் பெயரை முதல் எழுத்தாக கொண்டவர்களும் ஐப்பசி மாதத்தில் பிறன்ந்தவர்களுக்கு இப்பலன் பொருந்தும்)\nவான மண்டலத்தில் 7வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசிநாதனான சுக்ரன் – நவக்கிரகங்களில் சுபக்கிரகமாகவும் உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் வாய்ப்பும், சந்தர்ப்பத்தையும் வழங்கவல்லவராக இருக்கிறார். கலை என்ற வார்த்தைக்கு சுக்ரன் என்று அர்த்தம் உள்ள சுக்ரன் வீட்டில் பிறந்த நீங்கள் நல்ல வசீகர தோற்றமும் நல்ல வார்த்தைகளைப் பேசுபவராகவும் விளங்குவீர்கள். உங்களுடன் தொடர்பு கொள்ள பலர் விரும்புவர். யாருக்கும் தீங்கு நினைக்காத உங்களுக்கு எல்லா வய்ப்புகளும் தேடி வருவதையே விரும்புவீர்கள். கடமை உணர்வோடு செயல்படுவதிலும் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் வல்லவர் நீங்கள்.\nஇதுவரை உங்கள் ராசிக்கு 2ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்த சனிபகவான் செல்லென்னா துயர், வேதனைகளையும், விரயங்கள் மற்றும் பிரச்சனைகளை கொடுத்து வந்தார். அவர் இப்பொழுது உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது சிறப்பு ஆகும். இதுவரை பட்ட கஷ்டத்திற்கு ஒரு விடிவு காலமாகும். இக்காலங்களில் உங்கள் மனதில் இனம்புரியா உற்சாகம் இருந்து கொண்டே இருக்கும். இதுவரை நடவாமல் தள்ளிபோன சுபகாரியங்கள் நடைபெறும் காலமிது. எடுக்கும் முயற்சியில் வெற்றியும், புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் கூடும். தனவரவு பொருள் வரவுடன் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். அதிக நேரத்தில் அலைச்சல்களும் ஏற்பட கூடிய காலம். பிரயாணங்களில் நன்மை உண்டு. உடன் பிறந்தவர்கள், உறவினர்களால் நன்மை உண்டாகும்.\nபுது உறவுகளால் நன்மை ஏற்பட கூடிய நேரம். அதிகப்படியான உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது. வேலையில் இடமாற்றம் ஊர் மாற்றம் மற்றும் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கி அதன் மூலம் வருமானம் வரக்கூடிய காலம். உங்களைப் பற்றிய வதந்திகள் இருந்து கொண்டே இருக்கும். எதிலும் கவனம் தேவை. கல்வியில் கவனம் தேவை. சொத்துக்களை வாங்கி விற்க நேரிடும்.\nகாதல் விஷயங்கள் சந்தோஷமாக இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். இனி சுபகாரியங்கள் நடக்கும் காலம். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அவர்கள் படிப்பு, வேலை, வெளிநாடு இவைகள் சாதகமாக இருந்து வரும். பங்கு சந்தை மற்றும் ரேஸ், லாட்டரி, கிளப், விருந்து, உல்லாசம் நல்ல லாபகரமாகவும். பொருட்களை அடகு வைக்கும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும்.\nவேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை, வேலையில் உற்சாகம், சுறுசுறுப்பு மற்றும் வேலையில் முன்னேற்றம் ஊதிய உயர்வும் ஏற்படும், உங்களது ராசிக்கு இன் 4ம் மற்றும் 5ம் இடத்திற்கு சனிபகவான் அதிபதியாக இருப்பதால் தாங்கள் பார்க்கும் வேலையில் மிக கவனத்துடன் இருக்கவும். உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்ளல் வேண்டும். வரும் பணத்தை முறையாக சேமித்தல் நலம். எதையும் நன்கு ஆராய்ந்து பின் கடன் கொடுக்கவோ, வாங்கவோ ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டிய சமயம். கடன் வாங்குவதை தவிர்க்கவும். மனதில் இனம் புரியாத பயம், குழப்பம் தோன்றும் காலம் எனவே சிந்தித்து செயலாற்றவும். வீட்டு வளர்ப்பு பிராணிகளால் நன்மை ஏற்படும். வேலையாட்களால் தேவையற்ற மனச் சஞ்சலம் ஏற்படும். தாய் மாமன்கள் ஆதரவு கிட்டும். தாயாரின் உடல் நலத்தில் அதிகக் கவனம் தேவை. தந்தையாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் காலம் வெளிநாட்டு தொடர்பு சாதகமாக இராது. ஆன்மீக பயணங்கள் தொடரும் நண்பர்கள் பிரிந்து இணையும் காலம். கணவன் மனைவி உறவு சுமூகமாக சந்தோஷமாக இருக்கும்.\nபரிகாரம்: பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீவிருத்தாம்பிகை உடனுறை ஸ்ரீவிருத்தகிரீஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று வணங்கி வாருங்கள்; தொட்டதெல்லாம் துலங்கும்.\nவீட்டருகில் உள்ள பசுவிற்கு அகத்தி கீரை மற்றும் வாழைப்பழத்தை அவ்வப்போது கொடுங்கள். அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு வாரத்தில் ஒருநாளாவது சென்று வழிபடுங்கள். பிரதோஷ நாளில் சென்றால் மேலும் சிறப்பு. “ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்மியை நமஹ” என்ற மந்திரத்தை கூறி வாருங்கள் வருமானத்திற்கான தடை நீங்கும்.\nViruchigam sani peyarchi palangal 2017-20 | விருச்சிகம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nKanni sani peyarchi palangal 2017-20 | கன்னி ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nஇன்றைய ராசிபலன் 27/2/2018 மாசி (15), செவ்வாய் கிழமை |...\nமுன்னோர்களின் ஆசியை பெற மகாளய அமாவாசை | மகாளய அமாவாசை...\nஇன்றைய ராசிப்பலன் மற்றும் பஞ்சாங்கம் 11.8.2020...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nகருட பஞ்சமி வரலாறு மற்றும் சிறப்புகள் | Garuda...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/164411/news/164411.html", "date_download": "2020-08-10T20:34:43Z", "digest": "sha1:OSL3FE5TRR2K4FEKG45SBROLN7NYKN6R", "length": 24828, "nlines": 105, "source_domain": "www.nitharsanam.net", "title": "இருண்ட சூனியவெளிக்குள் அரசாங்கம்..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nநீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக பதவி வகித்து வந்த விஜயதாச ராஜபக்ஷ, கடந்த வாரம் பதவி விலகியிருக்கின்றார். அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்புகளை அவர் தொடர்ந்தும் மீறி வருகின்றார் என்கிற குற்றச்சாட்டுகளை முன்வைத்தே, அவரை பதவி விலக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஐக்கிய தேசியக் கட்சி பரிந்துரைத்தது.\nதான் அங்கம் வகிக்கும் கட்சியே, தன்னை பதவி நீக்குமாறு பரிந்துரைத்தமை தொடர்பில், விஜயதாச ராஜபக்ஷ ஊடகங்களிடம் பெரும் சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. மற்றப்படி, தான் தனி ஆவர்த்தனம் செய்து வந்தமை தொடர்பில் அவர் வெளிப��படையாகவே இருந்தார். மறைமுகமாக பெருமையாகவும் உணர்ந்தார்.\nமஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில், ஆளும் கட்சி உறுப்பினராக இருந்த விஜயதாச ராஜபக்ஷ அப்போது மிகவும் வலுக்குறைந்திருந்த எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து கொண்டு ரணில் விக்ரமசிங்கவின் பெரும் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக மாறினார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் வரை சட்ட ரீதியான விடயங்களை கையாள்வது தொடர்பிலும் விஜயதாச ராஜபக்ஷவையே ரணில் விக்கிரமசிங்க முன்னிறுத்தி வந்தார்.\nஆனால், பொதுத் தேர்தலுக்குப் பின்னராக விஜயதாச ராஜக்ஷ தொடர்பில் எழுந்த ‘அவன்கார்ட்’ சர்ச்சையும், அது தொடர்பில் சரத் பொன்சேகா வெளியிட்டு வந்த குற்றச்சாட்டுகளும் அவரை பொது வெளியில் சற்றே நிலைத்தடுமாற வைத்தது. விமர்சன ரீதியில் அவரால் ஊடகங்களை மாத்திரமல்ல, சொந்தக் கட்சியையே எதிர்கொள்ள முடியாமல் போனது.\nஅத்தோடு, அவர் வகித்து வந்த நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுகள் விஜயதாச ராஜபக்ஷவை இன்னும் சற்று அதிகாரம் கூடிய பக்கத்தில் நகர்த்தவும் வைத்தது. மஹிந்த அரசாங்கம் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளில் போதிய முன்னேற்றங்கள் இல்லை என்கிற நிலையில், அதன் எதிர்வினைகள் அரசாங்கத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதும், துறை சார் அமைச்சராக விஜயதாச ராஜக்ஷ எந்தவிதமான துரித நடவடிக்கைகளையும் எடுப்பதிலிருந்து விலகியிருந்தார் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான குற்றச்சாட்டாகும்.\nஅது, ரணில் விக்கிரமசிங்கவையும் பெரும் எரிச்சல் படுத்தியது. அதன் நீட்சியாக, விஜயதாச ராஜபக்ஷவை கட்சிக்குள் தரமிறக்கும் வேலைகள் ஆரம்பமாகின. குறிப்பாக, விஜயதாச ராஜபக்ஷவை ஊழல்வாதியென்றும், மோசடிக்காரர் என்றும் குற்றஞ்சாட்டி வந்த சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இணைக்கப்பட்டார்.\nஅத்தோடு, களனி தொகுதி அமைப்பாளர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. இதனால், விஜயதாச ராஜபக்ஷ பெரும் ஏமாற்றம் அடைந்தார். சரத் பொன்சேகாவை கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவராக நியமிப்பது தொடர்பிலும் ரணில் விக்கிரமசிங்க ஆர்வம் வெளிப்படுத்திய போது, விஜயதாச ராஜபக்ஷ வெளிப்படையாகவே தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.\nஅங்கிருந்து அவர், தனி ஆவர்த்தனத்தை வெளிப்படையாகவே செய���ய ஆரம்பித்தார். அதற்கு, அவர் வகித்துவந்த அமைச்சுப் பதவிகளும் அதிகளவில் உதவ ஆரம்பித்தது. குறிப்பாக, புத்தசாசன அமைச்சினூடு மைத்திரி- ரணிலை மீறி பௌத்த பீடங்களோடு நெருக்கமும், ஒத்திசைவையும் அவர் வெளிப்படுத்த முனைந்தார். அது, ஒண்றிணைந்த எதிரணியின் அரசியல் முனைப்புகளுக்கு அதிகளவில் இடங்கொடுப்பதாகவும் அமைந்தது.\nஇதனால், ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் பௌத்த பீடங்களின் அழுத்தங்களை, அரசாங்கம் தொடர்ச்சியாக எதிர்கொள்ள வேண்டிய கட்டத்துக்கு நகர்த்தியது.\nகுறிப்பாக, பொது பல சேனா மேற்கொண்ட அத்துமீறல்கள் தொடர்பில், நியாயமான நீதி விசாரணைகளை முன்னெடுப்பதை தடுக்கும் நோக்கில், விஜயதாச ராஜக்ஷ தலையீடுகளைச் செய்தார் என்றும் குற்றச்சாட்டப்பட்டது. அத்தோடு, நீதியமைச்சராக இருந்து கொண்டு தன்னுடைய வரைமுறைகளை மீறி மனித உரிமைகள் செயற்பாட்டாளரான சட்டத்தரணி ஒருவரை வெளிப்படையாக ஊடகங்களினூடு மிரட்டிய விவகாரம், நல்லாட்சி அரசாங்கம் என்று தொடர்ந்தும் தம்மை முன்னிறுத்திக் கொண்டு இருக்கும் மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்துக்கு சர்வதேச ரீதியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.\nவிஜயதாச ராஜபக்ஷ தொடர்பில் ஊடகங்களில் வெளிப்பட்ட அதிகமான விமர்சனங்கள் உண்மையிலேயே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றல்ல. அவ்வாறான நிலை ஏற்படும் என்று தெரிந்து மைத்திரியோ- ரணிலோ அவருக்கு குறித்த அமைச்சுகளை கையளிக்கவும் இல்லை.\nஆனால், அவர் தனக்கான தற்போதையை நிலையை விட்டு நகரும் போது, தான் எதிர்காலத்தில் பெரும் ஆதாயங்களை அல்லது அதிகாரத்தை அடைந்துவிட முடியும் என்று நம்பினார் என்பது வெளிப்படையானது. அதுதான் இன்றைக்கு அவரை பதவியிலிருந்து செல்ல வைத்திருக்கின்றது.\n‘நல்லாட்சி’ என்கிற கவர்ச்சிகரமான அடையாளத்தோடு ஆட்சிக் கட்டிலில் ஏறிய மைத்திரி- ரணில் கூட்டு, இன்றைக்கு அதிக நெருக்கடிகளைச் சந்தித்து நிற்கின்றது. மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு முக்கிய அமைச்சரான ரவி கருணாநாயக்க பதவி விலகி வேண்டிய ஏற்பட்டது. இன்னொரு பக்கம், சுதந்திரக் கட்சி மூத்த அமைச்சர்கள் அரசாங்கம் தொடர்பில் வெளிப்படுத்தும் அதிருப்தி, கூட்டு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கைகளை அதிகளவில் ஆட்டம் காணச் செய்திருக்கின்றது.\nஆட்சி மாற்றத்தின��டு மைத்திரியும் ரணிலும் எழுதிய நூறு நாட்கள் திட்டத்தில் 30 வீதமானவையே நிறைவேற்றப்படாத நிலையில், நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில், மக்கள் பெரும் ஏமாற்றத்துடனேயே இருக்கின்றார்கள். அது, மஹிந்த அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த ஏமாற்றத்தின் அளவை அண்மித்துக் கொண்டிருக்கின்றது.\nஇவ்வாறான நிலையில், அமைச்சரவைப் பொறுப்புகளை மீறி விமர்சிக்கின்ற அரசாங்க முக்கியஸ்தர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாற்காக நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்கிற விடயத்தை ஆளுங்கட்சியே அமைச்சர்களுக்கு எதிராக கையிலெடுக்க வேண்டிய ஏற்பட்டிருக்கின்றது. விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அதனொரு கட்டமே.\nஆனால், இவ்வாறான கட்டுப்பாடுகள் மாத்திரம் மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மீள வலுப்படுத்துவதற்கு உதவுமா என்கிற கேள்வி எழுகின்றது\nமைத்திரியும் ரணிலும் இரு பெரும்பான்மைக் கட்சிகளில் தலைவர்களாக தங்களுடைய வாக்கு வங்கிகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவையின் பக்கத்தில் செயற்படுவது வழக்கம்.\nஆனால், இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் முடிவதற்கு இன்னமும் மூன்று ஆண்டுகள் இருக்கின்ற நிலையில், தேர்தல்களை பிரதானப்படுத்திக் கொண்டு நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலிருந்து பின்நிற்கும் காரணிகளே, கூட்டு எதிரணியையும், அரசாங்கத்துக்கு எதிரான தென்னிலங்கையின் சக்திகளையும் பெருவாரியாக வளர வைக்கின்றது. அது, நிலைமைகளை கட்டுப்படுத்துவதிலிருந்து நழுவும் போது எழும் விளைவுகள்தான். இன்றைக்கு அரசாங்கம் வந்து சேர்ந்திருக்கின்ற இடம் அது.\nஅரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் இருவர் பற்றி முன்னணி தொழில் முனைவோர் ஒருவர் உரையாடல் ஒன்றின்போது கூறினார், “பதவிக்கு வரும் வரையில் அந்த இரு அமைச்சர்களும் நான் எப்போது தொலைபேசியூடாக பேசினாலும் உடனே பேசுவார்கள்.\nபொதுத் தேர்தல் முடிந்து அமைச்சர்கள் ஆனாதும், முதல் சில வாரங்கள் தொலைபேசியால் பழைய மாதிரியே பேசினார்கள். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல நிலைமை மாறியது. தொலைபேசியால், அமைச்சர்களின் பிரத்தியேகச் செயலாளர்கள் பதில் சொல்ல ஆரம்பித்தார்கள்.\nபிறகு சில நாட்களின் பின்னர், பிரத்தியேகச் செயலாளர���ன் உதவியாளர் பதில் சொல்ல ஆரம்பித்தார். சில தருணங்களில் அந்த உதவியாளரும் அதிகாரத் தோரணையில் தொலைபேசி அழைப்பைத் துண்டித்தார்.\nஅமைச்சர்களோடு தொடர்பு கொள்வது என்பது முடியாத காரியமாகி விட்டது. தொழிற்றுறையில் முன்னணியில் இருக்கும் என் போன்றவர்களுக்கே அமைச்சர்களுடனான (அரசாங்கத்துடனான) தொடர்பாடல் இவ்வளவு சிரமமாக இருக்கும் போது, சாதாரண மக்களின் நிலை எவ்வாறானது என்பதை நினைத்துப் பாருங்கள்.\nசாதாரண மக்களை தேர்தல் வாக்குகளாக மாத்திரமே அரசியல்வாதிகள் பார்க்கிறார்கள். ஆட்சியாளர்கள் தங்களின் தொடர்பாடல் வெளியை அகற்றம் செய்யும் போது, மக்களின் எதிர்பார்ப்பை அறிந்து கொள்வதிலிருந்து விலகியிருக்கின்றார்கள். அவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதிலிருந்து தந்திரமான செய்கையை முன்னிறுத்திக் கொண்டு மக்களிடம் செல்ல நினைக்கின்றார்கள். அதற்காக, மக்களை குழப்புவதில் கவனம் செலுத்துகின்றார்கள்.\nஇதையெல்லாம் விட்டு, மக்களுடனான தொடர்பாடல் வெளியை சரியாக, இலகுவாக பேணினாலே அரசாங்கம் முன்னோக்கி செல்ல முடியும்” என்றார்.\nஊழலற்ற வெளிப்படையான அரசாங்கத்தை அமைப்பதே தங்களுடைய இலக்கு என்று சொல்லிக் கொண்டு வந்த மைத்திரியும்- ரணிலும் தற்போது அடைந்திருக்கின்ற இடம், கடந்த கால அரசாங்கங்கள் அடைந்த அதே இருண்ட சூனிய வெளியே. அங்கு, அவர்கள் தங்களை நோக்கி வெளிச்சங்களைப் பாய்ச்சுவதில் மாத்திரமே குறியாக இருக்கின்றார்கள்.\nஆனால், அந்த வெளிச்சம் மக்களையோ நாட்டையோ மீட்டெடுக்க உதவாது. அவ்வாறான கட்டங்களில் விஜயதாச ராஜபக்ஷக்களின் பதவி நீக்கமோ, ரவி கருணாநாயக்களின் இராஜினாமாவோ ஒருவித கண்துடைப்பாக மாத்திரமே இருக்கும். எல்லா நேரங்களிலும் கண்துடைப்புகள் போதிய வெளிச்சத்தைத் தருவதில்லை.\nஒட்டிக்கொண்டிருப்பது பெரும் இருள் என்றால், அது இன்னும் இன்னும் சிக்கலாகவே முடிந்து போகும். மைத்திரியும் ரணிலும் அடைந்திருக்கின்ற இடம், விரைவாக மீளாய்வு செய்யப்பட வேண்டியது. புரிந்து கொண்டால், அவர்கள் மாத்திரமல்ல, மக்களும் தப்பித்துக் கொள்வார்கள்.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\nஉலகின் தலைசிறந்த 7 பாஸ்போர்ட்\nஇயற்கை என்னும் இளைய கன்னி – காஞ்சனா\nஇந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய சிறந்த 7 நாடுகள்\nகேரளா விமான விபத்��ு காரணங்கள்\nKerala Plane Crash: சம்பவம் நடந்த இடத்துக்கு 20 மீ அருகில் இருந்தவர் என்ன சொல்கிறார்\nபிரசவம் ஆகும் நேரம் இது\nபெண்கள், ஆண்களைவிட, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nஹோமாகமயில் சுற்றிவளைக்கப்பட்ட ஹெரோயின் வியாபாரம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/07/blog-post_616.html", "date_download": "2020-08-10T17:57:59Z", "digest": "sha1:B4HK6R4PQS44ROHP5R6ATCTHMPSW2LOS", "length": 10289, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "பம் தெரிய குட்டியான ட்ரவுசரில் ராகுல் பரீத் சிங் - வைரலாகும் புகைப்படங்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Rakul Preeth Singh பம் தெரிய குட்டியான ட்ரவுசரில் ராகுல் பரீத் சிங் - வைரலாகும் புகைப்படங்கள்..\nபம் தெரிய குட்டியான ட்ரவுசரில் ராகுல் பரீத் சிங் - வைரலாகும் புகைப்படங்கள்..\nதற்போது முழு நாடும் கொரோனா வைரஸ் உடன் தான் போராடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஉலக அளவில் அதிகம் பாதிப்பை சந்தித்து நான்காவது நாடாக உள்ளது இந்தியா. வரும் நாட்களில் இது தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முழு அடைப்பில் இருந்த நிலையில் இந்தியாவில் தற்போது படிப்படியாக சில தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது.\nவிமான சேவை, ரயில் உள்ளிட்ட பலவற்றிற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான சேவை தொடங்கி மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று டெல்லி செல்லும் விமானத்தில் செல்வதற்காக நடிகை ராகுல் ப்ரீத் விமான நிலையம் வந்தார்.\nதன்னை முழுமையாக பாதுகாக்க அவர் PPE உடை மற்றும் கிளவுஸ், மாஸ்க் அணிந்து வந்திருந்தார். அவரது புகைப்படம் இணையத்தில் மிக வேகமாக பரவியது.அடுத்து ராகுல் நடிக்க உள்ள அட்டாக் என்ற படத்தின் இயக்குனர் லக்ஷ்ய ராஜை தான் விமான நிலையத்தில் எதேட்சையாக சந்தித்துள்ளார். கொரோனா பிரச்சனை இல்லாமல் இருந்திருந்தால் அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்றுக் கொண்டு இருந்திருக்கும்.\nராகுல் ப்ரீத் உடன் அவரது தம்பி அமன் உள்ளார். விமானநிலையத்தில் அவர்கள் பாதுகாப்பு உடை அணிந்திருந்தாலும் தனித்தனியாக சோசியல் டிஸ்டன்சிங் கடைப்பிடித்து தூரமாகவே அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறோம் என அந்த வீடியோவில் ராகுல் கூறியிருந்��ார்.\nமேலும், அடிக்கடி கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்து வரும் ராகுல் பரீத் சிங்க் தற்போது பிகினி உடையில் கடந்த வருடம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.\nவானம் மேலே.. பூமி கீழே.. இரண்டுக்கும் நடுவில் அமைதி.. சுற்றியுள்ள மகிழ்சிகள் என கவித்துவமான கேப்ஷனையும் வைத்துள்ளார் அம்மணி. இன்னொரு புகைப்படத்தில் \"பீச் பம்\" என்று கூறி தன்னுடைய பம்மை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.\nபம் தெரிய குட்டியான ட்ரவுசரில் ராகுல் பரீத் சிங் - வைரலாகும் புகைப்படங்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஷோபனா..\n\"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..\" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனுஷ்கா..\nகவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு சொன்ன வாணி போஜனா இது..\nமுதன் முறையாக பிகினி உடையில் நடிகை லக்ஷ்மி மேனன் - சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..\n\"இப்போ தெரியுதா இவங்கள ஏன் சைட் அடிக்குறேன்ன்னு..\" - சீரியல் நடிகை வந்தனா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\n\"இதுவரை இல்லாத உச்ச கட்டகவர்ச்சி..\" - கோடிகளில் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்.. - சாய் பல்லவி அதிரடி..\nபொட்டு துணி இல்லாமல் குளியலறையில் ராய் லக்ஷ்மி - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் போஸ்டர்..\n\" - \"நம்ம மைண்டு வேற அங்க போகுதே..\" - விஜய் டிவி பிரியங்கா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..\n\"அரேபிய குதிரைன்னு சும்மா சொல்றாங்க..\" - ஆண்ட்ரியா வெளியிட்ட வீடியோ - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஷோபனா..\n\"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..\" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனுஷ்கா..\nகவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு சொன்ன வாணி போஜனா இது..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendyvoice.com/cocktail-movie-review-in-tamil-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-10T17:59:17Z", "digest": "sha1:NIYGMZHYQDFEUWQOOWZEUOHM3XDHULYM", "length": 18104, "nlines": 135, "source_domain": "trendyvoice.com", "title": "cocktail movie review in tamil | மர்ம மரணத்தை நண்பர்களுடன் சேர்ந்து மறைக்க போராடும் யோகிபாபு | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தட்ஸ்தமிழ்", "raw_content": "\ncocktail movie review in tamil || மர்ம மரணத்தை நண்பர்களுடன் சேர்ந்து மறைக்க போராடும் யோகிபாபு\nPrev டிக்டாக்குக்கு பதிலாக மாற்று செயலியை அறிமுகப்படுத்தியுள்ள திருப்பூர் வாலிபர்கள்10 July 2020Next பேர்ஸ்டோவ், மொயீன் அலிக்கு இடம் || Jonny Bairstow Moeen Ali Among 24 man England ODI Squad for Ireland10 July 2020\ncocktail movie review in tamil || மர்ம மரணத்தை நண்பர்களுடன் சேர்ந்து மறைக்க போராடும் யோகிபாபு\nசோழர் காலத்து ஐம்பொன் முருகன் சிலை அரசு அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போகிறது. மைம் கோபி இந்த சிலையை திருடி வைத்திருக்கிறார். சில தினங்களுக்கு பிறகு போலீஸ் அதை கண்டுபிடித்ததாக சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையான சிலை கிடையாது. இவ்வாறு செய்தி வெளியிட்டால், காணாமல் போன சிலை ஏதாவது ஒரு வகையில் கிடைக்கும் என திட்டமிட்டு போலீஸ் இவ்வாறு செய்கின்றனர்.\nஇது ஒருபுறம் இருக்க, சென்னையில் சலூன் கடை வைத்திருக்கும் யோகிபாபுவுக்கு மூன்று நண்பர்கள் உள்ளனர். அதில் அன்பு என்பவருக்கு திருமணம் நிச்சயமாகிறது. இதற்காக யோகிபாபு உள்ளிட்ட நண்பர்களுக்கு, அன்பு, வீட்டில் பார்ட்டி கொடுக்கிறார். அப்போது, அவர்கள் அனைவரும் என்ன நடந்தது என தெரியாத அளவுக்கு குடிக்கின்றனர். மறுநாள் எழுந்து பார்த்தால் அங்கு ஒரு பெண் இறந்த நிலையில் கிடக்கிறார்.\nஇதைப்பார்த்து ஷாக்கான யோகிபாபுவும் அவரது நண்பர்களும், அந்த பிணத்தை மறைக்க திட்டமிடுகின்றனர். பின்னர் அந்த பெண் யார், அவர் எப்படி இங்கே வந்தார், அவர் எப்படி இங்கே வந்தார், அவரை யார் கொன்றது, அவரை யார் கொன்றது, முருகன் சிலை என்ன ஆனது, முருகன் சிலை என்ன ஆனது\nகாமெடி வேடங்களில் கலக்கி வந்த யோகிபாபு, ஏன் இந்த படத்தில் நடிக்க ஒப்பு���்கொண்டார் என கேட்க தோன்றுகிறது. படத்தில் காமெடி காட்சிகள் சுத்தமாக எடுபடவில்லை. சில இடங்களில் மொக்கை காமெடியை வைத்து ஜவ்வாக இழுத்திருக்கிறார்கள். நாயகி ராஷ்மி கோபிநாத் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.\nகலக்கப்போவது யாரு பிரபலங்களை பயன்படுத்தியது நல்ல ஐடியாவாக இருந்தாலும், சில இடங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகின்றனர்.\nஇயக்குனர் விஜய முருகன் திரைக்கதையில் சொதப்பி இருக்கிறார். கதாபாத்திர தேர்வு சரியாக இருந்தாலும், அவர்களை சரிவர பயன்படுத்தாதது ஏமாற்றம். சாய் பாஸ்கரின் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. ரவீனின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்துள்ளது.\nரஷ்ய நதியில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களுக்கு முக ஸ்டாலின் இரங்கல்\nராஜஸ்தான் அரசியல்: ’ஜனநாயக விரோத பாஜகவின் முகத்தில் விழுந்த நேரடி அடி’ – காங்கிரஸ் |\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 53 ஆயிரம் பேர் – மாவட்ட வாரியாக விவரம் |\nதலைப்புச் செய்திகள் | உலகச்செய்திகள் | தேசியச்செய்திகள் | மாநிலச்செய்திகள் | சினிமா | சினிமா செய்திகள் | விமர்சனம் | அரசியல் | ஆரோக்கியம் | ஆரோக்கிய சமையல் | இயற்கை அழகு | உடற்பயிற்சி | குழந்தை பராமரிப்பு | பெண்கள் பாதுகாப்பு | பெண்கள் மருத்துவம் | பொது மருத்துவம் | விளையாட்டுச்செய்திகள்\nDanny Movie review in Tamil || மர்ம கொலைகளும்… நாயுடன் விசாரிக்கும் வரலட்சுமியும்\ncocktail movie review in tamil || மர்ம மரணத்தை நண்பர்களுடன் சேர்ந்து மறைக்க போராடும் யோகிபாபு\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்காய சூப் || Onion Soup\nபுரதம், நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்\nகொரோனாவால் ஏற்பட்ட மாற்றம்: வேலைக்கு செல்வது அம்மா.. வீட்டைக் கவனிப்பது அப்பா..\nகுழந்தைகளுக்கு படிப்பை புகட்டும் அப்ளிகேஷன்கள்..\nகல்வித் விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு\n\"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/zte-nubia-m2-play-price-62986.html", "date_download": "2020-08-10T19:54:25Z", "digest": "sha1:VQO3GLKP5FONSS4ZNUKTPKROKFZHKGHR", "length": 14242, "nlines": 421, "source_domain": "www.digit.in", "title": "ZTE Nubia M2 Play | ZTE Nubia M2 Play இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - 10th August 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்ల���\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nதயாரிப்பு நிறுவனம் : ZTE\nஸ்டோரேஜ் : 32 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 128 GB\nZTE Nubia M2 Play Smartphone Full HD IPS LCD Capacitive Touchscreen உடன் 720 x 1280 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 267 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5.5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.4 ghZ Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 3 & 4 GB உள்ளது. ZTE Nubia M2 Play Android 7.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇந்த ஃபோன் Qualcomm Snapdragon 435 புராசஸரில் இயங்குகிறது.\nZTE Nubia M2 Play Smartphone Full HD IPS LCD Capacitive Touchscreen உடன் 720 x 1280 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 267 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5.5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.4 ghZ Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 3 & 4 GB உள்ளது. ZTE Nubia M2 Play Android 7.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇந்த ஃபோன் Qualcomm Snapdragon 435 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 3 & 4 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 32 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 128 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 3000 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nமுதன்மை கேமரா 13 MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 5 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nஇன்ட்டெக்ஸ் Aqua 3G Star\nPoco M2 Pro, 5 கேமராவுடன் ரூ,13,999 ஆரம்ப விலையில் அறிமுகம்.\nஸ்மார்ட்போன் பிராண்ட் போக்கோ இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் போகோ எம் 2 ப்ரோவை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆரம்ப விலை 14 ஆயிரத்துக்கும் குறைவாக, இந்த போனில் நான்கு பின்புற கேமராக்கள் மற்றும் பஞ்ச்-ஹோல் கேமரா கொண்ட டிஸ்பிளே உள்ளது. இது தவிர, 5000 எம்ஏஎச் ப\nபுதிய Poco M2 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 7 ஆம் தேதி அறிமுகம்.\nPoco பிராண்டு தனது புதிய M2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 7 ஆம் தேதி அறிமுகம் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புதிய Poco ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனிற\nPOCO M2 PRO விரைவில் அறிமுகம் செய்யப்படும், ஒரு சில அம்சம் லீக்.\nPOCO விரைவில் தனது புதிய ஸ்மார���ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம். போகோ ஏற்கனவே போகோ எஃப் 2 ப்ரோவை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது, ஆனால் இந்த பிராண்ட் இந்திய சந்தைக்கு வேறு தொலைபேசியைத் தயாரிக்கிறது. இந்த போன் போகோ எம் 2 ப்ரோ என்று பெயரிடப்படும்\nNUBIA PLAY நான்கு கேமரா மற்றும் 5100mah பேட்டரியுடன் அறிமுகமானது.\nஇசட்டிஇ நிறுவனத்தின் நுபியா பிராண்டு தனது நுபியா பிளே ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், லிக்விட் கூலிங் டியூப் மற்றும் ஸ்ம\nசேம்சங் கேலக்ஸி M31 128GB 6GB RAM\nசேம்சங் கேலக்ஸி J2 Core (2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3300:2016-04-27-23-47-18&catid=53:2013-08-24-00-05-09&Itemid=69", "date_download": "2020-08-10T19:21:43Z", "digest": "sha1:NURRNGGSGLTS6OLYMYOUFDKW2FPO75BD", "length": 38039, "nlines": 167, "source_domain": "www.geotamil.com", "title": "ஷாநவாஷின் “சுவை பொருட்டன்று- பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஷாநவாஷின் “சுவை பொருட்டன்று- பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள்\nWednesday, 27 April 2016 18:46\t- சுப்ரபாரதிமணியன் -\tசுப்ரபாரதிமணியன் பக்கம்\n- சிங்கப்பூர் எழுத்தாளர் ஷாநவாஸு\" மூன்றாவது கை\" சிறுகதைத் தொகுப்பிற்காக நண்பர் ஷாநவாஸுக்கு இன்று சிங்கப்பூரின் முக்கிய பரிசான \"ஆனந்தபவன் - மு.கு.ராமசந்திரா விருது\" வழங்கப்பட்டது. மனமார்ந்த வாழ்த்துகள் அவரின் சமீபத்திய நூல் பற்றி..-\nஷாநவாஷின் சிறுகதையொன்றில் “ கறிவேப்பிலை “ கடைக்காரர் கறிவேப்பிலைக் கொத்தை சடக்கென்று ஒடித்து கொசுறு போடும்போது “ வேண்டாம் எங்கள் வீட்டில் கருவேப்பிலை கன்று இருக்கிறது “ என்று அம்மா சிரித்தபடி சொல்லும் வார்த்தைகள் இன்னும் வாடாமல் அப்படியே இருக்கிறது என்று ஆரம்பித்திருப்பார்..\nநவாஸிடம் இந்த கொசுறு கறுவேப்பிலை வேலையெல்லாம் இல்லை. முழு கருவேப்பிலைக் கன்றையே கையில் எடுத்துத் தந்து விடுவது போலத்தான் அவரின் விஸ்தாரணமான பேச்சு இருக்கு.\nபரோட்டா, கறி என்று ஓரிரு வார்த்தைகளை தெளித்து விட்டால் போதும் அவர் அதுபற்றியெல்லாம் விரிவாக, சுவரஸ்யமாகப் பேசிக் கொண்டே இருப்பார். அந்த வார்த்தைகளின் நதிமூலம் , அர்த்தம், கலாச்சாரம், அது தொடர்பான வெவ்வேறு கூறுகள் அவரின் பேச்சு விரியும். ���வரின் உணவுக்கடைக்குப் பெயர் கறி வில்லேஜ்.\nஅவர் கடையில் அதிகம் சாப்பிடக்கொடுக்கவில்லை. ஒரு மதியத்தில் நன்கு சாப்பிட்டு விட்டு பின்னதான அரைமணி நேரத்தில் சென்றிருந்தேன். சாப்பிட ஆசை இருந்தாலும் முடியவில்லை. கறி என்பதற்கு விளக்கம் கேட்டால் 10 பக்கங்களுக்கு விபரங்கள் தந்து விடுவார். அப்படித்தான் பரோட்டா பற்றி அவர் சொல்வதும்.பரோட்டாவை முன்னிருத்தி அது தரும் கனவுகள், கற்பனைகள், அறிமுகப்படுத்தும் மனிதர்கள், பரோட்டாவும் மனிதர்களும் தரும் சுவையான அனுபவ எண்ணங்களை ஒரு நூலாய் வடிவமைத்திருக்கிறார்.\nநம்மூரில் சிங்கப்பூர் பரோட்டா, மலேசியா பரோட்டா என்று ஆரம்பித்து பாக்கிஸ்தான் பரோட்டா கூட வந்து விட்டது. பாகிஸ்தான் பரோட்டாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் சமீபத்தில் வேலூர் அருகே ரகளை செய்த்து சமீபத்திய செய்தி.\nபரோட்டாவுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஒரு பெரிய இயக்கமே நடந்து வருகிறது. மருத்துவர் கு.சிவராமன் இதில் முக்கியப்போராளி. நான் பரோட்டாவைப் பற்றி நினைக்கிற போது அவர் பேச்சு மனதில், கண்ணில் வந்து பரோட்டா சாப்பிடுவதை மறுக்க வைக்கும். ஆனால் பரோட்டா பற்றி ஷாநவாஸ் பேசும் போது சாப்பிடத்தோன்றும். தமிழ்நாட்டில் அய்ந்தாம் தர ஆட்டா மாவு பரோட்டாவுக்குப் பயன்படுகிறது சிங்கப்பூரில் நாங்கள் பயன்படுத்துவது முதல் தர மாவு. தமிழ்நாட்டில் அந்தக் குரலுக்கு நியாயம் இருக்கிறது. அவர் பேச்சிற்குப் பின்னால் ஒரு வாய் பரோட்டா அள்ளிப்போட்டுக் கொண்ட போது அவருக்கு ஒரு ஜே ( ஜெ. அல்ல )போடத்தோன்றியது.நாம் எதைச் சாப்பிடுவது என்பதையார் முடிவு செய்வது. விவசாயி, தரகன், மருத்துவர், சமையல்காரர், போகும் உணவகம் என்ற பட்டியலில் 50 சதம் விருப்பம் மட்டுமே நம்முடையது. என்கிறார் அவர். இயற்கை உணவிற்கு ஆதரவு இயக்கம் பல இடங்களிலும் பரவி வருகிறது. முட்டை, பால் முதல் எல்லாவற்றிலும் ரசாயனக்கலப்பு, கோழிக்கறி சாப்பிடுவதால் 7 வயதில் பெரியவர்கள் ஆகும் பெண் குழந்தைகள், சிறுமிகள். உடம்பைக்காக்க, எடையைக்குறைக்க ஆரோக்கியமாய் வாழ என்று தேவையான இயற்கை உணவை 3% மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்கிறார்கள் இதை புணர் ஜென்ம வேளான்மை என்கிறார் இவர். மனிதர்கள் பணத்தைச் சாப்பிட முடியாது என்று உணரும்போது அவர்களுக்கு வயதா��ி விடுகிறது என்கிறார். சாதாபாவா, அண்டா பாவா, அம்பாசிக் ( சாதா , முட்டை, சதுரப் பரோட்டாக்கள் ) என்று ஆரம்பித்து சுவைக்குள் நாக்கைக் கொண்டு வந்து விடுவார் ஷா. 6 புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். புரோட்டா பற்றிய அனுபவங்கள கவிதை என்று ஒரு புத்தகமும் வெளியிட்டுள்ளார் சமீபத்தில் ( சுவை பொருட்டன்று )இந்நூலில் ஒரு சவுகரியத்திற்கு கவிதை என்று பெயர் இட்டிருக்கிறார். பரோட்டா என்ற வஸ்துவை சிங்கப்பூர் சமூகம் எதிர் கொள்வதைச் சொல்கிறார். சத்துக்கோசம், சத்துளேர் ( உயர்ந்தவை ) என்கிறார்.காதலி போட்ட மோதிரம் இடஞ்சல், கழற்று என்று அதிகாரம் செய்ததால் பரோட்டா உருட்டுவதிலிருந்து வேறு வேலைக்குப் போகிறவன், 80 வயதிலும் பரோட்டா சாப்பிடுகிறவர், எல்லா நடைகளும் பரோட்டா கடையை நோக்கி செல்வது , அந்தந்த புரோட்டாவின் ருசியை அடுத்தப் பரோட்டாவில் தேடுதல் பெரும் பிழை போன்ற அனுபவங்களைச் சுவாரஸ்யமாகச் சொல்கிறார். பல சொற்களில் வாழ்கிறது பசி என்று பல பரோட்டா ருசியை உடம்போடு வளர்த்த மனிதர்களை அறிமுகப்படுத்துகிறார்..”மூச்சைப்பிடித்து விசிறினாலும்/பக்குவமாய் புரட்டி எடுத்தாலும் கடைசி நிமிடத் திருப்பத்தில்தான் நேர்கிறது புரோட்டாவின் அடையாளம் “ என்கிறார்,பசியை பலபேர் பலவிதமாய் வெளிப்படுத்துகிறார்கள். அவசரகதியில், கோபத்தில் , பசியின் உடசத்தில் கூட . பல சொற்களில் வாழ்கிறது பசி என்கிறார்.\nபரோட்டா எதிர்ப்பாளர்கள் கூட பரோட்டா என்பதற்கு பதிலாய், திணை, சாமை, மரவள்ளிக்கிழங்கு, கேழ்வரகு தோசை என்று கூட நிரப்பிக் கொண்டு இக்கவிதைகளைப் படித்து சுவாரஸ்யப்படுத்திக்கொள்ளலாம.\nஷா ” தோடம்பழம் “ என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். ( மூன்றாவது வலது கை என்ற தொகுப்பில்) ஒரு பழத்தை முன் வைத்து மனித உறவுகளுக்குள் அது செய்யும் வித்தையைச் சொல்கிறார். அக்கதையின் இறுதி வாக்கியம் இப்படி முடிகிறது “ திஸ் ஒன் சுவீட் “ என்று பொதுமைப்படுத்துவார். அதைத்தான் பரோட்டா நூலிலும் சொல்லியிருக்கிறார். “ ஒவ்வொரு முறையும்/ முதல் பேடாவைத் தட்ட ஆரம்பிக்கும்போது ஒரு விளையாட்டை புத்தம் புதிதாய் அணுகுவது போல் என்றும் இருக்கிறது என்பதை அவரின் படைப்புகளை தொடர்ந்து கவனிக்கிற போது எல்லா இலக்கியப் படைப்புகளையும் இப்படித்தான் அணுகுகிறார் என்பதும் த���ரிகிறது.\nஇத்தொகுப்பைப் படித்து விட்டு பரோட்டா சாப்பிடாமல் இருந்தால் எப்படி. ..”டுவா கோஸா “ ( இரண்டு பரோட்டா ) என்று ஆர்டர் தரலாம் உடனே.\n. ( 'சுவை பொருட்டன்று- பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள்' - ஹாநாவஸ் வெளியீடு, சிங்கப்பூர் விலை 25 சிங்கப்பூர் வெள்ளி )\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅயோத்தி ராமர் கோயிலும் சிந்தனைச் சிக்கலும்\nகவிஞர் அனாரின் கவிதை மொழிபெயர்ப்பு நிகழ்வு\nயாழ் மாவட்டத் தேர்தல் முடிவுகளும், வாக்கெண்ணிக்கைப் பிரச்சினையும் பற்றி...\nவாசிப்பும், யோசிப்பும்: மார்க்சும் பிராய்டும்\nநூல் அறிமுகம்: தமயந்தியின் ஏழு கடல்கன்னிகள்\nஅக்க��னிக்குஞ்சு: 'புகலிடத்தமிழ் இலக்கியத்தில் ஆஸ்திரேலியாவின் வகிபாகம்'\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 14\nகள்ளிக்காடும் கண்ணிர்நாடும் - 2\nவரலாற்றுச் சுவடுகள்: எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்\n“இலக்கிய வெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு\nகாணொளி நேரலையில் இலங்கை தேர்தல் - தமிழரின் (தலை) அரசியல் விதி\nநவீன விருட்சம் : எழுத்தாளர் சா.கந்தசாமி அஞ்சலிக் கூட்டம்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள���ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1296457.html", "date_download": "2020-08-10T18:45:39Z", "digest": "sha1:V4WGL6EJSX22WIKEUGJCDM6R7FFBVNS7", "length": 9982, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு !! – Athirady News ;", "raw_content": "\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு \nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு \nதற்போது நிலவும் மழையுடனான காலநிலையினால் டெங்கு நுளம்புகள் அதிகரித்துள்ளமையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nமேற்கு, தெற்கு, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களும், கண்டி மாவட்டமும் டெங்கு அனர்த்தம் கூடுதலாக உள்ள வலயங்களாக அடையாளப்படுத்த முடியும் என்று சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு தேசிய பிரிவு தெரிவித்துள்ளது.\nஇந்த மாதத்தில் மாத்திரம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nநுளம்புகள் பெருகக் கூடிய இடங்கள் தொடர்பில் கூடுதலாக கவனம் செலுத்தி அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nA/L பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் இன்று தபாலில் \nகாத்தான்குடி பகுதியை சேர்தவர் தடை செய்யப்பட்ட வலைகளுடன் கைது\nகுறுகிய காலத்தில் பெற்ற வெற்றி\nதேசியப் பட்டியல் எம்.பிக்கள் விவரம் வெளியீடு – தமிழ் அரசுக் கட்சியில் கலையரசனுக்கு…\nகொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது\nயாழ்ப்பாணம் அராலி கிழக்கு மற்றும் அதனை அண்மித்த பகுதியில் சுற்றிவளைப்பு\n‘இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவோம்’ \n2 வாரத்தில் 1805 முறைப்பாடுகள் \n28 அமைச்சு பதவிகளும் இவைதான் \nகரையொதுங்கிய மற்றுமொரு மீன் இனம்\nபோலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகுறுகிய காலத்தில் பெற்ற வெற்றி\nதேசியப் பட்டியல் எம்.பிக்கள் விவரம் வெளியீடு – தமிழ் அரசுக்…\nகொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது\nயாழ்ப்பாணம் அராலி கிழக்கு மற்றும் அதனை அண்மித்த பகுதியில்…\n‘இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவோம்’ \n2 வாரத்தில் 1805 முறைப்பாடுகள் \n28 அமைச்சு பதவிகளும் இவைதான் \nகரையொதுங்கிய மற்றுமொரு மீன் இனம்\nபோலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\nகண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது\nகுறுகிய காலத்தில் பெற்ற வெற்றி\nதேசியப் பட்டியல் எம்.பிக்கள் விவரம் வெளியீடு – தமிழ் ���ரசுக் கட்சியில்…\nகொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது\nயாழ்ப்பாணம் அராலி கிழக்கு மற்றும் அதனை அண்மித்த பகுதியில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/930979/amp?ref=entity&keyword=trainers", "date_download": "2020-08-10T19:05:56Z", "digest": "sha1:FIQC6AUHO3AVTTGFJWKZQXVAHLSCKMF7", "length": 15340, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சியாளர்கள், உபகரணங்கள் பற்றாக்குறை மாணவர்கள், வீரர்கள் அவதி.. | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சியாளர்கள், உபகரணங்கள் பற்றாக்குறை மாணவர்கள், வீரர்கள் அவதி..\nநாகர்கோவில், மே 3: நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி, கூடைப்பந்து, இறகு பந்து, கையுந்து பந்து மற்றும் தடகள போட்டிக்காக மாணவர்கள் உள்பட ஏராளமானவர்கள் தினசரி பயிற்சி பெற்று வருகின்றனர். இது தவிர காலை மற்றும் மாலை வேளைகளில் நடை பயிற்சி செய்ய அதிகமான பொதுமக்கள் வருகின்றனர். மேலும் ஆண்களுக்கான ஜிம் வசதியும் உண்டு.\nஇதுதவிர வெளிமாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு துறையில் ஆர்வமிக்க மாணவிகள் தங்கி பயில மாணவியர் விடுதியும் உள்ளது. உள்அரங்க விளையாட்டு கூடங்களும் உள்ளன. இதன் வருவாய்க்காக பல கோடி மதிப்புள்ள கடைகளும் விளையாட்டரங்கத்தின் வெளிப்பகுதியில் உள்ளன. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும், விளையாட்டரங்கத்தில் போதுமான கழிவறை வசதி, சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வசதி என்பது அறவே இல்லை. அடிப்படை வசதிகள்தான் இல்லை என்றாலும், இங்கு பயிற்சி பெற போதுமான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இல்லை.\nநீச்சல், தடகளம், கால்பந்து மற்றும் பளுதூக்குதல் ஆகிய 4 பிரிவுகளில் மட்டுமே பயிற்சியாளர்கள் உள்ளனர். இதர விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் இல்லை. அவர்களுக்கு தகுதி வாய்ந்த கோச்சுகளுக்கு பதில், முன்னாள் விளையாட்டு வீரர்களே பயிற்சி அளிப்பதாக கூறப்படுகிறது. உள்அரங்க விளையாட்டான குவாஷ்க்கு தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பயிற்சியாளர்கள் இல்லை என்பதால், அந்த அரங்கம் பூட்டியே கிடக்கிறது. இதுபோல், யோகா, டேபிள் டென்னிஸ், ஜிம்மிலும் பயிற்சியாளர்கள் இன்றி பூட்டியே கிடக்கின்றன.\nஇதுபற்றி அண்ணா விளையாட்டரங்க நலச்சங்க செயலாளர் ஜெயின்ஷாஜி கூறியதாவது: தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றவர்களுக்கு கூட நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் முறையான பயிற்சி அளிப்பதில்லை. தனியாக பணம் தருபவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கின்றனர். விளையாட்டரங்க விடுதி மாணவர்களுக்கான உபகரணங்களை பணம் தரும் மாணவர்களுக்கு வழங்குகின்றனர்.\nஅஞ்சுகிராமம் ஜேம்ஸ் டவுன் லெட்சுமி புரத்தை சேர்ந்த கிரேசியா மெர்லின் மகளிருக்கான உயரம் தாண்டுதலில் தமிழக முதல்வர் கோப்பைக்கான போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளார். ஜப்பான் சர்வதேச இளநிலை பிரிவில் வெற்றி பெற்றுள்ளார். இலங்கையில் நடைபெற்ற போட்டியிலும், சாதனை படைத்துள்ளார். ஆனால், அவருக்கு அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சி அளிக்கப்படவில்லை.\nசர்வதேச தடகள போட்டியில் கலந்து கொள்ள தமிழகத்தை சேர்ந்த 3 பேர் ஹாங்காங் செல்கின்றனர். இதில் ஒரு மாணவி மட்டும் தங்கும் விடுதியை சேர்ந்தவர். மீதி 2 பேர் வெளியில் பயிற்சி பெற்றுள்ளவர்��ள். விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்டம் தோறும் விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள ஏழை மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு இலவச மாக தரமான உணவுகள், கல்வி வசதி மற்றும் உபகரணங்கள் தந்தும், பயிற்சியாளர்கள் ஆர்வமின்மை யால் ஒரு மா ணவி மட்டுமே சர்வதேச போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே விளையா ட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் முறையாக பயிற்சி அளிக்காத பயிற்சியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவ சியம். இவ்வாறு அவர் கூறினார்.\nவிளையாட்டரங்கில் இடைப்பட்ட காலத்தில் அமைக்கப்பட்ட கடைகள் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மு்லம் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகள் குறைந்த பட்ச தொகைக்கு ஏலம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் விளையாட்டரங்க அலுவலகம் கீழ்பகுதியில் உள்ள கடைகள் மாதம் ரூ.60 லிருந்து ரூ.100 வரையே வாடகை தருவதாக கூறப்படுகிறது.\nவிளையாட்டரங்கம் திறக்கப்பட்டபோது, அப்போதைய கலெக்டரின் பரிந்துரையில், எவ்வித ஒப்பந்தமும் இன்றி முக்கிய பிரமுகர்களுக்கு கடைகளை வழங்கியதால், தற்போது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என விளையாட்டரங்க வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால் தனியார்கள் சிலர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோடி கணக்கில் இந்த கடைகளை வைத்து வருவாய் ஈட்டியுள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சி போன்று இங்கும், அதிரடி நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகொரோனா அச்சுறுத்தல் கலெக்டர் அலுவலகத்தில் கை கழுவ தனி அறை\nஈரானில் சிக்கியுள்ள 721 தமிழக மீனவர்களை கப்பலில் அழைத்து வர திட்டம்\nகொரோனா பரவாமல் தடுக்க கலெக்டர் வேண்டுகோள்\nகொரோனா பரவலை தடுக்க அரசு விரைவு பேருந்துகள் இயக்கம் பாதியாக குறைப்பு\nஒரே இடத்தில் 800 பேர் பணியாற்ற வேண்டும் குமரியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்த 2 மையங்கள்\nஈரானில் உள்ள மீனவர்களை மீட்க வலியுறுத்தி மார்ச் 20 முதல் வீடுகளில் கருப்புக்கொடி போராட்டம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை எதிரொலி குமரி நீதிமன்றங்களில் 3 வாரத்துக்கு விசாரணைகள் நடைபெறாது\nமார்த்தாண்டத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு\nகாந்திதாம் ரயிலுக்கு 3 தூங்கும் வசதி பெட்டி\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் குமரி வந்தன\n× RELATED உடற்பயிற்சி, யோகா நிலையங்களை திறக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/oppo-16mp-camera-mobiles-under-15000/", "date_download": "2020-08-10T18:33:39Z", "digest": "sha1:53TKHC2PLBSZILGNY4XBDMD2K5RJNBUX", "length": 17930, "nlines": 436, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.15,000 குறைவாக உள்ள ஓப்போ 16MP கேமரா மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஓப்போ 16MP கேமரா மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஓப்போ 16MP கேமரா மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (1)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (3)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (4)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (1)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (2)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (2)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (1)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 11-ம் தேதி, ஆகஸ்ட்-மாதம்-2020 வரையிலான சுமார் 4 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.9,994 விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் 14,990 விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஓப்போ 16MP கேமரா மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n25 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்)\n16 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் எச்டிசி வாட்டர்ப்ரூப் மொபைல்கள்\nரூ.7,000 விலைக்குள் கிடைக்கும் லாவா மொபைல்கள்\nப்ளேக்பெரி 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஓப்போ 5 இன்ச் திரை மொபைல்கள்\nஎச்டிசி 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.7,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்ரான் மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் வாட்டர்ப்ரூப் மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் அல்கடெல் மொபைல்கள்\nஒன்ப்ளஸ் கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nமோட்டரோலா க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஆசுஸ் 3000mAH பேட்டரி மொபைல்கள்\nரிங்கிங் பெல்ஸ் 1GB ரேம் மொபைல்கள்\nஒன்ப்ளஸ் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nலைப் கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nரூ.7,000 விலைக்குள் கிடைக்கும் மைக்ரோசாப்ட் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 3500mAH பேட்டரி மொபைல்கள்\nஇன்போகஸ் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nரீச் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஜியோனி 4GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 6GB ரேம் மொபைல்கள்\nகூகுள் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சியோமி 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-icc-rankings-india-lose-no1-test-spot-vaiju-285759.html", "date_download": "2020-08-10T19:18:11Z", "digest": "sha1:NX3BNSX2QJJOAQ2RDR4J4E4TEGA5HXDL", "length": 9050, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "டெஸ்ட் கிரிக்கெட்தொடரில் முதலிடத்தை இழந்த இந்தியா | ICC Rankings: India lose No. 1 Test spot– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை இழந்த இந்தியா..\n114 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை இழந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், 115 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து இந்திய அணி, முதலிடத்தை தக்க வைத்திருந்த நிலையில், தற்போது 114 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள���ு.\nஇருப்பினும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 360 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தை வகிக்கிறது. ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 127 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்திலும், 119 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாம் இடத்திலும் உள்ளன.\nடி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மூன்றாம் இடம் பிடித்துள்ளது. டி20 கிரிக்கெட் தொடரில் 278 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகருப்பு வெள்ளை புகைப்படத்துடன் கவின் சொன்ன சேதி\nகவர்ந்திழுக்கும் ஹோம்லி லுக்... பிக்பாஸ் ஷெரின் நியூ போட்டோ ஆல்பம்\nவித்யாசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய எமி ஜாக்சன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியா முழுவதும் செப் 30 வரை ரயில் சேவை ரத்து என்பது தவறான தகவல்\nபெய்ரூட் வெடிவிபத்து:: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nவாகன பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nகுவைத்தில் உள்ள தமிழர்களை மீட்க கோரிய வழக்கு...\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை இழந்த இந்தியா..\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஷர்ஷிப்புக்கு போட்டியிடுகிறதா பதஞ்சலி\nஜேம்ஸ் கமலா ஹாரிஸ் காலமானார் - ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த WWE\nசேப்பாக்கத்தில் தோனி: சுதந்திர தினத்தில் பயிற்சியை தொடங்குகிறது சி.எஸ்.கே\nவோக்ஸ், பட்லர் அபாரம்... பரபரப்பான டெஸ்டில் பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து\nபெய்ரூட் வெடிவிபத்து: வீதியில் இறங்கிய மக்கள்: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nகேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு\nகொரோனா அச்சம்: மாற்று இடத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த ஆலோசனை\nசென்னை மெட்ரோவில் பணிபுரிய 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு இன்று பணி நியமனம் - மேலும் பலர் காத்திருப்பு\nமருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் புளிக் குழம்பு : எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/19/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2686692.html", "date_download": "2020-08-10T19:29:54Z", "digest": "sha1:VNYVEAPHL6ZN7KEEKCBIMAYMCKVRUL2N", "length": 9564, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாநில மொழிகளுடன் சேர்த்து ஹிந்தியையும் பயன்படுத்த வேண்டும்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமாநில மொழிகளுடன் சேர்த்து ஹிந்தியையும் பயன்படுத்த வேண்டும்\n''பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் மாநில மொழிகளுடன் சேர்த்து ஹிந்தியையும் பயன்படுத்த வேண்டும்'' என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.\nஅஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டியில் ஹிந்தி கூட்டு ஆலோசனைக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் சர்வானந்த சோனோவால், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇதில், வெங்கய்ய நாயுடு பேசியதாவது:\nமத்திய அரசின் நிகழ்ச்சிகளிலும், கொள்கைகளிலும் ஹிந்தி மொழியே பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது அன்றாட வாழ்வில் தத்தம் மாநில மொழிகளுடன் சேர்த்து ஹிந்தியையும் பயன்படுத்த வேண்டும்.\nநாட்டின் வளர்ச்சிக்கு உதவும் முக்கியமான சாதனம் ஹிந்தி மொழி ஆகும். தாய்மொழி வாயிலாக நமது உணர்வுகளை பிறருடன் எளிதில் பரிமாறிக் கொள்ள முடியும். இதை ஹிந்தியிலும் நிறைவேற்ற முடியும் என்றார் வெங்கய்ய நாயுடு.\nதொடர்ந்து, அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் பேசுகையில், 'அனைவரும் ஹிந்தியில் பேச முயல வேண்டும்; ஹிந்தியை அதிகம் பயன்படுத்த வேண்டும்' என்றார்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_534.html", "date_download": "2020-08-10T19:10:02Z", "digest": "sha1:ECAVETSJSEX3WMVV5WZMKOLDSQYQQSPM", "length": 10068, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "காந்தி போனோர் முன்னே: இப்பொழுது சங்கிலியன்? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகாந்தி போனோர் முன்னே: இப்பொழுது சங்கிலியன்\nகாந்தி மற்றும் பாரதியார் சிலைகளை கொண்டு தனது அரசியல் நகர்வுகளை முன்னெடுத்த யாழிலுள்ள இந்திய தூதரகம் தற்போது சங்கிலியன் சகிதம் கடை விரிக்க தொடங்கியுள்ளர்து.\nமாவீரர்களது தியாகம் தாங்கிய தமிழீழ மண்ணில் அதனை மறந்தடிக்க இந்திய உளவு கட்டமைப்பு பாடுபட்டுவருவது தெரிந்ததே.\nஅதன் அடிப்படையில் முழத்துக்கொரு காந்தி சிலையினை நிறுவ மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிசுபிசுத்ததையடுத்து தமிழ் அரசர்களினை முன்னிறுத்தி அரசியலை இந்திய துணைதூதரகம் ஆரம்பித்திருந்தது.\nஇந்நிலையில் இந்திய நிதியில் முல்லைதீவில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஊடாக நிறுவப்பட்ட பண்டாரவன்னியன் சிலை போலியோ நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடையதென விமர்ச்சிக்கப்பட தற்போது மறவன்புலோ சச்சிதானந்தன் மூலம் சங்கிலியனின் தூபி தூக்கப்பட தொடங்கியுள்ளது.\nஇந்நிலையில் யாழ்.திருநெல்வேலி சந்தியில் 30 இலட்சம் ரூபாயில் சங்கிலிய மன்னனுக்கு சிலை அமைக்கவுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் த.தியாகமூர்த்தி என்பவர் தற்போது தெரிவித்துள்ளார்.\nஅது தொடர்பில் மேலும் தெரிக்விக்கையில் திருநெல்வேலி சந்தியில் நுழைவாயிலும், அதனுடன் சங்கிலிய மன்னனின் சிலையும் அமைப்பதுக்கு பிரதேச சபையினால் 3 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அதற்கான பணிகளை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம் என மேலும் தெரிவிதுள்ளார்;.\nநெரிசல் மிக்க திருநெல்வேலி சந்தியில் சங்கிலியன் சிலையாவென மக்கள் வாய் பிளந்து அதிசயித்த வண்ணமுள்ளனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி ம���ணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (22) News (6) Others (7) Sri Lanka (7) Technology (9) World (251) ஆன்மீகம் (10) இந்தியா (263) இலங்கை (2544) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (28) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanewsweb.net/tamil/107-news/58838-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-08-10T18:15:10Z", "digest": "sha1:XZVUNL4ANCAWYC2JFUHZLO5PV6WUEZQG", "length": 7397, "nlines": 77, "source_domain": "www.lankanewsweb.net", "title": "கொரோனாவிற்கு மத்தியில் தேசிய அரசாங்கத்தைப் பற்றி பேச்சுவார்த்தை", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசிறப்பு கட்டுரை புதினம் நேர்காணல் தாமரைக்குளம்\nகொரோனாவிற்கு மத்தியில் தேசிய அரசாங்கத்தைப் பற்றி பேச்சுவார்த்தை\nகொரோனாவின் அபாயநிலை காரணமாக பொது தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட போதும் தேர்தல் தொடர்பாக அவதானம் குறையவில்லை என கிடைக்கப்பெறும் செய்திகளில் இருந்து தெரியவருகிறது.\nமே மாதம் மத்தியில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஆளும்கட்சி எதிர்க்கட்சி என அனைவரும் கொரோனாவுக்கு இடையில் அவர்களின் பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகினறனர்.\nஇதற்கிடையில், தற்போதைய அரசாங்கம் ஒரு தேசிய அரசாங்கத்தின் மீது கவனம் செலுத்துகிறது என்று எங்களுக்கு அறியக்கிடைத்தது.\nஇதற்கமைய தற்போதைய அரசாங்கம் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க தயாராக இருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஎங்களுக்கு அறியக்கிடைத்த வகையில் பிரதமரின் அறிவிப்பிற்கு அமைய கடந்த ஆட்சி காலத்தில் மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஒருவர் பிரதமரை சந்திக்க சென்றுள்ளதுடன் மேலும் UNP கொழும்பு மாவட்ட பிரமுகர் ஒருவரும் சென்றுள்ளார்.\nஅரசியல் மோதல்களை தவிர்த்து ஆபத்தான நேரத்தில் இணைந்து நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டும் என அவர்கள் கலந்துரையாடியுள்ளதுடன் மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து சீதா அரமேபோலா பதவி விலகியதன் மூலம் உருவாக்கப்பட்ட வெற்றிடத்தை ஏற்குமாறு முன்னாள் ஆளுநரிடம் பிரதமர் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎவ்வாறாயினும், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதில் இப்போது ஒரு சவால் இருப்பதால், ஒரு தேசிய அரசாங்கத்திற்குத் தயாராகுவதன் அவசியம் குறித்தும் அவர்கள் கலந்துரையாடியுள்ளார்.\nஇதற்கமைய இருபுறமும் ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பாலத்தை கட்டிக்கொண்டிருப்பது கொழும்பு மாவட்ட UNP பிரமுகரே. அதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் விருப்பம் அல்லது வெறுப்பையோ இதுவரை வெளிப்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nUNP தேசிய பட்டியல் - புதிய தலைமை தீர்மானத்தின் பின்\nபுதிதாக அடையாளம் காணப்பட்ட 25 கொரோனா நோயாளர்கள்\nபிரதமரின் செயலாளராக காமினி செனரத்\nரணில் விலகுவது உறுதி - புதிய தலைமைக்கு பரிந்துரைப்புகள் நான்கு\nரூமி மற்றும் ராஜிதவிற்கு அழைப்பாணை\nUNP தேசிய பட்டியல் - புதிய தலைமை தீர்மானத்தின் பின்\n ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி\nபுதிதாக அடையாளம் காணப்பட்ட 25 கொரோனா நோயாளர்கள்\nபிரதமரின் செயலாளராக காமினி செ���ரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/corona-update-uae-july-30/", "date_download": "2020-08-10T19:30:40Z", "digest": "sha1:46TRHGL5YECOCAHC6KHE3QSJT5HNL5CR", "length": 7417, "nlines": 91, "source_domain": "www.uaetamilweb.com", "title": "கொரோனா அப்டேட் (ஜூலை 30): அமீரகத்தில் புதிதாக 302 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 424 பேர் குணம்.! பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60,000 ஐ தாண்டியது..! | UAE Tamil Web", "raw_content": "\nகொரோனா அப்டேட் (ஜூலை 30): அமீரகத்தில் புதிதாக 302 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 424 பேர் குணம். பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60,000 ஐ தாண்டியது..\nகொரோனா வைரஸால் இன்று புதிதாக 302 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 424 பேர் குணமடைந்துள்ளதாகவும், 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை(30/07/2020) அன்று அறிவித்துள்ளது.\nஜூலை 30, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60,223 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 53,626 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 349 ஆகவும் உயர்ந்துள்ளது.\nகொரோனா அப்டேட் (ஆகஸ்டு 10): அமீரகத்தில் புதிதாக 179 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 198 பேர் குணம்.\nகொரோனா அச்சுறுத்தல்: அனைத்து சலூன் கடைகள் மூட உத்தரவு\nபோக்குவரத்து எச்சரிக்கை: துபாய் ஷேக் முகமது பின் சயீத் சாலையில் நடந்த விபத்தால் போக்குவரத்து தாமதம்.\nஅமீரக காவல்துறை வாகன ஓட்டுனர்களுக்கு புதிய ஆலோசனை.\nயாஸ் தீவில் வரவிருக்கும் அடுத்த அதிசயம்.\nராஸ் அல் கைமாவில் கனமழை; தயார் நிலையில் 74 ரோந்து படைகள்..\nஉணவுப் பாதுகாப்பு குறித்த உலகத் தரவரிசை பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் எந்த இடம் தெரியுமா\n52 பயணிகளுடன் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட பேருந்து அபுதாபி நெடுஞ்சாலையில் விபத்து\nதுபாயில் நான்கு இந்திய பள்ளிகள் ‘மிகச் சிறந்த’ என்ற மதிப்பீட்டிற்கு முன்னேற்றம்.\nஇந்த பணத்தை வைத்து ஏழைகளுக்கு சாப்பாடு போடு நண்பா.. இறந்தவர் விமானம் ஏறும் முன் செய்த தானம்\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: புதிதாக பொருத்தப்பட்டுள்ள ரேடார்கள்.\nகொரோனா அச்சுறுத்தல்: இன்று முதல் தொழிலாளர் அனுமதி வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது அமீரகம்..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2001.03.15&action=edit", "date_download": "2020-08-10T18:58:22Z", "digest": "sha1:HQPTZWKISJKIESDCRR7VZAMTAYTGJSAO", "length": 2935, "nlines": 35, "source_domain": "noolaham.org", "title": "உதயன் 2001.03.15 என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\nஉதயன் 2001.03.15 என்பதற்கான மூலத்தைப் பார்\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\n{{பத்திரிகை| நூலக எண் = 56550 | வெளியீடு = [[:பகுப்பு:2001|2001]].03.15 | சுழற்சி = நாளிதழ் | இதழாசிரியர் = [[:பகுப்பு:-|-]] | பதிப்பகம் = நியூ உதயன் பப்ளிகேசன் | மொழி = தமிழ் | பக்கங்கள் = 14 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== <--pdf_link-->* [http://noolaham.net/project/566/56550/56550.pdf உதயன் 2001.03.15] {{P}}<\nஉதயன் 2001.03.15 பக்கத்துக்குத் திரும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10465", "date_download": "2020-08-10T18:59:04Z", "digest": "sha1:NPARXMNFQARQOJ67QRNIYJGJ3FVJASIA", "length": 4017, "nlines": 35, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ள வை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சமயம் | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது\nயோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ள வை\n- அரவிந்த் | நவம்பர் 2015 |\nபுதுமுகங்கள் நாகராஜ், ப்ரியா மேனன் நாயக, நாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில் சிங்கம்புலி, சுப்புராஜ், நெல்லை சிவா, தென்னவன், ஹலோ கந்தசாமி, வெங்கல்ராஜ், போண்டாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நகைச்சுவை தூக்கலான இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சுவாமிராஜ் இயக்குகிறார். ஆதிஷ் உத்திரியன் இசையமைக்கிறார். ஜென்மப்பகை கொண்ட இரண்டு ஊர் மக்கள் அந்த ஊர்களின் ஒரு காதல் ஜோடியை எதிர்க்கின்றனர். சிங்கம்புலி அவர்களைச் சேர்த்து வைக்�� முயற்சிக்கிறார். காதல் வென்றதா, மக்கள் அவர்களை ஏற்றுக் கொண்டார்களா என்பதை சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறது இப்படம். சொம்பு பத்திரமுங்கோவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/bjp-tension-in-the-underworld-anushka-sharma-is-a-traitor", "date_download": "2020-08-10T19:05:08Z", "digest": "sha1:DZWKAAJPA5MGXP3WPXVNNR5RAREHL6UU", "length": 10770, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 11, 2020\n‘பாதாள லோகத்தால்’ பாஜக பதற்றம்.... அனுஷ்கா ஷர்மா தேசத்துரோகியாம்\nஅமேசான் இணைய தொடரில் காட்டப்பட்டு வரும் ‘பாதாள லோகம்’ இணைய தொடர் தடை செய்யப்பட வேண்டும் என்றும், அதனைத் தயாரித்த அனுஷ்கா ஷர்மா மீது தேசத்துரோகச் சட்டப்பிரிவின்கீழ் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் உ.பி.சட்டமன்றத்தின் லோனி தொகுதி பாஜக உறுப்பினர் நந்த்கிஷோர் குர்ஜார் வழக்கு தொடுத்திருக்கிறார். அனுஷ்கா சர்மா, கிரிக்கெட் வீரர் விராட்கோலியின் மனைவி ஆவார்.\nஅமேசான் இணைய தொடரில் ‘பாதாள லோகம்’ என்று ஓர் இணைய தொடர் (மொத்தம் ஒன்பது தொடர்கள்) வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்தத் தொடரில் வடமாநிலங்களில் பாஜகவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களை தத்ரூபமாகக் காட்டியிருக்கிறார்கள். ரயிலில் வந்த முஸ்லிம் ஒருவரை மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று இந்துத்துவா வெறியர்கள் கொலை செய்திடும் காட்சி, கிராமங்களில் தலித்துகளுக்கும் குஜ்ஜார் இனத்தினருக்கும் இடையில் நடைபெறும் கொடூரமான சம்பவங்கள், அமைச்சர் ஒருவர் தலித்துகள் மத்தியில் சமபோஜனம் உண்டுவிட்டு, பின் வீட்டிற்குத் திரும்பியபின் தன்னுடன் கொண்டுவந்துள்ள கங்கை நீரால் தன்னைப் ‘புனிதப்படுத்திக்கொண்டு’ செல்வது முதலானவையும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் வடமாநிலங்களின் அரசியல் நிகழ்ச்சிப்போக்குகளை மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் பல சம்பவங்கள் அதில் இடம்பெற்றிருக்கின்றன. கதையின் ஆரம்பத்தில் நான்குபேர் ஒரு ஊடகவியலாளரைக் கொல்வதற்காகச் செல்கிறார்கள். அவர்களைக் காவல்துறையினர் வழிமறித்துக் கைது செய்துவிடுவார்கள். அவர்கள் யார் அந்த ஊடக���ியலாளர் யார் என்பதில் ஆரம்பித்து சுமார் ஆறரை மணி நேரம் படமாக்கப்பட்டிருக்கிறது.\nஅந்த நால்வரும் கூலிக்காகக் கொலைகளைப் புரிந்திடுபவர்கள்தான். ஆனாலும் ஆட்சியாளர்கள் அதனை பாகிஸ்தான் உளவு ஸ்தாபனமான ஐஎஸ்ஐ தூண்டுதலுடன் நடைபெற்ற நிகழ்வாக மாற்றுவதாக காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.\nஇத்தகு சம்பவங்கள் இத்தொடரில் இடம்பெற்றிருப்பதால் பதற்றமும் ஆத்திரமும் அடைந்து பாஜக எம்எல்ஏ வழக்கு தொடுத்திருக்கிறார் போல் தெரிகிறது. நந்த்கிஷோர் குர்ஜார், உத்தரப்பிரதேசத்தின் லோனி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர். அவர் இப்படத்தைத் தயாரித்த விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவிற்கு எதிராக, அவர்மீது தேசத்துரோகப் பிரிவின்கீழ் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கூறி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளார். மேலும் இத்தொடரை தடை செய்ய வேண்டும் என்று கோரி மத்திய தகவல் ஒலிபரப்புத்தறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். இவ்விரண்டையும் இவர் தன் ட்விட்டர் பக்கத்திலும் பதிவேற்றம் செய்திருக்கிறார். மேலும் நந்த்கிஷோர் குர்ஜார், நியூஸ்ரூம் போஸ்ட் தொலைக்காட்சியிலும் (முகக்கவசம் அணியாமல்) தோன்றி இந்தப்படத்தை அனுஷ்கா ஷர்மா எடுத்ததற்காக கிரிக்கெட் வீரர் விரோட் கோலி, அவரை விவாகரத்து செய்திட வேண்டும் என்றும் மிரட்டியிருக்கிறார். (ந.நி.)\nTags பாதாள லோகத்தால் பாஜக BJP tension underworld அனுஷ்கா ஷர்மா தேசத்துரோகியாம் Anushka Sharma traitor\n‘பாதாள லோகத்தால்’ பாஜக பதற்றம்.... அனுஷ்கா ஷர்மா தேசத்துரோகியாம்\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nஅவசர ஊர்தி பழுது : அவசரப்படாத நிர்வாகம்\nதமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு...\nபுதுச்சேரியிலும் 100 விழுக்காடு தேர்ச்சி\nதமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/showthread.php?s=ea62e44cc4de5aee16f3cfa2cb35cecc&t=73418", "date_download": "2020-08-10T17:57:16Z", "digest": "sha1:GSSQHOVUI44UDNPBPUYDQ5U63EVANLJC", "length": 44162, "nlines": 406, "source_domain": "www.kamalogam.com", "title": "ஏப்ரல் & மே 2020 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் - காமலோகம்.காம்", "raw_content": "\nஇங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * தற்போது இங்கு புதிய PAID MEMBERSHIP நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nகாமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்\nஏப்ரல் & மே 2020 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள்\nநிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்\nஜூலை 2020 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு\nInfraction for NorthPole143: நிர்வாக உறுப்பினர் கேள்விக்கு பதில் தர மறுப்பது\nஜூலை 2020 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: முன்னறிவிப்பு\nஜூன் 2020 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள்\nInfraction for NorthPole143: விஸிட்டர் மேசேஜ்-ல் தவறான பதிவு\nInfraction for samravi: பெயர் மாற்றி இருமுறை பதிந்தது\nஜூன் 2020 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு\nஏப்ரல் & மே 2020 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள்\nவயதென்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்\nஏப்ரல் & மே 2020 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு\nவெப் சீரிஸ் பதினெட்டு வயதுக்கானவர்களுக்கானது மட்டும்\nமார்ச் 2020 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு - முடிவுகள்\nமார்ச் 2020 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு\nபெப்ரவரி 2020 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு - முடிவுகள்\nஏப்ரல் & மே 2020 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள்\nஏப்ரல் & மே 2020 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள்\nஇனிய நண்பர்களே & நண்பிகளே...\nஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற ஏப்ரல் & மே 2020 மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.\nசிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஏப்ரல் 1 முதல் மே 31 வரையில் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்த போட்டி களத்தில் இடம் பெற்றன.\nவாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 101 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று ஏப்ரல் & மே 2020 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.\nநம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.\nஇனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...\nNandakumar அவர்கள் எழுதிய நண்பனுக்காக (25 பாகங்கள்) என்ற காமக்கதை 44 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் ஏப்ரல் & மே மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் Nandakumar அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் முதல் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர இதுவரை வெண்கல வாசல் உறுப்பினராக இருக்கும் இவர் இந்த போட்டியில் முதலிடம் வென்றதன் மூலம் வெள்ளிவாசல் உ��ுப்பினராக உயர்த்தப்படுகிறார்.வாழ்த்துகள் Nandakumar\nASTKஅவர்கள் எழுதிய அம்மாவின் பால்மடி (14 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக்கதை 41 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் ASTK \nPistha அவர்கள் எழுதிய பாய் விரித்த தாயும் படுக்க துடித்த சேயும் என்ற தீவிர தகாத உறவுக்கதை (7 பாகங்கள்) 39 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் Pistha\nஇம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:\nகட்டிட தொழிலாளிகளுடன் படுத்த கதை 30\nமுதல் முறை பாகம் 28\nகற்பகம் அக்கா எனக்கு காலை விரித்தாள் 27\nகாமாட்சி, வயசு 21. 18\nகவிதாவின் அடுப்பங்கரையும் கணேஷும் 26\nசித்தியுடன் ரொமான்ஸ் செய்யும் கணேஷ் 30\nஅண்ணி பயப்படாதீங்க யாரும் வர மாட்டாங்க 21\nமல்லிகாவின் காம மயக்கம் 29\nடேய் நான் உன் அம்மாடா 35\nபாய் விரித்த தாயும் படுக்க துடித்த சேயும் 39\nசொந்த அக்காவா இருந்தாலும் தள்ளிட்டு வந்த தம்பி 31\nவலை விரித்த அண்ணனும், வசமாய் சிக்கிய தங்கையும் 36\nகாமப் பாடம் - 4\nகாமப் பாடம் - 3\nகாமப் பாடம் - 2\nகாமப் பாடம் - 1\nமல்லிகாவின் காம மயக்கம் - 9\nமல்லிகாவின் காம மயக்கம் - 8\nமல்லிகாவின் காம மயக்கம் - 7\nமல்லிகாவின் காம மயக்கம் - 6\nமல்லிகாவின் காம மயக்கம் - 5\nமல்லிகாவின் காம மயக்கம் - 4\nமல்லிகாவின் காம மயக்கம் - 3\nமல்லிகாவின் காம மயக்கம் - 2\nமல்லிகாவின் காம மயக்கம் - 1\nவெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்\nஎனது கதைக்கு 30 மற்றும் இன்னொரு கதைக்கு 29 வாக்குகளை கொடுத்த நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்\nபக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே\nப்ரா போடாத இங்கிலிஷ் டீச்சர படுக்கையில் தள்ளி சக்குசக்குனு போட்டுத் தாக்கிட்டேன் - 1\nநெஞ்சம் நிமிர்த்து.. போனை உயர்த்து\nபன்முகத்திறன் கொண்ட நடிகர் விசு அவர்கள் காலமானார்\nவெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள் போட்டியில் பங்கேற்ற ஆசிரியருக்கும் எனது நன்றிகள்\nப்ரா போடாத இங்கிலிஷ் டீச்சரை படுக்கையில் தள்ளி\nஅக்காவும் அக்கா மகள் ரத்னாவ���ம் - 12\nஅக்காவும் அக்கா மகள் ரத்னாவும் - 11\nஅக்காவும் அக்கா மகள் ரத்னாவும் - 10\nஅக்காவும் அக்கா மகள் ரத்னாவும் - 09\nஅக்காவும் அக்கா மகள் ரத்னாவும் - 08\nஅக்காவும் அக்கா மகள் ரத்னாவும் - 07\nஅக்காவும் அக்கா மகள் ரத்னாவும் - 06\nஅக்காவும் அக்கா மகள் ரத்னாவும் - 05\nஅக்காவும் அக்கா மகள் ரத்னாவும் - 04\nஅக்காவும் அக்கா மகள் ரத்னாவும் - 03\nஅக்காவும் அக்கா மகள் ரத்னாவும் - 02\nஅக்காவும் அக்கா மகள் ரத்னாவும் - 01\nபார் மகளே பார் - 5\nபார் மகளே பார் - 4\nபார் மகளே பார் - 3\nபோட்டியில் முதலிடம் பிடித்த இந்த வருட புதுமுதுக எழுத்தாளர் நந்தகுமாருக்கு எனது பாராட்டுகள் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும் போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களுக்கும் பாராட்டுகள்\nஅம்மா-மகன் கதையல்ல… இதுவொரு அப்பா-மகள் கதை\nவா.சவால்: 0088 - முக்கோண காமக்கதைகள் போட்டி – முடிவுகள்\nவா.சவால்: 0088 - முக்கோண காமக்கதைகள் போட்டி- வாக்கெடுப்பு\nவா.சவால்: 0088 - முக்கோண காமக்கதைகள் போட்டி - போட்டி அறிவிப்பு\nவா.சவால்: 0088 - முக்கோண காமக்கதைகள் போட்டி - கலந்துரையாடல்\nவா. சவால் எண்:088; கலந்துரையாடல் திரி\n0137 - வருகிறாய் தொடுகிறாய் பன்னீர் போலே சுடுகிறாய் - vjagan - 4\n0137 - வருகிறாய் தொடுகிறாய் பன்னீர் போலே சுடுகிறாய் - vjagan - 3\n0137 - வருகிறாய் தொடுகிறாய் பன்னீர் போலே சுடுகிறாய் - vjagan - 2\nவா.சவால்: 0087 - கமலாவின் கட்டுமான காம கடமைகள்\nவா.சவால்: 0087 - வனஜாவின் வீட்டு வேலைகள்\nவா.சவால்: 0087 – சிவகாசி சின்னமேரியின் சிகப்பு வெடி\nவா.சவால்:0087 – சிவகாசி சின்னமேரியின் சிகப்பு வெடி – vjagan -\nவா.சவால்: 0087 – வாணியின் துப்புரவு வேலைகள்\nஏப்ரல்- மே மாதக் கதைப்போட்டியில் முதல் இடம் பிடித்து அமோக வெற்றி கண்ட நண்பரும் சிறந்த படைப்பாளருமான\nNanda kumaar அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் \nஅவர்கள் முதல் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது \nமீண்டும் பாராட்டுகளும் வாழ்த்துகள் அவருக்கு \nஅதுவுமில்லாமல் அவர் வெண்கல வாசலிருந்து வெள்ளி வாசலுக்கு பதவி உயர்வு பெறுகிறார் என்பது கூடுதல் சிறப்பு\nஇரண்டாம் இடம் பிடித்த சிறந்த படைப்பாளருமான\nASTK அவர்களுக்குப் பாராட்டுகளும் வ���ழ்த்துக்களும் \nPistha அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் \nபோட்டியில் உற்சாகமாக கலந்து கொண்டு போட்டியினை மிகவும் சிறப்பு சேர்த்த படைப்பாளர்கள்\nnice guy in India, kaamavirumbi, தமிழ் பையன் , கணேஷ் 143 , mouni ,North Pole 143 ,Sudha Janaki அனைவருக்கும் அவர்களின் மெனக்கெட்டு உழைத்து எழுதி உருவாக்கிய கதைகளைப் பாராட்டி பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும் அட அட அடடே\nஇந்துவின் வாழ்வில் எ(அ)த்தனை ஆண்கள்\nஇந்துவின் வாழ்வில் எ(அ)த்தனை ஆண்கள்\nஇந்துவின் வாழ்வில் எ(அ)த்தனை ஆண்கள்\nஇந்துவின் வாழ்வில் எ(அ)த்தனை ஆண்கள்\nஇந்துவின் வாழ்வில் எ(அ)த்தனை ஆண்கள்\nஇந்துவின் வாழ்வில் எ(அ)த்தனை ஆண்கள்\nஇந்துவின் வாழ்வில் எ(அ)த்தனை ஆண்கள்\nஇந்துவின் வாழ்வில் எ(அ)த்தனை ஆண்கள்\nஇந்துவின் வாழ்வில் எ(அ)த்தனை ஆண்கள்\nஇந்துவின் வாழ்வில் எ(அ)த்தனை ஆண்கள்\nகீர்த்தனாவின் அசுர மாற்றம் 30\nமல்லிகைச் சரம் - 8\nமல்லிகைச் சரம் - 7\nமல்லிகைச் சரம் - 6\nமல்லிகைச் சரம் - 5\nஇப்போட்டியில் முதல் மூன்று இடத்தை பிடித்த நண்பர்களான Nandakumar, ASTK, pistha ஆகியோருக்கும் மற்றும் இப்போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். நான் எழுதிய கதைக்கு வாக்களித்த நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.\n3. ஒரு தாயின் விரகதாபம் எங்கே கூட்டிச்செல்லும்\n4. அம்மாவுடன் காம ஆட்டம் (முற்றும்)\n5. தந்தையின் இடத்தை எனக்கு கொடுத்த தாய் - 01, 02, 03, 04. (முற்றும்)\n6. விசாலாட்சி எனும் விசால மனதுடைய தாய் - 01, 02, 03 (முற்றும்)\n7. டேய் நான் உன் அம்மாடா - 01, 02, 03, 04, 05 (முற்றும்)\n9. இந்துவின் வாழ்வில் எ(அ)த்தனை ஆண்கள்\nகதைகளை படித்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதியுங்கள் நண்பர்களே\nவா.சவால்: 0055 - அண்ணியின் ரசிகன்\nஆண்ட்டி சோஷியல் (REMOVED COMMENTS)\nவா.சவால்: 0049 - சேலையின் சிணுங்கல்\nசூர்யா & திரிஷா \"ஆறு\" உல்டா பாடல் (கிளுகிளு ஸ்பெஷல்)\nவா.சவால்: 0047 - ரகசியமான அவஸ்தைகள்\nவா.சவால்: 0045 - மாராப்பு நழுவுகிறது - smdhabib - 3\nவா.சவால்: 0045 - மாராப்பு நழுவுகிறது - smdhabib - 2\nவா.சவால்: 0045 - மாராப்பு நழுவுகிறது - smdhabib - 1\nஐஸ்கிரிம் - தெளிவான பேச்சு..\nவா.சவால்: 0044 - புயலுக்கு(புண்டைக்கு) பூ வைத்தவன் - smdhabib - 2\nவா.சவால்: 0044 - புயலுக்கு(புண்டைக்கு) பூ வைத்தவன் - smdhabib - 1\nவா.சவால்: 0043 - வாரி இறைத்த இளமை - smdhabib - 10\nவெற்றி வாகை சூடிய நந்த குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nகோபத்தில் எடுத்��� முடிவு 4\nகோபத்தில் எடுத்த முடிவு 3\nகோபத்தில் எடுத்த முடிவு 2\nகோபத்தில் எடுத்த முடிவு 1\nவிதவையின் தாகம் - 5\nவிதவையின் தாகம் - 4\nவிதவையின் தாகம் - 2\nவிதவையின் தாகம் - 1\nமுதல் முறை - 12\nமுதல் முறை - 11\nவாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் இந்த போட்டியில் பங்கேற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.\nநண்பனுக்காக - 1 (முற்றும்)\nமுதல் முறை - 1 (முற்றும்)\nவிதவையின் தாகம் 1 (தொடரும்)\nபெண்கள் உச்சம் அடைய வைக்க செயல் முறை\nLocation: மதுரை. தற்பொழுது அமெரிக்கா....\nசித்தியுடன் ரொமான்ஸ் செய்யும் கணேஷ் - 05\nசித்தியுடன் ரொமான்ஸ் செய்யும் கணேஷ் - 04\nசித்தியுடன் ரொமான்ஸ் செய்யும் கணேஷ் - 03\nசித்தியுடன் ரொமான்ஸ் செய்யும் கணேஷ் - 02\nசித்தியுடன் ரொமான்ஸ் செய்யும் கணேஷ் - 01\nஎன் நண்பனின் வாழ்க்கை வரலாறு...\nபெண்கள் தூக்கத்தில் உச்சம் (ஆர்காசம்) அடைவார்களா\nஒரு நாயகன் உதயமாகிறான் (பேருந்தில் கிடைத்த காதலி) - 04\nஒரு நாயகன் உதயமாகிறான் (பேருந்தில் கிடைத்த காதலி) - 03\nஒரு நாயகன் உதயமாகிறான் (பேருந்தில் கிடைத்த காதலி) - 02\nஒரு நாயகன் உதயமாகிறான் (பேருந்தில் கிடைத்த காதலி) - 01\nசேல்ஸ்மேன் உபயோகப்படுத்தும் வார்த்தைகளின் புதிய அர்த்தம்.\nஎக்ஸ்*ட்ரா லார்ஜ் காண்டம் கிடைக்குமா\nஇப்போட்டியில் முதல் மூன்று இடத்தை பிடித்த Nandakumar, ASTK, pistha ஆகியோருக்கும் மற்றும் கலந்து கொண்ட சக போட்டியாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். நான் எழுதிய கதைக்கு வாக்களித்த நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.\nஅன்புக்கு நிகர் எதுவும் இல்லை - காமத் தோழன்\nஒரு நாயகன் உதயமாகிறான் (பேருந்தில் கிடைத்த காதலி) - 01\nசித்தியுடன் ரொமான்ஸ் செய்யும் கணெஷ் - 01\nஒரு வாரம் பிரீமியம் இலவசம்\nவசுந்தரா காஷ்யப் நிர்வாணப் படங்கள்\nஅக்காலத்து தென்னிந்திய நடிகர்கள், நடிகைகள் பற்றிய தகவல்கள்\nஇந்தியன் மெம்பர்ஸ் லவுஞ்ச்.காம் தள நுழைவுச்சொல்\nY.விஜயா நடித்த மலையால படம்\nசிகப்பு புடவையில் ஓர் ஆண்ட்டி\nகுண்ட்டூர் பரொவ்சிங் செண்டர் காமராவில்\nகலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்\nUser Control Panel Private Messages Subscriptions Who's Online Search Forums Forums Home தலை வாசல் நிர்வாக அறிவிப்புகள் பழைய அறிவிப்புகள் புதியவர் மையம் புதியவர் அறிமுகம் பழைய அறிமுகத் திரிகள் புதியவரின் புதுக் கதைகள் புதியவர் மற்ற பங்களிப்புகள் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் (updated) மேம்படுத்த வேண்டியவை சிறைச் சாலை உதவி மையம் தமிழில் எழுத உதவி மற்ற உதவிகள் கட்டண உறுப்பினர் உதவி அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி காமலோக மையம் காமலோக நினைவலைகள் காமலோக அரட்டை வரைவுப் பணிமனை தமிழ் வாசல் புதிய காமப் பாடல்கள் பழைய காமப் பாடல்கள் புதிய காமக் கவிதைகள் காம விடுகதைகள்/குறள்கள் போன்றவை பழைய காமக் கவிதைகள் புதிய காமச் சிரிப்புகள் தொடர் சிரிப்புகள் பழைய காமச் சிரிப்புகள் புதிய காம ஆலோசனை/விவாதங்கள் காமச் சந்தேகங்கள் காமக் கட்டுரைகள்/தகவல்கள் பழைய காமச் சந்தேகங்கள் பழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் காமமில்லா தலைப்புகள் காமக் கதை வாசல் புதிய காமக் கதைகள் தொடரும் காமக் கதைகள் மிகச் சிறிய காமக் கதைகள் திருத்த வேண்டிய கதைகள் முடிவுறாத காமக் கதைகள் முடிவுறா நெடுங் காமக் கதைகள் முடிவுறா சிறு காமக் கதைகள் காமலோக படைப்பாளிகள் அறிமுகம் கதைகள் பற்றிய கலந்துரையாடல் தகாத உறவு வாசல் புதிய தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய த.உ.கதைகள் முடிவுறாத தகாத உறவுக் கதைகள் தீவிர தகாத உறவு வாசல் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தீ.த.உ. கதைகள் திருத்த வேண்டிய தீ.த.உ. கதைகள் முடிவுறாத தீவிர தகாத உறவுக் கதைகள் மற்ற தீவிர தகாத உறவு பங்களிப்புகள் தீ.த.உ.சிரிப்புகள் தீ.த.உ.பாடல்கள் தீ.த.உ.மற்ற படைப்புகள் போட்டி வாசல் மாதாந்திர சிறந்த கதை போட்டிகள் மாதம் ஒரு சவால் போட்டிகள் வருடாந்திர நிர்வாகப் போட்டிகள் வாசகர் சவால் போட்டிகள் போட்டிகள் குறித்த கருத்துக்கள் சவால் கதை வாசல் வாசகர் சவால் கதைகள் - புதியவை வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள் மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் வெண்கல வாசல் புதிய காமக் கதம்பக் கதைகள் புதிய த.உ. கதம்பக் கதைகள் புதிய தீ.த.உ. கதம்பக் கதைகள் சமீப கால காமக் கதைகள் சமீப தகாத உறவுக் கதைகள் சமீப தீவிர தகாத உறவுக் கதைகள் தாமிர வாசல் கதைக்கேற்ற காமப் படங்கள் சித்திர காமச் சிரிப்புகள் திருத்த வேண்டிய சித்திரச் சிரிப்புகள் சினிமா / சின்னத் திரை ஒலியிலும் ஒளியிலும் திர��ப்பாடல்கள் சினிமா சின்னத்திரை அசைபடங்கள் வெள்ளி வாசல் காமலோக வெற்றிக் கதைகள் வென்ற காமக் கதைகள் வென்ற தகாத உறவுக் கதைகள் வென்ற தீவிர தகாத உறவுக் கதைகள் காமலோக காமக் கதைகள் கா. சிறுகதைகள் 1பக்க கா. கதைகள் கா. நெடுங்கதைகள் காமலோக தகாத உறவுக் கதைகள் த. சிறுகதைகள் த. நெடுங்கதைகள் காமலோக தீவிர தகாத உறவுக் கதைகள் தீ. சிறுகதைகள் தீ. நெடுங்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/539134/amp?ref=entity&keyword=The%20World%20Boxing%20Final", "date_download": "2020-08-10T18:06:17Z", "digest": "sha1:AQ6YTXWZR37ZGZOU6TBQFX2PF6JTOANC", "length": 9950, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "There will be no rivers in the world in 30 years! | 30 வருடங்களில் உலகில் நதிகளே இருக்காது! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n30 வருடங்களில் உலகில் நதிகளே இருக்காது\nநாம் பணத்தை விட அதிக அளவில் செலவு செய்வது தண்ணீரைத்தான். பொதுவாக சென்னை போன்ற மாநகரங்களில் ஒவ்வொரு வீட்டிலும் போர் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றனர். தவிர, கட்டடங்கள் கட்டுவதற்கு, வணிக வளாகங்கள், திரையரங்குகள் என மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் எல்லாம் நிலத்தடி நீர்தான் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்கிறது.\nஇந்நிலையில் ‘‘இன்னும் முப்பது வருடங்களில் ஆயிரக்கணக்கான நதிகளும் ஓடைகளும் காணாமல் போய்விடும் அல்லது தங்களின் செயல்பாட்டை இழந்துவிடும்...’’ என்று எச்சரிக்கை செய்கிறது ‘நேச்சர்’ இதழில் வெளியான கட்டுரை ஒன்று. ‘‘உலகம் முழுவதும் அளவுக்கதிகமாக நிலத்தடி நீரை பம்ப் வைத்து உறிஞ்சுவதுதான் நதிகளின் அழிவுக்கு முக்கிய காரணம்...’’ என்று அந்தக் கட்டுரை தெளிவாக எடுத்துரைக்கிறது.\nஏனென்றால் நதிகளின் செயல்பாட்டில் முக்கியப்பங்கு வகிப்பதே நிலத்தடி நீர்தான். வறட்சியின்போது கூட நதி பாய்வதற்கு உந்துசக்தியாக நிலத்தடி நீர்தான் இருக்கிறது. சமீப காலங்களில் டிரில்லியன் லிட்டர் அளவுக்கு தண்ணீரை பூமியிலிருந்து மனிதன் எடுத்துவிட்டான்.\nஇன்னும் எடுத்துக்கொண்டே இருக்கிறான். இதே நிலை தொடர்ந்தால் 2050ல் பல நதிகள் வற்றிப்போய்விடும். அந்த நதிகள் வற்றிப்போவதால் நதியை ஒட்டியிருந்த காடுகள், கிராமங்கள், விலங்குகள், பறவைகள் எல்லாமே பாதிப்படையும்.\n‘‘நிலத்தடி நீரை எடுப்பது டைம் பாமை செட் செய்வதைப் போன்றது. இப்போது அதன் பாதிப்பு எதுவும் நமக்குத் தெரியாது. ஆனால், பத்து வருடங்களில் அதன் பாதிப்பு மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கும். இப்போது வற்றிப்போன நிலையிலிருக்கும் நதிகளுக்குக் காரணம் அந்த நதி பாயும் சுற்றுவட்டாரத்தில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சியதுதான். நிலத்தடி நீரை எடுப்பது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் டைம் பாம்...’’ என்கிறார் நதிகளை ஆய்வு செய்யும் நிபுணர் டே கிராப்.\nஆஹா... என்னா ஒரு ருசி... என்னா ஒரு மணம்: சார்ர்ர்... பிரியாணி... 5.5 லட்சம் பிளேட் தின்னு தீர்த்த இந்தியர்கள்\nஇணைய வழிக் கல்வி திரவ உணவு போன்றது: புருஷோத்தமன், எவர்வின் பள்ளிக் குழுமம் தலைவர்\n: கலாம் 5ம் ஆண்டு நினைவுநாள் இன்று\nஒர்க் அட் ஹோமில் தேவை கவனம் அழையாத விருந்தாளிகளாக வரும் கழுத்து, கண் வலிகள்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை\nடிக் டாக் செயலிக்கு தடை. கலாசார சீரழிவுக்கு முற்றுப்புள்ளி..சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வரவேற்பு\nநோய் எதிர்ப்பு போர் வீரர்களை தயார் படுத்துவோம்\n70 சதவிகிதம் மக்களை கொரோனா தாக்கும்…\nகொ��ோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி\n× RELATED இந்தியாவை உலகத்திற்கு எடுத்துக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Bay%20of%20Bengal:%20Heavy%20Rain", "date_download": "2020-08-10T18:13:49Z", "digest": "sha1:R4SQC4EE7X6UUBO6XRNFEABZL4MY3CDF", "length": 5094, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Bay of Bengal%3A Heavy Rain | Dinakaran\"", "raw_content": "\nவங்கக்கடலில் மீண்டும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி 16 மாவட்டங்களில் கனமழை வானிலை மையம் தகவல்\nவங்கக் கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் இன்று மழை பெய்யும்\nஒடிசாவுக்கு வடக்கே வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி\nவங்கக்கடலில் புயல் சின்னம் பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை\nவங்கக் கடலில் ஆக. 9-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nவங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. : இந்திய வானிலை மையம் தகவல்\nவங்கக் கடலில் காற்றழுத்தம் 16 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத்தால் தமிழகத்தில் பலத்த மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரியில் இடி, மின்னலுடன் அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅசாமை தொடர்ந்து மேகாலயா மாநிலத்திலும் கனமழை... பல்லாயிரக்கணக்கான பொருட்கள் நீரில் மூழ்கி நாசம்\nவங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை பலத்த காற்றால் மரக்கிளைகள் முறிந்து விழுந்து கடும் பாதிப்பு: மின் தடையால் மக்கள் அவதி\nமும்பை மாநகரில் நீடிக்கும் கனமழை...வெள்ளத்தால் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு..\nசென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்...வானிலை மையம் அறிக்கை..\nமழை விட்டும் விடாத தூவானம்\nவரலாறு காணாத மழை... பயத்தின் உச்சத்தில் சீனா\nதென்மேற்கு பருவக்காற்று, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nசேலம் ,தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குமாம் : வானிலை ஆய���வு மையம் தகவல்\nஉ.பி., பீகாரில் கனமழை எதிரொலி: இடிமின்னல் தாக்கி புதிதாக 31 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/lenovo-6-inch-screen-mobiles/", "date_download": "2020-08-10T19:44:29Z", "digest": "sha1:2ZSNJP6CGNIT4I53RKZCSCFUESTZQVV6", "length": 16307, "nlines": 398, "source_domain": "tamil.gizbot.com", "title": "லெனோவா 6 இன்ச் திரை மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலெனோவா 6 இன்ச் திரை மொபைல்கள்\nலெனோவா 6 இன்ச் திரை மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (8)\n5.5 இன்ச் - 6 இன்ச் (10)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 11-ம் தேதி, ஆகஸ்ட்-மாதம்-2020 வரையிலான சுமார் 1 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.8,999 விலையில் லேனோவோ S930 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் லேனோவோ S930 போன் 8,999 விற்பனை செய்யப்படுகிறது. லேனோவோ S930, மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் லெனோவா 6 இன்ச் திரை மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v4.2.1 (ஜெல்லி பீன்)\n8 MP முதன்மை கேமரா\nஎலிபோன் 6 இன்ச் திரை மொபைல்கள்\n5.6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் எச்டிசி 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 6 இன்ச் திரை மொபைல்கள்\n13MP கேமரா மற்றும் 6 இன்ச் திரை மொபைல்கள்\nமெய்சூ 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் நோக்கியா 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் கூல்பேட் 6 இன்ச் திரை மொபைல்கள்\nஅல்கடெல் 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் மோட்டரோலா 6 இன்ச் திரை மொபைல்கள்\nஒன்ப்ளஸ் 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 6 இன்ச் திரை மொபைல்கள்\nடேடாவின்ட் 6 இன்ச் திரை மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 6 இன்ச் திரை மொபைல்கள்\n6 இன்ச் திரை மொபைல்கள்\nசாம்சங் 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஓப்போ 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் பேனாசேனிக் 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஜியோனி 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் லைப் 6 இன்ச் திரை மொபைல்கள்\nகார்பான் 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சோலோ 6 இன்ச் திரை மொபைல்கள்\nகூகுள் 6 இன்ச் திரை மொபைல்கள்\nஐபால் 6 இன்ச் திரை மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/09/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-2681226.html", "date_download": "2020-08-10T19:11:08Z", "digest": "sha1:SPIJGO2EB4AH3ZMWO4K6MRRJQSAHDW5S", "length": 10712, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "'வந்தே மாதரம்' பாடலை எதிர்ப்பது குறுகிய மனப்பான்மை: யோகி ஆதித்யநாத்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\n'வந்தே மாதரம்' பாடலை எதிர்ப்பது குறுகிய மனப்பான்மை: யோகி ஆதித்யநாத்\n\"வந்தே மாதரம்' பாடலைப் பாட மறுப்பது குறுகிய மனப்பான்மையின் வெளிப்பாடு என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.\nஅலகாபாத் மாநகராட்சிக் கூட்டத்தை \"வந்தே மாதரம்' பாடலுடன் தொடங்க வேண்டும் என்று மாநில அரசு அண்மையில் பிறப்பித்த உத்தரவு பெரும் விமர்சனங்களுக்கு வித்திட்டது. இந்த முடிவை சமாஜவாதி உறுப்பினர்கள் கடுமையாக எ��ிர்த்தனர்.\nஇதே விவகாரம் மீரட் மற்றும் வாராணசி மாநகராட்சிகளிலும் எதிரொலித்தது. அந்த மாநகராட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் \"வந்தே மாதரம்' பாடலை பாடுவதைக் கட்டாயமாக்கக் கூடாது என்றனர்.\nஇந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். லக்னெளவில் சனிக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவொன்றில் இதுதொடர்பாக அவர் பேசியதாவது: 21-ஆம் நூற்றாண்டில் இந்த தேசத்தை வளர்ச்சிக்கான பாதையில் முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் முனைப்பாக உள்ளோம். இந்தச் சூழலில், தேசபக்தியை வெளிப்படுத்தும் \"வந்தே மாதரம்' பாடலைப் பாடுவதை சர்ச்சையாக சிலர் மாற்றியுள்ளனர்.\nஅண்மையில் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் 150-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதற்கான நிறைவு விழாவில் பிரதமர் மோடி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியானது \"வந்தே மாதரம்' பாடலுடன்தான் தொடங்கியது.\nமுக்கியமான தருணங்களை தேசபக்திப் பாடலுடன் தொடங்குவது நல்ல நோக்கமாகக் கருதப்படுகிறது. ஆனால், \"வந்தே மாதரம்' பாடலைப் பாட மறுப்பது சிலரது குறுகிய மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது என்றார் அவர்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2014/jun/14/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D-917569.html", "date_download": "2020-08-10T19:48:02Z", "digest": "sha1:YG3AG5VX5NECSZ2R4LPC2V7J5HDQSU7Z", "length": 9756, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nஇந்தியா- வங்கதேசத்துக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.\nஇந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. அதற்கு தயாராகும் விதமாக வங்கதேச சுற்றுப் பயணத்துக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்தது. ஆனால், இந்த தொடரில் கேப்டன் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஏழு பேருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் அசத்திய ராபின் உத்தப்பா, அக்ஷர் படேல், பர்வேஸ் ரசூல், மனோஜ் திவாரி உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த இளம் படைக்கு சுரேஷ் ரெய்னா தலைமை ஏற்றுள்ளார். முதல் ஆட்டத்தை முன்னிட்டு இந்திய அணி சனிக்கிழமை பயிற்சி மேற்கொண்டது. தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் இந்த கிரிக்கெட் தொடருக்கு ஆர்வம் காட்டவில்லை. இதனால், இந்திய - வங்கதேச கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப எந்த தொலைக்காட்சி சேனலும் முன்வரவில்லை. இதற்கு முக்கிய வீரர்கள் பங்கேற்காததும் ஒரு காரணமாக இருக்கலாம்.\nஇதையெல்லாம் கடந்து ரெய்னாவின் படை முதல் ஆட்டத்தில் வெற்றிபெறுமா என கிரிக்கெட் ஆர்வலர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/page/3/", "date_download": "2020-08-10T18:14:49Z", "digest": "sha1:UD7EZ22MOTSGKW35JS6F6FXKPQKT73T3", "length": 7123, "nlines": 154, "source_domain": "www.muthalvannews.com", "title": "News | Muthalvan News - Page 3", "raw_content": "\nபுதிய அமைச்சரவை ஓகஸ்ட் 14ஆம் திகதிக்கு முன்னர் பதவியேற்கும்\nதேசியப் பட்டியல் ஆசனம் பெறுவதில் அத்துரலிய ரத்ன தேரர், ஞானாசார தேரர் இடையே முறுகல்\nசசிகலாவுக்கு நீதிகேட்டு மாமனிதர் ரவிராஜின் சிலைக்கு முன் போராட்டம்\nதங்கத்தின் விலை 110,000 ரூபாயாக எகிறியது\nமுன்னாள் எம்.பிக்கள் 70 பேர் தோல்வி\nகூட்டமைப்பில் சரியானவர்கள் வெளியேற்றப்பட்டு தவறானவர்கள் தெரிவாகியுள்ளனர் – விக்னேஸ்வரன் கருத்து\nமொட்டு கட்சியின் தேசிய பட்டியல் எம்.பியாகிறார் சுரேன் ராகவன்\nபுதிய பிரதமராக மகிந்த ஞாயிறன்று பதவியேற்பு\nமாமனிதர் ரவிராஜின் உருவச் சிலை கறுப்புத் துணியால் மூடி நீதிகேட்டுப் போராட்டம்\nதேசியப் பட்டியல் எம்.பிக்கள் விவரம் வெளியீடு – தமிழ் அரசுக் கட்சியில் கலையரசனுக்கு உறுதி\nமல்லாகம் சுடலையில் மறைந்திருந்த வழிப்பறிக் கொள்ளையர் – மேலும் இருவரும் சிக்கினர்\nமேலும் 23 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை இன்று கண்டறிவு\nபோலி நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் அச்சுவேலியில் கைது\nதேசியப் பட்டியல் எம்.பிக்கள் விவரம் வெளியீடு – தமிழ் அரசுக் கட்சியில் கலையரசனுக்கு உறுதி\nமல்லாகம் சுடலையில் மறைந்திருந்த வழிப்பறிக் கொள்ளையர் – மேலும் இருவரும் சிக்கினர்\nமேலும் 23 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை இன்று கண்டறிவு\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/249-irandum-onrodu-tamil-songs-lyrics", "date_download": "2020-08-10T19:16:26Z", "digest": "sha1:VH3I25HKIJ6KRRJKRFMYSLJ2XKWOFJQJ", "length": 7541, "nlines": 137, "source_domain": "www.tamilpaa.com", "title": "Irandum Onrodu songs lyrics from Panakkaran tamil movie", "raw_content": "\nஆண் : டிங் டாங் டாங் டிங் டாங்\nடிங் டாங் டாங் டிங் டாங்\nஇரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது\nஒன்றும் அசையாமல் நின்று போனது\nஇரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது\nஒன்றும் அசையாமல் நின்று போனது\nபெண் : காதல் காதல் டிங் டாங்\nஆண் : கண்ணில் மின்னல் டிங் டாங்\nபெண் : ஆடல் பாடல் டிங் டாங்\nஆண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்\nபெண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது\nஒன்றும் அசையாமல் நின்று போனது\nபெண் : காதல் இல்லா ஜீவனை\nஆண் : வானம் இல்லா பூமி தன்னை\nபெண் : தேகம் எங்கும் இன்பம் என்னும்\nஆண் : நானும் கொஞ்சம் போட வேண்டும்\nபெண் : உங்கள் கை வந்து தொட்ட பக்கம்\nஆண் : டிங் டாங் டாங் டிங் டாங்\nஅங்கு முத்தங்கள் இட்ட சத்தம்\nபெண் : டிங் டாங் டாங் டிங் டாங்\nஅங்கும் இங்கும் டிங் டாங்\nஆண் : ஆசை பொங்கும் டிங் டாங்\nநெஞ்சில் நெஞ்சம் மஞ்சம் கொள்ளும்\nபெண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது\nஆண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது\nபெண் : காதல் காதல் டிங் டாங்\nஆண் : கண்ணில் மின்னல் டிங் டாங்\nபெண் : ஆடல் பாடல் டிங் டாங்\nஆண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்\nபெண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது\nஆண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது\nபெண் : காதல் கண்ணன் தோளிலே\nஆண் : தோளில் நீயும் சாயும் போது\nபெண் : நீயும் நானும் சேரும் போது\nஆண் : வார்த்தை பேச நேரம் ஏது\nபெண் : எங்கு தொட்டாலும் இன்ப ராகம்\nஆண் : டிங் டாங் டாங் டிங் டாங்\nஎன்றும் தீராது நெஞ்சின் வேகம்\nபெண் : டிங் டாங் டாங் டிங் டாங்\nஅங்கும் இங்கும் டிங் டாங்\nஆண் : சொர்க்கம் தங்கும் டிங் டாங்\nபெண் : உந்தன் சேவை எந்தன் தேவை\nஆண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது\nபெண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது\nஆண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது\nபெண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது\nஆண் : காதல் காதல் டிங் டாங்\nபெண் : கண்ணில் மின்னல் டிங் டாங்\nஆண் : ஆடல் பாடல் டிங் டாங்\nபெண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்\nஆண் : டிங் டாங் டாங் டிங் டாங்\nபெண் : டிங் டாங் டாங் டிங் டாங்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nIrandum Onrodu (இரண்டும் ஒன்றொடு)\nTags: Panakkaran Songs Lyrics பணக்காரன் பாட��் வரிகள் Irandum Onrodu Songs Lyrics இரண்டும் ஒன்றொடு பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/223209?ref=home-latest", "date_download": "2020-08-10T18:35:25Z", "digest": "sha1:VJ2VOZIKYH3E5ACSM72ROTRUYZSQV7UW", "length": 7769, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "சாரதிகளுக்கு கவலையான தகவல்! நேற்று நள்ளிரவு முதல் ஏற்பட்ட மாற்றம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n நேற்று நள்ளிரவு முதல் ஏற்பட்ட மாற்றம்\nநேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை திருத்தம் செய்வதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஅதற்கமைய ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 2 ரூபாயில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 138.00 ரூபாயாகும்.\nஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 4 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 163.00 ரூபாயாகும்.\nஇதற்கு மேலதிகமாக சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 134 ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.\nஓட்டோ டீசல் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள��� பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_187274/20191214124309.html", "date_download": "2020-08-10T18:18:02Z", "digest": "sha1:5T3IMTPLX3TKBCS7ADNK25SPDKDAUKVA", "length": 11536, "nlines": 67, "source_domain": "nellaionline.net", "title": "நகைக்கடை அதிபர் வீட்டில் 1 கிலோ தங்கம், வைரம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை", "raw_content": "நகைக்கடை அதிபர் வீட்டில் 1 கிலோ தங்கம், வைரம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை\nதிங்கள் 10, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nநகைக்கடை அதிபர் வீட்டில் 1 கிலோ தங்கம், வைரம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை\nசேலத்தில் நகைக்கடை அதிபர் வீட்டில் 1½ கிலோ தங்கம், வைரத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.\nசேலம் மாநகரில் கடைவீதி, சுவர்ணபுரி, குரங்குசாவடி ஆகிய 3 இடங்களில் ஏ.என்.எஸ். திவ்யம் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடைகள் உள்ளன. இதன் உரிமையாளர்கள் ஏ.ஆர்.சாந்தகுமார், ஏ.எஸ்.ஸ்ரீநாத், ஏ.எஸ்.ஸ்ரீபாஷியம். இவர்கள் 3 பேரும் தனித்தனியாக நகைக்கடைகளை நிர்வாகம் செய்து வருகிறார்கள். சேலம் குரங்குசாவடி பகுதியில் உள்ள நகைக்கடை அருகில் இவர்களது வீடுகள் உள்ளன. அங்கு அவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் நகைக்கடை அதிபர் ஸ்ரீபாஷியம், சுவர்ணபுரியில் உள்ள தனது நகைக்கடைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர். பின்னர் அவர்கள் வீட்டிற்குள் சென்று அறையில் படுத்து தூங்க ஆரம்பித்தனர். அதாவது, கணவன், மனைவி ஒரு அறையிலும், குழந்தைகள் வேறு ஒரு அறையிலும் படுத்திருந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலையில் வீட்டிற்குள் இருந்து முகமூடி அணிந்த 2 மர்ம நபர்கள் கையில் பெரிய மூட்டையுடன் வெளியே வந்துள்ளனர்.\nபின்னர் அவர்களை பார்த்தவுடன் இரவுநேர காவலாளி தங்கவேல் அவர்களை பிடிக்க முயன்றார். அப்போது அவர்கள் பெரிய கத்தியை காட்டி மிரட்டி காவலாளியை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிஓடினர். இதனிடையே, நேற்று காலை எழுந்த ஸ்ரீபாஷியம் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் வழியே வீட்ட���ற்குள் புகுந்த முகமூடி மனிதர்கள், லாக்கரை திறந்து 1½ கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு ஸ்ரீபாஷியம் தகவல் தெரிவித்தார்.\nஇதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதாவது, நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து 4 மணிக்குள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், லாக்கரின் சாவியை எடுத்து அதனை திறந்து, தங்கம், வைரம், பிளாட்டினம் போன்ற நகைகளையும், ரூ.6 லட்சத்தையும் கொள்ளையடித்து சென்றிருப்பதும், அதன்மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.\nவீட்டை சுற்றிலும் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, வீட்டிற்குள் கொள்ளையர்கள் செல்வதும், அதன்பிறகு அவர்கள் வெளியே மூட்டையுடன் நடந்து செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தது. ஆனால் கொள்ளையர்கள் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகமூடி அணிந்து வந்துள்ளனர். சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து முகமூடி ஆசாமிகளை வலைவீசி தேடிவருகிறார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் 4பேர் உயிரிழப்பு : முதல்வர் இரங்கல்\nஅமைச்சர் ஜெயக்குமாரை பிளே பாய் என்று விமர்சித்த உதயநிதி - சமூக வலைதளங்களில் வைரல்\nயுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் சமூக நீதி தட்டிப்பறிப்பு - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஇந்தி ஆதிக்கத்தை வேரோடு சாய்ப்போம் : வைகோ அறிக்கை\nதேர்தல் பிரசாரத்தை திமுக தொடங்கிவிட்டது: இந்தி விவகாரம் குறித்து பாஜக தலைவர் விமர்சனம்\nஞாயிறு ஊரடங்கு எதிரொலி: நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை\nகட்டாய கரோனா சோதனை : மாநகராட்சி வாகனம் சிறைபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/2-video.html", "date_download": "2020-08-10T19:32:41Z", "digest": "sha1:VUNLKYKX5GQ5XWCQD65PYXGFVTM5XISF", "length": 7036, "nlines": 42, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு விபத்து : 2வர் உயிரிழப்பு VIDEO - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு விபத்து : 2வர் உயிரிழப்பு VIDEO\nமுல்லைத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாகன தொடரணி முல்லைத்தீவு - புளியங்குளம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, கோடலிக்கல்லு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழபந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.\nவாகன பேரணியில் ஜனாதிபதியின் வாகனத்துக்கு பாதுகாப்பாக சென்ற பாதுகாப்பு படைப்பிரிவின் வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது\nஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு விபத்து : 2வர் உயிரிழப்பு VIDEO Reviewed by Ceylon Muslim on January 21, 2019 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஹிஸ்புல்லாஹ்வுக்கு இறுதிக்கட்டத்தில் நடந்தது என்ன\nஐக்கிய சமாதானக்கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ள...\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் அசாத்சாலியின் பெயர்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் விபரம் இதோ . 1.ரஞ்ஞித் மத்தும பண்டார 2.ஹரீன் பெர்ணாண்டோ 3.எரான் விக்ர���ரத்ன 4.திஸ்ஸ அத்தநாயக 5.மயந்...\nபுத்தளத்தில் இருந்து அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு\nபுத்தளம் தரசு சின்னம் 1 இலக்க வேட்பாளர் அலி சப்ரி றஹீம் வெற்றி பெற்றுள்ளார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தொடர்பில் இறுதி முடிவுகள்\nஇம்முறை தேர்தல் தேசிய பட்டியல் ஆசனங்களை பெற்றுக்கொண்ட சில கட்சிகள் அது தொடர்பில் முடிவு எடுப்பதற்காக இன்று ஒன்றுகூடவுள்ளனர். பொதுத் த...\n3 வாக்களிப்பு நிலையங்களில் மறு, வாக்களிப்பை நடத்துமாறு கோரிக்கை\nபிரதமர் மகிந்த ராஜபக்ச நிக்கவரெட்டியவில் உள்ள மூன்று வாக்களிப்பு நிலையங்களுக்குள் தனது ஆதரவாளர்களுடன் சென்றார் என குற்றம்சாட்டியுள்ள ஐக்க...\nபாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் முழு விபரம்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2009/06/22/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-08-10T19:20:46Z", "digest": "sha1:PT3N7EK4AFH6RMRGQ7QEHQJKX4Z6JZHF", "length": 21318, "nlines": 246, "source_domain": "chollukireen.com", "title": "சர்க்கரைப் போளி | சொல்லுகிறேன்", "raw_content": "\nஜூன் 22, 2009 at 12:16 பிப 4 பின்னூட்டங்கள்\nகடலைப் பருப்பு் அரைகப்—–துவரம்பருப்பு அரைகப்—-சர்க்கரை 2கப்—-தேங்காய்த்துருவல் அரைகப்—ஏலக்காய்ப்பொடி கால்டீஸ்பூன்—மஞ்சள்பொடி கால்டீஸ்பூன்——உப்புகால்டீஸ்பூன்——–எண்ணெய்அரைகப்——நெய் 4டேபிள்ஸ்பூன்——போளியைத் தோய்த்து இட மெல்லியதாக சலிக்கப்பட்ட அரிசிமாவு வேண்டிய அளவு. போளி தயாரிக்க மூன்றுகப் மைதாமாவு.\nசெய்முறை—–பருப்புகளைக் களைந்து ஒனறரைககப் தண்ணீர் சேர்த்து சிறிய குககரில் மிதமான தீயில் ஒர் விஸில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். ஆறின பிறகு வெந்த பருப்புடன் ஏலப்பொடி,தேங்காய், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்தெடுக்கவும்.\nஅடிகனமான நான்ஸ்டிக பேனிலோ, வாணலியிலோ 3டீஸ்பூன் எண்ணெயுடன் அரைத்த விழுதைப்போட்டு மிதமான தீயில் வைத்து அடிபிடிககாமல் கிளறி கையில் ஒட்டாத பதத்தில் கெட்டியாகக் கிளறி இறக்கி ஆறவிடவும்.\nமுன்னதாகவேமைதாமாவுடன் 3டேபிள்ஸ்பூன்எண்ணெய் உப்பு,மஞ்சள்ப்பொடிகலந்து தண்ணீர் விடடுப பிசைந்து ரொட்டிமாவுபோல த���ாரித்துக் கொள்ளவும்.அரைகப்பைவிடத் துளிஅதிகம் தண்ணீர, மாவு பிசையப் போதுமானது. மாவை ஒருமணி நேரம் ஊறவைக்கவும்.\nபாதிமாவை சமமான பத்து அல்லது 12,உருண்டைகளாகச் செய்து கொள்ளவு்ம். இதேபோல் பருப்புக் கலவையையும் பாதியை 12,உருண்டைகள் செய்து கொள்ளவும்.\nமாவு உருண்டைகளை அரிசிமாவில் தோய்த்து ஒவவொன்றாக சப்பாத்திப் பலகையில், உள்ளங்கையளவிற்கு அப்பழக்குழவியினால் வட்டமாக இட்டுக் கொள்ளவும். வட்டத்தின் மேல் லேசாக எண்ணெய் தடவவும். பருப்புக் கலவையை லேசாக கையினால் வில்லையாகப் பரத்தி அதன்மேல்வைத்து வட்டத்தின் விளிம்புகளால் மூடி சற்று அழுத்தி, தட்டையாக்கிக் கொண்டு அரிசிமாவில் பிரடடி குழவியினால் வட்டமான போளிகளாக இட்டுக் கொள்ளவும். இரண்டொருதரம் மாவைத் தொட்டு இடவும். போளி ஒட்டாமல் வரும். அப்பளாம்போல மெல்லியதாக இடவரும்.\n4,5,—4,5ஆகதயாரித்துக் கொண்டு மிதமான சூட்டில் தோசைக்கல்லைக் காயவைத்து போளிகளைப போட்டு, ரொடடி தயாரிப்பது போல நெய்யும் எண்ணெயுமாகக் கலந்து போளியின் இருபுறமும் ஸ்பூனினால் தடவி , எடுக்கும்போதே இரண்டாக மடித்தும் எடுத்து வைக்கவும். இப்படியே எல்லாவற்றையும் பொருமையாக போளிகளாகத், தயாரிக்கவும். தீயாமல், கருகாமல் பதமாக எடுக்கவும். நல்ல ருசியாகவும் மிருதுவாகவும் இருககும்.\nமாவில் எண்ணெய் சேர்ப்பதால் கல்லில் போடடெடுப்பதற்கு அதிக நெய, எண்ணெய் தேவையிராது.\nபருப்புகளை ஸப்ரேட்டரில் வேகவைத்தால் இரண்டு விஸில் வைக்கலாம். உட் பாத்திரத்தை மூட வேண்டும்.20 போளியைவிட அதிகமாகவே என் கணக்கில் வருகிறது.\nபருப்பு நன்றாக வேகவேண்டிய அவசியமில்லை.\nமைசூர் போண்டா\tஆலுகோ ஆசார்\n4 பின்னூட்டங்கள் Add your own\n2. குப்பிபாய் ரங்கநாதன் | 7:07 முப இல் ஜூலை 9, 2018\nமிகவும் அருமை எனக்கு இப்போது 66 வயதில் தின்றது அப்பா என் 15 வய்தில் செய்து தந்தார் -என் அப்பா மாத்வ சமையல் மற்றும் இனிப்புகள் செய்வதில் வல்லவர். செய்து பார்த்து சாப்பிட்டு பின்னூட்டம் இடுகிறேன்\nஉங்கள் பெயரினின்றும் நீங்கள், கன்னடரோ,மாத்வரோ என்று நினைத்தேன். நல்வரவு உங்களுக்கு. ஓ, வயது 86இன் போளிப்பதிவு இது. இனிப்பு வகைகள் என்றபிரிவில் இடுபோளி கோதுமைமாவில் என்ற ஒரு பதிவும், பால்போளியும் கூட இருக்கிறது. உடல் அஸௌகரியம் எனக்கு. இருந்தாலும் புது உறவினரை வரவேற்க வந்தேன். பின்னூட்டத்திற்கு நன்றி. மத்யமரில் உங்களைப் பார்த்தேன். அன்புடன்\nசொல்லுகிறேனை ஒருரவுண்டு படித்துப் பாருங்கள். அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மே ஜூலை »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\nவேர்க்கடலை சேர்த்த பீர்க்கங்காய் கூட்டும் துவையலும்.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/15422", "date_download": "2020-08-10T19:42:57Z", "digest": "sha1:WKJ2R5G3YCXE45SY5XPIINPFKUQOFHYV", "length": 5976, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "17-10-2019 இன்றைய சிறப்பு படங்கள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்பு���ம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n17-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nஜெர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெர்லின் நகரில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n× RELATED நவம்பர் 10ல் ஐபிஎல் பைனல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/962315/amp?ref=entity&keyword=bus%20driver", "date_download": "2020-08-10T18:38:21Z", "digest": "sha1:AUUFYNEZR23L7QGHJDS3ZMHSBLFYK25Z", "length": 8469, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "பஸ் மோதி போலீஸ்காரர் இறந்த வழக்கு டிரைவருக்கு ஓராண்டு சிறை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வே��ி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபஸ் மோதி போலீஸ்காரர் இறந்த வழக்கு டிரைவருக்கு ஓராண்டு சிறை\nகாஞ்சிபுரம், அக்.16: தக்கோலம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்தவர் ரவிக்குமார் (40). கடந்த 2014ம் ஆண்டு, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை கூரம் கேட் பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு ரவிக்குமார், தனியார் பஸ் மோதி இறந்தார்.\nஇதுதொடர்பாக பாலுசெட்டிச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு காஞ்சிபுரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் விசாரணை முடிவடைந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நேற்று முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி பிரியா தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது, விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஞானப்பிரகாசத்துக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையுடன், ₹1,500 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் காமேஷ்குமார் வாதாடினார்.\nமதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் வீடுகளின் மீது கைக்கு எட்டும் உயரத்தில் மின் கம்பிகள்\nமுறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் பெண்கள் சாைல மறியல்: செய்யூர் அருகே பரபரப்பு\nதொழிலதிபர் வீட்டில் 40 சவரன் கொள்ளை மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள்\nஉத்திரமேரூர் அருகே சோகம் கிணற்றில் விழுந்து 3 வயது குழந்தை பலி\nகொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து மாவட்ட தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம்\n27 நட்சத்திர திருக்கோயிலுக்கு 2 அடியில் ருத்ராட்ச சிவலிங்கம்: காஞ்சி சங்கராச்சாரியார் வழங்கினார்\nதொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 ரவுடிகளுக்கு குண்டாஸ்: கலெக்டர் உத்தரவு\nஉப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்: காஞ்சி எம்பி செல்வம் வலியுறுத்தல்\nதுணிப்பை வாங்குவதை நிறுத்தியதால் தகராறு அண்ணன், தம்பிக்கு சரமாரி கத்திக்குத்து\nஇலுப்பப்பட்டு - ராஜகுளம் இடையே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற தார்சாலை\n× RELATED அயப்பாக்கத்தில் பதுக்கி வைத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Thoothukudi%20Chilmisam", "date_download": "2020-08-10T18:29:30Z", "digest": "sha1:LZSVC2HRSE6Y7BKI6PZPIJZFJO4ZDQ4R", "length": 5148, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Thoothukudi Chilmisam | Dinakaran\"", "raw_content": "\nதூத்துக்குடி-பெங்களூரு இடையே நாளை மறுநாள் முதல் மீண்டும் விமான சேவை\nநெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் வருமானம் குறைந்த ரயில் நிலையங்கள் பட்டியல் தயார்\nதூத்துக்குடியில் காணாமல் போன மூன்று குழந்தைகளை 1 மணி நேரத்தில் போலீசார் மீட்பு\nதூத்துக்குடி ஆதிச்சநல்லூரில் 3000 ஆண்டுகள் பழமையான 3 முதுமக்கள் தாழி கண்டெடுப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 361 பேருக்கு கொரோனா உறுதி\nதூத்துக்குடியில் குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்றவர் தலைமறைவு\nபாறை மீது மோதி படகு சேதம் கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவர்கள் 10 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு\nதூத்துக்குடி எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என அறிவிப்பு\nதூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் தனிமை மையத்தில் கவலைகளை மறந்து விளையாடி மகிழ்ந்த கொரோனா நோயாளிகள்\nகொரோனா ஊரடங்கால் விஷேச நிகழ்ச்சி குறைந்தது தூத்துக்குடியில் வாழை இலை விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை\nமூணாறு நிலச்சரிவில் உறவினர்களை பறிகொடுத்த தூத்துக்குடி கிராம மக்கள் கண்ணீர்: இ-பாஸ் பெற்று கேரளாவுக்கு படைெயடுப்பு\nதூத்துக்குடியில் வைபவ் ரோந்து கப்பலில் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று\nதூத்துக்குடி தூய பனிமயமாதா ஆலய 438வது ஆண்டு பெருவிழா திருப்பலியுடன் தொடங்கியது\nதூத்துக்குடி, சூரங்குடியில் 13 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல்: தந்தை, மகன் உள்பட 4 பேர் கைது\nசாத���தான்குளம் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை: தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் பேட்டி\nதூத்துக்குடியில் கோவில்பட்டி தினசரி சந்தையில் 13 பேருக்கு கொரோனா தொற்று... தடுப்பு நடவடிக்கையாக ஒரு வார காலம் சந்தையை மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு\nபொதுமக்கள் பங்கேற்பின்றி தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது\nதூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் மூடல்\nதூத்துக்குடி கீதா ஜீவன், பேராவூரணி கோவிந்தராசு மேலும் 2 எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/finally-a-virus-got-me-ebola-expert-on-nearly-dying-of-coronavirus.html", "date_download": "2020-08-10T19:22:40Z", "digest": "sha1:DC2VRRKRR4RVG3QRATLXLAQMWLTWADYY", "length": 9196, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "'Finally, a virus got me': Ebola expert on nearly dying of coronavirus | World News", "raw_content": "\nஅப்டிலாம் 'ஈஸியா' நெனைச்சுராதீங்க... 'அதிர்ச்சி' தகவலை பகிர்ந்த 'வைரஸ்' வேட்டைக்காரர்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகொரோனா வைரஸை மிகவும் எளிதாக நினைக்க வேண்டாம் என, உலகப்புகழ் பெற்ற வைரலாஜிஸ்ட் பீட்டர் பியோட் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.\nஎபோலா வைரஸை கண்டறிந்த பீட்டர் பியோட்(71) வைரஸ் துப்பறிவாளர், வைரஸ் வேட்டைக்காரர் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார். உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா இவரையும் விட்டு வைக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் இவருக்கு தொற்று உறுதியானது.\nஇதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பீட்டர் வாழ்வா சாவா போராட்டத்தில் வென்று தற்போது வீடு திரும்பியிருக்கிறார். எனினும் அவருக்கு நுரையீரல் கோளாறுகள் அதிகரித்து இருப்பதால் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், ''மனோதிடத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருந்த என்னை கொரோனா வைரஸ் உலுக்கிப்போட்டுவிடும் என்று எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்த்ததைவிட, அதன் விளைவு மோசமாக உள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்தே இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், தடுப்பூசி தயாரித்து உலகம் முழுவதும் அளிக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியே\nஅப்படியே தடுப்பூசி கண்டுபிடித்தாலும், உலக அளவில் பல பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட விரும்��ாத முரண்பாடு அதிகமாகக் காணப்படுகிறது. அதிகமான மக்கள் தடுப்பூசிக்கு எதிராக நின்றால், நாம் ஒருபோதும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுக்குள் கொண்டுவரவே முடியாது,'' என தெரிவித்து இருக்கிறார்.\nஊரடங்கு 'தளர்வு' அறிவிச்சிட்டாங்க... ஆனாலும் அது ரொம்ப 'செரமமா' இருக்கு\nநோய் 'எதிர்ப்பு' சக்தி ரொம்பவே அதிகம்... போட்டிபோட்டு 'வாங்கி' செல்லும் வெளிநாட்டினர்\nதமிழகத்தில் 9 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை.. 60க்கும் மேற்பட்டோர் பலி.. 60க்கும் மேற்பட்டோர் பலி.. முழு விவரம் உள்ளே\nகொரோனாவின் சித்து விளையாட்டை அம்பலப்படுத்திய விஞ்ஞானிகள்.. தடுப்பூசிகளுக்கு அடங்காமல் இருப்பது ஏன்.. தடுப்பூசிகளுக்கு அடங்காமல் இருப்பது ஏன்.. வெளியான பரபரப்பு தகவல்\n'வரலாறு' காணாத உச்சத்தில் 'வேலை இழப்பு...' அடுத்தடுத்த நாட்களை 'கேள்விக் குறியுடன்'... 'நகர்த்தும் லட்சக்கணக்கான இந்தியர்கள்...'\nஇரண்டாம் அலை 'பதற்றம்'... மீண்டும் 'கொத்தாக' தோன்றிய பாதிப்பால்... 'முடக்கப்பட்ட' சீன நகரம்...\nரூ.20 லட்சம் கோடி பொருளாதார சலுகைகள்... 'சிறு குறு தொழில்களுக்கு பிணையின்றி கடனுதவி'.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n'கைநிறைய சம்பளம், அமெரிக்கால வேலைன்னு ஆசையா வந்தோம்'... 'பறிபோன வேலை'... 'இந்தியாவுக்கு வர முடியாமல் தவிப்பு'... அதிர்ச்சி பின்னணி\n.. இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாது\".. 20 வருஷத்துல 5 கொள்ளை நோய்கள்\".. 20 வருஷத்துல 5 கொள்ளை நோய்கள்.. சீனாவை ரவுண்டு கட்டி வெளுக்கும் அமெரிக்கா\n‘அடுத்தடுத்து வரும் குட் நியூஸ்’... ‘குணமடைந்த கடைசி 15 நபர்கள்’... 'கொரோனா பாதிப்பு இல்லாத 5-வது மாவட்டம்’\nஇனி 'நிரந்தரமாக' வீட்டிலிருந்தே வேலை... 'அலுவலகமே' தேவையில்லை... அதிரடியாக 'பிரபல' நிறுவனம் வெளியிட்டுள்ள 'அசத்தல்' அறிவிப்பு\n'தடுப்பூசியை' கண்டறிவதற்கு எந்த 'உத்தரவாதமும்' இல்லை... 'இங்கிலாந்து பிரதமரின் நம்பிக்கை இழந்த பேச்சு...'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/discussion-forum/2016/jul/28/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2740.html", "date_download": "2020-08-10T18:25:19Z", "digest": "sha1:NKGSYME6ZWTZA6BEWBVGYZN7RNC6APGQ", "length": 22695, "nlines": 184, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கடந்த வாரம் கேட்கப்பட்ட \"டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை நேரத்தை குறைத்திருப்பதால் போதிய பலன்கள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nகடந்த வாரம் கேட்கப்பட்ட \"டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை நேரத்தை குறைத்திருப்பதால் போதிய பலன்கள் கிடைக்குமா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\n\"டாஸ்மாக்' மதுபானக் கடைகளின் நேரம் குறைப்பு ஓரளவிற்குப் பலன் தரும். கடை திறப்பு நேரத்தை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மாற்ற வேண்டும். இதன்மூலம் காலையில் பணிக்குச் செல்பவர்களும், மாலையில் பணியிலிருந்து வருபவர்களும் மது அருந்துவது குறையும். இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு வெளியில் நடமாடுபவர்கள், வன்முறையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் குறையும்.\nஇதனால் போதிய பலன்கள் கிடைக்காது. ஏனெனில், மது அருந்துவோர் காலை எழுந்தவுடன் காபி, தேநீர் பருகுவது போன்று மதுபானக் கடைகளை நாடிச் செல்கிறார்கள். எனவே, இவர்கள் முந்தைய நாள் இரவே மறுநாள் தேவைக்கு மதுபானத்தை வாங்கி வைத்துக்கொள்வார்கள். மதுபானக் கடைகளை முற்றிலும் மூடினால்தான் பலன் கிடைக்கும்.\nஇதனால் பயன் இல்லை. மதுக் குடியர்களுக்கு அந்த இரண்டு மணி நேரம் கொஞ்சம் பதற்றத்தைக் கொடுக்கும். ஆனால், மது விற்பனையில் சரிவை ஏற்படுத்தாது. ஏனென்றால், மதுப்பிரியர்கள் கொஞ்சம் சேர்த்து வாங்கி அருந்தி விட்டு பரவசத்தில் எப்போதும் போல மிதப்பார்கள்.\nமதுபானக் கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைப்பதாலோ அல்லது அவற்றை முழுமையாக அடைத்து மூடிவிடுவதாலோ எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை. மாறாக கள்ளச் சாராயம் பெருகி காவல் துறைக்கு தீராத தலைவலியே ஏற்படும்.\nஇரவு 8 மணிக்கு மூட வேண்டும்\nபோதிய பலன்கள் கிடைக்காது. ஏனென்றால், தமிழக அரசு காலை நேரத்தை தான் குறைத்து இருக்கிறார்கள். இரவு நேரத்தைக் குறைத்தால் பலன் கிடைக்கும். ஆங்காங்கே விபத்துப் பிரச்னைக���ும் இரவில்தான் வருகின்றன. இதனால், தமிழக அரசு இரவு 8 மணிக்குள் கடையை மூட உத்தரவிட்டால் விற்பனை குறையவும், விபத்துப் பிரச்னைகளைத் தவிர்க்கவும் முடியும்.\nஆர். சங்கர் கணேஷ், ராஜபாளையம்.\nஇதனால் விற்பனை குறையாது. ஆனால், காலையிலேயே குடித்துவிட்டு வேலைக்கும், அலுவலகங்களுக்கும் செல்பவர்கள், பொது இடங்களில் மயங்கிக் கிடப்பவர்கள், பேருந்தில் மயக்கத்தில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை குறையும். ஒரு பழைய திரைப்படத்தில் நீராகாரத்தின் பெருமையைக் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கூறியுள்ளார். அத்தகைய நீராகாரத்தை, மதுக்கடைகளில் நண்பகல் 12 மணி வரை 100 மில்லி இலவசமாக வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.\nஇதனால் நிச்சயம் பலன்கள் கிடைக்கும். 25 விழுக்காடு மதுப்பிரியர்கள் குடிப்பழக்கத்தை மறந்திட, அதனை வெறுத்திட இதுவொரு அடித்தளமாக, ஆணிவேராக அமையும். அரசு மேலும் இதுபோன்று அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால், குடிப் பழக்கத்திலிருந்து மீட்பதோடல்லாது, எதிர்கால சந்ததியரையும் காப்பாற்றிட முடியும்.\nபலன்கள் கிடைக்காது. குடிப்பவர்கள் நேரம் தவறிகூட குடிப்பார்கள். அந்த நேரத்தில் குடிக்காவிட்டால் கை, கால்கள் நடுங்கும் என்றால் வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு குடிப்பார்கள். நேரத்தைக் குறைப்பதால் மட்டும் விற்பனை குறையாது.\nமதுக்கடைகளை கொஞ்சநேரம் மூடிவிடுவதாலோ, சில கடைகளை மூடிவிடுவதாலோ எந்தத் தீர்வும் ஏற்படப்போவதில்லை. ஏனென்றால், அதற்கு தகுந்தபடி \"அட்ஜெஸ்ட்' செய்து கொண்டு வாங்கிக் கொள்வதற்கு \"குடி' மக்களுக்குச் சொல்லியா தர வேண்டும்\nவிற்பனை அளவு இல்லாதபோது, இவ்வளவுதான் என்ற கட்டுப்பாடு இல்லாதபோது, அதேபோல வாங்குவதில் இவ்வளவுதான் வாங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லாதபோது வாடிக்கையாளர்களுக்கு எவ்விதக் குறைபாடும் ஏற்படப்போவதில்லை. இதனால், மது குறைவதற்கு எந்த வழியும் ஏற்படப்போவதில்லை.\nஇது மதுவிலக்கிற்கான ஒரு புதிய முயற்சி என்று முழுவதுமாக சொல்லிவிட முடியாது. பொதுவாக குடிக்கிற மக்கள் இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் கடைக்கு வந்து விடுவார்கள். இதனால் எந்தவித மாற்றமும் நிகழ்ந்துவிடாது. \"டாஸ்மாக்' கடைகளின் விற்பனை நேரத்தை சரியான விதத்தில் மாற்றி அமைக்கும்போது, மதுவிலக்கு என்ற நிலைப்பாட்டிற்கு அது தொடக்கமாக அமையும். எவ்வாறெனில், காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை \"டாஸ்மாக்' கடைகளை திறந்து வைக்கும்போது, தேவையற்ற சமூக மற்றும் நாகரிக சீரழிவைத் தடுப்பதற்கு, இது முதல்கட்ட முயற்சியாக அமையும்.\nமுன்பு 10 மணிக்கு திறக்கும்போதே இடைத்தரகர்கள் பயன் பெற்று வந்தனர். இப்பொழுது 12 மணி என்றால் \"குடி'மகன்களால் பயன் பெறப்போவது மேலும் இடைத்தரகர்களே நேரத்தையும் கடைகளின் எண்ணிக்கையையும் குறைத்து பயனில்லை. ஆதார் அட்டை அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளுக்கு ஒரு அளவு வைத்து விற்பனை செய்ய வேண்டும்.\nஇது மது அருந்துபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் சிறிய அளவிலான முயற்சி. ஆனால், பலன் கிடைக்காது. ஏனெனில், விடுமுறை தினங்களுக்கு முந்தைய தினமே நிரம்ப வாங்கி வைத்து, பதுக்கி கள்ளச் சந்தையில் விற்கிறார்கள். அதையும் விலையைப் பொருள்படுத்தாது வாங்கி குடிக்கிறார்கள்.\nஇது ஒரு வேடிக்கையான கேள்வி. மொத்தத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். மது அருந்துவது கேடு என்று எழுதினால் மட்டும் போதாது. மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இது ஒரு கண் துடைப்பு வேலை. பயன்கள் நிச்சயம் கிடைக்கவே கிடைக்காது.\nதமிழ்நாட்டில் மதுபானக் கடைகளில் இரண்டு மணி நேரம் குறைப்பினால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை. அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய சீழ்பிடித்த கட்டிக்கு களிம்பு தேய்ப்பது போன்றதுதான் இந்த நேரக் குறைப்பு நடவடிக்கை. இந்த பாதிப்பை முழுமையாக நீக்கினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nமதுபானக் கடைகளை சற்று தாமதமாக திறப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது. ஏனென்றால், காலையில் வேலைக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரி, பொதுவாழ்வியலுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் போய்விடுகிறது. ஆகவே, மது விற்பனை நேரம் குறைப்பு வரவேற்கத்தக்க ஒன்றே.\nமதுபானக் கடைகளில் விற்பனை நேரத்தைக் குறைப்பதால் மட்டும் குடிகாரர்கள் மாறப்போவது இல்லை. வேறு நேரத்தில் வாங்கி இருப்பு வைத்துக் குடிப்பார்கள். மது குடிப்பவர்கள் தானாக திருந்தமாட்டார்கள். அவர்களைத் திருத்த வேண்டும். முற்றிலும் மதுபானக் கடைகளை மூடுவதே சாலச் சிறந்தது.\nசெ. டேவிட் கோவிப்பிள்ளை, தென்காசி.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/category/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-10T18:35:04Z", "digest": "sha1:5TUGC4A4N4VUCFARAK5XEXVOREGMA4J3", "length": 9252, "nlines": 175, "source_domain": "www.muthalvannews.com", "title": "மக்கள் முகம் (வீடியோ) Archives | Muthalvan News", "raw_content": "\nHome மக்கள் முகம் (வீடியோ)\nவெளிநாட்டுப் பறவைகளை வேட்டையாடும் விசமிகள்- தடுப்பார்களா அதிகாரிகள்\nகட்டட உரிமையாளரின் பொறுப்பற்ற செயற்பாடே மின்னிணைப்பால் தீ விபத்து அபாயம்\nதமிழ்மொழியில் தண்டப்பணம் அறவீடு பற்றுச்சீட்டு வழங்க யாழ்ப்பாணம் பிரதான தபாலகம் மறுப்பு; அரை மணிநேரம் போராடி வென்றார் இளைஞன்\nஇ.போ.ச பஸ் பொன்னாலை பாலத்தில் சவாரி – அச்சத்தில் உறைந்தனர் பயணிகள்\nஜனாதிபதியின் அறிவிப்பு காற்றில் – கடன் நிலுவை செலுத்ததால் பணம் மீள எடுக்க மறுத்த...\nவடக்கில் அதிகரிக்கும் இராணுவ சோதனைச் சாவடிகள் – ஆளுநர் கரிசனை செலுத்தவேண்டும் எனக் கோரிக்கை\nநோயாளர்களை முட்டாளாக்கும் யாழ்ப்பாணம் தனியார் வைத்தியசாலை\nகாரைநகர் விவசாயிகளின் நெற்செய்கை அழிவடைந்தால் இழப்பீடு\nகாரைநகர் விவசாயிகளின் கோரிக்கை அதிகாரிகளால் அலட்சியம் – நெற் செய்கைக்கு பாதிப்பு\nகாரைநகர் வைத்தியசாலையில் நிலவும் நெருக்கடிகளுக்கு உடனடித் தீர்வுவேண்டும் -பிரதேச மக்கள் கோரிக்கை\nநாவாந்துறை மேரி ஜோசப் கிராம மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு\nசாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளரே இது உங்களின் கவனத்துக்கு\nயாழ்.மாநகர நன்னீர் குளத்தில் மருத்துவக் கழிவுகள் வீசப்படுகின்றன – மக்கள் விசனம்\nவடக்கு சுகாதார அமைச்சின் பொறுப்பற்ற செயல்\nதேசியப் பட்டியல் எம்.பிக்கள் விவரம் வெளியீடு – தமிழ் அரசுக் கட்சியில் கலையரசனுக்கு உறுதி\nமல்லாகம் சுடலையில் மறைந்திருந்த வழிப்பறிக் கொள்ளையர் – மேலும் இருவரும் சிக்கினர்\nமேலும் 23 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை இன்று கண்டறிவு\nபோலி நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் அச்சுவேலியில் கைது\nதேசியப் பட்டியல் எம்.பிக்கள் விவரம் வெளியீடு – தமிழ் அரசுக் கட்சியில் கலையரசனுக்கு உறுதி\nமல்லாகம் சுடலையில் மறைந்திருந்த வழிப்பறிக் கொள்ளையர் – மேலும் இருவரும் சிக்கினர்\nமேலும் 23 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை இன்று கண்டறிவு\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/06/21_20.html", "date_download": "2020-08-10T19:20:42Z", "digest": "sha1:RENUQNARO7FN2YO2KSNPUSJNIMX2PGUU", "length": 8959, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "ஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்! - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / ஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nவாதவூர் டிஷாந்த் June 20, 2019 உலகம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர்.\nஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்டர் அளவில் அளவில் கடந்த செவ்வாய்கிழமை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகவா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nசுமார் 1 மீட்டர் உயரம் வரை சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் ஆரம்பத்தில் எச்சரித்திருந்தாலும், 10 செ.மீ. உயரத்திலேயே சுனாமி அலைகள் எழுந்ததாக கூறப்படுகின்றது.\nஇதன்போது 21 பேர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும், இதன்போது ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nஉயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nதொடரும் கொரொனா தொற்று அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தற்கொலை மனோநிலையினை மக்களிடையே\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nஅனந்தி சசிதரன் அவர்களினால் வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு\nவாதரவத்தை அக்காச்சி எழுச்சி கிராமத்தில் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் வடமாகாண சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் வாழ்வ...\nஇந்திய கடலோர காவல்படையால் இலங்கை மீனவர்கள் கைது\nஇன்று மதியம் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக 12 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் கைது செய்த நிலையில் மீண்டும் பாக்ஜல...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cms-ulagam.pink.cat/lifestyle/article/53117/%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T18:22:33Z", "digest": "sha1:67JRNIA5MUGYGJL7S2VOEBJKTSCMKBS3", "length": 3694, "nlines": 71, "source_domain": "cms-ulagam.pink.cat", "title": "சருமத்தின் அழகை இவை கெடுக்கும்... | Astro Ulagam", "raw_content": "\nசருமத்தின் அழகை இவை கெடுக்கும்...\nஉங்களின் அழகான சருமத்தை கெடுக்கும் இந்த உணவுகளைத் தவிர்க்கவும்...\n1. வெள்ளை பிரட் முகத்தில் பருக்களை அதிகரிக்கும்.\n2. சோயா பால் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து வீக்கங்களை அதிகப்படுத்தும்.\n3. சாக்லெட் பருக்களை எதிர்த்துச் செயல்படும் தன்மையைக் குறைக்கும்.\n4. இனிப்புகள் உண்பதாலும் காப்பி குடிப்பதாலும் சருமத்தில் வறட்சி ஏற்பட்டு முகத்தில் சுருக்கங்கள் அதிகரிக்கும்.\n5. கடல் சிப்பி, நண்டு மற்றும் இறால்களை உட்கொள்வதால் பருக்கள் அதிகரிக்கும்.\n6. சருமத்தை மெதுவாக்கும் தன்மையைக் கொண்ட பால் பருக்களையும் அதிகரிக்கும்.\n7. மதுபானம் சருமத்தை வறண்டு காட்சியளிக்கச் செய்வது மட்டும் அல்லாமல் வயதாகவும் காட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/71236/news/71236.html", "date_download": "2020-08-10T20:17:07Z", "digest": "sha1:XEYHWS3DWKKIUIL6ISCUGQE57P5W5MYB", "length": 5664, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "இம்சை அரசன் படத்தின் 2–ம் பாகத்தில் வடிவேலு : நிதர்சனம்", "raw_content": "\nஇம்சை அரசன் படத்தின் 2–ம் பாகத்தில் வடிவேலு\nஇம்சை அரசன் 23–ம் புலிகேசி படத்தின் 2–ம் பாகம் தயாராகிறது. இதன் முதல் பாகம் 2006–ல் வந்தது. வடிவேலு, மோனிகா, தேஜாஸ்ரீ, நாசர் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். சிம்புத்தேவன் இயக்கினார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. ரூ. 4 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ. 15 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது.\nவடிவேலுவின் திரையுலக வாழ்க்கையில் இது முக்கிய படமாக அமைந்தது. மேலும் பல படங்களில் கதாநாயகனாக அவர் நடித்து இருந்தாலும் இம்சை அரசன் படம் அளவுக்கு இல்லை. எனவே இம்சை அரசன் 23–ம் புலிகேசி படத்தின் 2–ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் வடிவேலு ஈடுபட்டுள்ளார். சிம்புதேவனை நேரில் சந்தித்து இதற்கான திரைக்கதையை தயார் செய்யும்படி கூறி உள்ளாராம்.\nவிஜய் படத்தை இயக்கும் முயற்சியில் சிம்புதேவன் தீவிரமாக இருக்கிறார். இந்த படம் முடிந்ததும் இம்சை அரசன் 23–ம் புலிகேசி 2–ம் பாகத்தின் வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திலும் வடிவேலு இரு வேடங்களில் நடிக்கிறார்.\nஉலகின் தலைசிறந்த 7 பாஸ்போர்ட்\nஇயற்கை என்னும் இளைய கன்னி – காஞ்சனா\nஇந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய சிறந்த 7 நாடுகள்\nகேரளா விமான விபத்து காரணங்கள்\nKerala Plane Crash: சம்பவம் நடந்த இடத்துக்கு 20 மீ அருகில் இருந்தவர் என்ன சொல்கிறார்\nபிரசவம் ஆகும் நேரம் இது\nபெண்கள், ஆண்களைவிட, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nஹோமாகமயில் சுற்றிவளைக்கப்பட்ட ஹெரோயின் வியாபாரம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/science-tech/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-facebook-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B/57-240722", "date_download": "2020-08-10T18:40:33Z", "digest": "sha1:DA7A36VX3XBNMOGT6W6ADDLZ5H7RUOTX", "length": 10771, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || விரைவில் மாறுகிறது facebook லோகோ", "raw_content": "2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome விஞ்ஞானமும் தொழிநுட்பமும் விரைவில் மாறுகிறது facebook லோகோ\nவிரைவில் மாறுகிறது facebook லோகோ\nபேஸ்புக் தற்போது புதிய லோகோவுடன் பிரவேசம் எடுத்துள்ளது. இது தனது துணை செயலிகளான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் பல முக்கிய பயன்பாடுகளிலிருந்து பெற்றோர் நிறுவனத்தை வேறுபடுத்தி காட்ட இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.\nபுதிய நிறுவனத்தின் லோகோ நிறுவனத்தை பிரதான சமூக ஊடக பேஸ்புக் பயன்பாட்டிலிருந்து வேறுபடுத்துகிறது, மேலும் இதன் சொந்த வர்த்தகத்தை ��ொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி அன்டோனியோ லூசியோ தெரிவிக்கையில்., \"புதிய பிராண்டிங் தெளிவுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் நிறுவனம் மற்றும் பயன்பாட்டிற்கு இடையில் காட்சி வேறுபாட்டை உருவாக்க தனிப்பயன் அச்சுக்கலை மற்றும் மூலதனத்தைப் பயன்படுத்தியுள்ளோம்\" என தெரிவித்துள்ளார்.\nதனி ஒரு செயலியாக ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக் தற்போது மெசஞ்சர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஓக்குலஸ், பணியிடங்கள், போர்டல் மற்றும் கலிப்ரா (டிஜிட்டல் நாணய துலாம் திட்டம்) போன்ற 15 சேவைகளை பயனர்களுக்கு அளித்து வருகிறது. தங்களது தனி தயாரிப்புகளில் இருந்து சொந்த வர்த்தகத்தை வேறுபடுத்தி காட்ட இந்த புதிய லோகோவினை தற்போது பேஸ்புக் கையில் எடுத்துள்ளது.\nவரவிருக்கும் வாரங்களில், பேஸ்புக் தங்கள் வலைத்தளம் உள்ளிட்ட அதன் தயாரிப்புகள் மற்றும் சந்தைப்படுத்தல் பொருட்களுக்குள் புதிய பிராண்டைப் பயன்படுத்தத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய லோகோ தனிப்பயன் அச்சுக்கலை பயன்படுத்துகிறது மற்றும் \"நிறுவனத்துக்கும் பயன்பாட்டிற்கும் இடையில் காட்சி வேறுபாட்டை\" உருவாக்கும் குறிக்கோளுடன்\" தெளிவுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் மாற்றத்திற்கு பின்னர் பேஸ்புக் பயன்பாட்டு செயலிகள் எவ்வாறு இருக்கும் என்ற தோற்றத்தையும் தற்போது பேஸ்புக் வெளியிட்டுள்ளது.\nஹோமாகம மருத்துவமனையில் ICU மேம்பாட்டு திட்டம்\n’’இலங்கையின் மதிப்புமிக்க வர்த்தக நாமம்’’ இரண்டாவது வருடமும் டயலொக் தனதாக்கியுள்ளது”\n27வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடும் லைசியம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவோம்’\nபுத்தர் சிலை உடைப்பு; மூவர் கைது\n28 அம���ச்சு பதவிகளும் இவைதான்\n2 வாரத்தில் 1805 முறைப்பாடுகள்\nரஜினிகாந்த் திரையுலக பயணம் 45 ஆம் ஆண்டு நிறைவு\nகொரோனா தொற்று; குணமடைந்த விஷால்\nநடிகர் ஷாம் திடீர் கைது\nவனிதா மீது பாஜக, காங்கிரஸ் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/05/22/adithi-rao-shared-her-marriage-life/", "date_download": "2020-08-10T18:08:05Z", "digest": "sha1:4MMGF7HNF7FK25KBJXI27IDVWUWIQTJ6", "length": 7745, "nlines": 115, "source_domain": "kathir.news", "title": "வாழ்க்கையில் இத்தனை சோதனைகளை தாண்டி வந்துள்ளாரா அதிதி?", "raw_content": "\nவாழ்க்கையில் இத்தனை சோதனைகளை தாண்டி வந்துள்ளாரா அதிதி\nகாற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கு\nஜோடியாக நடித்து தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தவர் அதிதி ராவ். அவர்\nதற்போது மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஜோடியாக சைக்கோ படத்தில் நடித்து\nசமீபத்திய பேட்டி ஒன்றில் அதிதி தன் வாழ்க்கையில்\nநடந்த சம்பவங்கள் பற்றி பேசியுள்ளார். அவர் 5ம் வகுப்பு\nபடித்துக்கொண்டிருந்தபோதே சீனியர் ஒருவர் காதல் கடிதம் கொடுத்தாராம். அதை\nபெருமையாக வீட்டில் கொண்டு வந்து காட்டினாராம் அதிதி.\n21 வயதில் திருமணம் அதிதி ராவிற்கு பிரபல ஹிந்தி நடிகர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் 4 வருடங்களில் அவர்கள் பிரிந்துவிட்டனர். அவர்கள் பிரிந்தபிறகுத்தான் பலருக்கும் திருமணம் பற்றியே தெரியவந்துள்ளது.அதன் பிறகு தான் அதிதி சினிமாவில் முழுவீச்சில் களம் இறங்கியுள்ளார்.\nபொருளாதார விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் சீனாவை எதிர்க்கும் ஆஸ்திரேலியா - ஜனநாயக மதிப்புகளை காப்பதில் தீவிரம்.\nதஜிகிஸ்தானில் வாலாட்டும் சீனா - சும்மா விடுவாரா புடின்\nதெரு நாயை தத்தெடுத்து வேலையும் கொடுத்த ஹுண்டாய் கார் ஷோரூம் பதவி உயர்வும் கொடுக்க தயாரா.\nகடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 7.19 லட்சம் மாதிரிகள் சோதனை.\nநியூசிலாந்தில் தேர்தல் வருவதால் இந்து கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன்.\nமோடி அரசு வெளிநாடுகளில் கடன் வாங்கினால் தான் இந்தியாவை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வரமுடியும் - மன்மோகன் அறிவுரைக்கு தேச நலன் விரும்பிகள் கடும் எதிர்ப்பு.\n\"மும்பை தான் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு செழிப்பை அளித்தது, பீகார் அல்ல\" - சிவசேனா கடும் தாக்கு.\nஉத்தரப் பிரதேசம் : சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில் ஊடகத்துற���யினருக்கு வந்த சர்ச்சைக்குரிய ஆடியோ செய்தி.\nஇந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்தது வரலாற்று சாதனை\nஉலக பணக்காரர் வரிசையில் முகேஷ் அம்பானி நான்காவது இடத்திற்கு முன்னேற்றம்.\nவிவசாயிகளுக்கு 17,000 கோடி நீதி வழங்கிய பிரதமர் மோடி - விவசாயிகளை சுயசார்பு திட்டத்தின் கீழ் கொண்டுவர முயற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://screen4screen.com/gallery/raashi-kanna-gallery", "date_download": "2020-08-10T20:09:16Z", "digest": "sha1:V4XKMCVMFV25YGZUBK5CZJSCIVJJXBEQ", "length": 1864, "nlines": 68, "source_domain": "screen4screen.com", "title": "ராஷி கண்ணா - புகைப்படங்கள் | Screen4screen", "raw_content": "\nராஷி கண்ணா - புகைப்படங்கள்\nநடிகை ராஷி கண்ணா புகைப்படங்\nNext Post பரமபதம் விளையாட்டு - புகைப்படங்கள் Gallery FEB-27-2020\nஆகஸ்ட் 10ம் தேதியில் வெளியான படங்கள்...\nயூ டியூபில் டாப் 10 தமிழ்ப்பட டிரைலர்கள்\nயூ டியூபில் டாப் 10 தமிழ்ப்பட டீசர்கள்\nஆகஸ்ட் 9ம் தேதியில் வெளியான படங்கள்...\nஆகஸ்ட் 8ம் தேதியில் வெளியான படங்கள்...\nசந்தானம் நடிக்கும் ‘பிஸ்கோத்’ - டிரைலர்\nதுக்ளக் தர்பார் - அண்ணாத்தே சேதி...பாடல் வரிகள் வீடியோ\nஅண்டாவ காணோம் - டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/singapore-sentences-man-to-death-via-zoom-call-vaiju-293227.html", "date_download": "2020-08-10T19:37:00Z", "digest": "sha1:FYNL3MICLHXAJAAM77DEVRV5FGWUH75Q", "length": 8899, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "உலகில் முதல்முறையாக ஆன்லைன் விசாரணை மூலம் தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nஉலகில் முதல்முறையாக ஆன்லைன் விசாரணை மூலம் தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்\nஆன்லைன் மூலமாக மரண தண்டனை வழங்கப்பட்டதற்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nஉலகில் முதல்முறையாக சிங்கப்பூரில் ஒருவருக்கு ஆன்லைன் விசாரணை மூலம் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பரவல் காரணமாக சிங்கப்பூரில் நீதிமன்றங்கள் காணொளியில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஆன்லைனில் நடந்த விசாரணையில் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக மலேசியாவை சேர்ந்த புனிதன் கணேசன் என்பவருக்கு சிங்கபூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.\nஇது தொடர்பாக சிங்கப்பூர் உச்சநீதிமன்ற செய்தி தொடர்பாளர் கூறுகையில், “விசாரணையில் தொட��்புடைய அனைவரின் பாதுகாப்பு கருதி வழக்கு வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்தது. வீடியோ கான்பரன்சிங் முறையில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை” எனத் தெரிவித்துள்ளார்.\nஆன்லைன் மூலமாக மரண தண்டனை வழங்கப்பட்டதற்கு அந்நாட்டின் மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nCrime | குற்றச் செய்திகள்\nகருப்பு வெள்ளை புகைப்படத்துடன் கவின் சொன்ன சேதி\nகவர்ந்திழுக்கும் ஹோம்லி லுக்... பிக்பாஸ் ஷெரின் நியூ போட்டோ ஆல்பம்\nவித்யாசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய எமி ஜாக்சன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியா முழுவதும் செப் 30 வரை ரயில் சேவை ரத்து என்பது தவறான தகவல்\nபெய்ரூட் வெடிவிபத்து:: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nவாகன பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nகுவைத்தில் உள்ள தமிழர்களை மீட்க கோரிய வழக்கு...\nஉலகில் முதல்முறையாக ஆன்லைன் விசாரணை மூலம் தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்\nபெய்ரூட் வெடிவிபத்து: வீதியில் இறங்கிய மக்கள்: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nஇந்தோனேசியாவில் சாம்பலை வெளியேற்றும் எரிமலை: அச்சத்தில் மக்கள்\nபிரேசிலில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு - அஞ்சலி செலுத்துவதற்காக பறக்க விடப்பட்ட பலூன்கள்\nநான்காவது முறையாக இலங்கையின் பிரதமரானார் ராஜபக்ச\nபெய்ரூட் வெடிவிபத்து: வீதியில் இறங்கிய மக்கள்: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nகேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு\nகொரோனா அச்சம்: மாற்று இடத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த ஆலோசனை\nசென்னை மெட்ரோவில் பணிபுரிய 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு இன்று பணி நியமனம் - மேலும் பலர் காத்திருப்பு\nமருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் புளிக் குழம்பு : எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-bcci-to-allow-players-to-participate-in-overseas-leagues-raina-vjr-290433.html", "date_download": "2020-08-10T18:55:51Z", "digest": "sha1:PV5JPK4W3QGOYR6A4QQACCBUEGNEUQ7S", "length": 9702, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் - சுரேஷ் ரெய்னா– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » விள��யாட்டு\nவெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் - சுரேஷ் ரெய்னா\nSuresh Raina | ”வெளிநாட்டு லீக் போட்டியில் விளையாட பிசிசிஐ அனுமதித்தால் ஆட்டத்திறனை மேம்படுத்த முடியும்”\nபிசிசிஐ-ன் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறாதவர்களை வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டுமென்று சுரேஷ் ரெய்னா கேட்டுக் கொண்டுள்ளார்.\nஓய்வு பெறாத இந்திய வீரர்களை வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட பிசிசிஐ அனுமதிப்பதில்லை. இதனால், இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க மாற்றுத்திட்டமில்லை என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.\nஇர்பான் பதானுடனான இன்ஸ்டாகிராம் நேரலையின் போது பேசிய சுரேஷ் ரெய்னா, “ஒப்பந்த பட்டியிலில் இல்லாத வீரர்களை வெளிநாட்டு லீக் போட்டியில் விளையாட பிசிசிஐ அனுமதித்தால் ஆட்டத்திறனை மேம்படுத்த முடியும். குறைந்தது 2 லீக் போட்டிகளிலாவது விளையாட அனுமதிக்க வேண்டும்.\nநான் இர்பான் பதான், உத்தப்பா ஆகியோர் பிசிசிஐ-ன் ஒப்பந்த பட்டியலில் கிடையாது. நாங்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. உள்ளூர் ஐபிஎல் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறோம்.\nஆனால், தேர்வுக்குழுவினர் சில வீரர்களை மட்டுமே வைத்து கொண்டு மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் எங்களின் ஆட்டத்திறனை மேம்படுத்த வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்“ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nகருப்பு வெள்ளை புகைப்படத்துடன் கவின் சொன்ன சேதி\nகவர்ந்திழுக்கும் ஹோம்லி லுக்... பிக்பாஸ் ஷெரின் நியூ போட்டோ ஆல்பம்\nவித்யாசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய எமி ஜாக்சன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியா முழுவதும் செப் 30 வரை ரயில் சேவை ரத்து என்பது தவறான தகவல்\nபெய்ரூட் வெடிவிபத்து:: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nவாகன பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nகுவைத்தில் உள்ள தமிழர்களை மீட்க கோரிய வழக்கு...\nவெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் - சுரேஷ் ரெய்னா\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஷர்ஷிப்புக்கு போட்டியிடுகிறதா பதஞ்சலி\nஜேம்ஸ் கமலா ஹாரிஸ் காலமானார் - ரசிகர்களுக்கு அதி��்ச்சி அளித்த WWE\nசேப்பாக்கத்தில் தோனி: சுதந்திர தினத்தில் பயிற்சியை தொடங்குகிறது சி.எஸ்.கே\nவோக்ஸ், பட்லர் அபாரம்... பரபரப்பான டெஸ்டில் பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து\nபெய்ரூட் வெடிவிபத்து: வீதியில் இறங்கிய மக்கள்: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nகேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு\nகொரோனா அச்சம்: மாற்று இடத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த ஆலோசனை\nசென்னை மெட்ரோவில் பணிபுரிய 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு இன்று பணி நியமனம் - மேலும் பலர் காத்திருப்பு\nமருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் புளிக் குழம்பு : எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11101176", "date_download": "2020-08-10T19:14:30Z", "digest": "sha1:E3WTW7GCC4F4QOAHPZZ2DYAKS43LCN7G", "length": 39069, "nlines": 903, "source_domain": "old.thinnai.com", "title": "மாறித்தான் போயிருக்கு. | திண்ணை", "raw_content": "\nஏர் பஸ் ஸ்லோவா தாமம் ஏர்போர்ட் வந்து நின்றது.\nஎஸ் க்யூஸ் மீ சார். வி ஆர் ஜஸ்ட் லெண்டடு இன் தாமம் ஏர்போர்ட் என தோளில் தட்டி பள்ளி யொழுப்பிள்ளாள்,\nநல்ல ஒரு சோம்பல் முறித்து , எழுந்தேன்.\nகூடவே ஒரு டிஷ்யூ டவல் , ஒரு நல்ல காபியும் கொடுத்து\nஎன்னை ஏர் ஹோர்டர்ஸ் வழியனுப்பினாள்.\nஅப்படி என்னத்தான் கோட்டை பிடிக்கப்போகிறோர்களோ, அப்படி ஒரு அவசரம்.\nஏர் ஹோர்டர்ஸ் பிசினஸ் கிளஸ் பயணிகள் போகும் வரை பின் வழியில் அடைத்து க் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தாள் ..\nநான் மெதுவா எழுந்துக் கொண்டு வெளியே வந்தேன்.\nபின்னால் வெள்ளம் போல மக்கள் வேகமாக இம்மிக்ரேஷன் கெளண்டருக்கு , போகிறார்கள்..\n10 கேட் இருந்தது. இரண்டு சவுதி ஆபிசர் தான் , இருந்தார்கள் ,\nஏதோ கரமுரவென்று பேச்சு , எனக்கு எதிலுமே நாட்டம் இல்லை.\nபதின்ஞ்சு வருஷம் கழிச்சு அவனை பார்க்க போகிறேன்.\nஇம்மிக்ரேஷ்னில் அந்த பேப்பரும் , பாஸ் போட்டை கொடுத்தேன்…\nநேம் நேம் என கேட்டான்….\nபாலசுப்ரமணியம் நடராஜன் ணு… பதில் சொன்னேன்.\nபின் ஜாப் ஜாப் என கேட்டான்…\nடக் டக் என் பாஸ்போர்ட் மேலே குத்தி ,\nஎனக்கு ஒன்னும் லக்கேஜ் இல்லை .\nலாப்டாப் பேக், மற்றும் தள்ளு வண்டி சூட்கேஸ் தான். ,\nகம்யூட்டரில் என் சூட்கேஸ்சின் அந்தரங்கம் எல்லாம் தெரிந்தது ,\nஎன் போர்ட்டப்பிள் ஹார்ட்டிஸ்க் காட்டி\nWhat what ன்னு க் கேட்டான்..\nஎன் சூட்கேஸ்ஸை திறக்க முற்பட்டேன்.\nதால் தால் என்று கூறி, கொயிஸ், கொயிஸ் என்று சொல்லி\nஎன் போட்டிங் பாஸில் ஸ்டாம்ப் அடித்து அனுப்பி விட்டான்.\nஎனக்கு ஒன்றிலும் அதிகம் கவனம் இல்லை.\nஏதோ ஒரு தனி உலகத்துக்கு வந்தமாறி மெதுவாக வெளி வந்தேன்.\nஅந்த கம்பி தடுப்புக்கு வெளியே அவன்…\nஅரை கெரவுண்டு வித்துட்டான் போல இருக்கு,\nடேய் ஐயரே , அதே குரல் , , என கூப்பிட்டான்…\nஎன்னட்டா இளங்கோ, எப்படி இருக்கே \nஎங்கள் இருவருக்கும் வேகமாக காலம் பின்னோக்கி ப் போய்க்\nஅண்ணாமலையில் சிதம்பரம் ரயில்வே ஸ்டேசன் விட்டு இறங்கி காலேஜ் போகிறேன்….\nபின்னாடி நாலு குரல்.. கூப்பிட…\nபெயர் சொல்லுட்டா நாய்யய ….\nபின்னாடி ஒரு சத்தம்… ஐய்ரா…\nவேறு ஒரு சத்தம் … பட்டை தான் பார்த்தாலே தெரியுல்ல..\nஹோய்… உனக்கு என்ன தனியா கேப்பங்களா\nஒங்க அப்பன் பேர் அப்பன் வந்து சொல்லுவான் .. வேறு ஒரு குரல்..\n ஒரு கேலி தொனி எதிரொலித்து.…\nஅது தான் பேரை மாத்தி வெச்சிகின்னாரு..\nஅப்படியா , சரி சரி போ…\nஒரு குரல் என்னை பாத்து…\nஐயரே, சாயந்தரம் நம்ம கச்சேரி வைச்சிக்கலாம் , இப்போ உள்ளே போ…\nஎனக்கு ஒரே உடம்புல திகில் எடுத்தது..\nஇவனே பார்த்து நான் உன்ன இளங்கோ நான் கூப்பிட்டலாமா\nஅதுக்கு அவன் , ஐயரே என் பெயர் இளங்கோ தான்…\nஎப்படியொ ஒரு வருஷம் போச்சு , அதுக்கு அப்புறமா ,\nஇந்த இளங்கோ ராஜ்ஜியம் தான். ..மஜாதான்..\nஎனக்கு என்னோவோ , எப்போதும் நாளைய நோக்கி பயம் தான்…\nஏதோ ,அப்படி , இப்படி சுற்றுவோம். மலையாள படம் நைட்ஷோ போவோம்.\nபிறகு நான் வந்து ராத்திரியில்லாம் ஹாஸ்டல் படிப்பு…\nஇவன் எப்பொழுது, ஜாலி ,ராகிங், போராட்டம், ஸ்டிரைக்,எலெக்ஷன் என..\nஒரே எண்ட் ர்டென்மெண்ட் தான்.\nபடித்து முடித்ததும் எனக்கு ரயில்வே வேலை கிடைத்தது ,\nஇவன் திருச்சி பிஹசிஎல்க்கு போனான்.\nஎனக்கு ரயில்வே பிடிக்காம.. CAT எழுதி IIM ,போய் , வொல்டாஸ் சேர்ந்து , பட்ட்னி கம்பொனிக்கு போய் , நியுஜெர்சி போய்,கல்யாணம் பண்ணி , கிரின்கார்டு வாங்கி , திரும்பி பெங்களுர், நியுஜெர்சி, துபாயி,சிங்கப்பூர் ஒரே டிராவல்தான்…\nமை ஸ்பேஸ், ஃவேஸ்புக்குங் எகத்துக்கு ஒரு அமர்க்களம் பட்டுது,\nஎல்லாம் காலேஷ் பசங்களும் ஒரேடியா சொரிந்துண்டிருந்தார்கள்.\nஅப்போது கூட இளங்கோ மாட்ட இல்லை.\nஅப்புறமா ஜுனியர் எவனோ, ஏர்போர்ட் பார்த்து , இவன் மெயில் ஹைடி வாங்கி வச்சிருந்த்து , அவன் சொல்லி , இவனை கண்டுபிடித்தேன்.\nஎன்னட்டா ஒரே சிந்தனையில் இருக்கேணு. கேட்டான்..\nஎன்னட்டா.. மச்சி ….வாடா ஒரு காபி சாப்பாட்டலாமா\nஒரு தம் போட்டேன்… …\nஜிபைல் சபிக் ஹெட் ஆபிஸில…\nஎனக்கு இடம் தெரியும், நாளைக்கு நானே உன்னை அங்கு கொண்டு போய்விடறேன்.. கம்பெனிகார் வேண்டாம் சொல்லிவிடு என்றான்.\nஇம்தியாஸ்க்கு போன் பண்ணி சொன்னேன்.\nடுமாரோ மார்னிங் வில் மிட் அட் சாபிக் ஹெட் ஆபிஸ் ஷராப்.. சொன்னேன்.\nசரி சரி கிளம்பு , நாமெ போகானும்,…\nHonda Accord பொறுமையா ஒட்டிக்கு வந்தான்.\nஏதோ பேசி பேசி டயார்டா ஆய்யிட்டோம்.\nபெட்ரோல் போட நிறுத்தினான்.. உள்ளே போய் எதோ வாங்க போனாம்..\nநான் ஒரு ரொத்மான்ஸ் எடுத்துக் கொண்டேன்.\nவேகமா ரெண்டு பஃவ் இழுத்தேன்.\nசிக்ரெட் கிழே போட்டு மிதித்து வண்டியில் ஏறினேன். .\nடேய் , ரேடியோ எதாவது போடு என்றேன்.. ..\nஇங்க ரேடியோல்லாம் போர்… காசெட் போட்றேன்னு. , செருகினான்…\n“புல்லாங்குழல் கொடுத்த முங்கில்கலெ எங்கள்\nவண்டாடடும் மலர் சோலைகளே எங்கள்\nஎன டி.எம்.ஸ் பாட ஆரம்பித்தார்…\nஇந்த பாலைவன மண்ணு இவனை ரொம்பத்தான் மாத்தியிருக்குபோல இருக்கு…\nஎல்லோரும் ரொம்பத்தான் மாறி போய் இருக்கிரோம்…\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -13\nநலிந்த மெலிந்த பேதலித்த நிலையில் தமிழகமும் இந்தியாவும்\nஅஞ்சலி : கலைஞன் மாசிலாமணி – மழைப் பொழுதில் வீழ்ந்த ஆலமரம்\nசீன மரபு காட்டும் ஒருபால் உறவு – பாதி கடித்த ருசிமிகு பீச் பழம்\nஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் முதல்வராக அல்ல, அண்ணாதுரையாக\nநினைவுகளின் சுவட்டில் – (60)\nவிதுரநீதி விளக்கங்கள் – 2\nஇவர்களது எழுத்துமுறை – 23 நகுலன்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 24\n” சுப்ரபாரதிமணியனின் “ நாளை மற்றொரு நாளல்ல” திரைப்படக்கட்டுரைகள் நூல்:\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -2)\nபீல்சமூக மன்றத்தின் தீபாவளி, நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டம்\nமௌனமாய் மரணிக்கும் கதைகள் ….\nதோல்வியை தோல்வி அடையச் செய்வோம்\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம் [கட்டுரை: 72]\nNext: கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -13\nநலிந்த மெலிந்த பேதலித்த நிலையில் தமிழகமும் இந்தியாவும்\nஅஞ்சலி : கலைஞன் மாசிலாமணி – மழைப் பொழுதில் வீழ்ந்த ஆலமரம்\nசீன மரபு காட்டும் ஒருபால் உறவு – பாதி கடித்த ருசிமிகு பீச் பழம்\nஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் முதல்வராக அல்ல, அண்ணாதுரையாக\nநினைவுகளின் சுவட்டில் – (60)\nவிதுரநீதி விளக்கங்கள் – 2\nஇவர்களது எழுத்துமுறை – 23 நகுலன்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 24\n” சுப்ரபாரதிமணியனின் “ நாளை மற்றொரு நாளல்ல” திரைப்படக்கட்டுரைகள் நூல்:\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -2)\nபீல்சமூக மன்றத்தின் தீபாவளி, நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டம்\nமௌனமாய் மரணிக்கும் கதைகள் ….\nதோல்வியை தோல்வி அடையச் செய்வோம்\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம் [கட்டுரை: 72]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=125794", "date_download": "2020-08-10T18:05:07Z", "digest": "sha1:G5762R57GMLY2WQTJNDAQXTI6JWUQF2W", "length": 11371, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு இணையத்தில் வெளியானது! மீண்டும் பலர் பெயர் மிஸ்ஸிங்! - Tamils Now", "raw_content": "\nஅரசுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள் - பெய்ரூட் நகரம் போராட்டத்தால் பற்றி எரிகிறது - வெனிசுலா அதிபரை கொல்ல சதி - அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர்கள் 2 பேருக்கு 20 ஆண்டு சிறை - வெனிசுலா அதிபரை கொல்ல சதி - அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர்கள் 2 பேருக்கு 20 ஆண்டு சிறை - தமிழகத்தில் கொரோனா தொற்று 3 லட்சத்தை கடந்தது; இன்று 5,914 பேருக்கு புதிதாக பாதிப்பு - தமிழகத்தில் கொரோனா தொற்று 3 லட்சத்தை கடந்தது; இன்று 5,914 பேருக்கு புதிதாக பாதிப்பு - நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவை செப்டம்பர் 30 வரை ரத்து - நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவை செப்டம்பர் 30 வரை ரத்து - சிவில் சர்வீஸ் தேர்வு; ஓபிசி, பட்டியலின மாணவர்களின் உரிமை தட்டிப் பறிப்பு: ஸ்டாலின் கண்டன அறிக்கை\nஅஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு இணையத்தில் வெளியானது மீண்டும் பலர் பெயர் மிஸ்ஸிங்\nஅஸ்ஸாம் மாநில மக்களுக்கான தேசிய குடிமக்கள் பதிவேடு அதிகாரப்பூர்வ அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பலருடைய பெயர் காணாமல் போயுள்ளதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nநாட்டிலேயே முதன்முறையாக அஸ்ஸாமில் குடிமக்கள் பதிவேடு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. பல லட்சக்கணக்கான பெயர்கள் அதில் இல்லாததால் பல பேர் அகதிகள் ஆக்கப்பட்டனர். குடும்பத்தில் ஒருவரை இந்தியர் என்றும் மற்றொருவரை அகதி என்றும் வகைப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் இந்த பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், இந்த பட்டியலை அரசு தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. www.nrcassam.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று பட்டியலை பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே பட்டியலில் இடம் பெற்ற பலரது பெயர் இந்த இணையத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், அஸ்ஸாம் மக்கள் மத்தியில் மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பெயர் விடுபட்டிருக்கும். எனவே கவலைப்பட வேண்டும். வரும் நாட்களில் சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆனால், குறிப்பிட்ட பிரிவினரின் பெயர்கள் மட்டுமே காணாமல் போய் உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இது குறித்து அஸ்ஸாம் எதிர்க்கட்சித் தலைவர் டெபப்ரதா சாய்கியா, இந்திய பொது பதிவாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இணையம் தரவுகள் திடீரென்று ஏன் மறைய வேண்டும் இது மர்மமாக உள்ளது. எனவே, இந்த விஷயத்தை அவசரமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகவும் சிக்கலான இந்த பிரச்னையில் என்.ஆர்.சி ஆணையம் சரியாகக் கையாளவில்லை. எனவே, சந்தேகிக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளன” என்று கூறியுள்ளார்.\nஅஸ்ஸாம் இணையம் தேசிய குடிமக்கள் பதிவேடு பலர் பெயர் மிஸ்ஸிங் 2020-02-13\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதேசிய மக்கள்தொகை பதிவேடு கலந்தாய்வுக்கூட்டம்; மம்தா அரசு புறக்கணிப்பு;கேரளா பங்கேற்பு\nஅசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இந்துக்கள் பெயரை மட்டும் சேர்க்கும் பாஜக; அசாம் கண பரிஷத் எதிர்ப்பு\nசிறு கண் அசைவால் பார்ப்பவர்களின் மனதையே கரைக்கும் ப்ரியா வாரியர்; இணையத்தை கலக்கும் வீடியோ\nவெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆக உயர்வு\nதமிழக சட்ட சபையில் 76 கோடிஸ்வர எம் எல் ஏக்கள்\nதேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து சுய பரிசோதனை\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nசாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ பால்துரை மரணம்\nஇன்று முதல் குறைவான வருமானம் வரும் வழிப்பாட்டு தலங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி\nகொரோனாவில் இருந்து மெல்ல விடுபடும் சென்னை;\nசிவில் சர்வீஸ் தேர்வு; ஓபிசி, பட்டியலின மாணவர்களின் உரிமை தட்டிப் பறிப்பு: ஸ்டாலின் கண்டன அறிக்கை\n-சி.ஐ.எஸ்.எப்-யிடம் கனிமொழி எம்.பி. கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/207817?_reff=fb", "date_download": "2020-08-10T18:16:42Z", "digest": "sha1:O2M5TXS2UISNEEA4JTMJLVL5W2OAIJHQ", "length": 7765, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "பெண் சபலத்தால் வீழ்ந்த சரவணபவன் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண் சபலத்தால் வீழ்ந்த சரவணபவன் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சே���்க்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஜீவஜோதி என்ற பெண்ணை மூன்றாவதாக மணக்க விரும்பிய சரவணபவன் ஹொட்டல் உரிமையாளர் ராஜகோபால் அதற்கு தடையாக இருந்த அவர் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொலை செய்தார்.\nஇந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள 72 வயதான ராஜகோபால் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் அவர் உடல் நலம் கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇதனிடையில் ஸ்டான்லி மருத்துவமனையில் போதிய வசதி இல்லை என ராஜகோபால் மகன் உயர்நீதிமன்றத்தில் தனியார் மருத்துவமனையில் மாற்றக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.\nஅதை தொடர்ந்து ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை தர உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95", "date_download": "2020-08-10T19:01:05Z", "digest": "sha1:GG47URLLEVQHDDB4GBJR5P3YM6P4OVEX", "length": 15166, "nlines": 79, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | தென்கிழக்கு பல்கலைக்கழகம்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக கலைப்பீடத்தைச் சேர்ந்தோர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம்\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக கலை கலாசார பீடத்தினைச் சேர்ந்த இருவர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம் பெற்றுள்ளனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் தலைமைப் பேராசிரியர் பதவியினைப் பெறுவது இதுவே முதற்தடவையாகும். இதற்கு முன்னர் இப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த எந்தவொரு விரிவுரையாளரும் தலைமைப் ���ேராசிரியர் பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்பது\n‘கலம்’ சர்வதேச ஆய்வு சஞ்சிகை: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம்\n‘கலம்’ சர்வதேச ஆய்வுச் சஞ்சிகையின் நிகழ்நிலை அங்குரார்ப்பண விழா தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அந்தப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.. நாஜிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். ‘கலம்’ சர்வதேச\nதென்கிழக்கு பல்லைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ரத்து\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா ரத்துச் செய்ய்பபட்டுள்ளதாக பல்கலைக்கழக ஊடக இணைப்பாளரும், அரசியல் துறைத் தலைவருமான கலாநிதி எம்.எம். பாஸில், அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். கொவிட்19 எனும் கொரோனா வைரஸ் அச்சத்தினை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களை இன்று முதல் (14.03.2020) இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு பல்கலைக்கழக\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், பால்நிலை வன்முறைகள் தொடர்பில் செயலமர்வு\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பாலியல் மற்றும் பாலியல் ரீதியான பால்நிலை வன்முறைகள் தொடர்பான செயலமர்வு அண்மையில் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப்பீடங்களின் சிரேஷ்ட மாணவர்களுக்கான ‘பால் நிலை, சம நிலை சமத்துவம்’ என்ற தலைப்பில் இந்த செயலமர்வு – கலை, கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில்\nதென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றியால் எழுதிய இரண்டு நூல்கள்\n– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல்.எம். றியால் எழுதிய இரண்டு நூல்கள் அண்மையில் வெளியாகியுள்ளன. விமர்சன சிந்தனையும் விஞ்ஞான முறைகளும் – 01 மற்றும் தொழில் வழிகாட்டல் ஓர் அறிமுகம் என்பவை மேற்படி நூல்களாகும். ‘விமர்சன சிந்தனையும் விஞ்ஞான முறைகளும் – 01’ எனும் நூல், 180 பக்கங்களைக் கொண்டதாக\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், சுதந்திர தினக் ��ொண்டாட்டம்\nஇலங்கையின் 72வது சுதந்திர தின கொண்டாட்டம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை சமய வழிபாடுகளுடன் ஆரம்பித்தது. பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அப்துல் சத்தாரின் வழிகாட்டலின் கீழ் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிட முன்றலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியக் கீதமும் இசைக்கப்பட்டது. இதன்போது பீடாதிபதிகள்இ துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், நிதியாளர், பொறியியலாளர் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினர்கள் பங்குபற்றினர்.\nதெ.கி.பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வரங்கு: 166 கட்டுரைகள் சமர்பணம்\n– பல்கலைக்கழக ஊடக பிரிவு – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாச்சார பீடம் ஏற்பாடு செய்திருந்த ‘ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மூலம் சமூகத்தை மேம்படுத்துதல்’ எனும் நோக்கத்தைக் கொண்ட சர்வதேச ஆய்வரங்கு இன்று பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கலை மற்றும் கலாச்சார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில், சிரேஷ்ட விரிவுரையாளரும் நிகழ்வின்\nதென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு\n– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தினுடைய 08ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு, எதிர்வரும் 18ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீட மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், இம் மாநாட்டின் இணைப்பாளருமான கலாநிதி எம். அப்துல் ஜப்பாரின் வழிப்படுத்தலின் கீழ், ‘ஆய்வு மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக, சமூதாய மேம்படுத்தல்’\nமாதவிடாய் நாப்கின் இலவசம்; சஜித் வழங்கிய தேர்தல் வாக்குறுதி: ஒரு பார்வை\nபெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்களை தனது ஆட்சியில் இலவசமாக வழங்கப் போவதாக, இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அறிவித்திருக்கிறார். திவுலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, இந்த விடயத்தை சஜித் பிரேமதாஸ பகிரங்கமாக கூறியுள்ளார். உரிய நாப்கின்களை மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தாமை காரணமாக, பாரிய சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுப்பதாக\nபகிடி வதையால் பாழாகும் இலங்கை மாணவர்கள் வாழ்க்கை\n– யூ.எல். மப்றூக் (இலங்கையில் இருந்து, பிபி��ிக்காக) இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்களில் 20 சதவீதத்தினர், தமது படிப்பை நடுவில் கைவிடுவதாகவும், அவர்களில் 10ல் இருந்து 12 சதவீதத்தினர் பகிடி வதையை (ராகிங்) சகிக்க முடியாமல் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார். பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால்\nPuthithu | உண்மையின் குரல்\nசொத்து விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பு\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள், 40 ராஜாங்க அமைச்சுக்கள்: வர்த்தமானி வெளியீடு\nஐ.தே.கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக, ரணில் தீர்மானம்; புதிய தலைவர் பதவிக்கு 04 பெயர்கள் பிரேரணை\nசொறிக் கல்முனை பகுதியில் மனிதத் தலை மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2011%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-10T17:59:09Z", "digest": "sha1:6RRGNELSYIUG2G4BOWIOD3E2LW7ZPW45", "length": 6149, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2011இல் விளையாட்டுக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2011 ஆம் ஆண்டில் நடந்த விளையாட்டு நிகழ்வுகள்.\n\"2011இல் விளையாட்டுக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\n2011 இந்தியன் பிரீமியர் லீக்\n2011 தெற்காசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள்\nஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2011\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2013, 02:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/394", "date_download": "2020-08-10T19:04:14Z", "digest": "sha1:XPURB7LWUFZ5AUX6DA254XZWLC727GXW", "length": 4774, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/394\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/394\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/394 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அகத்திணைக் கொள்கைகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/41", "date_download": "2020-08-10T19:42:58Z", "digest": "sha1:U5UDT364OM5AYUCGNIUAOS6Y3TMKIBKF", "length": 4751, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/41\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/41\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/41 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:கோயில்களை மூடுங்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/17/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3152916.html", "date_download": "2020-08-10T19:24:40Z", "digest": "sha1:FPL4CKLZMBXXI3LMQ2NBZNUO2KKERS4G", "length": 11206, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட விவகாரம்: மனைவிக்கு நவ்ஜோத் சிங் சித்து ஆதரவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nதேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட விவகாரம்: மனைவிக்கு நவ்ஜோத் சிங் சித்து ஆதரவு\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடாததற்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கே காரணம் என்று நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி குற்றம் சுமத்திய நிலையில், எனது மனைவி பொய் கூற மாட்டார் என்று சித்து தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, மக்களவைத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு முதல்வர் அமரீந்தர் சிங்கும், கட்சியின் பொதுச் செயலாளரும், பஞ்சாப் தேர்தல் பொறுப்பாளருமான ஆஷா குமாரியும்தான் காரணம் என்று பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சித்துவின் மனைவி நவ்ஜோத் கெளர் சித்து செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டினார்.\nஇதுகுறித்து நவ்ஜோத் சிங் சித்துவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, எனது மனைவி எப்போதும் நேர்மைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பவர். அதற்காக போராடும் வலிமை அவரிடம் உள்ளது. எனது மனைவி ஒருபோதும் பொய்யுரைக்க மாட்டார் என்றார்.\nசித்து இவ்வாறு தெரிவித்தது, தனது மனைவி கூறிய குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே அமரீந்தர் சிங்குக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது.\nமுன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் அனைவருக்கும் தலைவர்; மற்றவர்கள் அல்ல என்றுஅமரீந்தர் சிங்கை மறைமுகமாக குறிப்பிட்டு சித்து விமர்சித்திருந்தார். அதையடுத்து பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவுக்கு சென்ற சித்து, அந்நாட்டு ராணுவ தளபதியைச் சந்தித்து கட்டியணைத்தது சர்ச்சைக்குள்ளாகியது. இந்த விவகாரத்தில் அமரீந்தர் சிங் அதிருப்தி தெரிவித்திருந்தார்.\nஇவ்வாறு ஒருவரையொருவர் பெயர் குறிப்பிடாது விமர்சித்து வந்த நிலையில், தற்போது பொது வெளியில் அமரீந்தர் சிங் மீதான குற்றச்சாட்டுக்கு சித்து ஆதரவு அளித்துள்ளது அவர்களுக்கிடையேயுள்ள விரிசலை தெளிவுபடுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/discussion-forum", "date_download": "2020-08-10T19:02:28Z", "digest": "sha1:P7ZQTXOQX7W3UADLG6GJXA74WBRWJNLM", "length": 11155, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "விவாதமேடை - Dinamani - Tamil Daily News", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 ஜூலை 2020 வியாழக்கிழமை 06:25:01 PM\n‘தமிழகத்தில் அனைத்துக் கோயில்களையும் திறந்து பக்தா்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சில தலைவா்கள் கூறுவது குறித்து...’ என்ற கேள்விக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\n‘பள்ளிகளைத் திறக்கும் விஷயத்தில் அரசு அவசரம் காட்டக்கூடாது என்று அரசியல் தலைவா்கள் சிலா் கூறுவது குறித்து...’ என்ற தலைப்பிலான விவாதப் பொருளுக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\n‘கரோனா அதிகரிக்காமல் தடுக்க சித்த மருத்துவம் பயன்படுகிறது என்கிற சுகாதாரத்துறை செயலாள��ின் கருத்து குறித்து...’ என்ற தலைப்பிலான விவாதப் பொருளுக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\n‘பொதுமுடக்க காலத்தில் மேலும் சில தளர்வுகளை அரசு அறிவித்திருப்பது சரிதானா...’ என்ற விவாதத்துக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\n‘சாத்தான்குளம் விவகாரத்தில், தந்தை-மகன் இருவா் உயிரிழந்த சம்பவம் - சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறித்து...’ என்ற விவாதப் பொருளுக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\n‘பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது குறித்து...’ என்ற விவாதப் பொருளுக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\nதமிழக அரசின் முடிவு சரியே. தற்போதைய கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை நடத்துவது நோய்த்தொற்று\n‘உலக சுகாதார அமைப்புடனான உறவை முறித்துக் கொள்ள அமெரிக்க அதிபா் டிரம்ப் முடிவு செய்துள்ளது குறித்து...’ என்ற விவாதப் பொருளுக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\n‘எதிா்பாா்த்த பலனை பொது முடக்கம் அளிக்கவில்லை என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளது குறித்து...’ என்ற விவாதத்துக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\n'ம‌த்​திய அரசு அறி​வி‌த்​தி​ரு‌க்​கு‌ம் ரூ.20 ல‌ட்​ச‌ம் கோடி நிதி‌த் தொகு‌ப்பு போது​மா​ன‌தா, சரி​யா​ன‌தா' எ‌ன்ற‌ கே‌ள்​வி‌க்கு வாச​க‌ர்​க​ளி​ட​மி​ரு‌ந்து வ‌ந்த கரு‌த்​து​க​ளி‌ல் சில...​\n‘ஊழியா்கள், ஆசிரியா்களின் ஓய்வு வயதை 58-லிருந்து 59-ஆக தமிழக அரசு உயா்த்தியுள்ளது குறித்து...’ என்ற தலைப்பிலான விவாதம் குறித்து வாசகா்களிடமிருந்து கருத்துகளில் சில...\n‘சென்னை தவிர பிற இடங்களில் மதுக் கடைகளை மே 7-ஆம் தேதியிலிருந்து திறக்க அரசு முடிவு செய்துள்ளது குறித்து...’ என்ற தலைப்பிலான விவாதம் குறித்து வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில\n'தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து...' என்ற தலைப்பிலான விவாதத்துக்கு வாசர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சல��� - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/11/17032038/Karur-Income-Tax-Department-Action-Check-In-the-home.vpf", "date_download": "2020-08-10T19:15:52Z", "digest": "sha1:S3IPJYOJEGFJGAWS7PP3KLCOCJKRVOBC", "length": 15282, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karur Income Tax Department Action Check In the home of the mosquito company owner Rs 23 crores seized || கரூரில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை: கொசுவலை நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூ.23 கோடி பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகரூரில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை: கொசுவலை நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூ.23 கோடி பறிமுதல்\nகரூரில் உள்ள கொசுவலை நிறுவன உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.\nகரூர் வெண்ணைமலை பகுதியில் ஷோபிகா என்கிற பிரபல தனியார் கொசுவலை ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. கரூர்-சேலம் பை-பாஸ் சாலை சிப்காட் மற்றும் சின்னதாராபுரம் ரோடு உள்ளிட்ட இடங்களில் அந்த நிறுவனம் சார்பில் கொசுவலை உற்பத்தி நடக்கிறது.\nஇங்கு உற்பத்தியாகும் கொசுவலைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் மதுரை, கோவை மற்றும் வெளிமாநிலங்களிலும் உள்ளன. இந்த நிறுவன உரிமையாளர் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனமும் நடத்தி வருகிறார்.\nஇந்தநிலையில் இந்த நிறுவன கணக்குகளை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்த போது, அந்த நிறுவனம் வரிஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக நேற்றுமுன்தினம், கரூர், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் தனித்தனியாக பிரிந்து சென்று இந்த கொசுவலை நிறுவன குழுமத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர்.\nஅதன்படி, வெண்ணைமலையில் உள்ள இந்த கொசுவலை நிறுவன அலுவலகம் மற்றும் கரூர்-சேலம் பை-பாஸ் சாலையில் கொசுவலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மற்றும் கரூர் ராம்நகரில் உள்ள அந்த நிறுவன உரிமையாளர் வீடு மற்றும் மதுரை, கோவை மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள இந்த குழுமத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நேற்று 2-வது நாளாக நீடித்தது.\nவெளிநபர்கள் யாரும் உள்ளே புகுந்துவிடாதபடி சோதனை நடந்த இடங்களில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்த நிறுவனத்தின் வரவு-செலவு கணக்கு ஆவணங்களையும் ஆய்வு செய்த அதிகாரிகள், கணக்கில் வராத பணம் பதுக்கப்பட்டுள்ளதா\nஇதில் அந்த நிறுவன உரிமையாளர் வீட்டில், துணிகள் அடுக்கிவைக்கும் அலமாரியில் 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அந்த பணம் குறித்து விசாரித்த போது, அது கணக்கில் வராத பணம் என்று தெரியவந்தது.\nஇதைத்தொடர்ந்து அதை பணம் எண்ணும் எந்திரம் கொண்டு அதிகாரிகள் எண்ணிப்பார்த்த போது அதில் சுமார் ரூ.23 கோடி இருப்பது தெரியவந்தது. இந்த சோதனையில் ரூ.23 கோடி மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து இருப்பதாக வருமான வரித்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nமேலும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் நடந்த சோதனையில் சில இடங்களில் மேலும் பல கோடி ரூபாய் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றிய முழுமையான விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது நாளாக சோதனை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n1. கரூரில், காதல் மனைவியுடன் கருத்துவேறுபாடு: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை\nகரூரில், காதல் மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கூலித் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n2. டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு: கரூரில், தி.மு.க.- கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nடாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கரூரில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n3. அன்றாடச் செலவுகளை சமாளிக்க கரூரில், முக கவசம் விற்பனையில் களமிறங்கிய தொழிலாளர்கள்\nகரூரில், அன்றாடச் செலவுகளை சமாளிக்க முக கவச விற்பனையில் தொழி���ாளர்கள் பலர் களமிறங்கி விட்டனர்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. சாத்தான்குளம் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றால் மரணம்\n” என்று கனிமொழி எம்.பி.யிடம் கேட்ட சி.ஐ.எஸ்.எப். அதிகாரி - தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டதாக பாஜக தலைவர் விமர்சனம்\n3. ‘தி.மு.க.வில் இருந்து மன உளைச்சலில் இருக்கும் பலர் வெளியேற உள்ளனர்’- அதிருப்தி எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பேட்டி\n4. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 90,000 கனஅடியாக உயர்வு\n5. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2014/09/18-viswanaatha-daas.html", "date_download": "2020-08-10T19:38:15Z", "digest": "sha1:C2VEWSVPUFRA4XTC43DE4GJRKQQPZBDY", "length": 17624, "nlines": 111, "source_domain": "www.malartharu.org", "title": "விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 18 ஷாஜகான்", "raw_content": "\nவிடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 18 ஷாஜகான்\nநாட்டுக்கு உழைத்த நாடகக் கலைஞர்கள் - பகுதி 2\nமக்களிடையே நாட்டுப்பற்றை ஊட்டுவதற்கு நாடக இயக்கத்தைப் பயன்படுத்திய கலைஞர்களுள் குறிப்பிடத் தக்கவர் விஸ்வநாத தாஸ். 1886ஆம் ஆண்டு பிறந்த விஸ்வநாத தாஸ், சிறந்த நடிகராக விளங்கினார். 1911இல் காந்தியடிகள் தூத்துக்குடிக்குச் சென்றிருந்தபோது தன்னை காங்கிரஸ் இயக்கத்துடன் ஈடுபடுத்திக்கொண்டார் விஸ்வநாத தாஸ். தூத்துக்குடியில் காந்திஜி பேசிய மேடையிலேயே தேசபக்திப் பாடல்களைப் பாடினார். பின்னர் அவருடன் திருநெல்வேலி சென்று அங்கும் மேடையில் பாடினார். காந்தியடிகளின் பாராட்டைப் பெற்றார்.\nதேசபக்திப் பாடல்களைப் பாடக்கூடாது என்று ஆங்கிலேய அரசு விதித்த தடையையும் மீறிப் பாடினார். இதற்காக 1922 முதல் 1940 வரை 29 முறை சிறைவாசம் அனுபவித்தவர் விஸ்வநாத தாஸ். அவர் மட்டுமல்ல, அவருடைய மகன் சுப்பிரமணிய தாசும், தங்கை மகன் சின்னசாமி தாசும்கூட அவருடன் சேர்ந்து பாடினார்கள். சிறை சென்றார்கள். அவருடைய பாடல்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்தது. பாடல்கள் மக்களின் மொழியில், நாடகத்தின் பாத்திரங்களுக்கேற்ப அமைந்திருந்தன என்பதே காரணம்.\nவள்ளி திருமணம் என்னும் நாடகம் தமிழில் புகழ் பெற்றது. இதில் தினைப் பயிரைக் காக்கும் வள்ளி, கதிர்களைத் தின்னவரும் பறவைகளை விரட்டுவது போன்ற ஒரு காட்சி. வள்ளி பாடுவாள் -\nஆலோலங்கடி சோ... சோ... சோ...\n1942இல்தான் காந்திஜி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அறிவித்தார். அதற்கும் பத்தாண்டுகளுக்கு முன்பே நாடகத்தின் மூலம் வெள்ளையனை வெளியேறச் சொன்னவர் தியாகி விஸ்வநாத தாஸ். (இப்பாடலை எழுதியவர் இசக்கிமுத்து என்பவர்.)\nவிஸ்வநாத தாஸ், திருமங்கலம் காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும் இருந்தார். பின்னர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியிலும் உறுப்பினர் ஆனார். நாடக உடைகளுக்கும்கூட கதர் துணியையே பயன்படுத்திய கலைஞர் அவர். நாடகம், சிறைவாசம் என்பதே வாழ்க்கையாகிப் போன அவரது குடும்பம் வறுமைக்கு ஆளானது. “காங்கிரசிலிருந்து விலகி, தேசியப் பாடல்கள் பாடாமல் இருந்தால் நான் உதவத் தயார்” என்றார் அன்றைய சென்னை மேயர் வாசுதேவ நாயர். விஸ்வநாத தாஸ் அதை உதறித் தள்ளினார்.\nவைஸ்ராய் எர்ஸ்கின் துரை, இரண்டாம் உலகப்போரை ஆதரித்து நாடகம் நடத்தினால் அவருடைய கடன்களை அடைப்பதுடன் மாதம் 1000 ரூபாய் தருவதாக தூது அனுப்பினார். பணம் கொடுத்து என் தேசிய உணர்ச்சியை மழுங்கடித்துவிட முடியாது என்று கூறிவிட்டார் விஸ்வநாத தாஸ்.\nபலமுறை சிறைவாசம் அனுபவித்தாலும் தேசபக்திப் பாடல்களைப் பாடுவதைக் கைவிடவில்லை. அவருடைய புகழ் உச்சத்தில் இருந்த காலத்தில், சென்னையில் ராயல் தியேட்டரில் வள்ளி திருமணம் நாடகம் நடந்து கொண்டிருந்தது. முருகனாக நடித்த விஸ்வநாத தாஸ், 1940 டிசம்பர் 31ஆம் நாள் மாரடைப்பால் மேடையிலேயே உயிரிழந்தார். மயிலாசனத்தில் முருகப்பெருமான் அமர்ந்திருப்பது போலவே உடை அணிவித்து அவருடைய இறுதி ஊர்வலம் நடைபெற்றது என்பது வரலாறு.\nதிருமங்கலத்தில் உள்ள தியாகி விஸ்வநாத தாசின் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டு, நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. 27-12-1998 அன்று முதல்வர் கர���ணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நினைவகத்தில் விஸ்வநாத தாசின் மார்பளவுச் சிலையும், நூலகமும், திருமண மண்படமும் அமைந்துள்ளன. (முகவரி - 56, விஸ்வநாத தாஸ் தெரு, திருமங்கலம், மதுரை.) சிறந்த பாடகரான அவர் தேசியப் பாடல்களைப் பாடுவதற்குப் பதிலாக பக்திப் பாடல்களைப் பாடியிருந்தால் அவருடைய குடும்பம் இன்றும் வறுமையில் வாடும் நிலை வந்திருக்காது.\nவிஸ்வநாத தாசைப் போலவே சுயநலம் கருதாமல் நாடக இயக்கத்தின் மூலம் தேசபக்தியைப் பரப்பிய பல நாடகக் கலைஞர்களைப் பற்றிய விவரங்களைத் தொகுக்கலாம். இவர்களைப் பற்றிய செய்திகள் எல்லாம் துணுக்குகளாகத்தான் கிடைத்தன. கலைஞர்கள் பலருடைய புகைப்படங்கள் கிடைக்கவில்லை என்பது வருத்தம் தருகிறது.\nபி.கு. - இயற்பெயர் தாசரி தாஸ். காந்தி என்ற காந்தத்தால் ஈர்க்கப்பட்டு கதர் அணிந்த விஸ்வநாத தாஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான ஜனசக்தி நெருக்கடியில் இருந்ததால், நாடகம் நடத்தி 100 ரூபாய் திரட்டிக் கொடுத்தார். அவருடன் இலவசமாக நடித்தவர் கே.பி. ஜானகியம்மாள். பனிரெண்டு ஆண்டுகளுக்கு முந்தைய இந்தக் கட்டுரையில் அவருடைய குடும்பம் வறுமையில் வாடுகிறது என்று குறிப்பிட்டிருந்தேன். இப்போது எப்படி இருக்கிறது என்று இணையத்தில் தேடினால், “கையேந்துகிறார் விஸ்வநாத தாஸ் பேத்தி” என்று 2007இல் நேர்முக வர்ணனை செய்திருக்கிறது விகடன். (இப்படி செய்தி வெளியிட்டு வியாபாரம் செய்வதைவிட விகடன் நினைத்திருந்தால் பத்துலட்சம்கூடத் திரட்டித் தந்திருக்கலாம்.) 2011 வரை இதேபோன்ற செய்திகளையே காண முடிகிறது.\nவிஸ்வநாத தாஸ் பாடிய பாடல்களில் முக்கியமான ஒன்று, திரும்பத் திரும்பப் பாடுமாறு ரசிகர்களால் வேண்டப்பட்ட பாடல் - கொக்கு பறக்குதடி பாப்பா. இதை எழுதியவர், முந்தைய பதிவில் வந்த மதுரகவி பாஸ்கர தாஸ். வலைதளத்திலிருந்து தேடி எடுத்த அந்தப் பாடல் கீழே -\nகொக்குப் பறக்குதடி பாப்பா நீயும்\nகோபமின்றி கூப்பிடடி பாப்பா (கொக்கு)\nஎக்காளம் போட்டு நாளும் இங்கே\nஏய்த்துப் பிழைக்குதடி பாப்பா (கொக்கு)\nவர்த்தகம் செய்ய வந்த கொக்கு நமது\nவாழ்வைக் கெடுக்க வந்த கொக்கு\nஅக்கரைச் சீமை விட்டு வந்து கொள்ளை\nஅடித்துக் கொழுக்குதடி பாப்பா (கொக்கு)\nதேம்ஸ் நதிக்கரையின் கொக்கு - அது\nதின்ன உணவில்லாத கொக்கு பொல்லா\nமாமிச வெற���பிடித்த கொக்கு இங்கே\nவந்து பறக்குதடி பாப்பா (கொக்கு)\nகொந்தலான மூக்குடைய கொக்கு அது\nகுளிர்பனி கடல் வாசக் கொக்கு\nஅந்தோ பழிகாரக் கொக்கு நம்மை\nஅடக்கி ஆளுதடி பாப்பா (கொக்கு)\nமக்களை ஏமாற்ற வந்த கொக்கு அதன்\nமமதை அழிய வேண்டும் பாப்பா\nவெட்க மானமில்லா அந்தக் கொக்கு இங்கே\nமடியப் பறக்குதடி பாப்பா (கொக்கு)\nபஞ்சாபில் படுகொலை செய்த கொக்கு அது\nபழி பாவம் பார்க்காத கொக்கு\nஅஞ்சாமல் பாஸ்கரன் தமிழ்பாடி அதை\nஅடித்து விரட்ட வேண்டும் பாப்பா (கொக்கு)\nவிடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் ஷாஜகான்\nஇதுவரை அறிந்திராத பல தகவல்கள், வீரட் தமிழர்கள் பற்றி பகிர்கின்றீர்கள் தொடர்கின்றோம்\nதங்களின் சீரிய பணி தொடரட்டும்\nவீரத் தமிழர்களை பற்றி தெரியாத பல செய்திகளை தெரிந்து கொள்ள முடிந்தது.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizharulagam.in/2019/06/25/ekambaranathartemple/", "date_download": "2020-08-10T20:38:12Z", "digest": "sha1:MQAXED6ZHVNVO4JUTWJJJJAGVDDOLTZL", "length": 14852, "nlines": 94, "source_domain": "tamizharulagam.in", "title": "ஏகாம்பரநாதர் திருக்கோயில் - தமிழர் உலகம்", "raw_content": "\nதமிழர் உலகம் பழந்தமிழர்களின் வரலாறு, பண்பாடு,கலாச்சாரம், வாழ்க்கைமுறை. தமிழ் மன்னர்கள் பற்றிய சரித்திர குறிப்புக்கள். சரித்திர சிறப்புமிக்க போர்கள். தொன்மையான கோவில்கள். கட்டிடக்கலை, சிற்பக்கலை மற்றும் ஏனைய விவரங்கள்\nதமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்றும் மிகவும் பிரசித்திபெற்றதுமான கோயில் காஞ்சிமா நகரில் அமைத்துள்ள ஏகாம்பரநாதர் திருக்கோயில். ஏகாம்பரநாதர் கோயில் சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் என்று குறிப்பிடப்பட்டு��்ளது. சென்னைக்கு அருகாமையில் உள்ள காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள இக்கோயிலின் மூலவர் பெயர் ஏகாம்பரேஸ்வரர் அல்லது ஏகாம்பரநாதர் அல்லது திருவேகம்பர் என்று அறியபடுகிறது. தாயார் பெயர் காமாட்சி அல்லது ஏலவார்குழலி ஆகும்.\nஇக்கோயில் பஞ்சபூதங்களில் ஒன்றான நிலதிற்குறிய சிவஸ்தலம். இங்குள்ள லிங்கம் பிருத்வி லிங்கம் ஆகும். இந்த சிவஸ்தலதின் ஸ்தலவிருட்சம் மாமரம் ஆகும். இந்த ஸ்தலமானது முத்தி தரும் ஸ்தலங்களில் முதன்மையானது. கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகக் காட்சி அளிக்கிறார்.\nகைலாயத்தில் சிவனின் கண்களை பார்வதி தேவி மூட, சூரியன் உதிக்கவில்லை கிரகங்கள் இயங்கவில்லை. உலகத்தின் இயக்கம் முற்றிலும் நின்றது. தன் தவறை உணர்ந்த பார்வதி தேவி சிவனிடம் மன்னிப்பு வேண்டினாள். சசிவபெருமான் தவறுக்குத் தண்டனையாக பார்வதிதேவி பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட சாப விமோசனம் கிடைக்கும் என்று கூறுகிறார். பார்வதி தேவி சிவபெருமானை குறித்து தவம் செய்ய ஏற்ற இடம் கேட்க, சிவபெருமான் இந்த ஸ்தலத்தை தேவிக்கு கூறுகிறார்.\nபூலோகத்தில் பார்வதி தேவி ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கம் செய்து வைத்துத் தவம் செய்து வந்தாள். பார்வதி தேவியை சோதிக்க எண்ணிய சசிவபெருமான் கங்கையை பூமியில் ஓட விட்டார். மணலால் ஆன லிங்கத்தைக் காக்கும் பொருட்டு பார்வதி தேவி மார்புடன் அணைத்து லிங்கத்தை காக்கிறார். பார்வதி தேவியின் பக்தியில் மகிழ்ந்த சசிவபெருமான், பாவத்தை மன்னித்தருளி பார்வதி தேவியை திருமணம் செய்து கொள்ளுகிறார். அம்பாள் அணைத்ததால் தழுவக் குழைந்த நாதர் என்ற பெயர் ஏற்பட்டது. பார்வதி தேவியின் தழுவலினால் ஏற்பட்ட தடம் இன்றளவும் லிங்கத்தின் மேல் உள்ளது.\nபார்வை இழந்த நிலையில் சிவஸ்தல யாத்திரை மேற்கொண்ட சுந்தரருக்கு இந்த ஸ்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி சிவபெருமான் அருள் பாலித்தார். அதனால கண் சம்பத்தப்பட்ட நோய்கள் இந்த ஸ்தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட விலகும் என்பது ஐதீகம். ஏகாம்பரேஸ்வரர் தனி சன்னதியில் கண்ணாடி அறையில் 5008 ருத்திராட்சங்களால் வேயப்பட்ட பந்தலின் கீழ் அமர்ந்திருக்கிறார். ஸ்ரீராமர் பிரம்மஹத்தி தோஷம் போக வேண்டி வழிபட்ட சஹஸ்ரலிங்கமும் இந்த ஸ்தலத்தில் உள்ளது. கச்சியப்ப சிவாச்சாரியார் இ��்த ஸ்தலத்தில்தான் கந்த புராணத்தை இயற்றினார்.\nஇந்த ஸ்தலம் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும். தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஸ்தலங்களில் இது முதலாவது ஆகும். பெரிய புராணம் போன்ற இலக்கியங்களிலும் இக்கோயில் பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்று உள்ளது.\nதிருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த ஸ்தலம் இது ஆகும்.\nமிகவும் பழமையான இந்தக்கோயில் பற்றி மணிமேகலை, பெரும்பாணாற்றுப்படை போன்ற சங்ககால இலக்கியங்களில் குறிப்புக்கள் உள்ளன. அதனால இக்கோயில் குறைந்தது 2300 ஆண்டுகள் முன் கட்டப்பட்ட தொன்மையான சிவாலயங்களில் ஒன்றாக இருக்க வேண்டுமென்று தெரிகிறது . பல்லவர்களால் முதலில் கட்டப்பட்ட இந்தக்கோயில் பின்னர் சோழர் காலத்தில் மேம்படுத்தப்பட்டது.\nஆதி சங்கரர் கிபி 10ம் நூற்றாண்டில் இக்கோயில், காமாட்சி அம்மன் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் ஆகியவற்றை விரிவுபடுத்திக் கட்டினார் . நாயக்க மன்னர்களும் இந்த கோயிலுக்குத் திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக கல்வெட்டுகள் குறிப்புக்கள் உள்ளது.\nஇக்கோயிலின் தெற்கு வாயிலில் காணப்படும் பெரிய இராஜ கோபுரம், விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இதன் காலம் கி.பி 1509 எனக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகிறது. இக்கோயிலில் விஜயநகர மன்னர் காலத்திய ஆயிரங்கால் மண்டபம் ஒன்று உள்ளது. இம் மண்டபம் அதற்கு முன், நூற்றுக்கால் மண்டபமாக இருந்ததாகவும், அது பிற்காலச் சோழர்களால் கட்டப்பட்டுப் பிற்காலத்தில் திருத்தப்பட்டதாகவும் தெரிகின்றது.\nஇக்கோயிலின் வெளிமதில் கி.பி.1799 இல் புதுப்பிக்கப்பட்டது. சில இடங்களில் விஜயநகரச் சின்னங்களான வராகமும் கட்கமும் இருக்கின்றன. முன்மண்டபத்தில் இருக்கும் ஒரு சிலை ஆதித்த கரிகாலன் உருவம் என்பர். சுவாமிசந்நிதி கிழக்கு. ஆனால், கோபுரவாயில் தெற்கே இருக்கின்றது. சிவஸ்தலங்களில் ஒன்றான இந்த திருக்கோயில் ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய கோயில்களில் ஒன்று.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்\nமுல்லைவனநாதர் திருக்கோயில் | Mullaivana Nathar Temple\nஅமிர்தகடேஸ்வரர் ���ிருக்கோயில் | Amirtha Kadeswarar Temple\nகேடிலியப்பர் திருக்கோயில் | Kediliappar Temple\nநவநீதேஸ்வரர் திருக்கோயில் | Navaneetheswarar Temple\nகாயாரோகணேஸ்வரர் திருக்கோயில் | Kayaroganeswarar Temple\nஅயவந்தீஸ்வரர் திருக்கோயில் | Ayavantheeswarar Temple\nரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் | Ratnagiriswarar Temple\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/722-31-july-2020-1313.html", "date_download": "2020-08-10T19:06:11Z", "digest": "sha1:DU7T2PQP2QLBLL5O6TLOTFVMDTFJ5XO2", "length": 7531, "nlines": 90, "source_domain": "dailytamilnews.in", "title": "கொரோனா நிவாரணத்துக்கு… 7வது முறையாக ரூ.10 ஆயிரம் வழங்கியவர்! – Daily Tamil News", "raw_content": "\nசுதந்திர தினவிழா ஆலோசனைக் கூட்டம்\nமழை தொடர்பான முன்னேற்பாடு கூட்டம்\nபோட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு\nமதுரையில் அதிமுக எம்எல்ஏ வுக்கு கொரோனாவ ா..\nஎஸ்ஐ உயிரிழந்த விவகாரம்..மாஜிஸ்திரேட் வி சாரனை\nகுப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகளா\nவறுமையால் மூதாட்டி கொலை..4 பேர் கைது\nதிமுகவிலிருந்து யார் வந்தாலும் வரவேற்போ ம்..அமைச்சர்\nகொரோனா நிவாரணத்துக்கு… 7வது முறையாக ரூ.10 ஆயிரம் வழங்கியவர்\nஏழாவது முறையாக யாசகம் பெற்ற பணத்தை நிவாரன நிதிக்கு வழங்கிய முதியவர:\nதூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர் மாட்டுத்தாவணி, காய்கறி மார்க்கெட் பகுதிகளில் தினசரி யாசகம் பெறுவது வழக்கமாம்.\nஇவர் தாம் பெற்ற யாசகப் பணத்தில் பல நல்ல பணிகளை செய்வது வழக்கமாக கொண்டுள்ளார் இவர்.\nகடந்த ஆறு தடவை ரூ.10 ஆயிரம் வீதம் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிவாரன நிதிக்கு வழங்கியுள்ளார் பூல்பாண்டியன், வெள்ளிக்கிழமை ஏழாவது முறையாக ரூ. 10 ஆயிரத்தை வழங்கினார் கொரோனா நிவாரன நிதிக்கு.\nயாசகம் பெற்ற பணத்தை அரசு நிவாரண நிதிக்கு ஏழாவது முறையாக வழங்கியவர்\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nநிவாரணம் வேண்டாம்; பிழைப்புக்கு இபாஸ் கொடுங்க போதும்: வாடகை ஓட்டுநர்கள் கோரிக்கை\nநடிகர் ராணா டகுபதி திருமண புகைப்படங்கள்\n மலேசியாவிலும் வேல்பூஜை சஷ்டி கவச பாராயணம்\n இரகசியத்தை கூறும் மீரா மிதுன்\nபாசத்தோடு வளர்த்தேன் பாவி கையில் கொடுத்தேன்… வீடியோ பதிவிட்டு தந்தை தற்கொலை விரக்தியில் இருமகள்களும் ரயிலில் பாய்ந்த சோகம்\n10 August 2020 - தினசரி செய்திகள்\nகொரோனா: மருத்துவ மனையிலிருந்து மாயமான நபர்\n10 August 2020 - தினசரி செய்திகள்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மடத்தில் கந்த சஷ்டி கவச பாராயணம்\n10 August 2020 - செந்தமிழன் சீராமன்\nதமிழகத்தில் போக்குவரத்து: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்\n10 August 2020 - தினசரி செய்திகள்\nஅட்வைஸ் செய்ததால் அத்தையை வெட்டிய மருமகன்\n10 August 2020 - தினசரி செய்திகள்\nகணவன் மீது மனைவி புகார் ஆத்திரத்தில் குழந்தைகளை கொல்லப் பார்த்த தந்தை\n10 August 2020 - தினசரி செய்திகள்\nஅன்புக்கு நன்றி சொன்ன நடிகை ரித்விகா\nஎன் படத்தை மட்டும் ரீமேக் பண்ணி நடிச்சா போதுமா இதையும் பண்ணுங்க விஜய்க்கு சவால் விடும் மகேஷ்\nகொரோனா: தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பிய அபிஷேக் பச்சன்\nவைரலாகும் தல அஜித்தின் புகைப்படம்\nஎன் காலை பிடிக்கும் காட்சியில் நடிக்க மறுத்தார்: பிரபல நடிகர் குறித்த உண்மையை வெளியிட்ட நடிகை\nசுதந்திர தினவிழா ஆலோசனைக் கூட்டம்\nமழை தொடர்பான முன்னேற்பாடு கூட்டம்\nபோட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://firevox.forumta.net/t2007-topic", "date_download": "2020-08-10T18:30:09Z", "digest": "sha1:Q5AZIW22UJI7BZQON5FVPIS56VLB6SSK", "length": 13976, "nlines": 147, "source_domain": "firevox.forumta.net", "title": "குரல் புத்தகம். கலர் ஃபுல் புத்தகம்!", "raw_content": "குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்\nகுரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்\nதமிழ் கலாச்சார சீர்கேடு மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான குரல்\nஇந்தத் தளத்தில் ஆதாரமில்லாத அவதூறான தகவல்கள் வெளியிடுவதாக கருதினால், சம்மந்தப்பட்டவர்கள் அட்மினிடம் முறையிடலாம்...\nசிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா இல்லையா வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்\nஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு\nஅனுமதியில்லாமல் தனிமடல் அனுப்புவது நியாயமா\nதமிழ் பண்பாட்டின் விஷக் கிருமி கலைவேந்தன்\nஈகரை தமிழ் களஞ்சியம் - அரங்கேறும் தேவடியாத் தனம்\nஈகரை தமிழ் களஞ்சியத்தில் செக்ஸ் கதைகள் இடம்பெற்றது உண்மை\n\"ஈகரை மீதான காழ்ப்புணர்ச்சி\" என்ற பதிவின் பின்னணி\nஹிந்தி கற்றுக் கொள்வது எப்படி -கற்றுத் தருகிறார் காமக் கலைவேந்தன்\nஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்\n» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்\n» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்க���கிறது கூகுள்\n» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்\n» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி\n» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது\n» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்\n» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்\n» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான் ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை\n» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா\n» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா\n» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.\n» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...\n» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்\n» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...\n» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்\n» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்\n» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்\n» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்\n» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3\n» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2\n» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...\n» \"அந்த\" நபர் எனக்கு எழுதிய கடிதம்\n» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்\n» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,\n» ஈகரை தமிழ் களஞ்சியம்\nகுரல் புத்தகம். கலர் ஃபுல் புத்தகம்\nகுரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும் :: Welcome :: கேள்வி பதில்கள்\nகுரல் புத்தகம். கலர் ஃபுல் புத்தகம்\nஇப்போதுதான் குரல் புத்தகம் கலர் ஃபுல் புத்தகமாக காட்சியளிக்கிறது. பல உறுப்பினர்களையும், அவர்களின் வண்ணப் பெயர்களும் மிகவும் அழகாக இருக்கிறது. இதேபோல இன்னும் பல நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தால் பெருமையாக இருக்கும்...... நன்றி முகமிலான்.\nRe: குரல் புத்தகம். கலர் ஃபுல் புத்தகம்\nகும்கி wrote: இப்போதுதான் குரல் புத்தகம் கலர் ஃபுல் புத்தகமாக காட்சியளிக்கிறது. பல உறுப்பினர்களையும், அவர்களின் வண்ணப் பெயர்களும் மிகவும் அழகாக இருக்கிறது. இதேபோல இன்னும் பல நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தால் பெருமையாக இருக்கும்...... நன்றி முகமிலான்.\nநான் புதிய ��றுப்பினர் தான் ஆனாலும் முகமிலான் அவர்களின் தைரியம் பாராட்டியே ஆகவேண்டும்\nRe: குரல் புத்தகம். கலர் ஃபுல் புத்தகம்\nகும்கி wrote: இப்போதுதான் குரல் புத்தகம் கலர் ஃபுல் புத்தகமாக காட்சியளிக்கிறது. பல உறுப்பினர்களையும், அவர்களின் வண்ணப் பெயர்களும் மிகவும் அழகாக இருக்கிறது. இதேபோல இன்னும் பல நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தால் பெருமையாக இருக்கும்...... நன்றி முகமிலான்.\nகண்டிப்பாக \"பல\" மாற்றங்களை செய்வோம்\n*காம வெறி பிடித்த கயவர்களால் அப்பாவிப் பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள்\n*இணையத்தில் எழுதப்படும் தகாத உறவுக் கதைகளால் நமது கலாச்சாரம் கற்பழிக்கப் படுகிறது\n*ஒரு பெண் கற்பழிக்கப் பட்டால் அவள் வாழ்க்கை மட்டுமே கேள்விக்குறியாகிறது\n*கலாச்சாரம் கற்பழிக்கப்பட்டால் நமது பாரம்பரியமே கேள்விக்குறியாகும்\nRe: குரல் புத்தகம். கலர் ஃபுல் புத்தகம்\nமிகவும் ரம்யமாக இருக்கிறது குரல் புத்தகம் மிக்க மகிழ்ச்சி\nRe: குரல் புத்தகம். கலர் ஃபுல் புத்தகம்\nகுரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும் :: Welcome :: கேள்வி பதில்கள்\nJump to: Select a forum||--அன்புள்ள சகோதரி...|--Welcome| |--நிர்வாக அறிவிப்புகள்| |--உறுப்பினர்கள் அறிமுகம்| |--கேள்வி பதில்கள்| |--நெருப்புக் குரல்| |--இணையதளங்கள் பற்றிய விமர்சனங்கள் | விளக்கங்கள்| |--ஈகரை தமிழ் களஞ்சியம்| |--முகப் புத்தகம்| | |--கலைவேந்தன் கார்னர்| | | |--HELP TOPICS| |--விமர்சனப் பதிவுகள்| |--உனக்கு மட்டும் உனக்கு மட்டும்| |--பொது கட்டுரைகள் | செய்திகள் |--செய்திகள் |--மக்கள் குரல் |--சினிமா மற்றும் தொலைக்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-08-10T19:55:23Z", "digest": "sha1:TGOWZVDN2NMZCK62NHJVJRTZBFEECQLQ", "length": 8110, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடற்பறவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடற்பறவைகள் என்பன கடற்சூழ்நிலைக்கு ஏற்ப தம்மைத் தகவமைத்துக் கொண்ட பறவைகள் ஆகும். பொதுவாக கடற்பறவைகள் மற்ற பறவைகளை விட நீண்ட காலம் வாழ்கின்றன. பெரும்பாலான கடற்பறவைகள் கூட்டமாக வாழ்கின்றன. கூட்டத்திலுள்ள பறவைகளின் எண்ணிக்கை அதிகளவாக ஒரு மில்லியன் வரை இருக்கக் கூடும். பல கடற்பறவைகள் நீண்டதொலைவு வலசை போகின்றன. வளர்ந்துவரும் சூழலில் கடற்பறவைகள் அழிவிற்கு வேட்டையாடு��ல் போல் நெகிழிக் கழிவை இவை உண்பதால் இறந்து விடுகின்றன என அறியப்பட்டுள்ளது. [1]\nகூழைக்கடா, அல்பட்ரோஸ் போன்றன கடற்பறவை வகையைச் சேர்ந்தன.\n↑ உலகின் 90% கடற்பறவைகள் வயிற்றுக்குள் பிளாஸ்டிக்: ஆய்வில் அதிர்ச்சி தி இந்து தமிழ் 02. செப்டம்பர் 2015\nStruthioniformes · Tinamiformes · வாத்து வரிசை · கோழி வரிசை · Phaethontiformes · Gaviiformes · Procellariiformes · பெங்குயின் · கூழைக்கடா வரிசை · நாரை வரிசை · பூநாரை · Podicipediformes · வைரி வரிசை · Gruiformes · சரத்ரீபார்மசு · Pteroclidiformes · புறா வரிசை · கிளி வரிசை · குயில் வரிசை · ஆந்தை வரிசை · கேப்ரிமுல்கிபார்மஸ் · முன்னி வௌவால் வரிசை · காடை வரிசை · மரங்கொத்தி வரிசை · Trogoniformes · Coliiformes · குருவி (வரிசை)\nகுடும்பங்களும் வரிசைகளும் · Lists by region\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2019, 10:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D.pdf/103", "date_download": "2020-08-10T19:42:41Z", "digest": "sha1:FGYPB4PLKQR3A6KYMMM2EOF3UAAGXUAX", "length": 9005, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/103 - விக்கிமூலம்", "raw_content": "\nவணங்க கோயிலுள் செல்லலாம். புதிய பாதையில் சென்றால் நேரே கோயில் வாயிலுக்கே வந்து சேர்ந்துவிடலாம். அப்படிச் சுற்றினால் கோயிலின் கன்னி மூலையில்தான் ஆதிப்புளிய மரம். அதன் அடியில் உத்தண்ட வேலாயுதமும் ஆதிமூல நிலையமும் இருக்கும். அங்கு நம் வணக்கத்தைச் செலுத்திவிட்டு அதற்கு மேற்புறத்திலுள்ள பூஞ்சுனையையும் பார்த்துவிட்டு, கோயிலைச் சுற்றிக் கொண்டு திரும்பவும் கோயில் வாயிலுக்கே வந்து சேரலாம். பிரகாரம் முழுவதும் நல்ல சிமெண்ட் தளம் போட்டு வைத்திருக்கிறார்கள். இனி கோயிலுள் நுழையலாம். இங்குள்ள கோயில் அமைப்பு திருச்செந்தூர் செந்திலாண்டவன் சந்நிதியைப் போலத்தான். திருமலை முருகன் கிழக்கு நோக்கியும் சண்முகன் தெற்கு நோக்கியும் நிற்கிறார்கள். ஆதலால் முதலில் நாம் கோயிலுள் சண்முக விலாசத்தின் வழியாகவே நுழைவோம். அங்குதான் வசந்த மண்டபம் பெரிய அளவில் இருக்கிறது. அங்கு ஒரு துணின் உச்சியில் குழந்தை முருகனை அன்னை பார்வதி தன் மடியில் வைத்துக் கொண்டிர���க்கும் ஒரு சிலை இருக்கும். அதற்கு எதிர்ப்பக்கத்தில் உயரமான இடத்திலே சிவகாமி ஆத்தாளின் சிலையும் வைத்திருக்கிறார்கள். அவளுக்கு அருள் புரியவே குழந்தை முருகன் அவசரமாக அன்னை மடியிலிருந்து இறங்க முயல்கின்றானோ என்னவோ. இருவரையும் வணங்கிவிட்டே உள்ளே சென்றால் உள் பிரகாரத்திற்கு வருவோம். அதையும் கடந்து உள்ளே சென்றால் ஒரே சமயத்தில் திருமலை முருகனையும். வள்ளி தெய்வயானை சகிதம் மஞ்சத்தில் எழுந்தருளியிருக்கும் சண்முகனையும் தரிசிக்கலாம்.\nதிருமலை முருகன் கம்பீரமான வடிவினன். சுமார் நான்கு அடி உயரத்தில் நல்ல சிலாவிக்கிரகமாக நிற்கிறான். அவன் தனது வலது தோளில் ஒரு செப்புவேலையும் ஏந்தியிருக்கிறான். கருணை ததும்பும் திருமுகம். அதனால் தானே அவன் சிறந்த வரப்பிரசாதியுமாக இருக்கிறான். சண்முகன் மிகச் சிறிய வடிவினன். அவனுக்கு அவன் துணைவியருக்கும் ஆடைகள் உடுத்து அவர்கள் உருவம் முழுவதையுமே மறைத்து வைத்திருப்பார்கள் அர்க்சகர்கள். அவன் மஞ்சம் மிக்க சோபையோடு விளங்கும். முருகன் சந்நிதியில் விழுந்து வணங்கி எழுந்தால் அர்ச்சகர் விபூதிப்பிரசாதத்தை இலையில் வைத்தே கொடுப்பர். இப்படி இலை விபூதி கொடுப்பதற்கு என்றே சொக்கம் பட்டி ஜமீன்தாராயிருந்த ஒருவர் 12 கோட்டை நன்செய்\nஇப்பக்கம் கடைசியாக 11 ஆகத்து 2019, 13:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1694505", "date_download": "2020-08-10T19:42:39Z", "digest": "sha1:HVGCMMJUKMQHN5FRN6Z2GRXF6IGFEUBK", "length": 30116, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "உள்ளங்கைக் கொணர்ந்த நாயனார்| Dinamalar", "raw_content": "\nஆண்டுக்கு 100 யானைகள் பலி: மத்திய சுற்றுச்சூழல் துறை\nபிச்சை எடுத்த பணத்தில் ரூ.80 ஆயிரம் கொரோனா நிதி\nபிரஷாந்த் பூஷண் மீதான வழக்கு விசாரிக்க உச்ச ...\nதெலுங்கானாவில் தனியார் மருத்துவனைகளில் ...\nஅமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை\nலெபனான் வெடிவிபத்து எதிரொலி: பிரதமர் ராஜினாமா\nஎல்லையில் ரஃபேல் விமானங்கள் ரோந்து பயிற்சி\nமணிப்பூரில் தப்பியது பா.ஜ., அரசு; நம்பிக்கை ...\nமஹாராஷ்டிராவில் கொரோனாவில் இருந்து மேலும் 6,711 பேர் ...\nஅமெரிக்காவில் எரிவாயு கிடங்கில் பயங்கர வெடிவிபத்து: ...\n'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி ... 244\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு ... 133\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nதிமுக பொதுச் செயலர் பதவி கேட்டு போர்க்கொடி\nஇந்தியாவுக்கு எதிராக துருக்கி: உளவு துறை 'பகீர்' ... 33\n'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி ... 244\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு ... 133\nகங்கைக் கரைக்கு யாத்திரை செல்லலாம் வா என்று யாதவப் பிரகாசர் கூப்பிட்டிருந்தார். ஆனால், ராமானுஜருக்கு வாய்த்தது கிணற்றங்கரை யாத்திரை. அது குருவின் அழைப்பு. இது பேரருளாளனின் உத்தரவு. அது வாழ்விலே ஒருமுறை. இது வாழும் கணமெல்லாம். எத்தனை பேருக்குக் கிடைக்கும் அவன் பேரருளாளன்தான். ஆனால், தனக்கு வாய்த்த அருள் பெரிதினும் பெரிதல்லவா அவன் பேரருளாளன்தான். ஆனால், தனக்கு வாய்த்த அருள் பெரிதினும் பெரிதல்லவா இன்னொருவர் எண்ணிப் பார்க்க இயலாததல்லவா\nதிருக்கச்சி நம்பியை மானசீகமாக வணங்கிவிட்டு, மறுநாள் காலை முதலே ராமானுஜர் தமது கைங்கர்யத்தை ஆரம்பித்து விட்டார். விடிகிற நேரம் குளித்து, திருமண் தரித்து சாலைக் கிணற்றுக்குச் சென்றுவிட வேண்டியது ஒரு குடம் நீர். அதில்தான் திருமஞ்சனம் நடக்கும். தாயாருக்கு உகந்த நீர். இரண்டு முறை தன் கைகளால் அள்ளி ஏந்தி வந்ததை வாங்கிப் பருகிய பெருந்தேவித் தாயார். மூன்றாம் முறை நீர் எடுத்துச் சென்றபோது தான் இருவருமே மறைந்து நின்று மாயம் காட்டினார்கள்.நல்லது. நீரின்றி எதுவுமில்லை. எல்லாம் தொடங்குவது நீரில்தான். நிறைவடைவதும் அதிலேயேதான்.\nராமானுஜரின் மிக நீண்ட யாத்திரை அங்கே தொடங்கியது.மறுபுறம் விந்திய மலைக்காட்டில் யாதவர் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார். 'எங்கே ராமானுஜன் எங்கே போனான்''பதறாதீர்கள் குருவே. நாம் கங்கைக்கு அழைத்துச் சென்று செய்ய நினைத்ததை இங்கே காட்டு மிருகம் ஏதாவது செய்திருக்கும்.' என்றார்கள் சீடர்கள்.யாதவப் பிரகாசர் கோவிந்தனைத் தனியே அழைத்தார்.\n'கோவிந்தா, நீ சொல். எங்கே உன் அண்ணன் உன்னிடம் சொல்லாமல் அவன் எங்கும் போயிருக்க முடியாது.''என் கவலையும் அதுதான் ஐயா. விடிந்தது முதல், இக்காடு முழுவதும் அவரைத் தேடித் திரிந்துவிட்டு வருகிறேன். எங்குமே அவர் கண்ணில் படவில்லை. எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. என் பெரியம் மாவுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன் உன்னிடம் சொல்லாமல் அவன் எங்கும் போயிருக்க முடியாது.''என் கவலையும் அதுதான் ஐயா. விடிந்தது முதல், இக்காடு முழுவதும் அவரைத் தேடித் திரிந்துவிட்டு வருகிறேன். எங்குமே அவர் கண்ணில் படவில்லை. எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. என் பெரியம் மாவுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்'கண்ணீரும் கவலையுமாக கோவிந்தன் பேசியது யாதவருக்கு மேலும் கவலையளித்தது. கோவிந்தன் அதை முன்னதாகத் தீர்மானித்திருந்தான். ஆத்ம சுத்தியுடன் நடந்ததை மறைத்துவிடுவது. தன் மூலம்தான் அண்ணன் தப்பித்தார் என்பது தெரிந்தால் தன்னை பலி கொடுத்து விடுவார்கள். உதட்டில் வேதமும் உள்ளத்தில் குரோதமுமாக என்ன பிழைப்பு இது'கண்ணீரும் கவலையுமாக கோவிந்தன் பேசியது யாதவருக்கு மேலும் கவலையளித்தது. கோவிந்தன் அதை முன்னதாகத் தீர்மானித்திருந்தான். ஆத்ம சுத்தியுடன் நடந்ததை மறைத்துவிடுவது. தன் மூலம்தான் அண்ணன் தப்பித்தார் என்பது தெரிந்தால் தன்னை பலி கொடுத்து விடுவார்கள். உதட்டில் வேதமும் உள்ளத்தில் குரோதமுமாக என்ன பிழைப்பு இது 'சரி, நாம் போகலாம்' என்றார் யாதவப் பிரகாசர். வழி முழுதும் கோவிந்தனுக்கு அவர் ஆறுதல் சொல்லிக்கொண்டே வந்தார். உள் மனத்தில் ஓர் உறுத்தல் இருந்தது.\nராமானுஜரைக் கொல்ல நினைத்துத்தான் அவர் அந்த யாத்திரைத் திட்டத்தையே வகுத்தார். ஆனால், பாதி வழியிலேயே தான் நினைத்தது நடந்துவிட்டது. கொன்ற பாவம் தன்னைச் சேராதுதான். ஆனால் மனச்சாட்சி எப்படிக் கொல்லாதிருக்கும் வெளியிலும் காட்டிக்கொள்ள முடியாது. கோவிந்தன் இருக்கிறபோது மற்ற மாணவர்களிடம் மனம் விட்டுப் பேசவும் முடியாது. வெப்பம் கவிந்த யோசனைகளுக்குத் தன்னைத் தின்னக்கொடுத்தவராக வாரணாசியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.இரு வாரப் பயணத்துக்குப் பிறகு அவர்கள் காசியை அடைந்தார்கள்.\n'என் அன்புக்குரிய மாணவர்களே, நமது ராமானுஜன் இன்று நம்மோடு இல்லை. அவனுக்கும் நல்ல கதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு கங்கையில் நீராடுங்கள்.'அவர்கள் வேத மந்திரங்களை முழங்கிக்கொண்டு கங்கையில் இறங்கினார்கள். கோவிந்தனும் இறங்கினான். அவர்கள் மும்முறை மூழ்கி எழுந்தார்கள். கோவிந்தன���ம் மூழ்கி எழுந்தான். அவர்கள் கரை ஏறியபோது கோவிந்தன் மட்டும் ஏறவில்லை.அங்கே சாலைக் கிணற்றில் இருந்து மூன்றாவது முறையாக வேடுவப் பெண்ணுக்கு நீர் ஏந்திக்கொண்டு ராமானுஜர் வந்தபோது பேரருளாளனின் லீலாவினோதம் அரங்கேறிய மாதிரி, இங்கே\nகங்கையில் மூன்றாவது முறை மூழ்கி எழுந்த கோவிந்தனின் கரங்களில் ஒரு சிவலிங்கம் வந்து சேர்ந்திருந்தது'ஆஹா' என்று பரவசப்பட்டுப் போனார் யாதவப் பிரகாசர். 'இது எல்லோருக்கும் வாய்க்காது கோவிந்தா. லட்சம் பேர் தினமும் கங்கையில் குளித்தெழுகிறார்கள். அவர்களில் எத்தனை பேரின் கரங்களில் சிவபெருமான் வந்து சேர்ந்திருக்கிறார் ஒருவருக்கும் இல்லை; நான் உள்பட ஒருவருக்கும் இல்லை; நான் உள்பட உன்னை அவன் தேர்ந்தெடுத்திருக்கிறான். உன் பிறப்பு அர்த்தமுள்ளது. இனி நீ 'உள்ளங்கைக் கொணர்ந்த நாயனார்' என்று அழைக்கப்படுவாய் உன்னை அவன் தேர்ந்தெடுத்திருக்கிறான். உன் பிறப்பு அர்த்தமுள்ளது. இனி நீ 'உள்ளங்கைக் கொணர்ந்த நாயனார்' என்று அழைக்கப்படுவாய்'அவரது பரவசம் ஒரு வகையில் உண்மையானதுதான். மறுபுறம்\nராமானுஜரின் தம்பியை ஒரு பூரணமான, நிரந்தரமான சிவபக்தனாக்கி விடக் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிடக்கூடாது என்ற எண்ணமும் அவருக்கு\nஇருந்தது. பரபரவென்று கணக்குப் போட்டார். ஊருக்குப் போனதும் அத்தனை பேரும் ராமானுஜனைப் பற்றித்தான் விசாரிக்கப் போகிறார்கள்.\nவிந்திய மலைக்காட்டில் அவன் மிருகத்தின் பசிக்கு இரையான கதையைச் சொல்ல வேண்டும். ஐயோ என்று ஊரும் உறவும் கதறுகிற நேரம், கோவிந்தனுக்கு சிவபெருமான் அளித்த மாபெரும் அங்கீகாரத்தை எடுத்துச் சொல்லி சமாதானப்படுத்த வேண்டும். சர்வேஸ்வரனேதான் வழி காட்டியிருக்கிறான். இத்தனைக் காலம் வேதம் சொன்னதன் பலன் என்று எண்ணிக் கொண்டார்.கோவிந்தனும் மிகுந்த பரவச நிலையில்தான் இருந்தான். விவரிக்க முடியாத பேரானந்த நிலை. அன்றிரவு அவனுக்குக் கனவில் ஒருகுரல் கேட்டது. 'கோவிந்தா, காளஹஸ்திக்கு வா.' அதே குரல்,காளஹஸ்தியில் இருந்த கோயில் குருக்களுக்கும் உத்தரவாக ஒலித்தது. 'என் பக்தன் என்னை ஏந்தி வருகிறான். அவனை இந்த ஊர் ஏந்திக் கொள்ளட்டும்.'யாதவரின் குழு காஞ்சிக்குத் திரும்பியபோது கோவிந்தன் மட்டும் காளஹஸ்தியிலேயே தங்கிவிட்டான். தன் உள்ளங்கையில் கொண்டுவந்த லிங��கத்தை அங்கே பிரதிஷ்டை செய்து அங்கேயே அமர்ந்துவிட்டான். இனி இதுவே என் இடம். இனி சிவனே என் சுவாசம்.நடந்ததையெல்லாம் ராமானுஜர் எண்ணிப் பார்த்தார்.'நான் எப்படி கோவிந்தனை மறப்பேன் எப்படி அவனை இனியும் இங்கே வரவழைக்காமல் இருப்பேன் எப்படி அவனை இனியும் இங்கே வரவழைக்காமல் இருப்பேன் நான் பரப்ப விரும்பும் வைணவ சித்தாந்தத்தின் வேர்தாங்கிகளுள் ஒருவனாக அவன் இருந்தாக வேண்டும். பேரருளாளனின் பிள்ளை வேறொரு கைங்கர்யம் செய்து கொண்டிருக்கலாகாது.' முதலியாண்டானுக்குப் புரிந்தது. கூரத்தாழ்வானுக்குப் புரிந்தது. நடாதுாராழ்வான் என்று ராமானுஜரால் அழைக்கப்பட்ட வரத தேசிகனுக்குப் புரிந்தது. மூன்று சீடர்களுக்கும் குருவின் மனம் புரிந்த மறுகணம்முதலியாண்டான் சட்டென்று கேட்டான். 'எப்படி வரவழைப்பீர் நான் பரப்ப விரும்பும் வைணவ சித்தாந்தத்தின் வேர்தாங்கிகளுள் ஒருவனாக அவன் இருந்தாக வேண்டும். பேரருளாளனின் பிள்ளை வேறொரு கைங்கர்யம் செய்து கொண்டிருக்கலாகாது.' முதலியாண்டானுக்குப் புரிந்தது. கூரத்தாழ்வானுக்குப் புரிந்தது. நடாதுாராழ்வான் என்று ராமானுஜரால் அழைக்கப்பட்ட வரத தேசிகனுக்குப் புரிந்தது. மூன்று சீடர்களுக்கும் குருவின் மனம் புரிந்த மறுகணம்முதலியாண்டான் சட்டென்று கேட்டான். 'எப்படி வரவழைப்பீர்'ராமானுஜர் உடனே பதில் சொல்லவில்லை. கண்மூடி அமைதியாக இருந்தார். பெயர் வைத்தவரைத் தவிர உயர் வழியைச் சுட்டிக்காட்ட யாரால் முடியும் என்று அவருக்குத் தோன்றியது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n - ராமானுஜர் 1000 முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் ��ல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2020-08-10T18:31:22Z", "digest": "sha1:37RS5CYKHBFSPUKZUKRPGJI2BOBDXAZO", "length": 8945, "nlines": 92, "source_domain": "www.mrchenews.com", "title": "பரபரப்பு செய்திகளுக்கு இடையில் இந்த 5 இந்திய சாதனையாளர்களை கவனித்தீர்களா? | Mr.Che Tamil News", "raw_content": "\nபரபரப்பு செய்திகளுக்கு இடையில் இந்த 5 இந்திய சாதனையாளர்களை கவனித்தீர்களா\nகிரிக்கெட் மீது பித்துப்பிடித்து அலையும் தேசம் இந்தியா. மற்ற விளையாட்டுகளில் இந்தியர்கள் சாதிப்பது மிக அரிது என்பது பொதுவானதொரு கருத்தாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் மற்ற விளையாட்டுகள் மீதும் கவனம் குவிந்திருக்கிறது; இந்தியர்கள் சாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.\n பொறுமையாக இந்த கட்டுரையை படியுங்கள். ஜகாட்டாவில் நடந்துவரும் 2018 ஆசிய கோப்பை போட்டிகளில் தடகளத்தில் இந்திய வீரர்கள் சாதித்து வருகிறார்கள். விளையாட்டுகளுக்கான எழுத்தாளர் சுப்ரிதா தாஸ் அவர்களில் ஐந்து பேரை பற்றி குறிப்பிட்டுள்ளார்.\nஸ்வப்னாவுக்கு வயது 21 தான். ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய மங்கை இவர். மிக கடினமான விளையாட்டு பிரிவு இது. ஹெப்டத்லானில் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் என ஏழு விதமான சவால்களை முடித்து காட்ட வேண்டும்.\nஇத்தனை சவால்களோடு கடுமையான பல்வலியோடு சாதித்துக்காட்டிதான் தங்கம் வென்றிருக்கிறார் ஸ்வப்னா. வலியை குறைப்பதற்காக தாடையில் வலுவாக பிளாஸ்திரி பட்டை போடப்பட்ட நிலையில்தான் ஆசிய விளையாட்டுகளுக்கான விளையாட்டரங்கில் இவர் நுழைந்தார்.\nஇடுக்கண்ணால் கடுமையாக பாதிப்புக்குள்ளானவர் ஸ்வப்னா. இரண்டு பாதங்களிலும் ஆறு விரல்களோடு பிறந்தவர். மேற்கு வங்காளத்தின் ஜல்பாய்குரி மாவட்டத்தில் ரிக்ஷா ஓட்டுநரின் மகளாக பிறந்த ஸ்வப்னாவுக்கு அவரது தாய் தந்தையரால் நாளொன்றுக்கு இரண்டு வேலை உணவளிக்குமளவுக்கு வருவாய் இல்லை. இந்நிலையில், அப்பெண்ணின் தடகள வாழ்க்கைக்கு பெற்றோர்கள் தேவையான நிதி தருவது சாத்தியமே இல்லாதவொன்றாகவே இருந்துவந்தது\nஷூ அணியும்போது மிகவும் சிரமப்படுவார். ஐந்து விரல்களுக்கானதாகத் தான் அவை வடிவமைக்கப்பட்டிருக்கும். ஹெப்டத்லான் விளையாட்டை பொருத்தவரையில் வீரருக்கு கடுமையான சூழலை தாங்கும் வண்ணம் உடல்உறுதி வேண்டும். வலுவான ஓட்டத்திறன், நன்றாக எறியும் திறன், தாண்டும் திறன்கள் வேண்டும்.\nஸ்வப்னா பர்மனுக்கு ஒவ்வொருமுறை உயரம் தாண்டுதல் அல்லது நீளம் தாண்டுதலில் கலந்து கொள்ளும்போதும் பாதத்தில் கடுமையான வலி ஏற்படும். இவை தடகள வீரர��ன் வேகத்தை பாதிக்கும். ஆனால் ஸ்வப்னா முயற்சியை கைவிடவில்லை. ஆசிய விளையாட்டில் அவர் தங்கம் வென்ற விதம் நாடு முழுவதும் புகழ் சேர்த்துள்ளது. நிறைய பேரிடம் இருந்து இனி நிதி உதவி கிடைக்கும் எனும் நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. குறைந்தபட்சம் இனியாவது அவருக்கான பாதத்துக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படும் ஷூவை அவர் அணியமுடியும்.\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/dan-books-t/32-thozhiar/300-women-around-the-messenger-12-rubaiyy-bint-an-nadr.html", "date_download": "2020-08-10T18:09:15Z", "digest": "sha1:ATABBOOHCDDXKKALHYL5VTBVVBCGCDV3", "length": 27481, "nlines": 100, "source_domain": "www.darulislamfamily.com", "title": "தோழியர் - 12 ருபைய்யி பின்த் அந்-நள்ரு (الربَيّع بنت النضر)", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்தோழியர்தோழியர் - 12 ருபைய்யி பின்த் அந்-நள்ரு (الربَيّع بنت النضر)\nதோழியர் - 12 ருபைய்யி பின்த் அந்-நள்ரு (الربَيّع بنت النضر)\nபத்ருப் போரின் முடிவு முஸ்லிம் படையினர் திரும்பும் முன்னரே மதீனாவிற்கு வந்து சேர்ந்துவிட்டது. முஸ்லிம்களுக்கு நம்பவியலாத ஆச்சரியம்; மகிழ்ச்சி\nவரவேற்கக் குதூகலத்துடன் காத்திருந்தனர் மக்கள். அடைந்தது பெருவெற்றி என்றாலும், முஸ்லிம்கள் தரப்பிலும் உயிரிழப்பு இல்லாமலில்லை. முந்நூற்றுப் பதின்மூன்று முஸ்லிம்கள் இடம்பெற்றிருந்த படையில் பதினான்கு தோழர்கள் உயிர் நீத்திருந்தார்கள். அத்தோழர்களின் குடும்பங்களில் மட்டும் வெற்றிச் செய்தியின் மகிழ்வைத் தாண்டிய சோகம் இலேசாகப் பரவியிருந்தது.\nமறுநாள் முஸ்லிம்களின் படை ஊர் திரும்பியது. போரில் தம் மகனை இழந்திருந்த ஒரு தாய், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்தார். “அல்லாஹ்வின் தூதரே எனக்கு என் மகனைப் பற்றிக் கூறுங்கள். அவன் இப்பொழுது சொர்க்கத்தில் இருந்தால் நான் அழப்போவதில்லை. இல்லையாயின், நான் எவ்விதம் மாய்ந்து அழப்போகிறேன் என்பதைத் தாங்கள் பார்ப்பீர்கள்.”\nஅதைக்கேட்டு அந்தப் பெண்ணுக்கு உறுதி அளித்தார்கள் நபியவர்கள். “சொர்க்கத்தை அடைந்தார் உம் மைந்தர். அதன் படித்தரங்கள் ஏராளம். ‘ஃபிர்��வ்ஸ்’ எனும் உயர்ந்த சொர்க்கத்தில் உள்ளார் அவர்.”\nபெரும் நிம்மதி பரவியது உம்முஹாரிதா என்றழைக்கப்பட்ட ருபைய்யி பின்த் அந்-நள்ருக்கு. ரலியல்லாஹு அன்ஹா.\nமதீனத்து அன்ஸார் குடும்பத்தைச் சேர்ந்தவர் ருபைய்யி பின்த் அந்-நள்ரு. பல முக்கியத் தோழர்கள், தோழியர் நிறைந்திருந்த குடும்பம் அது. உம்முஸுலைம் ரலியல்லாஹு அன்ஹாவின் முதல் கணவர் மாலிக் பின் அந்நள்ரு, தம் மனைவி உம்முஸுலைம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதும் பிரச்சினை ஏற்பட்டுப்போய் மனைவியை விட்டுப் பிரிந்து சிரியாவுக்குச் சென்றுவிட்டார் என்று அபூதல்ஹா, உம்முஸுலைம் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோரின் வரலாற்றில் படித்தோமே நினைவிருக்கிறதா அந்த மாலிக் என்பவரின் சகோதரிதான் ருபைய்யி. சிறுவராக இருந்தபோதே அல்லாஹ்வின் தூதருக்குப் பணியாளாக நியமனம் பெற்றுப் புகழடைந்தவரும் உம்முஸுலைமின் மைந்தருமான அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ருபைய்யி அத்தையாவார். மாலிக் பின் அந்நள்ருவுக்குத்தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் கொடுப்பினை இல்லாமல் போய்விட்டதே தவிர, அவரின் சகோதரி ருபைய்யி, மற்றொரு சகோதரர் அனஸ் பின் அந்நள்ரு ஆகியோர் இஸ்லாத்தில் இணைந்தது மட்டுமல்லாமல், சிறப்பாகவும் திகழ்ந்திருக்கிறார்கள்.\nமதீனாவில் இஸ்லாம் அறிமுகமான ஆரம்பத் தருணங்களிலேயே ருபைய்யி பின்த் அந்-நள்ரு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார். இவருக்கு ஹாரிதா என்றொரு மகன். அச்சமயம் மிகவும் இளவயதினராக இருந்த அவரும், ‘அம்மா இந்த மார்க்கம் இனிய மார்க்கம்’ என்று உளச்சுத்தியுடன் இஸ்லாத்தில் இணைந்து கொண்டார். அதைத் தொடர்ந்து நபியவர்களிடம் குர்ஆனும் மார்க்கமும் பயில்வதில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது ஹாரிதாவுக்கு. பசுமரம் என்பதால் அவரது உள்ளத்தில் ஆழப்பாய்ந்த ஆணியாய் அமர்ந்து விட்டன இறை அச்சமும் இஸ்லாமிய போதனைகளும்.\nஒருநாள் நபியவர்கள் ஹாரிதாவிடம் நலம் விசாரித்தார்கள். “எப்படிக் கழிகிறது இன்றைய பொழுது\n நான் மிகவும் உண்மையான இறை நம்பிக்கையாளனாக என்னை உணர்கிறேன்” என்றார் ஹாரிதா.\nஓரிறையின்மீது ஈமான் கொள்வது எளிதாக அமைந்துவிடலாம். ஆனால் அதன் முழு அர்த்தமும் அப்பட்டமான இறையச்சமும் இவற்றில் முழுக்க முழுக்கத் தோய்த்தெடுத்ததைப் போன்று உள்ளத்தை உணர்வதும் மிக உயர்ந்த நிலை. அது அவ்வளவு எளிதில் அமைந்து விடுவதில்லை. எனவே அதை ஹாரிதாவுக்கு எளிய மொழியில் நினைவூட்டி, அவரது பதிலுக்கான காரணத்தைக் கேட்டார்கள் நபியவர்கள்.\n இவ்வுலக ஆசாபாசங்களில் எனக்கு எவ்வித ஆர்வமும் இல்லை; அது எனக்குப் பொருட்டுமில்லை. அதைவிட்டு நீங்குகிறேன். இரவு நீண்டநேரம் விழித்திருந்து இறை வழிபாட்டில் ஈடுபடுகிறேன். நோன்பு நோற்றுப் பகலெல்லாம் தாகத்தில் தவித்திருக்கிறேன். அல்லாஹ்வின் அர்ஷை எனது அகக்கண் உணருகிறது. சொர்க்கவாசிகள் ஒருவரையொருவர் சந்தித்து நலம் பரிமாறிக்கொள்வது எனக்குத் தெரிகிறது; நரகவாசிகள் ஒருவர்மீது ஒருவர் பழிசுமத்தி, குற்றம் கூறி, அடித்துக்கொள்வதையும் காண்கிறேன்.”\nஇஸ்லாம் அறிவிக்கும் இவ்விஷயங்கள் அனைவருக்கும் அறிமுகமான செய்திதான். இவற்றை வாசிப்பது எளிது; சொல்வதும் மிகச் சுலபம். ஆனால் அவற்றின் அர்த்தங்களை முற்றும் முழுக்க ஆழ்மனத்தில் உள்வாங்கி, உணர்ந்து சுவாசித்து வாழ்வது இருக்கிறதே, அது ஈமானின் உச்சக்கட்டம். அதைத்தான் நபியவர்களிடம் தெரிவித்தார் இளைஞர் ஹாரிதா. இத்தனைக்கும் இவற்றை எத்தனை ஆண்டு பட்டப்படிப்பில் உணர்ந்திருக்கிறார் நபியவர்கள் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்து இரண்டு ஆண்டுகள்கூட ஆகியிருக்கவில்லை.\n“இத்தகைய ஞானம் உனக்கு ஏற்பட்டுள்ளதைப் பற்றிப் பிடித்துக்கொள் ஹாரிதா” என்றார்கள் நபியவர்கள். தலையசைத்த ஹாரிதா கோரிக்கை ஒன்றை வைத்தார். ‘எனது வாழ்வின் எஞ்சியிருக்கும் காலத்திற்கும் இப்படியே ஆன்மீகத்தில் மூழ்கி வாழ்ந்து நிம்மதியாய்க் கண்ணை மூடவேண்டும்’. எளிய கோரிக்கை. அடுத்து அவர் வைத்தது, தம் மறுமை வாழ்க்கையை ஆக உயர்ந்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் கோரிக்கை\n“நான் அல்லாஹ்வுக்காக உயிர் நீத்த தியாகியாக வேண்டும்.”\n“அப்படியே ஆகட்டும்” என்று ஹாரிதாவுக்காக இறைவனிடம் இறைஞ்சினார்கள் நபியவர்கள். “இறை நம்பிக்கையில் உள்ளம் ஒளிரும் இறைவனின் அடிமை ஒருவனைக் கண்டு யாரேனும் மகிழ்வுற விரும்பினால், அவர் ஹாரிதாவைக் காணட்டும்” என்று தோழர்களிடம் நற்சான்று வழங்கினார்கள்.\nஅடுத்துச் சில மாதங்களில் உருவானது பத்ரு யுத்தம். ஓடிவந்து முஸ்லிம்கள் படையில் இணைந்துகொண்ட முந்நூற்றுப் பதின்மூன்று வீரர்களுள் ஒருவர் ஹாரிதா. களத்தில் படு தீரத்துடன் ��ோரிட்ட அவரது கழுத்தில் வந்து குத்திய அம்பொன்று அவரது விருப்பத்தை நிறைவேற்றி வைத்தது. உயிர் தியாகியானார் ஹாரிதா, ரலியல்லாஹு அன்ஹு\nஅந்தச் செய்தி அறிய வந்ததும்தான் பத்ரிலிருந்து திரும்பிய நபியவர்களிடம் தம் கேள்வியைக் கேட்டார் ருபைய்யி பின்த் அந்-நள்ரு. “அல்லாஹ்வின் தூதரே என் இதயத்தில் என் மகன் ஹாரிதாவுக்கு உள்ள இடத்தைத் தாங்கள் அறிவீர்கள். அவன் இப்பொழுது சொர்க்கத்தில் இருந்தால் நான் அழப்போவதில்லை. இல்லையாயின், நான் எவ்விதம் மாய்ந்து அழுவேன் என்று தாங்கள் பார்ப்பீர்கள்.” இகலோகத்தை ஒரு சிறிதுகூடக் கருத்தில் கொள்ளாத இதயம்\nஅந்தத் தாயை கரிசனத்துடன் பார்த்த நபியவர்கள், “மகனின் இழப்பால் துடிக்கிறாயா அதென்ன, சொர்க்கம் என்பது ஒன்றுதான் உள்ளதா அதென்ன, சொர்க்கம் என்பது ஒன்றுதான் உள்ளதா அதன் படித்தரங்கள் ஏராளம். ‘ஃபிர்தவ்ஸ்’ எனும் உயர்ந்த சொர்க்கத்தில் உள்ளார் ஹாரிதா” என்று உறுதி அளித்தார்கள் நபியவர்கள்.\nஒரு பாத்திரத்தில் நபியவர்களிடம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அதில் கைவிட்டுத் தண்ணீர் எடுத்துத் தம் வாயைக் கொப்பளித்துவிட்டு, பாத்திரத்தில் மீதமிருந்த தண்ணீரை ருபைய்யி, அவர் மகள் இருவரிடமும் அளித்து, “இத்தண்ணீரை எடுத்துத் தெளித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.\nதெளித்துக்கொண்ட நீர் அவ்விருவருக்கும் தெளிவையும் ஆறுதலையும் நிம்மதியையும் அளித்தது.\nஒருமுறை ருபைய்யி பின்த் அந்-நள்ருக்கும் அன்ஸார் குலத்தைச் சேர்ந்த ஒரு பணிப் பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பிரச்சினை முற்றிப் போனது. ருபைய்யி, அப்பணிப் பெண்ணைத் தாக்கியதில் அப்பெண்ணின் முன்வரிசைப் பல் ஒன்று உடைந்துவிட்டது. பணிப் பெண்ணின் குடும்பத்தினர் பல்லையும் வழக்கையும் நபியவர்களிடம் கொண்டு வந்தனர்.\n பல்லுக்குப் பல்” என்று தீர்ப்பளித்தார்கள் நபியவர்கள்.\n ருபைய்யியின் சகோதர் அனஸ் இப்னு நள்ரு, “அல்லாஹ்வின்மீது ஆணையாக அப்படியெல்லாம் நடக்கக் கூடாது” என்று தம் கவலையைத் தெரிவித்தார். ஆனால் நபியவர்கள், “அல்லாஹ்வின் கட்டளை இது” என்று அறிவித்துவிட்டார்கள். உயர்ந்தோன், தாழ்ந்தோன், செல்வாக்கு, குலப்பெருமை எதுவும் இறைவனின் சட்டத்தில் குறுக்கிட முடியாது எனும் திட்டவட்டமான அறிவிப்பு.\nநியாயம் கிடைத��த திருப்தியில், இரக்க மேலீட்டால் அப்பணிப் பெண்ணின் குடும்பத்தினர் நபியவர்களிடம் வந்து தாங்கள் ருபைய்யி பின்த் அந்-நள்ரை மன்னித்துவிடுவதாகக் கூற, தண்டனை கைவிடப்பட்டது.\nநபியவர்கள், “அல்லாஹ்வின் ஊழியர்கள் சிலர் உள்ளனர். அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு அவர்கள் சில விஷயங்களைக் கூறினால், அருளாளனான அல்லாஹ் அதை அவர்களுக்காகக் கண்ணியப்படுத்துகிறான். அவர்களுள் ஒருவர் அனஸ் இப்னு நள்ரு” என்று தெரிவித்தார்கள். இத்தகு பெருமைக்குரிய அனஸ் இப்னு நள்ரு உஹதுப் போரில் நிகழ்த்திய காரியம் வெகு முக்கியமானது.\nஉஹதுப் போரின் உக்கிரமான தருணத்தில் எதிரிகளின் கை ஓங்கிய நிலையில், ‘நபியவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்’ என்று பரவிய வதந்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, வெலவெலத்துப்போய், ஒடிந்துபோய் அமர்ந்துவிட்டார்கள் தோழர்கள் பலர். ஆயுதங்கள் கைநழுவித் தரையில் விழுந்தன. களத்தில் அவர்களைக் கடக்க நேரிட்ட அனஸ், “ஏன் இப்படி” என்று அவர்களை விசாரித்தார்.\n“அல்லாஹ்வின் தூதரே கொல்லப்பட்டுவிட்டார்களே. இன்னும் என்ன\n“அல்லாஹ்வின் தூதரே கொல்லப்பட்டுவிட்ட பின், இந்த உயிரை வைத்துக்கொண்டு இன்னும் என்ன எழுந்திருங்கள். நபியவர்களைப்போல் நீங்களும் மரணத்தைத் தழுவுங்கள்” என்றார். பிறகு, “அல்லாஹ்வே எழுந்திருங்கள். நபியவர்களைப்போல் நீங்களும் மரணத்தைத் தழுவுங்கள்” என்றார். பிறகு, “அல்லாஹ்வே இவர்களுக்காக நான் மன்னிப்பு கோருகிறேன். இணைவைப்பாளர்கள் புரிந்த குற்றத்திலிருந்து உன்னிடம் மீள்கிறேன்” என்று இறைஞ்சினார்.\nஅந்த வார்த்தை மாயம் புரிந்தது. குதித்து எழுந்தார்கள் சோர்ந்து அமர்ந்துவிட்ட அந்தத் தோழர்கள். எதிரிகளை நோக்கிப் படு ஆவேசமாய்த் திரும்பி ஓடினார் அனஸ். வழியில் அவரைப் பார்த்த ஸஅத் இப்னு முஆத், “அபூஉமர் எங்கே ஓடுகின்றீர்கள்\n“சொர்க்கத்தின் நறுமணம் பெரும் சுகந்தம். அதை இதோ நான் உஹதில் முகர்கிறேன்” என்றார் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு.\nவீரம் வாளில் சுழன்றது. உயிர் பிரியும்வரை களத்தில் சாகசம் நிகழ்ந்தது. விளைவு, அவரது உடல் எதிரிகளின் சரமாரியான வெட்டுகளால் சிதறுண்டது. உடல் கண்டதுண்டமாகி, அடையாளம் காண இயலாத அளவிற்கு ஆகிப்போனது. எல்லாம் முடிந்தபின் விரல் நுனியைக் கொண்டு, ‘இதுதான் அனஸ்’ என்று தம் சகோதரனை அடையா���ம் காட்டினார் ருபைய்யி பின்த் அந்-நள்ரு.\nருபைய்யியின் ஆயுள் நீண்டகாலம் நீடித்திருந்ததை வரலாற்றுக் குறிப்பொன்றின் மூலம் அறிய முடிகிறது.\nஇன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.\nசத்தியமார்க்கம்.காம்-ல் 05 அக்டோபர் 2012 அன்று வெளியான கட்டுரை\nஉதவிய நூல்கள்: Read More\n<<தோழியர் - 11>> <<தோழியர் - 13>>\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/category/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/page/3/", "date_download": "2020-08-10T20:35:48Z", "digest": "sha1:FWCX74JMRY25IBZMUS7PEY5LXO3P3ZSJ", "length": 12654, "nlines": 159, "source_domain": "bookday.co.in", "title": "நேர்காணல் Archives - Page 3 of 5 - Bookday", "raw_content": "\nஅறிவியல் புரிதல்களைப் புகட்டத் தவறியதால்… – மூத்த மருத்துவர் பேராசிரியர் ஆர்.பி. சண்முகம்.\nநேர்காணல்: நாட்டில் இப்போது நடந்து கொண்டிருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சியில்லை : திரைப்படத் தயாரிப்பாளர் ஜானு பரூவா – சங்கீதா பரூவா பிஷரோட்டி (தமிழில்: தா.சந்திரகுரு)\nகிருமிக்குப் பாகுபாடு இல்லை, கவனிப்பில் இருக்கலாமா – மருத்துவ விஞ்ஞானி டி.சுந்தரராமன்\nதில்லி கலவரம்: ‘குஜராத் மாடல்’ இறக்குமதி செய்யப்படுகிறதா – அசிஷ் கேட்டான் (தமிழில்: ச.வீரமணி)\nசிந்தனையும் பொருளும் : டேவிட் அட்டென்பரோ – ரிச்சர்டு டாக்கின்ஸ் உரையாடல் (தமிழில் : செ.கா)\nஅரசிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை – பி.சாய்நாத் (தமிழில் ராம்)\n26 மார்ச் வரை நகர்ப்புற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் மூலமாக வரும் சேவைகள் குறைந்த...\nஇணைய வழிக் கல்வி: முதலீடு செய்யாமல் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் – ஜவஹர் நேசன் நேர்காணல் (தமிழில் முனைவர் தா. சந்திரகுரு)\nபெருநிறுவன உந்துதலால் ஏற்படும் இணையவழிக் கல்வி மாணவர்களை மனிதநேயமற்றவர்களாக்கி, சமூக யதார்த்தத்திலிருந்து அந��நியப்படுத்தி விடக்கூடும்: ஜவஹர் நேசன் நேர்காணல் நமது கல்வித்துறை இது...\nராகுல் காந்தியுடன் டாக்டர் அபிஜித் பானர்ஜி உரையாடல் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)\nநோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் உரையாடியபோது, ​​’செலவு செய்வது பொருளாதாரத்தைப் புதுப்பிக்க...\nராகுல் காந்தியுடன் டாக்டர் ரகுராம் ராஜன் உரையாடல் (தமிழில் முனைவர்.தா.சந்திரகுரு)\nகோவிட்டுக்குப் பிந்தைய உலகில், இந்த உலகம் அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று பொருளாதார வல்லுனரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள்...\nஇந்திய தேசிய இராணுவத்திலிருந்து… : ‘தமிழ்ப் புத்தகாலயம்’ கண.முத்தையா\nதமிழின் முன்னோடி பதிப்பகங்களில் ஒன்றான ‘தமிழ்ப் புத்தகாலய’த்தின் நிறுவனர் கண.முத்தையா. இவர், 1913ல் சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி ஜமீனான கண்ணப்பனுக்கு...\nபாசிஸ்டுகளிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க வேண்டும் : ராணா அயூப் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)\nஇந்தியாவில் சர்வாதிகார ஹிந்து தேசியவாதத்தின் எழுச்சி குறித்து எழுதி வருகின்ற மிக உறுதியான வரலாற்றாசிரியர்களில் ஒருவர் புலனாய்வு பத்திரிகையாளரான...\nபாட்டாளி வர்க்கத்துக்காக பேனா பிடித்தேன்: சு.சமுத்திரம்\nசமூக அக்கறையும் சத்திய ஆவேசமும் நிறைந்தவை சு.சமுத்திரம் அவர்களின் எழுத்துகள். திருநெல்வேலி அருகிலுள்ள திப்பனம்பட்டி எனும் குக்கிராமத்தில், ஒடுக்கப்பட்ட, வறுமையான...\n'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற ஆய்வு நூலுக்காக ‘சாகித்ய அகாதமி’ விருது பெற்றவர் முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன். தமிழ்ச் சூழலில்...\nஆயிஷா கதையல்ல; இயக்கம் : இரா.நடராசன்\nதமிழ் இலக்கிய படைப்புலக வரலாற்றில் ‘ஆயிஷா’வுக்கென்று ஒரு தனித்துவமான இடம் உண்டு. கல்வியில் ஆர்வமிக்க ஒரு மாணவி வகுப்பறையில் சித்தரவதைக்குள்ளாவதை...\nவெண்மணி தீயில் கருகிய உடல்களை நேரில் பார்த்தேன் : சோலை.சுந்தரபெருமாள்\nதஞ்சை விவசாய, தொழிலாளர்களின் வாழ்க்கையைத் தீவிரமாக இலக்கியமாக்கி வருபவர் சோலை.சுந்தரபெருமாள். 1980களின் இறுதியில் எழுதத் தொடங்கி, இதுவரை ஐந்து நாவல்கள்,...\nEIA 2020 DRAFT | எதிர்க்கப்படுவது ஏன்\nநூல் அறிமுகம்: கண்ணகி சென்றடைந்த நெடுவேள்குன்றம்..\nபேசும் புத்தகம் | சுஜாதாவின் சிறுகதை *நகரம்* | வாசித்தவர்: சா.இரஞ்சித்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nEIA 2020 DRAFT | எதிர்க்கப்படுவது ஏன்\nநூல் அறிமுகம்: கண்ணகி சென்றடைந்த நெடுவேள்குன்றம்.. – தேனிசீருடையான். August 10, 2020\nபேசும் புத்தகம் | சுஜாதாவின் சிறுகதை *நகரம்* | வாசித்தவர்: சா.இரஞ்சித் August 10, 2020\nப.கணேஷ்வரி கவிதைகள் August 10, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2020-08-10T18:11:41Z", "digest": "sha1:WXM7VBS5WUKFNFK4POQD5S5SXH4LUZT7", "length": 4344, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஏழை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(பெ) - பண வசதி குறைவாக உள்ளவர்\nஎதுவும் இல்லாதவன் ஏழை. ஆதரிப்பார் அற்றவன் அநாதை. இருப்பதைத் துறப்பவன் துறவி. (ஆனந்தவிகடன், 20-ஏப்ரல் -2011)\n{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - ஏழை\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:25 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2020/07/04090935/1671597/Motorola-One-Fusion-with-65inch-Max-Vision-display.vpf", "date_download": "2020-08-10T18:46:32Z", "digest": "sha1:QBMRU44JRCTE4WGA4BBLHJV65QQ6LRC2", "length": 16895, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "48எம்பி குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் || Motorola One Fusion with 6.5-inch Max Vision display, 48MP quad rear cameras, 5000mAh battery announced", "raw_content": "\nசென்னை 11-08-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n48எம்பி குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமோட்டோரோலா நிறுவனத்தின் 48எம்பி குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.\nமோட்டோரோலா நிறுவனத்தின் 48எம்பி குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.\nமோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மிட்-ரேன்ஜ�� ஸ்மார்ட்போனாக மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் மேக்ஸ் விஷன் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.\nபிளாஸ்டிக் பாடி மற்றும் கிளாசி ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் வளைந்த எட்ஜ்கள் மற்றும் பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.\nமோட்டோரோலா ஒன் ஃபியூஷன் சிறப்பம்சங்கள்:\n- 6.5 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 19.5:9 எல்சிடி ஸ்கிரீன்\n- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர்\n- அட்ரினோ 616 GPU\n- 64 ஜிபி மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஹைப்ரிட் டூயல் சிம்\n- 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n- 8 எம்பி 118° வைடு ஆங்கில் கேமரா\n- 5 எம்பி மேக்ரோ கேமரா\n- 2 எம்பி டெப்த் சென்சார்\n- 8 எம்பி செல்ஃபி கேமரா\n- பின்புறம் கைரேகை சென்சார்\n- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்\n- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i கோட்டிங்)\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி\n- 5000 எம்ஏஹெச் பேட்டரி\nமோட்டோரோலா ஒன் ஃபியூஷன் ஸ்மார்ட்போன் எமரால்டு கிரீன் மற்றும் டீப் சஃபையர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 249 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 18645 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகேலக்ஸி நோட் 20 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம்\nமேம்பட்ட கேமரா மற்றும் சிறப்பம்சங்களுடன் உருவாகும் எம்ஐ10 அல்ட்ரா\nஇணையத்தில் லீக் ஆன ரியல்மி எக்ஸ்3 ப்ரோ விவரங்கள்\nகூகுள் பிக்சல் 4 சீரிஸ் விற்பனை நிறுத்தம்\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகொரோனா பாதிப்பு- செப்டம்பர் 30ந்தேதி வரை ரெயில் சேவை ரத்து என அறிவிப்பு\nஇந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா\n- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nஎடப்பாடி பழனிசாமி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை\nநீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஇறுதித் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் யுஜிசி வாதம்\nசென்னை - அந்தமான் இடையே பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nமேம்பட்ட கேமரா மற்றும் சிறப்பம்சங்களுடன் உருவாகும் எம்ஐ10 அல்ட்ரா\nஇணையத்தில் லீக் ஆன ரியல்மி எக்ஸ்3 ப்ரோ விவரங்கள்\nகூகுள் பிக்சல் 4 சீரிஸ் விற்பனை நிறுத்தம்\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nசாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் விலை மற்றும் இந்திய முன்பதிவு விவரம்\nஇந்தியாவில் மோட்டோரோலா பட்ஜெட் ரக சவுண்ட்பார் மற்றும் ஹோம் தியேட்டர் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 765, 5ஜி கனெக்டிவிட்டியுடன் உருவாகும் மோட்டோ ரேசர் 2\nஇந்தியாவில் மோட்டோ ஸ்மார்ட்போன் விலையில் அதிரடி மாற்றம்\nவெளியான ஒரே மாதத்தில் மோட்டோ ஸ்மார்ட்போன் விலையில் மாற்றம்\nபட்ஜெட் விலையில் மோட்டோரோலா ஹோம் தியேட்டர் அறிமுகம்\nஇந்தியாவில் ரூ. 65 ஆயிரம் விலை குறைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மரணம்\nமாதவிடாய் நிறம் உணர்த்தும் உடல் ஆரோக்கியம்\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்... ஒரு பார்வை\nசென்னையில் குறையும் கொரோனா: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டை மிரட்டும் கொரோனா- மாவட்டம் வாரியாக முழு விவரம்\n- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nஉயிரிழந்த விமானி தீபக் சாத்தே இந்திய விமானப்படையில் பணிபுரிந்தவர்\nவாழ்க்கைத் துணை எப்படி அமையும் என்று அறிந்து கொள்வது எப்படி\nஅடுத்த 2 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/06/blog-post_11.html", "date_download": "2020-08-10T18:52:34Z", "digest": "sha1:P27UJEHARPQMEKPXMLSQI5VBKIJAS73F", "length": 7148, "nlines": 45, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சிங்கள- வடகிழக்கு மற்றும் முஸ்லிம் மக்கள் மலையக தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்க வேண்டும் - லோரன்ஸ் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » செய்தி » சிங்கள- வடகிழக்கு மற்றும் முஸ்லிம் மக்கள் மலையக தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்க வேண்டும் - லோரன்ஸ்\nசிங்கள- வடகிழக்கு மற்றும் முஸ்லிம் மக்கள் மலையக தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்க வேண்டும் - லோரன்ஸ்\nஇலங்கையில் உள்ள சிங்கள- வடகிழக்கு மற்றும் முஸ்லிம் மக்கள் மலையக தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் லோரன்ஸ் தெரிவித்தார்.\nமலையக சமூக ஆய்வு மையத்தின் ‘பெரட்டுக்களம்’ சஞ்சிகையின் ஒரு வருட நிறைவும் மலையக தேசியம் தொடர்பான கலந்துரையாடலும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை பம்பலபிட்டி புனித பவுல் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமலையக தேசியம் உருவாக ஒரு இனம் அவர்கள் வாழும் நாட்டில் பூர்வீகக் குடிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அப்படி நோக்கினால் இலங்கையில் வேடுவர்களைத் தவிர ஏனைய அனைவரும் வந்தேறு குடிகளே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nதேசிய இனத்திற்கான வரையறைகளை சுட்டிக்காட்டிய அவர்- மலையக மக்களும் அவ்வகையான வரையறைக்கு உட்படுவதாகவும் இவற்றை ஏனைய சமூகங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.\nஇங்கு உரையாற்றிய மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்பணி மா.சத்திவேல்- மலையக தேசியம் உருவாகவென மலையக சமூகம் தொடர்ச்சியாக செயற்படும் எனவும் இந்த செயற்பாடுகளில் மலையக இளைஞர்- யுவதிகள் பங்கேற்பது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.\nமேலும் மலையக தேசியம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஊடகவியலாளர் இரா.சடகோபன் கருத்து முன்வைத்திருந்தார்.\nஇந்நிகழ்வில் பெரட்டுக்களம் சஞ்சிகையின் ஆய்வுரையை அரசியல் ஆய்வாளர் ஆ.யோதிலிங்கம் நிகழ்த்தினார்.\nஅரசியல் பிரமுகர்கள்- சமூக ஆர்வலர்கள்- இளைஞர் யுவதிகள்- ஊடகவியலாளர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nசெய்தி - பழனி விஜயகுமார்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇராவணனின் புஷ்பக விமானத்தை தேடும் இலங்கை அரசு... - என்.சரவணன்\nஇராமாயண காவியத்தில் குறிப்பிடப்படும் இராவணன் பயன்படுத்திய மயில் வடிவிலான புஷ்பக விமானத்தை ஆராய்வதாக இலங்கை அரசின் “சிவில் விமான சேவை ...\nஇராவணனை சிங்களத் தலைவனாக ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல்\nமகாவம்சத்தில் உள்ள இரண்டு வரலாற்றுத் தகவல்கள் சிங்களவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. 1. சிங்களவர்கள் ச...\nதொல்லியல் வடிவத்தில் அடுத்த கட்ட போர்\nஇலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு இருக்கும் எஞ்சிய உரிமைகளையும் பறித்தெடுக்கும் வேலைத்��ிட்டம் மிகவும் நுணுக்கமாகவும், திரைமறைவிலும், பகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-102/", "date_download": "2020-08-10T19:35:39Z", "digest": "sha1:7YFP2K6Z42HWTZIQWZBABL5MROJ3QMXC", "length": 1763, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் 13ம் திருவிழா – 18.08.2019 - Welcome to NallurKanthan", "raw_content": "\n(Video)நல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா – 17.08.2019\nநல்லூர் 13ம் திருவிழா – 18.08.2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 13ம் திருவிழா – 18.08.2019\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/district/maharashtra-two-and-a-half-lakh-rupees-worth-of-counterfeit/c77058-w2931-cid305650-su6228.htm", "date_download": "2020-08-10T18:33:53Z", "digest": "sha1:YRSROCPVCYFVMQH2PYGCR5INBR23R3FD", "length": 2491, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "மஹாராஷ்டிரா- இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளச்சாராயம் பறிமுதல்!", "raw_content": "\nமஹாராஷ்டிரா- இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளச்சாராயம் பறிமுதல்\nமஹாராஷ்டிர மாநிலத்தில் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புடைய கள்ளச்சாரயம் பறிமுதல் செய்யப்பட்டது.\nமஹாராஷ்டிர மாநிலத்தில் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புடைய கள்ளச்சாரயம் பறிமுதல் செய்யப்பட்டது.\nமஹாராஷ்டிர மாநிலம் பல்கார் நகரில் சிலர் கள்ளச்சாரயம் விற்பனை செய்வதாக மதுவிலக்கு தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஅதன் பேரில் இன்று குறிப்பிட்ட இடத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nபறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தின் மதிப்பு இரண்டரை லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கள்ளச்சாரயம் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=ea62e44cc4de5aee16f3cfa2cb35cecc", "date_download": "2020-08-10T18:47:12Z", "digest": "sha1:UU6BS5OUGMHTZ2FQ5BTGZUCPHWJ5P5LR", "length": 7319, "nlines": 28, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Tags", "raw_content": "\nஇங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * தற்போது இங்கு புதிய PAID MEMBERSHIP நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nஅக்கா அக்கா-தம்பி காமம் அக்கா தம்பி அடுத்தவன் பொண்டாட்டி அண்ணன்-தங்கை காமம் அண்ணன் தங்கை அண்ணி அண்ணி-கொழுந்தன் அண்ணி கதைகள் அண்ணியுடன் காமம் அண்ணி லெஸ்பியன் அப்பா-மகள் அப்பா-மகள் காமம் அம்மா அம்மா-மகன் அம்மா-மகன் காமம் அரிப்பெடுத்தவள் அலுவலகத்தில் காமம் இரயிலில் காமம் கடைக்காரி கள்ள உறவு கள்ள ஓழ் கூட்டு கலவி கூட்டுக்கலவி கூட்டுக் கலவி கேரளாவில் சரித்திர கதை சரித்திர காமக் கதை சரித்திர சிறுகதை சித்தியுடன் காமம் சித்திரக்கதை தங்கை தந்தையின் காமம் த்ரிசம் த்ரிசம் (முப்புணர்ச்சி) நடிகை கதை நண்பனின் அம்மா பக்கத்து வீட்டு பெண்ணுடன் உறவு பயணத்தில் காமம் பிரபலங்கள் காமம் மசாஜ் பார்லர் மனைவி அடுத்தவனுடன் மனைவி பகிர்தல் மனைவி பரிமாற்றம் மனைவியின் ஓழ் மனைவியின் ஓழ் பார்த்தல் மனைவியின் திருட்டு ஓல் மனைவியின் துரோகம் மனைவியின் தோழி மருமகள் மருமகள்-மாமனார் மருமகள் காமம் மளிகை கடை மளிகை கடைக்காரி மாமனார் மாமனார்-மருமகள் காமம் முக்கூடல் முப்புணர்ச்சி ரயிலில் வயது மூத்த பெண்ணுடன் உறவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/182231/news/182231.html", "date_download": "2020-08-10T20:33:32Z", "digest": "sha1:6U3YJBSUFO5RCXPM43UKDVMHASVFXUHP", "length": 5112, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச்சூடு – தாய் பலி, மகனுக்கு படுகாயம்!! : நிதர்சனம்", "raw_content": "\nஇனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச்சூடு – தாய் பலி, மகனுக்கு படுகாயம்\nநிட்டம்புவ, ஹத்வடுன்ன பகுதியில் இன்று (24) மதியம் 12.55 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மகன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nமோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே இந்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 53 வயது நிரம்பிய தாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஉலகின் தலைசிறந்த 7 பாஸ்போர்ட்\nஇயற்கை என்னும் இளைய கன்னி – காஞ்சனா\nஇந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய சிறந்த 7 நாடுகள்\nகேரளா விமான விபத்து காரணங்கள்\nKerala Plane Crash: சம்பவம் நடந்த இடத்துக்கு 20 மீ அருகில் இருந்தவர் என்ன சொல்கிறார்\nபிரசவம் ஆகும் நேரம் இது\nபெண்கள், ஆண்களைவிட, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nஹோமாகமயில் சுற்றிவளைக்கப்பட்ட ஹெரோயின் வியாபாரம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/02/blog-post_341.html", "date_download": "2020-08-10T19:04:39Z", "digest": "sha1:T6TTASNJKIWYSZHPKXUFVQ7F7AW3T7YM", "length": 9312, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "பிரபல நடிகையை கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்து அத்துமீறிய ரசிகர் - தீயாய் பரவும் வீடியோ - ரசிகர்கள் ஷாக் - Tamizhakam", "raw_content": "\nHome Rashmika Mandanna பிரபல நடிகையை கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்து அத்துமீறிய ரசிகர் - தீயாய் பரவும் வீடியோ - ரசிகர்கள் ஷாக்\nபிரபல நடிகையை கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்து அத்துமீறிய ரசிகர் - தீயாய் பரவும் வீடியோ - ரசிகர்கள் ஷாக்\nதெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா.\nஅப்படத்தின் மூலம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்துள்ளார்.இவர் மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்தார்.\nஇதை தொடர்ந்��ு தற்போது தமிழில் 'ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.\nஅப்போது செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவர் யாரும் எதிர்பார்க்காத போது ராஷ்மிகாவின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓடுகிறார்.\nஇந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த வீடியோ காட்சி இணையத்தில் தீயாக பரவிவருகின்றது.\nபொதுவாக பொது இடங்களுக்கு நடிகைகள் வரும் இது போன்ற விஷமிகள் சில கண்ட இடங்களில் கையை வைத்து தடவுவது மற்றும் பாலியல் ரீதியாக அத்துமீறுவது என்பது தொடர் கதையாகி வருகின்றது.\nராஷ்மிகா மந்தனாவிடம் அத்து மீறிய ரசிகரை கண்டு பிடித்து அவருக்கு தக்க தண்டனை பெற்று தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை உடனுக்கு உடன் கண்டித்தால் தான் நடிகர் நடிகைகளுக்கு பாதுகாப்பு இருக்கும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன.\nபிரபல நடிகையை கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்து அத்துமீறிய ரசிகர் - தீயாய் பரவும் வீடியோ - ரசிகர்கள் ஷாக் Reviewed by Tamizhakam on February 24, 2020 Rating: 5\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஷோபனா..\n\"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..\" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனுஷ்கா..\nகவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு சொன்ன வாணி போஜனா இது..\nமுதன் முறையாக பிகினி உடையில் நடிகை லக்ஷ்மி மேனன் - சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..\n\"இப்போ தெரியுதா இவங்கள ஏன் சைட் அடிக்குறேன்ன்னு..\" - சீரியல் நடிகை வந்தனா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\n\"இதுவரை இல்லாத உச்ச கட்டகவர்ச்சி..\" - கோடிகளில் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்.. - சாய் பல்லவி அதிரடி..\nபொட்டு துணி இல்லாமல் குளியலறையில் ராய் லக்ஷ்மி - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் போஸ்டர்..\n\" - \"நம்ம மைண்டு வேற அங்க போகுதே..\" - விஜய் டிவி பிரியங்கா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..\n\"அரேபிய குதிரைன்னு சும்மா சொல்றாங்க..\" - ஆண்ட்ரியா வெளியிட்ட வீடியோ - வாயை பிளந்த ரசிகர்��ள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஷோபனா..\n\"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..\" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனுஷ்கா..\nகவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு சொன்ன வாணி போஜனா இது..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/zopo-3gb-ram-mobiles-under-15000/", "date_download": "2020-08-10T18:18:58Z", "digest": "sha1:NFTRMK4NYZCR4JFJIS6RIBYQBJ2TBZ5H", "length": 17896, "nlines": 436, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.15,000 குறைவாக உள்ள ஜோபோ 3GB ரேம் மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஜோபோ 3GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஜோபோ 3GB ரேம் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (2)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nமுன்புற ஆட்டோ போகஸ் (1)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (1)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (3)\n5.5 இன்ச் - 6 இன்ச் (3)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 10-ம் தேதி, ஆகஸ்ட்-மாதம்-2020 வரையிலான சுமார் 4 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்��ி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.3,649 விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் 3,999 விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஜோபோ 3GB ரேம் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஜோப்போ Flash X பிளஸ்\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஜோப்போ Speed 7 பிளஸ்\n13.2 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n13.2 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 4000mAH பேட்டரி மொபைல்கள்\nசோனி 4GB ரேம் மொபைல்கள்\nநோக்கியா ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nஎல்ஜி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஒன்ப்ளஸ் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரிங்கிங் பெல்ஸ் டூயல் சிம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஜியோனி 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஒல்லியான மொபைல்கள்\nநோக்கியா 5.7 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் பிஎல்யூ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் டெக்னோ உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nஹூவாய் 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லாவா 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.20,000 3500mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சியோமி மொபைல்கள்\nஜியோனி 2GB ரேம் மொபைல்கள்\nஎச்டிசி ஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் இன்போகஸ் 3GB ரேம் மொபைல்கள்\nசெல்கான் 1GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் கூல்பேட் 3GB ரேம் மொபைல்கள்\nபேனாசேனிக் முன்புற ப்ளாஷ் கேமரா மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/page/42/", "date_download": "2020-08-10T19:47:24Z", "digest": "sha1:JH6R7YACVI232BMFN4DGZBTVIWZ2UOBG", "length": 12439, "nlines": 200, "source_domain": "uyirmmai.com", "title": "சினிமா Archives - Page 42 of 42 - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nஸ்பைக் லீயின் ஆஸ்கர் உரையும் படைப்பாளியின் அரசியல் அடையாளமும்.- மகிழ்நன்\nஸ்பைக் லீ மூன்றாவது முறையாக பரிந்துரைக்கப்பட்டு இம்முறை ஆஸ்கரையும் வென்றிருக்கிறார்.அவரின் ““BlacKkKlansman”க்கு, மூலத்திலிருந்து தழுவியமைக்கப்பட்ட திரைக்கதைக்காக இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.…\nஆஸ்கர்: விருதுகளை குவித்த படங்கள்\nஇந்திய பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்னையை பற்றி எடுக்கப்பட்ட “பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ்” என்ற ஆவணப்படத்திற்கு ஆஸ்கர்…\nநூறு கதை நூறு படம்: 3 – மௌனராகம்\nஇன்றைக்கும் இதன் கார்த்திக் ரேவதி எபிஸோடை முன்வைத்து தங்கள் கதையின் முதற்பாதியைத் துவங்க நினைத்துக் கதை பண்ணுகிற பலரும் கோடம்பாக்கத்தைத்…\nFebruary 25, 2019 March 18, 2019 - ஆத்மார்த்தி · சினிமா › நூறு கதை நூறு படம் › தொடர்கள்\nநூறு கதை நூறு படம்: 2 – நடிகன்\nசிரிக்க வைப்பது பெருங்கலை. மீவருகையற்ற ஒற்றைகள் என்பதால் நகைச்சுவைக்கு என்றைக்குமே மகாமதிப்பு தொடர்கிறது.நீர்ப்பூக்களைப் போல தோன்றல் காலத்தே மின்னி மறைந்துவிடுகிற…\nFebruary 18, 2019 March 18, 2019 - ஆத்மார்த்தி · சினிமா › நூறு கதை நூறு படம் › தொடர்கள்\n“மாமனிதன் “ஷூட்டிங் ஓவர், விரைவில் இணையும் இசையின் ராஜாக்கள்..\nவிஜய் சேதுபதி -சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகும் நான்காவது திரைப்படம் \"மாமனிதன் \". கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பமான இப்படத்தின்…\nநூறு கதை நூறு படம்: 1 – கிளிஞ்சல்கள்\nபிரபஞ்சத்தில் இருக்கக் கூடிய ஒரே ஒரு பிரச்சினை காதல் மட்டும் தான்.காதலிக்கும் பெண்ணிடம் காதலைச் சொல்வது ஆகச்சிரமம்.அதில் தோவியுற்றால் தனக்குக்…\nFebruary 15, 2019 March 18, 2019 - ஆத்மார்த்தி · சினிமா › நூறு கதை நூறு படம் › தொடர்கள்\nசாதனை படைத்த பாப் பாடகி ப்ரண்டி கார்லே\nசிறந்த ராப் பிரிவுக்கான கிராமிய விருது பெற்ற முதல் பெண் என்ற வரலாற்று சாதனயை படைத்துள்ளார் ப்ரண்டி கார்லே. …\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்\nக்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன்\nநோலனின் ’ஃபாலோயிங்’: ஆடு புலி ஆட்டம்- சி.சரவண கார்த்திகேயன்\nடோராவின் கனவு தேவதை- பூமா ஈஸ்வர மூர்த்தி\nதில்லியில் ஒரு தமிழ் மாணவன் - ஆர்.விஜயசங்கர்\nபரிதிமாற்கலைஞர் : ஒரு முன் உந்துதல் - கல்யாணராமன்\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanewsweb.net/tamil/107-news/65015-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-08-10T19:05:07Z", "digest": "sha1:QAMNH6TDLQYPT5U5AVLGUTVVDM473XWW", "length": 3406, "nlines": 71, "source_domain": "www.lankanewsweb.net", "title": "நாளை முதல் மீண்டும் பாடசாலை விடுமுறை", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசிறப்பு கட்டுரை புதினம் நேர்காணல் தாமரைக்குளம்\nநாளை முதல் மீண்டும் பாடசாலை விடுமுறை\nஇலங்கையின் அனைத்து பாடசாலைகளும் நாளை (13) முதல் எதிர்வரும் 17ம் திகதி வரை மூடப்படவுள்ளது.\nநாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இந்த முடிவை கல்வி அமைச்சு எடுத்துள்ளது.\nUNP தேசிய பட்டியல் - புதிய தலைமை தீர்மானத்தின் பின்\nபுதிதாக அடையாளம் காணப்பட்ட 25 கொரோனா நோயாளர்கள்\nபிரதமரின் செயலாளராக காமினி செனரத்\nரணில் விலகுவது உறுதி - புதிய தலைமைக்கு பரிந்துரைப்புகள் நான்கு\nரூமி மற்றும் ராஜிதவிற்கு அழைப்பாணை\nUNP தேசிய பட்டியல் - புதிய தலைமை தீர்மானத்தின் பின்\n ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி\nபுதிதாக அடையாளம் காணப்பட்ட 25 கொரோனா நோயாளர்கள்\nபிரதமரின் செயலாளராக காமினி செனரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/28/page/2/", "date_download": "2020-08-10T18:21:50Z", "digest": "sha1:RR2MO43PLUD5YTZ355LN5ITA474ROL3N", "length": 2008, "nlines": 42, "source_domain": "www.newsfirst.lk", "title": "August 28, 2019 - Page 2 of 2 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/new-captains-for-sl-cricket-news-tamil/", "date_download": "2020-08-10T19:20:17Z", "digest": "sha1:5FEZB5OD5XQ556IX7LYU4K5HQPDYLULL", "length": 8326, "nlines": 247, "source_domain": "www.thepapare.com", "title": "மெதிவ்சின் பொறுப்பு தரங்க மற்றும் சந்திமாலுக்கு பிரித்து வழங்கப்பட்டது", "raw_content": "\nHome Tamil மெதிவ்சின் பொறுப்பு தரங்க மற்றும் சந்திமாலுக்கு பிரித்து வழங்கப்பட்டது\nமெதிவ்சின் பொறுப்பு தரங்க மற்றும் சந்திமாலுக்கு பிரித்து வழங்கப்பட்டது\nஇலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வகையான போட்டிகளுக்குமான அணித் தலைவர் பதவியில் இருந்து அஞ்செலோ மெதிவ்ஸ் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளுக்காக புதிய அணித் தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மெதிவ்சின் ராஜினாமா மற்றும் புதிய அணித் தலைவர் தெரிவு என்பவற்றை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கான செய்தியாளர் மாநாடொன்று இன்று இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது, இலங்கை டெஸ்ட் அணிக்கான புதிய தலைவராக…\nஇலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வகையான போட்டிகளுக்குமான அணித் தலைவர் பதவியில் இருந்து அஞ்செலோ மெதிவ்ஸ் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளுக்காக புதிய அணித் தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மெதிவ்சின் ராஜினாமா மற்றும் புதிய அணித் தலைவர் தெரிவு என்பவற்றை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கான செய்தியாளர் மாநாடொன்று இன்று இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது, இலங்கை டெஸ்ட் அணிக்கான புதிய தலைவராக…\nஜிம்பாப்வேயுடனான டெஸ்டில் அறிமுக வீரருடன் களமிறங்கும் இலங்கை\nசூரியவெவ மைதானத்தில் பணியாளர்களின் காற்சட்டைகளை அகற்றிய அதிகாரிகள்\nஇலங்கை அணியின் தலைமைப் பதவியிலிருந்து மெதிவ்ஸ் ராஜினாமா\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிப்பாரா ஜேம்ஸ் எண்டர்சன்\nஐ.பி.எல் தொடர் அனுசரணையிலிருந்து விலகும் விவோ நிறுவனம்\nதலைவராக டோனியின் சாதனையை முறியடித்த இயன் மோர்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/04/blog-post_89.html", "date_download": "2020-08-10T18:48:14Z", "digest": "sha1:3AA4HNJS36D2BTPPIXU73WBST4KGKOSS", "length": 38774, "nlines": 310, "source_domain": "www.ttamil.com", "title": "கொரோனாவும் மதவாதிகளும் ~ Theebam.com", "raw_content": "\nதற்போது உலகெங்கும் பரவி, பல்லாயிரக் கணக்கானவர்களைப் பலி கொண்டிருக்கும் கொரோனா வைரஸை வைத்து, சில மதம் மாறிகள், மிரண்டு போய் இருக்கும் அப்பாவிப் பொதுமக்களிடம் திகில் பரவச் செய்து, பணம் பறிக்கும், மற்றும் மதம் மாற்றும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.\nசுவிஸ் தொலைக்காட்சியில், இவர் ஒரு சுத்துமாத்து பேர்வழி என்று அறிவிக்கப்பட்ட தமிழ் கத்தோலிக்க மத போதகர் ஒருவர், யாழ்ப்பாணம் சென்று, ஜேசுவின் கருணையால் உங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்ற விடாது எல்லோரையும் காப்பதற்காக தான் வந்துள்ளதாக அறிவித்து, நூற்றுக்கணக்கானவர்களுக்கு (அதே இயேசு கிருபையினால்) கொரோனா பயம் கொடுத்துவிட்டு, மீண்டும் சுவிஸ் சென்று வைத்தியசாலையில் கோரோனோவுடன் படுத்திருக்கிறார்,\nஇதே ஜேசுதான் சென்ற வருடம், பெரும் ஈஸ்டர் தினத்தில் அவரை வணங்கிக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களைக் காவு கொண்டார்.\nஇந்த ஜேசுவின் மையமாகிய இத்தாலியும், வத்திக்கானும், இதர ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளும் இந்த வியாதியால் மிகவும் வருந்திக் கொண்டு இருப்பது இந்தக் கடவுளுக்குத் தெரியவில்லையா\nமற்றும், அல்லாவின் உயிர் மையமே மூடப்பட்டு விட்டது அல்லாவின் நாடுகள் எல்லாம் அல்லோல கல்லோலப் படுகின்றன. உலகின் ஒரே ஒரு கடவுள் என்று அவர்களால் சொல்லிக் கொள்ளப்படும் கடவுளின் சக்தி எல்லாம் எங்கே மறைந்து போய் விட்டது\n120 வருடங்களாகப் பூட்டியே அறியாத பணக்கார திருப்பதியாரும் ஒழிந்து விட்டார் பக்தர்களுக்கு அருள் பாலித்துக்கொண்டிருந்த இந்துக் கோவில்களும் இழுத்து மூடப்பட்டுவிட்டன.\nஒன்று விளங்கவில்லை; கடவுள்களின் உறவிடங்கள் பூட்டப்படுவது கடவுள்களை வைரஸிலிருந்து காப்பாற்றத்தானோ தெரியாது\nபூட்டுவதற்குப் பதில், எல்லோரையும் மெக்கா வரும்படி செய்து, அங்கு உள்ள சர்வ-ரோக-பூரண-நிவாரணியான ஸம்-ஸம் புனித நீரினை ஒவ்வொரு சொட்டு வாயில் விட்டு நோய்க் கிருமிகள் தொற்றாமலும், தொற்றியோரைக் குணப்படுத்தியும் அனுப்பலாமே\nஅல்லது, எல்லோரும் ��ேர்ந்து 'அல்லாஹு அக்பர்' என்று கோஷம் போட்டு அவர் கவனத்தை ஈர்க்கலாமே\nஎல்லோரையும் வத்திக்கான் வரும்படி செய்து ஆசீர்வதிக்கப்பட்ட புனித நீரினை தெளித்து மாற்றலாமே\nஅன்றில், 'ஜேசுவே கருணை காட்டுங்கள்' என்று எல்லோரும் செபம் செய்து அருளை பெற்றுக்கொள்ளலாமே\nஇந்தியாவின் புனித கங்கை நீர் இவ்வளவு இருக்கப் பயம்தான் ஏனொ\nஅல்லது பெரிய ஒரு மஹா யாகம் செய்து, ஹெலோ, கடவுள் இப்படி ஒரு விடயம் இங்கு நடக்குது; வந்து மாற்றவும் என்று தெரியப்படுத்தலாமே\nஇதுவரை, இப்பூமியின் வந்துதித்த கடவுளோ, அல்லது கடவுளின் மைந்தர், அவதாரம், தூதுவர், தீர்க்கதரிசி, சித்தர், அருள் பெற்றவர் என்று கூறப்பட்ட எவரும் ஆரோக்கியமாக வாழ்ந்ததாகவோ, சிரமமற்ற மரணம் எய்ததாகவோ தெரியவில்லை.\n* இயேசு: சுமை சுமந்து அடிவாங்கி, இரத்தம் சிந்த சித்திரவதை செய்யப்பட்டு, இழுத்துச் சென்று ஆணியால் சிலுவையில் அறையப்பட்டு, 33 (அல் 36 ) வயசிலேயே கொல்லப்பட்டார்.\n* மொஹமது: பகைவர்களால் நச்சு உணவு கொடுக்கப்பட்டு, 61 வயசில் கொல்லப்பட்டார்.\n* பஹா உல்லா: நெடும் காலம் ஒழிந்து, மறைந்து திரிந்து, சிறைப்படுத்தப்பட்டு கடும் ஜுரம் கண்டு, 74 வயசில் மரணித்தார்.\n* சிறிடி சாய் பாபா: சிறு நீரகக் கோளாறுடன் உக்கிர மாரடைப்பு வந்து, 50 வயசில் இறந்தார்.\n* சத்திய சாய் பாபா: இடுப்பில் பல எலும்புகள் முறிந்த நிலையில்,ஏழு வருடங்கள் தள்ளு வண்டியில் காலம் கழித்து, சிறு நீரகக் கோளாறு, குடல் நோய், மாரடைப்பு வந்து, 84 வயசில் இறந்தார்.\n* ராமகிருஷ்ணர்: அதிகம் கதைத்ததால் தொண்டை புண்ணாகி, புற்று நோய் வந்து, 50 வயசில் காலமானார்.\n* விவேகானந்தர்: மூளை ரத்த நாடி நரம்பு வெடித்ததால் 39 வயசிலேயே போய் சேர்ந்துவிட்டார்.\nதெரியாமல்தான் கேட்கிறேன்; கடவுளுக்குக் கிட்டவே இருந்து, அவருடன் எப்பொழுதுமே கதைத்துக் கொண்டிருக்கும் இந்த மகா சக்தி வாய்ந்த தெய்வப் பிறவிகளையே அவர்களது கடவுளால், சுக வாழ்வும், இயற்கை மரணமும் கொடுத்துக் காப்பாற்ற முடியவில்லையே, உங்கள் மத போதகர் மட்டும் அவரைக் கேட்டால் அவர் ஓடிவந்து உங்களை கொரோனா போன்ற நோய்களில் இருந்து காப்பாற்றிவிடுவார் என்று நம்புகிறீர்களா\nஅந்தக் கடவுள் வாரிசுகள், உயிருடன் இருக்கும்போதே தங்களைத் தாங்களே காப்பாற்ற முடியாதவர்கள். கொல்லப்பட்டும், மரணித்தும் இவ்வளவு கால���்திற்குப் பின்னரும் உங்களைக் காப்பாற்றுவார் என்று எப்படித்தான் எதிர்பார்க்கிறீர்கள் என்று அறிந்து கொள்ள முடியவில்லை.\nகிறீஸ்தவ மத போதகர்கள் இந்து மக்களிளிடையே வாழ்ந்து பல நற்பணிகளை செய்தார்கள் என்பது உண்மை; பலர் தம் உயிர்களையும் பணயம் வைத்து காப்பாற்றி இருக்கிறார்கள்.\nஆனால், அப்போது வெள்ளையன் செய்தது போன்ற உள்நோக்கம் ஒன்றே குறியாய் இருக்கும். ஒரு நூறு பேரில் யாராவது ஓரிருவர் என்றாலும் அவர்கள் உதவிகளால் ஈர்க்கப்பட்டு மதம் மாறி விடுவார்கள். மாறியபின் அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல விடயம் நடந்துவிட்டால் அது இயேசுவால்தான் வந்தது என்று மனசார நம்பிவிடுவார்கள், மதம் மாறி இருக்காது விட்டால் நடந்தே இருக்காது என்று அடித்துக் கூறுவார்கள். அதன் பின்னர் வேறு சிலரையும் உள்ளே இழுக்க அயராது பாடுபடுவார்கள்.\nகிறீஸ்தவ சமயத்தைக் கொண்டுவந்த வெள்ளையன் பேசாமல் இப்போது இருக்கிறான்; தேவாலயம் போவதைக் காண்பது அரிதாகி விட்டது ஆனால், மதம் மாறிய நம்மவர் மட்டும் தீவிரமாய் இருப்பார்கள்.\nஅத்தோடு, எல்லாச் சமய 'புனித' நூல்கள், இக்காலத்தில் ஒத்துக்கொள்ள முடியாத கருத்துக்களையும், பிழையென்று நிறுவப்பட்ட பல விடயங்களையும் போதனை செய்து மக்களை இருளிலே வைத்துக்கொண்டிருக்க முயற்சிக்கின்றன.\nஅயராது இரவும், பகலும் உழைத்துக்கொண்டிருக்கும் எண்ணற்ற மருத்துவ/ நுண்ணுயிர்/விஞ்ஞான/அரசியல் எனப் பல துறைகளைச் சேர்ந்தவர்கள், இந்த வைரைஸைக் கொல்லக்கூடிய மருந்தொன்றினைக் கண்டு பிடிப்பார்கள் என்பது நிச்சயம்.\nஅச்சமயம், இந்த கடவுள் நேசர்கள், கடவுளுக்கு நன்றி, கடவுளே பெரியவர், கடவுளின் கருணை, கடவுளின் தயவு என்று புலம்பத் தொடங்கிவிடுவார். கண்டு பிடித்தவர்களைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். அவர்கள் கண்டு பிடிக்கவும் கடவுள்தான் உதவினார் என்று ஏதோ நேரில் கண்டு சொல்வதுபோல புலம்புவார்கள்.\nநம் சுவிஸ் நண்பர் கோரோனோ நோயில் இருந்து அநேகமாகச் சுகம் ஆகுவார். அப்போதும் சொல்வார், சுவிஸ்ஸில் அகதி அந்தஸ்து கிடைத்து இருக்கக் கிடைத்தது, நோய் சுகமாகியது எல்லாம் தான் மதம் மாறியதால்தான் என்று. வீடு திரும்பும் பொழுது வாகன விபத்தில் கால்களை இழந்தார் என்று வைத்துக்கொண்டால் சொல்வார், இயேசுதான் தன் உயிரைக் காப்பாற்றினார் என்று.\nபொறுக்கமுடியாத, திருத்தமுடியாத அளவுக்கு இவர்களின் மூளைகள் கலைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஏதோ, உலகிலே மற்றைய சமயத்தினவர்களுக்கு ஒன்றுமே நல்லது நடப்பது இல்லை, ஜேசுவை நம்பியவர்களுக்கு மட்டும்தான் நல்லது நடக்கும் என்ற தோரணையில் இவர்களை நம்ப வைக்கப் பயிற்றப்பட்டுள்ளனர்.\nஇவ்வளவு மக்களையும் கடவுள்தான் கொன்றார் என்று சொல்லமாட்டார்கள். அது மனிதனின் பிழை என்றுதான் குறை சொல்வார்கள். போதாதற்கு, கடவுள் இந்த நோயைப் பற்றி இன்னுமே அறியாதிருக்கிறார் என்று, அடிக்கடி அவரை வணங்கி தகவல் தெரிவித்துக் கொண்டு இருப்பார்கள்.\nகடவுள்களை எந்நேரமும் தொழுபவர்கள், புனித யாத்திரை போய் வந்தவர்கள், நேர்த்திக் கடன் முடித்தவர்கள் எல்லோருக்கும், வழக்கமாக கொரோனா போன்ற பெரும் நோய்கள் வரத்தான் செய்கின்றன. கூன், குருடு,செவிடு, அங்கவீனம் என்பன அப்படியேதான் இருக்கின்றன. அவர்கள் பிள்ளைகள் சிலர் திருமணம் இன்றி இருக்கின்றனர். சிலர் மறு கலாசார துணைவருடன் ஓடிவிடுகின்றனர். சிலர் பிள்ளை இன்றி -கடவுள் கொடுக்காததால்- தவிக்கிறார்கள். சிலர் மணமுறிவில் முடிக்கிறார்கள். சிலர் இறந்தும் விடுகிறார்கள்.\nஇவ்வளவும் கடவுளை வணக்காதவர்களுக்கும் நடக்கும்; எந்த ஒரு வித்தியாசம் இருக்காது.\nகடவுள்தான் இதைச் செய்தார், அந்த நோயை மாற்றினார் என்று ஆதார பூர்வமாக எந்த ஒரு நிகழ்வும் இன்றுவரை நிறுவப்படவில்லை. ஏதாவது நல்ல விடயம் நடந்தால் கடவுள்தான் செய்தார் என்று இவர்கள் முடித்துவிடுவர்.\nவெறுமனே வாதிடுவார்கள், 'புனித நூலில் சொல்லியிருக்கிறது, ஆகவே அது உண்மை. ஏனென்றால், அந்தப் புனித நூல் கடவுளால் எழுதப்பட்டது என்பதால். கடவுள் சொன்னால் அது உண்மை' என்று. இவர்கள், எப்போதும் அர்த்தமற்ற, அறிவுசார்பற்ற, தர்க்க ரீதியற்ற வெறும் வசனங்களை முன் வைப்பார்கள்.\nஅந்தக் காலத்தில், அறிவு குன்றிய மக்களை ஏமாற்றி, விதம் விதமான கடவுள்களையும் உருவாக்கி, சில, பல பொய்க்கதைகளை புனைந்து, ஆடு, மாடு மேய்த்தவர்களாலும், பல ஊர் மக்களை கொன்று குவித்த பயங்கர மத வாத வெறியர்களாலும், கடவுள் அருள் பெற்றவர்கள் என்று கூறிக்கொண்ட சித்தர்களாலும் எழுதப்பட்ட சில புத்தகங்களின் பிரதிகளைக் கைகளில் வைத்துக் கொண்டு, இது கடவுள் வந்தார், தந்தார், கதைத்தார், சொன்னார், எழுதினார், அருளினார், நோய்களை மாற்றினார், பேய்களை விரட்டினார் என்று காமடி விட்டுக்கொண்டு, இந்த நூற்றாண்டிலும் அலைந்து திரிந்து மக்களை மயக்கி பணிய வைப்பதில் வெற்றி கண்டுகொண்டே இருக்கிறார்கள்\nஏதோ, அந்தக் காலத்தில் சமயம் என்பது கடவுள் பயத்தின்மூலம் மனிதன் நல்லொழுக்கமாக வாழ்வதற்கு வழி வகுத்தது என்பது உண்மைதான். ஆனால், இப்பொழுது நல்லவற்றை, உண்மையானவற்றை மட்டும் சொல்ல, பார்க்க, படிக்க, அறிய, கடைப்பிடிக்க எத்தனையோ சட்ட, திட்டங்களும், தகவல் இணையங்களும், நல்ல சொற்பொழிவுகளும் உள்ளன. நோய்களை மாற்ற மருந்துகள்தான் உதவிசெய்யும்; கடவுள் அல்ல.\nஇது நல்லது, அது கெட்டது என்று சொல்வதற்கு ஒரு கடவுளும் தேவை இல்லை, கொரோனா வருவதைத் தடுக்க எங்களுக்குத் தெரியும். கடவுள் ஒருவரையும் இங்கே அனுப்பவும் தேவை இல்லை.நாங்கள் சுய புத்தி உள்ளவர்கள். எங்களுக்கு நன்றாகவே சிந்திக்கும் வல்லமை உண்டு. அறியாத சொர்க்கம், நரகம் பூச்சாண்டி ஒன்றையும் அறிவுடையோர் நம்பமாட்டார்.\nஅப்படித்தான் அப்படி ஒரு கடவுள் இருந்தார் என்றால்,\nமனிதனால் முடியும் கொரோனா வைரஸை ஒழிக்கும் மருந்து கண்டுபிடிக்க - கடவுள் துணை இன்றி\nஎல்லோருக்கும் என்னுடைய பணிவான காலை வணக்கம்.\nஇன்று இந்த இக்கட்டான சூழலில் தன்னலம் பார்க்க்காமல் கடமைசெய்த வண்ணம் வாழும் , வாழும் தெய்வங்களாகிய வைத்தியகளையும், செவிலியர்களைம், உலகமக்கள் அனைவரையும் காக்குமாறு\nவருகின்ற வெள்ளிக் கிழமைகாலை 9 மணிக்கு எல்லோரும் ஒரேநேரத்தில்.. ஓம்.நமசிவாய, என்ற ஐந்தெழுத்தை 108த்தடவைகள் ஓதி எல்லோரும் நலம்பெறப் பிராத்திப்போம்\nகுறிப்பு: பட்டும் பட்டும் சுனை,மனை உணர்வு இல்லாத ஜென்மங்கள். இவ்வளவு உயிர்களை கொரோனா பலி எடுத்துக்கொண்டிருக்க கடவுள் கேடடால் வருவானாம்,காப்பானாம் என்று பிசத்துகினம் .இவையல் பிராத்திக்குமட்டும் ஈசன் பார்த்துக்கொண்டு இருப்பானாம்.இப்படி காலமெல்லாம் தங்களைத் தாங்களே ஏமாற்றும் பயித்தியக்காரக்காரர் . உலக வல்லரசுகள்,விஞ்ஞானிகள் ,மருத்துவர்களுக்கு இந்த மூளை இல்லாமலா துடித்துக்கொண்டு ஆக்க பூர்வ நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.\nஅன்பர் பைபிளை ஒருமுறை வாசித்திருந்தாரேயானால் இவ்வளவு தூரம் இறைவனை நிந்தனை செய்திருக்கமாட்டார்.\nஅவருக்கும் இயேசுவின் கிருபை எப்பவும் கிடை���்க நான் பிரார்த்திக்கிறேன்.\nஅதை படித்தும், அனுபவரீதியாக பட்டும் புரியாதவர்களுக்கு இவை விளங்கப்போவது இல்லை.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபாருக்குள் ஒரு நாடு….அவுஸ்திரேலியா ஒரு பார்வை\n'தளதள ததும்பும் இளமை பருவமே'\nஅம்மா ஒரு வரம் -குறும் படம் [வீடியோ]\nமகரந்தம் தரும் மகத்தான பொருட்கள்\nநாஸ்திக கொள்கையுள்ள நம் ஆஸ்திக இந்துக்கள்.\nகொரோனா ஆவணப் படம் -video\nமலைப்பாம்பைப் பிடிக்கும் ஆப்பிரிக்கக் குடியினர்\nராதை மனதில் ஒரு அழகான நடனம்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மதுரை] போலாகுமா\nவலிய வரும் இலவசம் ஆபத்தானவையே\n‘மூக்கும் மூக்கும் மோதி உராய'\nஇன்று மறைந்த பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்ம...\nவைரஸ் பரவலைத் தடுக்க அணியவேண்டிய முகமூடி[mask] எது\nகண்புரை - வெள்ளெழுத்து - சாலேசரம் – cataract\nகொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது வரும்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள் என்ன\nமறைந்த கலைஞர் விசு அவர்களின் மறையாத நினைவுகள்\nஇதே நாளில் அன்று -மார்ச், 22, 2005\nஉலக கவிதை நாள் இன்று 21 / 03\nதயிர் தரும் சுக வாழ்வு\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\n'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nஇலங்கை,இந்தியா, உலகம் 🔻🔻🔻🔻🔻🔻 [ இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், ...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nகாதலனுடன் ஓடிப் போகும் பெண்ணே\n பள்ளி , கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்...\nஊருக்குப் போனாயென் உத்தமியே நீயும் மெனை மறந்தென்ன கற்றனையோ பேருக்கு வாழவாவெனைப் பெற்றவளும் ...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\n\"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ\n\" உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து உயிரோடு கலந்து உடலோடு உறவாடி உண்மையாய் வாழ்ந்...\nஎம்இதயம் கனத்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்\n\" பொன்னான இதயம் இன்று நின்றதோ உழைக்கும் கரம் இரண்டும் செயல் இழந்ததோ பிரிவு வந்து எம் மகிழ்ச்சிகளை தடுத்ததோ நாளைய உன் பிற...\nஅன்று சனிக்கிழமை.பாடசாலை இல்லையாகையால் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றிப் புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். பறுவதம் பாட்டியும் வ...\nகேள்வி(10):-தேவர்கள் சம்பாசுரனுடன் போரிட்ட போது உதவிய தசரதர் இந்திரஜித்துடன் போரிட்ட போது எங்கே போனார் ராவணனால் பல்லாண்டு காலம் தேவலோகத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1111099.html", "date_download": "2020-08-10T19:17:46Z", "digest": "sha1:4X6DSLNLWXDMDUGJAJYEOPSM4HLMQZI6", "length": 12739, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "மேற்கு வங்காளம்: ஹெல்மெட் அணியாமல் வந்தவரை அடித்து கொன்ற போலீசார்..!! – Athirady News ;", "raw_content": "\nமேற்கு வங்காளம்: ஹெல்மெட் அணியாமல் வந்தவரை அடித்து கொன்ற போலீசார்..\nமேற்கு வங்காளம்: ஹெல்மெட் அணியாமல் வந்தவரை அடித்து கொன்ற போலீசார்..\nமேற்கு வங்காள மாநிலத்தில் கட்டாய ஹெல்மெட் திட்டம் அமலில் உள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாவிட்டால் அவர்களுக்கு பெரும் அபராதம் விதிக்கப்படுகிறது.\nமேற்கு வங்க போலீசாருக்கு உதவும் வகையில் சமூக சேவகர்களையும் போலீஸ் பணியில் ஈடுபடுத்துகிறார்கள். அவர்களுக்கும் போலீசுக்கான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு போலீசில் பணியாற்றும் 2 பேர் வடக்கு பாரகன் மாவட்டம், மத்திய மக்ராம் நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது சவுமன் தேப்நாத் என்பவர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்���ார். அவரை மடக்கி அபராதம் விதித்தனர். ஆனால், அவர் அபராதம் செலுத்த மறுத்தார். இதனால் அவர்கள் இருவரும் அவரை அடித்து உதைத்தனர்.\nஇதில் சவுமன்தேப்நாத் மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.\nசவுமன்தேப்நாத் மயங்கி விழுந்ததுமே பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அதை பார்த்ததும் போலீஸ்காரர்கள் இருவரும் அருகில் உள்ள பொது கழிவறைக்குள் சென்று பதுங்கினார்கள். பின்னர் ஜன்னலை உடைத்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.\nஇந்த சம்பவத்தை அடுத்து உள்ளூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினார்கள். தேசிய நெடுஞ்சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர்.\nஇது சம்பந்தமாக உள்ளூர் மக்கள் கூறும்போது, போலீசில் இருக்கும் சமுக பணியாளர்கள் அபராதம் விதிப்பது போக்குவரத்து விதிக்கு மாறானது. அவர்கள் அதிக அபராதம் வசூலிப்பதுடன் அதற்கான ரசீதும் தருவதில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.\nஆப்கானிஸ்தான்: 12 மணிநேர துப்பாக்கி சண்டையில் சொகுசு ஓட்டலை சிறைபிடித்த தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்..\n: போராளிகளுக்கு நடிகர் சிவாஜிகணேசன் செய்த உதவி, என்ன தெரியுமா (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -133) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)\nகுறுகிய காலத்தில் பெற்ற வெற்றி\nதேசியப் பட்டியல் எம்.பிக்கள் விவரம் வெளியீடு – தமிழ் அரசுக் கட்சியில் கலையரசனுக்கு…\nகொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது\nயாழ்ப்பாணம் அராலி கிழக்கு மற்றும் அதனை அண்மித்த பகுதியில் சுற்றிவளைப்பு\n‘இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவோம்’ \n2 வாரத்தில் 1805 முறைப்பாடுகள் \n28 அமைச்சு பதவிகளும் இவைதான் \nகரையொதுங்கிய மற்றுமொரு மீன் இனம்\nபோலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகுறுகிய காலத்தில் பெற்ற வெற்றி\nதேசியப் பட்டியல் எம்.பிக்கள் விவரம் வெளியீடு – தமிழ் அரசுக்…\nகொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது\nயாழ்ப்பாணம் அராலி கிழக்கு மற்றும் அதனை அண்மித்த பகுதியில்…\n‘இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவோம்’ \n2 வாரத்தில் 1805 முறைப்பாடுகள் \n28 அமைச்சு பதவிகளும் இவைதான் \nகரையொதுங்கிய மற்றுமொரு மீன் ���னம்\nபோலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\nகண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது\nகுறுகிய காலத்தில் பெற்ற வெற்றி\nதேசியப் பட்டியல் எம்.பிக்கள் விவரம் வெளியீடு – தமிழ் அரசுக் கட்சியில்…\nகொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது\nயாழ்ப்பாணம் அராலி கிழக்கு மற்றும் அதனை அண்மித்த பகுதியில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-08-10T18:33:32Z", "digest": "sha1:B43F763F64A2VFBEOQT2HVTSHQ5SZTXT", "length": 9990, "nlines": 52, "source_domain": "www.epdpnews.com", "title": "டக்ளஸ் தேவானந்தாவினால் மட்டுமே தமிழ் மக்களுக்கு சுபீட்சமான வாழ்வை பெற்றுத்தர முடியும் - யாழ் மாவட்ட கிறிஸ்தவ போதகர்கள்! - EPDP NEWS", "raw_content": "\nடக்ளஸ் தேவானந்தாவினால் மட்டுமே தமிழ் மக்களுக்கு சுபீட்சமான வாழ்வை பெற்றுத்தர முடியும் – யாழ் மாவட்ட கிறிஸ்தவ போதகர்கள்\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினதும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவினதும் வழிகாட்டிலின் கீழ் தமிழ் மக்கள் வழிநடத்தப்பட்டால் மட்டுமே அமைதியானதும் சுபீட்சமானதுமான வாழ்வை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என யாழ் மாவட்ட கிருஸ்தவ போதகர் சங்கம் தெரிவித்துள்ளது.\nயாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த யாழ் மாவட்ட கிருஸ்தவ பாதிரியார் சங்க போதகர்கள் சங்க குழுவினர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.\nமேலும் அவர்கள் தெரிவிக்கையில் –\nகடந்த காலங்களில் தமிழ் மக்கள் தமது அரசியல் தெரிவுகளை தவறானவர்களிடம் கொடுத்து வந்தமையால்தான் இற்றைவரை அவர்கள் ஒரு நிரந்தரமானதும் நிம்மதியானதுமான வாழ்வியல் நிலைக்கு வரமுடியாதவர்களாக இருக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.\nஆனால் இம்முறை மக்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது போலி வேஷங்கள் அம்பலப்பட்டுள்ளது. இதனூடாக மக்கள் தாம் இவ்வளவு காலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கூறிவந்த போலித் தேசியவாதத்தை நம்பி ஏமாற்றடைந்துள்ளதை உணர்ந்துள்ளனர். அதனால் இம்முறை கடந்தகாலங்களில் விட்ட தவறை நிவர்த்தி செய்ய நினைக்கின்றனர்.\nஅந்தவகையில் எதுவித எதிர்பார்ப்புகளும் இன்றி தமிழ் மக்களது நலன்களுக்காக மக்கள் மத்தியில் இருந்து சேவை செய்துவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை தாம் மாற்றுத் தலைமையாக ஏற்றுக்கொண்டு அவர்களூடாகவே தமது எதிர்கால வாழ்வியலை சிறப்பானதாக அமைத்துக்கொள்ள முடியும் என்று உணர்ந்துள்ளனர்.\nஇதற்காக தமது சபையூடான கிறிஸ்தவ போதகர்கள் தமது சபையூடாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு கொடுத்து அக்கட்சியை வெற்றிபெறச் செய்வதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.\nஇச்சந்திப்பின்போது கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா – இன்று மக்கள் மத்தியில் ஒரு தெளிவும், மாற்றுத்தலைமை வேண்டும் என்ற எண்ணப்பாடும் உருவாகியுள்ளது. அது மட்டுமன்றி தமக்கான தேவைகளை பெற்றுத்தரக்கூடிய ஆற்றலும் ஆளுமையும் எம்மிடமே உள்ளது என்பதையும் இனங்கண்டுள்ளனர்.\nஅந்தவகையில் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை மக்கள் எமக்கு தருவார்களாயின் நாம் தமிழ் மக்களின் வாழ்வாதார தேவைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் காலக்கிரமத்தில் தீர்வுகண்டு கொடுக்கத் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.\nஇந்த சந்திப்பின்போது கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் உடனிருந்தார்\nஈ.பி.டி.பியின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று\nநிர்வாக அதிகாரிகள் தெரிவின்போது தமிழ் மொழி ரீதியான தெரிவுகள் புறக்கணிக்கப்படுகின்றதா\nகாலநிலை சீர்கேடுகளால் பாதிப்புறும் கடற்றொழிலாளர்களது வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள...\nஎமது இணக்க அரசியலூடான செயற்பாடுகள் இன்று வரலாற்று சாட்சிகளாக மிளிர்கின்றன - டக்ளஸ் தேவானந்தா\nவடக்கின் இயற்கை வளம் சட்டவிரோதமாக சூறையாடப்படுகின்றது - டக்ளஸ் தேவானந்தா\nஅனுமதியளிக்கப்பட்ட மீன்பிடித் தொழிலை எவரும் தடுக்கமுடியாது : விரைவில் உரிய நடவடிக்கை - செயலாளர் நாயக...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/followers/43900", "date_download": "2020-08-10T18:39:02Z", "digest": "sha1:K7UZKPZ4K2HIIKR7NHOZ6CG626PZQNLM", "length": 4267, "nlines": 100, "source_domain": "eluthu.com", "title": "ஹாருன் பாஷா - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nஹாருன் பாஷா - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nகவிதாயினி அமுதா பொற்கொடி [54]\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/466156/amp?ref=entity&keyword=defendant", "date_download": "2020-08-10T19:21:44Z", "digest": "sha1:KONAY5GKN6VFCQNIMCWNDYPATZMS5K27", "length": 9597, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Watts App Payment Service - Reserve Bank to include the Supreme Court allowed the defendant | வாட்ஸ் ஆப் பேமன்ட் சேவை - ரிசர்வ் வங்கியை பிரதிவாதியாக சேர்க்க உச்ச நீதிமன்றம் அனுமதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்���ம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவாட்ஸ் ஆப் பேமன்ட் சேவை - ரிசர்வ் வங்கியை பிரதிவாதியாக சேர்க்க உச்ச நீதிமன்றம் அனுமதி\nபுதுடெல்லி: வாட்ஸ் ஆப் பேமன்ட் சேவை தொடர்பான வழக்கில், ரிசர்வ் வங்கியை பிரதிவாதியாக சேர்க்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.வாட்ஸ் ஆப் நிறுவனம் பண பரிவர்த்தனை (பேமன்ட்) சேவை வழங்குவது தொடர்பாக, தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில், ரிசர்வ் வங்கி விதிகளின்படி இந்தியாவில் பேமன்ட் சேவையில் ஈடுபடும் நிறுவனங்கள் அதற்கான தகவல்களை இந்திய சர்வரில்தான் சேமித்து வைக்க வேண்டும். இந்த விதிகளை பூர்த்தி செய்யும் வரை வாட்ஸ் ஆப் நிறுவனம் பேமன்ட் சேவையை வழங்க அனுமதிக்க கூடாது. அதோடு, இந்த வழக்கில் வாட்ஸ் ஆப்பையும் பிரதிவாதியாக சேர்க்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரியிருந்தது.\nஇதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன் மற்றும் வினீத் சரண் அடங்கி பெஞ்ச், ரிசர்வ் வங்கியை பிரதிவாதியாக சேர்க்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. வாட்ஸ்ஆப் நிறுவன சேவையை இந்தியாவில் சுமார் 20 கோடி பேர் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 10 லட்சம் பேரிடம் பேமன்ட் சேவையை சோதனை அடிப்படையில் செயல்படுத்துவதாக கூறப்படுகிறது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபயிற்சி வகுப்புகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு இல்லை: தீர்ப்பாயம் உத்தரவு\nபெயரளவில் மட்டும் தற்சார்பு போதுமா 9 நாடுகளுடன் இந்தியா வர்த்தக பற்றாக்குறை\nவாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு: சவரன் ரூ.42,920-க்கு விற்பனை\nஇல்��த்தரசிகளுக்கு மீண்டும் மீண்டும் இன்ப செய்தி: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.216 குறைந்து ரூ.42, 864க்கு விற்பனை.\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைவு: சவரன் ரூ.42,864-க்கு விற்பனை\nகடந்த 15 நாட்களாக மாற்றமில்லாத பெட்ரோல், டீசல் விலை...சென்னையில் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.78.86-க்கும் விற்பனை.\nசலுகை அனுபவிக்க வருவாயை குறைத்து காட்டியதாக ஏராளமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க புது உத்தி; பான் நம்பரை வைத்து கணக்கிட்டு அதிரடி\nசீன சப்ளை ‘கட்’; ஸ்மார்ட் போன் விற்பனை ‘அவுட்’\nஆகஸ்ட்-09: கடந்த 14 நாட்களாக மாற்றிமில்லை...பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் விலை ரூ.78.86\n× RELATED முதுநிலை மருத்துவப்படிப்பில் அகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/530324/amp?ref=entity&keyword=jewelry%20robbery", "date_download": "2020-08-10T19:14:19Z", "digest": "sha1:JF5ZPXWEICV2YY6GH5XWDY36XQNKTCUK", "length": 6468, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Nagercoil, Balakrishnan, house, lock, 27 shaving jewelry, booty | நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலணியில் பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகை கொள்ளை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாகர்கோவில் என்.ஜி.ஓ. காலணியில் பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகை கொள்ளை\nநாகர்கோவில்: நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலணியில் பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகையும், ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.\nசிறப்பு மீட்பு விமானத்தில் தங்கம் கடத்திய 3 பேர் கைது\nரூ.1,000 கோடி போதை மருந்து பறிமுதல்\nவேறு பெண்ணுடன் இருந்த கள்ளக்காதலை தட்டிக்கேட்ட இளம்பெண் அடித்து கொலையா: கணவனிடம் தீவிர விசாரணை\nபெண்ணிடம் ரூ.10 லட்சம் பறிப்பு\nகஞ்சா விற்ற 3 பேர் கைது\nமது குடிக்க தண்ணீர் கேட்டு தகராறு முதியவர் கொலை: ஆசாமிக்கு வலை\nபெண் கொடுக்க மறுத்ததால் தம்பதி அடித்து கொலை தூக்கில் தொங்கிய சடலங்கள் மீட்பு\nஆந்திராவிற்கு கடத்திய மதுபாட்டில்கள் காருடன் பறிமுதல்: வாலிபர் கைது\nதுணிக்கடையில் திருடிய மூவர் கைது\n× RELATED நாகர்கோவிலில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/14044218/Demanding-the-implementation-of-the-Habitat-Protection.vpf", "date_download": "2020-08-10T19:49:34Z", "digest": "sha1:ZQ5GGJMUBMBKSRDFQM2JMIC4ZSYYY5R4", "length": 10729, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Demanding the implementation of the Habitat Protection Act Roadside Merchants Procession || வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக்கோரி சாலையோர வியாபாரிகள் ஊர்வலம்; போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாழ்வாதார பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக்கோரி சாலையோர வியாபாரிகள் ஊர்வலம்; போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு + \"||\" + Demanding the implementation of the Habitat Protection Act Roadside Merchants Procession\nவாழ்வாதார பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக்கோரி சாலையோர வியாபாரிகள் ஊர்வலம்; போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு\nசாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தும் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக்கோரி வியாபாரிகள் ஊர்வலம் நடத்தினார்கள்.\nபுதுவையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை கலெக்டர் உத்தரவின்பேரில் பொதுப் பணித்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் அகற்றி வரு��ின்றனர். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.\nஇந்தநிலையில் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தும் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு சட்டம் 2014-ஐ புதுச்சேரியில் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுக்க புதுச்சேரி பிரதேச சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.) திட்டமிட்டு இருந்தனர்.\nஇதற்காக அவர்கள் இந்திராகாந்தி சிலை அருகே நேற்று திரண்டனர். அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றபோது அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. சுதந்திர தினம் காரணமாக போராட்டங்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர். அவர்களை கைது செய்யவும் முயற்சித்தனர்.\nஇதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதித்தனர்.\nஊர்வலம் கலெக்டர் அலுவலகம் அருகே சென்றபோது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் சங்க முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டர் அருணை சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. ஆன்லைன் வகுப்புக்கு பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n2. ஈரோட்டில் பயங்கரம்: வாலிபரை எரித்து படுகொலை செய்து உடல் வீச்சு - யார் அவர்\n3. கொரோனாவுக்கு முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட மேலும் 5 பேர் சாவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆனது\n4. முக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் நாராயணசாமி படத்தை வெளியிட்டு கவர்னர் அறிவுரை\n5. கே.ஆர்.எஸ்., கபினியில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு வெள்ளத்தில் மிதக்கும் 3 மாவட்டங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புக���ள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/07/08152815/1682506/Chennai-corporation-engineer-suspended-for-speaking.vpf", "date_download": "2020-08-10T18:55:11Z", "digest": "sha1:AF527WVXYPJEXN2L7MWTBWA7CDQYLWUQ", "length": 15382, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய சென்னை மாநகராட்சி என்ஜினீயர் சஸ்பெண்ட் || Chennai corporation engineer suspended for speaking obscenely to college girl", "raw_content": "\nசென்னை 11-08-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய சென்னை மாநகராட்சி என்ஜினீயர் சஸ்பெண்ட்\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசி காதல் வலை வீசிய மாநகராட்சி உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசி காதல் வலை வீசிய மாநகராட்சி உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\nசென்னையில் மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் கொரோனா தடுப்பு பணியில் பெரும் பதற்றத்தோடும், பரபரப்போடும் ஈடுபட்டு வருகிறார்கள். கல்லூரி மாணவ- மாணவிகளும் இந்த பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி உள்ளனர். இந்த சூழலில் சென்னை மாநகராட்சி என்ஜினீயர் ஒருவர் தன்னோடு கொரோனா பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவி ஒருவருக்கு காதல் வலை வீசி உள்ளார்.\nஅவர் அந்த மாணவிக்கு செல்போனில் கிளுகிளுப்பாக பேசி தனது காதலை வெளிப்படுத்திய ஆடியோ வாட்ஸ்-அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதிருமணம் ஆன அந்த என்ஜினீயரின் தொல்லை தாங்காமல் குறிப்பிட்ட அந்த மாணவி இதுகுறித்து சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் முறையிட்டுள்ளார்.\nதுணை கமிஷனர் ஜெயலட்சுமி இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ஐகோர்ட்டு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇந்நிலையில், சம்பந்தப்பட்ட சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் கமலக்கண்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பிறப்பித்துள்ளார்.\nChennai Corporation Engineer | சென்னை மாநகராட்சி என்ஜினீயர்\nகொரோனா பாதிப்பு- செப்டம்பர் 30ந்தேதி வரை ரெயில் சேவை ரத்து என அறிவிப்பு\nஇந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா\n- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nஎடப்பாடி பழனிசாமி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை\nநீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஇறுதித் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் யுஜிசி வாதம்\nசென்னை - அந்தமான் இடையே பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nரஷ்ய நதியில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களுக்கு முக ஸ்டாலின் இரங்கல்\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 53 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nதமிழகத்தில் இன்றைய டிஸ்சார்ஜ், உயிரிழப்பு - மாவட்ட வாரியாக முழு விவரம்...\nதமிழகத்தில் இன்று 65 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nசென்னையில் 976 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\nகல்லூரி மாணவிக்கு காதல் வலைவீசிய மாநகராட்சி என்ஜினீயர்\nஇந்தியாவில் ரூ. 65 ஆயிரம் விலை குறைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மரணம்\nமாதவிடாய் நிறம் உணர்த்தும் உடல் ஆரோக்கியம்\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்... ஒரு பார்வை\nசென்னையில் குறையும் கொரோனா: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டை மிரட்டும் கொரோனா- மாவட்டம் வாரியாக முழு விவரம்\n- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nஉயிரிழந்த விமானி தீபக் சாத்தே இந்திய விமானப்படையில் பணிபுரிந்தவர்\nவாழ்க்கைத் துணை எப்படி அமையும் என்று அறிந்து கொள்வது எப்படி\nஅடுத்த 2 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/newgadgets/2020/07/01115739/1660981/Samsung-Galaxy-S20-and-Galaxy-Buds-BTS-Editions-Galaxy.vpf", "date_download": "2020-08-10T19:26:29Z", "digest": "sha1:J2NBBHZLNRIRMSLANEA5R7GLD6QFOXG4", "length": 15509, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ், பட்ஸ் பிளஸ் பிடிஎஸ் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் || Samsung Galaxy S20+ and Galaxy Buds+ BTS Editions, Galaxy S20 Ultra Cloud White variant to go on sale in India from July 10", "raw_content": "\nசென்னை 11-08-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ், பட்ஸ் பிளஸ் பிடிஎஸ் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 பிளஸ், கேலக்ஸி பட்ஸ் பிளஸ் பிடிஎஸ் எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nகேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் பிடிஎஸ்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 பிளஸ், கேலக்ஸி பட்ஸ் பிளஸ் பிடிஎஸ் எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nசாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் வயர்லெஸ் ஹெட்செட் மாடல்களின் பிடிஎஸ் எடிஷன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றின் விலை முறையே ரூ. 87999 மற்றும் ரூ. 14990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇத்துடன் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் புதிய கிளவுட் வைட் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 97,9999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை ஜூலை 10 ஆம் தேதி துவங்குகிறது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் பிடிஎஸ் எடிஷன்களில் பிடிஎஸ் சார்ந்த தீம்கள் மறஅறும் ஃபேன் கம்யூனிட்டி பிளாட்பார்ம், விவெர்ஸ் உள்ளிட்டவை பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் டிகோரேட்டிவ் ஸ்டிக்கர்கள், போட்டோ கார்டுகள் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.\nஇதில் பர்ப்பிள் கிளாஸ் மற்றும் மெட்டல் வெளிப்புறம் கொண்டிருக்கிறது. கேலக்ஸி பட்ஸ் பிளஸ் பிடிஎஸ் எடிஷன் மற்றும் பட்ஸ் பிளஸ் சார்ஜிங் கேஸ் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இதில் பிராண்டு லோகோ மற்றும் பர்ப்பிள் ஹார்ட் ஐகோன்கிராஃபி வழங்கப்பட்டு இருக்கிறது.\nகொரோனா பாதிப்பு- செப்டம்பர் 30ந்தேதி வரை ரெயில் சேவை ரத்து என அறிவிப்பு\nஇந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா\n- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nஎடப்பாடி பழனிசாமி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை\nநீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஇறுதித் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் யுஜிசி வாதம்\nசென்னை - அந்தமான் இடையே பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nகேலக்ஸி நோட் 20 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம்\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nகுறைந்த விலையில் நாய்ஸ் கலர்ஃபிட் நேவ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஇந்தியாவில் மோட்டோரோலா பட்ஜெட் ரக சவுண்ட்பார் மற்றும் ஹோம் தியேட்டர் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது\nகேலக்ஸி நோட் 20 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nசாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் விலை மற்றும் இந்திய முன்பதிவு விவரம்\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது\nஇந்தியாவில் ரூ. 65 ஆயிரம் விலை குறைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மரணம்\nமாதவிடாய் நிறம் உணர்த்தும் உடல் ஆரோக்கியம்\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்... ஒரு பார்வை\nசென்னையில் குறையும் கொரோனா: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டை மிரட்டும் கொரோனா- மாவட்டம் வாரியாக முழு விவரம்\n- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nஉயிரிழந்த விமானி தீபக் சாத்தே இந்திய விமானப்படையில் பணிபுரிந்தவர்\nவாழ்க்கைத் துணை எப்படி அமையும் என்று அறிந்து கொள்வது எப்படி\nஅடுத்த 2 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/scientific-studies/", "date_download": "2020-08-10T18:11:54Z", "digest": "sha1:3E3FDA34ER5T7BOQ6RFUIL57XLWR3SVJ", "length": 5437, "nlines": 82, "source_domain": "www.mrchenews.com", "title": "அறிவியல் ஆய்வுகள் | Mr.Che Tamil News", "raw_content": "\nஅனைவரையும் கவர்ந்த மாணவனின் கண்டுபிடிப்பு\nநாமக்கல், இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் வகையில் நாமக்கல்லில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 116 மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். இந்த கண்காட்சியில், இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு கழிவுநீரை தூய்மையாக்கும் 8ஆம் வகுப்பு…\nகன்னியாகுமரி மூன்றாம் வகுப்பு படைப்பாளி \nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்.. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த சரவணமுத்துக்கு இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில் ஜனாதிபதி…\nபுதுமையான புற்றுநோய் சிகிச்சையை உருவாக்கிய அலிசன் – ஹோஞ்சோவுக்கு நோபல் பரிசு\nபுற்று நோய் சிகிச்சைக்கு ‘இம்யூன் செக் பாயிண்ட் தெரபி’ (நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சை) என்ற புதுமையான சிகிச்சை முறையை உருவாக்கியதற்காக இரண்டு பேருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பி அலிசன் மற்றும்…\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/lockdown-inflicted-poverty-changed-people-professions", "date_download": "2020-08-10T20:01:38Z", "digest": "sha1:JHCY3KJHRNJAV6SMTN4CKWY6CVACSV5H", "length": 27053, "nlines": 173, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஏழை எளிய மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட கரோனா! | lockdown inflicted poverty changed the people professions | nakkheeran", "raw_content": "\nஏழை எளிய மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட கரோனா\nநோய்த் தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் மக்கள் பலர் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்களுள் சிலர் மாற்றுத் தொழில்கள் செய்து வாழ்கின்றனர். சிலர் மோசடியிலும் ஈடுபடுகின்றனர்.\nபோக்குவரத்து முடங்கியதால் தனியார் பேருந்து ஓட்டுனர் ஒருவர் வறுமையால் வேப்பங்கொட்டை விற்று, குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். முதியவர்கள் இருவர் சுயதொழில் செய்து வாழ்கின்றனர். இன்னொருவர் போலி வங்கியையே நடத்தி மோசடி செய்துள்ளார். இப்படிப் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியல் பற்றியது இக்கட்டுரை.\nகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் விவசாயம் மற்றும் அதுசார்ந்துள்ள கூலி வேலையை மட்டுமே நம்பியுள்ளனர். ஆனால் சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் பெரிய அளவில் விவசாயம் செய்ய முடியவில்லை. அதன்மூலம் விவசாயக் கூலிகள் பிழைக்கவும் முடியவில்லை. இப்படி வாழ்க்கைப் போராட்டத்தில் பலர் பெங்களூர், மும்பை, சண்டிகர், சென்னை, கேரளா எனப் பல்வேறு ஊர்களுக்கும் பிழைப்புத் தேடிச் சென்று விடுவார்கள். அப்படிச் சென்றவர்கள் கிராமங்களில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழாக்களுக்கும் உறவுகளின் திருமணம் போன்ற காரியங்களுக்கு மட்டுமே ஊருக்கு வந்து செல்வார்கள்.\nஅப்படிப்பட்ட மக்கள் தற்போதைய கரோனா தாக்கத்தினால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி உள்ளனர். கிராமத்தில் ஏதாவது ஒரு வேலை செய்து கஞ்சியோ கூழோ குடித்து உயிர் வாழ்வோம் என்று வந்தவர்கள், கடந்த மூன்று மாதங்களாக வேலை வாய்ப்புக் கிடைக்காமலும் சுதந்திரமாக எங்கும் சென்று வேலை தேட முடியாமலும் அப்படியே வேலை கிடைத்தாலும் சென்று திரும்ப முடியாத நிலையிலும் தவித்து வருகின்றனர்.\nநகரங்களில் உள்ள ஹோட்டல்கள், பேக்கரி கடைகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடை இப்படி அனைத்து வியாபாரக் கடைகளும் வியாபாரம் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. அரசு தடை உத்தரவினால் அவ்வப்போது கடைகள் மூடப்படுவதாலும் மக்களிடம் வருமானம் இல்லாததால் கடைகளைத் தேடி மக்கள் வரத்தும் குறைந்துவிட்டது.\nவேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும். அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் வைத்துக் கொண்டு எத்தனை நாளைக்குச் சாப்பிட முடியும் எனவே பல்வேறு மக்களும் தங்களால் இயன்றதைச் செய்து வருமானத்துக்கு வழி தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.\nஉளுந்தூர்பேட்டை பாளையப்பட்டு தெருவில் வசிக்கும் முதியோர்கள் உஷாராணி. அவரது கணவர் பாவாடை. உஷாராணி கால் நடக்க இயலாத மாற்றுத்திறனாளி. இவர்கள் பல நாட்களாக அரைகுறையாகச் சாப்பிட்டு, பசி பட்டினி கிடந்து பார்த்துவிட்டு, தற்போது சிறு தொழிலாக தங்கள் வீட்டிலேயே கைமுறுக்கு எள்ளடை கடலைமிட்டாய் போன்ற தின்பண்டங்களைச் செய்து அதைச் சின்னச் சின்ன பாக்கெட்டுகளில் அடைத்து ஒரு பாக்கெட் 20 ரூபாய் என்று தெருக்களில் விற்பனை செய்கிறார்கள். அதோடு சில கடைகளிலும் கொடுத்து அவர்கள் விற்பனை செய்து தரும் பணத்தைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.\nஇது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘எத்தனை நாளைக்கு பட்டினி கிடக்க முடியும் கடுமையான வேலை செய்யும் உடல் வலிமை எங்களிடம் இல்லை சில நாட்களாக இந்தத் தின்பண்டங்களைச் செய்து விற்று, அதன் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டி வருகிறோம். இதன் மூலம் தினசரி 200 முதல் 300ரூபாய் வரை கிடைக்கும். எண்ணெய், மளிகைச் சாமான்கள் வாங்க வேண்டும். மீதமுள்ளதை வைத்துதான் நாங்கள் சாப்பிட்டு வருகிறோம். அரசு எங்களைப் போன்றவர்களுக்கு வங்கிகள் மூலம் சிறு கடனுதவி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் நாங்கள் போய் நேரடியாகக் கேட்டால் வங்கி அதிகாரிகள் பிச்சைக்காரர்களைப் பார்ப்பது போன்று தூத்தி விடுகிறார்கள். தவிர கடன் கொடுக்க மறுக்கிறார்கள்,’ என்கிறார்கள் பாவாடை மற்றும் அவரது மனைவி உஷாராணி.\nஉளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். தனியார் பேருந்து ஓட்டுநரான இவர் தனது உழைப்பின் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். இந்தநிலையில் நோய்த்தொற்று காரணமாக தொடர்ந்து மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் பொதுப் போக்குவரத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் ஜூலை 31 ஆம் தேதி வரை பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அரசு ஊதியம் வழங்குகிறது. ஆனால் தனியார் பேருந்து மற்றும் கார், வேன் ஓட்டுநர்களுக்கு அரசின் மூலம் எந்தவிதமான ஊதியமும் வழங்கப்படவில்லை.\nஇந்த நிலையில் தனியார் நிறுவனங்கள் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தொகையை இடைக்கால ஊதியமாக வழங்கி வருகின்றனர். இதனிடையே நிர்வாகம் வழங்கும் அந்த ஊதியத்தை பெற்றும் முழுமையாகக் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாத நிலையில் தவிக்கும் பல குடும்பங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் தனது குடும்பத்தைக் காப்பாற்ற தனியார் பேருந்து ஓட்டுநர் மணிகண்டன், கடந்த ஒருவாரமாக கிராமம் தோறும் சென்று வேப்பங்கொட்டைகள் பொறுக்கி, அதைக் கடைகளில் விற்று, அதில் கிடைக்கும் தொகையைக் குடும்பத்திற்காக செலவழித்து வருகிறார். நாளொன்றுக்கு சுமார் 2 கிலோ முதல் 3 கிலோ வரை மட்டுமே கிடைக்கும். இந்த வேப்பங்கொட்டையைப் பதப்படுத்தி, அதன்பின்னர் கடையில் விற்று அதில் கிடைக்கும் தொகையைத் தனது குடும்பத்திற்குச் செலவழித்து வருவதாகக் கூறுகிறார்.\nமணிகண்டன் போன்ற தனியார் பேருந்து, லாரி, கார், வேன் ஓட்டுநர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது என்று கூறுகிறார் மணிகண்டன்.\nகரோனா காலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்காவிட்டாலும் உழைத்துப் பிழைக்கும் உளுந்தூர்பேட்டை இளைஞர் மணிகண்டன் முதிய வயதில் கைமுறுக்குச் செய்து அதைவிற்றுப் பிழைக்கும் உஷாராணி – பாவாடை.\nஇப்படிப்பட்டவர்கள் மத்தியில் உழைக்காமலேயே மக்களை ஏமாற்றி பிழைக்கும் வேலையையும் சிலர் செய்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம். ஸ்டேட் பேங்க் நகரைச் சேர்ந்தவர் சையதுகலீல். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி லட்சுமி. கணவன் - மனைவி இருவரும் வங்கி அலுவலர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். பாரத ஸ்டேட் வங்கி வடக்கு பஜார் கிளை அலுவலகம் ஒன்று இவர்கள் வீட்டில் இயங்கி வருவதாக பண்ருட்டி பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் வெங்கடேசனிடம் அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து வங்கி முதன்மை மேலாளர் வெங்கடேசன் நேற்று முன்தினம் அந்த போலி வங்கி செயல்பட்டதாகக் கூறப்பட்ட அந்த வீட்டிற்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது இறந்த வங்கி அலுவலர் சையது கலீல், தனது வீட்டில் பாரத ஸ்டேட் வங்கி வடக்குக் கிளை என்ற பெயரில் போலியாக வங்கி லெட்டர் பேடு, ரப்பர் ஸ்டாம்ப், காசோலைகள் ஆவணங்கள் அனைத்தையும் தயார் செய்து ஒரு வங்கி செயல்படுவது போன்று அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளார்.\nஇதையெல்லாம் ஆய்வுசெய்த வங்கி மேலாளர் வெங்கடேசன் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை செய்தனர் அதில் மேற்படி நபர்கள் அனைவரும் போலித்தனமாக பாரத ஸ்டேட் பேங்க் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதற்காகவும் அதன்மூலம் பணம் பறிப்பதற்காக ஒருவாங்கியை உருவாக்கியுள்ளனர் என்பது விசாரணை மூலம் உறுதி செய்யப்பட்டது அதன்பேரில் போலிவங்கி உருவாக்கி நடத்துவதற்கு முயற்சி செய்த கமல்பாபு, இந்த வங்கிக்குத் தேவையான ரப்பர் ஸ்டாம்ப் செய்துகொடுத்த கடை உரிமையாளர் மாணிக்கம், இவர்களு��்கு உறுதுணையாக இருந்த அருணா பிரிண்டர்ஸ், உரிமையாளர் குமார், கலைவாணி பிரிண்டர்ஸ் உரிமையாளர் ராஜகோபால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nஉழைக்காமலேயே பணம் சம்பாதிப்பதற்காக தேசியமயமாக்கப்பட்ட பாரத ஸ்டேட் பேங்க் பெயரில் ஒரு வங்கியை உருவாக்கும் அளவிற்கு இளைஞர்கள் ஒன்றுகூடி திட்டமிட்டுச் செயல்படுவதற்குள் காவல்துறையிடம் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்தக் கரோனா தடையுத்தரவு காலத்தில் இதுபோன்ற நடவடிக்கையின் மூலம் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் செயல்பட்டுள்ளனர்.\nஇந்த கரோனா ஊரடங்கு காலத்தில் மொத்தமாக மக்கள் பலரை வறுமையில் தள்ளியிருக்கிறது என்பதைத் தான் இதிலிருந்து நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n56 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - ஆட்சியர் அறிவிப்பு\n தற்காலிக சாலை அடித்துச் செல்லப்பட்டதால் 20 கிராம மக்கள் பாதிப்பு\nவிருந்துக்கு சென்ற இடத்தில் புதுப்பெண் மாயம்\nபேரூராட்சி அலுவலகத்திற்கு மக்கள் போட்ட பூட்டு\nபிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும் - ஓ.பி.எஸ். விருப்பம்\nகலெக்டரின் பேட்டி... பெருகும் வரவேற்பு\nதிருவாரூர் மாவட்டத்தில் 4 மாத பெண் குழந்தை கரோனா தொற்றுக்கு பலி\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nநான் செய்வது மோடிக்கு தெரியும்... போனில் நான் சொன்னாலே 5 ஆயிரம் ஓட்டு மாறும்... எஸ்.வி.சேகர்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை ���ன்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/113493/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%0A%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T18:56:08Z", "digest": "sha1:GGJDSZM27JQFVJQJIFXRQNHFI22IURXO", "length": 7081, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா ஒழிப்பு பணியில் ஆலோசனைகள் கூறியதாக மு.க.ஸ்டாலின் விளக்கம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் இன்று புதிதாக 5914 பேருக்கு கொரோனா தொற்று : 114 பேர் பலி\nகொரோனா இறப்பு : ஏக்கத்தையும் துடிப்பையும் கூட பணமாக மாற்...\nஇந்தியாவில் 2ஜி சேவையை நிறுத்த வேண்டும் என்ற முகேஷ் அம்பா...\nகாதல் திருமணம் செய்துகொண்ட மூன்று சகோதரிகள்... அண்ணனும் த...\nஒப்பந்த அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் அரசுப் பேருந்துகள்\nராகுல் காந்தி - சச்சின் பைலட் சந்திப்பு..\nகொரோனா ஒழிப்பு பணியில் ஆலோசனைகள் கூறியதாக மு.க.ஸ்டாலின் விளக்கம்\nகொரோனா ஒழிப்பு பணியில், தமிழக அரசுக்கு ஆலோசனைகள் எதுவும் கூற வில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த குற்றச்சாட்டை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\nகொரோனா கள நிலவரம் தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ள மு.க.ஸ்டாலின், தமிழக அரசுக்கு தெரிவித்திருந்த ஆலோசனைகளை பட்டியலிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் சோனியா காந்தி நீடிப்பார் - காங்கிரஸ்\nஇலங்கையில் 13ஆவது திருத்தம் ரத்து செய்யப்பட்டால் தமிழர்களின் உரிமை பறிபோகும்-ராமதாஸ்\nகு.க.செல்வத்தை தொடர்ந்து, அடுத்த விக்கெட் துரைமுருகனாகத்தான் இருக்கும் - ஜெயக்குமார்\nதேசியக் கல்வி கொள்கை 2020: பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்\nகொரோனா பாதிப்பு: மத்தி��� அரசு மீது ராகுல் காந்தி மீண்டும் விமர்சனம்\nபணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக திமுகவில் இருந்து விலக முடிவு - கு.க.செல்வம்\nதிமுகவில் இருந்து நீக்கினாலும் கவலையில்லை: கு.க. செல்வம் எம்எல்ஏ\nஅதிமுக எம்எல்ஏவாக இருந்தபோது பெற்ற ஊதியத்தை திரும்ப செலுத்த தயாரா எஸ்வி சேகருக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nபுதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்-மு.க.ஸ்டாலின்\nகொரோனா இறப்பு : ஏக்கத்தையும் துடிப்பையும் கூட பணமாக மாற்ற நினைத்த மருத்துவமனை\nகாதல் திருமணம் செய்துகொண்ட மூன்று சகோதரிகள்... அண்ணனும் த...\nஅயர்லாந்திலிருந்து எச்சரித்த ஃபேஸ்புக் ஊழியர்... மும்பையி...\n' விஜய், சூர்யா வாழ்க்கை அழகிய ஓவியங்கள்' - மீரா மிதுனுக்...\nபார்வையாளர்களுக்கு தடை ; வருவாயும் இல்லை\nபார்த்தீனீயம், ஐப்போமியா... சீனாவிலிருந்து உயிரியல் ஆயுதங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2015/07/tamil-pen.html", "date_download": "2020-08-10T19:11:16Z", "digest": "sha1:GH2NLS4BADRFMPCUKFMCM54CRBDRA45A", "length": 20426, "nlines": 63, "source_domain": "www.ujiladevi.in", "title": "பெண்ணும் மண்ணும் அழியாத இன்பமா...?", "raw_content": "\nபெண்ணும் மண்ணும் அழியாத இன்பமா...\nசித்தர் ரகசியம் - 21\nமிருகங்களுக்கும், மனிதனுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒரு வகையில் பார்க்கப் போனால் மனிதனிடம் இருக்கும் ஆற்றல்களை விட, மிருகத்திடம் இருக்கும் ஆற்றல் சிறப்பானதாகவும், பெரியதாகவும் இருக்கிறது. யானையின் பலம் மனிதனால் கற்பனை செய்தே பார்க்க முடியாதது. சிறுத்தையின் காலில் இருக்கும் வேகம், மனிதன் பெறவேண்டும் என்றால், பத்து ஜென்மம் எடுத்தாலும் முடியாது. அது நவீனமான விஞ்ஞான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கிறோம் என்று இறுமாப்பு கொண்டிருக்கின்ற மனிதன், இயற்கை சீற்றங்களை பல நாட்களுக்கு முன்பே மிருகங்கள் அறிந்து கொள்ளும் ஆற்றலை கண்டு நாணம் அடைந்திருக்கிறான். பிறகு எந்த விஷயத்தில் நமக்கும், மிருகத்திற்கும் வேறுபாடு இருக்கிறது\nசிந்தனை செய்கின்ற ஆற்றல், சிந்தனையை செயல்வடிவம் படுத்துகிற துணிச்சல், மிருகங்களுக்கு இல்லை. அதனால், மனிதன் கடவுள் படைப்பில் மிக உயர்ந்த சிருஷ்டி என்று மெச்சப்படுகிறான் என்று பலரும் கூறுகிறார்கள் இந்த கூற்று சரியானதாகவே படுகிறது. மனிதனை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது யானை. ஆனால், அந்த யானையால் இதுவரை ஒரு சிறிய சக்கர நாற்காலியை கூட செய்யமுடியவில்லை. சிறுத்தை நம்மை விட வேகமாக ஓடக்கூடியது தான். ஆனால், நமது சிந்தனையில் உதித்த விமானத்தின் முன்னால் சிறுத்தை வெறும் தூசு என்று தெளிவாகிறது. இப்படி மனிதன் தனது சிந்தனையாலும், அறிவாலும் பெற்ற பரிசுகளும் ஞானங்களும், அனுபவங்களும் மிக அதிகம். அவன் தனது அறிவின் அனுபவத்தால், இந்த உலகில் எதுவுமே நிலையாக இல்லை. நிலையாமை மட்டும் தான் இருக்கிறது என்பதை என்றோ அறிந்து கொண்டான்.\nநிலையாமை என்றால், அதை இரண்டு வகையாக ஞானிகள் பிரிக்கிறார்கள். ஒருவகை பொருள் நிலையாமை. இன்னொருவகை உயிர் நிலையாமை. இதில் பொருளை பற்றி மனிதன் கவலைப்படவில்லை. பொருளாதாரம் என்பது சுழலுகிற சக்கரத்திற்கு இணையானது. இன்று ஒருபக்கம் இருக்கும் நாளை வேறொரு பக்கம் இருக்கும். நம் கையில் இல்லாமல் நழுவி போனாலும் கூட, எந்தவகையிலாவது அதை திரும்ப பெற்றுவிடலாம் என்று நம்பினான். அதனால், பொருள் நிலையாமையை பற்றி அதிகமாக அவன் அலட்டி கொள்ளவில்லை. ஆனால், உயிர் நிலையாமை என்பது மனிதனை வெகுவாக பாதித்தது.\nஒன்பது ஓட்டை உடைய உடம்பிற்குள் ஓடிகொண்டிருக்கின்ற மூச்சு காற்றானது வெளியில் போய்விட்டால் திரும்ப வரவே வராது. சந்தனமும், ஜவ்வாதும் பூசி அலங்கரிக்கப்பட்ட சரீரம் அழுகி நாற்றம் எடுக்க ஆரம்பித்துவிடும். பாலும், நெய்யும் கொடுத்து வளர்த்த உடம்பை நெருப்புக்கும், மண்ணுக்கும் கொடுத்துவிட வேண்டியது தான். நேற்று வரை அண்ணன் என்றும் அத்தான் என்றும் அழைத்தவர்கள் இன்று பிணம் என்றும், பேய் என்றும் அஞ்சி ஒதுக்குவார்கள். தகப்பனாக இருந்து தற்காக்க வேண்டிய பிள்ளைகளை தவிக்க விட்டு விட்டு மீண்டு வரவே முடியதாத எமபுரிக்கு போய்விடுவோம். எல்லாமே சூனியமாகிவிடும் என்பதை தெளிவாக மனிதன் புரிந்து கொண்டான்.\nமனித வாழ்க்கை நிலையற்றது. உடம்பில் உயிர் தங்கும் காலம் மிக குறுகியது என்பதை உணர்ந்து கொண்டவுடன், மரணபயம் என்பது இயற்கையாக வந்துவிட்டது. இறப்பிற்கு பிறகு, நமது உயிர் எங்கே போகும் என்னவாகும், என்று மனிதனுக்கு முற்றிலும் தெரியாது. இதனால், மரணத்திற்கு பிறகுடைய வாழ்க்கை இருட்டாக புரியவே புரியாத புதிராக இருந்ததனால், மரணபயம் இன்னும் அதிகமாகிவிட்டது. மரணத்தை பார்த்து எப்போது மனிதன�� அச்சப்பட துவங்கினானோ அப்போதே கடவுள் நம்பிக்கை முளைவிட்டு விட்டது எனலாம். வயது குறையாமல், உடம்பு தளராமல் மரணம் இல்லாமல் மனிதனால் நிலையாக வாழமுடியும் என்ற நிலை வந்துவிட்டால், மரண பயம் என்பது மனிதனிடம் இருந்து போய்விட்டால் கடவுள் நம்பிக்கை என்பதும் காற்றில் கரைந்து விடும். நாத்திகர்கள் கருதுவது போல ஆத்திக சிந்தனைக்கு சாவு மணி அடித்துவிடலாம். ஆனால், இன்று வரையில் சாகாமல் இருக்கும் அறிய வரத்தை எந்த மனிதனாலும் பெறமுடியவில்லை. இனியும் பெறமுடியும் என்ற நம்பிக்கையும் இல்லை எனவே மனிதன் இருக்கும் வரை ஆன்மீக சிந்தனையும் இருந்து கொண்டே தான் இருக்கும்.\nதோன்றுவது, வளர்வது இறுதியில் பூஜ்யமாகி அழிந்து போவது, அதாவது மரணிப்பது என்பது உலகத்தின் உள்ள பொருட்கள் அனைத்துக்கும் விதிக்கப்பட்ட பொது விதியாகும். இந்த விதிதான் ஆதிகாலம் தொட்டு இன்றுவரை நடந்துவருகிறது என்பதை நமது வரலாற்று பக்கங்களில் தெளிவாக காணமுடிகிறது. ஒரு நொடி கூட இந்த உலகில் எதுவும் நிலைத்திருப்பது இல்லை. கண்ணுக்கு தெரிபவைகளும், தெரியாதவைகளும் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கிறது. ஆத்மா மட்டும் தான், உயிர் மட்டும் தான், மாறாமல் இருக்கிறது என்று ஞானிகளின் ஒருவகையினர் கூறினாலும், ஆசிய ஜோதி என்று அழைக்கபடுகின்ற புத்தர், அந்த ஆத்மா கூட மாறிக்கொண்டே இருக்கிறது என்று சொல்கிறார். உலக வாழ்க்கை ஓடி கொண்டே இருக்கும் தொடர் நீரோட்டம் என்று ஐரோப்பிய ஞானிகள் கூட கூறுகிறார்கள்.\nநாளை இறக்கபோகிறவர்கள் இன்று இறந்தவர்களை பார்த்து அழுவது வேடிக்கை என்றும், முடிசூடும் மன்னரும் காலம் வந்தால் பிடிசாம்பல் ஆவார்கள் என்றும், பட்டினத்தார் அழகாக பாடுகிறார். உலகுக்கே பொதுமறை தந்த வள்ளுவன் கூட உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பதும் போலும் பிறப்பு என்று கூறி நிலையாமைக்கு தத்துவ விளக்கங்களை தருகிறார்கள். அறிவியலும், பலதேசத்து அறிஞர்களின் தத்துவங்களும், வரலாற்று சான்றுகளும் மரணம் என்பது தவிர்க்க முடியாத முடிவு என்று நிலையாமையை உறுதி படுத்துகிறது. இன்னும் ஒருபடி மேலே சென்று உயிர் நிலையாமை என்பது மட்டுமல்ல. உலகில் உள்ள எந்த பொருளுமே நிலையானது அல்ல தோன்றுவது அத்தனையும் அழிந்தே தீரும் மிக கடினமான மலை கூட சிதைந்து சிதைந்து சிறு மண���் துகள்களாக மாறிவிடும் போது, மனித உடலும், உயிரும் எம்மாத்திரம் என்று நிலையாமையை பற்றி மரணத்தை பற்றி ஆதாரம் தந்து சாவு பற்றிய நமது பயத்தை அதிகரித்து விடுகிறார்கள்.\nஇறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும், மகிழ்ச்சியை நாடுகிறது மனிதனை பற்றி மிக குறிப்பாக சொன்னால், அவன் இன்பத்திற்காக இன்பத்தை அனுபவிப்பதற்காக பெரிய போராட்டமே நடத்துகிறான். கனி ரசமாக மதுவை அருந்தி களித்திருப்பது இன்பம் என்று ஒருவன் கூறுகிறான். கன்னியரின் மடிதனில் கிடப்பது இன்பம் என்று வேறொருவன் சொல்லுகிறான். மழலையரின் வாயமுதம் தருவது இன்பம் என்று மற்றவன் கூறுகிறான். மாடி மனை கோடி பணம் பெறுவது இன்பம் என்று இன்னொருவன் தேடி ஓடுகிறான். இப்படி எது இன்பம் என்பதில் ஆயிரம் சர்ச்சைகள் இருக்கலாமே தவிர, இன்பத்தை நாடுவதிலும், தேடுவதிலும் வாழ்வின் இறுதி நோக்கம் இன்பம் தான் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது.\nஇன்பம் தேடுதல் மட்டும் இல்லை என்றால், சமு\\தாய இயக்கம் என்பதே இருந்திருக்க வாய்ப்பில்லை. அதிகமான இன்பமும், மிக குறைவான துன்பமும், வாழ்க்கையை உன்னதமாக மாற்றுகிறது. மனிதன் இன்பம் தருவது அனைத்தையும் நல்லது என்கிறான். அதை நோக்கி நடப்பது தான் நல்வழி என்கிறான். துன்பம் தருகின்ற பாதையில் நடந்து சென்றால், அவனை கேலியும் கிண்டலும் செய்து பயணத்தை தொடர விடாமல் தடுத்தும் விடுகிறான். இந்த உலகில் உள்ள பொருட்கள் அனைத்துமே இன்பமானது, இதை விட்டு விட்டால் இன்பம் என்பது கிடைப்பது அரிது என்று பல மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால், சிலர் இன்பம் என்பது மனம் சார்ந்த உணர்ச்சி, ஒருவருக்கு இன்பமாக இருப்பது வேறொருவருக்கு துன்பமாக இருக்கும். உலகத்தில் கண்ணுக்கு தெரியும் பொருட்களை வைத்து இன்பத்தை தேடினால், அது இன்ப துன்பம் என்று கலப்படமாக இருக்குமே தவிர முற்றிலுமான இன்பமாக இராது என்கிறார்கள்.\nஇப்படி முற்றிலும் இன்பமயமாக இருப்பது உலக பொருட்களுக்கு அப்பாற்பட்ட முக்தி நிலை. இந்த இன்பத்தை பெறுவதற்கு எந்த பொருட்களும் தேவையில்லை. அழிந்து போகின்ற பொருட்களை வைத்து கொண்டு அழியாத இன்பத்தை பெற்றுவிட முடியாது. எனவே, அழியாத இன்பம் தருகின்ற முக்தி என்ற இறுதி நிலையை அடைவதற்கு உலக பொருட்களை நாடாமல், உள்ளுக்குள் விளைந்து கிடக்க��ம் கருத்து பொருட்களை எரித்து சாம்பலாக்கி விட்டு முக்தியை நோக்கி நடைபோடுவது தான் துன்பம் கலவாத இன்பத்தை பெற ஒரே வழி என்று கருதப்படுகிறது. அந்த முக்தியின் தத்துவ கூறுகள் எப்படியெல்லாம் இருக்கிறது என்று சித்தர்கள் கூறுகின்ற வித்தாக மொழிகளை அடுத்த பகுதியில் விரிவாகவே பார்ப்போம்.\nசித்தர் ரகசியம் தொடர் அனைத்தும் படிக்க ...>\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/badminton/badminton-final-world-tour-pv-sindhu-in-semifinal/c77058-w2931-cid296584-su6257.htm", "date_download": "2020-08-10T18:50:15Z", "digest": "sha1:63DS75MJPSJV4NEERM4YHZKE5PKW6PPV", "length": 2909, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "பேட்மிண்டன் இறுதி உலக டூர்: அரையிறுதியில் பிவி சிந்து", "raw_content": "\nபேட்மிண்டன் இறுதி உலக டூர்: அரையிறுதியில் பிவி சிந்து\nமுன்னணி இந்திய வீராங்கனையான பிவி சிந்து, பேட்மின்டன் இறுதி உலக டூர் காலிறுதிப் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த பெய்வன் சாண்ட்டை, 21-9, 21-15 என்ற நேர் செட் கணக்கில் அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றார்\nமுன்னணி இந்திய வீராங்கனையான பிவி சிந்து, பேட்மின்டன் இறுதி உலக டூர் காலிறுதிப் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த பெய்வன் சாண்ட்டை, 21-9, 21-15 என்ற நேர் செட் கணக்கில் அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றார்\nஇளம் வீராங்கனை சிந்து சமீபத்தில் உலக நம்பர் ஒன் வீராங்கனையான டாய் சூ யிங்கை வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் காலிறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை பெய்வன் உடன் மோதினார். தொடக்கத்திலிருந்தே சிந்து தெய்வானை திணறடித்து விளையாடினார். வெறும் 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 21-9, 21-15 என்ற நேர் செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார்.\nஅதேபோல ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சமீர் வர்மா, தாய்லாந்தின் கண்டர்போன் வாங்க்சோறெனை 21-9, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/01/blog-post_3735.html?showComment=1327212371825", "date_download": "2020-08-10T20:49:58Z", "digest": "sha1:KSOTYKRCFOPBAVFQKEGSJCSNRT5DVAML", "length": 34315, "nlines": 394, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஊருணி நீர் நிறைந்தற்றே...", "raw_content": "\nஸ்ரீராமானுஜருக்கு புகும் ஊர், பெண் பிள்ளைக்கு போகும் ஊர் \nசாரு நிவேதிதாவை ஒரு பிரதியாக வாசித்தல் – அபிலாஷ்\nஇளையராஜா, அம்மாவை சிந்திக்கும் விபரம்\n1975 நாவலில் இருந்து – சீப்போடு வந்த யட்சி\nஇட ஒதுக்கீடு- ஒரு நாள் போராட்டமில்லை\nசின்னச் சின்ன அசைவுகளின் கதைகள்: கத்திக்காரன் சிறுகதைத் தொகுப்பு – ரா. கிரிதரன்\nஇன்று மதியம், தமிழகத்தின் நீர்ப் பிரச்னையையும் கிராம ஊருணிகளையும் பற்றி இருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒருவர் டிர்க் வால்த்தர் என்னும் ஜெர்மன் நீர்ப் பொறியாளர். கடந்த சில ஆண்டுகளாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நீர்த் துறையில் வேலை செய்தவர். இப்போது தில்லி சென்றுவிட்டார். இன்னொருவர் தமிழக மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் (ஓய்வுபெற்ற இ.ஆ.ப).\nகுடிக்க நீர் இல்லை என்று தமிழகத்தின் பல கிராமங்களில் மக்கள் திண்டாடுகின்றனர். அரசுதான் தங்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று எப்போதும்போல கையை அகல விரித்துக் கேட்கின்றனர். ஆனால் உண்மையில் சுமார் ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் நீர் நிர்வாகம் மிகச் சிறப்பாக இருந்தது என்றும் பின்னர் அது முற்றிலுமாக அழிந்துபோயுள்ளது என்றும் சொன்னார் வால்த்தர்.\nசென்ற வாரம் தி ஹிந்து செய்தித்தாளில் வந்த ஒரு செய்தி, தமிழகத்தில் சுமார் 70,000 நீர் நிலைகள் உள்ளன என்றும் அதில் கிட்டத்தட்ட 48,000, கிராம ஊருணிகள் (அதாவது சிறியவை, கிராமப் பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவை) என்றும் தெரிவிக்கிறது. (சுட்டி கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் சேர்க்கிறேன்.) அவை பெரும்பாலும் சரியான பராமரிப்பு இன்றி வீணான நிலையில் இருக்கின்றன.\nஅவற்றை எப்படி பாரம்பரிய அறிவும் நவீன அறிவியலும் கொண்டு மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது என்பதில்தான் வால்த்தர் வேலை செய்தார். தமிழக அரசு அதற்கான நிதியுதவியை அளித்தது. அந்தந்தப் பகுதி மக்களைக் கொண்டு, அந்தந்த ஊர்ப் பகுதியில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு ஊருணிகளை மீண்டும் செம்மைப்படுத்தி, அதில் கிடைக்கும் நீரை எப்படி ஆண்டு முழுதும் பகிர்ந்து பயன்படுத்துவது என்று சில இடங்களில் நடைமுறைப்படுத்தியுள்ளார். அவற்றில் ஓரிடத்துக்கு இந்த வாரத்துக்குள் அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார்.\nஅறிவியலால் அழிவு மட்டும்தான் சாத்தியம் என்பதாகப் பல அறிவுஜீவிகள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மனித சமுதாயம் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளையும் அறிவியலின் உதவிகொண்டு தீர்க்கமுடியும் என்று தீர்க்கமாக நான் நம்புகிறேன். நம் முன்னோர்களும் இதே அறிவியலின் துணை கொண்டு மிகச் சிறப்பான பொறியியல் அமைப்புகளைக் கட்டியிருக்கிறார்கள். அதனைக்கூட புரிந்துகொள்ள சக்தியற்றவர்களாக நம் கிராமத்து மக்கள் மூளை மழுங்கிப் போயுள்ளனர். அந்த மூளையைக் கூர் தீட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது.\n(சில மாதங்களுக்குமுன் வேம்பார் சென்றிருந்தபோது அருகில் இருக்கும் தங்கம்மாள்புரம் என்ற கிராம மக்கள், PAD என்ற தொண்டு நிறுவனத்தோடு இணைந்து எப்படி தங்கள் ஊரின் நீர் நிலையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர் என்பதுபற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.)\nசில மாதங்களுக்குமுன் நான் இலங்கையில் அனுராதபுரம் சென்றிருந்தபோது அங்கே கண்ட ஒரு குளத்தின் அமைப்பு கீழே படங்களாக. (சுமார் 11-12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று ஞாபகம்.)\nஇந்த மாதிரியே தமிழகத்திலிருந்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆனதாக வேறு ஒரு ஜெர்மன் ஆராய்ச்சியாளர் தன்னிடம் சொன்னதாக வால்த்தர் என்னிடம் சொன்னார். சில நூறு ஆண்டுகளுக்குமுன், தமிழகத்திலிருந்து (நீர் நிர்வாகம் போன்றவற்றுக்கான) பொறியியல் மாதிரிகள் ஆப்பிரிக்க, கீழை ஆசிய நாடுகளுக்கெல்லாம் சென்றதாக அந்த ஜெர்மன் ஆராய்ச்சியாளர் எழுதியுள்ளாராம். (அதற்கான தரவுகளை எனக்கு அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார்.) இதே மாதிரியைத்தான் இப்போது காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் வால்த்தர் நடைமுறைப்படுத்தியுள்ளார்.\nநீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து வரும் நீர் நேராக குளத்தில் சேமிக்கப்படாது. மாறாக சில மணற்சல்லடைகள் வழியாக வடிகட்டப்பட்டு பின், அந்த நீர்தான் குளத்தில் சேமிக்கப்படும். அதிலிருந்து நேராக நீர் வெளியே எடுக்கப்படாது. மாறாக இரட்டை வடிகட்டிகள் தாண்டி கை அடி பம்ப் மூலமாகப் பிடிக்கப்படும். வடிகட்டிகள் எல்லாமே இயற்கை வடிகட்டிகள். ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் எல்லாம் கிடையாது. மின்சாரம் தேவையில்லை. நீர் நிலையில் அசுத்தம் கலக்காமல் பாதுகாக்கவேண்டும். நீர் நிலையின் ஆழம் எவ்வளவு இருக்கவேண்டும், சுற்று மதில் எதனால் அமைக்கப்படவேண்டும் ஆகியவற்றுக்கு சில கால்குலேஷன்களைச் செய்யவேண்டும். பொதுவாக நம் முன்னோர்கள் கட்டியுள்ள ஊருணிகளுக்கு உள்ளாக கிணறு ஒன்றை அமைத்திருப்பார்கள். இல்லாவிட்டால் அதையும் அமைக்கவேண்டும்.\nமேலோட்டமாகப் பார்த்தால் மிக எளிதாகத் தோன்றும் இதில் மேற்கொண்டு நிறைய அறிவியல் பின்னணி உள்ளது. ஆனால் இப்போதைக்கு இது போதும்.\nஇந்த முறைப்படி, மக்களின் நேரடி ஈடுபாட்டுடன் உள்ளூர்க் குடிநீர் நிர்வாகத்தை அந்தந்தப் பகுதி மக்களே எடுத்துக்கொள்ளுமாறு செய்ய மாநில திட்டக் குழு உந்துதல் தரும் என்று சாந்தா ஷீலா நாயர் தெரிவித்தார்.\nநீண்ட காலத்துக்கு முன்னர் எங்கோ படித்த ஒரு தகவல். கிராமங்களில் உள்ள ஊருணிகள், குளங்கள் வற்றாமல் இருந்ததற்கு முக்கிய காரணம். அவற்றைச் சுற்றி உள்ள மரங்கள். சுற்றிலும் உள்ள மரங்களை வெட்டினால் குளத்தில் அல்லது ஊருணியில் நீர் வற்றும். அத்துடன் சுற்றுவட்டாரத்தில் கிணறுகளின் நீர் மட்டம் குறையும். அதாவது குள்ம் (ஊருணி)சுற்றிலுமுள்ள மரங்கள்,சுற்று வட்டாரக் கிணறுகள் ஆகியவற்றின் இடையே நுட்பமான பிணைப்பு உள்ளது என்று படித்ததாக ஞாப்கம்.\nவற்றிப் போன குளங்களைச் சுற்றி மரங்களை வளர்த்துப் பார்த்தால் இக் கொள்கை சரிதானா என்பது தெரிய வரலாம்.\nகிணறுகளைச் சுற்றி மரம் இருந்தால் நீர் வற்றாது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீர் நிலை நிபுணர்கள் இதை மனதில் கொண்டு செயலபட்டால் நஷ்டம் ஏதுமில்லை\nநெற்களஞ்சியமான தஞ்சைக்கு அடுத்து இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தான் இரண்டாவது அதிகமாக நெல் உற்பத்தி செய்கிறது.மாவட்டத்தில் நிறைய ஊருணிகள் உண்டு.இராஜ சிங்க மங்கலம் கண்மாய் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய கண்மாய் எனப்படுகிறது.கடல் போல் விரிந்த சக்கரக் கோட்டை கண்மாய், பெரிய கண்மாய் இன்றும் இராமநாதபுரம் மாவட்டத்தின் ஊற்றுகளாக உள்ளன.இராமநாதபுரம் நகரிலும் பல ஊருணிகள் உண்டு.சேதுபதி அரசர்கள் வெட்டியதாக செய்தி.அவற்றுள் பல சாக்கடைகளாக,நகராட்சியே குப்பை கொட்டும் தளங்களாக மாறிவிட்டன(மாற்றப்பட்டுவிட்டன).வருந்தக்கூடிய செய்தி என்னவெனில் கண்மாய் ஒட்டிய பல விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்களாக மாற்றப்பட்டுவிட்டன......\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\n//அதனைக்கூட புரிந்துகொள்ள சக்தியற்றவர்களாக நம் கிராமத்து மக்கள் மூளை மழுங்கிப் போயுள்ளனர். அந்த மூளையைக் கூர் தீட்டவேண்���ிய நேரம் வந்துவிட்டது.//\nஇது போன்ற சொல்லாடலைத் தவிர்க்கலாமே\nஇருக்கிற ஏரிகளை எல்லாம் அழித்து வீடு கட்டும் நகரத்தவர்களை விட நாட்டுப்புறத்தவர்களின் மூளை எந்த வகையிலும் மழுங்கி விடவில்லை.\nஇன்று வரையிலும், எங்கள் ஊரில் உள்ள பாசன, குடிநீர் குளங்கள் நல்ல முறையிலேயே பராமரிக்கப்பட்டு வருகின்றன.\nமற்றபடி, நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆதாரங்களை அறிய ஆவலாக உள்ளேன். பல்வேறு விசயங்களிலும் முன்னோர்கள் அறிவுக் கூர்மை உள்ளவர்களாகவே இருந்துள்ளனர். நாம் அதன் அருமை உணராமல் உள்ளோம்.\nசென்னைப் போரூர் ஏரிக்கும் அதைச் சுற்றியுள்ள/இருந்த குளங்களுக்கும் தொடுப்பு இருந்திருக்கிறது. கட்டுமானங்கள் இடைவந்து அது அற்றுவிட்டது. இப்போது தரையடிச் சாக்கடை வசதி செய்துதர வேண்டி மாநகராட்சி கால்வாய் தோண்டுகையில், என் வீட்டருகில், சாலையின் நடுவில் அப்படி ஒரு பழங்குழாய் உடைபட்டது. \"இது என்ன\" என்று மண்வெட்டி-வண்டி ஓட்டியவரைக் கேட்டேன். \"அந்தக் காலத்துல வயற்காட்டுக்குத் தண்ணி கொண்டுபோன குழாய்,\" என்றார்.\nபோரூர் இரட்டை ஏரியில் ஓர் ஏரி இப்போது இல்லை. அதில் கால்பரப்பி இருக்கிற கட்டமைப்பை வள்ளல் எம்.ஜி.ஆர். திரும்ப வந்து கேட்டாலும் நகர்த்த முடியாது. இரண்டாவது ஏரி குறுக்கப்பட்டதும் பழங்கதை.\nஅரசியல்வாதிகளை மட்டுமே நமக்குக் குறை கூறத் தெம்புண்டு. அரசு அலுவலர்கள்/ கட்டுமான முதலைகள் கூட்டணியை என்ன செய்ய \"கலங்கிய நதி\" (The Muddy River) போல ஒரு நாவல் எழுதலாம். மணிரத்னம் அனையோர் அதன் பாதிப்பில் ஒன்றிரண்டு திரைப்படங்கள் எடுக்கலாம். யாராவது வில்லங்கம் பேசினால் அவரைச் சுற்றியும் ஊழற் பேர்வழிகளை உட்கார வைப்பார்கள். அப்புறம் வில்லங்கம் பேசியவரை இல்லாமற் பண்ணுவார்கள்.\nபிறகும் நல்லவர்கள் பிறந்து முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள். தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்.\nநீங்கள் பயணித்துப் பார்த்து வந்ததையாவது எழுதுங்கள். முப்பாட்டன் பாட்டியைப் படத்தில் பார்த்தது போலாவது பெருமூச்சு விடுகிறோம்.\nஅப்படியே, ஆவியாதல் இழப்புக்கு (evaporation loss) என்ன தீர்வு வைத்திருந்தார்கள் என்றும் அறிந்து சொல்லுங்கள்.\nஇதே போன்ற ஒரு நெடிய போராட்டத்தை பல ஆண்டுகளாக நடத்தி வெற்றிகரமாக ஒரு அணு உலை திட்டத்தை நிறுத்தி இருக்கிறார்கள் ஜெ���்மனியில் ஒரு கிராமத்தினர். அவர்களின் போராட்ட வரலாறு நமக்கு ஒரு நல்ல வழிகாட்டி.\nநாட்டிற்காக உழைப்பதற்கு முன் வரவேண்டும். நாட்டிற்கு உழைப்பது என்றால் இராணுவத்தில் சேர்ந்து போர்க்களத்தில் நின்று சண்டையிடுவது மட்டுமில்லை. மக்களுக்கு ஆதரவாக எந்த களத்தில் நின்றாலும் அது நாட்டிற்கான உழைப்பே, போராட்டமே. ஊழலுக்கு எதிராக நிற்பவர்களும், சாதியக்கொடுமைகளுக்கு எதிராய் நிற்பவர்களும், முல்லை பெரியாரில் புதிய அணை கட்டுவதற்கு எதிராக நிற்பவர்களும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நிற்பவர்களும் அனைவருமே நாட்டிற்காக உழைப்பவர்களே. இவர்களைப் போன்ற சமூக போராளிகள் இராணுவத்தில் சம்பளத்திற்காக போராடும் பெரும்பாலான வீரர்களை விட மிகச் சிறந்த வீரர்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுதுக்கோட்டை பயணம் - 4\nபுதுக்கோட்டை பயணம் - 3\nபுதுக்கோட்டை பயணம் - 2\nஊருணி நீர் நிறைந்தற்றே - 2\nபுதுக்கோட்டை பயணம் - 1\nபுத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்\nகூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்\n+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nடேவிட் ஒகில்வியின் confessions. தமிழில்\nஉடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்\nசென்னைப் புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கம் ஆர்ப...\n புத்தக அறிமுக நிகழ்வு வீடியோ\nஅண்ணா ஹசாரே - வேறு பார்வை\nபாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்\nஓப்பன் சோர்ஸ் - செந்தில் குமரன்\nவில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன்\nவண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு\nநீல. பத்மநாபனின் இரு புத்தகங்கள் - மறுபதிப்பு\nயுவன் சந்திரசேகர் புத்தகங்கள் மறுபதிப்பு\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் ப...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nசென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்\nஎன் செவ்வி ஒன்று, ஒலிப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24403", "date_download": "2020-08-10T18:16:26Z", "digest": "sha1:5SXLL3XUKZ7SGK2XAFILYBMA4PD2AEYO", "length": 9336, "nlines": 184, "source_domain": "www.arusuvai.com", "title": "துபாயில் உள்ள தோழிகளே.......... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்ற���லும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதுபாயில் உள்ள தோழிகளே ஒரு உதவி தேவை .. என் மகளுக்கு காது குத்த வேண்டும் இப்போது 3 மாதம். இப்போதுதான் காது குத்த போகிறோம். எங்கு இதனை செய்யலாம் என்று கூற முடியுமா \nதோழி நான் ருவைஸ் - இல்\nதோழி நான் ருவைஸ் - இல் உள்ளேன். Al Noor Hospital -இல் குத்துவதாக யாரோ சொல்ல கேள்வி பட்டேன்\nஜனனி ஜுவல்லரியில ஆள் வச்சிருப்பாங்க அங்க போனா குத்திவிடுவாங்க துப்பாக்கி போல் ஒரு சாதனம் அத வச்சு குத்திவிடுவாங்க பயம் இல்லை\nதுபாய் கோவிலில் காது குத்திரதா என் தோழி சொன்னாங்க, நீங்க கோவிலில கேட்டு பாருங்க,எல்லா நகைகடைகளிலும் காது குத்துவாங்க, காது எப்ப குத்துரிங்க நாங்களும் கலந்துகிறோம்\nரொம்ப நன்றிங்க .. பார்க்கலாம் ஜுவல்லரியில தான் கேட்டு பார்க்கணும் ...:))))))))))\nஓ....... அப்படியா வாங்க வாங்க..... நன்றி உங்க தகவலுக்கு. கோயிலில குத்துரத விட ஜுவல்லரியில குத்துவம் எண்டு யோசிக்கிறம் . வாற மாதம் குத்துவம் அப்ப சொல்லுறன் வந்திடுங்க...ஏமாத்திடாதீங்க .... :P\nஹாய் மது கார்த்தி.... தாங்க்ஸ் உங்க தகவலுக்கு நாங்க கிசெஸ் ல (quasis) தான் இருக்கிறம். .அந்த கிளினிக் உம் தெரியும் .அப்ப அங்கே செய்யலாம் ... again thankyou.. tc\nநானும் கிசைஸில் தான் இருக்கிறேன்,\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1629", "date_download": "2020-08-10T19:05:42Z", "digest": "sha1:L4O7UJDN5HHYESFIG2MMRD25UD2XC5FA", "length": 8615, "nlines": 117, "source_domain": "www.noolulagam.com", "title": "Jeevavin Puthumaipen - ஜீவாவின் புதுமைப்பெண் » Buy tamil book Jeevavin Puthumaipen online", "raw_content": "\nஜீவாவின் புதுமைப்பெண் - Jeevavin Puthumaipen\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ப. ஜீவானந்தம் (Pa. Jeevanandham)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி\nஜீவாவின் பாடல்கள் ஜீவாவும் சமதர்மமும்\nமனிதனை மனிதன் சுரண்டுதல், அடிமை கொள்ளுதல், ஏய்த்து வாழ்தல் ஒழிய வேண்டும். ஆண்-பெண் இரு பாலாரும் சரி நிகராய் வாழ வேண்டும் அனைவரிடம் பெண் தாழ்ந்தவர், என்ற எண்ணம், பேச்சு, எழுத்து, நடப்பு யாவும் வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்து எறியப்பட வேண்டும்.\nஇந்த நூ���் ஜீவாவின் புதுமைப்பெண், ப. ஜீவானந்தம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகளும் - Communist Katchiyum Vivasayegalum\nசைமன் பொலிவார் - Simon Polivaar\nதற்காலப் பண்பாட்டுப் போராட்டத்தில் மார்க்சியத்தின் இடம் - Tharkala Panpaatu Poraatathil Marxiyathin Idam\nஇன்றைய மார்க்சியம் - Indraya Marxiyam\nஜீவா பன்முகப்பார்வை - Jeeva Panmugapaarvai\nதத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் - Thathuvagnyana Vignyana Kuripugal\nசுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் - Suthanthira Poril Kalai Aayuthamenthiya Communistgal\nஆசிரியரின் (ப. ஜீவானந்தம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமொழியைப் பற்றி ஜீவா - Mozhiyai Patri Jeeva\nநான் நாத்திகன் - ஏன்\nசோஷலிஸ்ட் தத்துவங்கள் - Socialist Thathuvangal\nநான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nநாட்டுப்புறப் பண்பாட்டுப் பழம்பெரும் மரபுகள்\nஓரம்போகியார் செய்தருளிய மருதம் மூலமும் உரையும்\nதமிழ் மொழியில் இலக்கியச் சிறப்பு\nஅருணகிரியார் . குருபரர் அறிவுரைகள்\nஇனிக்கும் இலக்கியம் - Inikkum Ilakkiyam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉயிர் நிலம் - Uyir Nilam\nகார்ல் மார்க்ஸ் - Karl Marx\nஎழுச்சி கவிதைகள் - Eluchi Kavithaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ajlostsheepforchrist.blog/2019/01/14/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-s-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-08-10T18:04:40Z", "digest": "sha1:F2434MH3KSQDPWS74ESBYSKOXV3EF2FY", "length": 27286, "nlines": 92, "source_domain": "ajlostsheepforchrist.blog", "title": "கிறிஸ்து காதல் s -ஆக மற்றவர்கள் அன்பு எப்படி நீங்கள் ரோமர் 12: 9-21 வரை | Lost Sheep for Christ", "raw_content": "\nகிறிஸ்து காதல் s -ஆக மற்றவர்கள் அன்பு எப்படி நீங்கள் ரோமர் 12: 9-21 வரை\nசகோதரர்கள் மற்றும் சகோதரிகள், ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதற்கு பல வழிகள் உள்ளன. ரோமர்களிடம் பவுல் எழுதிய கடிதத்தை நாம் எல்லோருடனும் எப்படி உண்மையிலேயே கடவுளின் அன்பைக் காட்டலாம் என்பதை ஆராய்வோம்.\n“அன்பு உண்மையானது; தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள். “\nஉங்கள் அயலகத்தை நேசிப்பது மட்டுமல்லாமல், உங்களுக்குத் தெரியாதவர்களிடமும் அன்பும் அடங்கும். கடவுள் ஒரு குடும்பமாக மனிதனை உருவாக்கியவர். தோல் நிறமி மற்றும் மொழி தடையை கடந��த பார். நாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம்.நாம் ஒருவருக்கொருவர் மதிக்க வேண்டும், மனிதர்களை அழிக்கும் விஷயங்களை வெறுக்க வேண்டும். சமுதாயத்தில் யுத்தம், பஞ்சம் மற்றும் தடைகள் உலகம் ஒரு புற்றுநோயாகும். பூமியில் இங்கே இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் செய்தியை ஊக்குவிக்க நாம் அயராது உழைக்க வேண்டும்.\n“சகோதரன் பாசத்தோடு ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும்; மரியாதை காட்டுவதில் ஒருவருக்கொருவர் உதவுங்கள். “\nஒருவருக்கொருவர் உதவி செய்வதற்கான ஒரு பொதுவான இலக்கு இருக்கும்போது, ​​நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு அன்பை காட்டிலும் சிறந்த வழி. நம்மை மதிக்க வேண்டும் என்று விரும்புவதை விட யாரோ சிறந்தவராய் இருக்க வேண்டுமென்ற ஆசை நம் மனதில் இருக்க வேண்டும். இது நமக்குள் இருக்கும் இயல்பான சுயநலத்தை அகற்ற உதவுகிறது. வன்முறை குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு புற்றுநோயாளிகளுக்கு உதவவோ அல்லது ஒரு வீட்டைக் கட்டும் வாய்ப்பை உங்களுக்கு வழங்கியபோது, ​​நாங்கள் எமது மக்களை நேசிக்கிறோம் என்று நாங்கள் கூறவில்லை, ஆனால் நித்திய கடவுளுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை நம் செயல்கள் வெளிப்படுத்துகின்றன. மற்றவர்களுக்கு நம் ஆசீர்வாதங்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை நமக்கு அளிக்கிறது.\n“பக்திவைராக்கியத்தில் கொடிகட்டி, ஆவிக்குள்ளே மூழ்கியிருங்கள், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்.”\nசமுதாயம் கூறுவது, நம்மை நாமே பார்த்துக் கொள்வதும், முதலிடம் வகிக்க வேண்டும் என்பதும்தான். நாம் “கடவுள்” என்று இந்த படத்தை வரைவதற்கு அனுமதிக்கக்கூடாது. இது பிசாசின் மிகப்பெரிய பாவம். கடவுளைப் போல இருக்க விரும்பியவர், கலகம் செய்தார், பரலோகத்திலிருந்து வெளியேறினார். பரிசுத்த ஆவியானவர் ஜீவனைக் கொடுப்பவர். மிகவும் பரிசுத்த திரித்துவத்தில் உள்ள மூன்றாவது நபரால் மட்டுமே, “சுயமதிப்பீட்டில் இறக்க” தேவையான அருளால் வழங்கப்படலாம். சுய இறப்பு மிகவும் கடினமாக உள்ளது, ஆனால் அது மாஸ்டர் போது, ​​நாம் இனி நம் வாழ்வில் வேண்டும் என்று பார்க்கிறோம். மற்றவர்களுடைய வாழ்க்கையில் உண்மையான கிறிஸ்தவ மதிப்புகளை வளர்த்துக்கொள்வதற்கு நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவவும், வழிகளில் முன்னேறவும் வ���ரும்புகிறோம்.\n“உங்கள் நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள், உபத்திரவத்தில் பொறுமையுள்ளவர்களாயிருங்கள், ஜெபத்தில் உறுதியாயிருங்கள்.”\nகடவுளிடம் நெருங்கி வர உதவுகிற ஒரு விஷயம்தான் நம்பிக்கை. சிருஷ்டிகருக்கு நெருக்கமாக இருக்க வேண்டுமெனில், நம்முடைய வாழ்க்கையில் முதலிடம் பெறும் விருப்பம். நம்மை ஒருபோதும் திருப்தி செய்யாத “மண்ணுலக உணர்வுகளை” நாம் பார்க்க மாட்டோம். நம் ஆன்மாக்களில் ஒரு பெரிய அளவு துளை இருக்கிறது. கடவுள் மட்டுமே அந்த வெற்று இடத்தில் நிரப்ப போதுமான பெரிய உள்ளது.கடுமையான முறை வந்தால், நாம் கடவுளிடம் புகார் செய்யக்கூடாது, ஆனால் எல்லா துன்பங்களிலும் சந்தோஷப்படுங்கள். நீங்கள் இரட்சிப்பின் வரலாற்றைப் பார்த்தால், துன்பம் மற்றும் துன்பம் எப்போதும் கடவுளுடைய மக்களைப் பின்பற்றின. இருந்தாலும், கடவுள் தம் பிள்ளைகளை ஒருபோதும் கைவிட மாட்டார். நாம் அவரைவிட்டு விலகிச் செல்கிறோம். புனித பவுல் கூறுவதுபோல் நாம் தொடர்ந்து ஜெபிக்கட்டும். நாம் எடுக்கும் ஒவ்வொரு மூச்சும் பிரார்த்தனை ஒரு வடிவமாக இருக்க வேண்டும்.\n“பரிசுத்தவான்களின் தேவைகளுக்கு பங்களித்து, விருந்தோம்பல் நடத்துங்கள்.”\n இது ஒரு மனிதர். ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது நாட்டை நான் சொல்லவில்லை. நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் வேண்டும். நாம் தனியாக இருக்க முடியாது. நாம் ஒருவருக்கொருவர் வளர, விளையாட மற்றும் வழிபாடு செய்ய வேண்டும். கடவுளின் உண்மையான சீஷர்கள் நம்மை எப்போதும் மறுதலித்து, தினந்தோறும் நம்முடைய குறுக்கு எடுத்தாக வேண்டும். இந்த உலகத்தில் சமாளிக்க கடினமான விஷயம் சுய-அன்பே. ஆனால், அதை நாம் கடந்து போது, ​​அது தினமும் போராட கடினமாக இருக்கிறது. கடவுள் மட்டுமே கொடுக்க முடியும் என்று கருணை தேவைப்படுகிறது. இது நாம் தானாகவே பெறும் கருணை அல்ல, ஆனால் கடவுள் கொடுக்கிறவர்களுக்கு கொடுக்கும் உண்மையான அன்பளிப்பு இது.\n“உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; அவர்களை ஆசீர்வதியுங்கள்.\nஎத்தனை முறை இயேசு பேதுருவிடம் கேட்டார், அவன் என்ன செய்தான் ஏழு முறை, ஏழு முறை எழுபது தடவைகள் .. நாம் கடவுளிடமிருந்து இரக்கம் பெற வேண்டுமானால், மீண்டும் அதே கருணை காட்ட வேண்டும். “நான் மன்னித்துவிட்டேன் ஆனால் மறக்க மாட்டேன்” என்ற�� சொல்ல ஒரு உண்மையான செயல் மனம் அல்ல. கடவுள் உங்கள் பாவங்களை மன்னிக்கும்போது, ​​அவர் உண்மையில் அவற்றை மறந்து விடுகிறார். ( ஏசாயா 43:25 ” நானே உங்கள் மீறுதல்களை என் நிமித்தமாகத் துடைக்கிறேன், உங்கள் பாவங்களை நான் நினைவுகூரமாட்டேன். இயேசு கிறிஸ்துவின் சீடராகிய மத்தேயு மத்தேயு அவரை குற்றவாளிகளாகக் கண்டதில்லை, அவ்வாறே செய்வோம்.\n“சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள், அழுகிறவர்களுடனே அழுங்கள்.”\nஉங்களுக்கு தேவைப்படுகிறவர்களுக்காக அங்கே இருங்கள். ஒரு புதிய குழந்தையை உலகிற்கு கொண்டு வருவது போன்ற மகிழ்ச்சியான நேரத்தில் மட்டுமல்ல, ஒரு அன்பின் இழப்புக்கும் கூட. மிகவும் மோசமான சூழ்நிலையில். ஆம், உன்னுடைய சகோதரனுக்கு பிரார்த்தனை செய்யுங்கள், ஆனால் அவர்களுக்காக ஏதாவது செய்யுங்கள். செயல்கள் எடுக்கப்பட்டால், அதற்குப் பதிலாக, வெறுமனே பேசும் சொற்களின் அர்த்தம் அதிகம்.\n“ஒருவருக்கொருவர் ஒத்திருங்கள்; பெருமையற்றவர்களாய் ஆகாமலும், தாழ்மையுள்ளவர்களுடனே கலந்துகொள்ளுங்கள்;ஒருபோதும் மறைக்க முடியாது. “\nகடவுளின் சமாதானம் உங்களுடனும், ஒருவருக்கொருவர் இருக்கும். உலகோடு கிறிஸ்துவின் அன்பில் பங்கு கொள்வோம். நாம் வேண்டும் – அந்த அன்பு வெறுப்பை சமாளிக்க முடியும். ஆபிரகாமுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஐசக், இஸ்மவேல். இருவரும் சர்வவல்லமையுள்ள கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறார்கள். இப்போதும் கூட, சந்ததியினர் ஒருவருக்கொருவர் சண்டையிடுகின்றனர், கொல்லப்படுகின்றனர். எங்களுக்கு யூதர்கள் முஸ்லீம்களுக்கும் இடையே ஒரு ஒற்றுமைக்காக பிரார்த்தனை மற்றும் இல்லைபிரார்த்தனை செய்வோம் அவர்களது ஒற்றுமை, ஆனால் மனிதகுலத்தின் ஒற்றுமைக்காக.\n“தீமைக்குத் தீமை செய்யாதிருப்பாயாக, எல்லாவற்றிற்கும் மேலாக உன்னதமானவைகளை நினைத்துக்கொள்ளுங்கள்.”\nநீதியுள்ள கோபத்திற்கு ஒரு காலம் இருக்கிறது. உலகத்தில் தீமை செய்யும்போது, ​​அதற்கு எதிராக பேசுவோம். வாழ்க்கையை நேசிப்பவர்களுக்காக “மரணத்தின் கலாச்சாரம்” பேசுவதை நாம் அனுமதிக்கக் கூடாது. பிறக்காத, வயதானவர்களை, ஏழைகளைப் மதிக்க வேண்டும். எங்களை நிர்வாணமாக உடைத்து பசிக்கு உணவாராக. எங்களுக்குத் தீமை செய்தவர்கள் மீது இரக்கம் கொள்ளட்டும். அதே கருணை எங்களுக்��ு நீட்டிக்க வேண்டும். நீங்கள் விதைக்கிறதை அறுவடை செய்கிறீர்கள், எனவே நல்ல தானியங்களையும் நல்ல பலன்களையும் விதைக்க நாம் அனைவரும் கடவுளின் இரக்கத்தோடும் இரக்கத்தோடும் விதைக்க வேண்டும். ஒருவருக்கொருவர் அன்போடும் இரக்கத்தோடும் பகிர்ந்துகொள்வோம்.\n“முடிந்தால், அது உங்களை பொறுத்தவரை, அனைவருடனும் சமாதானமாக வாழ வேண்டும்.”\nஆன்மா கடவுளுக்கு இசைவாக இருக்க முயலுகையில், நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் தனியாக செய்ய முயற்சி செய்வதைவிட மிகச் சிறந்தது. ஒவ்வொரு நாளும் நாம் தெரிவுகளைத் தோற்றுவிப்போம். நன்மை அல்லது தீமைக்கு, நம்முடைய நித்திய இரட்சிப்பு நாம் செய்யும் தெரிவுகளை அடிப்படையாகக் கொண்டது. நாம் இந்த உலகத்தை விட்டு வெளியேறும் போது நான்கு விஷயங்கள் நமக்கு நிகழும் என்பதை மறந்துவிடக் கூடாது. மரணம், தீர்ப்பு, சொர்க்கம் அல்லது நரகம். நாம் விரைவில் வீட்டிற்கு வந்திருந்தால், ஒவ்வொரு நாளும் வாழ இயேசுவின் அருட்கொடைகளை கேட்போம்.\n“பிரியமானவர்களே, நீங்கள் பழிவாங்காமல், தேவனுடைய கோபாக்கினிக்கு அதை விட்டுவிடுங்கள். ஏனென்றால், “பழிவாங்குதல் என்னுடையது, நான் திருப்பிச் செலுத்துவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”\nபிசாசுக்கு ஜாக்கிரதையாக இருங்கள், ஒருவன் சிங்கத்தைத் தேடும் ஒரு சிங்கம். கோபம் வெறுப்பு மற்றும் வெறுப்புக்கு இட்டு செல்கிறது.உங்களை மீறுபவர்களை மன்னிப்பது எளிதல்ல. ஆனால் ஞாபகம் இல்லை, கடவுளின் தீர்ப்பை எவரும் தப்பிக்க முடியாது. சிலர் மண்ணுலகில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம், ஆனால் தெய்வீக நீதியானது வருகிறது. விரைவில் அல்லது பின்னர் உங்கள் டிக்கெட் குத்துவேன், அதனால் வேலி பக்க உங்கள் நடவடிக்கைகள் மற்றும் உங்கள் நடவடிக்கைகள் தனியாக சார்ந்தது.\n“இல்லை,” உன் எதிரி பசியாக இருந்தால், அவனுக்கு உணவு கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கவேண்டும்; அவ்வாறு செய்வதால், அவரது தலையில் மீது தீமிதித்தல் எரியும் திரளாகச் சேர்த்துக்கொண்டு உள்ளது. “\nநம்முடைய எதிரிகளை நாம் காட்டக்கூடிய மிகப்பெரிய பரிசாக மெர்சி உள்ளது. அவர்கள் அதை உணர மாட்டார்கள், ஆனால் விரைவில் அல்லது பின்னர், மயக்கமடைந்த மனதில் அவர்கள் மிகவும் இருண்ட விதியை அனுபவித்திருப்பார்கள் என்று புரிந்துகொள்வார்கள்.இயேசுவோடு சிலுவையில் இரண்டு திருடர்கள் இருந்தார்கள் என்பதை நினைவில் வையுங்கள். ஒருவர் இரக்கத்தைக் கேட்டார், மற்றவர் மறுதலித்து கடவுளைப் பரியாசம் செய்தார். கடினமான இதயத்தில் ஊடுருவி இயேசுவின் அன்பைப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.\n” தீமையை விட்டு விலகாதிருங்கள், தீமையை நன்மையோடு தீர்த்துக்கொள்ளுங்கள்.”\nசில சமயங்களில் தீமை பெரியதாக தோன்றலாம். கடவுள் மனிதகுலத்தை கைவிட்டார் என்று தோன்றுகிறது . ஆனாலும், உங்கள் மகிழ்ச்சியைக் காட்டிலும் உங்கள் துன்பத்தில் கடவுள் உங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறார். ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தவும் பரிசுத்தத்தின் புதிய நிலைமையை அடையவும் இதுவே வாய்ப்பாகும். கடினமான வலி, ஆழ்ந்த பிரார்த்தனை இருக்க வேண்டும். வேலை செய்ய எப்படி வேலை ஒரு நல்ல உதாரணம். நம் கடவுளாகிய நாம் நம்பிக்கை இழக்க மாட்டோம், அவர் நம்மை விடுவிப்பார். உபவாசம் மற்றும் ஜெபங்கள் நம்முடைய உலகில் தீமைகளை வெல்ல சிறந்த வழிகள். பரலோகத்தில் உள்ள சர்ச் ட்ரையம்பன்ட், சர்ச் டூரிஸ்ட்டில் துன்புறுத்தல் மற்றும் பூமியிலுள்ள சர்ச் போராளி ஆகியோருடன் நாம் ஒன்றிணைவோம்.\nநாம் கிறிஸ்துவோடு நடப்போம் என்று சொன்னால், “உங்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றவும்” என இறைவன் நமக்குச் சொன்னது போல் செய்ய வேண்டும். இயேசு என்னை ஒரு பாவியின் மீது கிருபை செய்தார், என் உள்ளார்ந்த உணர்வுகளையும் சுயநலத்தையும் சமாளிக்க எனக்கு அருள் கொடுங்கள். என் தவறுகளைச் சமாளிக்கவும், ஒரு உண்மையான சீஷனாகவும் எனக்கு உதவுங்கள். நாங்கள் உங்கள் மிகவும் புனித பெயர், ஆமென்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/author/abilash/page/5/", "date_download": "2020-08-10T19:22:55Z", "digest": "sha1:SU7V5FYMH7XC5SU3W7CMNCI6PBERDRCY", "length": 13293, "nlines": 206, "source_domain": "uyirmmai.com", "title": "ஆர்.அபிலாஷ், Author at Uyirmmai - Page 5 of 5", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nஏன் வலதுசாரி சிந்தனையாளர்கள் உளறுகிறார்கள்\nசமீபமாக ஒரு வலதுசாரி நண்பருடன் கடந்த சில பத்தாண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற மதக்கலவரங்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், உளவியல் அச்சுறுத்தல்…\nOctober 11, 2019 - ஆர்.அபிலாஷ் · செய்திகள்\nநேன்ஸி மொரேஜோன் எனும் க்யூபக் கவிஞரின் ‘கறுப்பினப் பெண்’ எனும் கவிதையைப் பற்றி ஒருநாள் வகுப்பில் விவாதிக்கும்போது அக்கவிஞரின் மார்க்ஸிய…\nஇதழ் - ஆகஸ்ட் 2019 - ஆர்.அபிலாஷ் - கட்டுரை\nஇனி நாம் அனைவரும் தேசியவாதிகள்; இனி நாம் அனைவரும் சங்கிகள்\nநம் கண்முன்னே நம் நண்பர்கள், படித்த புத்திசாலிகள், நேர்மையானவர்கள், பண்பானவர்கள் இந்த தேசியவாத அலையில் அடித்துச் செல்லப்பட்டு ஒரே நாளில்…\nAugust 8, 2019 August 8, 2019 - ஆர்.அபிலாஷ் · அரசியல் › செய்திகள்\nபிக்பாஸ்: பெண்களைத் தமிழர் கூடுதலாய் மதிக்கிறோமா\nஆண்-பெண் உறவு பிக்பாஸ் வீட்டில் (மலையாளம் மற்றும் தமிழில்) எப்படி உள்ளது, இது நமது சமகால பண்பாட்டை, பாலினங்களின் அதிகாரப்…\nஇதழ் - ஜூலை 2019 - ஆர்.அபிலாஷ் - கட்டுரை\nதமிழ் சினிமாவில் ‘சின்ன வீடு’: தோன்றி மறைந்த மற்றமை\nதொண்ணூறுகள் வரையிலான தமிழ் சினிமாவின் சுவாரஸ்யங்களில் ஒன்று சின்ன வீடு. அடைய இயலாத அபூர்வமான காதலியும், காதல் தோல்வியின் துயரமும்…\nஇதழ் - ஜுன் 2019 - ஆர்.அபிலாஷ் - கட்டுரை\nதோனியின் திடீர் ஆவேசம்: கார்ப்பரேட் சூழல் நம்மை என்ன செய்கிறது\n11-4-19 அன்று இரவு சென்னைக்கும் ராஜஸ்தானுக்கும் இடையிலான ஜி20 ஆட்டம் முடியும் தறுவாயில் இருக்கிறது. முதலில் ஆடியிருந்த ராஜஸ்தான் சென்னைக்கு…\nஇதழ் - மே 2019 - ஆர்.அபிலாஷ் - கட்டுரை\nகரகாட்டக்காரன் செந்திலில் இருந்து காணாமல் போன அதிமுக எம்.எல்.ஏ. வரை தமிழில் ஒரு காலத்தில் தடபுடலாய் புழங்கப்பட்ட சொற்களில் ஒன்று…\nஇதழ் - மார்ச் 2019 - ஆர்.அபிலாஷ் - மதிப்புரை\nஉலர்ந்த பலா மற்றும் மாவிலைகள் பொன் கம்பளம் பரப்பிய பாதை. உலர்ந்த மற்றும் முழுக்க உலராத இலைகள். இளம் பழுப்பு,…\nஇதழ் - பிப்ரவரி 2019 - ஆர்.அபிலாஷ் - சிறுகதை\nஹர்த்திக் பாண்டியா மீதான சர்ச்சையும் ஒழுக்கவாதிகளின் கொலைவெறியும்\nஹர்த்திக் பாண்டியாவின் சர்ச்சையைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே கிரிக்கெட்டுக்கு சம்பந்தமில்லாத ஒரு பிரச்சினைக்காகக் கடும் விமர்சனத்துக்கு உள்ளான அவர், பெண்ணிய அரசியலின்…\nஇதழ் - பிப்ரவரி 2019 - ஆர்.அபிலாஷ் - கட்டுரை\nதில்லியில் ஒரு தமிழ் மாணவன் - ஆர்.விஜயசங்கர்\nபரிதிமாற்கலைஞர் : ஒரு முன் உந்துதல் - கல்யாணராமன்\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\nஇலக்கியம் › மொழிபெயர்ப்புக் கதை\nதில்லியில் ஒரு தமிழ் மாணவன் - ஆர்.விஜயசங்கர்\nபரிதிமாற்கலைஞர் : ஒரு முன் உந்துதல் - கல்யாணராமன்\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/11020816/Action-Check-in-Bathing-Area-Stores-Confiscation-of.vpf", "date_download": "2020-08-10T19:20:23Z", "digest": "sha1:OKYD453BFCQ7XM5TUEYUMPKCXURYLF5B", "length": 12959, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Action Check in Bathing Area Stores: Confiscation of banned plastic products || குளித்தலை பகுதி கடைகளில் அதிரடி சோதனை: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுளித்தலை பகுதி கடைகளில் அதிரடி சோதனை: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் + \"||\" + Action Check in Bathing Area Stores: Confiscation of banned plastic products\nகுளித்தலை பகுதி கடைகளில் அதிரடி சோதனை: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nகுளித்தலை பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.\nகரூர் மாவட்டம், குளித்தலை பஸ்நிலையம் சுற்றியுள்ள கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா, தரமான உணவுப்பொருட்கள் விற்கப்படுகிறதா, தரமான உணவுப்பொருட்கள் விற்கப்படுகிறதா, காலவதியான குளிர்பானங்கள் விற்கப்படுகிறதா, காலவதியான குளிர்பானங்கள் விற்கப்படுகிறதா என்பன உள்ளிட்டவைகள் குறித்து கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.\nஇந்த ஆய்வில் பல்வேறு கடைகளில் பயன்படுத்தப்பட்ட தமிழக அரசால் தடைசெய்யப்ப பிளாஸ்டிக் பொருட்கள், தரமற்ற மற்றும் மூடப்பட்டு விற்கப்படாத இனிப்பு வகைகள் உள்ளிட்ட உண்ணும் பொர���ட்கள், காலவதியான குளிர்பானங்கள், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாத குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்கள், உண்ணும் பொருட்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் வோவன் பேக் எனப்படும் ஒருவகையான பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇந்த திடீர் ஆய்வில் 20 கடைக்காரர்களுக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சசிதீபா, குளித்தலை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கார்த்திகேயன், கரூர் நகர் நலஅலுவலர் டாக்டர் ஸ்ரீபிரியா, குளித்தலை வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பாஸ்கரன், குளித்தலை நகராட்சி சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில் உள்பட பலர் உடனிருந்து ஆய்வு செய்தனர்.\nஇந்த ஆய்வின்போது பல கடைகளில் இருந்து நான்வோவன் பேக் என்ற ஒருவகையான பையை பயன்படுத்தக்கூடாதெனக்கூறி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது அங்கிருந்த குளித்தலை முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆனந்த்குமார் மற்றும் பொதுமக்கள் சிலர் தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டபிறகு குளித்தலை பகுதியில் உள்ள பெறும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் கேரிபைக்கு பதிலாக இந்த நான்வோவன் பேக் வகையான பையையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த பையும் தடைசெய்யப்பட்ட பைதான் என்பது குறித்து எந்த அறிவிப்போ, முறையான விழிப்புணர்வோ தற்போதுவரை ஏற்படுத்தவில்லை.\nஇந்தநிலையில் இந்த வகை பைகளையும் பறிமுதல் செய்தால் கடைக்காரர்கள் என்ன செய்வதன்று மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாசிடம் கேள்வி எழுப்பினார்கள். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதுபோன்ற பைகளை பயன்படுத்தக்கூடாதென ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாக சூர்யபிரகாஷ் தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. ���ன்லைன் வகுப்புக்கு பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n2. ஈரோட்டில் பயங்கரம்: வாலிபரை எரித்து படுகொலை செய்து உடல் வீச்சு - யார் அவர்\n3. கொரோனாவுக்கு முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட மேலும் 5 பேர் சாவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆனது\n4. முக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் நாராயணசாமி படத்தை வெளியிட்டு கவர்னர் அறிவுரை\n5. கே.ஆர்.எஸ்., கபினியில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு வெள்ளத்தில் மிதக்கும் 3 மாவட்டங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/534734-rural-school-students.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-10T19:39:09Z", "digest": "sha1:ZY7EST53P2HDGBBX4GF567FRSKYSFE4X", "length": 15647, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "பள்ளி பரிமாற்ற திட்டத்தில் நகர்ப்புற பள்ளியை பார்வையிட்ட கிராமப்புற பள்ளி மாணவர்கள் | Rural school students - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 11 2020\nவெற்றிக் கொடி நம்ம ஊரு நடப்பு\nபள்ளி பரிமாற்ற திட்டத்தில் நகர்ப்புற பள்ளியை பார்வையிட்ட கிராமப்புற பள்ளி மாணவர்கள்\nஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளிப் பரிமாற்றத் திட்டம் சார்பில் கிராமப்புற பள்ளிகளை நகர்ப்புற பள்ளிகளுடன் இணைக்கும் நோக்கில் கொண்டபெத்தான் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், ஆண்டார் கொட்டாரம் அரசு உயர்நிலைப் பள்ளியை பார்வையிட்டனர்.\nஇந்நிகழ்வுக்கு ஆண்டார் கொட்டாரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முனியாண்டி தலைமை வகித்தார்.\nகொண்டபெத்தான் தலைமை ஆசிரியர் தென்னவன், ஆசிரியப் பயிற்றுநர் உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை ஜமீலா வரவேற்றார்.ஆண்டார்கொட்டாரம் பள்ளி மாணவர்கள், கொண்ட பெத்தான் பள்ளி மாணவர்களை கை குலுக்கி வரவேற்றனர். அதை யொட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.\nஇருபள்ளி மாணவர்கள் ஒருவருக் கொருவர் தங்கள் பள்ளிகள் குறித்து கலந்துரையாடினர்.ஆண்டார் கொட்டாரம் பள்ளியிலுள்ள ஆய்வகம், நூலகம், கணினி அறை, ஒலி-ஒளி கண்காட்சி வகுப்பறை, மூலிகைத்தோட்டம், பல்வகை மரங்கள் அமைந்த தோட்டம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.\nமேலும் களப்பயணமாக பள்ளிக்கு அருகிலு���்ள அம்மா பூங்கா, மாநகராட்சி கழிவு நீரேற்று தொழிற்சாலை ஆகியவற்றைப் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் விஜயலட்சுமி தீபா கிறிஸ்டபெல், ஜெருசா மெர்லின், சிந்தாதிரை ஆகியோர் செய்திருந்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபள்ளி பரிமாற்ற திட்டம்நகர்ப்புற பள்ளிகிராமப்புற பள்ளிபள்ளி மாணவர்கள்Rural school students\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஉ.பி.யின் 75 மாவட்டங்களில் பரசுராமர் சிலை வைக்கும்...\nசிவில் சர்வீஸ் தேர்விலும் ஓபிசி, பட்டியலின மாணவர்களின்...\nகவுதம புத்தர் எங்கு பிறந்தார்\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு விமான நிலையத்தில் நேர்ந்தது...\nசுதந்திர தின கட்டுரைப்போட்டி: பள்ளி மாணவர்கள் பங்கேற்க மத்திய அரசு அழைப்பு\nபள்ளி மாணவர்களுக்கு இணையத்தில் சிறப்புப் போட்டிகள்: குடிநீர் மற்றும் பொது சுகாதாரத்துறை அறிவிப்பு\nவிருதுநகரில் 124 பள்ளிகளில் படிக்கும் 8,884 மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கல்\nகரோனாவால் வாழ்வாதாரம் இழந்த கணவனால் கைவிடப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் பெட்டிக்கடை: உதவிக்கரம்...\n10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 40,222 கோவை மாவட்ட மாணவர்களின் மதிப்பெண் அறிவிப்பு\nமீன்கொத்தியில் இருந்து புல்லட் ரயில்; கரையான் புற்றில் இருந்து மால்- இயற்கையின் படைப்புகளை...\n10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் 5,248 மாணவர்கள் விடுபட்டது ஏன்\nபுதுச்சேரியிலும் 100% தேர்ச்சி: 10-ம் வகுப்பில் மதிப்பெண் குறைவால் பெரும்பாலானோர் வருத்தம்\nமுடிவுக்கு வருகிறது ராஜஸ்தான் அரசியல் குழப்பம்: சச்சின் பைலட் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து...\nஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்ட '24' - என்ன காரணம்\nவருண் தவானுக���கு நாயகியாகும் கியாரா அத்வானி\n'லால் சிங் சட்டா' வெளியீட்டுத் தேதி மாற்றம்\nசொந்த நாட்டிலேயே போராட்டக்காரர்களை கொல்லாதீர்கள்: ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை\n'83' அப்டேட்: ஜீவாவின் லுக் வெளியீடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-08-10T19:43:24Z", "digest": "sha1:WARQIP6O6PVMMSVJQDREVEBDUYGLD5SB", "length": 9809, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அருவங்காடு", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 11 2020\n'வெடி மருந்து தொழிற்சாலையில் தமிழில் பேசக்கூடாது'; பொது மேலாளர் கூறியதால் தொழிற்சங்கத்தினர் போரட்டம்\nநீலகிரி மாவட்ட கிராமங்களிலும் பரவும் கரோனா\nகுன்னூர் தொழிற்சாலையில் வெடி விபத்து: சிகிச்சை பெற்ற தொழிலாளி மரணம்\nகுன்னூர் அருகே வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து: 3 தொழிலாளர்கள் கவலைக்கிடம்\nஉதகையை அடுத்த கேத்தி பாலாடாவில் கழிவுநீரை மறுசுழற்சி செய்து காய்கறி விவசாயம்: வீட்டுக்கு...\nஉதகை மலர் கண்காட்சியில் ஆளுநர் கோப்பையை வென்றது அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை\nமனிதக் கழிவில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பு: இந்தியாவில் முதல்முறையாக உதகையில் தொடக்கம்\nநீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் 6 ஆண்டுகளில் 36 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை அறுவைசிகிச்சை\nகழிவுகளால் கலங்கும் பவானி நதி: நோய் பரவும் அச்சத்தில் மேட்டுப்பாளையம் மக்கள்\n‘ரேபீஸ்’ இல்லா மாவட்டமாக நீலகிரி அறிவிக்கப்படும்: குன்னூர் பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் தகவல்\nபோலி பாஸ்போர்ட் : பெண் கைது\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஉ.பி.யின் 75 மாவட்டங்களில் பரசுராமர் சிலை வைக்கும்...\nசிவில் சர்வீஸ் தேர்விலும் ஓபிசி, பட்டியலின மாணவர்களின்...\nகவுதம புத்தர் எங்கு பிறந்தார்\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு விமான நிலையத்தில் நேர்ந்தது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/videos/50%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B%20%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T19:33:29Z", "digest": "sha1:72HJLI2WOD7BXKNXFPABVIBE36575BC7", "length": 9503, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | 50 மில்லியன் யூரோ அபராதம்", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 11 2020\nSearch - 50 மில்லியன் யூரோ அபராதம்\nபரத் நடிப்பில் உருவாகியுள்ள 'நடுவன்' Sneak Peek ட்ரெய்லர்\nகொரோனா பரவாமல் தடுக்க கபசுர குடிநீர் | டாக்டர் எஸ்.காமராஜ் | இந்து...\nலாக்டவுனிலும் இயங்கும் தமிழ் மேடை நாடகக் கலைஞர்கள்: புதிய முயற்சி | Hindu...\nபூர்வ ஜென்மக்கணக்கு; பாவம், புண்ணியமெல்லாம் உண்டா - சொல்வாக்கு ஜோதிடர்' ஜெயம் சரவணன்...\nதமிழகத்தில் 144 தடை - கட்டுப்பாடுகள் என்னென்ன\n - டாக்கீஸ் டுடே 50\n\" - 'பசி' சத்யா ஆதங்கம் | பாகம் 4...\nகுடும்பம் காக்கும் குலதெய்வ வழிபாடு விளக்குகிறார் ஸ்ரீரங்கம் ஜோதிடர் இரா.கார்த்திகேயன்\nOnward Movie - செல்ஃபி விமர்சனம்\nஇந்தியன் 2 விபத்து வழக்கில் போலீஸ் விசாரணை - கமல்ஹாசன் ஆஜர் |...\nExclusive: கருணாநிதிக்குப் பின் திமுகவில் வியூகம் பஞ்சமா - SP லட்சுமணன் |...\n பிரச்சனையில் 'இந்தியன் 2': மீண்டும் தொடங்குமா\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஉ.பி.யின் 75 மாவட்டங்களில் பரசுராமர் சிலை வைக்கும்...\nசிவில் சர்வீஸ் தேர்விலும் ஓபிசி, பட்டியலின மாணவர்களின்...\nகவுதம புத்தர் எங்கு பிறந்தார்\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு விமான நிலையத்தில் நேர்ந்தது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_20.html", "date_download": "2020-08-10T18:10:40Z", "digest": "sha1:35BIXZEXP4QJIGTLHPFNO6XEIAMTXPWC", "length": 9612, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "மரணித்தோருக்கு நவாலியில் நினைவேந்தல்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nநவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் 147 பேர் இலங்கை விமானப்படை குண்டுவீச்சில் படுகொலை செய்யப்பட்டதன் 24ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை இதே நாளன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீச���யதில் 147 பேர் பலியாகினர்.\nஅன்று அதிகாலை சூவலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல் ,விமான தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர்.\nதொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்.\nஅன்றைய காலை திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின.\nஇக் குண்டு வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 147 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாகியிருந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nஇன்று மாலை படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவு தூபி முன்பதாகவும் தேவாலயத்திலும் உயிரிழந்தவர்களது குடும்பங்கள் ஒன்றிணைந்து நினைவேந்தலை முன்னெடுத்திருந்தன.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (22) News (6) Others (7) Sri Lanka (7) Technology (9) World (251) ஆ��்மீகம் (10) இந்தியா (263) இலங்கை (2544) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (28) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2012/01/blog-post_27.html", "date_download": "2020-08-10T18:47:44Z", "digest": "sha1:KS5QHDHDVCPIUVF6JTJ2SKSQ6BB6DLPN", "length": 5044, "nlines": 59, "source_domain": "www.ujiladevi.in", "title": "ஆர்வம் இல்லையென்றால் வெற்றி இல்லை...!", "raw_content": "\nஆர்வம் இல்லையென்றால் வெற்றி இல்லை...\nஐயா நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆசிரியர்களும் பெற்றோர்களும் படி படி என்று கட்டாயப்படுத்துகிறார்கள் நானும் மூச்சை பிடித்து படித்து பார்க்கிறேன் படிக்கும் எவையும் படித்தவுடன் மறந்து விடுகிறது அதனால் படித்த விஷயங்கள் உடனடியாக மனதில் பதிவதற்கு என்ன செய்ய வேண்டும் \nஆர்வமுள்ள விஷயங்கள் படிக்கப்படும் போது இயல்பாகவே நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என்ற முயற்சி இல்லாமலே அது மனதில் தங்கி விடும் ஆனால் ஆர்வம் இல்லாதவைகள் எப்படி எவ்வளவு தான் இடித்தும் பொடித்தும் மண்டைக்குள் ஏற்றினாலும் ஏறவே ஏறாது\nஉதாரணமாக சின்ன குழந்தைகளுக்கு சினிமா பாடல்கள் வரிக்கு வரி மனப்பாடம் ஆகி விடும் ஆனால் திருக்குறளும் நாலடியாரும் வேம்பாக கசக்கும் எனவே நாலு விஷயங்கள் மனதில் பதியவேண்டும் என்றால் எல்வற்றின் மீதும் ஆர்வம் செலுத்துங்கள் ஆர்வம் மட்டுமே நினைவாற்றலுக்கு பரம ஒளசதம் யோகாசனம் பிரணாயமம் வல்லாரை கீரை என்பவைகள் எல்லாம் அதற்கு பின்னால் தான்\nஒருமுறையேனும் கஷ்டப்பட்டு படித்து பள்ளியிலும் வீட்டிலும் சிறிய பாராட்டையாவது வாங்கி பாருங்கள் அந்த சுகம் உங்களை படிப்பின் மீது ஆர்வம் கொள்ள செய்து விடும் மனிதன் வெற்றி பெற அவனை யாரவது ஒருவர் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும் என்பது இதற்காகத்தான்.\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2722", "date_download": "2020-08-10T18:37:13Z", "digest": "sha1:45FOGWFQ6NJL77NSOSCPCG3PHZCSJL3X", "length": 73419, "nlines": 91, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - சிவராமகிருஷ��ணன் சோமசேகர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம்\n- மணி மு.மணிவண்ணன் | ஜூன் 2003 |\nதிரு. “சோமா” சிவராமகிருஷ்ணன் சோமசேகர், உலகப் புகழ் பெற்ற மைக்ரோசா·ப்ட் நிறுவனத்தில், விண்டோஸைப் பல மொழிகளில் பதிப்பித்தல் மற்றும் விண்டோஸ் வெளியீட்டுப் பொறுப்புள்ள நிறுவனத் துணைத்தலைவராகப் பணி புரிகிறார். இவரது மேற்பார்வையில் ஹைதராபாதில் உள்ள இந்திய மைக்ரோசா·ப்ட் ஆய்வு மேம்பாட்டு மையம் (R & D Center) செயல்படுகிறது. இவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியற் கல்லூரியின் முன்னாள் மாணவர். மிகுந்த செல்வாக்குள்ள சாதனையாளர்கள் வரிசையில் வரும் இவரைத் தென்றல் சார்பில் தொலைபேசி மூலம் பேட்டி கண்டோம்.\nதென்றல்: வணக்கம் திரு. சிவராமகிருஷ்ணன் சோமசேகர் அவர்களே தென்றல் வாசகர்களின் சார்பில் உங்களோடு உரையாடுவதில் மகிழ்கிறோம். உங்கள் பெயரை ஆங்கிலத்தில் Sivaramakichenane Somasegar என்று மைக்ரோசா·ப்ட் வலைத்தளம் குறிப்பிடுகிறது. இந்தப் பெயருக்குப் பின்னால் ஏதேனும் சுவையான தகவல் உண்டா\nசோமா:(சிரிப்பு) என் இயற்பெயர் சோமசேகர். என் அப்பாவின் பெயர் சிவராமகிருஷ்ணன். இந்தியாவில் எஸ். சோமசேகர் என்றிருந்த என் பெயரை இந்த நாட்டில் சிவராமகிருஷ்ணன் சோமசேகர் என்று நீட்டியிருக்கிறேன். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பாண்டிச்சேரியில். என் அப்பா பிறந்து வளர்ந்த போது அது ·பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்தில் இருந்தது. என் அப்பாவின் பெயரைப் பதிவு செய்தபோது அவர்கள் ·பிரெஞ்சு மொழியில் எப்படி எழுதுவார்களோ அப்படி எழுதியிருக்க வேண்டும். அதை என் தாத்தாவும் அப்பாவும் மாற்றவில்லை. அதனால், என் தலைமுறையிலும் அவர் பெயரை அப்படியே எழுதுகிறேன்.\nதென்றல்:உங்கள் குழந்தைப்பருவம், பள்ளி நாட்கள் பற்றி...\nசோமா: என் அப்பா, அம்மா இருவரும் பாண்டிச்சேரி. அப்பா அரசு மருத்துவமனையில் தொழில்நுட்பத் தொழிலாளி (medical technician). அம்மா இல்லத்தரசி. நான் முதல் பிள்ளை. 12ம் வகுப்பு வரை பாண்டிச்சேரியில் படித்தேன். பிறகு கிண்டி பொறியியற் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ் எஞ்சினியரிங் (மின்னணு, தகவல் தொடர்புப் பொறியியல்) துறையில் பட்டம் பெற்றேன். மேற்படிப்புக்கு அமெரிக்கா வந்தேன். லூயீசியானா மாநிலப் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் எஞ்சினியரிங்கில் மாஸ்டர்ஸ் (முதுநிலைக் கணினிப் பொறியியல்) படிப்பு முடித்து ப·பலோ, நியூயார்க் மாநிலப் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. (முனைவர்) பட்டப் படிப்புக்கு வந்தேன். சென்னையும், லூயீசியானாவும் போன்ற வெப்பமான இடங்களிலிருந்து பழக்கப்பட்ட எனக்கு ப·பல்லோவின் கடுமையான குளிர் தாங்க முடியவில்லை. ஒரு குளிர்காலத்துக்கு மேல் என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பட்டப் படிப்புக்குத் தேவையான பாடங்களைப் படித்து முடித்து விட்டாலும், பட்ட ஆய்வில் மனம் ஈடுபடவில்லை. அப்போதுதான் மைக்ரோசா·ப்டில் வேலை கிடைத்தது.\nதென்றல்: மைக்ரோசா·ப்ட் வேலை டாக்டர் பட்டத்தை விடப் பெரியது என நினைத்தீர்களா\nசோமா:அப்போது அப்படித் தெரியவில்லை. அந்த நேரத்தில் பிஎச்.டி. பட்டத்தை விடுவது குழப்பமாகவே இருந்தது. 1988-ல் மைக்ரோ சா·ப்ட் பற்றிப் பல்கலைக்கழகங்களில், ஏதோ எம்.எஸ்.டாஸ் செய்யும் சின்ன நிறுவனம் என்று மட்டும் தெரியும். அதனால், முனைவர் பட்டத்தை முடிக்காமல் மைக்ரோசா·ப்டில் சேர்வது என்ற முடிவு சரிதானா என்று அப்போது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், எதுவாயிருந்தாலும் ப·பல்லோவின் குளிரைவிடத் தேவலாம் என்ற முடிவுக்கு வந்தேன் (சிரிப்பு). ஆனால், மைக்ரோசா·ப்டில் சேர்ந்த முதல் ஆறு மாதம் பிஎச்.டி. யை முடிக்கலாமா என்று தினமும் நினைத்துக் கொண்டிருந்தேன். அதுவும் நாம் வளர்ந்த பண்பாட்டின் தாக்கத்தினால் படிப்பைப் பாதியில் நிறுத்தியது என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. அதனால், படிப்பை நிறுத்திவிட்டு மைக்ரோசா·ப்ட் போன்ற ஒரு சிறிய நிறுவனத்தில் சேர்ந்தது சரியா என்று குழம்பினேன். அப்போதெல்லாம் டெக் (DEC), எச்.பி. (HP), ஐ.பி.எம். (IBM) போன்ற நிறுவனங்கள்தாம் பெரிய நிறுவனங்கள்\nதென்றல்: நீங்கள் கிண்டியில் சேர்ந்த போது கம்ப்யூட்டர் அல்லது கணினித் துறை மீது இந்தியாவில் இப்போது இருக்கும் மோகம் இருந்திருக்காதே\n கிண்டியில் இருந்து பட்டம் பெற்ற பிறகுதான் நான் முதன் முதலாக பர்சனல் கம்ப்யூட்டர் என்ற தனியாள் கணினியைப் பார்த்தேன் கிண்டியில் எனக்குத் தெரிந்ததெல்லாம் IBM 360 மெயின் ·ப்ரேம் என்ற தலைமைக் கணினிதான். பட்டப் படிப்பில் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் இந்தக் கணினியை எப்படிப் பயன்படுத்துவது என்று கற்பித்தார்கள். பஞ்ச் கார்டு என்ற துளை அட்டையில் துளை போட்டு, கணினி மையத்தில் புரோகிராமை சமர்ப்பித்தால், மறுநாள்தான் கணினியிலிருந்து விடை கிடைக்கும்\nதென்றல்: அமெரிக்க மேற்படிப்புக்கும், மைக்ரோசா·ப்ட் வேலைக்கும் எந்த அளவுக்கு, கிண்டி பொறியியற் கல்லூரியின் பயிற்சி உங்களைத் தயார் செய்திருந்தது\n (சிரிக்கிறார்). கிண்டியில் படிக்கும்போது நானே இதைப் பற்றி வியந்ததுண்டு. நமக்கோ கம்ப்யூட்டர் படிக்க வேண்டும் என்று ஆசை, ஆனால் அடிப்படைப் பொறியியல், மெக்கானிக்ஸ், தெர்மோ டைனமிக்ஸ் என்றெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறோமே. நாம் படிப்பதற்கும் நாளை செய்யப்போகும் வேலைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா என்று கவலைப் பட்டதுண்டு ஆனால், நாம் படிக்கும் அடிப்படைப் பொறியியல் கோட்பாடுகள் வீண் போவதில்லை. எப்படிப் பார்த்தாலும், எந்தத் துறையிலும், இவை நமக்குப் புதிர்களை விடுவிக்கும் வழிமுறைகளைக் கற்பிக்கின்றன. கிண்டியில் நான் பெற்ற அடிப்படைப் பயிற்சிதான் எனக்கு அமெரிக்காவில் மிகவும் உதவியாக இருந்தது.\nதென்றல்: மைக்ரோசா·ப்டில் வேலை கிடைக்க அதன் கடினமான நேர்காணலைத் தாண்டியாக வேண்டுமே\nசோமா: பொதுவாகப் பல நிறுவனங்களில் நேர்காணலில் ஒரு பாதியாவது உங்கள் அனுபவத்தையும் படிப்பையும் பற்றிக் கேள்வி கேட்பார்கள். மறுபாதி புதிர்கள், மற்ற கேள்விகள் கேட்பார்கள். ஆனால், மைக்ரோசா·ப்டில் மிஞ்சிப்போனால் 5% அனுபவத்தையும் படிப்பையும் பற்றிக் கேட்பார்கள். மற்ற நேரமெல்லாம், புதிர்கள் கொடுத்து விடுவிக்கச் சொல்லுவார்கள்; இதை எப்படிச் செய்வாய், அதை எப்படிச் செய்வாய், இதற்கு எப்படிப் புரோக்ராம் (செய்நிரல்) எழுதுவாய், அதற்கு எப்படிப் புரோக்ராம் எழுதுவாய் என்றுதான் கேட்பார்கள். ஆனால், நேர்காண அழைப்பதற���கும் முன்பு தொலைபேசியில் கேள்விகள் கேட்டுத்தான் தேர்ந்தெடுப்பார்கள். என்னையும் முதலில் தொலைபேசியில் அழைத்துப் பல கேள்விகள் கேட்டுத்தான் மைக்ரோசா·ப்டுக்கு நேர்காண வரவழைத்தார்கள். “சும்மா புறப்பட்டு வாருங்கள், நாலைந்து பேரைச் சந்தித்து ‘ஜாலியாய்’ உரையாடலாம். நாங்கள் என்ன செய்கிறோம் என்று சொல்லுகிறோம், உங்களைப் பற்றியும் சிறிது தெரிந்து கொள்கிறோம்” என்றார்கள். இது வரை மற்ற எந்த நிறுவனத்துக்கும் நேர்காணலுக்கு நான் போனதில்லை என்பதால், இதுதான் எனக்கும் முதலும் கடைசியுமான நேர்காணல் அனுபவம் நானும் அப்போது மைக்ரோசா·ப்ட் அக்கறைப்பட்டுக் கொண்டிருந்த இண்டெல் 80386 பிராசசரைப் பற்றிப் படித்துக் கொண்டு போனேன்.\nநேர்காணல் காலையில் 8:30 மணிக்குத் தொடங்கியது. காலையில் மூன்று பேருடன் தனித்தனியான நேர்காணல். யாருமே, நான் எப்படி இருக்கிறேன், எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறேன், சியாட்டல் பிடித்திருக்கிறதா என்று மருந்துக்கும் அக்கறைப்பட்டுக் கொள்ளவில்லை. உனக்கு எந்தக் கம்ப்யூட்டர் லாங்குவேஜ் (கணி மொழி) தெரியும் இதை எப்படிச் செய்வாய், அதை எப்படிச் செய்வாய், இதற்கு எப்படி ப்ரோக்கிராம் எழுதுவாய், இந்தப் புதிருக்கு விடை என்ன, என்று பூம், பூம், பூம் என்று தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் கேள்விகள் கேட்டுத் துளைத்து விட்டார்கள். அடுத்து மதிய உணவுக்கு அழைத்துப் போனார்கள். அங்கேயும் நாப்கின்னில் ஒரு புதிரை எழுதி அதை எப்படி விடுவிப்பாய் என்ற கேள்வி இதை எப்படிச் செய்வாய், அதை எப்படிச் செய்வாய், இதற்கு எப்படி ப்ரோக்கிராம் எழுதுவாய், இந்தப் புதிருக்கு விடை என்ன, என்று பூம், பூம், பூம் என்று தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் கேள்விகள் கேட்டுத் துளைத்து விட்டார்கள். அடுத்து மதிய உணவுக்கு அழைத்துப் போனார்கள். அங்கேயும் நாப்கின்னில் ஒரு புதிரை எழுதி அதை எப்படி விடுவிப்பாய் என்ற கேள்வி (சிரிப்பு). சரி, சாப்பிட்டு இளைப்பாரலாம் என்றால், சாப்பாட்டுக்குப் பின்னர் மூன்று பேர் என்னைக் கேள்வி கேட்கத் தயாராக இருந்தார்கள். ஒரு வழியாக, மாலை 7 மணிக்கு எல்லாக் கேள்விகளும் முடிந்தன\nபிறகு ப·பல்லோவுக்குத் திரும்பிய பின், இன்னொரு மேலாளர் அழைத்து, உன்னைப் பற்றி நல்ல கருத்து நிலவுகிறது. நீ எங்கள் குழுவோடு நேர்காணத் திர��ம்பி வருகிறாயா என்று கேட்டார் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது, வேண்டுமானால் டிசம்பரில் மீண்டும் வருகிறேன் என்றேன். அதுவரை எங்களால் பொறுக்க முடியாது என்று அவர் என்னோடு இரண்டரை மணி நேரம் தொலைபேசியில் கேள்விகள் கேட்டார். எல்லாவற்றுக்கும் விடையளித்த பின்னால், நீ கட்டாயம் எங்கள் குழுவைச் சந்திக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். நல்ல வேளையாக, மீண்டும் போகத் தேவையில்லாமலேயே வேலை கொடுத்து விட்டார்கள்.\nதென்றல்: திறமையுள்ளவர்களைத் தேர்ந்தெடுக்க இது போன்ற நேர்காணல்கள் மைக்ரோசா·ப்டுக்கு உதவியிருக்கின்றனவா\n கல்லூரிகளில் இருந்து திறமையான மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதில் மைக்ரோசா·ப்ட் வியக்கத்தக்க வெற்றி கண்டிருக்கிறது. அனுபவமுள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் இந்த நேர்காணல்கள் துணை புரிந்திருக்கின்றன. ஆனாலும் அதை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும்.\nதென்றல்: பட்டங்கள் பல பெற்ற பேராசிரியர்களையும் இது போலத்தான் கேள்வி கேட்பீர்களா\nசோமா: ஆமாம். அதில்தான் சிக்கலே. 15 வருடம் அனுபவம் உள்ளவர்கள் தங்கள் அனுபவத்தை மதித்து உயர் மட்டக் கருத்துகளைப் பற்றிப் பேச விரும்புகிறார்கள். எளிமையான, தொடக்க நிலைக் கேள்விகள் அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தரலாம். ஆனால் இன்னாருக்கு இது தெரியும் என்று கற்பனை செய்வதை விட அவரைக் கேள்வி கேட்டு உறுதி செய்வது எங்கள் முறை. இதனால், தவறான முடிவுகள் செய்து எங்களுக்கும் வேலை தேடி வந்தவருக்கும் பிற்கால ஏமாற்றத்தைத் தவிர்க்க முடிகிறது. இருந்தாலும், அனுபவமிக்கவர்களை நேர்காணுவதை இன்னும் சிறப்பாகச் செய்யலாம்.\nதென்றல்: மைக்ரோசா·ப்ட் நிறுவனத்தில் இந்தியர்கள் எண்ணிக்கை வெகு அதிகம் என்று பல கட்டுக் கதைகள் நிலவுகின்றனவே ஐஐடி50 விழாவிலும் திரு. பில் கேட்ஸை இது பற்றிக் கேட்டார்கள் அல்லவா ஐஐடி50 விழாவிலும் திரு. பில் கேட்ஸை இது பற்றிக் கேட்டார்கள் அல்லவா உண்மையில் எவ்வளவு இந்தியர்கள் மைக்ரோசா·ப்டில் இருக் கிறார்கள்\nசோமா: மைக்ரோசா·ப்டில் பல இந்திய வழி வந்த பல ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். மைக்ரோசா·ப்டில் இருக்கும் பல குழுக்களில், மென்பொருள் உருவாக்கும் குழுக்களில்தாம் இந்தியர்களின் பங்கு சற்றுக் கூடுதல். சரியாக எவ்வளவு பேர் என்பது தெரிய��து. திரு. பில் கேட்ஸ் ஐஐடி50 விழாவில் மென்பொருள் குழுக்களில் குத்து மதிப்பாக ஒரு 20% ஊழியர்கள் இந்திய மரபினர் என்று மதிப்பிட்டார். அது சரியாகத்தான் இருக்கும்.\nதென்றல்: இந்தியர்களின் இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்\nசோமா: பொதுவாகவே, கணினித் துறையில் இந்தியர்களின் பங்கு சற்றுக் கூடுதலாக இருக்கிறது. தீமையிலும் ஒரு நன்மை விளையும் என்று சொல்வதுபோல், ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டதால் படித்த இந்தியர்களுக்கு ஆங்கிலப் புலமை பெற வாய்ப்பு இருக்கிறது. இந்தியர்கள் கல்வியில் கணக்குக்கும் முக்கியத்துவம் கொடுப்பதால், அவற்றில் திறமையுள்ளவர்கள் ஏராளம். மேலும் புதிர்களை விடுவிக்கும் திறமையும் ஆர்வமும் உள்ளவர்கள் எண்ணிக்கையும் அதிகம். இவை மூன்றுமே கணினித் துறையில் வளர்ச்சி பெற உதவுகின்றன.\nதென்றல்: மைக்ரோசா·ப்டில் பல இந்தியர்கள் தொழில்நுட்பத்தில் தொடங்கி நிறுவனத்தில் பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள். இன்று உலகில் பெரும் செல்வாக்குள்ள வெகு சில தமிழர்கள் மைக்ரோசா·ப்ட் நிறுவனத்தில் இருக்கிறீர்கள். இந்த உயர்வுக்குக் காரணம் இந்தியர்களின் திறமையா, அல்லது மைக்ரோ சா·ப்டா\nசோமா: முதலில் இதில் மைக்ரோசா·ப்டின் பங்கு பற்றிச் சொல்கிறேன். திறமையையும், சாதனைகளையும் உண்மையிலேயே போற்றி மதிக்கும் வெகு சில நிறுவனங்களுள் மைக்ரோ சா·ப்ட் முன்னணியில் இருக்கிறது. திறமை, கடும் உழைப்பு, சாதனை, செயலாற்றல் இவற்றை மதித்து ஏற்ற பொறுப்புகளுக்குப் பல வாய்ப்புகளை அளிப்பது மைக்ரோசா·ப்டின் கலாசாரம். கருமமே கண்ணாக உழைத்து, எவ்வளவு சிறப்பாகச் செயலாற்ற முடியுமோ அதைச் செய்தால், பட்டங்களும், பதவிகளும் தாமே தேடி வரும்.\nதென்றல்: கணினித் தொழிலுக்கு வருபவர்களை இன்னும் நன்றாகப் பயிற்றுவிக்க இந்தியக் கல்வியாளர்களுக்கு, குறிப்பாக நீங்கள் படித்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு என்ன ஆலோசனை சொல்வீர்கள்\nசோமா: படைப்பாற்றலை (creativity) ஊக்குவிக்க வேண்டும். இந்தியக் கல்வித் திட்டம் ஒருவரை ஊட்டி வளர்க்கிறது. படிக்க வேண்டிய பாடப் பகுதிகள் என்று தேர்ந்தெடுத்து அவற்றை மனப்பாடம் செய்தால் அதில் வெற்றி பெறலாம். ஆனால், சுயமாகச் சிந்திக்கும் திறமைக்கும், படைப்பாற்றலை வளர்க்கவும் அந்தத் திட்டத்தில் வாய்ப்புகள் இல்லை. அ��ெரிக்கத் திட்டம் படைப்பாற்றலை வளர்ப்பதில் வல்லது. ஆனால், சாதாரண மாணவர்களை ஊக்குவிப்பதில் கோட்டை விட்டு விடுகிறது. புத்திசாலிகள் எந்த நாட்டில் இருந்தாலும், தாமே வளர்ந்து விடுவார்கள். சாதாரண மாணவர்களை இந்தியத் திட்டம் உந்துவித்து உயர்த்துகிறது. இரண்டிலுமே நன்மை தீமைகள் இருக்கின்றன. இந்தியத் திட்டத்தில் கூடுதலான விருப்பப் பாடங்கள் நடத்தப் பட வேண்டும். நெட்டுரு செய்து ஒப்பிப்பதை விட, புதிது புதிதாக எதையாவது செய்து பார்த்துப் படைப்பாற்றலை வளர்க்க வாய்ப்பளிக்க வேண்டும்.\nதென்றல்: மைக்ரோசா·டின் மென் பொருள்கள் சாதாரண கைக்கணினியிலிருந்து (Handheld Computer), உலகத்தின் பெரும் நிறுவனங்களின் டேட்டா சென்டர் அல்லது தரவு மையம் வரை பரந்து நிறைந்திருக்கின்றன. இவை அனைத்துக்கும் குவாலிடி கன்ட்ரோல் அல்லது தரக்கட்டுப்பாடு செய்யும் சிக்கல்களை எப்படிச் சமாளிக்கிறீர்கள்\nசோமா: எல்லா வகையான வாடிக்கையாளர் களுக்கும் மென்பொருள்கள் உருவாக்கினாலும், அவற்றில் பெரும்பான்மையானவை விண்டோஸ் இயக்குதளத்தில்தான் ஓடுகின்றன. அதனால், ஒவ்வொரு வகையான வாடிக்கையாளர்களும் எப்படி எல்லாம் எங்கள் மென்பொருள்களைப் புழங்குகிறார்கள் என்று ஆராய்கிறோம். பின்னர், வாடிக்கையாளர்கள் புழங்கும் முறைகளைப் பரிசோதிக்கிறோம். பில் கேட்ஸ் சொல்லுவார், மைக்ரோசா·ப்ட் மென்பொருள்களைப் படைக்கும் நிறுவனம் அல்ல, அவற்றைச் சோதிக்கும் நிறுவனம் என்று\nமென்பொருளை வெளியிட எடுத்துக் கொள்ளும் நேரத்தில் மூன்றில் ஒரு பங்குதான் படைப்புக்குத் தேவைப்படுகிறது. மூன்றில் இரண்டு பங்கு எங்கள் வாடிக்கைக்காரர்களுக்கு ஏற்ற தரம் வரும் வரைச் சோதிப்பதிலேயே செலவாகிறது. ஆரம்பத்திலிருந்தே தரத்தை அடிப்படையாக வைத்து மென்பொருள்களைப் படைப்பதிலும், சோதிப்பதிலும், பெரும் முயற்சிகள் செய்கிறோம். பிழைகளே இல்லாத மென்பொருள்களை உற்பத்தி செய்ய முடியுமானால் கொண்டாட்டம் தான். ஆனால், அது என் நோக்கம் அல்ல. என் நோக்கம் எல்லாம், எங்கள் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்போது எந்தப் பிழையும் வரக்கூடாது என்பதுதான்.\nதென்றல்: சிலிக்கன் வேல்லி உலகையே மாற்றும் புதுமைப் படைப்புகளை அறிமுகப்படுத்தும் தன்மையைக் கொண்டாடும் இடம். இவர்கள் தங்கள் புதுமைப் படைப்புகளை மைக்ரோசா·ப்ட் கவர்ந்து கொண்டு தங்களை விடச் சிறப்பாகச் செய்கிறது என்று எண்ணுகிறார்கள். மைக்ரோசா·ப்டின் தன்மை என்ன\nசோமா: (சிரிக்கிறார்) நான் புதுமையைப் பற்றி அக்கறைப்படுவதை விட புதுமையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குப் பயன்படும் பொருள் களை உற்பத்தி செய்வதைப் பற்றிக் கூடுதலாக அக்கறை கொள்பவன். புதுமைப் படைப்பாற்றல் இல்லாமல் எந்த நிறுவனமும் இயங்க முடியாது என்பதும் தெரிந்ததே. ¦க்ஷராக்ஸ் நிறுவனத்தின் பாலோ ஆல்டோ மையம் Graphical User Interface (படமுகப்பு) கண்டு பிடித்திருக்கலாம். ஆனால் அந்தப் படமுகப்பைப் பல நூறு மில்லியன் வாடிக்கைக்காரர்களின் கரங்களில் சேர்த்துக் கணினியை எளிமைப் படுத்துவது மைக்ரோசா·ப்ட் அல்லவா\nமைக்ரோசா·ப்டின் தன்மை என்னவென்றால் நாங்கள் ஒரு மென்பொருள் நிறுவனம். எங்கள் வாடிக்கைக்காரர்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது எங்கள் நோக்கம். ஒரு கணக்கின் படி எங்கள் வாடிக்கைக்காரர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு மணி நேரம் எங்கள் மென்பொருளைப் புழங்குகிறார்கள். ஒரு சாதாரண மனிதர் ஒரு நாளைக்குப் பதினாறு மணி நேரம் விழித்திருக்கிறார். அவர் விழித்திருக்கும் நேரம் எல்லாம் அவரது வாழ்க்கையை மேம்படுத்த உதவும் மென்பொருள்களை உருவாக்குவது தான் எங்கள் குறிக்கோள். அதுதான் எங்கள் அடிப்படைத் திறமை.\nநான் ஏன் 15 ஆண்டுகளாக மைக்ரோசா·ப்டில் இருக்கிறேன், பேசாமல் ஓய்வு எடுத்துக் கொண்டு வேறு ஏதாவது செய்ய வேண்டியதுதானே என்று பலர் கேட்பார்கள். நான் இன்னும் இங்கே இருப்பதற்கு ஒரு காரணம், எங்கள் பொருள்களைப் புழங்கும் வாடிக்கைக்காரர்கள் எண்ணிக்கை 600 மில்லியனையும் தாண்டி விட்டது என்ற செய்தி. உலகில் இருக்கும் மனிதர்களில் பத்தில் ஒரு பங்கு எங்கள் பொருள்களைப் புழங்குகிறார்கள். அவர்கள் எல்லோருமே எங்கள் பொருள்களைப் புழங்க வேண்டும் என்று கனவு காணுகிறோம்.\nசிந்தித்துப் பார்த்தால், வேறு எந்த நிறுவனத்துக்கு, அல்லது தொழிலுக்கு இந்த அளவுக்குத் தாக்கம் உள்ளது\nநாங்கள் நூறு வாடிக்கைக்காரர்களுக்கு, ஆளுக்கு நூறு மில்லியன் டாலர் விலைக்கு விற்கும் பொருள்களைப் படைக்க விரும்புவ தில்லை. பல நூறு மில்லியன் மக்களுக்குக் கணினியின் ஆற்றலைக் கொண்டு சேர்ப்பது தான் தொடக்க காலத்திலிருந்தே எங்கள் நோக்கம். ஒவ்வொரு வீட்டி���ும் ஒவ்வொரு மேஜையிலும் ஒவ்வொரு ஆளுக்கும் தனியாள் கணினியைக் கொண்டு சேர்ப்பது மைக்ரோசா·ப்டின் குறிக்கோள் என்று திரு. பில் கேட்ஸ் தொடக்க காலத்திலிருந்தே சொல்லி வந்திருக்கிறார்.\nதென்றல்: சென்ற செப்டம்பரில் தமிழ் இணையம் 2002க்கு உங்களை அழைத்த போது, நீங்கள் சியாட்டல் தமிழ்ச்சங்க நாடகத்தில் நடிக்கவிருப்பதால் வர இயலாது என்றார்கள் உங்கள் நாடகப் பணியைப் பற்றிச் சொல்லுங்கள்.\nசோமா: (சிரிக்கிறார்) அட, அது ஒன்றுமில்லை. கல்யாணம் ஆகும் முன்னால், சிறு வயதில் சியாட்டல் தமிழ்ச் சங்க நாடகங்கள் சிலவற்றில் நடித்தேன். திருமணத்துக்குப் பின்னாலும் மைக்ரோசா·ப்ட் பொறுப்பு கூடியதாலும் அதை விட்டு விட்டேன். இப்போது எனது இரண்டு மகள்களும் தமிழ் கற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் வீட்டிலே தமிழ் பேசினாலும், என் மகள்களுக்குத் தமிழ் எழுதப் படிக்க வராது. என்னுடைய வகுப்பு நண்பர் ஒருவர் அவர்களுக்குத் தமிழ் கற்பிக்கிறார். அவர்தான் மீண்டும் என்னை நடிக்கத் தூண்டினார். வேலையில் நெடுநேரம் இருப்பதால், இது ஒரு நல்ல மாறுதலாய் இருக்கும் என்று எண்ணி சரி என்றேன். சென்ற ஆண்டு ஒரு நாடகத்தில்தான் பங்கேற்றேன். அதைத் தமிழில் சில முறையும், ஆங்கிலத்தில் ஒரு முறையும் நிகழ்த்தினோம்\nதென்றல்: மகள்களுக்குத் தமிழ் கற்பிப்பதைப் பாராட்டுகிறோம். அதற்கு ஏதேனும் மைக்ரோ சா·ப்ட் மென்பொருளைப் புழங்குகிறீர்களா\nசோமா: ஹ¥ம். (பெருமூச்சு) இல்லீங்க. (மெல்லிய சிரிப்பு) இது வரைக்கும் இல்லை.\nதென்றல்: உலகின் ஒவ்வொரு மேஜையிலும் தனியாள் கணினி என்பது மைக்ரோசா·ப்டின் குறிக்கோள். ஆனால், அந்தக் கணினிக்கு வாடிக்கைக்காரரின் மொழி புரிய வேண்டுமே கணினியில் இந்திய மொழிகள் பற்றிய மைக்ரோசா·ப்டின் திட்டங்கள் என்ன\nசோமா: மைக்ரோசா·ப்ட் இந்திய மொழிகளுக்கு இரண்டு கட்ட ஆதரவு அளிக்கிறது. முதற் கட்டத்தில், இந்திய மொழிகளுக்கு ஏற்ற கீ போர்டு/விசைப்பலகை, ·பாண்ட்/எழுத்துரு மற்றும் தேதி, பணம் என்பவற்றிற்கான உள்நாட்டுக் குறிகளைத் தருகிறது. கணினியின் படமுகப்பு (GUI) ஆங்கிலத்தில் இருந்தாலும், 12 இந்திய மொழிகளில் டாகுமெண்ட்/ஆவணங்களை உருவாக்கலாம், பகிர்ந்து கொள்ளலாம்.\nஅடுத்த கட்டத்தில் ஆங்கில முகப்பை முழுதும் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும். தற்போது இந்தி மொழிய���ல் இதைச் செய்யத் தொடங்கி உள்ளோம். முதலில், பெரும்பான்மையோர் பயன்படுத்துவதை மொழி பெயர்க்க உள்ளோம். பிறகு எல்லாவற்றையும் மொழி பெயர்ப்போம். வரும் சில ஆண்டுகளில் மற்ற இந்திய மொழிகளிலும் முழு மொழி பெயர்ப்புத் திட்டம் இருக்கிறது. எல்லா மொழிகளிலும் மொழி பெயர்ப்பை நாங்களே செய்வதைக் காட்டிலும், எங்களோடு இணைந்து மொழி பெயர்க்க முன் வரும் பல்கலைக்கழக அல்லது அரசு அமைப்புகளின் துணையோடு, விரைவில் பல மொழிகளில் படமுகப்பைத் தர முடியும். அதற்கு வசதியாக மொழி முகப்புக் கட்டு ஒன்றைப் படைத்துக் கொண்டிருக் கிறோம். அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி, தமிழக அரசு போன்ற நிறுவனங்கள் முன் வந்தால், தமிழில் மைக்ரோசா·ப்ட் மென்பொருள்கள் விரைவில் கிடைக்கலாம்.\nதென்றல்: கணினித் திறமை மிக்க இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு, மைக்ரோ சா·ப்டின் விலையுயர்ந்த பொருள்களை வாங்குவதை விட, லினக்ஸ் போன்ற ஓபென் சோர்ஸ்/திறந்த நிரல் செயலிகள் மலிவான செலவில், தங்களுக்குத் தேவையானவற்றைத் தாமே படைக்கும் வாய்ப்பு அளிக்கின்றன. இதை மைக்ரோசா·ப்ட் எவ்வாறு சமாளிக்கப் போகிறது\nசோமா: திறந்த நிரல் செயலிகளை யார் விரும்புகிறார்கள் என்று பார்த்தால், ஒரு கோடியில் இருப்பவர்கள் எதையாவது நோண்டிப் பார்த்து விளையாடும் ஆர்வலர்களும், பொழுது போக்காளர்களும். மறு கோடியில் பெரு நிறுவனங்களும், அரசுகளும் விரும்புகின்றன. இவர்களும் திறந்த நிரல்களை வைத்து எவற்றையும் தன்வயப் (customize) படுத்துவதில்லை. ஆனால், தங்களைப் பாதுகாக்கும் நோக்கங்களுக்காக இவர்கள் தாம் பயன்படுத்தும் மென்பொருள்களின் நிரல்களை நாடுகின்றனர். ஏதாவது காரணத்துக்காக இவர்கள் பயன்படுத்தும் செயலிகளை உற்பத்தி செய்வதை நிறுத்தி விட்டால், ஆபத்துக்கு அந்த நிரல்களைக் கொண்டு சமாளிக்க வேண்டும் என்ற நோக்கம் இவர்களுக்கு. மேலும் கணினிப் பாதுகாப்பு முறைகள் செயலிகளில் சரியாக அமைக்கப்பட்டிருக்கின்றனவா என்றும் சரி பார்க்க வேண்டிய கடமையும் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்காக நிரல் பகிர்வுத் (shared source) திட்டத்தை அமைத்துள்ளோம்.\nதென்றல்: மைக்ரோசா·ப்ட் சீனாவில் 600 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது. இது போல இந்தியாவிலும் ஏதேனும் திட்டம் உள்ளதா\nசோமா: இந்தியாவில் வரும் மூன்று ஆண்டுகளில் 400 மில்லி��ன் டாலர் முதலீடு செய்யவிருக்கிறோம். இந்தியாவிலும், சீனாவிலும் சேர்த்து உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வாழ்கின்றனர். இது மாபெரும் வணிக வாய்ப்பு. மேலும், தற்போது அமெரிக்காவுக்கு அடுத்த படியாக உலகில் அதிகமான மென்பொருள் வல்லுநர்கள் இருப்பது இந்தியாவில். இன்னும் சில ஆண்டுகளில் இந்தியக் கணிஞர்களின் எண்ணிக்கை அமெரிக்காவைக் கடந்து விடும் என்கிறது நாஸ்காம் அமைப்பு. இந்தியக் கணிஞர்களும், இன்·போசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களும் இந்தியா மட்டுமல்லாமல் பல உலக நிறுவனங்களின் தகவல் தொழில் நுட்பத் தேவைகளையும் நிறைவேற்றுகின்றனர். இவ்வளவு கணிஞர்களுக்கும் பயிற்சி அளிக்கும் கல்வி நிலையங்களும் இந்தியாவில் ஏராளம். மைக்ரோசா·ப்ட் மென்பொருள்கள் இவர்கள் மனதில் இடம் பெற வேண்டும் என்று விரும்புகிறோம்.\nதென்றல்: இந்தியா, சீனா போன்ற நாடுகளில் லினக்ஸ் இயக்குதளத்தோடு கடுமையான போட்டி இருப்பதால், சிறப்புச் சலுகை தர மைக்ரோசா·ப்ட் சிறப்பு நிதி ஒன்று தொடங்கி இருக்கிறது என்று அண்மையில் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டிருந்ததே அதைப் பற்றிச் சொல்ல முடியுமா\nசோமா: அந்தச் செய்தியை நான் படிக்கவில்லை என்பதால் அதைப் பற்றிச் சொல்ல முடியவில்லை. ஆனால், லினக்ஸ் வலிமையான போட்டி என்பதில் எங்களுக்குச் சந்தேகமில்லை. இது போன்ற நல்ல போட்டிகளால் வாடிக்கைக்காரர்களுக்கும் நன்மைதான். வாடிக்கையாளர்களின் தேவைகளைத் தக்க முறையில் மைக்ரோசா·ப்ட் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் வரை எங்களுக்குத்தான் வெற்றி. லினக்ஸ் போட்டியில் நாங்கள் முழுக்கவனம் செலுத்தி வருகிறோம். முதலில் லினக்ஸ் இலவசமாகக் கிடைக்கிறது என்று தோன்றினாலும், தொடர்ந்து தம் தேவைகளை நிறைவேற்ற அதில் செய்ய வேண்டிய முதலீடுகளை வாடிக்கையாளர்கள் கருத்தில் கொண்டு உடைமை முழுச்செலவு (Total Cost of Ownership) கணக்கெடுத்தார்களானால், மைக்ரோசா·ப்ட் பொருள்களின் மதிப்பை உணர்வார்கள்.\nதென்றல்: நீங்கள் படித்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஏதாவது உதவி செய்திருக்கிறீர்களா\nசோமா: ஒரிரு உதவிகள் செய்துள்ளேன். இந்தியாவில் பல்கலைக்கழகத் தொடர்புத் திட்டம் ஒன்று தொடங்கி அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 10-12 கல்வி நிலையங்களோடு உறவாடி வருகிறோம். மைக்ரோசா·ப்டின் ஆய்வாளர்கள் இந்தியாவுக்குச் செல்லும்��ோதெல்லாம் இந்தப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று உரையாடிக் கருத்துப் பரிமாறி வருகிறார்கள். சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நான் அண்ணா பல்கலைக் கழகத்தில் .நெட் சிறப்பு மையம் (.Net Center of Excellence) ஒன்றைத் திறந்து வைத்தேன். அதில் 30-35 கணினிகளும், அண்மையில் வெளிவந்த மென்பொருள்களும், நூல்களும் இருக்கின்றன. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சி மையமாக அமைவது மட்டுமல்லாமல், இளநிலை, மற்றும் பட்ட மேற்படிப்பு ஆய்வாளர்களுக்கும் இது உதவும்.\nதென்றல்: திரு. பில் கேட்ஸின் மேல் இந்தியத் தலைவர்களுக்கும், பல இந்தியர்களுக்கும் திரைப்பட நட்சத்திரங்களைப் போன்ற ஓர் ஈர்ப்பு இருப்பதால், சியாட்டலுக்கு வரும் பல இந்தியத் தலைவர்கள் அவரோடு சேர்ந்து நின்று படம் எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என்ற செய்தி உண்மையா\nசோமா: (சிரிக்கிறார்). பில் கேட்ஸ் பலர் கவனத்தைக் கவர்ந்திருக்கிறார் என்பது உண்மைதான். மாபெரும் நிறுவனத்தைத் துவக்கியவர், பங்குச் சந்தையில் பெரும் முதலீட்டை ஈர்த்தவர், பல்லாயிரக் கணக்கானவர்களைச் செல்வந்தராக்கியவர், பல நூறு மில்லியன் மக்களுக்குக் கணினித் தொழில் நுட்ப வசதியைக் கொண்டு வந்தவர் என்று அவருடைய சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவை இந்தியர்கள் மட்டுமல்லாமல் எல்லா மக்களையும் கவரும் செய்கைகள். இந்தியத் தலைவர்கள் சியாட்டல் வரும்போது, திரு. பில் கேட்ஸ் அவர்களைச் சந்திக்க விரும்பினால், அவருக்கு நேரமிருக்கும் பட்சத்தில் அவரைச் சந்திக்க நாங்கள் உதவி செய்து வருகிறோம்.\nகடந்த ஏழெட்டு ஆண்டுகளாக அவரோடு நெருங்கிப் பணி புரியும் வாய்ப்பு இருந்ததால் என்னுடைய தனிப்பட்ட கருத்தையும் சொல்லி விடுகிறேன். பில் கேட்ஸ் பல துறைகளில் வியக்கத்தக்க அளவுக்கு விரிவான அறிவுள்ளவர். ஒரு நிமிடம் மென்பொருள் தொழில் நுட்பத்தில் பொறியாளர்களோடு ஆழமான அலசல் செய்வார். மறு நிமிடம், வணிக நுட்ப தந்திரங்களைப் பற்றி வேறு வல்லுநர் குழுவோடு அவர்களுக்கு இணையாகப் பேசிக் கொண்டிருப்பார். வணிக நுட்பம், தொழில் நுட்பம், செயல் முறைத் தந்திரம் இவை மூன்றையும் இந்த அளவுக்குத் திறமை உள்ள வெகு சிலரிலும் பில் கேட்ஸ¤ம் தலைமை நிலையில் இருப்பவர். அவர் எல்லோரையும் ஈர்ப்பதில் வியப்பில்லை.\nதென்றல்: மைக்ரோசா·ப்ட் மிகப் பெரிய நி��ுவனமாக இருந்தாலும், பல முறை வெகு விரைவில் தன் திசையை மாற்றியிருக்கிறது. தனியாள் கணினியை மையமாகக் கொண்டிருந்த மைக்ரோசா·ப்ட், இணையத்தை மையமாகக் கொண்டு திசை திரும்பியது பலரை வியக்க வைத்தது. இது உங்களுக்கு எப்படிச் சாத்தியமாகிறது\nசோமா: பல காரணங்கள் - பொதுவாக நாங்கள் மரபுவழி சார்ந்தவர்கள். நிதானமாக முடிவுகளை எடுத்தாலும், நெடுங்காலம் நிலைக்க வைப்போம். எடுத்த முடிவுகளை விரைவாகச் செயலாற்றுகிறோம். எங்கள் செயல்களை நாங்களே கடுமையாக விமரிசித்துக் குறை களைவோம். நேற்று வரை கண்ட வெற்றிகளைத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தால், நாளை வருவதைக் கோட்டை விட்டு விட வேண்டியதுதான். அதனால், இன்று என்ன செய்கிறோம், நாளை என்ன செய்ய வேண்டும், நம் அடிப்படை வலிமை என்ன, வாடிக்கை யாளரிடம் நம் மதிப்பை எப்படி உயர்த்த முடியும் என்று சிந்திக்கிறோம். எங்கள் குறிக்கோள்கள், நோக்கங்கள், மற்றும் போட்டியாளர்களை மனதில் கொண்டு நாங்கள் போகும் திசையைத் தீர்மானிக்கிறோம். அதற்குப்பின், ஓட்டு, ஓட்டு, ஓட்டு என்று விடாமுயற்சியுடன் செயலாற்றத் தொடங்குகிறோம். இந்தக் காரணங்களால் தான், இணையத்தை மையமாகக் கொண்டு திசை திரும்பும் சாதனைகளைப் படைக்க முடிகிறது.\nதென்றல்: டாட் காம் என்ற புள்ளி வாணிகள் புஸ்வாணமாய்ப் போன பின், அடுத்து வந்த பொருளாதார மந்த நிலை, ஆட்குறைப்பு இவற்றால் சிலிக்கன் வேல்லி நிலை குலைந்து போயிருக்கிறது. இந்த மந்த நிலையை எப்படி மைக்ரோசா·ப்ட் சமாளிக்கிறது நீங்கள் இன்னும் வேலைக்கு ஆள் எடுக்கிறீர்களா\nசோமா: (சிரிக்கிறார்). ஆமாம், நாங்கள் இன்னும் வேலைக்கு ஆள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். பொதுவாகவே, நாங்கள் சிக்கனமானவர்கள். ஆட்குறைப்பும் மிகவும் கஷ்டமானது. அதனால், ஆள் கணக்கைக் கூட்டுவதில் மிகவும் எச்சரிக்கையாய் இருப்போம். இந்தப் பொருளாதார நிலையும் விதி விலக்கல்ல. இந்த நிலையிலும் நாங்கள் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். முன்னைப் போல வேகமாக வளராவிட்டாலும், வளர்ச்சி தொடர்கிறது. அதே போல், முன்னைப்போல் பெரிய அளவில் ஆட்களை எடுக்காவிட்டாலும், தொடர்ந்து ஆள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.\nதென்றல்: மைக்ரோசா·ப்டில் வேலை செய்யும் பலர் கோடீஸ்வரர்கள். இருந்தாலும், அவர்கள் இரவு பகலாகக் கண்விழித்து, வெறும் பிட்சா சாப்பிட்டு, பெப்சி குடித்து வேலை செய்கிறார்கள். அது ஏன்\nசோமா: மைக்ரோசா·ப்டுக்கு வேலை தேடி வருபவர்களிடம் எதைப் பார்க்கிறீர்கள் என்றால் எங்கள் சி.இ.ஓ. ஸ்டீவ் பால்மர் சொல்லுவார் “வருபவர்கள் கண்ணில் தீப் பொறி, சாதனை படைக்க வேண்டும் என்ற தீராத் தாகம் தெரிகிறதா என்று பார்ப்பேன்.” மென்பொருள் படைப்பதில், மென்பொருள் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அடங்காத ஆர்வம் இருப்பவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். இவர்களுக்குப் பணம் முக்கியம் தான். ஆனால், பணம் மட்டும் முக்கியமல்ல. மைக்ரோசா·ப்ட் ஊழியர்களுக்குத் தக்க வருவாய் அளித்துக் கவனித்துக் கொள்கிறது. பணத்துக்காக மட்டும் மைக்ரோசா·ப்டில் வேலை செய்பவர்கள் அபூர்வம். அதே நேரத்தில், தான் செய்த வேலை, சேர்த்த பணம் போதும் என்று நிறைவோடு, வாழ்க்கையில் வேறு ஏதாவது சாதிக்க வேண்டும் என 32, 35, 38 வயதில் ஓய்வு எடுத்தவர்களும் உள்ளனர்.\nதென்றல்: உங்கள் தனிப்பட்ட வருங்காலக் குறிக்கோள்கள் என்ன இன்னும் இருபது ஆண்டு களில் எங்கே இருப்பீர்கள்\nசோமா: எனக்குத் தெரிந்த வரையில் மைக்ரோசா·ப்ட் ஓர் தலை சிறந்த நிறுவனம். வேறு எங்கும் வேலை செய்வேன் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால், என்றாவது ஒரு நாள் நான் மைக்ரோசா·ப்டை விட்டுப் போக வேண்டியிருக்கும். அது நான் வேலையிலிருந்து ஓய்வு பெறும் நாளாக இருக்க வேண்டும். மக்கள் வாழ்வில் மாபெரும் தாக்கம் உண்டாக்கும் விண் டோஸ் மென்பொருள் தொடர்பாக நான் செய்யும் வேலை என்னைத் தினமும் ஊக்குவிக்கிறது. அது மட்டுமல்லாமல், மைக்ரோசா·ப்டில் என்னோடு அன்றாடம் வேலை செய்பவர்களின் திறமை என்னை ஈர்க்கிறது.\nபதினைந்து ஆண்டுகளுக்குப் பின் இன்னும் நான் என்னைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து ஏதேனும் கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்படிப் புதிது புதிதாகக் கற்றுக் கொள்ள, உலகில் தாக்கம் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கும் வரை, என் பங்குக்கு நானும் சாதிக்க முடியும் வரை நான் தொடர்ந்து இங்கே இருக்கவே விரும்புகிறேன். திடீரென்று ஒரு நாள் எழுந்து நான் இமயமலைக்குப் போக வேண்டும், அல்லது இந்தியாவில் தொண்டாற்ற வேண்டும் என்று தோன்றினால் போகத்தான் போகிறேன். ஆனால், அது வரை நான் ஒரு மைக்ரோசா·ப்ட் ஆள்\nதென்றல்: சோமசேகர் அவர்களே, தென்றல் வாசகர்களோடு உங்கள��� கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி. வணக்கம்.\nபேட்டி :மணி மு. மணிவண்ணன், ரகுநாத் பத்மநாபன்\nஒலிபெயர்ப்பு : ஆஷா மணிவண்ணன்\nமொழிபெயர்ப்பு, தொகுப்பு : மணி மு. மணிவண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka?limit=7&start=2282", "date_download": "2020-08-10T19:40:16Z", "digest": "sha1:WLN43VKCTV3EAM47MGVESUFGUDH7BM5G", "length": 17872, "nlines": 241, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இலங்கை", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nவரலாற்றுப் புகழ்பெற்ற இந்து ஆலயங்களை புனித ஸ்தலங்களாக பிரகடனப்படுத்த நடவடிக்கை: மனோ கணேசன்\nஇலங்கை முழுவதிலுமுள்ள புகழ்பெற்ற மற்றும் வரலாற்றுப் பழமைவாய்ந்த இந்துக் கோயில்களை, புனித ஸ்தலங்களாகப் பிரகடனப்படுத்துவதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்கவுள்ளதாக தேசிய கலந்துரையாடல் மற்றும் இந்து விவகாரத்துறை அமைச்சரான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nRead more: வரலாற்றுப் புகழ்பெற்ற இந்து ஆலயங்களை புனித ஸ்தலங்களாக பிரகடனப்படுத்த நடவடிக்கை: மனோ கணேசன்\nநீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு; முன்னாள் பிரதம நீதியரசரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவை எதிர்வரும் 07 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உயர்நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.\nRead more: நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு; முன்னாள் பிரதம நீதியரசரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\nநாங்கள் ஒருமித்த- பிரிக்கப்படாத நாட்டுக்குள்ளேயே தீர்வினைக் காண விரும்புகிறோம்: இரா.சம்பந்தன்\n“நாங்கள் ஒருமித்த பிரிபடாத பிரிக்கமுடியாத நாட்டிற்குலேயே ஒரு தீர்வினை எதிர்பார்க்கிறோம். ஆகவே நியாயமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வு கொண்டுவரப்படுகின்றபோது, நாங்கள் அதனை எமது மக்கள் முன் எடுத்து செல்லுவோம். எமது மக்கள் அத்தகைய தீர்வுடன் கூடிய ஒரு புதிய அரசியல் யாப்பினை அங்கீகரிப்பதற்கு தமது ஆதரவினை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nRead more: நாங்கள் ஒருமித்த- பிரிக்கப்படாத நாட்டுக்குள்ளேயே தீர்வினைக் காண விரும்புகிறோம���: இரா.சம்பந்தன்\nபாராளுமன்றத்தில் அடிதடி; 40 உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பரிந்துரை\nபாராளுமன்றத்தில் இடம்பெற்ற அடிதடி- குழப்ப நிலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.\nRead more: பாராளுமன்றத்தில் அடிதடி; 40 உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பரிந்துரை\n‘ஒருமித்த நாடு’ என்ற சொற்பதத்திற்குள் சமஷ்டி இலக்கினை அடைய முயற்சி: மஹிந்த ராஜபக்ஷ\n‘ஒருமித்த நாடு’ என்ற சொற்பதத்திற்குள் பிரிவினைவாத சமஷ்டி ஆட்சி முறைமையை உருவாக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nRead more: ‘ஒருமித்த நாடு’ என்ற சொற்பதத்திற்குள் சமஷ்டி இலக்கினை அடைய முயற்சி: மஹிந்த ராஜபக்ஷ\nசெல்வா, பிரபாகரன் வழியில் சுமந்திரன் செயற்படுகிறார்: உதய கம்மன்பில\n“எஸ்.ஜே.வி.செல்வநாயகம் முன்னெடுத்த தமிழர் போராட்டத்தின் இரண்டாம் கட்டத்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் முன்னெடுத்தார். அதன் மூன்றாவது கட்டத்தை தற்போது எம்.ஏ.சுமந்திரன் முன்னெடுக்கின்றார்.” என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nRead more: செல்வா, பிரபாகரன் வழியில் சுமந்திரன் செயற்படுகிறார்: உதய கம்மன்பில\nகொலைக்குற்றவாளி துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி முயல்கிறார்: ஹிருணிகா பிரேமசந்திர\n“கொலைக்குற்றவாளி துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்க அவரின் அனுமதியுடன் கொழும்பு மாவட்டத்தில் கையெழுத்து சேர்க்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை போதையை ஒழிக்கும் அவரது கொள்கைக்கு முரணானதாகும்.” என்று ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.\nRead more: கொலைக்குற்றவாளி துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி முயல்கிறார்: ஹிருணிகா பிரேமசந்திர\nகொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்கவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை\nபடுகொலைக் குற்றச்சாட்டு; 11 இராணுவ வீரர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்\nதேர்தலை ஒத்திப்போட இடமளியோம்: பஷில் ராஜபக்ஷ\nமகளின் முகத்தை வெளிப்��டுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nஐ.தே.க. தலைமைப் பதவியிலிருந்து ரணில் இராஜினாமா\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார்.\nஎமது கொள்கைகளை ஏற்றால் ஐ.தே.க.வுடன் இணைந்து பயணிக்கத் தயார்: ஐக்கிய மக்கள் சக்தி\nஎமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஆந்திரா பிரதேசம் : கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து\nஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெய்ரூட் நைட்ரேட் வெடி விபத்து : இறப்பு எண்ணிக்கை 200 ஆக உயர்வு\nபெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.\nசுவிற்சர்லாந்தில் பாடசாலைகளில் முகமூடிகள் தேவையா\nசுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11074", "date_download": "2020-08-10T18:55:58Z", "digest": "sha1:YW4JKBXQCJLCNQMQPOBOJRZHZ3BJV5E3", "length": 8533, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "ஸ்ரீ தேவதா உச்சாடன மந்த்ர ராஜம் » Buy tamil book ஸ்ரீ தேவதா உச்சாடன மந்த்ர ராஜம் online", "raw_content": "\nஸ்ரீ தேவதா உச்சாடன மந்த்ர ராஜம்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : எஸ்.எஸ். ராகவாச்சார்யர் (S.S. Rakavaccaryar)\nபதிப்பகம் : புதிய புத்தக உலகம் (Puthiya Puthaga Ulagam)\nஸ்ரீ மஹா சண்டீ மஹா யாக விதானம் ஸ்ரீ பரமாச்சார்யரின் இந்துமத விளக்கங்கள் ஏன்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஸ்ரீ தேவதா உச்சாடன மந்த்ர ராஜம், எஸ்.எஸ். ராகவாச்சார்யர் அவர்களால் எழுதி புதிய புத்தக உலகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எஸ்.எஸ். ராகவாச்சார்யர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇஷ்ட சித்தி தரும் உபாஸனா மந்திரங்கள்\nவியாபார விருத்தி ஸௌபாக்யப்ரதா ஹோம விதானம்\nஸர்வ கார்ய ஜயப்ரதா ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேச்வரி ஆராதனையும் உபாஸனையும் - Sarva Kaarya Jayapradha Sri Chakra Raja Simaahasanechvari\nகல்வியும் ஞானமும் தந்திடும் சரஸ்வதி பூஜை முறைகள் - Kalviyum gnanamum thanthidum saraswathi poojai muraikal\nஸித்தர் யந்த்ர மந்த்ர சிந்தாமணி (யக்ஷிணீ வச்யம்)\nஶ்ரீ தசமஹா வித்யா என்னும் பத்து மஹா சக்திகளின் ஸித்தி தாரண - பயநிவாரண - வரப்ரதான - கவிதா பாடன - யந்த்ர மந்த்ர கவச ப்ரம்மாஸ்த்ரம்\nபுத்தி பலம் புகழ் துணிவு அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nகைவல்ய உபநிஷதமும் தமிழில் விளக்கமும் - Kaivalya Ubanishthamum Tamilil Vilakamum\nகிருஷ்ண ஜெயந்தி - Krishna Jayanthi\nஸ்ரீ சத்தியசாயிபாபா வரலாறும் மகிமைகளும்\nநினைத்தால் நிம்மதி - Ninaithaal Nimmathi\nகுறளும் கீதையும் - Kuralum Geethayum\nஎல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீலலிதா ஸகஸ்ரநாமம் - Sri Lalitha Sahaasaranaamam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\n1425 பொது அறிவு விநாடி வினா விடைகள்\nசிந்தை கவரும் விந்தைச் செய்திகள்\nஇந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 50 பேர்\nஸித்தர் யந்த்ர மந்த்ர சிந்தாமணி (யக்ஷிணீ வச்யம்)\nகடிதம் எழுதும் கலை 300 ஆங்கில தமிழ் கடிதங்களுடன்\nஸ்ரீ காயத்ரீ மஹா மந்த்ர ஸாரம்\nமுடியும் என்றொரு மந்திர சாவி\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5527", "date_download": "2020-08-10T19:06:41Z", "digest": "sha1:SCDG7LVXT4PTKJJY77745HFZYGEW5A7S", "length": 6551, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Krishna Mandiram - கிருஷ்ண மந்திரம் » Buy tamil book Krishna Mandiram online", "raw_content": "\nகிருஷ்ண மந்திரம் - Krishna Mandiram\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\n���ழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nகாதல் ரேகை முன்கதை சுருக்கம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கிருஷ்ண மந்திரம், பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகுயிலே குயிலே - Kuyile Kuyile\nதேடிக் கண்டுகொண்டேன் - Thedi Kandukonden\nகண்ணாடி கோபுரங்கள் - Kannadi Gopurangal\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nதீனை நிலைநாட்டுங்கள் - Theenai Nilainattungal\nநினைத்ததை நிறைவேற்றும் தெய்வீகப் பாடல்கள் - Ninaiththadhai Niraivetrum Dheiveega Paadalgal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎன்னைச் சுற்றி சில நடனங்கள் - Ennai Sutri Sila Nadanangal\nமெர்க்குரிப் பூக்கள் - Mercuri Pookal\nஅன்புக்குப் பஞ்சமில்லை - Anbukku Panjamillai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/CaptainYaseen_Poet.html", "date_download": "2020-08-10T18:12:46Z", "digest": "sha1:T4KB73F2BD5BWVAW2QA3NW3TGWUR4GZL", "length": 19941, "nlines": 323, "source_domain": "eluthu.com", "title": "கேப்டன் யாசீன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nகேப்டன் யாசீன் - சுயவிவரம்\nஇயற்பெயர் : கேப்டன் யாசீன்\nசேர்ந்த நாள் : 25-Jan-2015\nஇவர் ஒரு கவிஞர் எழுத்தாளர் பேச்சாளர் பட்டிமன்ற நடுவர் உளவியல் ஆலோசகர் பேராசிரியர்.\nகேப்டனின் வெளிவந்த நூல் :- நெருப்பு நிலா என்ற பெயரில் கவிதை மொழியில் ஒரு காவிய நாவல்.\nவிரைவில் வெளிவர இருக்கும் நூல்கள் :-\n1. தேவதையோடு கவியாடல் 2. கஜல் நூல் - 3 3. புதுக்கவிதை நூல் - 3 4. அருள் நிலா (நபிகளாரின் வரலாறு கவிதை வடிவில்)\nசொந்த ஊர் :- சித்துவார்பட்டி, திண்டுக்கல்\nகேப்டன் யாசீன் - மல்லி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்\nஒருமுறை வந்தால் போதுமே ..\nஎன் வாழ்வே வானவில் ஆகுமே ..\nஎன்னை ஒருமுறை பார்த்தால் போதுமே ..\nஎன் உயிர் உம்மை சேருமே ..\nஅந்த மண் செய்த தவம் தான் என்னவோ ..\nஉம் பொன்னான மேனியை சுமக்கிறதே..\nஇந்த கண் செய்த பாவம் தான் என்னவோ..\nஉம்மை காணாமல் புண்ணாக வலிக்கிறதே ..\nவான் பிறையாய் உம் பற்கள் ஒளிர ..\nதேன் நிறையாய் இறை சொற்கள் மிளிர..\nஒருமுறை கேட்கும் வரம் கிடைக்காதோ..\nஎன் செவி குளிர ..\nநீர் தவம் புரிய வேண்டும் என்று அந்த ஹீரா குகை எத்தனை யுகம் தவம் புரிந்ததோ..\nஅந்த நிலவும் ��ளிந்துவிடும் ..\nநீர் உலவும் வீதியிலே ..\nவான் புகழை என்ன சொல்லி\nவார்த்தைகள் இல்லை.. உலகமொழிகளில் இன்று\nடுயமான என்று கைத் தவருதாலாக எழு திவிட்டேன். முகமதுவைக்குரானில் படித்தீரா அல்லது ஹதீஸில் படித்தீரா. முகமது இறைத்தூதரா, பாதுஷாவா. ஹசேன் ஹுசேனின் பாட்டனரா. அவர் என்ன செய் தார் என்று ஒன்றும் சொல்ல வில்லை உமது பாடலில் எதை உணர்த்த முயலுகிறீர். உங்கள் கருத்து குர்ஆனிலிருந்து எடுக்கப்பட்ட தா அல்லது ஹதீஸில் இருந்து எடுக்கப்பட்ட தா. கர்த்தா முகமதுவை என்ன புகழ்ந்தார். தயவுசெய்து விளக்குங்கள். நீங்கள் முஸ்லீமா கர்த்தா முகமதுவை என்ன புகழ்ந்தார். தயவுசெய்து விளக்குங்கள். நீங்கள் முஸ்லீமா \nஅபாரமான கற்பனை. ஹிரா குகை வரலாறும் அற்புதம்..ஹதீஸ்களிலும் காண முடியஎ கற்பனை. டுயமானை கற்பனை. உண்மையில் அற்புதம் 05-Jul-2020 5:58 pm\nஅழகான பதிவு, நபி (ஸல் ) அழகிய முன்மாதிரி 05-Jul-2020 1:36 pm\nகேப்டன் யாசீன் - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்\n\"தேடுகிறேன்\" கவிதைத் தொகுப்பு நூலைத் தொடர்ந்து இரண்டாவது கவிதைத் தொகுப்பு நூல் விரைவில் வெளிவர இருக்கிறது.\nஇந்நூலில் தங்கள் கவிதைகள் இடம்பெற தங்களை அன்புடன் அழைக்கிறோம்.\nதங்களுக்கு விருப்பமான தலைப்பில் 20 வரிகளுக்குள் கவிதை அனுப்பலாம்.\nகவிதைகளை 20-07-2020 க்குள் தங்களுடைய முழு முகவரியுடன் அனுப்ப வேண்டுகிறோம்.\nஅரசியல், சாதி மற்றும் மதம் தொடர்பான தலைப்புகளில் கவிதைகள் அமையக்கூடாது.\nஒருவர் எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.\nஒவ்வோரு கவிதைக்கும் பங்குத் தொகை 200 ரூபாய் அனுப்ப வேண்டும்.\nஉங்களுக்கு கவிதை நூல் அனுப்பி வைக்கப்படும்.\nகேப்டன் யாசீன் - எண்ணம் (public)\nகேப்டன் யாசீன் - எண்ணம் (public)\nகேப்டன் யாசீன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகேப்டன் யாசீன் - கேப்டன் யாசீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமிக்க நன்றி நட்பே\t17-Feb-2020 7:50 am\nகலக்கல் கேப்டன்... அருமை.\t14-Feb-2020 5:28 pm\nகேப்டன் யாசீன் - கேப்டன் யாசீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகேள்வி கேட்பவர் தேவதை\t07-Feb-2020 11:30 pm\nகேப்டன் யாசீன் - கேப்டன் யாசீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஒரு படி தங்கக் காசு\nஒரு துளி தங்கக் காசுகூட\nமிக்க நன்றி நண்பரே\t18-Jan-2020 2:31 pm\nஉண்மை பிரதிபலிக்கும் கவிதை வரிகள் மனத்தைத் தொட்டன வாழ்த்துக்கள் நண்பரே யாசின் ப���ங்கல் வாழ்த்துக்கள் 15-Jan-2020 1:33 pm\nகேப்டன் யாசீன் - கேப்டன் யாசீன் அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்\n1. கேப்டன் யாசீன் எழுதிய நெருப்பு நிலாவுக்கு நூல் விமர்சனம் எழுத வேண்டும்.\n2. சிறந்த விமர்சனத்திற்குப் பரிசக்கப்படும்.\n4. போட்டிக்கு விமர்சனம் அனுப்ப கடைசி தேதி :- 30 - 04 - 2018.\n5. போட்டி முடிவு அறிவிக்கப்படும் நாள் :- 21 - 05 - 2018\nசென்னை திண்டுக்கல் பட்டுக்கோட்டை சேலம் மேட்டுப்பாளையம் உத்தமபாளையம் கம்பம் போன்ற ஊர்களில் கிடைக்கும் 11-May-2018 10:32 am\nநெருப்பு நிலாவின் புத்தகம் எதில் படிப்பது..\nகேப்டன் யாசீன் - கேப்டன் யாசீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉறக்கம் என்பது காதலின் அகராதியில் தொலைந்து போன் சொல் ஓவியம் 18-Jul-2016 4:46 pm\nகேப்டன் யாசீன் - கேப்டன் யாசீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநன்றி சர்ஃபான் ஜி\t31-May-2016 1:30 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t31-May-2016 6:02 am\nகேப்டன் யாசீன் - கேப்டன் யாசீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉண்மைதான் நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Dec-2015 6:38 am\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2009/10/29/111/", "date_download": "2020-08-10T18:38:35Z", "digest": "sha1:2NZFUOGMREVVFGUL7H2SNXRI2AIA34FE", "length": 63562, "nlines": 104, "source_domain": "solvanam.com", "title": "111 – சொல்வனம் | இதழ் 228", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 228\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅழகுநம்பி அக்டோபர் 29, 2009\nபெரும்பாலான இந்தியக் குழந்தைகள் போலவே, என் வாழ்க்கையிலும் முதலில் நுழைந்த சர்வதேச விளையாட்டு கிரிக்கெட். பள்ளிச் சிறுவனைப் போல் இருந்து கொண்டு கோர்ட்னி வால்ஷையே கலங்கடித்த சச்சின், மூக்குறிஞ்சிக் கொண்டே அவுட்டாகிச் செல்லும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், எப்போதும் தவறான முடிவுகளையே எடுத்த கேப்டன் அசாருதீன் இவர்களையெல்லாம் 1992-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய உலகக்கோப்பையில் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து போர்வையை���் சுற்றிக்கொண்டு பார்த்தது என் ‘கிரிக்கெட் வாழ்வின்’ ஆரம்பம். இந்த விளையாடும் பிரபலங்களெல்லாம் போக விளம்பர இடைவேளைகளில் தினேஷ் சூட்டிங் விளம்பரத்தில் வந்துபோகும் கவாஸ்கர் பெரிதாக சிலாகிக்கப்படுவார். “இவருதான் கவாஸ்கர் தெரியுமுல்ல ஒரே ஒருக்கா டக் அவுட் ஆனாக்கூட கிரிக்கெட் வெளையாடறதையே உட்றுவேன்னு சொன்னவரு.. அதே மாரி ஒருக்கா அவுட்டானப்போ ரிடயர் ஆகிட்டாரு” என்று சண்முகம் ‘அடித்து விட்டதையெல்லாம்’ வெள்ளந்தியாக நம்பியிருக்கிறேன். கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில்தான் எனக்குக் கிரிக்கெட்டில் அறிமுகமான இன்னொரு பிரபலம் நடுவர் டேவிட் ஷெபர்ட்.\nஉருண்டையான மொழுக், மொழுக்கென்ற உருவம். வெள்ளை கோட். பரங்கிப்பழம் போன்ற வட்டமுகம். எப்போதும் முகத்திலிருக்கும் புன்சிரிப்பு எனப் பார்த்தவுடன் மனதில் ஒட்டிக் கொண்டவர் டேவிட் ஷெபர்ட். வழக்கமாக ஆட்ட மும்முரத்தில் வீரர்களல்லாத மற்றவர்களைக் கவனிக்க முடியாதென்றாலும், தவறவிடவே முடியாதவர் ஷெபர்ட். அத்தனை பெரிய ஆகிருதி. ஒல்லியான, குள்ளமான வெங்கடபதி ராஜு என்ற ஆந்திர சுழற்பந்து வீச்சாளர் டேவிட் ஷெபர்டுக்குப் பின்னாலிருந்து வந்து பந்து போடும்போது ஏதோ ஒரு பெரிய பாறைக்குப் பின்னால் ஒளிந்திருந்து திடீரென்று வெளிவந்து கல்லெறிவது போலிருக்கும்.\nகிரிக்கெட் போட்டியை சுவாரசியமாக்குவதில் பெரும்பங்கு நடுவரின் முடிவுகளைப் பற்றி விவாதிப்பதிலும் செலவழியும். கெட்ட கெட்ட வார்த்தைகளில் கடுமையான வசவுகளை நடுவர்கள் எங்களைப் போன்ற ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்புப் பொடியன்களிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். அப்படியும் கொஞ்சம் அன்பு கலந்து திட்டு வாங்குவது ஷெபர்ட் மட்டுமே ‘மாமா கவுத்திட்டாரே’ என்பதுதான் எனக்கு நினைவு தெரிய இவர் வாங்கிய அதிகபட்சத் திட்டு.\nசர்வதேச நடுவர்கள் ஒவ்வொருவருமே ஏதாவது ஒரு காரணத்துக்காக அறியப்படுவார்கள். வெங்கட்ராகவன், இந்தியர் என்ற காரணத்தால் பாசத்தோடு பார்க்கப்பட்டவர். ஹரிஹரன் என்ற இன்னொரு இந்தியர் நடுவராகப் பணியாற்றிய தன்னுடைய முதல் போட்டியிலேயே பிரபலமானார். அது இந்தியா – இலங்கை மோதிய கொச்சினில் நடந்த போட்டி. இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருக்கிறது. ஆட்டத்தின் வெகு தீவிரமான கட்டத்தில் பந்துவீச்சாளர் கொலைவெறியோடு அம்பயரிடம் ‘அவுட் சார்’ என்று கத்த, ஹரிஹரன் ஒரு ஃப்ளோவில் விரலை உயர்த்திவிட்டார். ஆனால் கையை உயர்த்திய பின்பு மனதை மாற்றித் தன் தொப்பியை சரி செய்வதைப் போல் மாற்றிவிட்டார். முகத்தில் ஒரு அசட்டுச் சிரிப்பு வேறு நண்பர்கள் வட்டத்தில் எழுந்த சிரிப்பலை அடங்க வெகு நேரமானது. இலங்கை வீரர்கள் கூட விக்கெட் கிடைக்காத வருத்தத்தை மறந்து சிரித்தார்கள். ஸ்டீவ் பக்னர் அவுட் என்று அவ்வளவு சீக்கிரம் சொல்லிவிடமாட்டார். தலையை ஆட்டி, ஒரு சிரிப்பு சிரித்து, மெது….வாக விரலை உயர்த்துவார். அதனால் அவர் ‘ஸ்லோ டெத்’ என்று பிரபலமானார். தன்னுடைய பெயருக்காகவே பிரபலமானவர் ‘டிக்கி பேர்ட்’. இப்போதும் பருத்த பின்புறம் உள்ள ஒரு நண்பன் ‘அம்பயர்’ என்றே அழைக்கப்படுகிறான்.\nடேவிட் ஷெபர்ட் ‘நெல்சன் நம்பர்’ சந்தர்ப்பங்களில் ஒற்றைக் காலில் நிற்பதற்காகப் புகழ்பெற்றவர். பத்தை நூறாக்கும் பாச்சா வயிற்றைப் பிடித்துக் கொண்டு கத்துவான்: “ஐயையோ, டேவிட் ஷெபர்ட் காலைத் தூக்கி நிக்கறார்டா.. Nelson Eye ஆண்டவனே.. நல்லா ஆடிக்கிட்டு இருக்கறது இவன் மட்டும்தான், இவனும் அவுட்டானான்னா அழிஞ்சோம் நாம ஆண்டவனே.. நல்லா ஆடிக்கிட்டு இருக்கறது இவன் மட்டும்தான், இவனும் அவுட்டானான்னா அழிஞ்சோம் நாம\n‘நெல்சன் ஐ’ என்றால் என்னவென்று கேட்டு, பாச்சாவால் அற்பப்புழுவைப் போல் பார்க்கப்பட்டு, பின்னால் உபதேசம் பெற்றேன். கிரிக்கெட்டில் 111, 222, 333 இந்த நம்பர்களுக்கெல்லாம் ‘நெல்சன் நம்பர்’ அல்லது ’நெல்சன் ஐ’ என்று பெயர். ஒரு அணியோ, வீரரோ இந்த ரன்களை எடுத்திருக்கும்போது விக்கெட் விழும் என்பது கிரிக்கெட்டில் இருக்கும் ஒரு (மூட) நம்பிக்கை. டேவிட் ஷெபர்ட் தன் சிறுவயதில் கிராமத்தில் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே அவருக்கும் இந்த ‘நம்பிக்கை’ ஏற்பட்டிருக்கிறது. நெல்சன் நம்பரால் ஏற்பட்ட துரதிர்ஷ்டம் நீங்க வேண்டுமென்றால் செய்ய வேண்டிய பரிகாரம், பேட்டிங் அணியின் வீரர்கள் அனைவரும் ஒற்றைக் காலைத் தூக்கிக் கொண்டு நிற்பது. நடுவரான பின்பும் இந்த நம்பிக்கை டேவிட் ஷெபர்டைத் துரத்தியிருக்கிறது. கூடவே பரிகாரமும். அதனால் இவர் நடுவராக இருக்கும் போட்டிகளில் அணியின் ரன்கள் 111 ஆக இருக்கும்போது காலைத் தூக்கிக் கொண்டு நிற்க ஆரம்பித்து விடுவார். மொத்த கூட்டமும் கத்தி ஆர்ப்பரிக்கும்.\nபெரும்பாலும் டேவிட் ஷெபர்டின் தீர்ப்புகள் சரியாகவே இருந்தாலும் 2001-ஆம் ஆண்டு இங்கிலாந்து – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் அவர் அளித்த மூன்று தவறான முடிவுகளுக்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மிகவும் வருத்தமடைந்து கிட்டத்தட்ட நடுவர் பணியிலிருந்து ஓய்வு பெருமளவுக்குப் போய்விட்ட அவரை, அவர் நண்பர்கள் சமாதானப்படுத்தித் தொடர வைத்தார்கள். அப்போட்டிக்கு முன் அவருடைய சக நடுவருக்கு அறை எண் 111 ஒதுக்கப்பட்டதிலிருந்தே, தான் வெகுவாகப் பதற்றமடைந்திருந்ததாக பின்னாளில் ஒத்துக் கொண்டார் ஷெபர்ட்.\nஷெபர்ட் நடுவராவதற்கு முன் பதிமூன்று வருடங்கள் முதல்தர கெளண்டி கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். ஆனால் ஒருபோதும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. விளையாண்ட நாட்களிலேயே அவர் அர்ஜுன ரணதுங்கா, இன்சமாம் உல்-ஹக் போல குண்டு வீரர்தான். அதனால் ஓடி, ஓடி ரன் எடுப்பதற்கு பதிலாக எப்போதும் சிக்ஸர் அடிப்பதிலேயே குறியாக இருப்பார் என்று நண்பர்கள் சொல்கிறார்கள். அதுவும் வலுவான அடி எந்த அளவுக்கு வலுவான அடியென்றால், ஒருமுறை இவரடித்த சிக்ஸரில் ஒரு பார்வையாளர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், கிரிக்கெட்டை விட மனம் வராததால், போட்டியின் ‘சிறந்த இருக்கை’ என நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்டு நடுவர் தொழிலுக்கு வந்தார் டேவிட் ஷெபர்ட்.\nநடுவர் பணியிலிருந்து 2005 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஜமைக்காவில் நடந்த டெஸ்ட் போட்டிதான் அவர் கடைசியாகப் பணியாற்றிய போட்டி. போட்டிக்குப்பின் ப்ரையன் லாரா, “உங்கள் சேவைக்கும், நினைவுகளுக்கும், தொழில்நேர்த்திக்கும் நன்றி” என்ற வாசகங்களோடு கூடிய கிரிக்கெட் மட்டையைப் பரிசளித்தார். ஓய்வுக்குப் பின் இங்கிலாந்தில் தன் சொந்த கிராமப்பகுதிலேயே நாட்களைக் கழித்தார் டேவிட் ஷெபர்ட். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் தன்னுடைய 68-ஆம் வயதில் நேற்று (அக்டோபர் 27) காலமானார்.\nநெல்சன் நம்பர் சார்ந்த நம்பிக்கைக்கு மட்டுமல்லாது, ஒவ்வொரு முறை பந்து எல்லைக் கோட்டைத் தொடும்போதும், தலையை ஆட்டிக் கொண���டே அவர் நான்கு ரன்களுக்கான சிக்னலைக் கொடுப்பதற்கும் அறியப்படுபவர். இப்போதும் பல ரசிகர்கள் பவுண்டரி சமயங்களில் டேவிட் ஷெபர்ட் பாணியில் தலையை ஆட்டிக் குதூகலிப்பதைக் காணலாம். உலகின் நம்பர் 1 நடுவர் என்று கருதப்படும் சைமன் டஃபல், “ஒரு நல்ல நடுவராக இருப்பதற்கு முதலில் ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்பதை டேவிட் ஷெபர்ட் எனக்கு உணர்த்தினார்” என்கிறார்.\nகிரிக்கெட் போன்ற பெரும்பணம் விளையாடும், பல வெறித்தனமான ரசிகர்களைக் கொண்ட விளையாட்டுகளில் நடுவராக இருப்பது வெகு கடினம். நவீன கேமராக்களும், கணினிகளும் வெகு துல்லியமான முடிவுகளைத் தருகின்றன. நடுவர்கள் செய்யும் சிறு சிறு பிழைகள் கூட உடனுக்குடன் அறியப்பட்டு விடுகின்றன. இந்த அதீத மன அழுத்தம் தரக்கூடிய பணியைத் திறமையாகச் செய்வது கஷ்டமான வேலை. டேவிட் ஷெபர்ட் இந்தத் தொழில்நுட்பம் சீராக மேல்நோக்கிச் சென்ற காலகட்டத்தில்தான் (1983 – 2005) நடுவராகப் பணிபுரிந்தார். அவர் இந்த வளர்ச்சியையும், அழுத்தத்தையும் வெகு திறமையாகக் கையாண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.\nதன்னுடைய நேர்மைக்காகவும், நட்புணர்வுக்காகவும், நகைச்சுவை உணர்வுக்காகவும் வீரர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷெப்பர்ட். “கிரிக்கெட் வெகு வேகமாகத் தன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது வெறும் பணம் கொழிக்கும் ஒரு சூதாட்டமாகிவிட்டது. நாமறிந்த ஹன்ஸி க்ரோனியே, சலீம் மாலிக், மொஹமத் அசருதீன் இவர்களையெல்லாம் தாண்டி வெகு மோசமாகச் சூதாடிய வீரர்கள் இருக்கிறார்கள். இந்த விளையாட்டு தன் மதிப்பை மீட்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அவ்வளவு நம்பிக்கைத் துரோகம் அதில் நடந்திருக்கிறது” என்று தன் சுயசரிதையில் எழுதுகிறார் டேவிட் ஷெபர்ட். நிச்சயம் தன் ஒற்றைக்காலைத் தூக்கி முன்னகர்ந்து கிரிக்கெட்டின் போக்கைப் பதற்றத்தோடு கல்லறையிலிருந்து கவனித்து வருவார் ஷெபர்ட்.\nPingback: சொல்வனம் » பதிமூன்றாம் எண்ணும், உற்சாக நம்பிக்கைகளும்\nNext Next post: கார்கோகல்ட் ஹிந்துத்துவா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணை���தள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரண���்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.��ம்.ஏ. ராம் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்���ொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதை போட்டி – 2020\nசனி கிரகத்தின் அழகிய கோடை வளையங்கள்\n“Cancelled” : அவர்கள் வீட்டடைப்பின் கதை\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 ��ே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஇராமானுஜனும் பாஸ்கராவும் - எண்களின் நிழல்கள்\nஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரஸியமான கதை\nகுறைந்த தண்டனை, அதிக நீதி\nஃபுகுதா சியோ-நி: நீல மலர்கள் பூத்த கொடி - தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள்\nகடிகாரச் சுவர் - அந்தரத்தில் கணங்கள்\nலக்ஷ்மி எழுதிய “ஸ்ரீமதி மைதிலி” நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0", "date_download": "2020-08-10T19:42:08Z", "digest": "sha1:CRAEIYQ67FEVLS2MLP4RZMOOHOHCJX4O", "length": 8990, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜார்ஜஸ் இலமேத்ர - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எடுவர்ட் இலமேத்ர ( பலுக்கல் (உதவி·தகவல்) 17 சூலை 1894 – 20 ஜூன் 1966) என்பவர் ஒரு பெல்ஜிய உரோமன் கத்தோலிக்க குருவும், வானியலாளரும் மற்றும் லூவேயின் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றியவரும் ஆவார். இவரே ���ுதன் முதலில் அண்டம் விரிவாக்க கோட்பாட்டை '(expansion of the Universe) முன் மொழிந்தவர் ஆவார்.[1][2]. மேலும் இவரே முதன் முதலில் ஹபிள் விதியை நிறுவியவர். இவ்விதியை எட்வின் ஹபிள் வெளியிடுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இவர் 1927இல் வெளியிட்டார்.[3][4][5][6]\nஇவரே முதன் முதலில் அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் பெரு வெடிப்புக் கோட்பாட்டை கூறியவர். ஆயினும் இவர் அதனை இப்பெயரில் அழைக்கவில்லை.[7][8]\nஇவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு கத்தோலிக்க குருவாக இருந்தவர்.\nஇது வானியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2018, 04:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-yuvraj-singh-slams-indias-fielding-effort-vjr-232687.html", "date_download": "2020-08-10T19:27:41Z", "digest": "sha1:HIBEQ4OGY6M4EKCKEGHFDURSKMNEJUF6", "length": 9919, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "முதல் டி20 போட்டியில் இந்தியா சொதப்பல்... யுவராஜ் சிங் விளாசல்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nமுதல் டி20 போட்டியில் இந்தியா சொதப்பல்... யுவராஜ் சிங் விளாசல்...\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஃபீல்டிங்கில் மிகவும் மோசமாக செயல்பட்டது என யுவராஜ் சிங் ட்விட்டரில் விளாசி உள்ளார்.\nஇந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி மோதிய முதல் டி20 போட்டி ஐதராபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 207 ரன்கள் குவித்தது.\nஇமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் விராட் கோலி அபார ஆட்டத்தால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த போட்டியில் இந்திய அணி ஃபீல்டிங்கில் சில தவறுகள் செய்தது. ஷிம்ரான் ஹெட்மியர் 44 ரன்கள் எடுத்திருந்த போது அவரது கேட்சை வாஷிங்டன் சுந்தர் தவறவிடுவார். இதனால் டி20 போட்டியில் முதல் அரைசதத்தை அவர் பதிவு செய்தார். அதேப் போன்று பெல்லார்டு 24 ரன்கள் எடுத்திருந்த போது அவரது கேட்சை ரோ���ித் சர்மா கோட்டை விடுவார். இதனால் பெல்லார்டு 19 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.\nஇந்திய அணி ஃபீல்டிங் சொதப்பியதை யுவராஜ் சிங் ட்விட்டரில் விளாசி உள்ளார். அவரது பதிவில், “பீல்டிங்கில் இந்திய அணிக்கு மோசமான நாள். இளம் வீரர்கள் பந்தை பிடிப்பதில் கோட்டை விட்டு உள்ளனர். இப்படி இருந்தால் சிறுவர்களிடம் இருந்தும் ரன்களை பெறுவோம்“ என்றுள்ளார்.\nஇந்தப் போட்டியில் 94 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றி பெற கேப்டன் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.\nகருப்பு வெள்ளை புகைப்படத்துடன் கவின் சொன்ன சேதி\nகவர்ந்திழுக்கும் ஹோம்லி லுக்... பிக்பாஸ் ஷெரின் நியூ போட்டோ ஆல்பம்\nவித்யாசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய எமி ஜாக்சன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியா முழுவதும் செப் 30 வரை ரயில் சேவை ரத்து என்பது தவறான தகவல்\nபெய்ரூட் வெடிவிபத்து:: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nவாகன பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nகுவைத்தில் உள்ள தமிழர்களை மீட்க கோரிய வழக்கு...\nமுதல் டி20 போட்டியில் இந்தியா சொதப்பல்... யுவராஜ் சிங் விளாசல்...\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஷர்ஷிப்புக்கு போட்டியிடுகிறதா பதஞ்சலி\nஜேம்ஸ் கமலா ஹாரிஸ் காலமானார் - ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த WWE\nசேப்பாக்கத்தில் தோனி: சுதந்திர தினத்தில் பயிற்சியை தொடங்குகிறது சி.எஸ்.கே\nவோக்ஸ், பட்லர் அபாரம்... பரபரப்பான டெஸ்டில் பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து\nபெய்ரூட் வெடிவிபத்து: வீதியில் இறங்கிய மக்கள்: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nகேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு\nகொரோனா அச்சம்: மாற்று இடத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த ஆலோசனை\nசென்னை மெட்ரோவில் பணிபுரிய 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு இன்று பணி நியமனம் - மேலும் பலர் காத்திருப்பு\nமருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் புளிக் குழம்பு : எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/jasprit-bumrah-answers-after-fans-question-instagram-photo-with-virat-kohli-msb-198243.html", "date_download": "2020-08-10T19:31:37Z", "digest": "sha1:HAMSUQQVHLMB3VYCVNGNHDBNAOOSC6VU", "length": 9693, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "உள்ளாடை குறித்த கேலிக்கு பும்ரா பதி��டி! | Jasprit Bumrah answers after fans question Instagram photo with Virat Kohli– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nஉள்ளாடை குறித்த கேலிக்கு பும்ரா பதிலடி\nசமூகவலைதளத்தில் தான் பதிவிட்ட புகைப்படத்தை பலரும் கேலி செய்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் பும்ரா.\nஉலகின் நம்பர் 1 பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா. அதிவேகமாக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகள் உடனான டெஸ்ட் போட்டியின் போது பும்ரா படைத்தார்.\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்னதாக விராட் கோலி மற்றும் கிரிக்கெட் அணியினர் பலரும் கடற்கரைக்குச் சென்றனர். அங்கு எடுக்கப்பட்ட தங்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.\nபும்ரா, கோலி உள்ளிட்ட அணியின் அனைத்து உறுப்பினர்களும் தங்களின் படங்களை வெளியிட்டிருந்தனர்.\nஇவற்றில் கோலியுடனான பும்ராவின் புகைப்படம் சிலரின் கவனத்தை ஈர்த்தது. காரணம், பும்ரா அணிந்திருந்த பாக்ஸர் பிராண்ட் உள்ளாடையை மீறி உடல் தெரிந்ததாக சமூக வலைதளத்தில் அவரை கேலி செய்தனர். மேலும் சில விஷமமான விமர்சனங்களையும் சந்திக்க நேர்ந்தது.\nஇதற்கெல்லாம் அசராத பும்ரா தனக்கு எதிராக கேலி செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், வேடிக்கையான ஓர் உண்மை, ஒளி நிழல்களைப் புரிந்து கொள்வது இந்நாட்களில் பலருக்கு எளிதல்ல. மக்கள் இதிலிருந்து விரைவில் மீள்வார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.\nவீடியோ பார்க்க: லைக்குகளை குவிக்கும் ரீல் ஹீரோ, ஹீரோயின்ஸ்...\nகருப்பு வெள்ளை புகைப்படத்துடன் கவின் சொன்ன சேதி\nகவர்ந்திழுக்கும் ஹோம்லி லுக்... பிக்பாஸ் ஷெரின் நியூ போட்டோ ஆல்பம்\nவித்யாசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய எமி ஜாக்சன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியா முழுவதும் செப் 30 வரை ரயில் சேவை ரத்து என்பது தவறான தகவல்\nபெய்ரூட் வெடிவிபத்து:: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nவாகன பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nகுவைத்தில் உள்ள தமிழர்களை மீட்க கோரிய வழக்கு...\nஉள்ளாடை குறித்த கேலிக்கு பும்ரா பதிலடி\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஷர்ஷிப்புக்கு ���ோட்டியிடுகிறதா பதஞ்சலி\nஜேம்ஸ் கமலா ஹாரிஸ் காலமானார் - ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த WWE\nசேப்பாக்கத்தில் தோனி: சுதந்திர தினத்தில் பயிற்சியை தொடங்குகிறது சி.எஸ்.கே\nவோக்ஸ், பட்லர் அபாரம்... பரபரப்பான டெஸ்டில் பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து\nபெய்ரூட் வெடிவிபத்து: வீதியில் இறங்கிய மக்கள்: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nகேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு\nகொரோனா அச்சம்: மாற்று இடத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த ஆலோசனை\nசென்னை மெட்ரோவில் பணிபுரிய 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு இன்று பணி நியமனம் - மேலும் பலர் காத்திருப்பு\nமருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் புளிக் குழம்பு : எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/tag/technology/", "date_download": "2020-08-10T18:43:28Z", "digest": "sha1:Z3W2CUCPUC37MQHKMREO22RWFITUSQJX", "length": 12919, "nlines": 118, "source_domain": "www.mrchenews.com", "title": "technology | Mr.Che Tamil News", "raw_content": "\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி. மூன்று கேமரா சென்சார் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nசாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனினை மார்ச் 16-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இது கடந்த மாதம் சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அமேசான்…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்தி ஆலை இடமாற்றம்\nகரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சாம்சங் ஸ்மார்ட்போன் உற்பத்தி ஆலை ஒன்று தற்காலிகமாக வியட்நாமிற்கு மாற்றப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் சாம்சங் நிறுவனம், தனது ‘சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கோ.’ நிறுவனத்தை தற்காலிகமாக வியட்நாமிற்கு மாற்றி அறிவித்துள்ளது. முன்னதாக தென் கொரியாவில் குமி(gumi) நகரில் உள்ள உற்பத்தித் தொழிற்சாலையில் பணியாற்றிய…\nவிற்பனைக்கு வரும் போகோ எக்ஸ் 2வின் சிறப்பம்சங்கள்\nபோகோ நிறுவனம் போகோ எக்ஸ் 2 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. போகோ எக்ஸ் 2 குவால்காமின் ஸ்னாப்டிராகன் 730ஜி , 4,500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் இரட்டை செல்பி கேமராக்கள் போன்ற அம்சங்களுடன் வருகிறது. இது 64 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 686…\nகொரோனா வைரஸ் கம்ப்யூட்டரையும் தாக்கும்- என்ஜீனியர் புதிய தகவல்\nமனித உயிர்களை காவு வாங்கி கொண்டிருக்கும் சீனாவின் கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் பரவி உள்ளது. அந்த வைரஸ் பரவக்கூடாது என்பதில் மற்ற நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமல்ல, கம்ப்யூட்டர்களையும்…\nசாம்சங் கேலக்ஸிக்கு போட்டியாக களமிறங்கும் மோட்டோரோலாவின் புதுவரவு\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக மோட்டோரோலாவின் புதுவரவு விரைவில் வரவுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போனின் இரண்டு மாடல்களை சமீபத்தில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு போன்களிலும் அமோடு டிஸ்பிளேயுடன் எச்.டி.ஆர் 10 பிளஸ் சேவை…\nவேளாண் மக்கள் பயனடைய உழவன் செயலியில் புதிய 3 சேவைகள்\nசென்னை:தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:- தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் வேளாண் பெருமக்களுக்குத் தேவையான முக்கிய தகவல்களை கொண்டு சேர்ப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சென்ற ஆண்டில் “உழவன்” கைபேசி செயலியினை தமிழ்…\nஆப்பிளை விட 4 மடங்கு அதிகம் செலவிட்ட மைக்ரோசாப்ட் நிறுவனம்\n2019ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்தை விட மைக்ரோசாப்ட் நிறுவனம் டிவி விளம்பரத்திற்காக 4 மடங்கு அதிகமாக செலவிட்டுள்ளது. அமெரிக்காவின் ஐஸ்பாட்.டிவி(iSpot.tv) என்ற நிறுவனம் சமீபத்தில் டிவி விளம்பரம் குறித்த ஒரு ஆய்வை மேற்கொண்டது. இதில் கடந்த ஆண்டு மிகப்பெரிய தொழில்நுட்ப செலவினர்களில் ஒருவரான மைக்ரோசாஃப்ட் சர்பேஸ் பிராண்ட்,…\n2020ல் 200 மில்லியன் 5ஜி ஸ்மார்போன்கள் விற்பனை: அமெரிக்க நிறுவனம் கணிப்பு\nஉலகளவில் 2020 ஆம் ஆண்டில் 200 மில்லியன் 5ஜி தொலைபேசி விற்பனை ஆகும் என அமெரிக்க நிதிசேவை நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் கணித்துள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட முதலீட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ்(Goldman Sachs) நிறுவனம் வருகிற 2020ஆம்…\nதமிழக இரயில்வே போலீசாரின் அதிரடி நடவடிக்கை – குற்றவாளிகளை கண்டறிய புதிய தொழில்நுட்பம்\nசென்னை இரயில் நிலையத்திற்கு வரும் பழைய குற்றவாளிகளை கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காணும் வகையில் அதிநவீன எட்ஜ் பாஸ்ட் (Edge Past) தொழில்நுட்பத்தை ��ென்னை இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் திரு.ரோகித்நாதன் ராஜகோபால் இ.கா.ப அவர்கள் 29.06.2019-ம் தேதியன்று தொடங்கி வைத்தார்….\nஅரசு பள்ளிகளில் ரோபோ முலம் பாடம் – முதலமைச்சர் முன்னிலையில் செயல் விளக்கம்\nகற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரோபோ மூலம் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதனை விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைப்பார் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் பள்ளிகளில்…\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/113412/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%0A%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-08-10T19:27:58Z", "digest": "sha1:5M4LAGOQQTJ3SFR253RMDFH2HELCI2MK", "length": 7391, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா பாதிப்பால் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பலி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் இன்று புதிதாக 5914 பேருக்கு கொரோனா தொற்று : 114 பேர் பலி\nகொரோனா இறப்பு : ஏக்கத்தையும் துடிப்பையும் கூட பணமாக மாற்...\nஇந்தியாவில் 2ஜி சேவையை நிறுத்த வேண்டும் என்ற முகேஷ் அம்பா...\nகாதல் திருமணம் செய்துகொண்ட மூன்று சகோதரிகள்... அண்ணனும் த...\nஒப்பந்த அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் அரசுப் பேருந்துகள்\nராகுல் காந்தி - சச்சின் பைலட் சந்திப்பு..\nகொரோனா பாதிப்பால் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பலி\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தனியார் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலையில் உயிரிழந்தார். அவரது ���றைவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் வரும் நாட்களில் ஊடக துறையினர் மிகுந்த பாதுகாப்போடு பணியாற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.\nகொரோனா பாதிப்பால் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பலி #CoronaVirus | #Chennai https://t.co/Ugw6YRXGmf\nமீதமுள்ள 27 கண்டெய்னர் அம்மோனியம் நைட்ரேட் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் முழுமையாக அகற்றப்படும்-மகேஷ்குமார் அகர்வால்\nஇபாஸ்க்கு லஞ்சம்... ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள்\n”30 ஆயிரம் கடனுக்கு ரூ.13 லட்சம் வட்டி” மேலும் ரூ.4 லட்சம் கேட்டு மிரட்டும் கந்து வட்டி கும்பல்\nசென்னை மணலியில் உள்ள, அம்மோனியம் நைட்ரேட்டை சிறு சிறு அளவாக பிரித்து பாதுகாத்து வைக்க முடிவு\n2 நாட்களுக்குள் சென்னையில் உள்ள வேதிப்பொருளை ராணுவ கிடங்குகளுக்கு மாற்ற முடிவு\nஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.43,000ஐ தாண்டியது\nசென்னைத் துறைமுகத்தின் ரூ. 45 கோடி மோசடி..\nலெபனான் வெடி விபத்தை தொடர்ந்து சென்னையில் பாதுகாப்பு நடவடிக்கை\nவாடகைதாரர்களிடம் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்போவதாக அறிவிப்பு\nகொரோனா இறப்பு : ஏக்கத்தையும் துடிப்பையும் கூட பணமாக மாற்ற நினைத்த மருத்துவமனை\nகாதல் திருமணம் செய்துகொண்ட மூன்று சகோதரிகள்... அண்ணனும் த...\nஅயர்லாந்திலிருந்து எச்சரித்த ஃபேஸ்புக் ஊழியர்... மும்பையி...\n' விஜய், சூர்யா வாழ்க்கை அழகிய ஓவியங்கள்' - மீரா மிதுனுக்...\nபார்வையாளர்களுக்கு தடை ; வருவாயும் இல்லை\nபார்த்தீனீயம், ஐப்போமியா... சீனாவிலிருந்து உயிரியல் ஆயுதங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/493-ayirathil-naan-oruvan-tamil-songs-lyrics", "date_download": "2020-08-10T18:29:31Z", "digest": "sha1:HQXT2BJKLIN7MC4JOQRFG7GUPGFZUZCW", "length": 6761, "nlines": 124, "source_domain": "www.tamilpaa.com", "title": "Ayirathil Naan Oruvan songs lyrics from Iruvar tamil movie", "raw_content": "\nநான் நினைத்தால் நினைத்தது நடக்கும் நடந்த பின்\nஏழையின் பூ முகம் சிரிக்கும்\nநான் அழைத்தால் மலைகளும் நதியும் கடல்களும்\nஎட்டி உதைப்பேன் அது திறக்கும்\nகுனிந்த உள்ளம் துணிந்து விட்டால்\nஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்\nகுற்றங்கள் யார் செய்தாலும் தட்டிக் கேட்டு தடுப்பேன்\nநெற்றியின் வே��்வை துளி நிலத்தில் வீழ்வதற்குள்\nஉழைத்த மக்களுக்கு கூலி வாங்கிக் கொடுப்பேன்\nஇந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்\nகுனிந்த உள்ளம் துனிந்து விட்டால்\nஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்\nபுரட்சி மலரட்டுமே புன்னகை தவழட்டுமே\nஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒவ்வொரு சூரியன்\nவாழ்க்கை விடியட்டுமே வறுமை ஒழியட்டுமே\nஉழைக்கும் மக்களுக்கு உலகங்கள் சொந்தம் உண்மைகள் தெளியட்டுமே\nஅந்த இருள் கூட்டங்கள் ஒழிக\nகத்தி புத்தி ரெண்டும் கொண்டு வென்றுவிடுக\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAyirathil Naan Oruvan (ஆயிரத்தில் நான் ஒருவன்)\nNarumugayae Narumugayae (நறுமுகையே நறுமுகையே)\nPookodiyil Punnagai (பூ கொடியின் புன்னகை)\nVennila Vennila (வெண்ணிலா வெண்ணிலா)\nHello Mister (ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி)\nKannai Katti (கண்ணைக் கட்டிக் கொள்ளாதே)\nUdal Mannuku (உடல் மண்ணுக்கு உயிர்)\nUnnodu Naan Irundha (உன்னோடு நான் இருந்த)\nTags: Iruvar Songs Lyrics இருவர் பாடல் வரிகள் Ayirathil Naan Oruvan Songs Lyrics ஆயிரத்தில் நான் ஒருவன் பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_187278/20191214134252.html", "date_download": "2020-08-10T18:41:41Z", "digest": "sha1:GW5AI2ZZ6G3WZVEGDTNY3LBQW22DSLIE", "length": 6834, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "தெரு பைப்பில் தண்ணீர் பிடிப்பதில் மோதல் : பெண் மண்டையை உடைத்தவர் கைது", "raw_content": "தெரு பைப்பில் தண்ணீர் பிடிப்பதில் மோதல் : பெண் மண்டையை உடைத்தவர் கைது\nசெவ்வாய் 11, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nதெரு பைப்பில் தண்ணீர் பிடிப்பதில் மோதல் : பெண் மண்டையை உடைத்தவர் கைது\nபாளையங்கோட்டையில் தெரு பைப்பில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் பெண் மண்டையை உடைத்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.\nபாளையங்கோட்டையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி சித்ரா (57). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஜானகி. இவர்களிடையே தெரு பைப்பில் தண்ணீர் பிடிப்பதில் மோதல் இருந்து வந்ததாம். இந்நிலையில் இன்று அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜானகியின் தங்கை ம��ன் மாரியப்பன் தனது பெரியம்மாவை எப்படி பேசலாம் என்று கூறி சித்ராவின் தலையில் கம்பால் தாக்கினாராம்.\nஇதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பாளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சித்ராவை மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக மாரியப்பனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநெல்லை மாவட்டத்தில் 83 பேருக்கு கரோனா உறுதி : 3 பேர் பலி\nதென்காசியில் 4 இடங்களில் மட்டுமே சுவரொட்டி ஒட்ட அனுமதி : அரசு துறை அதிரடி நடவடிக்கை\nமனைவி பிரிந்த சோகம் : விவசாயி விஷம் குடித்து தற்கொலை\nவாகனம் மோதி விபத்து : தனியார் ஒப்பந்த டிரைவர் பலி\nதென்காசி மாவட்டத்தில் சராசரி 6.88 மி.மீ மழையளவு\nதொழிலாளா் மேலாண்மை படிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 13 கடைசி1\nசொத்திற்காக தந்தை ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=24206", "date_download": "2020-08-10T19:12:52Z", "digest": "sha1:CHI4UE5PZEY32TOTEECEAGBRAM2J5SLI", "length": 7040, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Sattaimuni Vaadha Kaaviyam - சட்டைமுனி வாத காவியம் » Buy tamil book Sattaimuni Vaadha Kaaviyam online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : தாமரை நூலகம் (Thamarai Noolagam)\nசட்டைமுனி நிகண்டு சரக்கு வைப்பு 800\nஇந்த நூல் சட்டைமுனி வாத காவியம், சட்டைமுனி அவர்களால் எழுதி தாமரை நூலகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சட்டைமுனி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசட்டைமுனி நிகண்டு - Sattaimuni Nigandu\nசட்டைமுனி ஞானம் கொங்கணவர் வாலைக்கும்மி - Sattaimuni Gnanam Konganavar Vaalaikkummi\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nசிலப்பதிகாரம் மறுக்கப்பட்ட நீதியும் மறைக்கப்பட்ட உண்மையும் - Silapathigaram Marukkapatta Neethiyum Maraikkapatta Unmaiyum\nதிணைமொழி ஐம்பது மூலமும் உரையும்\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Thirukuttrala Kuravanji\nஆராய்ச்சி நெறிமுறைகள் - Aaraaichi nerimuraigal\nதிருக்குறள் காட்டும் நிர்வாக இயல்.வணிக இயல்\nஇலக்கியத்தில் காதல் - Elakiathil Kadhal\nஐம்பெருங்காப்பியங்கள் வளையாபதி குண்டலகேசி மூலமும் உரையும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசுப்பிரமணியர் ஞானக்கோவை - Subramaniyar Gnanakkovai\nவீரமாமுனிவர் வாகடத் திரட்டு முதல் பாகம் - Veeramaamunivar Vaagada Thirattu Part 1\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/following/14587", "date_download": "2020-08-10T19:08:06Z", "digest": "sha1:DS2IEH3QWHU5MAGSBZI4ZYF5DPMCRIX4", "length": 4950, "nlines": 125, "source_domain": "eluthu.com", "title": "sowmyasuresh - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nsowmyasuresh - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்\nஅழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nகவிதாயினி அமுதா பொற்கொடி [54]\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britishcouncil.lk/ta/sitemap", "date_download": "2020-08-10T18:27:02Z", "digest": "sha1:OKVBHY5IUENNMO4E43YIDRTPWME5OFAC", "length": 5621, "nlines": 85, "source_domain": "www.britishcouncil.lk", "title": "Site map | British Council", "raw_content": "\nசிறுவர் மற்றும் இளையோருக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (6 – 17 வயது)\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nகலைத்துறையில், கல்வித்துறையில், சமூகத்திற்கான எமது செயற்பாடுகள்\nதனியுரிமை மற்றும் பயன்பாட்டு விதிமுறைகள்\nசிறுவர் மற்றும் இளையோருக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (6 – 17 வயது)\nPrimary Plus ஆங்கில பாடப் பயிற்சி (வயது 6 – 10)\nஇளம் கற்கையாளர்களுக்கான ஆங்கிலம் (வயது 11 – 15)\nஇரண்டாம் நிலைக்கான ஆங்கிலம் (16 – 17 வயது)\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nIELTS தீவிர தயார்படுத்தல் (20 மணித்தியாலங்கள்)\nIELTS பரீட்சைக்கான ஆங்கிலம் (40 மணித்தியாலங்கள்)\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nகுறுந்தகவல் (SMS) மூலம் ஆங்கிலம் கற்றிடுங்கள்\nIVR மூலம் ஆங்கிலம் கற்றிடுங்கள்\nவிசாலமான திறந்த ஒன்லைன் கற்கைநெறிகள் ஊடாக ஆங்கிலம் கற்றிடுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nமாத்தறை (துணை ஆங்கில மொழி நிலையம்)\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nகற்கைநெறி ஒன்றுக்கு பதிவு செய்தல் - வயது வந்தவர்கள் (18 வயதிற்கு மேற்பட்டவர்கள்)\nகற்கைநெறி ஒன்றுக்கு பதிவு செய்தல் - சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர்\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nகலைத்துறையில், கல்வித்துறையில், சமூகத்திற்கான எமது செயற்பாடுகள்\nதனியுரிமை மற்றும் பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/vilimpunilai-makkalin-poraattangal", "date_download": "2020-08-10T20:54:05Z", "digest": "sha1:FK7NK6LFH2W7ZL6UFPTROTVDWX4FZUMR", "length": 8389, "nlines": 207, "source_domain": "www.commonfolks.in", "title": "விளிம்பு நிலை மக்களின் போராட்டங்கள் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » விளிம்பு நிலை மக்களின் போராட்டங்கள்\nவிளிம்பு நிலை மக்களின் போராட்டங்கள்\nAuthor: ரானாஜீத் குஹா, சுசி தரு, தேஜஸ்வினி நிரஞ்சனா\nசோசலிசம், பொதுவுடைமை, மலையின மக்கள் இயக்கம், தலித்தியம், பெண்ணியம் ஆகிய இடதுசாரி இயக்கங்கள் தங்கள் போராட்ட வழிமுறைகளை இந்தியச் சூழலுக்கு ஏற்றவிதமாகவும், அதேவேளையில் உலகளாவிய நிலையில் இவைபற்றிய சரியான வரைவிலக்கணங்களுக்கு ஏற்றவிதமாகவும் தகவமைத்திட இக்கட்டுரைகள் கருத்துகளை வழங்கக்கூடும்.\nஇனக்குழுக் கலாச்சார மரபு ஆழமாக வேர்பிடித்துள்ள ‘இந்திய’ உபகண்டச் சமூகங்களின் ஆழ்மனங்களில் எதார்த்தங்களைக் காட்டிலும் அவைபற்றிய புனைவுகள் வலுவாக இயங்குகின்றன. சாதி மதம் முதலான சழக்குகள் நூற்றாண்டுக் காலங்களாக வீரியம் பெற்று வந்துள்ளன. இதைப் புரிந்துகொள்ளுவதற்கும் மாற்றுவதற்கும் அறிவியலும் நாத்திகமும் வரலாற்றுப் பொருள்முதல் நோக்கும் மட்டும் போதாது.\nஒருபுறம் தேசத்தின் வளங்கள் கொள்ளை போகின்றன. ஆனால் இங்கே பெரும்பாலான சமூகங்கள் சாதி மதச் சடங்குகளிலும் நேர்ச்சை நிறைவேற்றங்களிலும் போதைகளைப் பெற்றுக்கொண்டிருக்கின்றன; வர்க்கங்களாகத் திரள இயலாதவாறு மாயப் புனைவுகளில் மாட்டிக்கொண்டுள்ளன.\nஇக்கட்டுரைகளை வாசிக்கிறபோது இவற்றைத் தாண்டிச் சென்று சுயபரிசோதனைகளைச் செய்யவேண்டியது அவசியம் எனத் தோன்றும். இக்கட்டுரைகள் பலவும் பல பரிமாணங்கள் உடையவை.\nமொழிபெயர்ப்புகாலச்சுவடுவிளிம்புநிலை மக்கள்கட்டுரைராஜ் கௌதமன்சுசி தருதேஜஸ்வினி நிரஞ்சனாரனாஜீத் குஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/01-mar-2013", "date_download": "2020-08-10T20:45:41Z", "digest": "sha1:V3TNFESTPH7LPNNVP6AXC2WL35XODUAM", "length": 9479, "nlines": 266, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - மோட்டார் விகடன்- Issue date - 1-March-2013", "raw_content": "\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - திருச்சி to திருச்சூர்\nகார் மேளா - பைக் பஜார்\nரீடர்ஸ் ரிவியூ - ஸ்ட்ராங் ஃபியஸ்டா\nரீடர்ஸ் ரிவியூ - ஹூண்டாய் இயான்\nபிஎம்டபிள்யூவின் ஹூஸ்க்வானா இப்போது கேடிஎம் கையில்\nநேக்கட் ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் கடவுள்..\nவருகிறது ஹோண்டா சிபி 150 ஆர்\nமுந்தும் ஹீரோ... விரட்டும் ஹோண்டா\nரீடர்ஸ் ரிவியூ - ஹார்லி டேவிட்சன் - அயர்ன் 883\nஉயிரோடு விளையாடிய காற்றுப் பைகள்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - திருச்சி to திருச்சூர்\nகார் மேளா - பைக் பஜார்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - திருச்சி to திருச்சூர்\nகார் மேளா - பைக் பஜார்\nரீடர்ஸ் ரிவியூ - ஸ்ட்ராங் ஃபியஸ்டா\nரீடர்ஸ் ரிவியூ - ஹூண்டாய் இயான்\nபிஎம்டபிள்யூவின் ஹூஸ்க்வானா இப்போது கேடிஎம் கையில்\nநேக்கட் ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் கடவுள்..\nவருகிறது ஹோண்டா சிபி 150 ஆர்\nமுந்தும் ஹீரோ... விரட்டும் ஹோண்டா\nரீடர்ஸ் ரிவியூ - ஹார்லி டேவிட்சன் - அயர்ன் 883\nஉயிரோடு விளையாடிய காற்றுப் பைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012_02_12_archive.html", "date_download": "2020-08-10T18:28:55Z", "digest": "sha1:NLMCMJBT4WXDH23EXF5NG2DWBQGBG3MK", "length": 14270, "nlines": 194, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: 2012-02-12", "raw_content": "\n: ஓர் முழுமையான அலசல்\n: ஓர் முழுமையான அலசல்\nஅதிகமா சாப்பிடாதீங்க மூளை முடங்கிவிடும்\nஅதிகமா சாப்பிடாதீங்க மூளை முடங்கிவிடும்\nஅதிகமாக சாப���பிடுவதும், மாசடைந்த சுற்றுச் சூழலில் வசிப்பதும் மூளையை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் தலைமைச் செயலகத்தை செயலிழக்கச் செய்பவைகள் பற்றி மூளை நரம்பியல் நிபுணர்கள் கூறியுள்ளவை உங்களுக்காக.\nமிக அதிகமாக உணவு உண்பதால் மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். மேலும் அதிக அளவில் சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.\nகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை பாதிப்பிற்கு காரணமாகும். மேலும் புகை பிடிப்பதால் மூளை சுருங்குகிறது இது அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.\nமாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும். நீண்ட நாட்களுக்கு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள் ஏனெனில் நன்றாக தூங்குவது நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். அதேபோல் தலையை மூடிக்கொண்டு தூங்குவதும் ஆபத்தானதாம். இதனால் போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரித்து சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. இதனால் மூளை பாதிப்படைகிறது.\nஉடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.\nமூளைக்கு வேலை தராமல் இருப்பதும் ஆபத்தானதுதான் என்கின்றனர் மருத்துவர்கள். மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.\nஅதிகம் பேசாமல் இருப்பதும் மூளையை பாதிக்குமாம். எனவே அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.\n2012 க்கான சிறந்த அழகான 20 பிளாக்கர் டெம்ப்ளேட்கள் | வந்தேமாதரம்\n2012 க்கான சிறந்த அழகான 20 பிளாக்கர் டெம்ப்ளேட்கள் | வந்தேமாதரம்\nகணினி கீபோர்டில் இல்லாத நூற்றுகணக்கான Special Character களை உபயோகிக்க | வந்தேமாதரம்\nகணினி கீபோர்டில் இல்லாத நூற்றுகணக்கான Special Character களை உபயோகிக்க | வந்தேமாதரம்\nடெசிபல் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் DECIBAL\nடெசிபல் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் DECIBAL\nParistamil Tamil News - வேர்ட்டின் போர்மட்டை மாற்றுவதற்கு\nParistamil Tamil News - வேர்ட்டின் போர்மட்டை மாற்றுவதற்கு\nஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ஆலிவர் ஸ்டோனின் மகன் இஸ்லாத்தை தழுவினார்\nடெஹ்ரான்:பிரபல இயக்குநரும், உலகப்புகழ் பெற்ற ஆஸ்கர் விருதை பெற்றவருமான ஆலிவர் ஸ்டோனின் மகன் ஸீன் ஸ்டோன் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளார்.\nஈரானின் நகரமான இஸ்பஹானில் வைத்து ஸீன் இஸ்லாத்தில் நுழைவதற்கான வார்த்தைகளை(ஷஹாதா கலிமா) கூறி தன்னை முஸ்லிமாக மாற்றிக்கொண்டார். ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.\nஸீன் தனது பெயரின் துவக்கத்தில் ‘அலி’ என்ற வார்த்தையை(இஸ்லாத்தின் நான்காவது கலீஃபாவின் பெயர்) இணைத்துக் கொண்டார்.\nஸீன் தனது தந்தை ஆலிவர் ஸ்டோன் இயக்கிய திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் சிறந்த ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார். ஸீனின் தந்தையான ஆலிவர் ஸ்டோன் ஒரு யூதர் ஆவார். அவரது தாயார் கிறிஸ்தவர். ஸீன் தான் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டதற்கான காரணத்தை கூறவில்லை.\nஸீன் தந்தை ஆலிவர் ஸ்டோன் 1980 களிலும், 1990 துவக்கத்திலும் தொடர்ந்து வியட்நாம் போர் தொடர்பான திரைப்படங்களை இயக்கியுள்ளார். 3 அகாடமி விருதுகளையும் பெற்றுள்ளார்.\nஸீன் ஈரானுக்கு உறுதியான ஆதரவாளர். டொராண்டோ ஃபிலிம் பெஸ்டிவலில் ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கான உரிமையை ஆதரித்து பேசினார். இஸ்ரேலின் அச்சுறுத்தலை முறியடிக்க அணுசக்தி தேவை என ஸீன் குறிப்பிட்டார்.\nஅனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஅல்குர்ஆன் பற்றிய கேல்வி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/228010", "date_download": "2020-08-10T19:29:15Z", "digest": "sha1:24MRVL2XCXFH7GQJIAONMFAVC5GI3JTE", "length": 7216, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "சுரங்கப்பாதையில் ’யூ டர்ன்’ எடுத்த ��பர்: பொலிசார் அளித்த கடுமையான தண்டனை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுரங்கப்பாதையில் ’யூ டர்ன்’ எடுத்த நபர்: பொலிசார் அளித்த கடுமையான தண்டனை\nசுரங்கப்பாதை ஒன்றில் யூ டர்ன் செய்த ரஷ்ய நாட்டவர் ஒருவருக்கு வாகனம் ஓட்ட தடை விதித்துள்ளனர் சுவிஸ் பொலிசார்.\nசுவிட்சர்லாந்தின் Gotthard சுரங்கப்பாதையில் பயணித்துக்கொண்டிருந்த 60 வயதுடைய ஒருவர் யூ டர்ன் செய்து தவறான பாதையில் வாகனத்தை செலுத்தினார்.\nஇதனால், அவ்வழியே சென்றுகொண்டிருந்த வாகனங்கள் நிற்க வேண்டியதாயிற்று. அத்துடன் அந்த கார் வந்த வழியே திரும்பி தவறான வழியில் பயணித்துள்ளது.\nஅதிர்ஷ்டவசமாக எதிரே வந்த வாகனங்கள் எதனுடனும் மோதாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.\nபின்னர் அந்த வாகனத்தை ட்ரேஸ் செய்த பொலிசார், அதன் சாரதியை கைது செய்தனர். அவர் இனி வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-10T18:37:27Z", "digest": "sha1:TRX6RH5MTOAWTEPNS7TYN3WTQEKMVW64", "length": 8703, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியாவின் இலங்கைத் தமிழர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவில் குறிப்பிடத்தக்க இலங்கைத் தமிழர்\nவி. கனகசபை, ஆறுமுக நாவலர், பாலுமகேந்திரா\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nஇந்து (சைவம்), கிறித்தவம், உர���மன் கத்தோலிக்கம்\nஇலங்கையர், இந்தியத் தமிழர், மலையாளிகள், திராவிடர்\nஇந்தியாவின் இலங்கைத் தமிழர் பொதுவாக இலங்கையில் பிறந்த, அல்லது பூர்வீகமாகக் கொண்ட இலங்கையில் வசிக்காத இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழரைக் குறிக்கும். இவர்கள் இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்டதனாலும், மற்றவர்கள் இலங்கை உள்நாட்டுப் போரினால் இடம்பெயர்ந்தவர்களாகவும், பிற காரணங்களுக்காக இந்தியாவிற்குக் குடியேறியோராயும் உள்ளனர். 1970-களின் முன் தாயகம் திரும்பியோர் பலரும் தமிழக மக்களோடு ஒன்றிணைந்துவிட்டனர். 1972-களின் பின் வந்தோர் பலர் இன்னமும் அகதி முகாம்களில் வசிக்கின்றனர். சமூக பொருளாதார அடிபப்டையில் பொதுவாக இவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வோராய் உள்ளனர். ஆயினும், ஆரம்ப காலங்களில் குடியேறியோர் செல்வந்தராயும் தொழிலில் முன்னேறியோராயும் உள்ளனர். தமிழ்நாட்டில் இவர்கள் சிலோன் தமிழர் அல்லது யாழ்ப்பாணத் தமிழர் என அறியப்பட்டும், கேரளாவில் இவர்கள் தங்களை கேரள சாதியான ஈழவர் என்பதன் திரிபாக ஈழவர் என அழைக்கின்றனர்.[5]\nதமிழ்நாட்டு வரலாறு (1947- தற்போதுவரை)\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2017, 15:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/compare/tecno-spark-5-air-vs-tecno-spark-power-2/", "date_download": "2020-08-10T18:59:14Z", "digest": "sha1:K25BK2DIQIEGVFIOWGO4MS2YZ4RYBABE", "length": 10980, "nlines": 298, "source_domain": "tamil.gizbot.com", "title": "டெக்னோ ஸ்பார்க் 5 ஏர் Vs டெக்னோ ஸ்பார்க் பவர் 2 - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெக்னோ ஸ்பார்க் 5 ஏர்\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2\nடெக்னோ ஸ்பார்க் 5 ஏர்\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2\n720 x 1640 பிக்சல்கள் (~256 ppi அடர்த்தி)\n720 x 1640 பிக்சல்கள் (~255 PPI அடர்த்தி)\nமீடியாடெக் ஹீலியோ P22 (MT6762)\nஆக்டா கோர் 2 GHz\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\n16 MP (முதன்மை) + 5 MP வைடு-angle) + 2 MP (மேக்ரோ) + AI lens க்வாட் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\n16 MP செல்ஃபி கேமரா\nதொடர் ச���ட்டிங், எச்டிஆர், ஆட்டோ ப்ளாஷ், PDAF, AI கேமரா\nஎச்டிஆர், ஆட்டோ ப்ளாஷ், AI கேமரா\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 5000 mAh பேட்டரி\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 6000 mAh பேட்டரி\nவைஃபை 802.11 b /g Mobile ஹாட்ஸ்பாட்\nவைஃபை 802.11 b /g Mobile ஹாட்ஸ்பாட்\nமைக்ரோ யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி ஆன்-The-Go\nபிங்கர்பிரிண்ட் சென்சார், ப்ராக்ஸிமிடி, ஜி சென்சார், ஆம்பியண்ட் லைட் சென்சார்\nபிங்கர்பிரிண்ட் சென்சார், ப்ராக்ஸிமிடி, ஜி சென்சார், ஆம்பியண்ட் லைட் சென்சார்\nடெக்னோ ஸ்பார்க் 5 ஏர்\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2020-08-10T19:13:40Z", "digest": "sha1:KD3ULBO4TADHSK64GPA6WJDZMBPBJ27T", "length": 24191, "nlines": 183, "source_domain": "uyirmmai.com", "title": "இதன் பின்பு நாம் என்ன செய்ய வேண்டும்? - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nஇதன் பின்பு நாம் என்ன செய்ய வேண்டும்\nMay 13, 2019 May 13, 2019 - நா.ஜோஸலின் மரிய ப்ரின்சி · அரசியல் செய்திகள் கட்டுரை\nமறுபடி ஒரு பெண் ஊடகவியலாளர் ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். மதத்தின் சக்தி வாய்ந்த, அதன் கொடிய சகிப்பின்மை ஏறிய குரல்கள் மனித மனங்களை வீழ்த்தும்போது அங்கு அறிவுக்கும், அடிப்படை அறத்திற்கும் வழியில்லாமல் போகிறது. இங்கு பெரும்பாலான மதங்கள் அனைத்தும் பெண்கள் மீதான நிபந்தனை அற்ற கடும் அடக்குமுறைகளைத்தான் கட்டவிழ்த்து விடுகின்றன. மதத்தின் மீதான பிரியம் கண்களை மறைக்கும்போது மதம் போதிக்கும் அடக்குமுறைகளைக் கேள்வி கேட்கும் அறிவு பல அடி ஆழத்திற்குச் சென்று புதைந்துவிடுகிறது. ஆப்கானிஸ்தானில் அடிப்படைவாத தீவிரவாத இயக்கமான தாலிபானின் ஆட்சி இருந்தபோது, பிற்போக்குத்தனங்களுடன் ஆட்சியதிகாரம் சேர்ந்தால் என்னமாதிரியான பெரும் அழிவை சந்திக்க நேரிடும் என்பதை உலகம் கண்கூடாகப் பார்த்தது.\nஇதோ, ஆப்கானிஸ்தான் மக்கள் இப்போது சிறிது காலமாகத்தான் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த பெண் சமூகம் பெண்ணுரிமைக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பிய பெண்களின், குறிப்பாக நெருக்கடி காலங்களிலும் தங்கள் உயிரைத் துச்சமாகக் கருதி பெண்களின் கல்வி உரிமைக்காகப் போராடிய பெண்களின் குரல் வழியாகத் தங்களுக்கான சுதந்திரத்தைத் தேடிக்கொண்டிருக்கிறது. அப்படியான எழுச்சியை சகித்துக்கொள்ள முடியாத அடிப்படைவாத சக்திகள், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தொடுக்கும் வன்முறையைத்தான் இங்கு தடுக்கும் வழியில்லை. இன்னும் எத்தனை உயிர்களை நாம் இந்த வன்முறைக்கு பலி கொடுக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.\nமொத்தமாக 15 பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் தொடர் குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் ஒன்பது பேர் ஒரே நாளில் ஏப்ரல் 30-ஆம் தேதி இறந்திருக்கிறார்கள். பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இருக்கிறது ஆப்கானிஸ்தான் என்று சர்வதேச ஊடக அமைப்புகள் கூறியிருக்கின்றன. இப்போது பெண்களின் கல்விக்காக, வேலைவாய்ப்பு உரிமைக்காகத் தொடர்ந்து பேசிவந்த மீனா மங்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.\nகடந்த சனிக்கிழமை காலை, பொது இடத்தில் அவர் சுடப்பட்டிருக்கிறார். ஒரு வாரத்திற்கு முன்பு மீனா தனது முகப்புத்தகப் பக்கத்தில் தனக்குத் தொடர்ந்து மிரட்டல்கள் விடப்படுவதாகத் தெரிவித்திருந்தார். இந்த மிரட்டல்கள் ஒரு வலிமையான பெண்ணை அசைக்க முடியாது என்று கூறியிருந்தார். அவரின் இந்தப் பதிவைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குள்ளாக அவர் சுடப்பட்டிருக்கிறார்.\nமீனா மங்கள் ஆப்கானிஸ்தானின் பிரபல தனியார் தொலைக்கட்சியில் ஊடகவியலாளர். அதைத் தாண்டி பெண்ணுரிமைக்காக உணர்வுடன், பெரும் ஆசையுடன் எப்போதும் பேசும், ஆப்கானிஸ்தான் மக்களிடம் சென்று சேர்ந்திருக்கும் முகம். சமீபகாலமாக ஆப்கானிஸ்தானின் கீழவையில் கலாச்சார ஆலோசகராகப் பொறுப்பேற்றிருந்தார். ஒரு வாரத்திற்கு முன்பே அவர் தன் உயிர் குறித்தானப் பாதுகாப்பின்மையை வெளிப்படுத்திய��ருந்தும் ஏன் அவருக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று எல்லா தரப்பிலிருந்தும் கேட்கிறார்கள்.\nசமீபகாலங்களில் ஆப்கானிஸ்தானில் பெண்ணுரிமை செயல்பாடுகளுக்கு எதிரான சகிப்பின்மை தொடர்ந்து வன்முறைகளைச் செயல்படுத்திக் காட்டிக்கொண்டிருக்கிறது. மீனா கொலை செய்யப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு மே மாதம் 8-ஆம் தேதியன்று காபுலில் அமைந்திருக்கும் கவுன்ட்டர்பார்ட் இன்டர்நேஷனல் அமைப்பின் தலைமையகம் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்திருக்கின்றனர், 24 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்கு தாலிபான் பொறுப்பேற்றிருக்கிறது. கவுன்ட்டர் இன்டர்நேஷனல் சர்வதேச அரசு சாரா தொண்டு நிறுவனம், பெண்ணுரிமை செயல்பாடுகளை ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டு வரும் அமைப்பு. தாலிபான் இந்த அமைப்பின்மீது மேற்குலக நாடுகளின் ‘அபாயகரமான’ யோசனைகளை ஆப்கானிஸ்தானில் திணிப்பதாகவும், ஆண்-பெண் இணைந்து செயல்படுவதை ஊக்குவிக்கும் மோசமான விஷயத்தைச் செய்வதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறது, அதனாலேயே அந்த தாக்குதலைத் தொடுத்ததாகவும் அறிவித்திருக்கிறது.\nதாலிபான் ஆண்ட ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான வெளி என்பது அடைக்கப்பட்டு, நசுக்கப்பட்டு குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்தது. கணுக்கால் தெரியாமல் உடை உடுத்த வேண்டும் என்பதிலிருந்து வெளியில் தனியாக செல்லக்கூடாது, செல்லவேண்டிய நிர்பந்தத்தில் கணவருடனோ தந்தையுடனோ வெளியில் வர வேண்டும் (முறையான ஆண் துணை என்று தாலிபன் அரசு இதைக் குறிப்பிட்டிருந்தது), கல்வி தேவையில்லை என்பதுவரை நீண்டிருந்தது. முகத்தை, கணுக்காலைத் தவறுதலாகக் காட்டுபவர்களுக்குத் தெருவில் அனைவரும் காணும்படி பிரம்படி, காதலிப்பது போன்ற ‘பெரும்’ குற்றத்தை இழைத்திருந்தால் கல்லெறிந்து கொல்வது போன்ற தண்டனைகள் விதிக்கப்பட்டு வந்தன. சில வார்த்தைகளில் விளக்க ‘பெண்கள் வெறுமனே பிள்ளை பெற்றுக்கொடுப்பவர்களாக இருக்க விதிக்கப்பட்டிருந்தனர்’ என்று சொல்லலாம். அப்படி கூறினால் அது நிச்சயம் மிகையாகாது. அந்த நிலையில் இருந்து இன்று ஆப்கானிஸ்தானில் பெண்கள் மறுபடி வெளியில் வந்து, தங்கள் உரிமைகளைக் கேட்டு நிற்கிறார்கள் என்றால் அது சாதரணமான காரியமல்ல. எத்தனையோ கல்ல���றிகள், பிரம்படிகள், கொலைகள், சித்திரவதைகள் தாண்டி தற்போது அங்கு பெண்கள் கல்வி கற்க பாடசாலைகளுக்கு, கல்லூரிகளுக்குச் செல்கிறார்கள், சில பெண்கள் அதையும்தாண்டி தங்கள் கனவுகளைத் தேடி ஓடுகிறார்கள், மீனாமாதிரி சிலர் தங்களால் முடிந்த தளங்களில் எல்லாம் பெண்ணுரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கிறார்கள். வீடு என்ற ஒரு சிறு பரப்பளவிற்குள், உடல் முழுவதும் மறைத்து வாழ்ந்துகொண்டிருந்த காலத்திலிருந்து தனியார் தொலைகாட்சியில் முகம் காட்டிப் பேசும் காலத்திற்கு தான், சார்ந்த சமூகத்தையும் உடன் அழைத்துச் செல்ல ஆசைப்படும் பெண்கள் மேல் இந்த வன்முறை நிகழ்ந்து வருகிறது.\nஉரிமைகளை வென்றெடுக்க, வெளிகளைத் திறந்துவிட எல்லா நேரங்களிலும் பெரும் விலையைத்தான் கொடுக்க வேண்டியிருக்கிறது. இதோ, விலைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன ஆனால், இந்த விலைகள் தேவையா ஆனால், இந்த விலைகள் தேவையா இயன்றால் தவிர்த்திருக்க முடியுமா இதன்பின்பு நாம் என்ன செய்ய வேண்டும் பிற்போக்குத்தனங்களுக்கு வழிவிட்டு மீட்ட உரிமைகளை ஆதிக்க மையத்தின் காலடியில் ஒப்படைத்துவிடலாமா பிற்போக்குத்தனங்களுக்கு வழிவிட்டு மீட்ட உரிமைகளை ஆதிக்க மையத்தின் காலடியில் ஒப்படைத்துவிடலாமா அல்லது இருக்கும் வலிமையை மேலும் மேலும் கூட்டிக்கொண்டு, அந்த வலிமையை எல்லோருக்கும் கொடுத்துக்கொண்டு இன்னும் பெரும் சக்தியுடம் மோதிப் பார்க்கலாமா அல்லது இருக்கும் வலிமையை மேலும் மேலும் கூட்டிக்கொண்டு, அந்த வலிமையை எல்லோருக்கும் கொடுத்துக்கொண்டு இன்னும் பெரும் சக்தியுடம் மோதிப் பார்க்கலாமா விடையை நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் விடையை நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் இந்த விடைகளின் தேர்வில் காலம்காலமாக ஒடுக்கப்பட்டு, அடிப்படை உரிமைகளுக்குக்கூட பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய தேவையில் இருக்கும் நம் போன்ற, நமக்கு எந்தவிதத்திலும் குறைவாகாத மாபெரும் கூட்டத்தின் நூற்றாண்டு கால வலி, தாகம், கனவு இருக்கிறது இந்த விடைகளின் தேர்வில் காலம்காலமாக ஒடுக்கப்பட்டு, அடிப்படை உரிமைகளுக்குக்கூட பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய தேவையில் இருக்கும் நம் போன்ற, நமக்கு எந்தவிதத்திலும் குறைவாகாத மாபெரும் கூட்டத்தின் நூற்றாண்டு கால வலி, தாகம், கனவு இருக்கிறது ���தைத்தான் நாம் ஒருநாளும் மறந்துவிடக் கூடாது.\nஆப்கானிஸ்தான், மீனா மங்கள், சகிப்பின்மை, கல்லெறிகள், பிரம்படிகள், கொலைகள், சித்திரவதைகள்\nநரேந்திர மோடியா ’சரண்டர்’ மோடியா\nஊழல் குற்றச்சாட்டுகள் ஏன் மோடி மீது ஒட்டுவதில்லை\nபார்லே ஜி பிஸ்கெட் 90 சதவீத விற்பனை உயர்வு இந்திய வறுமையின் அடையாளமா\nகுளறுபடியான ஊர்ப் பெயர் மாற்றம்- இராபர்ட் சந்திர குமார்\nதில்லியில் ஒரு தமிழ் மாணவன் - ஆர்.விஜயசங்கர்\nபரிதிமாற்கலைஞர் : ஒரு முன் உந்துதல் - கல்யாணராமன்\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-10T19:30:00Z", "digest": "sha1:4EPONVN6KRSXWXXQT6ATW5DV7Y2CQQPI", "length": 19600, "nlines": 181, "source_domain": "vithyasagar.com", "title": "மாவீரர்கள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nதீ நாக்கில் கருகும் ஈழத்துக் கனவுகள்..\nPosted on செப்ரெம்பர் 25, 2012\tby வித்யாசாகர்\nஉயிர் உயிர் உயிரென்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே உதிர்கின்றன எம் உயிர்கள்.. தானாடாவிட்டாலும் தசையாடும் வர்கத்தின் உயிர்வாடிப் போகிற தொப்புள்கொடி உறவுகளெல்லாம் ஒவ்வொன்றாய் அறுகிறது.. மனதிற்குள் சுமக்கும் உறவில்லை உயிர் உணர்வு முழுதும் ஒரு இனமென்று கலந்த தமிழ்ரத்தமது’ சுடுகாற்றில் உறைகிறது.. சொட்டச் சொட்ட வலிக்கும் கணம் கடப்பதற்குள் ஆறாய் பெருக்கெடுக்கிறது மீண்டும் அதே தீராக் கண்ணீர்.. ஒரு … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged அரிசில், ஈழக் கவிதைகள், ஈழக்கனவு, ஈழம், கனவு, தற்கொலை, தீக்குளிப்பு, தீக்குளியல், புலிகள், மாவீரர், மாவீரர்கள், விஜயராஜ், விடுதலை, விடுதலைக் கவிதை, விடுதலைப் புலிகள், வித்யாசாகரின் எழுத்துப் பயணம், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வீரச்சாவு, vidhyasagar, vijayaraj, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\n1, தூக்கம் நிறைந்த கனவுகள்.. (சிறுகதை)\nPosted on ஏப்ரல் 27, 2012\tby வித்யாசாகர்\n“சார் வணக்கம் சார்..” “ம்ம்.. ம்ம்..” “எப்படி இருக்கீங்க சார் சௌக்கியம் தானுங்களே” “எந்தா வேணும் பர” “சும்மா உங்களைப் பார்க்கலாம்னு வந்தேன் சார���…” “அப்படியா.., நீ பரஞ்சோ மோளே..” காதில் தொலைபேசியை அடைத்துக் கொண்டு, அவன் தன் மகளுடன் பேசத் துவங்கினான். அந்த வயது முதிர்ந்த தமிழர் எதிரே அப்பாவியாய் நின்றிருந்தார். இவன் அவரை … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged அலுவல், அலுவல் கலாச்சாரம், ஈழம், உதவி, உதவி மனப்பான்மை, உதவுவோர், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், குவைத் கதை, சிறுகதை, சிறுபிள்ளைத் தொழிலாளி, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பெருங்கதை, போராளி, மலையாளி, மாவீரர்கள், யுத்தம், வளைகுடா நாட்டுக் கதை, விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், வெளிநாட்டுக் கதை, neeye mudhalezhutthu, vidhyasagar, vithyasagar\t| 3 பின்னூட்டங்கள்\n20) உன் உரிமைக்கு; நீ போராடு தமிழா\nPosted on திசெம்பர் 2, 2011\tby வித்யாசாகர்\nஒவ்வொன்றாய் மலர்கள் பூக்கும் அதத்தனையும் மண்ணில் கவிதையாகும்; வாசம் வானம் துளைக்கும் – அதைக் கடந்தும் தமிழ் இலக்கியமாய் காலத்தில் நிலைக்கும்; பாசமற உள்ளம் சேரும் பாட்டில் பாடம் தேடும் காடு கனக்கும் பொழுதில் – தமிழே நின்று தலைமேல் வாழும்; யாரும் பாடும் ராகம் எங்கும் ஒளிரும் தீபம் வாழ்வின் நகரும் தருணம் நாளை … Continue reading →\nPosted in நீயே முதலெழுத்து..\t| Tagged இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, சிறுகதை, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பிணம், பெருங்கதை, போராளி, மரணக் கட்டுரை, மாவீரர்கள், யுத்தம், விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், neeye mudhalezhutthu, vidhyasagar, vithyasagar\t| 4 பின்னூட்டங்கள்\nஒற்றுமையில்லாமையின் குற்ற சாட்சி; செங்கொடி\nPosted on ஓகஸ்ட் 30, 2011\tby வித்யாசாகர்\n1 துண்டு துண்டாய் கசிந்து எரிந்து வெடித்த ஒற்றுமை நெருப்பு உன் உடல் தீயில் வெந்து ஒரு இன வரலாற்றை திருப்பி வாசிக்கிறது —————————————————————- 2 தற்கொலை கொலை விபத்து எதுவாயினும்’ போன உயிர் வாராதென்பதை உரக்கச் சொல்லவும் உன் உயிர் எரியும் தீக்கொழுந்து மறைமுகமாகவேனும் ஒரு இனத்தின் தேவையானது —————————————————————- 2 தற்கொலை கொலை விபத்து எதுவாயினும்’ போன உயிர் வாராதென்பதை உரக்கச் சொல்லவும் உன் உயிர் எரியும் தீக்கொழுந்து மறைமுகமாகவேனும் ஒரு இனத்தின் தேவையானது\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, செங்கொடி, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், தற்கொலை, தீக்குளிப்பு, நெருப்பு, பிணம், பெருங்���தை, போராளி, மரணக் கட்டுரை, மரணம், மாவீரர்கள், முத்துக் குமார், யுத்தம், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், vidhyasagar, vithyasagar\t| 7 பின்னூட்டங்கள்\nசெங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அஹிம்சையின் பெருநெருப்பு\nPosted on ஓகஸ்ட் 29, 2011\tby வித்யாசாகர்\nஉள்ளெரிந்த நெருப்பில் ஒரு துளி போர்த்தி வெந்தவளே, உனை நெருப்பாக்கி சுடப் போயி எம் மனசெல்லாம் எரிச்சியேடி.. மூணு உயிர் காக்க உடம்பெல்லாம் தீ மையிட்டுக் கொண்டவளே, தீ’மையில் உன் விதியெழுதி – எம் பொய்முகத்தை உடச்சியேடி.. விடுதலை விடுதலைன்னு வெப்பம்தெறிக்க கத்துனியா அதை கேட்காத காதெல்லாம் இப்போ உன் மரணத்தால் திறந்துச்சேடி.. செத்தா சுடுகாடு, … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, செங்கொடி, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், தற்கொலை, தீக்குளிப்பு, நெருப்பு, பிணம், பெருங்கதை, போராளி, மரணக் கட்டுரை, மரணம், மாவீரர்கள், முத்துக் குமார், யுத்தம், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், vidhyasagar, vithyasagar\t| 6 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/11/19105547/Ready-to-work-with-Sri-Lankas-new-chancellor--US.vpf", "date_download": "2020-08-10T18:40:33Z", "digest": "sha1:NLAVEXCJ3XQFJM6P4PGBJ3JE67TJ63KY", "length": 12427, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ready to work with Sri Lanka's new chancellor - US || இலங்கையின் புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார் - அமெரிக்க அரசு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇலங்கையின் புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார் - அமெரிக்க அரசு + \"||\" + Ready to work with Sri Lanka's new chancellor - US\nஇலங்கையின் புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார் - அமெரிக்க அரசு\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு அமெரிக்க அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.\nஇது குறித்து அமெரிக்க அரசாங்க செயலாளர் மைக் பாம்பியோ கூறியதாவது;-\n“இலங்கை மக்களுக்கும், புதிய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவுக்கும் அமெரிக்க அரசாங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அவருடன் இணைந்து பணியாற்றவும் தயாராக உள்ளது.\nஇலங்கையில் பாதுகாப்பு துறையில் சீர்திருத்தம், நம்பகத்தன்மை, மனித உரிமை மற்றும் மீண்டும் நிகழக்கூடாத வன்முறை ஆகியவற்றை கோத்தபய ராஜபக்சே கருத்தில் கொள்வார் என நாங்கள் நம்புகிறோம்.\nமேலும் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற்றுள்ள இலங்கை தேர்தல் மூலமாக இலங்கையில் ஜனநாயகத்தின் வலிமை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.\nஇலங்கையில் உள்நாட்டுப்போரின் போது ராணுவ தளபதியாக செயல்பட்ட கோத்தபய ராஜபக்சே, தற்போது அந்நாட்டின் 7வது ஜனாதிபதியாக பதிவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\n1. இலங்கை தேர்தலும், எதிர்கால சவால���களும்\nஇலங்கையில் தேர்தல் இரண்டுவிதமான முறையில் நடத்தப்படுகிறது ஒன்று நேரடியாக ஓட்டு போட்டு உறுப்பினரை தேர்வு செய்வது ஒன்று நேரடியாக ஓட்டு போட்டு உறுப்பினரை தேர்வு செய்வது மற்றொன்று கட்சிக்கு போடுவதன் மூலம் விகிதாசார முறையில் உறுப்பினர் தேர்வு செய்யப்படுவது\n2. இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் 55 சதவீத வாக்குப்பதிவு; இன்று முடிவுகள் வெளியாகிறது\nகொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் 55 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது.\n3. இலங்கையில் கட்டுக்குள் வந்த கொரோனா: 3 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு\nஇலங்கையில் மூன்று மாதங்களுக்குப் பிறகு நேற்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன\n4. 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டமா இலங்கை முன்னாள் மந்திரி ஆதாரங்களை ஒப்படைத்தார்\n2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் நடைபெற்றதாக இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை மந்திரி குற்றம் சாட்டினார்.\n5. ஆகஸ்டு மாதத்தில் இலங்கை பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நடத்த திட்டம்\nஆகஸ்டு மாதத்தில் இலங்கை பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. தொற்று அறிகுறிகள் தெரிய 8 நாட்கள் ஆகலாம்: கொரோனா வைரஸ் அடைகாக்கும் காலம் நீளுகிறது\n2. ரஷ்யா - ஓல்கா நதியில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு\n3. அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்: போராட்டத்தால் பற்றி எரியும் பெய்ரூட் நகரம்\n4. கொரோனாவில் இருந்து விரைவாக விடுபட வேண்டும் என்றால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் - உலக சுகாதார அமைப்பு\n5. பாறை மீது சரக்கு கப்பல் மோதி விபத்து: மொரீஷியஸ் ���டலில் 1,000 டன் பெட்ரோல் கசிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_58.html", "date_download": "2020-08-10T19:35:02Z", "digest": "sha1:TBOKGWY62PRK7YPN4AO2UUMJEUCGS3M6", "length": 16421, "nlines": 120, "source_domain": "www.kathiravan.com", "title": "ஞான­சா­ர தேரர் - மைத்திரி இடையில் வெடித்தது புதிய சிக்கல் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஞான­சா­ர தேரர் - மைத்திரி இடையில் வெடித்தது புதிய சிக்கல்\nஏப்ரல் 21 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து பயங்­க­ர­வாத செயல்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள வைத்­தி­யர்கள், பொறி­யி­ய­லா­ளர்கள் மற்றும் மௌல­விமார் உட்­பட 36 பேரை விடு­தலை செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று முன்­தினம் இரவு அவரை சந்­தித்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் உறு­தி­ய­ளித்தார்.\nமேலும் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் கருத்­தடை சிகிச்சை மேற்கொண்டார் என்ற குற்­றச்­சாட்­டுக்கு ஆளா­கி­யி­ருந்த குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையின் மகப்­பேற்று வைத்­தியர் ஷாபி குற்­ற­மற்­றவர் என விசா­ர­ணை­களின் பின்பு நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளதால் அவரை விடு­தலை செய்­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் உறு­தி­மொழி வழங்­கினார்.\nதற்­போது அமு­லி­லுள்ள அவ­ச­ர­காலச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்­பட மாட்­டா­தெ­னவும் அவர் கூறினார்.\nநாட்டில் தற்­போது முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னைகள், அவ­ச­ர­காலச் சட்­டத்தின் கீழான அநா­வ­சிய கைதுகள், அச்­சு­றுத்­தல்கள், துன்­பு­றுத்­தல்கள், பொய்ப் பிர­சா­ரங்கள் தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர். இச்­சந்­திப்பு ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் நடை­பெற்­றது.\nஇச் சந்­திப்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், ஏ.எச்.எம்.பௌஸி, எம்.எஸ்.எஸ். அமீ­ரலி, அப்­துல்லாஹ் மஹ்ரூப், அலி­சாஹிர் மௌலானா, பைசல் காசிம், எஸ்.எம்.எம்.இஸ்­மாயில், எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் கலந���து கொண்­டனர்.\nதடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சந்­தேக நபர்கள் 36 பேரின் விடு­தலை குறித்து சட்­டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தள­பதி ஆகி­யோ­ருடன் பேசி, தான் உடன் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கூறி­ய­தாக தெரி­யப்­ப­டுத்­து­மாறு ஜனா­தி­பதி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசர் முஸ்­த­பாவைக் கேட்டுக் கொண்டார்.\nசிறை­யி­லி­ருந்து ஜனா­தி­ப­தியின் பொது மன்­னிப்பின் கீழ் விடு­தலை செய்­யப்­பட்ட ஞான­சார தேரர் குறித்தும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் முறை­யிட்­டனர். முஸ்­லிம்கள் மீதான கெடு­பி­டிகள் நாளாந்தம் அதி­க­ரித்து வரு­கின்­றன.\nநீங்கள் மன்­னிப்பு வழங்கி சிறை­யி­லி­ருந்து விடு­தலை செய்த ஞான­சார தேரர் இன்று உலமா சபையை விமர்­சித்து முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராகப் பேசி வரு­கிறார். பொய் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கிறார்.\nஜனா­தி­பதி என்ற வகையில் நீங்கள் இது தொடர்பில் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் இல்­லையேல் இன முரண்­பா­டுகள் மேலெழும் என்றும் தெரி­வித்­தனர்.\nஇத­னை­ய­டுத்து அங்­கி­ருந்­த­வாறே ஞான­சார தேரரை தொலை­பே­சி­யூ­டாக தொடர்­பு­கொண்ட ஜனா­தி­பதி, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அவ­ரது கருத்­துக்கள் மற்றும் செயற்­பா­டுகள் தொடர்பில் தனது அதி­ருப்­தி­யினை வெளி­யிட்டார்.\nஅத்­துடன் தொடச்­சி­யாக இவ்­வாறு செயற்­பட்டால் மீண்­டு­மொரு தடவை என்னால் உங்­க­ளுக்கு மன்­னிப்பு வழங்க முடி­யாது எனவும் சுட்­டிக்­காட்­டினார்.\nஇந்தச் சந்­திப்பு பற்றி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிசாத் பதி­யுதீன் விளக்­க­ம­ளிக்­கையில், ‘பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரரை விடு­வித்­தது நீங்கள். இன்று அவர் உலமா சபையை விமர்­சிக்­கிறார். பொய்க் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­து­கிறார்.\nநீங்­களே அவரை விடு­தலை செய்­தீர்கள் என்று கூறினோம். ஞான­சார தேரர் தொடர்பில் நாம் கடும் எதிர்ப்­பி­னையும் அதி­ருப்­தி­யி­னையும் வெளி­யிட்டோம்.\nஅவ­ச­ர­காலச் சட்­டத்தின் கீழ் பயங்­க­ர­வா­தத்­துடன் எது­வித தொடர்­பு­மற்ற அப்­பாவி முஸ்­லிம்கள் கைது செய்து தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.\nடாக்டர் ஷாபி கருத்­தடை தொடர்பில் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nஎனவே க��து செய்யப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்படாதவர்கள் உடன் விடுதலை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தினோம்.\nஅவசரகாலச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதை தெளிவுபடுத்தினோம். எங்களது முறைப்பாடுகளை செவிமடுத்து ஜனாதிபதி அவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்’ என்றார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (22) News (6) Others (7) Sri Lanka (7) Technology (9) World (251) ஆன்மீகம் (10) இந்தியா (263) இலங்கை (2544) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (28) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/07/13070825/1693511/KS-Alagiri-Says-should-be-cancelled-for-Highway-Department.vpf", "date_download": "2020-08-10T19:12:17Z", "digest": "sha1:IGNKAJADOFSIONBPDCIN52G3KSVISKKX", "length": 15871, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "நெடுஞ்சாலை துறை டெண்டரை ரத்து செய்ய வேண்டும்- கே.எஸ்.அழகிரி கோரிக்கை || KS Alagiri Says should be cancelled for Highway Department Tender", "raw_content": "\nசென்னை 11-08-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநெடுஞ்சாலை துறை டெண்டரை ரத்து செய்ய வேண்டும்- கே.எஸ்.அழகிரி கோரிக்கை\nரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை துறை டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.\nரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை துறை டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nமத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆகியவற்றின் ஆய்வுக்கு உட்படாமல் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை நிறைவேற்றுவது கொரோனா பாதிக்கப்பட்டுள்ள இக்காலகட்டத்தில் தேவையற்றது. இந்த டெண்டரை விடுவதன் மூலம் ஏதோ ஒரு வகையில் ஆதாயம் பெறுவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\nதமிழகம் நோய் பாதிப்பில் இருந்து விடுபட்டு சகஜநிலை திரும்பிய பிறகு இத்தகைய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவது தான் மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசின் கடமையாகும். எந்த நிலையிலும் வளர்ச்சித் திட்டங்களுக்கு தடையாக இருப்பது காங்கிரஸ் கட்சியின் நோக்கமல்ல. எனவே இன்றைய சூழலில் ரூ.12 ஆயிரம் கோடி நெடுஞ்சாலைத் துறைக்கான டெண்டரை உடனடியாக ரத்து செய்து, அந்த நிதியைக் கொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்குப் பயன்படுத்த வேண்டும்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nKS Alagiri | Congress | Highway Department Tender | கேஎஸ் அழகிரி | காங்கிரஸ் | நெடுஞ்சாலை துறை டெண்டர்\nகொரோனா பாதிப்பு- செப்டம்பர் 30ந்தேதி வரை ரெயில் சேவை ரத்து என அறிவிப்பு\nஇந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா\n- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nஎடப்பாடி பழனிசாமி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை\nநீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஇறுதித் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் யுஜிசி வாதம்\nசென்னை - அந்தமான் இடையே பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nரஷ்ய நதியில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களுக்கு முக ஸ்டாலின் இரங்கல்\nகொ���ோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 53 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nதமிழகத்தில் இன்றைய டிஸ்சார்ஜ், உயிரிழப்பு - மாவட்ட வாரியாக முழு விவரம்...\nதமிழகத்தில் இன்று 65 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nசென்னையில் 976 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\nபொதுவெளியில் கருத்து கூறுவது முதிர்ச்சியின்மை- கே.எஸ்.அழகிரி\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nமத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்து விட்டன- கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\nஇலவச மின்சாரம் ரத்து திட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்- கேஎஸ் அழகிரி\nபிரதமர் மோடியால் மக்களை காப்பாற்ற முடியாது- கே.எஸ்.அழகிரி\nஇந்தியாவில் ரூ. 65 ஆயிரம் விலை குறைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மரணம்\nமாதவிடாய் நிறம் உணர்த்தும் உடல் ஆரோக்கியம்\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்... ஒரு பார்வை\nசென்னையில் குறையும் கொரோனா: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டை மிரட்டும் கொரோனா- மாவட்டம் வாரியாக முழு விவரம்\n- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nஉயிரிழந்த விமானி தீபக் சாத்தே இந்திய விமானப்படையில் பணிபுரிந்தவர்\nவாழ்க்கைத் துணை எப்படி அமையும் என்று அறிந்து கொள்வது எப்படி\nஅடுத்த 2 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/07/blog-post_29.html", "date_download": "2020-08-10T19:17:21Z", "digest": "sha1:AJL4OEENJ44SBSC6XU3XNNFDYOTEJ2L7", "length": 20305, "nlines": 53, "source_domain": "www.namathumalayagam.com", "title": "கொலம்பியா : செம்பனை மாபியாக்களின் தேசம் - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை , சூழலியல் , செம்பனை » கொலம்பியா : செம்பனை மாபியாக்களின் தேசம் - என்.சரவணன்\nகொலம்பியா : செம்பனை மாபியாக்களின் தேசம் - என்.சரவணன்\nகொலம்பியா லத்தீன் அமெரிக்காவின் வடமேற்கில் இருக்கும் ஒரு பெரிய நாடு. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கும் மேலாக உள்நாட்டு கிளர்ச்சியில் ஸ்தம்பிதமற்ற அரசாட்சிப் போக்கைக் கொண்ட ஒரு நாடாக ஆகியிருக்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகவும் காணப்படுகிறது. அந்நாட்டின் பன்முக நிலவியல் தோற்றம் பல இனக்குழுமங்களைக் கொண்ட பன்முக அடையாளங்களைக் கொண்ட நாடாக திகழ்கிறது.\nஅமேசன் காட்டின் ஒரு பகுதி கொலம்பியாவுக்குள் இருப்பதால் அமேசன் மீதான உலக கரிசனையின் போது கொலம்பியா கடும் விமர்சனங்களுக்கு உள்ளாவதைத் தவிர்க்க முடியாது. கொலம்பியாவின் பெரிய வளமே அது கொண்டிருக்கும் காடு தான். உலகில் 2600 வகையான செம்பனைகள் இருப்பதாக அறியப்படுகிறது. அவற்றில் அதிகமான வகைகள் கொலம்பியாவில் தான் இருக்கிறது. கொலம்பியாவின் தேசிய மரமே மெழுகு பனை (wax palm) தான். தென்னை மரம்போல மெல்லிய - உயரமானதாக அது இருக்கும். பனை வகையிலேயே உயரமானதும் அது தான். 200 அடிகள் வரை வளரக் கூடிய அது 100 வருடங்கள் வரை கூட வாழக் கூடியது.\nஇடதுசாரிகளின் வலுவான போராட்டம், அரசாங்கத்தின் ஆயுத அடாவடித்தனம், துணை இராணுவக் குழுக்கள், அரசாங்கத்தின் அனுசரணை பெற்ற வலதுசாரி ஆயுதக் குழுக்கள், மாபியா குழுக்கள் என பல்வகைப்பட்ட வன்முறைகள் அதிகரித்த நாடாக அது இருக்கிறது. இந்தப் பின்னணியில் இருந்துதான் அங்குள்ள பசுமைக் காடுகளின் பாதுகாப்பு, அதன் மீதான கரிசனை, செம்பனை உற்பத்தியில் செலுத்தும் தாக்கம் என்பனவற்றை நோக்க வேண்டும். எரியும் வீட்டில் பிடுங்குவது லாபம் என்பார்கள். இங்கு இந்த சூழலை பயன்படுத்தி உலக கார்ப்பரேட் மாபியா நிறுவனங்கள் தாராளமாக கடைவிரித்துள்ளன. ஒரு தரப்பு ஆதரிக்காவிட்டால் மறுதரப்பிடம் இருந்தாவது லாபம் சம்பாதிக்கும் கைங்கரியத்தை தாராளமாக கைகொள்கிறார்கள். உலக நாடுகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து சுற்றுச் சூழல் அமைச்சு செம்பனை எண்ணெய் உற்பத்தி செய்யும் 21 பிரதான கம்பனிகளுடன் காடழிப்பைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை செய்துகொண்டது. ஆனால் அது வெறும் கண் துடைப்பே என்று சூழலியலாளர்கள் பலர் விமர்சிக்கின்றனர்.\nபோராட்டக் குழுக்கள் இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களைப் போலவே தமது கட்டுப்பாட்டில் பிரதேசங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்து போர் புரிந்து வந்தது. அரசுக்கும் பிரதான இடதுசாரிப் போராளிக் குழுவுக்கும் இடையில் (Armed Forces of Colombia-People’s Army -FARC-EP) 2016ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதன் மூலம் ஐந்து தசாப்த கால போர் முடிவுக்கு வந்தது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு நோர்வேயும் கியூபாவும் அனுசரணை வழகியிருந்தன. அதுவரைகால போரில் 220.000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.\nஉலக போதைப்பொருள் உற்பத்தியிலும், வர்த்தகத்திலும் பெரிய இடம் கொலம்பியாவுக்கு உண்டு. உலக போதைப்பொருள் உற்பத்தியில் 75% சதவீதம் கொலம்பியாவில் இருந்து தான் வெளிச்செல்கிறது. தீவிரவாத இயக்கங்களும் கூட தமது நிதித் தேவையை ஈடுசெய்ய போதைப்பொருள் உற்பத்தியில் இறங்கியிருப்பது உலகளவில் அறிந்த விடயம்.\nஉலகில் அதிகளவு சூழலியலாளர்கள் கொல்லப்படுவது லத்தின் அமெரிக்க நாடுகளில் தான். 2017இல் மாத்திரம் உலகம் முழுவதும் 207 பேர் கொல்லப்பட்டனர். பிரேசில் பிலிப்பைன்ஸ், கொலம்பியா ஆகிய நாடுகள் மிகவும் ஆபத்தான நாடுகளாக அறிவிக்கப்பட்டன. கொலம்பியாவில் கடந்த வருடம் 27 சூழலியலாளர்கள் கொல்லப்பட்டனர்.\nகடந்த மாதம் ஒஸ்லோவில் நிகழ்ந்த காடழிப்புக்கு எதிரான மாநாட்டில் கொலம்பியாவைச் சேர்ந்த இராணுவத் தளபதியொருவர் தான் அந்நாட்டுப் பிரதிநிதியாக வந்திருந்தார். அங்கு வந்திருந்த கொலம்பிய சூழலியல் செயற்பாட்டாளர்கள் கொலம்பியாவின் இராணுவவாத போக்கு பற்றி பகிரங்கமாக கருத்துவெளியிட்டார்கள்.\nகொலம்பியாவில் செம்பனை உற்பத்தியை 1945 ஆம் ஆண்டு தொடக்கி வைத்ததே ஒரு அமெரிக்க கார்ப்பரேட் கம்பனி தான். ஏற்கெனவே இருந்த பாரிய வாழைமரத் தோட்டங்களை அழித்துத்தான் பதிலாக செம்பனை செய்கை தொடங்கப்பட்டது.\nசெம்பனை உற்பத்தியில் லத்தின் அமெரிக்க நாடுகளிலேயே முதன்மை இடத்தையும் உலகில் நான்காவது இடத்தையும் வகிக்கிறது கொலம்பியா. செம்பனை எண்ணெய் உற்பத்தி பெரும் இலாபமீட்டும் துறையாக இருந்ததால் மேலதிக இலாபமீட்டுவதற்கென எந்தவிதமான தீமைகளையும் கணக்கிற் எடுக்காமல் குருகுவளிகளைக் கையாண்டு வருகின்றன. அதன் விளைவு காடழிப்பு, பறவைகள் - விலங்குகளின் அழிவு, வளிமாசடைய செய்தல், பழங்குடி மக்களின் இருப்பையும் வாழ்வாதாரத்தையும் நாசமாக்குதல், பெருமளவு கார்பன்டை ஆக்சைட் வெளியீடு என பாரிய தீமைகளை ஏற்படுத்திக் கொண்டு செல்கிறது.\nயுத்த நிறுத்தம், அமைதிப் பேச்சுவார்த்தை என்பவற்றின் ஒரு அங்கமாக போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தின் அபிவிருத்திக்காக புதிய பொருளாதாரத் திட்டங்கள், விவசாயத் திட்டத்தை விரிவாக்குவது என்பன அறிவிக்கப்பட்டன. இந்த புதிய மறுசீரமைப்புத் திட்டத்தின் படி சட்டவிரோத செம்பனை உற்பத்திக்கெல்லாம் சட்டபூர்வ அங்கீகாரம் கொடுத்து விசாலிப்பதற்கு வழி சமைத்தது. சுற்றுச் சூழல் விடயத்தில் எந்தவித ஆரோக்கியமான மாற்றத்தையும் இந்த அமைதி முயற்சியால் மேற்கொள்ள முடியவில்லை.\nபேச்சுவார்த்தை முடிந்ததும் ஒரே வருடத்தில் 42% வீதத்தால் செம்பனை எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பனையோடு தொடர்புடைய ஏற்றுமதியால் மாத்திரம் 414 மில்லியன் டொலர்கள் ஏற்றுமதி வருவாயாக 2017இல் கொலம்பியா பெற்றுக்கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கே அதன் பெருமளவு செம்பனை எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மேலும் கொலம்பியாவின் உள்நாட்டு எரிபொருள் தேவையை கணிசமான அளவு ஈடுசெய்கிறது செம்பனை எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் உயிரி எண்ணெய் (Bio fuel).\nகடந்த ஆண்டு (2017) கொலம்பிய விவசாயத்துறை, காணித்திட்டமிடல் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கொலம்பிய நிலத்தில் 16 மில்லியன் ஹெக்ரெயர் நிலம் செம்பனை உற்பத்திக்கு தகுதியான நிலமாக கணிப்பிட்டிருப்பதாக தகவல் வெளியிட்டது. அது மொத்த கொலம்பிய நிலப்பரப்பில் 14% சதவீதமாகும்.\nஇலங்கை கற்க வேண்டிய பாடம்\nஉள்நாட்டு யுத்தம், அதில் குளிர்காய வந்த செம்பனை கார்ப்பரேட் கம்பனிகள், அதற்குப் போட்டியாக வளர்ந்திருக்கும் மாபியா வர்த்தகம், எதிர்க்கும் மக்கள் மீது ஏவப்படும் படுகொலைகள் மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அக்கிரமக்காரர்களுக்கு சலுகை செய்யும் மக்கள் விரோத அரசு என்கிற நிலைமையை ஒரு கணம் இலங்கையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஏறத்தாழ இலங்கையின் நிலைமையும் ஏறக்குறைய இதற்கு ஒத்ததாக பயணிப்பதைக் காணலாம். இலங்கையில் செம்பனை உற்பத்தியில் நேரடி ஆயுததாரிகள் நுழையாவிட்டாலும் நாகரிக போர்வையில் கார்ப்பரேட் கம்பனிகள் கோலோச்சுவத்தையும் அவற்றுக்கு அரசே போதிய காணிகளை வழங்கி அரச அனுசரணை வழங்கி ஊக்குவிப்பதும் நடக்கிறது.\nஇன்னமும் இலங்கை மக்கள் இது தொடர்பில் போதியஅ���வு விழிப்படையவில்லை என்கிற தைரியத்தில் தான் அது நிகழ்கிறது. செம்பனை பற்றிய இலங்கை மக்களின் அறியாமை நிலை தற்போது கணிசமான அளவு மாறிக்கொண்டுவருவதை இப்போதெல்லாம் காண முடிகிறது. செம்பனை உற்பத்தியாளர்கள் கதிகலங்கிப் போய் தற்போது எதிர்ப் பிரசாரத்துக்கென பெருமளவு பணத்தைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் ஊடக செய்திகளின் வாயிலாக அறிய முடிகிறது. ஆக, நமக்கு எதிர்ப்பிரச்சாரத்தை எதிர்த்து நிற்கும் பலம் தேவைப்படுகிறது. விழிப்புணர்வுக்கான பணியே அதன் முதன் படியாக இருக்க முடியும். இக்கட்டுரைத் தொடரின் இலக்கும் அது தான்.\nLabels: என்.சரவணன், கட்டுரை, சூழலியல், செம்பனை\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇராவணனின் புஷ்பக விமானத்தை தேடும் இலங்கை அரசு... - என்.சரவணன்\nஇராமாயண காவியத்தில் குறிப்பிடப்படும் இராவணன் பயன்படுத்திய மயில் வடிவிலான புஷ்பக விமானத்தை ஆராய்வதாக இலங்கை அரசின் “சிவில் விமான சேவை ...\nஇராவணனை சிங்களத் தலைவனாக ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல்\nமகாவம்சத்தில் உள்ள இரண்டு வரலாற்றுத் தகவல்கள் சிங்களவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. 1. சிங்களவர்கள் ச...\nதொல்லியல் வடிவத்தில் அடுத்த கட்ட போர்\nஇலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு இருக்கும் எஞ்சிய உரிமைகளையும் பறித்தெடுக்கும் வேலைத்திட்டம் மிகவும் நுணுக்கமாகவும், திரைமறைவிலும், பகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2013/09/panavaravu.html", "date_download": "2020-08-10T18:50:06Z", "digest": "sha1:LEU7ZLIMG2GBNFDV64DDMKGVWDUQSRSU", "length": 5801, "nlines": 61, "source_domain": "www.ujiladevi.in", "title": "லஷ்மி கடாட்சம் கிடைக்க...", "raw_content": "\nஎன் ஜாதகப்படி பண பிரச்சனைகள் தீரவே தீராது என்று சொல்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் கடன்காரனாகத்தான் வாழவேண்டும் என்கிறார்கள். என் விதி அதுவென்றால் அதை நான் மாற்ற விரும்பவில்லை. கடினமான சாட்டை அடியை கூட மனத்துணிச்சலோடு ஏற்றுகொண்டால் உடம்பில் காயம் வராது என்பது என் நம்பிக்கை. அதனால் கடன்காரனாக இருந்தாலும் கூட பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதற்கு எதாவது வழிவகைகள் உண்டா அதை எனக்கு சொல்லி தாருங்கள் நன்றியுடையவனாக இருப்பேன்.\nகடன் இல்லாத மனித ஜென்மம் ஏது பெற்றகடன் தாயிடத்தில், வளர்த்த கடன் தகப்பனிடத்தில், கல்வி ��ற்ற கடன் குருவினிடத்தில், துணையாக வந்த கடன் சகோதரனிடத்தில், நட்பு கடன் தாலி கடன் என்று மனிதனின் கடன் பட்டியல்கள் நீண்டுகொண்டே போகும். இந்த கடன்கள் எதுவுமே இல்லை என்றாலும் இந்த நாடு நம் பெயரில் கடன் பெற்றிருக்கிறதே அதற்கு நாம் பொறுப்பேற்றே ஆகவேண்டும் அல்லவா பெற்றகடன் தாயிடத்தில், வளர்த்த கடன் தகப்பனிடத்தில், கல்வி கற்ற கடன் குருவினிடத்தில், துணையாக வந்த கடன் சகோதரனிடத்தில், நட்பு கடன் தாலி கடன் என்று மனிதனின் கடன் பட்டியல்கள் நீண்டுகொண்டே போகும். இந்த கடன்கள் எதுவுமே இல்லை என்றாலும் இந்த நாடு நம் பெயரில் கடன் பெற்றிருக்கிறதே அதற்கு நாம் பொறுப்பேற்றே ஆகவேண்டும் அல்லவா எனவே கடன்காரன் என்பதில் கவலை படுவதற்கு ஒன்றுமில்லை.\nஉண்மையில் அட்சப்படக்கூடிய கடன் எதுவென்றால், ஒருலட்ச ரூபாய் சொத்துமட்டுமே இருக்கும் போது ஐம்பது லட்ச ரூபாய் கடன் இருந்தால் அதற்கு பயப்பட வேண்டும். பத்துலட்சம் சொத்தாக இருக்கும் போது பத்து லட்சத்திற்கு கடன் இருந்தால் கவலைப்பட ஒன்றுமே இல்லை வியாபார மொழியில் சொல்லவேண்டும் என்றால் அது இருபது லட்ச முதலாகும்.\nகையில் எப்போதுமே பணபுழக்கம் இருப்பதற்கு நாராயண காயத்ரியை தினசரி பாராயணம் செய்யுங்கள். சனிக்கிழமை தோறும் விரதமிருங்கள் அன்று நீங்கள் உண்ணும் உணவை ஒரு ஏழைக்கு தானமாக கொடுங்கள். நிச்சயம் உங்கள் பணப்பிரச்சனை தீர்ந்து லஷ்மி கடாட்சம் ஏற்படும்.\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10186", "date_download": "2020-08-10T18:48:00Z", "digest": "sha1:LT5T52TU36YHWSQMXQLTBTU5B32I23CX", "length": 6899, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "சிந்தனைச் சிதறல்கள் » Buy tamil book சிந்தனைச் சிதறல்கள் online", "raw_content": "\nஎழுத்தாளர் : வெ. இன்சுவை\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nஇதற்கா இத்தனை ஓட்டம் வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சிந்தனைச் சிதறல்கள், வெ. இன்சுவை அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வெ. இன்சுவை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசி்ந்தனைச் சிதறல்கள் - Sindhanai Sidharalgal\nமற்ற வரலாற�� வகை புத்தகங்கள் :\nவ.உ.சி. யின் சுதேசிக் கப்பலும் தொழிற்சங்க இயக்கமும்\nபுதிய தமிழகம் படைத்த வரலாறு\nநமது தேசியக் கொடியின் வரலாறு\nஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம் - Eezha naattu thamizh pulavar saridham\nதிருநெல்வேலி சீமை சரித்திரம் - Thirunelveli Seemai Sariththiram\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅருளும் பொருளும் தரும் திருப்பதிகங்கள் - Arulum Porulum Tharum Thiruppathigangal\nநம்பிக்கை மட்டுமல்ல வாழ்க்கை - Nambikkai Mattumalla Vaazhkkai\nஆரோக்கியத்திற்கான அற்புதப் பயிற்சிகள் - Aarokkiyaththirkaana Arpudha Payirchigal\nசித்தர்கள் அருளும் சிவானந்தம் - Siddhargal Arulum Sivaanandham\nநோபல் பரிசு வினோதங்கள் - Nobel Parisu Vinodhangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://dondu.blogspot.com/2009/01/", "date_download": "2020-08-10T18:53:39Z", "digest": "sha1:YNJPBXSYZZ25RW4YGIZMBRRYFW3JKVV7", "length": 281093, "nlines": 1004, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: 01/01/2009 - 02/01/2009", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nநல்லவர்களுடன் பேரம் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்\nமகாத்மா காந்தி மிகவும் நல்லவர் என்பதில் எந்தவித சந்தேகமும் இருந்திருக்க முடியாது. ஆனால் அவருடன் நெகோசியேஷன் செய்தவர்கள் அவர் நல்லவராக இருப்பதால் அவரை நம்பி, மோசம் போனது எனக்குத் தெரிந்து ஒருமுறை நடந்துள்ளது. நான் இங்கு குறிப்பது தலித்துகளுக்கான தனி வோட்டர் லிஸ்டைத்தான்.\nவட்டமேஜை மகாநாட்டுக்கு சென்ற அம்பேத்கர் தலித்துகளுக்காக போராடி இதை வெள்ளை அரசிடமிருந்து பெற்றார். அதை திரும்பப் பெற வேண்டும் என அழிச்சாட்டியமாக காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொள்ள எல்லோரும் அம்பேத்கரை நெருக்க, அவரும் விட்டு கொடுத்தார். என்ன ஆயிற்று தலித்துகளுக்குத்தான் நஷ்டம். காந்திக்கென்ன அவர் பாட்டுக்கு போய் சேர்ந்து விட்டார்.\nமன்னர்கள் மான்யம் விஷயத்தில் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் தனிப்பட்ட உறுதி தந்ததினாலேயே பல சுதேச மன்னர்கள் இந்தியாவுடன் இணைப்புக��கு ஒத்து கொண்டனர். அடுத்த 25 ஆண்டுகளுக்குள் இந்திரா அந்த ஒப்பந்த அடிப்படையையே மீறி ஆட்டம் போட்டார். அப்போது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்தபோது, வாக்களித்தவர் எவ்வளவு பெரிய மனிதரானாலும் அதற்கெல்லாம் தான் கட்டுப்பட வேண்டியதில்லை என இந்திய அரசு வெளிப்படையாகவே அறிக்கை விட்டது. ஆக பட்டேலின் வார்த்தைகளுக்கு அவ்வளவுதான் மதிப்பு.\nஇப்படித்தான் நான் தில்லியில் இருந்தபோது ஒரு நிறுவனத்தில் துபாஷியாக கூப்பிட்டனர். நிர்வாக அதிகாரி என்னிடம் பேரம் பேசி ஒரு தொகைக்கு ஒப்புக் கொண்டோம். பிறகு அந்த நிறுவனத்தின் முதலாளி என்னிடம் இது சம்பந்தமாக மேலும் பேச முனைந்தார். அவரிடம் நான் நடந்ததை கூற, அவர் நிர்வாக அதிகாரிக்கு இது சம்பந்தமாக பேரம் பேச அவர்கள் கம்பெனி விதிப்படி அதிகாரம் கிடையாது என்றாரே பார்க்கலாம்\nடோண்டு ராகவனிடமா இதெல்லாம் நடக்கும் முதலாளியை ஒரே ஒரு கேள்வி கேட்டேன், அதாவது நான் நிர்வாக அதிகாரியுடன் பேரம் பேசியது இப்போதைக்கு செல்லாது என்பதுதானே என. அவரும் யதார்த்தமாக ஆமாம் எனக் கூறிவிட, சரி புதிதாகவே பேரம் பேசலாம் என கூறிவிட்டு, நான் முதலில் கேட்டதை விட ஆயிரம் ரூபாய் அதிகமாகவே கோட் செய்தேன். முதலாளி திகைப்புடன் நான் ஏற்கனவே குறைவாகக் கேட்டதை நினைவுபடுத்த, அதுதான் செல்லாது என நாம் ஒப்பு கொண்டு விட்டோமே என அவர் கூறியதை புறங்கையால் தள்ளினேன். இதில் என்ன விசேஷம் என்னவென்றால், நிர்வாக அதிகாரியுடன் பேசிய அடுத்த நாளே இன்னொரு வாடிக்கையாளர் என்னை அணுகியிருந்தார். அப்போதைக்கு அவரை காத்திருக்க சொன்னது இந்த விஷயத்தில் நல்லதாகப் போயிற்று என்றுதான் சொல்ல வேண்டும். அவரது வேலை மொழிபெயர்ப்பு வேலைதான், ஓரிரு நாட்கள் கழித்து சென்றாலும் பாதகமில்லை. ஆகவே துபாஷி வேலை பேர விஷயத்தில் என்னால் கடுமையாக நடந்து கொள்ள முடிந்தது. இவரோ ஐயோ பாவம் என்னும் நிலையில்தான் இருந்தார். சட்டென்று வேறு ஆள், அதுவும் பொறியியல் பின்னணியுடன் துபாஷி அவர்களுக்கு அவ்வளவு குறுகிய காலத்தில் கிடைக்காது. இப்போது என்ன ஆயிற்றென்றால், நான் நிர்வாக அதிகாரியிடம் ஒத்து கொண்ட விலைக்கே என்னை வரச்சொல்ல அவர் என்னை மிகவும் வேண்டி கேட்டு கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால், இதிலும் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். நான் அதிக விலைக்கே ப���டிவாதமாக இருந்து அதை பெற்றிருக்கலாம். ஆனால் முதலாளிக்கு அது தாங்க முடியாத அவமானமாக இருந்திருக்கும். அது எங்களது பிற்கால ஒத்துழைப்புக்கும் விரோதமாக இருந்திருக்கும். அதையும் நான் பார்த்து செயல்பட்டது எனது அறிவார்ந்த சுயநலமே.\nஇதனால் என்ன ஆயிற்றென்றால், புது வாடிக்கையாளர்களின் சார்பில் அவர்களது அதிகாரிகள் யாரேனும் என்னுடன் பேரம் பேச முயன்றால், நான் முதலிலேயே தெளிவாக அவர்களிடம் இதற்கான அதிகாரம் உள்ளதா எனக் கேட்டு உறுதி செய்து கொள்வேன். சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரி நல்லவர்தான். இம்மாதிரி முதலாளி செய்ததால் அவர்தான் அதிகம் சங்கடப்பட்டார், என்னிடம் அதை கூறி வருத்தப்பட்டார் என்பதெல்லாம் நிஜமே. ஆனால் அவரது சங்கடத்தால் எனக்கு என்ன பயன் நாக்கை வழிக்கக்கூட பயன்படாது. பின்னால் வருத்தப்படுவதை விட நம்பிக்கையில்லாமல் நடப்பது மேல்.\nஆகவேதான் கூறுவேன், பேரம் பேசும்போது ஜாக்கிரதை. அதுவும் நல்லவர்களுடன் பேரம் பேசும்போது ஜாக்கிரதையோ ஜாக்கிரதை\nLabels: மொழிபெயர்ப்பு, விவாத மேடை\nடோண்டு பதில்கள் - 29.01.2009\nபோன வாரத்துக்கான பதில்கள் பதிவில் நான் இவ்வாறு எழுதினேன்.\n“நான்கு பதிவுகளாக 120 கேள்விகள் கேட்ட அனானியின் கடைசி 20 கேள்விகளுக்கு இப்பதிவில்தான் பதிலளித்தேன். அவரே இப்போது புதிதாக 25 கேள்விகள் கேட்டுள்ளார். ஆகவே அக்கேள்விகளை அடுத்த பதிவுக்கு அனுப்புகிறேன்”.\nஅதன்படி அந்த 25 கேள்விகள் இப்பதிவை ஆரம்பித்து வைக்கின்றன.\nஅனானி (21.01.2009 காலை 05.18-க்கு கேட்டவர்):\n1. மகா கவி பாரதியார் பக்திநெறியிலிருந்து சித்தர் நெறிக்கு உயர்ந்தார். பின் அவரால் முக்திநெறிக்குள் செல்லமுடியாது தடுத்தது எது\nபதில்: விவேகானந்தர் பற்றி ஒரு நிகழ்வை கூறுவார்கள். தியானம் செய்யும் இன்பத்தை அறிந்துணர்ந்த அவர் தியானத்திலேயே மூழ்க எண்ணியிருக்கிறார். அதை அவர் தனது குரு ராமகிருஷ்ணரிடம் கூற அவர் பதறிப்போய் அவர் அவ்வாறெல்லாம் செய்யக் கூடாது, ஏனெனில் அவரால் இந்த சமூகம் உய்ய வேண்டியிருந்தது. அவ்வாறிருக்க அவர் தியானத்தில் மூழ்குவது சுயநலமாகும் என்று அவருக்கு உணர்த்தினார். அதே போலத்தான் பாரதியும். அவர் மகாகவி எல்லாம் சரிதான். ஆனால் அவருக்கும் குடும்பம் என ஒன்று இருந்தது. வேறு கடமைகளும் இருந்தன. அதனாலேயே அவர் வணங்கும் அம்பிகை அவரை மு��்திநெறிக்குள் போக விடவில்லை எனக் கருதுகிறேன்.\n2. பாரதியார் பணியாற்றிய மதுரை உயர்நிலைப்பள்ளியை மத்திய அரசு நினைவுச் சின்னமாய் மாற்றும் செயலுக்கு மாநில அரசின் பாராமுகம் ஏன்\nபதில்: இது எனக்கு புது செய்தி. அது பற்றி ஒன்றும் தெரியவில்லை.\n3. நாட்டுடைமை ஆக்கப் பட்ட பாரதியாரின் கவிதை தொகுப்பில், அவரால் எழுதப்படாத சில பிற சேர்க்கைகள் சேர்ககப்பட்டுள்ளன என்ற பாரதியாரின் பேத்தி விஜயபாரதியின் குற்றச்சாட்டு பற்றி\nபதில்: இது பற்றி எனது நண்பரிடம் கேட்டேன். அவர் பாரதியாரில் அத்தாரிட்டி. அவர் விசாரித்து கூறுவதாகச் சொன்னார்.\n4. நெருங்கிய நண்பர்களாய் இருந்த வ.உ.சி, சிவா ஆகிய இருவரிடம் கடைசி காலத்தில் பாரதியாரின் நட்பின் நெருக்கம் குறைந்து காணப்பட்டதற்கு காரணம்\nபதில்: இது பற்றியும் எனது அதே நண்பரிடம் கேட்டேன். நீங்கள் கேட்டது போல இல்லை என்கிறார். பாரதியார் இறந்ததும் வ.உ.சி. அவர்கள் “நான் கண்ட பாரதி” என்னும் தலைப்பில் புத்தகமே எழுதுகிறார். சிவாவுக்கு தொழுநோய் வந்து விட்டது. வ.உ.சி. மனத்திடம் குன்றிய நிலையில் 6 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு வந்துள்ளார். பாரதியோ அச்சமயம் புதுச்சேரியில். அவருக்கும் ஏகப்பட்ட கவலைகள். எல்லாமாக சேர்ந்து செயல்பட்டன. மன உற்சாகம் என்பது ஒருவரிடம் எப்போதுமே இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. பாரதி இறந்தபிறகு கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் வாழ்ந்த வ.உ.சி.யின் வாழ்க்கை மிகவும் பிரச்சினை நிரம்பியதாக இருந்திருக்கிறது. சன்னது பிடுங்கப்பட்ட நிலையில் அவரால் வக்கீலாக தொழில் செய்ய இயலவில்லை. பிறகு வாலஸ் என்ற நீதிபதியின் உதவியோடு அதை திரும்பப் பெற்றார். தனது ஒரு பிள்ளைக்கு அவர் வாலீஸ்வரன் என்றே பெயர் வைத்ததாகவும் படித்துள்ளேன் (வாலஸ் என நான் தவறுதலாக எழுதியதை சுட்டிக்காட்டிய ஆர்.வி. அவ்ர்களுக்கு நன்றி).\n5. பாரதியாரின் புரட்சிக் கருத்துக்களில் ஈர்க்கபட்டு தன் பெயரை பாரதிதாசன் என வைத்துக் கொண்டார் பகுத்தறிவுவாதி புரட்சிக் கவிஞர். தற்கால பகுத்தறிவுத் தலைவர்கள் பாரதியை பாராட்டும் விகிதம் சற்று குறைவாயிருப்பதன் காரணம்\nபதில்: நீங்கள் சொல்லும் socalled பகுத்தறிவுவாதிகள் பெயரில் மட்டும்தான். பாரதியை பாராட்ட அவர்களுக்கு எப்படி மனம் வருமாம். அவர் பார்ப்பனர் ஆயிற்றே.\n6. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு வைபோகம் எப்படி\nபதில்: நான் அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்க்கவில்லை. மறந்து விட்டேன். மேலும் ஒபாமா வென்றதில் எனக்கு மகிழ்ச்சி ஏதும் இல்லை.\n7. முன்னாள் அதிபர் புஷ்ஷின் நிர்வாகத்தை விட நல்ல நிர்வாகம் கொடுப்பரா\nபதில்: கொடுத்தால் அமெரிக்காவுக்கு நல்லது. நான் ஏற்கனவே பல முறை கூறியபடி அமெரிக்காவில் நான் ரிபப்ளிக்கன்களையே ஆதரிக்கிறேன்.\n8. அமெரிக்கா பொருளாதாரச் சரிவிலிருந்து மீடகப்படுமா, ஓபாமாவால்\nபதில்: நல்லதையே நினைப்போம். அதுவே நடக்கும் என எதிர்பார்ப்போம்.\n9. அவரது கொள்கையால் இந்தியாவுக்கு நன்மை அதிகமா\nபதில்: சாதாரணமாக டெமாக்ரட்டிக்குகளால் இந்தியாவுக்கு தொல்லைகளே அதிகம்.\n10. அமெரிக்காவை ஆளும் கட்சிகளின் பற்றிய உங்கள் மனநிலையில் மாற்றம் வருமா,ஒரு வேளை ஓபாமா நல்ல நிர்வாகம் செய்தால்\nபதில்: நான் சமீபத்தில் 1900-லிருந்து அமெரிக்காவில் நடந்ததை நினைத்து பார்க்கிறேன். என்னை பொருத்தவரை அமெரிக்காவுக்கு நல்ல நிர்வாகி தேவை. ஒபாமா மேல் எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. அப்படியே அவர் நல்லது செய்தால் நான் சொன்னது தவறு என நிரூபிக்கப்பட்டால் என்னைவிட அதிக மகிழ்ச்சி அடையக்கூடியவர்கள் யார் இருக்க இயலும்.\n11. தமிழக அரசியல் கட்சிகளில் உறுப்பினர் எண்ணிக்கையில்( ஒரு கோடி) திமுக முன்னணி உண்மையா\nபதில்: இது நிஜமான வளர்ச்சியா அல்லது யானைக்கால் போன்ற வீக்கமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். (கோவி கண்ணன் கூட சொல்லலாம்).\n12. சென்னையில் படித்தவர்கள், பாமரர்கள், நடுத்திர வர்க்கம் இவர்கள் மத்தியில் தொடர்ந்து திமுகவுக்கு ஜே ஜே .உங்கள் கருத்து\nபதில்: சாதாரணமாக சென்னை நகரம் திமுகவின் கோட்டை என இருந்து வந்திருக்கிறது. ஆனால் இம்முறை அவ்வளவு எளிதாக கூறிட இயலாது என்றுதான் எனக்கு படுகிறது.\n13. அரசு ஊழியர்களதான் தேர்தலில் முக்கிய துருப்புச் சீட்டு என்று அடிப்படையான உண்மை கூட புரிந்து கொள்ளாத கான்வெண்ட் ஜெயலலிதாவைவிட, சாமானிய கலைஞர் சாமர்த்தியசாலிதானே\nபதில்: கலைஞரும் சரி ஜெயலலிதாவும் சரி மற்றவர்களை மட்டம் தட்டுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. ஆனால் தீவிரவாத மற்றும் புலிகள் எதிர்ப்பு நிலையால் ஜெயலலிதாவின் தகுதி சற்றே அதிகமாக உள்ளது.\n14. காங்கிரஸ்-திமுக கூட்டணியில�� குழப்பம் ஏற்படுத்தும் தீய நோக்கோடு ஜெயலலிதா தெரிந்தே இலங்கை தமிழர் பிரச்சனையில் எதிர் கருத்து தெரிவிக்கிறார் என்ற வீரமணியின் குற்றச்சாட்டு\nபதில்: திமுக கூட்டணியில் ஜெயலலிதா குழப்பம் ஏற்படுத்துவதோ அல்லது அதிமுக கூட்டணியில் கலைஞர் குழப்புவது ஆகிய இரண்டுமே தவிர்க்க முடியாதுதானே. இதில் என்ன தீய நோக்கம் வந்தது அது இருக்கட்டும், பை சான்ஸ் ஜெ வெற்றி பெற்றால் வீரமணி என்ன சொல்லப் போகிறார் என்பதையும் சுலபமாக ஊகிக்க முடியும்தானே.\n15. காங்கிரஸ் ,திமுக, விஜயகாந்த் கூட்டணி (பேச்சுவார்த்தை நடைபெறுகிறது-கலைஞரின் சம்மதமும் ரெடியாம்))அமைக்கும் சமயத்தில்,ஜெயலலிதா மற்ற எல்லாக் கட்சிகளின் துணையோடும் (பாஜகவுடன் மட்டும் ரகசிய உடன்பாடு), ரஜினியின் ஆதரவோடும் நாடளுமன்ற தேர்தலைச் சந்தித்தால்\nபதில்: நீங்கள் சொன்ன கன்ஃபிகரேஷன் வந்தால் ஜெயலலிதா பாடு திண்டாட்டமே.\n16. கிராமங்களில் இருந்து நகருக்கு வந்து செல்வந்தராய் மாறியுள்ளவர்களில் தனது கிராமத்தை மறக்கமால் அதன் முன்னேற்றதிற்காக பாடுபடுவோரில் தங்களை மிகவும் கவர்ந்தவர் யார்\nபதில்: இளையராஜா இருக்கிறார் போலிருக்கிறதே.\n17. சென்னை விமான நிலைய விரிவாக்கத்தால் அதிகம் பயன் பெரும் கிராம(ரியல் எஸ்டேட் விலையேற்றம்) மக்கள் அதனை எதிர்ப்பது ஏன்\nபதில்: இம்மாதிரி நில ஆர்ஜிதம் செய்யும்போது சரியான தொகை சரியான நேரத்தில் கிடைப்பதில் பல தொல்லைகள் உள்ளன. நெய்வேலியிலேயே இந்த பிரச்சினை இன்னும் இருக்கிறது என படித்துள்ளேன்.\n18. சென்னைப் புறநகர் விரிவாக்கம் நான்கு திசைகளில் எந்த, எந்த ஊர்வரை சென்றுள்ளது\nபதில்: தெற்கில் மறைமலை நகர், மேற்கில் ஸ்ரீபெரும்புதூர் வரை என நினைக்கிறேன். வடக்கே திருவொற்றியூர் நிச்சயமாகத் தெரிவது கிழக்கேதான், அதாவது வங்காள விரிகுடா.\n19. செங்கல்பட்டும் சென்னையும் ஒன்றாய்விடும் போலுள்ளதே\nபதில்: இப்போதே செங்கல்பட்டு வரை நகரக் கட்டணத்தில் பஸ்கள் விடுகிறார்கள் போலிருக்கிறது\n20. மென்பொருள் வணிகத்தில் உருவாகிவரும் தேக்க நிலை, சென்னை அடுத்து உள்ள கிராமங்களில் விஷம் போல் ஏறிய காலிமனை விலையை கட்டுக்குள் கொண்டு வரத் தொடங்கிவிட்டதா\nபதில்: விலை குறைந்தாலும் அந்த விலையைக் கூடத் தர இயலாதவர்களை பொருத்தவரை விலை கட்டுக்குள் இருக்கும் எனக் கூறிட ��யலுமா\n21. போலி டோண்டு காலங்கள் போல் இப்போது ஹேக்கர்ஸ் காலம் போலுள்ளதே\nபதில்: ஹேக்கர்ஸ் காலம் காலமாக இருந்தனர், இருக்கின்றனர், இருப்பார்கள். ஒரு போலி டோண்டு இல்லாவிட்டால் என்ன, வேறு யாருக்காவது போலி வரலாம். தீமையுடனான யுத்தத்தில் தளருதல் ஆகாது.\n காப்பான் பெரிசா என்பது போல் உள்ளதே பதிவுலகில் நடக்கும் சமாச்சாரங்கள்\nபதில்: அவ்வாறு கூறும் அளவுக்கு என்ன ஆகிவிட்டது\n23. பதிவுலகம் டல்லடிப்பதாய் எழும் கருத்து உண்மையா\n24. தமிழ்மணம், தமிலிஸ் ஒப்பிடுக\nபதில்: என்னைப் பொருத்தவரை தமிழ்மணம் அதிக எளிமையாக உள்ளது. தமிலிஷின் விதிகள் குழப்பமாக உள்ளன. ஒரு வேளை நான் தேவையான முயற்சிகளை எடுக்காதிருப்பதும் எனது இந்த மனப்போக்குக்கு காரணமாக் இருக்கலாம்.\n25. உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தைத்தவிர வேறு எந்த தமிழ் திரட்டிகளில் இணைப்பு கொடுத்துள்ளீர்கள்\nபதில்: வேறு எங்கும் தரவில்லை.\nபதில்: நான் அவ்வாறு கருதவில்லை. உள்நாட்டு கொரில்லா யுத்தம் அதிகரிக்கும் என அஞ்சுகிறேன்.\nபதில்: இப்போது இந்திய அரசு இலங்கை அரசை இந்த விஷயத்தில் நிர்ப்பந்திக்க வேண்டும்.\nபதில்: புலிகள் அடங்குவது முக்கியம். மற்றவை நடக்க இந்திய அரசும் முனைய வேண்டும்.\nஅனானி (27.01.2009 காலை 05.50-க்கு கேட்டவர்):\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு அரசால் செய்யப்பட்ட புதிய மருத்துவ காப்பீடு திட்டம் சரியானதா\nபதில்: இது பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. பேப்பர் அளவில் எல்லாமே சரியாக இருப்பது போலத் தோன்றினாலும், நிஜத்துக்கும் அதற்கும் இருக்கும் வேறுபாடுகள் அனேகம் என்று அஞ்சுபவர்கள் உள்ளனர்.\n2. அரசுத்துறை காப்பீட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்யாமல் நட்சத்திர தனியாரிடம்.இது நியாயமா\nபதில்: அரசில் உள்ளவர்களுக்கு என்ன தேவையோ யார் அறிவார்\n3. அரசு மருத்துமனை வசதிகளை மேம்படுத்தாமல் தனியாரை ஊக்கப் படுத்துவது மக்களிடம் அரசுத் துறைகளின் மேலுள்ள நம்பகத்தன்மையை பாதிக்காதா\nபதில்: என்னமோ அரசு மருத்துவ மனைகள் நம்பிக்கைக்குரியனவாக இருப்பது போல கேள்வி கேட்கிறீர்கள் என்னைப் பொருத்தவரை சாய்ஸை மக்களிடமே விடுவது நல்லது. ஒரேயடியாக அரசு மருத்துவ மனை என்று மட்டும் இருப்பது எவ்வளவு தவறோ, அதே அளவு தவறு அரசு மருத்துவமனைகளே இல்லை என்பதும்.\n4. கலைஞர் எது செய்தாலும் நன்மைக்கே என எண்ணும் அரசுத் துறை ஊழியர் எண்ணம் சரியா\nபதில்: அப்படியெல்லாம் எவரும் இன்னுமா நம்புகிறார்கள் (நன்றி, வின்னர் வடிவேலு)\n5. இந்தத் திட்டத்தை ஒர் கோடி மக்களுக்கும் விரிவுபடுத்துவதில் உள் நோக்கம் இருக்கிறதா\nபதில்: ஓட்டுவேட்டை தவிர வேறு என்ன உயர் நோக்கம் இருக்க முடியும்\n6. டீவி, கேஸ், ஒரு ரூபாய் அரிசி, இலவசப்பட்டா, மருத்துவக் காப்பீடு அடுத்து\nபதில்: கலைஞர் கற்பனை வளம் மிக்கவர். வேறு ஏதாவது யோசிப்பவாரக இருக்கும்.\n7. 50 ரூபாய்க்கு மளிகைப் பொருள் திட்டம் தோல்வியா\nபதில்: என் வீட்டமாவைக் கேட்டேன். ஒரே ஒரு முறை கிடைத்ததாகக் கூறினார். இது வெற்றியா தோல்வியா என்பதை இதை வைத்து சொல்ல முடியாது. தமிழகம் முழுதுக்கும் பார்க்க வேண்டும். ஆனால் ஒன்று, அடக்க விலைக்கு குறைவாக வைத்து விற்கும் எந்த திட்டமும் உருப்படாது.\n8. இந்தவருடம் பொங்கல் பரிசுப் பொருள் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்பட்டது போல் ,வருமான வரம்பு பார்க்காமல் இலவச டீவி எல்லோருக்கும் எனும் தகவல் உண்மையா\nபதில்: அவ்வாறு தந்தால் அது அடிமுட்டாள்தனம்.\n9. இந்த மக்களை கவரும் ரசவாத வித்தை முன்னால் ஜெ என்ன கூட்டணி அமைத்தாலும் தேறுவாரா\nபதில்: கஷ்டம்தான். அதிலும் ஊழல் விஷயத்தில் கலைஞருக்கும் ஜெவுக்கும் இடையில் அதிக வேறுபாடு இல்லை என்பதை எண்ணும்போது கஷ்டம்தான்.\n10. தமிழக காங்கிரஸ் என்ன கஜகர்ணம் போட்டாலும் அன்னை சோனியா அவர்களின் கூட்டணி முடிவில் மாற்றமில்லையே இது எப்படி சாத்யமாகிறது இதை ஜெ,நரசிம்மராவ் கூட்டணி காலத்தோடு ஒப்பிடவும் முடிவு அன்று மாதிரி எதிர்மறையாக நடக்க வாய்ப்பு\nபதில்: யூ மீன் இன்னொரு முறை தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற அமைப்பு சரித்திரம் திரும்பலாம். ஆனால் அவ்வாறு திரும்பும்போது அது கேலிக் கூத்தாகத்தான் முடியும்.\n1. தமிழ் நாட்டிலே பலர் சொன்னதையும், சிலர் சொல்ல நினைத்ததையும், நேற்று மஹிந்தா ராஜபக்சே உள்ளங்கை நெல்லிக்கனி போல சொல்லியிருக்கிறார்.\nமு.க. ஸ்ரீலங்காவுக்குப் போகக் கூட வேண்டாம் உடனே தன்னுடைய கவிதை மடல் மூலம் ஒரு வேண்டுகோள் - புலித்தலைவர் பிரபாகரனை,ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, சரணடையச் சொல்லுவாரா லக்ஷக்கணக்கான தமிழர்கள் உயிர்களையும், உடைமைகளையும் காப்பது மு.க. கையில்தான் உள்ளது\nபதில்: அவ்வாறு கவிதை எழுதினால் அவருக்கு வோ��்டு நிச்சயம் கிடைக்குமா பிரபாகரனின் ஆட்கள் அவரையும் போட்டு தள்ளிவிட்டால் என்ன செய்வதாம் பிரபாகரனின் ஆட்கள் அவரையும் போட்டு தள்ளிவிட்டால் என்ன செய்வதாம் கலைஞர் மேல் ஏன் இந்தக் கொலைவெறி ராஜபக்சேவுக்கு\nஅனானி (27.01.2009 மாலை 05.59-க்கு கேட்டவர்):\n1. பொதுவாகவே தற்சமயம் எல்லோரது பதிவுகளுக்கும் வரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை குறைவாகவே வருவதன் காரணம் யாது\nபதில்: பதிவர்கள் அதிகரிப்பு, பதிவுகள் அதிகரிப்பு. எந்தப் பதிவும் ஐந்து நிமிடத்துக்கு மேல் தமிழ்மணத்தின் முகப்பில் நிற்பதில்லை. மேலும் பலருக்கு முதலில் இருந்த ஊக்கம் குறைந்து விட்டது.\n2. காவிரிப்பிரச்சனை தற்போதைய நிலை என்ன\nபதில்: ஆழ் உறக்கத்தில் உள்ளது. இப்போதைக்கு பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகள் மட்டங்கள் திருப்திகரமாக இருப்பதான தோர்றம் இருக்கிறது. வரும் கோடையில் சத்தம் ஆரம்பிக்கலாம்.\n3. இராணுவ ஆட்சி இந்தியாவுக்கு வரும் வாய்ப்பு எப்போதாவது இருந்ததா\nபதில்: 1977-ல் ஒரு சிறு சாத்தியக்கூறு இருந்தது. நல்ல வேளையாக இந்திரா எலெக்‌ஷன் அறிவித்தார். இப்போதைக்கு அது வரும் சாத்தியக்கூறு இல்லை. அப்படியே நிலைமை இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.\n4. நடக்கும் தேர்தல் ஊழல்களை பார்க்கும் போது சில பெரியவர்கள் இராணுவ ஆட்சியை ஆதரிக்கிறார்களே\nபதில்: வாணலிக்கு பயந்து நெருப்பில் குதிக்கும் நிலை போன்றது இராணுவ ஆட்சியை ஆதரிப்பது.\n5. தமிழக முதல்வர், பிரதமர் திடீர் உடல் நலக் குறைவு. இலங்கை தமிழர் பிரச்சனையை தீர்க்க வேண்டிய இருவரும் இப்படி\nபதில்: அரசியலில் யாருமே இன்றியமையாதவர்கள் இல்லை. இவர்கள் இல்லாவிட்டால் இன்னொருவர் வருவார்.\nஅனானி (27.01.2009 மாலை 07.24-க்கு கேட்டவர்):\n1) குமுதத்தில் பதலக்கூர் ஸ்ரீனிவாசுலு எழுதிவரும் 'ஒரு நடிகனின் கதை' - வாரிசு நடிகராய் பின் கட்சித்தலைவரானவரைக் குறிக்கிறதா இந்த வார கதையில் வரும் காமெடி நடிகர் - பெல் நடிகர் தானே இந்த வார கதையில் வரும் காமெடி நடிகர் - பெல் நடிகர் தானே படம் 16 சம்பந்தப்பட்டதுதானே முந்தைய வாரத்தில் குறிப்பிடப்பட்ட நடிகை தற்போது அரசியல் கட்சியில் இருப்பவர்தானே\nபதில்: இது ஒரு அசிங்கம் பிடித்தத் தொடர். இது பற்றி கேள்வி வேறு தேவையா முன்பு நடிகையின் கதையை போட்டவர்கள் இப்போது நடிகனின் கதையை எழுதுகிறார்கள். கஷ்டம்ட��� சாமி. சரி கேள்வி கேட்டு விட்டீர்கள், என்ன செய்வது வேண்டா வெறுப்பாக குமுதம் இதழைத் தேடி எடுத்து படித்தேன். பெல் நடிகர் போல இல்லையே. வைகைப் புயல் போல அல்லவா இருக்கிறது முன்பு நடிகையின் கதையை போட்டவர்கள் இப்போது நடிகனின் கதையை எழுதுகிறார்கள். கஷ்டம்டா சாமி. சரி கேள்வி கேட்டு விட்டீர்கள், என்ன செய்வது வேண்டா வெறுப்பாக குமுதம் இதழைத் தேடி எடுத்து படித்தேன். பெல் நடிகர் போல இல்லையே. வைகைப் புயல் போல அல்லவா இருக்கிறது\n2) இந்தியாவிலேயே அதிகச் சம்பளம் வாங்கும் C.E.O-க்களில் 2-ஆம் இடம் கலாநிதி மாறனாமே (முகேஷ் அம்பானிக்குப் பிறகு) அதனால்தான் சன் பிக்சர்ஸ் வெளியீடுகளா சன் குழுமத்திற்கு யார் ஆடிட்டர்\nபதில்: அடேங்கப்பா அவ்வளவு சம்பளமா ஆடிட்டர் முதலில் எர்ணஸ்ட் & யங் இருந்ததாக அறிகிறேன். இப்போது யார் என்பதை விசாரித்து பார்க்கிறேன். அது சரி, அதற்காக எல்லாம் படம் எடுப்பார்களா என்ன\n3) லக்கிலுக் எழுதிய புத்தகத்தின் உங்கள் விமர்சனம் எப்போது வரும்\nபதில்: படித்தவுடன் வரும். புத்தகம் வாங்கியதோடு சரி. இன்னும் பிரிக்கக் கூட இல்லை. இனிமேல்தான் படிக்க வேண்டும்.\nஅனானி (28.01.2009 காலை 05.38-க்கு கேட்டவர்):\n1. பெரியவர் ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதியாய் இருந்த காலம்\nபதில்: அவர் 1987-லிருந்து 1992 வரை ஜனாதிபதியாக இருந்தார். அவர் அக்காலக் கட்டத்தில் 4 பிரதமர்களுடன் பணியாற்றியிருக்கிறார். அவர்களில் மூவர், வி.பி. சிங், சந்திரசேகர் மற்றும் நரசிம்ம ராவ் அவரால் நியமிக்கப்பட்டவர்கள். அவரது காலக் கட்டத்தில்தான் முதல் முறையாக மத்திய அரசில் கூட்டணி ஆட்சி வந்தது.\n2. தமிழக தொழில் அமைச்சராய் இருந்த போது செய்திட்ட சாதனைகள்\nபதில்: ஜெயமோகன் எழுதுகிறார், “காமராஜ் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்த ஆர்.வெங்கடராமன் இன்றைய முக்கியமான தொழில்வட்டங்களாகிய கோயம்புத்தூர், திருப்பூர், சிவகாசி, ஓசூர் ஆகியவற்றின் உருவாக்கத்துக்குக் காரணமாக இருந்தார். இந்த மையங்களே இன்றும் தமிழகத்தின் பொருளாதார முதுகெலும்பாக இருக்கின்றன. தமிழகம் அதன் பொருளியல் வளர்ச்சிக்காக ஆர்.வெங்கடராமன் அவர்களுக்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறது. குறிப்பாக பின்தங்கிய வரண்ட கிராமப்பகுதியான ஓசூருக்கு அது பெங்களூருக்கு அருகே வருகிறது என்பதனாலேயே அமைந்துள்ள சாதகநி���ையை ஊகித்த அவரது செயல் தீர்க்கதரிசனம் மிக்கது என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்”.\n3. ஜெ.யை அவர்தான் பின்னல் இருந்து இயக்குகிறார் என்பார்களே\nபதில்: நீங்கள் அந்திமழை பதிவைப் பார்த்து அவ்வாறு கூறுகிறீர்களா எனக்கு இது புது செய்தி. ஆகவே உடனே கருத்து கூறுவதற்கில்லை. ஒரு வேளை கலைஞருக்கும் அவருக்கும் ஆகாது என்பதால் அவர் ஜெயலலிதாவை ஆதரித்து இருக்கக் கூடுமோ என்னவோ. தெரியவில்லை.\n4. காஞ்சிமடத்தோடு இவரது தொடர்பு கடைசி காலத்தில் சுமுகமாய் இருந்ததா\nபதில்: இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.\n5. டெல்லியில் இருந்தபோது பெரியவரை நேரில் சந்ததித்த அனுபவம் ஏதும் உண்டா இல்லை சென்னை வந்த பிறகாவது\nபதில்: ஒரே ஒரு முறை தில்லியில் எனது உறவினர் வீட்டு திருமணத்து ரிசப்ஷனில் வைத்து பார்த்துள்ளேன். ஆனால் அருகில் சென்று பேச முயலவில்லை. அதில் ஆர்வமுமில்லை.\n1) மாலன் எழுதிய ‘ஜனகனமன’ படித்திருக்கிறீர்களா\n2) பாகிஸ்தானின் சுதந்திரம் ரத்தம் சிந்தாமல் கிடைத்தது என்ற கூற்று சரியானதா\nபதில்: பாகிஸ்தானும் சரி இந்தியாவும் சரி, சுதந்திரம் அதிக ரத்தம் சிந்தாமல்தான் கிடைத்தது. ஆனால் அதற்கு பிறகு இரு தேசங்களுமே மிக அதிக ரத்தம் சிந்தி விட்டன.\n3)அமெரிக்காவில் வாழும் யூதர்களின் ஓட்டுக்காகத்தான் இஸ்ரேலின் காசா பகுதி தாக்குதலுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறலாமா\nபதில்: அவ்வளவு சுலபமாக அதை கூறிவிட இயலாது.யூதர்களது லாபி பல முனைகளில் அமெரிக்காவில் செயல்படுகிறது.\n4)இலங்கைக்கு ராஜபக்‌ஷே அழைப்பையேற்று செல்லாமல் இருப்பதற்கு கருணாநிதி என்ன காரணம் சொல்லுவார்\nபதில்: என்ன காரணமாக இருந்தாலும் அது நொண்டிக் காரணமாகத்தான் இருக்கும்.\n5)ஜெயலலிதா என்ன காரணம் சொல்லுவார்\nபதில்: என்ன காரணமாக இருந்தாலும் அது நொண்டிக் காரணமாகத்தான் இருக்கும்.\n6) தங்கள் தந்தையாரின் பத்திரிக்கை நிருபர் அனுபவங்களை பதிவாக எழுதும் எண்ணமுண்டா\nபதில்: அட, தேவலையே. நல்ல ஐடியாவாக இருக்கே. முயற்சிப்பேன்.\nமீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா\nபதிவர் சுப்பையா அவர்களின் இடுகை தூண்டிய எண்ணங்கள்\nஇன்று எதேச்சையாக நண்பர் சுப்பையா அவர்களது அதிரவைத்த இளம் சந்நியாசி பதிவை படிக்க நேர்ந்தது. வழக்கம்போல சுவாரசியமான இடத்தில் தொடரும் போட்டுவிட்டா��். மேலே கதை எப்படி போகிறது என்பதை அறிய நானும் ஆர்வமாக உள்ளேன். நிற்க.\nஇம்மாதிரி வேஷம் இட்டு செல்வது என்பது பல முறை பல தருணங்களில் நடந்துள்ளது. காவியத்திலும் சரி சரித்திரத்திலும் சரி அது பலமுறை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு கதை எனக்கு நினைவுக்கு வருகிறது.\nஒரு பெரிய கொள்ளைக்காரன் இருந்தான். அரசரின் பொக்கிஷத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டினான். அதற்கு முதலில் அரசரின் நம்பிக்கையை பெற வேண்டும். தீர யோசித்துவிட்டு ஒரு சாமியார் வேடம் தரித்து ஊருக்கு வெளியே காட்டில் ஒரு குடில் அமைத்து வசிக்க முற்பட்டான். சில நாட்களில் அவனைப் பார்க்க பலர் வந்தனர். ஒருவரிடமும் அதிகம் பேசாமல் அவர்கள் சொல்வதை மட்டும் காது கொடுத்து கேட்டதில் பல விஷயங்களை கற்று கொண்டான். அவற்றில் பல அவனது தொழிலுக்கு உதவக்கூடிய துப்புகள். கடைசியாக அரசனும் வந்தான். அவனை வணங்கி தனது குறைகளைச் சொன்னான். இவனும் தனக்கு தோன்றிய ஆலோசனைகளை கூற அவையும் குருட்டாம்போக்கில் சரியாக ஒர்க் அவுட் ஆனதால் அரசன் இவனை மிக அதிகமாக நம்ப ஆரம்பித்தான்.\nஇப்போதுதான் அந்தக் கொள்ளைக்காரனே எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. தனது சுயநலத்துக்குத்தான் என்றாலும் அவன் விடாது நல்ல விஷயங்களையே கூறி வந்ததில் அவனது எண்ண ஓட்டத்தில் மாறுதலைத் தெரிவித்தன. சாதாரண நடிப்புக்கே இந்தப் பலன் என்றால் உண்மையாக திருந்தினால் என்னென்ன பலன்கள் உண்டு என்ற ரேஞ்சில் யோசிக்க ஆரம்பித்தான். அவனது ஒரிஜினல் நோக்கங்கள் தானாகவே மறைந்தன. பிறகு பெரிய சாதுவாக உருவெடுத்து பல் நாடுகளுக்கு சென்று பெரும் புகழ் பெற்றான்.\nநம்பமுடியாத கதையாக இது சிலருக்கு தோன்றலாம். ஆனால் இம்மாதிரி நிகழ்ச்சிகள் பல இலக்கியத்தில் உண்டு.\nசமீபத்தில் அறுபதுகளில் வந்த படம் தேவ் ஆனந்த் வகீதா ரெஹ்மான் நடித்த \"Guide\" கதையே இதுதான். சாதாரண ஏமாற்றுவேலைகளில் ஈடுபட்டு சிறை சென்ற ராஜு விடுதலை ஆனதும் கால்போன போக்கில் செல்ல, ஓரிடத்தில் தங்குகிறான். அவனை உள்ளூர் மக்கள் ஒரு சாதுவாக நினைத்து ஆதரவு அளிக்கின்றனர். அந்த ஊரில் பஞ்சம் வருகிறது. மழையே இல்லை. இவன் யதார்த்தமாக ஏதோ கூறப்போக, மழை வரும்வரையில் அவன் உண்ணாவிரதம் இருந்து தேவையானால் உயிரையும் விடத் தயார் என செய்தி பரவி, அவனது உண்ணாவிரதத்துக்கு ஏற்பாட��� செய்யப்படுவதை கண்டு திடுக்கிடுகிறான். உள்ளூரில் உள்ள ஒரு குடியானவனிடம் அவன் தன்னைப் பற்றிய உண்மையை கூற அவனோ இதை சர்வசாதாரணமாகவே எடுத்து கொள்கிறான். வழிப்பறிகொள்ளை செய்து வந்த வால்மீகி பின்னால் ராமாயணம் எழுதியதை கூறுகிறான். நாட்கள் செல்லச் செல்ல ராஜுவும் நிகழ்ச்சிகளால் கவர்ந்து செல்லப்பட்டு கடைசியில் உயிர் துறக்கிறான். ஆனால் அவன் உயிர் பிரியும் தருவாயில் மழை பெய்ய ஆரம்பிக்கிறது. அவனது மனப்போராட்டங்களை காட்டும் இந்த காட்சியைப் பாருங்கள்.. படத்தின் முடிவில் அவன் இறக்கும் காட்சி ஒரு கவிதை.\n[வசனங்கள் ஹிந்தியில் உள்ளன. அந்த மொழி புரிந்தவர்களுக்கு அந்த வசனத்தின் கம்பீரம் புலப்படும். தெரியாவிட்டாலும் பரவாயில்லை, விஷ்வலாக பார்ப்பதே ஓர் அனுபவம். இருந்தாலும் இப்படத்தின் ஆங்கில மொழியாக்கத்தின் ஒரு காட்சியும் தருவேன். ராஜுவின் அறிமுகம் இதில் உண்டு. எப்படி இருந்தவன் எப்படி ஆயிட்டான்னு பார்க்கலாம். பை தி வே இக்கதை ஆர்.கே. நாராயணனுடையது. அதன் தமிழாக்கத்தைத்தான் நான் படித்துள்ளேன்].\nஓக்கே பதிவின் விஷயத்துக்கே மறுபடியும் வருவேன். ராமாயணத்தில் ஓர் அருமையான காட்சி. அசோக வனத்தில் இருக்கும் சீதையை ஏமாற்ற ராவணனே ஏன் ராமனாக உருமாறி சீதையிடம் செல்லக்கூடாது என அவனது ராணிகளில் ஒருத்தி ஆலோசனை கூறுகிறாள். ராவணன் சலிப்புடன் கூறுகிறான், “எனக்கு மட்டும் அது தோன்றாமல் இருக்குமா அதையும் செய்தேனே. ஆனால் என்ன ஆச்சரியம் அதையும் செய்தேனே. ஆனால் என்ன ஆச்சரியம் ராமனது ரூபத்தை எடுத்த பிறகு பிறன்மனை நோக்கா பேராண்மை எனக்கும் வந்து விட்டதே. இதென்ன முதலுக்கே மோசமாகப் போனது என துணுக்குற்று வேடத்தைக் களைந்தேன்”.\nபொதிகை தொலைகாட்சியில் காந்தி ஜயந்திக்க்காக ஒரு நாடகம் போட்டார்கள். அதில் ஒரு நிகழ்ச்சி. உள்ளூர் குடிகாரன் ஒருவன் முகப் பொருத்தத்தை வைத்து காந்தியாக வேடம் போட வேண்டியிருந்தது. நாடக ரிகர்சல்கள் கிட்டத்தட்ட ஒரு மாதம் நடந்தது. அவனுக்கு கோச் செய்தவர் காந்தியடிகளின் பாத்திரம் நன்றாக தத்ரூபமாக வர வேண்டுமென எண்ணி அவனுக்கு காந்தியை பற்றி எல்லா விஷயங்களையும் அவன் மனதில் படுமாறு எடுத்துரைக்கிறார். நாடகம் முடிந்தது. ஆனால் அவன் பழைய வாழ்க்கைக்கு திரும்பவே இல்லை. குடிப்பழக்கத்தை அடியோடு விட்டான். இப்போது இது குறித்து பலர் கேள்விகள் கேட்கலாம். ஆனால் அந்த நாடகத்தை பொதிகையில் பார்த்தபோது என்னுள்ளே அக்கேள்விகள் வரவே இல்லை என்பதே நிஜம்.\nEllis Peters எனக்கு பிடித்த எழுத்தாளர். அவர் உருவாக்கிய பல பாத்திரங்களில் முக்கியமானது காட்ஃபேல் என்னும் பாதிரியார். அவர் ஒரு துப்பறியும் நிபுணர் கூட. அவர் வரும் கதைகளின் காலக்கட்டம் 12-ஆம் நூற்றாண்டாகும். அதில் ஒரு கதையில் Saint Winifred என்பவரது எலும்புகளை ஒரு சமாதியில் இட்டு அதை வழிபடுவதாக கதை வரும். ஆனால் நடந்ததென்னவென்றால் சமாதியில் இருந்தவை Saint Winifred-ன் எலும்புகள் அல்ல. அவை ஒரு ஏமாற்று பேர்வழிக்கு சொந்தம். அது தெரியாது மக்கள் வந்து வழிபடுகின்றனர். பல அற்புதங்களும் நிகழ்கின்றன. உண்மை எது என்பது சில நாட்களுக்கு பிறகு அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது. ஆனால் உண்மை என நம்பி பிரார்த்தனை செய்தது மட்டும் பலிக்கிறது. கதையில் என்னவோ இது போகிறபோக்கில் கூறப்பட்டாலும் அதன் தாக்கம் பலமாகவே இருந்தது.\nஓக்கே சுப்பையா அவர்களது பதிவில் கூறப்பட்ட கதை எப்படி போகிறது என பார்க்கலாம்.\nசென்னை பதிவர் சந்திப்பு - 25.01.2009\nஎனது கார் என்னை கிழக்கு பதிப்பகம் எதிரே விட்டுவிட்டு அடையாறுக்கு விரைந்தபோது மணி மாலை 5.40. கீழே வெண்குழல் சேவைக்காக ஒதுங்கியிருந்த மூன்று பதிவர்கள் அதிஷா, கேபிள் சங்கர் மற்றும் அகிலன் மாடியில் மீட்டிங் துவங்கி விட்டதை உறுதி செய்தனர். மாடியில் போனதுமே கண்ணில் பட்டது கோவி கண்ணனும் அவர் அருகில் அமைந்திருந்த டி.வி. ராதாகிருஷ்ணனும்தான்.\nஅப்போது தமிழ் நாடகங்களைப் பற்றி பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. நல்ல நாடகங்கள் சரியாக ஓடாததற்கு காரணங்களில் டிக்கெட் விலைகள் அநியாயத்துக்கு உயர்ந்ததும் ஒரு காரணமே என ராதாகிருஷ்ணன் கூறினார். நல்ல நாடகங்கள் மக்களிடம் எடுபடாமல் போகின்றது என்றும் கூறப்பட்டது. அப்படி ஒரேயடியாக மக்கள் மேல் பழி போடக்கூடாது என பத்ரி அவர்கள் நிதானமாகவும் அழுத்தமாகவும் கூறினார். இதைத்தான் எல்லா விஷயங்களிலும் சொல்லி வருகிறார்கள் என அவர் புத்தகங்களை உதாரணமாக காட்டினார். ரசிகர்களை ஒன்றிணைக்கும் தேவை இருப்பதையும் கூறிய அவர் இளம் தலைமுறையினரை இதற்காகக் குற்றம் சொல்லக் கூடாது என்றும் கூறினார்.\nராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “சொல்லக் கொதிக்கு���ு மனசு” பற்றி பேச்சு திரும்பியது. பொதுவாகவே நாடகங்களுக்கு செலவழிக்கும் தொகையை அதை பார்க்கும் ஆடியன்ஸுடன் ஒப்பிட்டால் அது மிக அதிகம் என அபிப்பிராயம் கூறப்பட்டது. உதாரணத்துக்கு ஐயாயிரம் ரூபாய் செலவழித்து ஒரு ஊரில் நாடகம் போட்டால் மிஞ்சிமிஞ்சி போனால் 1000 பேர் பார்க்கலாம். அதுவே 2 லட்சம் ரூபாய்கள் செலவழித்து தொலைகாட்சி நாடகமாக போட்டால் ஒரு கோடி பேர் வரை பார்க்க முடிகிறது என்ற கணக்கும் கூறப்பட்டது.\nஎல்லாவற்றுக்கும் ஒரு ப்ரமோஷன் தேவைப்படுகிறது என்றும் கூறப்பட்டது. சினிமா புகழ் உள்ள நடிகர்கள் நடித்தால் அதுவே நாடகத்துக்கு பெரிய விளம்பரமாக ஆகிறது. கிரேசி மோகன், எஸ்.வி. சேகர் ஆகியோரது நாடகங்கள் போவதற்கு காரணம் அவர்களது சினிமா புகழும் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.\nபிறகு இப்போதுதான் முடிவடைந்த புத்தகக் கண்காட்சி பற்றி பேச்சு திரும்பியது. அதிலும் பபாசி சரியாக ப்ரமோட் செய்யவில்லை என கூறப்பட்டது. போன ஆண்டை விட இந்த ஆண்டு ப்ரமோஷனுக்காக செய்யப்பட்ட செலவு குறைவு, இருப்பினும் கூட்டம் வந்ததற்கு காரணம் கடந்த பல ஆண்டுகளாக செய்யப்பட்ட ப்ரமோஷனே காரணம் என கூறப்பட்டது. இம்மாதிரி வரும் ஆண்டுகளிலும் அதிக அக்கறையுடன் முன்னிறுத்தாவிட்டால் பத்தாண்டுகளில் அதன் முக்கியத்துவம் குறையும் என்ற அச்சத்தையும் பத்ரி வெளியிட்டார்.\nபேச்சு இப்போது சங்கமத்துக்கு சென்றது. முதலாம் ஆண்டில் சாதாரண நிலையில் நடத்தப்பட்ட அது பிறகு அரசின் அமோக ஆதரவால் இப்போது பெரிய அளவில் நடப்பது சுட்டிக் காட்டப்பட்டது. இருப்பினும் திமுக இத்துடன் அதிகமாக அடையாளம் காணப்பட்டதால் அதன் முக்கியத்துவம் மாற்று கட்சிகளின் ஆட்சியில் குறையலாம் என்றும், அது துரதிர்ஷ்டவசமானது என்றும் பத்ரி கூறினார். ஜெகத்ரட்சகன் கஸ்பார் அவர்களின் புலிகள் தொடர்பு பற்றியும் சிலர் எடுத்து கூறினர்.\nதிசம்பர் மாத இசைவிழாவும் அரசு நிதியுதவியுடன் நடக்கிறது என்னும் கூற்றை பத்ரி மறுத்தார்.\nதிடீரென பேச்சு சுனாமி பக்கம் திரும்பியது. முதல் இரண்டு நாட்களில் வந்த உதவிகள் spontaneous- ஆக வந்தவை என கூறப்பட்டது. பிறகுதான் அவரவர் வசூல் செய்ய கிளம்பியது பற்றி கூறப்பட்டது. ஆனால் இது சம்பந்தமாக பல குறைகள் இருந்தாலும் அரசு இயந்திரம் செயல்பட்டது உலக அளவில் ஆவலை தூண்டின என்றும் கூறப்பட்டது. அமெரிக்காவில் காத்ரீனா புயலில் இறந்தவர்களின் உடல்களை கரை சேர்த்து அந்திம கிரியைகளை குழப்பமில்லாமல் செய்வதற்கு நம்மூர் ஹெல்த் ஆஃபீசர் அமெரிக்காவுக்கு தருவிக்கப்பட்டு அவரிடமிருந்து ஆலோசனை பெற்றதும் கூறப்பட்டது.\nஇவ்வளவு பிணங்கள் சுனாமியில் கரை ஒதுங்கினாலும் ஒரு காலரா மரணம் கூட நிகழவில்லை என்பது நமது செயல்பாட்டுக்கு பெரிய சான்றாக விளங்கியதும் கூறப்பட்டது.\nசுனாமி பற்றிய எச்சரிக்கைகள் பற்றிய தனது செயல்பாடுகளை இஸ்மாயில் அவர்கள் விளக்கினார். மேலதிகத் தகவல்களை அவரே தருவார்.\nஇப்போது சந்திப்புக்கு வந்தவர்கள் தமது சுய அறிமுகங்களை ஆரம்பித்தனர்.\n3. சிங்கப்பூர் விஜய் ஆனந்த்,\n4. அ.மு. சய்யது (மலைப்பொதிகை),\n6. அருண் (வாசகர், சங்கரன் கோவில்)\n9. நர்சிம் (யாவரும் கேளிர்)\n25. வெங்கட் என்னும் வெண்பூ\nயாரேனும் விட்டு போயிருந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்.\nஇப்போது பாலபாரதி பத்ரியிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது நாட்டுடைமை ஆக்கப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை மலிவு பதிப்பாக வெளியிட வேண்டுமென்று. பத்ரி அவரிடம் இதற்கான ஒரு லிஸ்ட் தருமாறு கேட்டார். சமுத்திரத்தின் படைப்புகள் குறித்து பத்ரி உடனேயே சாதகமான பதிலை கூறினார். புதுமைப்பித்தனின் படைப்புகளும் தேவை என கூறப்பட்டது. இது சம்பந்தமாக பரிந்துரை செய்யப்பட்ட பெயர்கள் நா. பார்த்தசாரதி, மயிலை வெங்கடசாமி ஆகியோர்.\nஇப்போது சில புத்தகங்களை கண்காட்சி ஸ்டால்களிலிருந்து விற்பனை செய்வதை போலீசார் வாழ்மொழி உத்திரவு மூலம் தடுத்தது பற்றி பத்ரியிடம் கேட்கப்பட்டது. அவர் கூறப்போவதை நான் நோட் செய்வதை கவனித்த பத்ரி “டோண்டு ராகவன் நோட் செய்கிறார். அவர் இதை வெளிப்படையாகவே எழுதலாம்” எனக் கூறிவிட்டு மேலே சொன்னார்:\nபோலீஸ் அம்மாதிரியெல்லாம் வாய்மொழி உத்தரவு போட சட்டத்தில் இடம் இல்லை. ஆனாலும் போட்டார்கள் என்றால் அந்த கண்காட்சியில் சட்ட ஒழுங்கு பிரச்சினை வரலாம் என்பதை முன்னிறுத்தித்தான் அவ்வாறு செயல்பட்டனர். பபாசி இதற்கு மறுத்திருந்தால் அவர்களால் ஒன்றும் செய்திருக்க முடியாது. ஆனால் பபாஸி அவ்வாறு செய்யாது புத்தக விற்பனையாளர்களைத்தான் கட்டுப்படுத்தியது. இந்த விஷயம் கூட இரண்டாம் நாள்தான் நடந்தது. இதை கிழக்கு பத��ப்பகம் கடைபிடித்தது. ஆனால் அவர்களிடம் புத்தகம் வாங்கி விற்பனை செய்பவர்கள் இது விஷயமாக போலீசாருடன் கண்ணாமூச்சி நடத்தினர்.\nஆனால் அதனால் எல்லாம் தனக்கு பொருள் நஷ்டம் ஏற்பட்டதாக அவர் கூற விரும்பவில்லை. இதை ஒரு கொள்கை விஷயமாகவே பார்க்க விரும்பினார். இம்மாதிரி வாய்மொழி உத்திரவுகளை தடை செய்யும் திசையில்தான் செல்ல வேண்டும். மறுத்திருக்க வேண்டிய பபாசி இம்மாதிரி விட்டுகொடுத்தது தவறு. அந்த அமைப்பே பல்லில்லாத அமைப்பாக போய்விட்டது. அதன் பகுதியாக இருக்கும் தானும் அவ்வாறே என நகைச்சுவையுடன் பத்ரி குறிப்பிட்டார்.\nமுரளி கண்ணன் கண்காட்சி நடந்த இடத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது பற்றி பேசினார். நிரந்தர புத்தகக் கண்காட்சி எக்மோரில் நடப்பதை லக்கிலுக் எடுத்துரைக்க, பத்ரி அது ஒரு பெரிய புத்தகக் கடை மட்டுமே என கூறினார். ஆனால் பபாசி புத்தகக் கண்காட்சியில் 650-க்கும் அதிக அளவில் காட்சியாளர்கள் வருவதை அவர் சுட்டி காட்டினார். கலைஞர் இதற்காக நிரந்தர இடத்தை இலப்வசமாகவோ அல்லது டோக்கன் லீசுக்கோ தருவதாக கூறி இரண்டாண்டுகள் ஆகியும் பபாசி ஒன்றுமே செயல்படாது இருக்கிறது.\nதிடீரென எங்கிருந்தோ இஸ்ரேல் என பேச்சு வர டோண்டு ராகவனின் காதுகள் கூர்மையாயின. அவனது இஸ்ரேல் சம்பந்த பதிவுகள் பற்றி இஸ்மாயில் அவர்கள் கேள்வி கேட்க, அடுத்த ஐந்து நிமிஷங்களுக்கு அவன் இஸ்ரேல் பற்றி பேச ஆரம்பிக்க, சட்டென சில பதிவர்கள் ஏனோ மாயமாக மறைந்தனர். முதலுக்கே மோசம் வந்துவிடும் போலிருக்கிறதே என பயந்த சிலர் பேச்சை சினிமா பக்கம் திருப்பினர். ஆனால் அவன் அதற்குள் இஸ்ரேலுடனான தனது பூர்வஜன்ம பந்தத்தை சொல்லிவிட்டிருந்தான்.\nஅப்போதுதான் வந்திருந்த சினிமா தயாரிப்பாளர் ஷண்முகப் பிரியன் மிருதுவான குரலில் பேச ஆரம்பித்தார். பேச்சு சன் டீவி எடுக்கும் படங்களை பற்றி மாற, லக்கிலுக், கேபிள் சங்கர் ஆகியோர் மினிமம் காரண்டி, டிஸ்ட்ரிப்யூட்டர்கள் படும் அவதி ஆகியவை பற்றி பேச ஆரம்பித்தனர். அது பற்றி அவர்களே தத்தம் பதிவுகளில் கூறினால் அதன் மவுசே தனிதானே.\nஅதே போல மதப்பிரசாரம் பற்றியும் ஒருவர் பேசினார். அது தவறு என்று கூறிய ஒருவர் மேலே கூறியதும் சுவாரசியமாக இருந்தது. இசுலாமியரான அவர் தம் மதத்தவரையே இது பற்றி கேள்வி கேட்பதாகவும் அது பற்றிய பதில்��ள் தமக்கு திருப்தி அளிக்கவில்லை என கூறினார். இப்பதிவை அவர் படித்தால் அவரை நான் இதில் பின்னூட்டமிடவோ அல்லது தனது வலைப்பூவில் இது சம்பந்தமாக பதிவிடவோ கேட்டு கொள்கிறேன்.\nஸ்லம்டாக் மில்லியனர் படம் பற்றியும் பேச்சு வந்தது. முதலில் குறைந்த அளவே பிரிண்ட் எடுத்தவர்கள் இப்போது படம் அமோகமாக போக, ஆயிரக்கணக்கில் பிரிண்டு எடுப்பது பற்றி பேச ஆரம்பித்தனர். முதல் இரண்டு நாட்களிலேயே படம் தேறுமா தேறாதா என்பதை கணிக்கலாம் என ஒருவர் கூற, நான் சமீபத்தில் 1962-ல் வெளி வந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” படம் இரண்டாம் வாரம்தான் பிக்கப் ஆனது பற்றி கூறினேன். சுப்பிரமணியபுரம் என்னும் படமும் அவ்வாறுதான் பிக்கப் ஆனது பற்றி இன்னொருவர் கூறினார்.\nநடுவில் கூல் ட்ரிங்க், சாக்லேட் ஆகியவை வழங்கப்பட்டன. அவற்றை ஏற்பாடு செய்தவர்கள் வாழ்க.\nநேரம் இரவு எட்டரை ஆக, மீட்டிங் கலைய ஆரம்பித்தது. நான் என் வீட்டம்மாவுக்கு ஃபோன் செய்து காருடன் வருமாறு கூற அவரும் 15 நிமிடங்களில் வந்து சேர்ந்தார். காருக்காக காத்திருக்கும் நேரத்தில் இஸ்மாயிலுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் துரௌபதி, அஸ்வத்தாமா ஆகியோர் பற்றி பேசினார். மகாபாரதத்தை நன்கு படித்து வைத்திருக்கிறார்.\nகாரில் ஏறி வீட்டுக்கு வரும்போது நேரம் இரவு ஒன்பதரை மணி.\nநல்ல அனுபவம். இடம் கொடுத்த பத்ரிக்கு மிக்க நன்றி.\nசெந்தழல் ரவியின் பதிவுக்கு பதில் அளிக்கும் நோக்கத்தில்\nபடிப்பு விதிகளை கற்று கொடுக்கும். வாழ்க்கையோ விதிவிலக்குகளையே முக்கியமாக கற்று தருகிறது. படிப்பு என்பது பாடம் நடத்திவிட்டு தேர்வு வைப்பது. ஆனால் வாழ்க்கையோ தேர்வு நடத்திவிட்டு பாடம் கற்று தருகிறது என்றும் கூறலாம்.\nவாழ்க்கை ஒற்றை பரிமாணத்தில் இயங்க முடியாது.\nதர்க்க சாத்திரத்தில் ஒருவிதி உண்டு. அதை இவ்வாறு பார்க்கலாம்.\nடிடக்சன் (deduction) என அழைக்கப்படும் தர்க்க சாத்திரத்தின் இப்பிரிவில் எல்லா வாக்கியங்களையும் முதலில் மேலே குறிப்பிட்ட நான்கு வகைகளில் ஒரு வகையாக சுருக்கி எழுதுவது இன்றியமையாதது.\nஇப்போது வரும் விஷயம் உண்மை மற்றும் பொய் பற்றியது. உதாரணத்துக்கு வாக்கியம் 1 உண்மை என வைத்து கொண்டால், வாக்கியம் 3-ம் உண்மைதான். ஆனால் வாக்கியம் இரண்டும் நான்கும் பொய்யாகி போகும். அதே போலத்தான் வாக்கியம் 2 உண்மை என வைத்து கொண்டால், வாக்கியம் 4 உண்மை, வாக்கியங்கள் 3 மற்றும் 1 பொய்.\nமேலே சொன்னது எல்லோருக்குமே புரிந்து விடும். ஆனால் வாக்கியம் 3 அல்லது 4 உண்மை என்றால் மற்ற வாக்கியங்களின் நிலை என்பதில்தான் குழப்பமே வரும். சில மனிதர்கள் நல்லவர்கள் என்பது உண்மையானால் சில மனிதர்கள் நல்லவர்கள் அல்ல என்பது உண்மையா என்றதற்கு நான் சமீபத்தில் 1962-63 கல்வியாண்டில் சென்னை புதுக்கல்லூரியில் பி.யு.சி. லாஜிக் பாடம் படிக்கும்போது முதலில் அது உண்மை என்றுதான் எழுதினேன். ஏனெனில் வாழ்க்கையில் நாம் நல்லவர்களையும் பார்க்கிறோம் நல்லவர்கள் அல்லாதவர்களையும் பார்க்கிறோம் அல்லவா\nஆனால் எங்கள் லாஜிக் ஆசிரியர் முகம்மது காசிம் அவர்கள் நான் எழுதியது தவறு என்றார். சிலர் நல்லவர்கள் அல்ல என்பது சந்தேகத்துக்குரியது என்றார். அவர் சொன்ன வாதம் என்னவென்றால், எனக்கு தெரிந்தவரை நான் பார்த்த சிலர் நல்லவர்களே. நான் அவர்களைப் பற்றித்தான் பேசுகிறேன். நல்லவர்கள் அல்லாதவர்களை பற்றி நான் அறியேன். ஆகவே அவர்களைப் பற்றி பேச இயலாது என்பதுதான் அந்த வாதம். அச்சமயம் எனக்கு அது புரியவில்லை. சில ஆண்டுகளாயின. அதுதான் வாழ்க்கை கற்று தந்த பாடம்.\nஇப்போது செந்தழல் ரவியின் இப்பதிவுக்கு வருவோம்.\nஅவர் தலித்துகளின் பெருமைகளை பட்டியலிடுவதாக எண்ணி அவர்களை இழிவுபடுத்தவே செய்கிறார். அதில் அவர் விதந்தோதியிருக்கும் விஷயங்களை தவிர்ப்பதே தலித்துகளுக்கு தாங்கள் முன்னேற விரும்பினால் இருக்கும் ஒரே வழி.\nஇரட்டைக்குவளை முறை வைத்து மற்ற சாதியால் தனி குவளையில் உணவு வழங்கப்பட்டு, தனி டம்ளரில் டீ கொடுக்கப்பட்டாலும் \" ஆண்ட\" என்று சொல்லி எந்த எதிர்ப்பும் காட்டாமல் வாங்கி குடிக்கும் காந்தீய சமூகம் பறையர் சமூகம். இதில் என்ன பெருமை இருக்க இயலும் நீ யாரடா ஜாட்டான் என்னை ஒதுக்குவது, நாங்களே ஒற்றுமையாக இருந்து அவ்வாறு இரட்டைக் குவளை கடைகளை புறக்கணிப்போம். முன்பே இவ்வாறு முன்னேறிய நாடார்களை போல நாங்களும் முன்னேறுவோம் என்ற சண்டைமனப்பான்மை அல்லவா தேவை நீ யாரடா ஜாட்டான் என்னை ஒதுக்குவது, நாங்களே ஒற்றுமையாக இருந்து அவ்வாறு இரட்டைக் குவளை கடைகளை புறக்கணிப்போம். முன்பே இவ்வாறு முன்னேறிய நாடார்களை போல நாங்களும் முன்னேறுவோம் என்ற சண்டைமனப்பான்மை அல்லவா தேவை தலித் அதிகாரிகளை காத்திருப்பில் வைக்கிறார்களா, அதை உங்களுக்கு சாதகமாக திருப்பி கொள்வது உங்கள் கைகளில்தான் உள்ளது.\nதிருக்கோவில்களில் கருவறைகளில் அனுமதிக்க மாட்டோம் என்றால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, வெளியில் இருந்து கும்பிட்டு செல்லும் அற்புத சமூகம் இந்த சமூகம்...\nஅப்படிப்பட்ட சாமியே தேவையில்லைதானே. மேலும் உங்களுக்கு முன்னேறுவதற்கு தோதான பல வேலைகள் செய்ய பாக்கியிருக்கின்றன. அந்த சாமிகளை நீங்களே புறக்கணியுங்கள். பொருளாதார அளவில் முன்னேறுங்கள். தானே மற்றவர்கள் ஓடிவருவார்கள்.\nஎல்லா ஊரிலும் சேரி என்று தனியாக தள்ளிவைத்தபோதும் சரி, தொட்டால் தீட்டு என்று ஒதுக்கியபோதும் சரி, எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டாமல் அதை ஏற்றுக்கொண்ட மென்மை சமூகம் பறையர் சமூகம்...\nகண்டிப்பாக எதிர்ப்பை காட்டத்தான் வேண்டும். ஆனால் அதையும் உடனடி பாதிப்பு இல்லாமல் செய்ய வேண்டும். உயர்சாதியினர் என தங்களை அழைத்து கொள்பவர்களுக்கு தரும் சேவைகளை நிறுத்தி விடுங்கள். முடிந்தவரை நகரங்களுக்கு குடியேறுங்கள். இதற்கும் உங்களுக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும். நாடார்களை மனதில் இருத்துங்கள்.\nமற்ற சாதியினருக்கு உட்பிரிவுகள் பல இருந்தாலும் பறையர் சமூகத்தில் அனைவரும் பறையர் என்று வழங்கியது. இதில் இருந்தே தெரியவில்லையா, அது ஒரு சமத்துவ சகோதரத்துவ சமூகம்...\nஇது உண்மையே அல்ல. தலித்துகளிலும் உட்சாதிகள் உண்டு. அங்கும் ஒடுக்குமுறைகள் உண்டு. இதை மீறித்தான் அவர்கள் ஒன்றுபட வேண்டும்.\nஅண்ணல் அம்பேத்கர் போன்ற மாபெரும் பர்சனாலிட்டிகளை கொண்டது இந்த சமூகம். அம்பேத்கர் வடநாட்டு பறையர், தமிழ்நாட்டு பறையரைவிட நல்ல பர்சனாலிட்டி...\nபெர்சனாலிட்டி பற்றியெல்லாம் தெரியாது. ஆனால், அவர் செய்த ஒரு தவறை மட்டும் செய்துவிடாதீர்கள். அதாவது தலித்துகளுக்கு தனி வோட்டர் லிஸ்ட் வந்ததை எதிர்த்து காந்தியடிகள் இருந்த உண்ணாவிரதத்துக்கு பணிந்து வாபஸ் பெற்று கொண்டது. நான் அம்பேத்கராக இருந்திருந்தால் இம்மாதிரி அடாவடியான கோரிக்கை/உண்ணாவிரதத்துக்கு செவி சாய்த்திருக்கவே மாட்டேன். சாகட்டும் என விட்டிருப்பேன்.\nதிராவிட இயக்கங்களின் வரலாற்றில் பறையரின் பங்கு பெரும்பங்கு. பறையரிடம் ஓட்டு வாங்க ஆயிரம், ஐநூறு எல்லாம் செலவு செய்ய தேவையில்லை...பத்து ரூபாயும��� சாராயமும் கொடுத்தாலே போதும். இதில் இருந்தே தெரியவில்லையா, இந்த பறையர் சமூகம் ஒரு சிறந்த சிக்கன சமூகம்...\nஇங்கெல்லாம் சிக்கனம் செல்லாது என இப்பதிவரின் நக்கலான ஸ்டேட்மெண்டிலிருந்தே தெரிகிறது அல்லவா.\nஅரசு இலவசமாக கொடுத்த சீருடைகளை அணிந்துகொண்டு, பள்ளி செல்லும் பிள்ளைகள் அரசு வழங்கும் மதிய உணவை அழகாக உண்டு, செருப்பு அணியாத கால்களில் வெய்யிலை பொருட்படுத்தாமல் வீடு திரும்புவது அழகு. இதில் இருந்தே தெரியவில்லையா இந்த சமூகத்தில் சகிப்பு தன்மை இயல்பிலேயே வந்துவிடுகிறது என்று \nசகிப்பு தன்மை என்பது தம்மை சிறுமைபடுத்தும் எந்த விஷயங்களிலுமே இருக்கக் கூடாது என்பதே நிஜம்.\nஎல்லா சமூகத்தை பற்றியும் எழுதிவிட்டீர்களே, இனி பறையன், சக்கிளி, அருந்ததியர், ஒட்டன் என்று மற்ற சாதியை பற்றியும் பெருமையாக எழுதுங்களேன் சாதி வெறியர்களே\nஇங்குதான் லாஜிக் துணைக்கு வருகிறது. ஒரு சாதியின் நல்ல விஷயங்களை பற்றி எழுதினால் அது மற்ற சாதிகளை மட்டம் தட்டுகிறது, அவ்வாறு எழுதுபவர்கள் சாதி வெறியர்கள் என்பது லாஜிக்கில் குறைபாடு உள்ளவர்கள் சிந்திப்பது.\nஆகவே, பொங்கி எழுங்கள் தலித் தோழர்களே. நீங்கள் இதனால் இழக்க இருப்பது அடிமை சங்கிலிகளே.\nஉங்களுக்கு அனுதாபம் காட்டுபவர்கள் உங்களை அப்படியே அடக்கி வைக்க நினைப்பவர்கள். ஏதோ அரசு வந்துதான் உங்களை பாதுகாக்க வேண்டும் என உங்களை நினைக்குமாறு தூண்டுபவர்கள் எங்காவது முன்னேறிவிடப் போகிறீர்களே என கவலைப்படுபவர்கள். உங்களுக்கு தேவை நீங்கள் முன்னேற வேண்டும் என்னும் ஆதங்கத்தில் உங்கள் குறைபாடுகளை வெளிச்சம் போட்டு காட்டுபவர்களே. முந்தைய பத்தியில் நான் சுட்டியுள்ள பதிவிலிருந்து சில வார்த்தைகள்:\n“இதையெல்லாம் சொல்லிவிட்டு இன்னும் சில கூறுவேன். தலித்துகளும் தத்தம் நிலையை உயர்த்த பாடுபட வேண்டும். என்ன நடக்கிறது என்றால் அவர்களில் பலர் ஒரு மொந்தை கள்ளுக்கும் ஒரு வேளை அசைவ சாப்பாட்டுக்கும் தங்கள் உழைப்பை வழங்கி விட்டு சென்று விடுகின்றனர். அதிலும் தங்கள் சகோதரர்களையே ஆண்டைக்காக அடிப்பதும் நடக்கிறது. பார்த்திபன் நடித்த பாரதி கண்ணம்மா இதை சரியான பார்வை கோணத்தில் காட்டாவிட்டாலும் காட்டிய அளவிலேயே மனதை பாதித்தது. அக்கொடுமையை பற்றி சரியாகக் கூறாது பூசி மொழுகிவிட்டு மீனாவுக்காக உடன்கட்டை ஏறுவது போன்ற அபத்த காட்சி.\nபெற வேண்டிய கூலி கிடைக்கவில்லையென்றால் வேலை செய்ய முடியாது என்று இருப்பதே உத்தமம். மிகக் கடினமான செயல்தான் இருந்தாலும் ஏதேனும் பெரிய அளவில் இவ்வாறு செய்ய வேண்டும். அவர்களிலேயே படித்து பெரிய நிலைக்கு வந்து விட்டவர்கள் தங்களது ஏழை சகோதரர்களிடமிருந்து விலகி நிற்பது துரதிர்ஷ்டவசமானது”.\nஒன்று நினைவில் இருக்க வேண்டும். சாதி இல்லை, இருந்தாலும் என்னளவில் அதை ஒப்புக் கொள்ள மாட்டேன், அது பற்றி பேசவே மாட்டேன் என நினைப்பவர்கள் நெருப்பு கோழி போல மணலுக்குள் தலைகளை புதைத்து கொள்பவர்கள்.\nகலப்பு திருமணம் வேண்டும் என பேசுபவர்கள் தங்களுக்கு என வரும்போது மட்டும் முறைப்பெண்களை மணந்து கொண்டு தங்கள் பெற்றோரின் சொல்லுக்கு மதிப்பு கொடுத்ததாகவும், தமது குழந்தைகளுக்கு கலப்புத் திருமணம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு பிறகு செய்யப்போவதாகவும் (யார் அப்போது இதயெல்லாம் நினைவில் வைத்து கொள்ள போகிறார்கள் என்னும் தெனாவெட்டில்) பசப்புபவர்கள். அல்லது அப்படியே செய்து கொண்டாலும் ஐயர் அல்லது ஐயங்கார் பெண்களாக தேடி காதலித்து மணம் முடிப்பவர்கள். அவர்களையெல்லாம் நம்புவது மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்குவது போலத்தான்.\nஆனால் ஒன்றில் மட்டும் அவர்களை பின்பற்றலாம் தலித்துகள். தமது நலன் என்ன என்பதை உணர்ந்து அதற்கேற்றபடி செயல்படவேண்டும் என்பதே அது.\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம், ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது. பதிவுக்கு போகும் முன்னால் சில வார்த்தைகள். முதலில் இந்த வரிசையை துவக்கக் காரணமே எனது கேள்வி பதில் பதிவுக்கு செட்டியார் சமூகம் பற்றிய வந்த சில கேள்விகளால்தான். அவற்றுக்கு பதில் கூற இணையத்தை நாடியதில் பல விஷயங்கள் தெரிய வந்தன. அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே அக்கேள்விகளுக்கென தனி பதிவே போட்டேன். அதற்கு நல்ல வரவேற்பு.\nநாடார்களை நான் மிகவும் அட்மைர் செய்கிறேன். தமது சொந்த முயற்சியால் முன்னுக்கு அவர் வந்ததது யூதர்கள் 2000 ஆண்டு காலம் போராடி யூத நாட்டை அடைந்ததற்கு எவ்வகையிலும் குறைந்ததல்ல எனது எனது அசைக்க முடியாத கருத்து. ஆகவே அவர்கள�� பற்றியும் பதிவு வந்தது.\nஇந்த இரு பதிவுகளுக்குப் பிறகு ஒரு மாதிரி வேகம் வந்து விட்டது. இந்த அவசர உலகில் ஒரு ஒழுங்குடன் நிலைத்து நிற்பவை என்பன சிலவே. அவற்றில் நமது பாரம்பரியமும் ஒன்று. இயற்கையில் வேறுபாடுகள் அனேகம் உண்டு. எல்லாவற்றையும் ரோடு போடுவது போல சமன்படுத்துவது என்னும் செயல்பாட்டில் பல பாரம்பரியங்கள் அழியும் அபாயம் எப்போதுமே தொக்கி நிற்கிறது. அவற்றை கட்டிக் காப்பதில் பல சாதி சமூகங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றை பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஆகவே இந்த வரிசையை இப்போதைக்கு விரிவுபடுத்தி மேலும் சில சாதிகளைப் பற்றி எழுத நினைக்கிறேன். தத்தம் சாதிகள் பற்றி அபூர்வ தகவல்கள் தங்கள் வசம் வைத்திருக்கும் பதிவர்கள் அவற்றை எனக்கு தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன். நானும் கூகளண்ணனை நாடுவேன்.\nஓக்கே, இந்த முறை நான் கூறப்போவது பாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம் பற்றித்தான்.\nஇம்முறையும் வழக்கம்போல நன்றி இரா. மணிகண்டன் அவர்கள் மற்றும் குமுதம் 14.01.2009, 21.01.2009 மற்றும் 28.01.2009 இதழ்கள். வழமைபோல குமுதத்தில் வந்ததை பார்த்த பிறகு டோண்டு ராகவனும் வருவான். முதலில் ஓவர் டு குமுதம்.\nஅந்த இளைஞனைப் பார்த்து வெள்ளையர்கள் பயந்துதான் போனார்கள். அவனது அஞ்சா நெஞ்சுரமும் விடுதலை வேட்கையும் கண்டு பரங்கியர் நடுநடுங்கினார்கள். அவனோடு நேருக்குநேர் பேசியோ போரிட்டோ அவனை வெல்லமுடியாது என்று முடிவு கட்டிய வெள்ளையர்கள், அவனை சிறைப் பிடித்தவுடன் தூக்கிலிட்டார்கள். அப்போதும் ஆத்திரம் அடங்கவில்லை. அவன் தலையை வெட்டித் துண்டித்து ஈட்டியில் குத்தி காட்சிப் பொருளாக நடுச்சந்தியில் நட்டு வைத்தார்கள்.\n``கட்டபொம்மு நாயக்கர் பிடிபடுவதிலும், அவரது மந்திரியான சுப்ரமணியபிள்ளை பிடிபட்டதே நமக்கு வெற்றி'' என்று வெள்ளையர்கள் மேலே நடந்த நிகழ்ச்சியை மேலிடத்திற்கு இப்படித்தான் தெரிவித்தார்கள்.\nகட்டபொம்முவின் மந்திரியாக இருந்த தானாபதிப் பிள்ளைதான் அந்த இளைஞன். பெயர் சுப்ரமணிய பிள்ளை. தூக்கிலிட்டாலும் மீண்டும் எழுந்து வந்துவிடுவாரோ என்று பரங்கியரை அஞ்சி நடுங்க வைத்த இந்த சுத்த வீரரைத் தந்த சமூகம் `பிள்ளைமார்' என்று அழைக்கும் வேளாளர் சமூகம்.\nதமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது பிள்ளைமார் சம���கம்.\nகன்னியாகுமாரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள வேளாளர்கள்தான் பெரும்பாலும் பிள்ளைமார் என்று அழைக்கப்படுகிறார்கள். பிள்ளை என்ற குலப்பட்டம் பூண்டுள்ள இவர்கள் பாண்டிய வேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், நாமதாரி பிள்ளைமார், நாங்குடி வேளாளர்கள், கோட்டை வேளாளர், நீர்பூசி வேளாளர், கார்காத்த (அல்லது) காரைக்கட்டு வேளாளர், அரும்பு கோத்த வேளாளர், அகமுடைய வேளாளர் என்று பலவாறாக வழங்கி வருகிறார்கள்.\nதென் தமிழகம்தான் இவர்களின் பூர்வீகம் என்றாலும் வேலை நிமித்தமாக இப்போது தமிழகம் முழுவதும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். எங்கு சென்று வாழ்ந்தாலும் `பிள்ளைமார்' தங்கள் அடையாளத்தையும் பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் விடாமல் பாதுகாத்து வருகிறார்கள்.\nதொடக்கத்தில் பிள்ளை என்ற பட்டம் இவர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தது. இடைக்காலத்தில் பிற சமூகத்தினரும்கூட இப்பட்டத்தைப் போட்டுக் கொள்வதைப் பெருமையாகக் கருதத் தொடங்கி விட்டனர். ஆனால் அவர்களுடன் பண்பாட்டு ரீதியில் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை.\nசேர சோழ பாண்டியர்களின் அமைச்சர்களாக இருந்து வழி நடத்திச் சென்றவர்களாக இவர்களைச் சொல்வதுண்டு. மன்னர்களுக்கு முடிசூட்டு விழாவில் முடி எடுத்துக்கொடுக்கும் உரிமை இருந்ததாகக் கூறுவோரும் உண்டு.\nபிள்ளைமார்களின் அடிப்படைத் தொழில் விவசாயம். என்றாலும் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடாமல் ஆட்களை வைத்து விவசாயத் தொழில் செய்கின்றனர்.\nஅன்றைய பாண்டிய நாட்டில் மழையின்றி பஞ்சம் தலைவிரித்தாடியது. தனது நாட்டில் மழையைப் பொழிவிக்காத மேகங்களைப் பிடித்து வந்து பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி சிறையில் அடைத்து விட்டான். தேவர்கள் உட்பட அனைவரும் கார்முகில்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.\nஇனிமேல் மேகங்கள் தங்களது வேலையை ஒழுங்காகச் செய்யும் என்று யாராவது ஒப்புதல் கொடுத்து பிணையக் கைதியாக இருந்தால் மட்டுமே மேகங்களை விடுவிப்பேன் என்றான் மன்னன். அப்போது வேளாளர் ஒருவர்தான் மேகங்களுக்குப் பதில் தான் சிறையில் இருப்பதாக வாக்குறுதி அளித்து மேகங்களை விடுவித்தாராம்.\nஇதனால் அவர்கள் கார்காத்த வேளாளர் என்று அழைக்கப்பட்டதாக செவிவழிக் கதை உண்டு. அந்தளவிற்கு பிறரின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக பிள்ளைமார் சமூகத்தார் இருந்திருக்கிறார்கள்.\nவேளாளர்களில் ஒரு பிரிவினர் சைவப் பிள்ளைமார். இவர்கள் அதிகாலை சிவநாமத்தை உச்சரித்துவிட்டுத்தான் விழிக்கிறார்கள். காலை, மதிய, இரவு உணவுக்கு முன்னும் இறைவழிபாடு நடத்துவதை இவர்கள் மறப்பதே இல்லை.\nஇவர்களுக்கு பல குலதெய்வங்கள் இருக்கின்றன. பிள்ளைமார்களில் வைணவத்தைக் கடைப்பிடிப்போரும் இருக்கிறார்கள். நாமதாரி பிள்ளைமார்கள் திருமண் இட்டுக்கொள்கிறார்கள். இப்போது சைவம், வைணவம் கடைப்பிடிப்போரிடையே திருமண உறவு வைத்துக்கொள்வதும் உண்டு.\nதிருச்செந்தூர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், தென்காசி, குற்றாலம் கோயில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்வது சைவப் பிள்ளைமார்களின் வழக்கம். அதேசமயம், வைணவத்தில் ஈடுபாடுடைய பிள்ளைமார்கள் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாங்குனேரி போன்ற நவ திருப்பதி ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவது பிரசித்தம்.\nஇவர்களுள் கோட்டைப் பிள்ளைமார் நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வடபகுதியில் உள்ளனர். இக்கோட்டைக்குள் இருக்கும் கல்வெட்டில் `பிள்ளைமார்' என்று பொறிக்கப்பட்டுள்ளது.\nஇச்சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கோட்டைக்குள்ளிருந்து வெளியே வருவதே இல்லை. வெளிஉலகம் என்னவென்றே தெரியாமல் இவர்கள் வாழவேண்டிய சூழ்நிலை. கோட்டைக்குள் மற்ற எந்த சமூகத்தவரும் நுழையத் தடை விதித்திருந்தனர். ஒரு பெண் பூப்படைந்தபின்னர் உடன்பிறந்த சகோதரன், தந்தை, தாய்மாமன் தவிர மற்ற ஆண்களைப் பார்க்கக் கூடாது. கணவனை இழந்த பெண்கள் கடுமையான விரதங்கள் இருந்து கணவன் காலமான சிறிது காலத்திற்குள்ளேயே உயிர்விடும் நிலை இருந்தது.\nஇன்று அவர்களின் நிலை என்ன\nஇவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் தங்கள் குலப்பெண்களை கோட்டையை விட்டு வெளியில் அனுப்பாததை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் சமீப காலத்தில் அந்த முறையில் சிற்சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, கோட்டைப் பிள்ளைமார் இனப் பெண்கள் வெளியில் வரத் தொடங்கினர். கல்வி கற்கத் தொடங்கினர்.\nஇந்த சமுதாயத்தில் பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகள் அந்தப் பெண்ணின் வழித் தோன்றலாகவே கருதப்படுகிறது.\nபொதுவாக பிள்ளைமார் சமூகத்தில் வரதட்சணை கேட்பதும் இல்லை. கொடுப்���தும் இல்லை. தொடக்கத்தில் பிள்ளைமார் சமூகத்தார் தங்கள் சொந்தத்திலேயே திருமண உறவு கொண்டிருந்தனர். உறவு விட்டுப் போய் விடக் கூடாது என்பதால் இப்படி இருந்தனர். ஆனால் இப்போது தங்கள் சொந்தங்களில் நல்ல வரன் கிட்டாதபோது மற்ற பிள்ளைமார்களுடனும் திருமண உறவு கொள்ளும் வழக்கம் வந்து விட்டது.\nதிருமணங்களை இரண்டு வீட்டாரும் பேசி முடிக்கிறார்கள். இரு வீட்டாருக்கும் சம்மதம் என்றவுடன் வெற்றிலை மாற்றிக் கொள்கிறார்கள். பந்தக்கால் நடுவது, மாப்பிள்ளை அழைப்பு உட்பட அனைத்திற்கும் அன்றே நாள் குறிக்கிறார்கள். திருமணத்தை நடத்துவது பெண் வீட்டாரின் பொறுப்பாகவே இன்றும் உள்ளது.\nமுதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு நடக்கும். திருமணத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்புதான் நிச்சயதார்த்தம் நடக்கிறது. தேசிகர் ஒருவர் சைவமுறைப்படி மந்திரங்கள் ஓதி திருமணத்தை நடத்தித் தருகிறார்.\nமாப்பிள்ளை, சகலை, மைத்துனர் என்று மூன்று பேர் அமர்ந்திருக்க, மணமான புதுப் பெண் வாழை இலை போட்டு அவர்களுக்குப் பரிமாற வேண்டும். இதனை `சட்டரசம் பரிமாறுதல்' என்கின்றனர்.\nதிருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை பெண்ணை தேங்காய் உருட்டச் சொல்லுதல், தலையில் வைத்து அப்பளம் உடைத்தல் போன்ற விளையாட்டுக்களை ஆடச் செய்வது, பல பிள்ளைமார் சமூகத்தாரிடம் இன்றும் காணப்படும் வழக்கம்.\nமணப்பெண் வீட்டிலும் மாப்பிள்ளையின் மறுவீட்டு அழைப்பிலும் விருந்து உபசாரம் தடபுடலாக இருக்கும். இவர்களின் திருமண விருந்தில் சொதி சாப்பாடும் அவியலும் மிகப் பிரசித்தம்.\nபிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த பெண் பூப்படைந்த முப்பதாம் நாளில் சடங்கு நடக்கும். தாய்மாமன் சீலை எடுத்துக் கொடுத்து இந்தச் சடங்கை நடத்த வேண்டும். இந்தச் சடங்கிற்குப் பின், அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது. ஆனால் இப்போது இந்த முறை மாறி, காலத்திற்குத் தக்கபடி நடக்கத் தொடங்கிவிட்டனர்.\nபெரும்பாலான பெண்கள் முன் கொசுவம் வைத்து சேலை கட்டுவது வழக்கம். காதில் `பாம்படம்' அணிய காதுகளை நீண்ட அளவிற்கு வளர்ப்பது இவர்களது வழக்கம்.இன்று நாகரிகம் கருதி இந்த வழக்கம் குறையத் தொடங்கி விட்டது.\nவிதவைகள் திருமணத்திற்கு அனுமதி மறுத்து வந்த இவர்கள், இப்போது அதற்கு அனுமதி வழங்க ஆரம்பித்து விட்டனர். விதவைகள் வெள்ள��ச் சேலை அணியும் வழக்கமும் அருகி வரத் தொடங்கி விட்டது.\nகணேசருக்கு செவ்வாய் பூஜை செய்வது வழக்கம். பெண்கள் மட்டுமே இந்த பூஜை செய்வதாக சொல்லப்பட்டது. இதில் ஆண்கள், சிறுவர்கள் அனுமதி கிடையாது. அய்யனார், காளி முதலிய கிராம தெய்வ வழிபாடும் இவர்களிடம் உண்டு.\nசுதந்திரப் போராட்டக் காலத்தில் இச்சமூகத்தினர் ஆற்றிய பங்கு மிகப் பெரியது.\nஇந்திய சுதந்திரப் போராட்டம் என்பது ஒரு வீர வரலாறு. இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றார்கள். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இதில் ஈடுபட்டோரில் பிள்ளை மார்களின் பங்கு மகத்தானது.\nஉறங்கிக்கிடந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி, நாமிருக்கும் நாடு நமக்குச் சொந்தமானது என்று மக்களை எழுச்சிபெறச் செய்தவர் வ.உ.சி. நாமே கப்பல் ஓட்டி கடல் ஆதிக்கத்தைக் கைப்பற்ற முடியும் என்று முனைந்து வெள்ளையனுக்கு எதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நிறுவி இரண்டு கப்பல்களை விட்டார். சுதந்திரப்போரில் தென்னகத்தின் தளபதியாக இருந்து ஆங்கிலேயரை ஆட்டம் காண வைத்தார். அதனாலேயே வெள்ளையரின் அடக்குமுறைக்கு ஆளாகி, சொத்து சுகங்களை இழந்து செக்கிழுத்து கல் உடைத்து சொல்லொணாத் துன்பங்களைச் சுமந்தார்.\nநமது பாரதநாட்டின் விடுதலை வரலாற்றில் மாவீரர் சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் பெயர் அழுத்தமாகப் பதிந்துள்ளது.\nதமிழ்நாட்டில் நிகழ்ந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் தளபதியாக இருந்து வெள்ளையர்களை அச்சுறுத்தியதால் பலமுறை சிறை சென்றார். காந்தியடிகளின் தலைமையின்கீழ் போராடிய அகிம்சா வீரர்.\nபிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய பிள்ளைமார் சமூகத்தவர்களின் பட்டியல் மிகப் பெரியது.\nஅதேபோல், இச் சமூகத்தினர் சைவத்திற்கும் தமிழுக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியது.\nஅன்றைய சென்னைப் பட்டினம் அதிர்ச்சியில் உறைந்துபோய் கிடந்தது. திடீரென பொழிந்த வெடிகுண்டு மழையில் ஜனங்களைவிட வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் ஆடிப்போய்விட்டார்கள். அவர்கள் நடுக்கத்துடன் உச்சரித்த ஒரே பெயர் ஜெய்ஹிந்த் செண்பகராமன். ஏன்\n1914-ல் செப்டம்பர் மாதம் 22-ஆம் நாள் எம்டன் நீர்முழுகிக் கப்பலில் பயணித்து சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைத் தகர்க்க வெடிகுண்டு வீசிய பெருவீரன். இந்தியாவைவிட்டு வெள்ளையர்களை வெளியேற்ற, இந்தியாவுக்கு வெளியே இந்திய தேசீய தொண்டர் படையை (ஐ.என்.வி.) ஆரம்பித்தவர். அதன் பேராற்றலைக் கண்டு பிரிட்டிஷார் கலக்கம் அடைந்தனர். சுபாஷ் சந்திரபோஸின் ஐ.என்.ஏ.வுக்கு முன்னோடி அது.\nஇப்படி தன்னலம் கருதாத வீரர்களை தாய்மண்ணின் விடுதலைக்கு அர்ப்பணித்ததன் விளைவு, பிள்ளைமார் சமூகத்தின் மேல் மற்ற சமூகத்தார்க்கு ஒரு மதிப்பும் மரியாதையும் கூடியது.\nபழங்காலந்தொட்டே, தம் சமூகத்தாரையும் தம்மை சுற்றியுள்ள பிற சமூகத்தாரையும் கல்வியும் பக்தியிலும் சிறந்து விளங்க வைக்க பிள்ளைமார் சமூகத்தார் எடுத்துக் கொண்ட முயற்சிகள் போற்றப்பட வேண்டியவை.\nபிள்ளைமார்களின் சமயப் பற்றுக்கும் அருள்நெறித் தொண்டிற்கும் சான்றாய் விளங்குவதுதான் பதினெட்டு சைவ ஆதீனங்கள். அவை சைவ சமய வளர்ச்சிக்காக மட்டும் பாடுபடுவையாக இல்லாமல், கல்வியையும் நீதிநெறிகளையும் மக்களுக்கு கற்றுத் தரும் மடங்களாக விளக்குவதுதான் அவற்றின் சிறப்பு. சைவ சித்தாந்த நூல்களை தமிழுக்குத் தந்தார்கள். அதன் மூலம் கல்வியையும் ஒழுக்கத்தையும் போதித்தார்கள்.\nமனித சமூகம் வாழ வழிகாட்டிய வடலூர் வள்ளல் பெருமான் இச்சமூகத்தாரின் பெருமைகளை நிலை நாட்டியதில் முன்னவராய்த் தன் முத்திரையை பதித்திருக்கிறார்.\nசைவத்தையும் தமிழையும் வளர்த்திடும் குறிக்கோளுடன் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இதனை ஆரம்பித்ததன் மூலம் திருவரங்கம் பிள்ளையும் திரு. வ. சுப்பையா பிள்ளையும் வரலாற்றுச் சாதனை படைத்தவர்களாகத் திகழ்கிறார்கள்.\nதமிழுக்கு இச்சமூகம் ஆற்றியுள்ள பங்களிப்பு விலை மதிக்க முடியாதது. மறைமலையடிகள், எம்.எஸ். பொன்னுலிங்கம், க.சு. பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை, க. அப்பாதுரை, சாத்தன்குளம் ராகவன், புதுமைப்பித்தன், அகிலன், ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், தி.க.சி., வண்ண நிலவன், ரா.சு. நல்லபெருமாள், வண்ணதாசன், நெல்லைக் கண்ணன், சுகிசிவம், விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் என்று மிகப்பெரிய வரலாற்றுப் பட்டியலைக் கொண்டது இச்சமூகம்.\nசைவர்களாக இருந்த பலர் திராவிட இயக்கங்களின் வளர்ச்சியில் பங்குபெற்ற வரலாறும் உண்டு.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஏ.சி.பி. வீரபாகு, இந்திய அரசியல் நிர்ணயசபை உறுப்பினராக இருந்த தியாகி எம்.சி. வீரபாகு, சுயமரியாதை இயக்கத்தில் பெரும் பங்காற்றிய சி.டி. நாயகம் என்று பலர் பாடுபட்டுள்ளனர்.\nதோழர் ஜீவா போன்றவர்களால் இம்மன்ணில் கம்யூனிசக் கோட்பாடுகள் மலர்சி கண்ட வரலாற்றை மறக்க முடியாது.\nஇன்று மேயர்கள், மந்திரிகள் என்று அரசியலில் வலம் வரும் இச்சமூகத்தாரின் எண்ணிக்கை அதிகம்.\nசமயம், கல்வி, இலக்கியம், சமூகப்பணி, பதிப்புப் பணி, பத்திரிகை, வணிகம், அரசியல் என்று இச்சமூகத்தார் கால் பதிக்காத துறையே இல்லை.\n“தமிழகத்தின் ‘பொற்காலம்’ எனப் போற்றப்படும் சங்க காலம் தொட்டு இன்றைய காலம் வரையிலும் தமிழ் அழியாது பாடுபடுவோர் பிள்ளைமார்களே என்பதுதான் வரலாற்றுச் சிறப்பு. பக்தி இலக்கியங்கள் மட்டுமல்லாது பாமரர்களும் பயன்பெறும் வகையில் இலக்கியங்களை அடுத்த தளத்திற்கு இயங்க வைத்தவர்களில் பெரும்பாலோர் இச்சமூகத்தைச் சார்ந்தவர்களே” என்கிறார் சைவநெறி காந்தி.\nதமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பா. கணபதி சந்தானம் கூறுகிறார், “தமிழகத்தின் தொன்மையான இனம் வேளாளர் இனம். சைவமும் தமிழும் வளர பெரும்பணி செய்து வருகிறார்கள். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற அப்பரின் வாக்கிற்கும், ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்ற வள்ளலாரின் கொள்கைகளையும் வ.உ.சி. போன்றோரின் தேசபக்தியையும் கடைபிடித்து வருபவர்கள். நாம் நல்லவர்கள்; நமக்கு அனைவரும் நல்லவர்களே என்ற அடிப்படையில் பணி செய்து வருபவர்கள்.”\nஇப்போது சில பிள்ளைமார் நட்சத்திரங்களைப் பார்ப்போம்.\nஎம்.சி. வீரபாகு: சுதந்திரப் போராட்ட தியாகி. இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்தவர். அரசியல் சட்ட ஒப்புமையில் தமிழில் கையொப்பம் இட்டு புரட்சி செய்தவர். வ.உ.சி.க்குப் பின், அவரது பெயரில் கப்பல் கம்பெனியை நிறுவியவர்.\nபரலி. சு. நெல்லையப்பர்: பாரதியாரின் உற்ற தோழர். அவரது நூல்கள் வெளிவர காரணமாக இருந்தவர். பாரதியாரின் இறுதிக்காலம் வரை உடன் இருந்த தேசத் தொண்டர்.\nநாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை: உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் இவரது “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” பாடலைத்தான் வழிநெடுக முழக்கமிட்டார்கள்.\nகி.ஆ.பெ. விஸ்வநாதம்: தமிழர்களுக்காக வாழ்நாள் முழுவதும் பா���ுபட்டவர். ‘தமிழர் மாநாடு’ கூட்டி இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழர்களைத் தட்டி எழுப்பியவர். ‘தமிழ் மருந்துகள், தமிழ்ச் செல்வம்’ உள்ளிட்ட 25 நூல்கள் எழுதியவர். 96 வயது வரை பெருவாழ்வு வாழ்ந்தவர்.\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: பொதுவுடைமை கருத்துக்கள் ஏழை எளிய மக்களை எளிதில் சென்றடையும்படி பாடல்களை எழுதியவர். குறுகிய காலத்தில் அவர் அடைந்த புகழ் திரையுலகில் யாரும் அடையாதது.\nகணிதமேதை எஸ்.எஸ். பிள்ளை: உலகப் புகழ் பெற்ற கணித மேதை. 300 ஆண்டுகளாக விடை காணாத கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக கணிதப் பேராசிரியர் வாரிங் என்பவரின் கணிதப் புதிருக்கு விடை கண்டு பிடித்தவர். 1950-ல் சான்பிரான்ஸிஸ்கோவில் நடந்த உலக கணித விஞ்ஞானிகள் மாநாட்டிற்குத் தலைமை தாங்கச் சென்றபோது விமான விபத்தில் உயிர் நீத்தவர்.\nஅகிலன்: தமிழ் மொழிக்கு சிறந்த நாவல்களையும் சிறுகதைகளையும் படைத்தவர். இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான ஞானபீடவிருதை தமிழில் முதன் முதலாகப் பெற்று சரித்திரம் படைத்தவர்.\nவல்லிக்கண்ணன்: தமிழ் இலக்கிய உலகில் தனித்தடம் பதித்தவர். ‘கிராம ஊழியன்’ ஆசிரியர். நாடகம், புதுக்கவிதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு என்று பல்வேறு தளங்களில் தமிழை வளர்த்தவர்.\nஜெயகாந்தன்: நாவல், சிறுகதை உலகின் புரட்சி மன்னர். சிறந்த மேடைப் பேச்சாளர். யாருக்கும் அஞ்சாமல் மனதில் பட்டதைத் துணிச்சலுடன் எழுதும் வல்லமை படைத்தவர். பல விருதுகளைப் பெற்ற இவரை ‘ஞானபீட விருது’ தேடிவந்து பெருமை கொண்டது.\n(இன்னும் நூற்றுக்கணக்கான அறிஞர்களை இச்சமூகம் தந்து வரலாறு படைத்துள்ளது).\nமீண்டும் டோண்டு ராகவன். சமீபத்தில் அறுபதுகள் வரைகூட தமிழ்த் திரைப்படங்களில் சாதிப் பெயர்கள் சர்வ சாதாரணமாக புழங்கி வந்தன. முக்கால்வாசி படங்களில் கதாநாயகன் பிள்ளை சாதியை சார்ந்தவராகவே காட்டப்படுவார். அவரது தந்தையை எல்லோரும் மரியாதையாக பிள்ளவாள் என அழைப்பார்கள். இலங்கையில் இந்த சாதியினர் தமிழர்களில் மிகவும் முன்னேறியதாக வரையறுக்கப்பட்டவர்கள்.\nமேலே சொன்ன பட்டியலில் விட்டு போனவர்களில் ஒருவர் சி.வை. தாமோதரம் பிள்ளை. “யாழ்ப்பாணத்தில் பிறந்த அப்பெருந்தகை, தமிழ் நாட்டுக்கு வருகை புரிந்து, தலைசிறந்த தமிழ்த் தொண்டாற்றி, வரலாற்றில் நிலையானதோர��� இடமும், நெடிய புகழும் பெற்றார். 'தேசப்பற்றும், சமயப் பற்றும், மொழிப்பற்றும் அற்ற மனிதர் இருந்தென்ன இறந்தென்ன' என வினவினார், அப்பெருமகனார். பண்டைக்கால இலக்கியங்களைப் பதிப்பிப்பதை தம் வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். ஏடுகளைத்தேடி, இரவு பகல் பாராது தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார். பதிப்புப் பணியில் முன்னோடியாய், பத்திரிகைப்பணியில் முன்மாதிரியாய்த் திகழ்ந்தவர்” என அவரைப் பற்றி எழுதுகிறார், குன்றக்குடி பெரிய பெருமாள் என்பவர்.\nஉவேசா அவர்களது ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதீனங்களில் ஒன்றான திருவாவடுதுறை மடத்தின் ஆதரவில் இருந்தவர். அம்மடமும் அவரும் இல்லாவிட்டால் உவேசா அவர்களது தொண்டும் தமிழுக்கு கிடைக்காமல் போயிருக்கக் கூடும்.\nமேலதிகத் தகவல்கள் கிடைத்தால் தன்யனாவேன்.\nடோண்டு பதில்கள் - 22.01.2009\nஅனானி (120 கேள்விகள் கேட்டவர்)\n101.நம்மிடயே வாழும் பலர் எதையோ பறிகொடுத்துபோல் எப்போதும் இருக்கும் போது ஒரு சிலர் சிரித்துக் கொண்டே வாழ்வில் வலம் வரும் வாழ்வியல் ரகசியம் தெரிந்தவர்களில், தாங்கள் சமீபத்தில் சந்தித்த நபர் யார். அவரைபற்றி சொல்லவும்\nபதில்: இந்த விஷயத்தில் பளீரென நினைவுக்கு வருபவர் ஜெயமோகன் அவர்களே. அவர் வாழ்வியல் ரகசியத்தை கண்டுணர்ந்த, நான் அறிந்த சிலரில் முக்கியமானவர். அவரைபற்றி நான் கூறுவதைவிட அவரது இப்பதிவே கூறும். இதுபோல அவர் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறார்.\n102. திருமங்கல இடைத் தேர்தலில் அதிமுகவை விட, திமுக ஆள் பலம், அதிகார பலம்,பண பலம்,பிரச்சார பலம், செய்து ஊடக பலம் போன்றவற்றை பெற்று, தெம்பாய் இருப்பது அங்குள்ள மக்கள் மனநிலையை தனக்கு சாதகமாக்கி கொள்ளுமா\nபதில்: மன்னிக்கவும் இக்கேள்வியின் முறை வருவதற்கு முன்னாலேயே தேர்தல் வந்து முடிந்து விட்டது. இது பற்றி சோ அவர்கள் துக்ளக் ஆண்டுவிழா மீட்டிங்கில் சொன்னதை எனது அதற்கான பதிவுகளில் பார்த்து கொள்ளுங்கள். எனது கருத்தும் அதுதான்.\n103. திருநெல்வேலி என்றால் அல்வா,மதுரை என்றாலே மல்லிகைப் பூ இப்படி பிற நகரங்களின் சிறப்பை எழுதவும்\nபொன்னு வெளையற பூமியடா வெவசாயத்தை பொறுப்பா கவனுச்சு செய்யுறோமடா\nஉண்மையா உழைக்கிற நமக்கு எல்லா நன்மைகளும் நாடி வந்துகூடுதடா..\nமணப்பாறை மாடு கட்டி ம���யாவரம் ஏரு பூட்டி\nவயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு\nபசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு\nஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி\nநாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு\nதண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு செல்லக்கண்ணு\nகருதை நல்ல வெளையச்சு மருத ஜில்லா ஆளை வச்சி\nஅறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு\nநல்லா அடிச்சி கூட்டி அளந்து போடு செல்லக்கண்ணு\n( என்றா.. பல்லக்காட்ட்ற... அட தண்ணிய சேந்து...)\nபொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே\nநீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு செல்லக்கண்ணு\nசேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா\nஅம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு\nஉங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு\nஅவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு\nபடம் : மக்களைப் பெற்ற மகராசி; வருடம் : (சமீபத்தில்) 1957; பாடலை இயற்றியவர் : மருதகாசி; பாடலைப் பாடியவர் : T.M.சவுந்தர்ராஜன்; பாடலுக்கு இசை அமைத்தவர் : கே.வி.மகாதேவன்; ராகம் : சிந்து பைரவி; இயக்கியவர் : ஏ.பி.நாகராஜன்; நடித்தவர் : நடிகர் திலகம் சிவாஜி கணேசன்; தயாரிப்பு : நடிகர் வி.கே.ராமசாமி\n104. பொதுவாய் காதல் திருமணங்கள் முதலில் இனித்து பின் கசக்கிறது.காதல் திருமணம் செய்து முழுவதும் இனிப்பாய் வாழ்ந்த தம்பதியினர் யார்\nபதில்: சாதாரணமாக காதல் திருமணம் என்பது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே ஆரம்பிக்கிறது. அதனால்தான் சிறிதளவு ஏமாற்றம் வந்தாலும் தாங்க முடிவதில்லை. எப்படிப்பட்ட காவிய காதலாயினும் தினசரி உப்பு மொளகாய் பிரச்சினையில் மங்குவது சகஜமே. பிறகு பிரச்சினைகளில் ஆழ்ந்து ஒன்றாகப் போராடி முன்னுக்கு வரும் நிலையிலேயே எம்மாதிரி திருமண வாழ்க்கையுமே இனிக்கும். அம்மாதிரி வாழும் பலரை எனக்கு தெரியும். ஆனால் அவர்கள் பெயரை சொல்வது அவர்களது ப்ரைவசியை பாதிக்கும்.\n105. தமிழ் இலக்கிய உலகில் ஒரு ஜாம்பவானாய் இருந்து, கம்பராமயணத்திலும் சீறாப்புராணத்திலும் நல்ல ஆளுமை பெற்றிருந்தை போல் இன்றய இலக்கிய உலகில் இனம், மதம் தாண்டி இலக்கியச் சேவை ஆற்றும் பண்பாளர் யாரும் உள்ளனரா\nபதில்: உங்கள் கேள்வியில் நீங்கள் யாரையோ உதாரணம் காட்ட நினைத்து விட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன். அது நீதியரசர் மு.மு. இஸ்மாயில் என்பது என் யூகம். கலையுலகில் ஜேசுதாஸ் (அய்யப்பன் பாடல்கள், குருவாயூர் கோவில் பாடல்கள்), ஷேக் சின்னமௌலானா சாஹேப் (திருவரங்கம்) ஆகியோரை கூறலாம்.\n106. இந்தியாவில் குடி அரசு தினம், சுதந்திரம் தினம் முதலிய கொண்டாட்டங்களில் ஆண்டுக்கு ஆண்டு ராணுவப் பாதுகாப்பு மற்றும் சோதனைகள் கூடி கொண்டே போகிறதே\nபதில்: கவலை கொள்ள வேண்டிய நிலைமைதான். ஆனால் வேறு வழியில்லை.\n107. சென்னையில் தற்சமயம் மின்தடை எப்படி உள்ளது. இன்வெர்ட்டர் வசதி உங்கள் இல்லத்தில் உண்டா\nபதில்: இப்போது அவ்வளவாக இல்லை. பொதுவாக சென்னை என எடுத்து கொண்டால் தமிழகத்தின் மற்ற ஊர்களைவிட இங்கு மின்வெட்டு குறைவு என்றுதான் கேள்விப்படுகிறேன். எங்கள் வீட்டில் இன்வெர்டர் கிடையாது.\n108. குடும்ப சூழ்நிலையில் வாழும் பேரிளம் பெண்களும் பூயுட்டி பார்லருக்கு படையெடுப்பது பற்றி கமெண்ட் என்ன காலம் மாறி காசை கரைக்கிறாதா காலம் மாறி காசை கரைக்கிறாதா இது சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்கள் புண்ணியமா\nபதில்: இதில் பெண்ணென்ன, ஆணென்ன. வசதி உள்ளவர்கள் போகிறார்கள். நமக்கு என்ன கமெண்ட் இது பற்றி இருக்க இயலும்\n109. மாமியார் vs மருமகள் சண்டை போல் மாமனார் vs மருமான் சண்டை வருவதில்லையே\nபதில்: மாமனும் மருமகனும் தத்தம் மனைவியரிடம் வாங்கும் உதை பற்றி பேசி ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்வதால் வேண்டுமானால் நீங்கள் சொல்வதுபோல இருத்தலுக்கு காரணமாக இருக்கலாம்.\n110. செய்தி மற்றும் ஊடகத்துறையின் அபாரவளர்ச்சியின் பயனாய் வந்து விழும் தகவல்கள், சில சமயம் பல தீமைகளை அள்ளித் தெளித்து விடும் பாதகச் செயல் நடந்துவிடுகிறதே\nபதில்: எல்லா முன்னேற்றத்திலும் சாதகம் மற்றும் பாதகம் உண்டு.\n111. இலங்கைதமிழர் பாதுகாப்பு நிதிக்கு மொத்தம் சேர்ந்த தொகை எவ்வளவு அதிகத் தொகை அள்ளிக் கொடுத்தவர் யார்\nபதில்: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு பெற வேண்டிய தகவல்.\n112. தமிழ் திரைப்பட பாடல் எழுதும் கவிஞர்களில் இப்போது படுபிசி யார்\nபதில்: வைரமுத்து என நினைக்கிறேன். நம்ம பிளாக்கர்களிலேயே ஒரு பாடலாசிரியர் இருக்கிறார். மெட்டி ஒலி சீரியலில் வரும் “மன்சே மனசே” என்னும் பாடலை எழுதியவர். அவர் பெயர் மறந்து விட்டேன். அவரைக் கேட்டால் இதற்கு விடை தெரியலாம். இல்லாவிட்டால் லக்கிலுக் அல்லது உண்மைத் தமிழனை கேட்கலாம்.\n113. இந்தியத் திரையுலகில் இன்று 'நம்��்ர் ஒன்' இயக்குனர் யார் திறமையும், வெற்றியும், வருமானமும், புகழும் ஒருங்கே பெற்றவர்\nபதில்: என் மனதுக்கு தோன்றுவது கே. பாலச்சந்தர்தான். இன்னும் அதிக பெயர்களுக்காக இக்கேள்வி லக்கிலுக், கேபிள் சங்கர், பாலபாரதி ஆகியோருக்கு அனுப்பப்படுகிறது. பின்னூட்டங்களில் இவை வந்தாலும் ஏற்புக்குரியதே. (இக்கேள்வி பதில் கூறாமல் விட்டுப் போனதை சுட்டிக் காட்டியவருக்கு நன்றி).\n114. தற்கால மக்களில் படிக்காத பாமரர்களிடம் கூட விழிப்புணர்வு கூடியுள்ளதே\nபதில்: எளிய மக்களும் பத்திரிகை படிக்கும் அளவுக்கு எளிமையாக தந்த சி.பா. ஆதித்தனார் தயவில் ஒரு தலைமுறையே செய்திகளை படித்து அறிந்தது. இப்போது அதே எளிமையுடன் தொலைக்காட்சி செய்திகள் அதிகரித்து விட்டன. விழிப்புணர்வு கூடுவதற்கு கேட்பானேன்.\n115. அரசியலில் முதியவர்கள் இளைஞர்களுக்கு தானாக வழிவிடமாட்டார்கள் போலிருக்கே\nபதில்: யார் யாருக்கு வழிவிடுவது முன்னேறுவதற்கான ஊக்கம் இருப்பவர்கள் இதையெல்லாம் எதிர்பார்க்கலாகாது.\n116. விரசமும் ஆபாசமும் கொடிகட்டி பறக்கும் திரைப் படப்பாடல் வரிகளுக்கு தணிக்கை இருக்கிறதா\nபதில்: இருக்கிறது என சொல்லி கொள்கிறார்கள். உதாரணத்துக்கு சுமைதாங்கி படத்தில் வரும் “எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி” எனத் துவங்கிய பாடலை ரேடியோவில் கேட்டிருப்பீர்கள். அதையே சினிமாவில் பார்க்கும் போது “எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி” என்று வருவது சென்சார் செய்த பிரச்சினையால்தான். இந்த மாதிரி பல உதாரணங்கள் சொல்லலாம். ஆனால் ஒன்று இம்மாதிரி சில படங்களுக்கு மட்டும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்ப்பார்கள். அதே சமயம் “குருவி கடைஞ்ச கொய்யாப்பழங்களை” விட்டு விடுவார்கள்.\n117. டைரக்டர் சிகரம், டைரக்டர் இமயம் ஒப்பிடுக\nபதில்: இருவரும் சேர்ந்து நடிக்கும் ரெட்டச்சுழி என்னும் படத்தை பார்த்து ஒப்பிடலாமே.\n118. காஞ்சி மட வழக்கு எந்த நிலையில் உள்ளது\nபதில்: இப்போதுதான் சாட்சிகளை பதிவு செய்வது முடிந்து அவர்களை விசாரணை செய்வது ஆரம்பித்திருப்பதாக இம்மாதிரி விஷயங்களை அதிகம் தெரிந்து வைத்திருக்கும் ஒரு இணைய நண்பர் எனது இது சம்பந்தமான கேள்விக்கு பதில் கூறியுள்ளார். அவர் யார் எனப்தை அவர் அனுமதி இல்லாமல் கூறுவதற்கு இல்லை.\n119. சினிமா ���யக்குனர்களில் நடிக்க வந்தவர்களில் பெரும் வெற்றி பெற்றது யார்\nபதில்: மணிவண்ணன், ராமராஜன், ஆர். சுந்தரராஜன், பார்த்திபன், பாக்கியராஜ், சுந்தர் சி. என பெரிய பட்டியலே உள்ளதே. மேற்கொண்டு பெயர்களை பின்னூட்டங்களில் பதிவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். (ஆண்பாவம் பாண்டியராஜனின் பெயரை சேர்க்கிறேன்.மேலும் பெயர்கள் வரவர இம்மாதிரி சேர்க்கப்படும். அவ்வாறு சொல்பவர்களுக்கு நன்றி).\n120. நெஞ்சு வலியின் அடையாளங்களும், வாயுத் தொல்லையின் அறிகுறிகளும் ஒன்றாமே இசிஜி தான் நல்ல பதிலாம்\nபதில்: அந்த இசிஜியும் Treadmil சோதனைக்கு பிறகு நிற்க வைத்து எடுக்க வேண்டும். சாதாரணமாக படுக்க வைத்து எடுக்கப்படும் ஈசிஜீ நார்மலாக இருப்பதாகவும் ஆகவே பிரச்சினை இல்லை என்று சொன்ன ஒருவர் இரண்டே மாதங்களில் மாலை போடப்பட்ட படத்தை அலங்கரித்ததது பற்றி சுஜாதா அவர்கள் எழுதி விட்டார்.\nசகதமிழ் மொழிபெயர்ப்பாளர் பொன்னன் (மின்னஞ்சல் மூலம்) கேட்டது (இவரும், இன்னொருவரும் நானும் சேர்ந்துதான் ப்ரோஸ்காம் தலைவாசலை தமிழுக்கும் கொண்டு வந்தோம்):\n1. தமிழ்ப் பெயரை சூட்டிக்கொள்வதை குறித்து பொது இடங்களில் கருணாநிதி பேசியிருப்பதை குறித்து உங்கள் கருத்து\nபதில்: அவர் இது பற்றி எங்கு எப்போது என்ன கூறினார் என்று கூற இயலுமா பொன்னன் அவர்களே\n2. வாழ்க்கையில் பெண்கள் எதை சாதிக்க வேண்டும்\nபதில்: இதில் ஆணென்ன, பெண்ணென்ன மனதுக்கு நிறைவான செயலாக்கத்துடன் வாழ வேண்டும்.\n3. உங்கள் வாழ்க்கையில் இந்த புளோக் என்ற ஒன்று இல்லாவிட்டால்\nபதில்: பிளாக் என்ற ஒன்றை அறியும்போது எனது வயது 58-க்கும் மேல். ஆகவே அதை நான் பார்க்காதிருந்தால், அந்த 58 ஆண்டுகள் வாழ்ந்ததை போல வாழ்ந்து கொண்டிருப்பேனாக இருந்திருக்கும். என்ன, தமிழ் மொழிபெயர்ப்பு வேலைகள் என் வாழ்வில் வந்திராது. அனைத்துலக மொழிபெயர்ப்பு தலைவாசலாம் ப்ரோஸ் காமின் ப்ளாட்டினம் உறுப்பினர் ஆகியிருக்க இயலாது. உங்களை நண்பராக பெற்றிருக்க மாட்டேன்.\n4. வாழ்க்கையில் எதை சாதித்தாலும் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்கிறதே. அது இறைசிந்தனை இல்லாததுதானே\nபதில்: இறை சிந்தனை என்பதை விட ஒருமுனைபட்ட சிந்தனை எனக் கூறுவது பொருத்தமாகும். சாதனைகளை பொருத்தவரை போதுமென்ற மனம் பொன் செய்யும் மருந்தல்ல. ஒரு சாதனை அடைந்தாயிற்றா, அடுத்த இல���்கு என்ன என்பதை உடனடியாக தீர்மானித்தல் அவசியம். முடிந்தால் ஒரு சாதனை எட்டுவதற்கு சற்று முன்னாலேயே அடுத்த இலக்கை தீர்மானித்து வைத்திருப்பது உத்தமம்.\n5. தற்பொழுது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்\nபதில்: ஈழத்தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் “இப்ப அங்க என்ன நேரம்” என்னும் கட்டுரை தொகுப்பு. பா. ராகவனுக்கு நன்றி. அவர் பதிவில்தான் முதல்முதலாக இவரைப் பற்றி தெரிந்து கொண்டேன்.\n1. திரு.கருணாநிதி,ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆட்சியில் செய்த நல்ல விசயங்கள் சிலவற்றைக் கூறுங்கள்.\nபதில்: என்ன ஒப்பிடுதல் இது போயும் போயும் பன்னீர்செல்வத்தையா நம்ம கலைஞருடன் ஒப்பிடுவது போயும் போயும் பன்னீர்செல்வத்தையா நம்ம கலைஞருடன் ஒப்பிடுவது கருணாநிதி அரசு செய்த காரியங்களில் எனக்கு பிடித்தவை சமத்துவபுரம் மற்றும் உழவர் சந்தை.\n2. தாங்கள் வருமான வரி செலுத்துவது உண்டா\nபதில்: கண்டிப்பாக. அது இல்லாமலா செலுத்திவிட்டால் கிடைக்கும் நிம்மதியே அலாதிதான்.\n1. கடந்த 2- 3 வருடங்களாக இந்திப் படங்களின் வெளியீடுகள் மிகவும் அலப்பரையாக இருக்கிறதே ஓவ்வொரு படம் ரிலீசாவதற்கு சில வாரங்கள் முன்பிருந்தே ஒரேயடியாக ஆங்கில / இந்தி டிவி சேனல்களில் ஓவர் கவரேஜ் செய்கிறார்களே\nபதில்: எல்லாம் பணம் செய்யும் மாயம். முன்னேல்லாம் கருப்பு வெள்ளை படங்களில் இருக்கும் எளிமை இப்போது இல்லை என்றெல்லாம் கூற மனம் விழைந்தாலும் முடிவதில்லை. இந்திப் படங்களுக்கு உலகளாவிய மார்க்கெட் உண்டு. ஆகவே அங்கு எதையும் செய்தாவது தன்னை நிலை நிறுத்திக் கொள்ள தேவைப்படுகிறது. ஆகவேதான் அலப்பரைகள் அலம்பல்கள் உதார்கள் எல்லாம். மலையாளப் படங்கள் எளிமையாக இருப்பதன் காரணம் அங்குள்ள பணப்போக்குவரத்து குறைபாடுதான் காரணம் என்கிறார் ஜெயமோகன். அக்கட்டுரை ஆழ்ந்து கவனிக்கத் தக்கது.\n2. ஒரு சில படங்கள் தவிர இந்திப் படங்கள் எல்லாமே மேல்தட்டு மல்டிபிளக்ஸ் ஆடியன்ஸை வைத்தே எடுக்கப் படுகிறது போலுள்ளதே உ.பி, பீகார், ம.பி,ராஜஸ்தான், போன்ற பீமாரு பிரதேச இந்திக்காரர்களின் கதைக்களத்தில் எந்தப் படமும் வருவது போல் தெரியலையே\nபதில்: உபி, மத்தியப்பிரதேசம் ஆகிய இடங்களுக்குள் போய் பார்த்திருக்கிறீர்களா அங்கெல்லாம் ஓடும் படங்களே அலாதிதான். ஜய் சந்தோஷி மா என்னும் படம் சமீபத்தில் எழுபதுகளில் ஓடி வசூலை அள்ளியது. அதைப் பார்த்தால் ரொம்பவுமே குழந்தைத்தனமாக இருக்கும். நம்மூர் ஏ.பி.நாகராஜன் அவர்களது தரம் எல்லாம் அப்படத்தை எடுத்தவர்களுக்கு எட்டாக்கனி. அதை விடுங்கள் ஜய் ஷாகும்பரி மாதா என்னும் படம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா அங்கெல்லாம் ஓடும் படங்களே அலாதிதான். ஜய் சந்தோஷி மா என்னும் படம் சமீபத்தில் எழுபதுகளில் ஓடி வசூலை அள்ளியது. அதைப் பார்த்தால் ரொம்பவுமே குழந்தைத்தனமாக இருக்கும். நம்மூர் ஏ.பி.நாகராஜன் அவர்களது தரம் எல்லாம் அப்படத்தை எடுத்தவர்களுக்கு எட்டாக்கனி. அதை விடுங்கள் ஜய் ஷாகும்பரி மாதா என்னும் படம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா காய்கறிகளுக்கெல்லாம் அதிபதியாம். சுகேது மேத்தாவின் Maximum City என்னும் புத்தகத்தில் அப்படம் பற்றி எழுதியிருக்கிறார். அப்படம் பம்பாய்க்கு கூட வரவில்லை (இங்கு காய்கறிக்கு இறைவி தேவை இல்லை. வாடகைக்கு வீடு கிடைக்கச் செய்யும் இறைவிதான் தேவை என அவர் கிண்டலடித்துள்ளார். வட இந்திய பி அண்ட் சி செண்டர்களிலேயே ஓடி பணம் சம்பாதித்து விட்டது. ஆக நீங்கள் குறிப்பிடும் படங்கள் நகர்வாழ் பார்வையாளர்களுக்கு கிடைக்காது.\n3. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் கூட இல்லாத நிலையில் அத்வானி ஏன் இன்னும் கூட்டணி உருவாக்குவதில் வேகம் காட்டவில்லை கூட்டணி வைத்தால் தான் வெற்றி என்ற நிலை நாடு முழுவதும் வந்து விட்ட இந்தக் காலத்தில்\nபதில்: அகில இந்திய நிலை பரவாயில்லை. தமிழகத்தில் என்னவோ பாஜக ஐயோ பாவம் கேஸ்தான். அவர் என்ன கூட்டணிக்கு மாட்டேன் என்றா கூறுகிறார் தமிழக கட்சிகள்தான் பாஜக என்றாலே தூர ஓடுகின்றன. ஒரு வேளை மத்தியில் பாஜக ஜெயிக்க வேண்டும் என இங்குள்ள கட்சிகள் எதிர்பார்க்கின்றனவோ என்னவோ, நான் அறியேன். இதற்குத்தான் தமிழில் ஒரு சொலவடை உண்டு, “கல்யாணம் ஆனாத்தான் பைத்தியம் தெளியும், பைத்தியம் தெளிஞ்சாத்தான் கல்யாணம் நடக்கும்” என்று.\n4. அனில் அம்பானியும், சுனில் மிட்டலும், ரத்தன் டாட்டாவும் மோடி பிரதமராக வந்தால் நல்லது என விளம்பி இருக்கின்றனரே\nபதில்: இந்த எலெக்‌ஷனில் அது சாத்தியமில்லை. மோடிக்கு இன்னும் நேரம் இருக்கிறது. முதலில் மத்திய மந்திரியாகி தனது அமைச்சகத்தை கன் பாயிண்டில் வைக்க வேண்டும். ஆனால் அதற்கு பிரதமர் ஆதரவு தேவை. இ��்போதைக்கு அவர் சேவை குஜராத்துக்குத்தான் அதிகம் தேவை என நான் நினைக்கிறேன்.\n5. வலைப்பதிவு உலக கிசுகிசு ஒன்று சொல்லுங்களேன்\nபதில்: மேலே சங்கராச்சாரியார் சம்பந்தப்பட்ட கேள்விக்கு எனக்கு விவரம் தந்தவரின் பெயரை நான் கூறவில்லை. அதையே கிசுகிசுவாக வைத்து கொண்டு அவர் யார் என கண்டு பிடியுங்களேன். கார்த்திகேயன் அருள் இருந்தால் கண்டு பிடிக்கலாம்.\n6. உங்களின் அன்றாட உணவு வகைகள், நேரங்கள் என்னென்ன நடைபயிற்சி தவிர உணவுக்கட்டுப்பாடும் உண்டா\nபதில்: பசித்து உண்பதுதான் சரி. உணவு உண்ணும் வேளை வரும்போது பசிக்காமல் இருந்தால் அந்த வேளை உணவை தியாகம் செய்வது நலம். ஆனால் ஒன்று, இம்மாதிரி பசியின்மை தொடர்ந்து வந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.\n7. டாக்டர் பிரகாஷ் விவகாரத்தில் ஒரு பிரபலத்தின் மகளும் சிக்கிக் கொண்டதால்தான் அவருக்கு அவரச அவசரமாய் திருமணம் நடத்தப்பட்டதாமே\nபதில்: தெரியாது, தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை.\n8. டி.எம்.எஸ் பாடிய பாடல்களில் பிடித்த 5 பாடல்கள் எது\nபதில்: ரொம்ப கஷ்டமான கேள்வி. இருந்தாலும் முயற்சி செய்கிறேன். 1. நூறாயிரம் பார்வையிலே (படம் வல்லவனுக்கு வல்லவன்)\n2. நல்ல பேரை வாங்க வேண்டும் (படம் நம்நாடு. இரு குழந்தைகளில் சின்ன குழந்தை யார் என்று தெரிகிறதா)\n3. கொடுத்ததெல்லாம் கொடுத்தான் (படம் படகோட்டி)\n4. அவள் பறந்து போனாளே (படம் பார் மகளே பார்)\n5. கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா (படம் ஆலயமணி)\n9. ஜப்பான் சென்றுள்ள லாலு பிரசாத் புல்லட் ரயிலில் சென்று வந்துள்ளாரே இந்தியாவிலும் புல்லட் ரயில் விடப்போகிறாராமே இந்தியாவிலும் புல்லட் ரயில் விடப்போகிறாராமே\nபதில்: லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சகத்துக்கு ஒரு pleasant surprise. அவர் மனது வைத்து, அரசும் ஒத்துழைப்பு தந்தால் நிஜமாகவே நடக்கும். இந்த திறமை விஷயத்தில் அவர் மோடியுடன் ஒப்பிடக் கூடியவர். ஆனால் லஞ்ச ஊழல் புகார்கள் அவருக்கு இழுக்கு தருகின்றன.\n10. ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள நம் தமிழக அரசியல்வாதிகள் - அதை எவ்வாறு ஆப்பரேட் செய்கின்றனர் பணத்தேவை ஏற்படும் போது எந்த ரூட்டில் அந்தப் பணம் இங்கு வருகிறது பணத்தேவை ஏற்படும் போது எந்த ரூட்டில் அந்தப் பணம் இங்கு வருகிறது டெபாசிட் செய்யும் போது எப்படி ஸ்விஸ்க்கு செல்கிறது\nபதில்: கிழிஞ்சுது லம்பாடி லுங்��ி என ஒய்.ஜி. மகேந்திரன் ஒரு படத்தில் கூறுவார். என்னைப் போய் இந்த கேள்வி கேட்கலாகுமா எனக்கு எப்படி தெரியும் பாஸ்போர்ட் கூட கிடையாது என்னிடம். (பை தி வே நான் சொன்ன அந்த மகேந்திரன் படம் ரஜனிகாந்த், ராதிகா, கார்த்திக், சங்கராபரனம் துளசி ஆகியோர் நடித்தது. “என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்த மானே” என்ற இனிமையான பாடல் அதில் வரும். படத்தின் பெயர் தெரியவில்லை. யாராவது கூற இயலுமா)\n1. ஒபாமாவின் பதவியேற்பைப் பார்த்தீங்களா\nபதில்: லைவாக பார்க்கவில்லை. மறந்து விட்டேன். அடுத்த நாள் காலை செய்திகளில் பார்த்தேன்.\n2. பதவியேற்பு உரை பிடித்ததா\nபதில்: ஒரு கருத்தும் இல்லை, ஏனெனில் பார்க்கவில்லை.\n3. என்றைக்கு நம் நாட்டு பிரதமரும் இப்படி உணர்ச்சி பூர்வமாகப் பேசும் (யாரோ எழுதிக் கொடுத்ததைப் பார்த்துப் படிக்காமல்) தருணம் வரும்\nபதில்: அப்படித்தான் என்பதை நீங்கள் அறிவீர்களா அப்படியே பார்த்து படித்தாலும் என்ன தவறு அப்படியே பார்த்து படித்தாலும் என்ன தவறு அவர் என்ன சொல்கிறார் என்பதுதானே முக்கியம்\n4. நம் நாட்டு தொல்லைக் காட்சி சானல்கள் அனைத்தும் கறுப்பு அதிபர் கறுப்பு அதிபர் என்று ஏன் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் CNNஓ, BBC'ஓ அப்படிச் சொல்ல வில்லையே\nபதில்: இல்லையே சொன்னார்களே, ஆங்கிலத்தில். The first Black to be a president என்று சொல்வதை நானே கேட்டேனே.\n5. இன்னமும் ஒபாமா மீதான காண்டு தீரவில்லையா\nபதில்: அவர் மேல் எனக்கு என்ன காண்டு இருக்க முடியும் அவருடன் எனக்கு ஏதேனும் வாய்க்கால் வரப்புத் தகராறா என்ன அவருடன் எனக்கு ஏதேனும் வாய்க்கால் வரப்புத் தகராறா என்ன ஆனால் நான் ஏற்கனவே கூறியபடி அமெரிக்காவில் நான் ரிபப்ளிகன் கட்சியைத்தான் எப்போதுமே ஆதரிப்பது அப்படியேதான் உள்ளது. பார்ப்போம். இந்தியா மற்றும் இஸ்ரேலுக்கு பிறகு நான் அதிகமாக விரும்பும் நாடு அமெரிக்கா. அது நன்றாக இருக்க வேண்டுமெனத்தான் நான் விரும்புகிறேன். அப்படியே ஒபாமா அமெரிக்காவை முன்னுக்கு கொண்டு வந்து நான் கூறியது தவறு என நிறுவப்பட்டால் அதற்காக என்னைவிட வேறு யாருமே மகிழ்ச்சி அடைய இயலாது.\n6. பதவியேற்கும் போது முதல் இரண்டு வார்த்தைகள் ஒழுங்காக வராமல் தடுமாறினாரே கவனித்தீர்களா\nபதில்: என்னதான் இருந்தாலும் மேடை பயம் யாரை விட்டது\n[நான்கு பதிவுகளாக 120 கேள்விகள் கேட்ட ��னானியின் கடைசி 20 கேள்விகளுக்கு இப்பதிவில்தான் பதிலளித்தேன். அவரேதான் இப்போது புதிதாக 25 கேள்விகள் கேட்டுள்ளார் என நினைக்கிறேன். எது எப்படியிருந்தாலும் அக்கேள்விகளை அடுத்த பதிவுக்கு அனுப்புகிறேன்].\nமீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா\nதஞ்சாவூரில் தை திருநாளன்று பிரபலங்களை அழைத்து விழா கொண்டாடும் எம். நடராஜன் அவர்கள் இம்முறை நடிகர் கார்த்திக்கையும் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பையும் அழைக்க, கார்த்திக் அதிலிருந்து எஸ்ஸாகிவிட கஞ்சா கருப்பு மாட்டிக் கொண்டார்.\nவிழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய கவிஞர் சினேகன் “அஞ்சா நெஞ்சன் என்று யார் யாரோ தம்பட்டம் அடித்து கொள்கிறார்கள். நிஜமான அஞ்சா நெஞ்சனாக இங்கே அமர்ந்திருப்பவர் கஞ்சா கருப்புதான்” என ஏடாகூடமாக பட்டம் தந்து அவரை பொக்கையில் விட்டார். அதுவரை உற்சாகமாக இருந்த கஞ்சா கருப்பு புஸ்வாணமாகிவிட்டார்.\n“ஏம்பா தேரை இழுத்து தெருவில விடுறீங்க. நான் செவனேன்னுதானே புள்ள பூச்சியாட்டம் உட்கார்ந்திருக்கேன்” என சலித்தபடியே மைக் பிடித்தார் கஞ்சா கருப்பு. மேற்கொண்டு இக்கூட்ட விவரம் வேண்டுபவர்கள் இந்தவார ஜூனியர் விகடன் (25.01.2009 இதழ்) 19-ஆம் பக்கத்துக்கு செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். டோண்டு ராகவனும் முரளிமனோகரும் இப்பதிவுக்கு செல்கிறோம்.\nபருத்திவீரன் படத்தில் இதே மாதிரி ஒரு சீனில்தான் டீக்கடையில் வேலை செய்த கஞ்சா கருப்புவுக்கு வேலை போயிற்று என்பதையும் கஞ்சா கருப்பு உணர்ந்திருப்பார்தானே. பின்னே என்ன, நிஜமான அஞ்சா நெஞ்சனிடம் மோத அவர் என்ன கில்லி விஜயா\n“இந்த மாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்பை ரணகளமாக்கிட்டாங்கப்பா”ன்னு வடிவேலு வின்னர் படத்தில் நொந்து கொள்வதும் நினைவுக்கு வருகிறது.\nஇன்னொரு சீனும் நினைவுக்கு வருகிறது. வடிவேலு தன் வேலைக்காரன் பின்னால் வர, தெருவோரமாகப் போய் கொண்டிருக்கிறார். வழியில் ஒரு டீக்கடையில் ஒருவன் பந்தாவாக அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருக்கிறான். அவன் அவ்வாறு உட்கார்ந்திருப்பதை பொறுக்காத வேலைக்காரன் எஜமானன் வடிவேலுவையும் உசுப்பிவிட்டு அவ்வாறே உட்கார்ந்து பந்தா செய்யும்படி கூறுகிறான். கடைசியில் வடிவேலு சாக்கடையில் விழ வேலையாளி எஸ்ஸாகிறான். இந்த காட்சியை பலமுறை தொலைகாட்சி காமெடி ச���ன்களில் பார்த்துள்ளேன். ஆனால் படத்தில் பெயர் நினைவுக்கு வரவில்லை. ஆகவே தமிழ்ப்படங்களில் அத்தாரிட்டியான லக்கிலுக்குக்கு ஃபோன் போட்டு கேட்டால், அவர் தானும் இந்த சீனை பார்த்திருப்பதாகவும், ஆனால் பெயர் தனக்கும் நினைவுக்கு வரவில்லை எனக் கூறிவிட்டார். யோசித்து நினைவுக்கு வந்தால் எனக்கு ஃபோன் செய்வதாகக் கூறியுள்ளார். இப்பதிவை பார்க்கும் எவருக்கேனும் அப்படத்தின் பெயர் தெரிந்தால் பின்னூட்டத்தில் கூறுமாறு கேட்டு கொள்கிறேன்.\nசமீபத்தில் 1978-ல் தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு இடை தேர்தல் வந்தது. அப்போது காங்கிரஸ் அதிமுக கூட்டணி இருந்த காலம். அத்தேர்தலுக்கு இந்திரா காந்தி நிற்பதாக இருந்தது. அவரை எதிர்த்து கலைஞர் நிற்க வேண்டும் என ஒரு பெரிய முயற்சியே நடந்தது. கலைஞருக்கு இதில் அவ்வளவாக உற்சாகம் இல்லை. ஆனால் அவரை சுற்றிய அவரது அடிப்பொடிகள் பயங்கரமாக அலம்பல் செய்து வந்தனர். அப்போது குமுதத்தில் ஓவியர் செல்லம் வரைந்த கேலிச் சித்திரம் வந்தது. அதில் தீமிதிக்கு எல்லாம் தயார் நிலையில் இருக்க, கலைஞருக்கு மாலை போட்டு அவர் இரு கைகளையும் அவரது இரு தொண்டர்கள் பிடித்து கொண்டு, “பாருங்கள், கலைஞர் தீமிதித்து சாதனை காட்டப் போகிறார்” என முழக்கமிடுகிறார்கள். கலைஞரோ முகத்தில் சோகம் கலந்த வெறுப்பை காட்டியவாறு கேமரா லுக் தருகிறார். இந்த மாதிரி தொண்டர்கள் இருக்கும்போது எனக்கு எதிரி தேவையா என்பது போல முகத்தில் பாவனை இருக்கும். (கேமரா லுக் என்பது நடிகர் நடிக்கும்போது கேமராவையே பார்ப்பது. அப்போதுதான் பார்வையாளர்கள் தங்களைத்தான் நடிகர் பார்க்கிறார் என்ற உணர்வினை பெறுவார்கள்). இந்த மாதிரி கேமரா லுக்கை லாரல் ஹார்டி ஜோடியில் ஹார்டி கேமரா லுக் தருவார். அதன் தாத்பர்யம் என்னவென்றால் இம்மாதிரி படுத்துபவனை வைத்து கொண்டு நான் என்ன செய்வது என்று நொந்து நூடுல்ஸாவதுதான்.\nகலைஞரின் நல்லவேளையோ என்னவோ இந்திரா தஞ்சையில் தேர்தலுக்கு நிற்காது சிக்மகளூர் தொகுதிக்கு சென்றார். அதன் பிறகு அதிமுகவுக்கும் காங்கிரசுக்கும் சுமுகமில்லாது போக கலைஞர் “நேருவின் மகளை” வரவேற்று போஸ்டர் போட்டு, கூட்டு வைத்து 1980 பாராளுமன்ற தேர்தலில் வென்றது பிறகு நடந்தது. அத்துடன் விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அவர் கெட்ட வ���ளையோ என்னவோ அவரை யாரோ உசுப்பிவிட, அவரும் இந்திராவிடம் பேசி எம்.ஜி.ஆரின் மாநில அரசை கலைக்க வைத்தார். பிறகு நடந்த இடை தேர்தலில் மறுபடியும் எம்ஜிஆர் ஜெயித்ததுதான் நடந்தது. அடுத்த 7 ஆண்டுகளுக்கும் மேல் அவரால் முதலமைச்சர் பதவியை கனவுகூட காணமுடியவில்லை. அதைவிட பெரிய கெடுதி என்னவென்றால் அதுவரை ஊழலே இல்லாது ஆட்சி நடத்திய எம்.ஜி.ஆர். பிறகு அதில் கலைஞரே மலைக்கும் அளவுக்கு ஊழலில் பி.எச்.டி. செய்ததுதான்.\n“ஏதாவது சீரியசாக பேசாது என்ன இது சும்மா மொக்கை போடுகிறாய்” என முரளி மனோகர் கோபித்து கொள்வதால் சீரியசாகவே பேசி பதிவை முடிக்கிறேன்.\nஆகவே மக்களே தனது வலிமையின் எல்லை அறிந்து செயல்படுவதே நலம், இதிலெல்லாம் மற்றவர் உசுப்பல்களையெல்லாம் அலட்சியம் செய்து நடப்பதே நலம்” என மகாத்மா காந்தி சொன்னதை கேட்டு எல்லோரும் நன்மை பெறுங்கள்.\nஒரு மாத திருப்பாவை விருந்து பிரமாதம்\nநண்பர் என்றென்றும் அன்புடன் பாலா அவர்கள் நான் இந்தப் பதிவில் குறிப்பிட்டபடி மார்கழி மாதம் முழுவதும் தனது வலைப்பூவில் திருப்பாவை பற்றி தினம் ஒரு பதிவாக போட்டுள்ளார். ஒரு மாதம் போனதே தெரியாமல் சென்று விட்டது.\nபதிவுகளை ஆரம்பிக்கும் முன்னால் மார்கழி பற்றியும், பாவை நோன்பு குறித்தும் ஒரு சிறிய முன்னுரை கொடுத்தார். பிறகு தான் ஒவ்வொரு பாட்டையும் பற்றி போடும் பதிவுகளின் ஒட்டுமொத்த டெம்ப்ளேட்டையும் கொடுத்தார். என்ன இருந்தாலும் பொறியியல் நிபுணர் அல்லவா\nநான் சாதாரணமாக இம்மாதிரி ரிலிஜியஸ் பதிவுகளிலெல்லாம் ரொம்ப ஆர்வம் காட்டுவதில்லை. திருப்பாவையில் கூட உந்து மதகளிற்றன் என்னும் பாடலில்தான் எனக்கு அதிக ஆர்வம். அதற்கு முக்கிய காரணமே அது ராமானுஜர் சம்பந்தப்பட்டதுதான். அவரது அப்பதிவில் நான் இட்ட பின்னூட்டம்:\n“நான் ஆவலுடன் எதிர்ப்பார்த்த திருப்பாவை பாடல் இது. எனக்கு பிடித்த இப்பாடலை முதன் முறையாக சமீபத்தில் அறுபதுகளில் ரா. கணபதி கல்கியில் எழுதியிருந்ததை படித்தபோதே அப்பாடல் என் மனதில் நின்று விட்டது. பல ஆண்டுகள் கழித்து தேசிகன் அவர்கள் தனது பதிவில் எழுதியதையும் படித்தேன்.\nதிருப்பாவையை பாடியபடி திருக்கோட்டியூரில் பிட்சைக்குச் சென்ற ராமானுஜர், \"உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்\" பாசுரத்தை பாடிய வண்ணம் நடந்தபோது தான் திருக்க��ட்டியூரில் இருப்பதை மறந்து, திருவில்லிபுத்தூரிலேயே இருப்பதாக என்ணிக் கொண்டாராம். தன்னையும் திருப்பாவை பாடும் ஆண்டாளின் தோழிகளில் ஒருவராகவே எண்ணிவிட்டாராம் என்று ரா. கணபதி அவர்கள் எழுதியிருந்தார்.\nஇப்பாடலை நீங்கள் எப்படிக் கையாளப் போகிறீர்கள் என ஆவலுடன் எதிர்பார்த்தேன். என்னை நீங்கள் ஏமாற்றவில்லை. இதுவரை யோசிக்காத கோணங்களில் எல்லாம் இதை வர்ணித்து விட்டீர்கள்”.\nதிருப்பாவை ஒவ்வொருவருக்கும் ஒரு அர்த்தம் அளிக்கிறது. ஆண்டவன் மற்றுமே ஆண் பக்தர்கள் அனைவரும் பெண்களே என்ற நாயக நாயகி பாவத்தையும் முன்னிருத்துகிறது.\nநம்ம பாலா மாதிரியே பதிவர் கேஆர்எஸ்ஸும் திருப்பாவை பதிவுகள் போட்டுள்ளார். அவர் பாலாவின் பதிவுகளுக்கு வந்து இட்ட பின்னூட்டங்கள் சுவாரசியமானவை. உதாரணத்துக்கு மாலே மணிவண்ணா என்னும் துவங்கும் பாசுரம் பற்றிய பாலாவின் பதிவு. திருப்பாவை பற்றி பதிவுகள் போட்ட இருவரும் நடத்திய பின்னூட்ட விவாதத்தை இங்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நடுவில் சங்கர் வேறு பின்னூட்டம் இட்டிருக்கிறார்.\n ஒன்றுக்கொன்று முரண்படும் விளக்கமாக உள்ளது\n//சங்கநாதத்தின் முழக்கமானது நோன்புக்குப் பகைமையாக இருப்பவரை நடுங்கி விலகி ஓடச் செய்யும்//\n//சங்கு - பிரணவ நாதம் ஏற்படுத்துவதால் மந்த்ராஸானத்தைக் குறிக்கிறது//\nசங்கு - என்றுமே பிரணவ நாதம் தான்\nபோரில் கூட துவக்கத்தின் அறிகுறி தானே தவிர, பகைவரை ஓடச் செய்யும் அறிகுறி அல்ல களம் விட்டு ஓட எக்காளம் ஊதப்படும் களம் விட்டு ஓட எக்காளம் ஊதப்படும்\nஒரு வேளை, பறை அறைதலை மாற்றிச் சொல்லிவீட்டீர்களோ\n//பல்லாண்டு படிக்க பெரியாழ்வாரையும் நம்மாழ்வாரையும் அனுப்பினான். மங்கள தீபமாக நப்பின்னைப் பிராட்டியை உடன் அனுப்பினான். கொடியாக கருடன் வந்தான். விதானமாக ஆதிசேஷன் வந்தான்.//\nசங்கின் மகிமை பற்றி எழுதும் போது ஏன் ஆண்டாளே இன்னொரு இடத்தில் குறிப்பிட்டதை இங்கு\"ம்\" குறிக்க மறந்தாய் முன்னமே சொன்னது என்று விட்டு விட்டாயா முன்னமே சொன்னது என்று விட்டு விட்டாயாஎந்த இடமா\n\" வலம்புரி போல் நின்றதிர்ந்து \"\nஅவன் கையில் உள்ள சங்கம் ஊதும் போது நின்று அதிருமாம் யாருக்கா \" பேரக் கேட்டாலே சும்மா அதுருதுல்ல\" அப்படீன்னு உங்க ஹீரோ யாரைப் பாத்து சொல்றார்\nபோர்களிலும் பகைவர்களின் பெரு���்தோல்விகளைப் பறை சாற்றும் விதமாக முழங்கி அவர்களது படைகளை சிதறடிப்பதும் சங்கங்கள்தான். \"அஸ்வத்தாமா அதஹ\" என்று சொல்லி \"குஞ்சரஹ\"விற்கு முன்னாலும் \"போர் நடுசென்டரில்\" முழங்கியது சங்க நாதம்தான்.\nவாய்ந்த சங்கத்தை ஆண்டாள் தனது நோம்பிற்காய் எவ்வளவு அழகாய்க் கேட்கிறாள்.சூப்பர்.\nமாற்றாருக்கு அச்சத்தைத் தரும் சங்கநாதம் என்பதற்கு இப்படி ஒரு விளக்கமா \nதிருப்பாவையில் எத்தனை இடங்களில் சங்கம் வருகிறது என்று தெரியும் அதென்ன \"யோசி யோசி யோசி\" ;-)\nஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து*\nவெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ*\nதங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்*\nசங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்*\nபால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே\nஅத்துடன், பரமனது இருவகைப்பட்ட குணநலன்(அடிய்வரை ஆட்கொள்ளுதல், மாற்றாரின் மாற்றழித்தல்) போலவே, அவனது சங்கமும் இரு வேறு தன்மைகள் கொண்டுள்ளது போலும்\nஆண்டாள் பரமனின் த்வயத் தன்மையை சுட்டிக் காட்டியிருக்கிறாள்.\nநந்தகோபன் குமரன் - அடக்க ஒடுக்கமானவன்\nயசோதை இளஞ்சிங்கம் - குறும்புகள் நிறைந்தவன்\nகுருகையூர் கோன் பாடியதையும் நினைவு கூர வேண்டும்.\nஉளன் என அலன் என இவை குணமுடைமையில் உளன் அவன் இரு தகைமையொடும் ஒழிவிலன் பரந்தே \n//போர்களிலும் பகைவர்களின் பெருந்தோல்விகளைப் பறை சாற்றும் விதமாக முழங்கி அவர்களது படைகளை சிதறடிப்பதும் சங்கங்கள்தான்//\nபோரில் தம் \"வெற்றியைக்\" குறிக்கத் தான் சங்கம் முழங்குவார்களே அன்றி, எதிர்ப் படைகளை \"ஓட வைக்கவோ, சிதறடிக்கவோ\" சங்கம் முழங்க மாட்டார்கள்\n//\"அஸ்வத்தாமா அதஹ\" என்று சொல்லி \"குஞ்சரஹ\"விற்கு முன்னாலும் \"போர் நடுசென்டரில்\" முழங்கியது சங்க நாதம்தான்//\n\"போர் நடுசென்டரில்\" எல்லாம் முழங்கலீங்க திரு. ச.சங்கர்\nஅன்றைய போர் \"முடிந்து\" அஸ்வத்தாமன் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் போது, வெற்றி முழக்கமாக அது முழங்கப்பட்டது எதிர்ப் படைகளை ஓட வைக்கவோ, துரோணரைச் சிதறடிக்கவோ சங்கம் முழங்கவில்லை\nஅந்தச் சங்க நாதத்தைக் கேட்டதால் ஆச்சாரியர் துரோணரும் பயந்து போய் சிதறி எல்லாம் ஓட வில்லை மனம் ஒருமைத் தான் பட்டார்\n//\"பேரக் கேட்டாலே சும்மா அதுருதுல்ல\"//\nஅதற்குப் பயன்படுவது சங்கு அல்ல \"அதிர வைக்க\" சங்கைப் பயன்படுத்த மாட்டார்கள் \"அதிர வைக்��\" சங்கைப் பயன்படுத்த மாட்டார்கள் பறை கொட்டுவார்கள் வெட்சி-கரந்தை, வஞ்சி-காஞ்சி, உழிஞை-நொச்சி என்ற திணைகளையும் பாருங்கள்\nபெருமாளின் சங்கம் = பிரணவ நாதம்\nபிரணவம் எதிரிக்கு ஆகட்டும், உற்றார்க்கு ஆகட்டும், நாதமே காட்டும் மிரட்டாது\n\"சும்மா அதுருதுல்ல\" என்ற வீண் தம்பட்டங்களுக்கு, சுய தம்பட்டங்களுக்கு எல்லாம் பிரணவம் பயன்படுவது கிடையாது\nஜெய முழக்கம் கேட்டு, தம் வீண் தம்பட்டங்கள் இனி செல்லாது என்று பகைவர்கள், தானாக ஓடினால் தான் உண்டு\nஅதான் முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டுச் சொன்னேன்\nபோரில் கூட சங்கநாதம் துவக்கத்தின்/முடிவின்/வெற்றியின் அறிகுறி தானே தவிர, பகைவரை ஓடச் செய்யும் அறிகுறி அல்ல\n//திருப்பாவையில் எத்தனை இடங்களில் சங்கம் வருகிறது என்று தெரியும்\n\"எதற்காக வருகிறது\" என்றும் தெரிய வேண்டும் அல்லவா\nஎண்ணிக்-கை பற்றல் தான் முக்கியம்\n1. வலம்புரி போல் நின்று அதிர்ந்து = மழைக்காக முழக்கம்\n//சங்கம் ஊதும் போது நின்று அதிருமாம் யாருக்கா \"பேரக் கேட்டாலே சும்மா அதுருதுல்ல// போன்ற தம்பட்ட முழக்கம் எல்லாம் பெருமாளுக்கு அல்ல வெறும் ஆளுக்குத் தான்\nவெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ = யாரையும் களத்தில் இருந்து ஓட்டிட முழங்கலை\n3. தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார் = யாரையும் களத்தில் இருந்து ஓட்டிட முழங்கலை\n4. ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன, பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் = நடுங்க+முரல்வன என்று சேர்த்துச் சொல்கிறாள்\n வண்டினம் முரலும் சோலை என்கிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார்\nசங்க நாதம் அப்படித் தான் இருக்காம் பூம்ம்ம்ம்ம் என்று ஓம்ம்ம்ம்ம் போல் ஒலிக்குது\nநடுங்க+முரல்வன என்பதில் நடுக்கம், ஒடுங்கத் தான் \"விலகி ஓடச்\" செய்ய அல்ல \"விலகி ஓடச்\" செய்ய அல்ல அதான் \"நடுங்கி ஓட\" என்னாது \"நடுங்கி முரல்வன\" என்கிறாள் அதான் \"நடுங்கி ஓட\" என்னாது \"நடுங்கி முரல்வன\" என்கிறாள் வண்டுகளின் ஹூங்கார ஓங்கார சப்தம்\n5. நாச்சியார் திருமொழியில் சொல்லாழி வெண்சங்கே என்ற பத்து பாசுரமும் இதே அடிப்படை தான்\n//சங்கநாதத்தின் முழக்கமானது நோன்புக்குப் பகைமையாக இருப்பவரை நடுங்கி \"விலகி ஓடச் செய்யும்\"//\nசங்கத் த்வனியின் பிரணவ நாதம் மாற்றார்க்கு நடுக்கம் கொடுக்கும் அந்த நடுக்கமானது ஒ���ுக்கம் கொடுக்கும்\nஅதனால் தான், \"விலகி ஓடச் செய்யும்\" என்பதை மட்டும் சுட்டிக் காட்டினேன் \"விலகி ஓடச்\" செய்யாது \"விலக்குதல்\" பிரணவ மேன்மை ஆகாது\n//ஆண்டாள் பரமனின் த்வயத் தன்மையை சுட்டிக் காட்டியிருக்கிறாள்//\nதுவய மந்திரத்தில் பிரணவம் இருக்காது இதே தான் காரணம்\n\"விலக்குதல்\" பிரணவ மேன்மை ஆகாது\nஅதை மட்டுமே அடியேன் சுட்டிக் காட்டினேன்\nநேற்றுப் பின்னூட்டம் இட்டதின் தொடர்ச்சியாக மேலும் சில பாசுரங்கள் \"சங்கத்தின்\" சார்பாக\nபந்தார் விரளாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப்,\nகந்தார் களிற்றுக் கழன் மன்னர் கலங்கச் சங்கம் வாய்வைத்தான்\nகயம் கொள் புண்தலைக் களிறுந்து வெந்திறல்\nகழல் மன்னர் பெரும் போரில்\nமயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும்\nபெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் போற்றியிருக்கிறார்\nமேலும் பொய்கை ஆழ்வார் முதல் திருவந்தாதியிலே\nமயங்க வலம்புரி வாய்வைத்து வானத்\nதியங்கும் எரிமதிரோன் றன்னை முயங்கமருள்\nதேராழி யால் மறைத்த தென்நீ திருமாலே\nஎன்றும் போர்க்களத்திலே எதிரிகளை மயங்கவும் , கலங்கடிக்கவும்வும் அடிக்க சங்க நாதம் செய்ததை அழகுற சொல்லியிருக்கிறார்கள்.\nசங்க நாதம் \"ப்ரணவ நாதம்\" என்று பூர்வாச்சாரியர்கள் சொல்லியிருக்கின்றனர் என்பதை நானும் படித்திருக்கிறேன். ஆனால் மற்ற தாத்பரியங்கள் இல்லை என்று எங்கும் நான் படித்த நினைவில்லை .எனவே நீ குறிப்பிட்டது போல் எதிரிகளை பயந்து, கலங்கி , அதிரடிக்கும் சங்கு என்று நேரடி அர்த்ததில் கூறப்பட்டிருப்பது நானறிந்த வரையில் சரியாகத்தான் இருக்கிறது.\n//\"எதற்காக வருகிறது\" என்றும் தெரிய வேண்டும் அல்லவா\nஎண்ணிக்-கை பற்றல் தான் முக்கியம்\nசங்கர் கேட்டதற்காக இத்தனை இடங்களில் வருகிறது என்று குறிப்பிட்டதற்கு, **'எதற்காக வருகிறது' 'என்றும்' தெரிந்து கொள்ளுங்கள்** என்றால், நான் சொல்ல எதுவுமில்லை\nசங்கம் பிரணவத்தைக் குறிப்பதால், அதன் முழக்கத்திற்கு எதிர்மறையான விளைவு இல்லை என்று அர்த்தமாகாது முன்பே சொன்னது போல, ஓரு பாசுரத்திற்கு பன்முனை விளக்கம் என்பதை அதைச் சுவைப்பதற்கான அனுபவமாகக் கொள்ளல் வேண்டும்.\nமேலும், நான் \"த்வயத் தன்மை\" என்று சொன்னபோது, த்வயம் = இரண்டு என்ற அர்த்தத்தில் சொன்னேன். த்வய மந்திரத்தைப் பற்றி எதுவும் சொல்ல வரவில்லை அதனால், தான் நம்மாழ்வார் பாசுரத்தைச் சுட்டினேன், பரமனின் இருவகைப்பட்ட நிலைகளைக் குறிக்க மட்டுமே.\nவியாச பாரதத்தில் துரோண பர்வத்தில் வரும் சில சங்கு முழக்கங்களையும் சுட்டியுள்ளேன்.சம்ஸ்க்ருதம் எனக்கு தெரியாதாகையால் G M கங்குலி என்பவரால் மொழி பெயர்க்கப் பட்ட புத்தகத்திலிருந்து எடுத்துக் காட்டியுள்ளேன்.\n1)அபிமன்யு இறந்த அன்று இரவு அர்ஜுனன் மறுநாள் சூரிய மறைவுக்குள் ஜயத்ரதனை வதைப்பதாக சபதம் எடுக்கிறான். அப்படி சபதம் எடுத்ததும் அர்சுனனும் ,கிருஷ்ணனும் தத்தனது சங்கங்களான தேவதத்தத்தையும், பாஞஜன்யத்தையும் எடுத்து ஊதுகிறார்கள். அது போரின் தொடக்கமும் அல்ல, முடிவும் அல்ல, வெற்றியைக் குறித்த முழக்கமும் அல்ல. அந்த சங்கங்களின் முழக்கம் பற்றிய மொழி பெயர்ப்பை கங்குலியின் வார்த்தைகளில் அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன்\nவியாசர் அந்த சங்க நாதம் உலகத்தையே உலுக்கியது என்று எழுதியிருப்பதாக மொழி பெயர்க்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n2) மறுநாள் போரில் ஜயத்ரதனை காப்பதற்காக நிறைய மஹாரதர்கள் குவிந்து அர்சுனன் ரதத்தை சூழ்ந்து தாக்கும் போது கிருஷ்ணன் அர்ஜுனனை காண்டீவத்தை \"டங்காரம்\" செய்யச் சொல்லி கூடவே தன் சங்கமான பாஞ்ச ஜன்யத்தையும் ஊதுகிராராம்.\nஇது நடந்தது போரின் அன்றைய தினத்தின் \"நடு சென்டரில்தான்\". இங்கு பாஞ்சஜன்யத்தை எடுத்தூதியது வெற்றியைக் குறிக்கவும் அல்ல.அந்த நாதத்தை கேட்ட பகை கெளரவ வீரர்கள் சிதறி விழுந்தனராம்.அப்படி விழுந்ததும் அர்சுனனுடைய ரதம் அந்தப் பகைவர் கூட்டத்தின் மத்தியிலிருந்து விடுபட்டதாம், வியாசர் சொன்னதாக மொழி பெயர்க்கப் பட்டுள்ளதைக் காணலாம். அதன் பின் மற்றும் போரின் \"நடு சென்டரில்\" ஒரு முறை இருவரும் எழுப்பும் சங்க நாதத்திற்கு பகைவர் பயந்தனர்(அ)நடுங்கினர் என்று கூறியிருப்பதையும் காணமுடியும்.\n3,பின்னும் பகைவர்களை மிரட்டும் வண்ணம் எதிரெதிர் அணியிலுல்ளவர்கள் (கிருஷ்ணன், அர்ஜுனன் உட்பட) எப்படி சங்கம் ஊதினார்கள் என பின் வரும் விளக்கத்தில் சொல்கிறார்\nஇதற்கு மூல சமஸ்க்ருத ஸ்லோகங்கள் வேண்டுமாயினும் அறிந்தவர்களிடம் கேட்டுத் தருவது ஒன்றும் பெரிய காரியமன்று.அதே நேரத்தில் \"அஸ்வத்தாமா அதஹ\"விற்க்குப் பிறகு \"குஞ்சரஹவிற்கு\" முன் சங்கம் முழங்கியதாக S M கங்குலியின் ட்ரன���ஸ்லேஷனில் குறிப்பில்லை,ராஜாஜி பாரத மொழிபெயர்ப்பிலும் கூட குறிப்பில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டு விடுகிறேன்.(அது உபன்யாச வழியாகக் கேட்டதுதான்)\nபாஞ்ச ஜன்யத்தின் சங்கநாதம் அதிர வைக்கும், நடுங்க வைக்கும். சிதற வைக்கும், எதிரிகளை ஓட வைக்கும் என்று வியாசரும் சொல்லியிருக்கிறாராம்.\nஇதுவரை தொகுத்த தகவல்களை வைத்து நீ ஏன் \"சங்கத்தின்\" சிறப்பை அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் விளக்கி தனிப் பதிவு போடக் கூடாது \nசங்கநாதம் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை மாதிரி உள்ளது தங்கள் பின்னூட்டம் :) பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன், நன்றி \nஇப்படியெல்லாம் எழுதுவதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சம்பந்தம் தான் காரணம் போல் தெரிகிறது :) கோதை நாச்சியாருக்கும் நன்றி\nஅபிமன்யு கொல்லப்பட்ட அன்று பார்த்தனுக்கு தேரோட்டிய் சாரதி கடுங்கோபத்தில் தன் பாஞ்சஜன்னியத்தை ஊதியதாக ராஜாஜியும் எழுதியதாகத் தான் ஞாபகம், அர்ஜுனன் சங்கெடுத்து ஊதியது பற்றி அவர் குறிப்பிட்டுள்ளாரா என்று எனக்குத் தெரியவில்லை.\nதிரு.ச.சங்கர் அவர்கள் தன் கருத்துக்களைத் தானே மறுத்து உரைக்கிறார்\n\"மயங்க\" வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும்\nஎன்று எம்பெருமானிடத்தில் மாற்றார், \"கலங்கவும்\",\"மயங்கவும்\" தான் சங்க நாதம் \"விலகி ஓடச்\" செய்ய அல்ல\nஅதான் \"விலகி ஓடச் செய்ய\" என்று குறிக்க வேண்டாம் பாலா, என்று அடியேன் கேட்டுக் கொண்டேன்\nமுந்தைய பின்னூட்டதில் நடுங்க+முரல்வன என்றும் எடுத்துக் காட்டினேன்\nஉங்களின் மற்ற நய விளக்கங்களைப் பாராட்டவும் பாராட்டினேன்\nஆனால் வழக்கம் போல் புரிந்து கொள்ளாமல்,\nதிருச்சங்கம் வருகின்ற எத்துனை பாசுரங்களை இங்கே நீங்கள் எடுத்து ஆண்டாலும்......\nஅவற்றில் ஒன்றில் கூட \"விலகி ஓடச் செய்யும் படி\" இருக்காது\n//சங்கம் பிரணவத்தைக் குறிப்பதால், அதன் முழக்கத்திற்கு எதிர்மறையான விளைவு இல்லை என்று அர்த்தமாகாது\n ஆயுதங்களுக்கு அனுக்ரஹ/நிக்ரஹ அம்சங்கள் உண்டு ஆனால் தாமரை, சங்கம் இரண்டையும் கூட \"ஆயுதம்\" என்று சொல்வானேன் ஆனால் தாமரை, சங்கம் இரண்டையும் கூட \"ஆயுதம்\" என்று சொல்வானேன் என்பது தான் சூட்சுமம் அவை எம்பெருமானிடத்து இருந்து \"விலகி ஓடச் செய்யும் படி\" இருக்காது என்று தான் குறிப்பிட்டேன் \"ஒடுங்குதலுக்கும்\", \"விலகி ஓடுதலுக்கும்\" நிறைய வித���தியாசங்கள் உண்டு என்பதைச் சற்று நிதானித்தால், உங்களுக்கே புரியும்\n//முன்பே சொன்னது போல, ஓரு பாசுரத்திற்கு பன்முனை விளக்கம் என்பதை அதைச் சுவைப்பதற்கான அனுபவமாகக் கொள்ளல் வேண்டும்//\nஅது தங்களுக்கும் பொருந்தும் அல்லவா\nபன்முனை, பல்தர விளக்கங்கள் அதைச் சுவைப்பதற்கான \"அனுபவமாகக்\" நீங்களும் கொள்ளல் வேண்டும்\nஇங்கே அடியேன் அடியேன் என்றது \"மிகையான போலியான தன்னடக்கத்துக்கு\" அல்ல\n பரிபக்குவம் புரிந்தால் பரிபாஷையும் புரியும்\nஅது தான் நம்மாழ்வார் காட்டும், \"மிகையான போலியான தன்னடக்கம்\"\nஅடியார், அடியார், தம் அடியார், அடியார் தமக்கு,\nஅடியார், அடியார், தம் அடியார், அடி யோங்களே\n//சபதம் எடுத்ததும் அர்சுனனும் ,கிருஷ்ணனும் தத்தனது சங்கங்களான தேவதத்தத்தையும், பாஞஜன்யத்தையும் எடுத்து ஊதுகிறார்கள், அது போரின் தொடக்கமும் அல்ல,//\nஆனால் சபதத்தின் தொடக்கம் அல்லவா\nஅன்றைய போரின், அன்றைய காரியத்தின் தொடக்கம் அல்லவா\n//கிருஷ்ணன் அர்ஜுனனை காண்டீவத்தை \"டங்காரம்\" செய்யச் சொல்லி கூடவே தன் சங்கமான பாஞ்ச ஜன்யத்தையும் ஊதுகிராராம்//\nஅப்படி டங்காரமும், ஹூங்காரமும் செய்த பின்னர், \"விலகி ஓட வில்லையே\"\nஜயத்ரதனைச் சூழ்ந்து காப்பாற்றத் தானே முனைந்தார்கள்\nகடைசியில் சக்கரத்தால் மறைத்து, பொழுது சாய்ந்தது போல், சாய்ந்த பின்னர் தானே, அவனை விட்டு விலகினார்கள்\nசங்கை ஊதியது \"விலகி ஓடச் செய்ய\" அல்ல\nசங்க நாதம் என்பது பிரதிக்ஞையின் அடையாளம், ஒடுக்கத்தின் அடையாளம், பிரணவத்தின் அடையாளம்\n நீங்கள் சொன்ன \"விலகி ஓடச் செய்யும்\" என்பது வேறு\nஇங்கே பேசு பொருள் நீங்கள் சொன்ன //நோன்புக்குப் பகைமையாக இருப்பவரை நடுங்கி விலகி ஓடச் செய்யும்// என்பது\nபகையை விரட்டவா ஆண்டாள் சங்கைக் கேட்டாள்\n1. யார் நோன்பின் பகைவர்\n2. இணங்காதாரையும் வீடு வீடாகச் சென்று அழைக்கும் கோதையின் கருணையுள்ளம், விரட்டவா சங்கைக் கேட்கும் \"விலகி ஓடச் செய்யவா\" சங்கைக் கேட்கும்\n//\"ஒடுங்குதலுக்கும்\", \"விலகி ஓடுதலுக்கும்\" நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதைச் சற்று நிதானித்தால், உங்களுக்கே புரியும்\nசங்கு ஊதியபோது, பகைவர்கள் நடுங்கி ஒடுங்கினார்கள் என்பதிலோ, விலகி/சிதறி ஓடினார்கள் என்பதிலோ நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக நீங்கள் கருதுவதில் எனக்கு ஒரு பிரச்சினையும் கிடையாது. மேலும், இந்த வார்த்தை விளையாட்டை வளர்ப்பதில் எனக்கு விருப்பமில்லை\nமுதலில் \"போரில் கூட துவக்கத்தின் அறிகுறி தானே தவிர,\" என்று கூறினீர்கள். அடுத்தபடியாக \"துவக்கத்தின்/முடிவின்/வெற்றியின் அறிகுறி தானே தவிர\" என்று சேர்த்துக் கொண்டீர்கள். அப்புறம் சற்று யோசித்து, \"சபதத்தின் தொடக்கத்தையும்\" சேர்த்துக் கொண்டீர்கள் ஏன் என்று கேட்டு அதைப் பிடித்துக் கொண்டு தொங்குவதில் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை\n//அது தங்களுக்கும் பொருந்தும் அல்லவா\nபன்முனை, பல்தர விளக்கங்கள் அதைச் சுவைப்பதற்கான \"அனுபவமாகக்\" நீங்களும் கொள்ளல் வேண்டும்\nசுவைப்பதற்கான அனுபவமாக இருந்தால் கண்டிப்பாகச் சுவைக்கலாம் நீங்கள் உள் உறைப் பொருளையும், நேரான பொருளையும் ஒப்பிட்டுப் பேசியதால் இப்படி சொல்ல வேண்டியதாயிற்று. முன்னமே \"புள்ளும் சிலம்பின காண்\" பாசுர பின்னூட்டத்திலும், பெரியாழ்வார் எப்படி ஆண்டாளுக்கு \"பிள்ளாய்\" ஆவார் என்றபோது, இதையே தான் சொன்னேன்.\n பரிபக்குவம் புரிந்தால் பரிபாஷையும் புரியும்\nஉங்கள் அளவு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு எனக்கும் பரிபக்குவமும், பரிபாஷையும் புரியும் என்றே நினைக்கிறேன் மற்றபடி, பகவத் சங்கல்பம் தான்\n//அது தான் நம்மாழ்வார் காட்டும், \"மிகையான போலியான தன்னடக்கம்\"\nஅடியார், அடியார், தம் அடியார், அடியார் தமக்கு,\nஅடியார், அடியார், தம் அடியார், அடி யோங்களே\nஇது போன்ற, \"ஆழ்வார் குறித்த நகைச்சுவை\" தயவு செய்து இங்கு வேண்டாமே :-(\n//2. இணங்காதாரையும் வீடு வீடாகச் சென்று அழைக்கும் கோதையின் கருணையுள்ளம், விரட்டவா சங்கைக் கேட்கும் \"விலகி ஓடச் செய்யவா\" சங்கைக் கேட்கும்\nஆய்ப்பாடியில் (அல்லது கோபியரில்) \"இணங்காதார்\" யாரும் கிடையாது ஆண்டாள், உறக்கத்தில் சுகம் காண்பவர்களை, துயிலெழுப்புகிறாள். நோன்பிருந்து, அவர்களும் கண்ணபிரான் அருளுக்கு பாத்திரமாக விழைகிறாள், 'ததீயரோடு சரணாகதி' என்ற வைணவக் கோட்பாட்டின் படி. அவர்கள் அனைவரும் அடியவரே, \"இணங்காதார்\" இல்லை\n\"அவரவர் தமதமது அறிவறி வ்கைவகை\" கருத்துக்களை சொல்லியாகி விட்டது. போதும் என்று நினைக்கிறேன். நன்றி.\nநான் இந்த விவாத மழையை பார்த்து ரசித்ததோடு நின்று கொண்டதற்கு முக்கியக் காரணமே என்னிடம் அதை செய்வதற்கான சரக்கு லேது என்பதனாலேயே.\nதிருப்பாவையின் விசேஷம் என்றுதான் கூறவேண்டும். நாத்திகர் என தன்னை கூறிக்கொள்ளும் கோவி. கண்ணனே பதிவு போட்டுவிட்டார்ல. அவர் சுட்டியவை கேஆரெஸ்ஸின் பதிவுகளை. மிகவும் பாராட்டியுள்ளார். பேஷ், பேஷ், மிக்க மகிழ்ச்சி.\nராமர் கோயில் - வணக்கம் ஜெ அயோத்தி ராமன் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. இடதுசாரிகள் தவிர்த்து பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருக...\nதலைசிலிர்த்தல் - எந்த சமூகம், பொதுவெளியில் பேசவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும் அனுமதிக்காது அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் மேற்கொள்கின்றதோ, அந்த சமூகம் அதிகார வர்க்...\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ) - இந்து தமிழ்திசை, கல்வியாளர்கள் சங்கமம், கோவை KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, ஶ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குட...\nநிரந்தரமானவன் [தே. குமரன்] - ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது வானில் மிதக்கும் அனுபவமும், அது துண்டிக்கப்பட்டு திடீரென்று கீழே விழுந்த அனுபவமும் ஒரே நேரத்தில் வாய்க்கும் என எவரேனும் சொல்...\nRCEPயும் நம் அரசின் நிலைப்பாடும் - RCEP கையெழுத்தாகவில்லை. ஏதோ தாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக இது நடந்தது என்று காங்கிகள் புளுகுகிறார்கள். இதை ஆமோதித்து பல அறிவு சீவிகள் ஐயகோ பியூஷ் கோயல்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nதனது சொந்த சாதிக்கு மட்டுமே சப்பைகட்டு கட்டும் முற்போக்கு பதிவர்கள்\nவினவு பதிவுகளுக்கு போய் பின்னூட்டம் போடுவதை நிறுத்தினாலும் அதற்காக அவற்றைப் படிக்காமல் எல்லாம் இல்லை. அப்பதிவுகளில் பலவற்றில் தங்களை முற்போக...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது ஒரு மீள்பதிவு. காஞ்சி ஃபிலி��்ஸ் அவர்கள் தனது வலைப்பூவில் போட்டதை அப்படியே எடுத்து நான் இந்த வலைப்பூவில் போட்டேன். அவரும் அது பற்றி தன் ப...\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nநான் ஐ.டி.பி.எல். பற்றிய இப்பதிவில் CPWD பென்ஷன் கிடைத்ததை பற்றி கோடி காட்டியிருந்தேன். அது கிடைத்ததே ஒரு குருட்டாம்போக்கு அதிர்ஷ்டம்தான். ...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nவீடணனை தமிழகத்தில் பலருக்கு பிடிக்காது. ஆனால் கும்பகர்ணனை பிடிக்கும். மரபூர் சந்திரசேகர் அவர்களின் இப்பதிவில் குறிப்பிட்டது போல இங்கு ஒரு த...\nஜெயமோகன் அவர்களால் தன் நண்பர் ஷாஜி அவர்கள் இசைபற்றி எழுதிய புத்தகத்தை வெளியிடும் விழாவுக்கும் கூடவே பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்களால் மெஹ்தி ஹசனின...\nசெப்டம்பர் மாதம், வருடம் 1981. ஐ.டி.பி.எல்லிலிருந்து வேலை உத்தரவு வந்திருந்தது. அச்சமயம் மத்தியப் பொதுப்பணித் துறையில் 10 வருடங்களாக ஜூனியர்...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nநல்லவர்களுடன் பேரம் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையா...\nடோண்டு பதில்கள் - 29.01.2009\nபதிவர் சுப்பையா அவர்களின் இடுகை தூண்டிய எண்ணங்கள்\nசென்னை பதிவர் சந்திப்பு - 25.01.2009\nசெந்தழல் ரவியின் பதிவுக்கு பதில் அளிக்கும் நோக்கத்...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nடோண்டு பதில்கள் - 22.01.2009\nஒரு மாத திருப்பாவை விருந்து பிரமாதம்\nநம்பிக்கை இன்றி கேள்வி கேட்டவர்களே, நீங்களே பார்த்...\nநிஜமாகவே இது ஒரு சின்னஞ்சிறு உலகம்தேன்\nதுக்ளக் ஆண்டுவிழா கூட்டம் - 14.01.2009: பகுதி - 4\nதுக்ளக் ஆண்டுவிழா கூட்டம் 14.01.2009 : பகுதி - 3\nதுக்ளக் ஆண்டுவிழா கூட்டம் 14.01.2009: பகுதி - 2\nதுக்ளக் ஆண்டுவிழா கூட்டம் 14.01.2009 : பகுதி - 1\nடோண்டு பதில்கள் - 15.01.2009\nகுதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்த கதை\nவால் பையனின் தமாஷ் கதை\nஆதரிசமாக கொள்ள வேண்டிய பெருமதிப்புக்குரிய நாடார் ச...\nநீங்கள் விரும்புவதுதான் என்ன http://tamil498a.blog...\nபார்க்கின்ஸன் விதியும் டோண்டு ராகவனும்\nபுதுக்கோட்டுக்கு ஜூட் - 5\nஇரண்டாம் உலக மகாயுத்தத்தில் ஜெர்மனி ஜெயித்திருக்கல...\nஅறத்துக்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்துக்கும் அஃ...\nஃபிகர்களை எப்படி மெயிண்டைன் பண்ணுவது - டோண்டு ராகவ...\nடோண்டு ராகவனின் பங்களூர் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/sharp-3000mah-battery-mobiles/", "date_download": "2020-08-10T18:51:51Z", "digest": "sha1:RL5ADUUIG7WZU5RACEMPC42FHUAK322E", "length": 15136, "nlines": 389, "source_domain": "tamil.gizbot.com", "title": "சார்ப் 3000mAH பேட்டரி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசார்ப் 3000mAH பேட்டரி மொபைல்கள்\nசார்ப் 3000mAH பேட்டரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 11-ம் தேதி, ஆகஸ்ட்-மாதம்-2020 வரையிலான சுமார் 0 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ. விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப��படியான விலையின் கீழ் போன் விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் சார்ப் 3000mAH பேட்டரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஎலிபோன் 3000mAH பேட்டரி மொபைல்கள்\nகார்பான் 3000mAH பேட்டரி மொபைல்கள்\nலெனோவா 3000mAH பேட்டரி மொபைல்கள்\nஐபால் 3000mAH பேட்டரி மொபைல்கள்\nஸ்வைப் 3000mAH பேட்டரி மொபைல்கள்\nசியோமி 3000mAH பேட்டரி மொபைல்கள்\nஇசட்.டி.ஈ 3000mAH பேட்டரி மொபைல்கள்\nப்ளேக்பெரி 3000mAH பேட்டரி மொபைல்கள்\nஐடெல் 3000mAH பேட்டரி மொபைல்கள்\nஎச்டிசி 3000mAH பேட்டரி மொபைல்கள்\nலாவா 3000mAH பேட்டரி மொபைல்கள்\nஓப்போ 3000mAH பேட்டரி மொபைல்கள்\nமைக்ரோசாப்ட் 3000mAH பேட்டரி மொபைல்கள்\nலீஎகோ 3000mAH பேட்டரி மொபைல்கள்\nமெய்சூ 3000mAH பேட்டரி மொபைல்கள்\nஸ்மார்ட்ரான் 3000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 3000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் 3000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.20,000 3000mAH பேட்டரி மொபைல்கள்\nவிவோ 3000mAH பேட்டரி மொபைல்கள்\nஎல்ஜி 3000mAH பேட்டரி மொபைல்கள்\nகூல்பேட் 3000mAH பேட்டரி மொபைல்கள்\nஜோபோ 3000mAH பேட்டரி மொபைல்கள்\nஹூவாய் 3000mAH பேட்டரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/zopo-flash-x-plus-5539/", "date_download": "2020-08-10T18:42:43Z", "digest": "sha1:ZKHHCJUQ6SNCJGCN3UYCE4TJBEOR2OBE", "length": 15737, "nlines": 298, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஜோப்போ Flash X பிளஸ் விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜோப்போ Flash X பிளஸ்\nஜோப்போ Flash X பிளஸ்\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 10 ஏப்ரல், 2017 |\n13MP முதன்மை கேமரா, 8 MP முன்புற கேமரா\n5.5 இன்ச் 1080 x 1920 பிக்சல்கள்\nஆக்டா கோர், 1.3 GHz, சார்ட்டெக்ஸ் A53\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3100mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nஜோப்போ Flash X பிளஸ் விலை\nஜோப்போ Flash X பிளஸ் விவரங்கள்\nஜோப்போ Flash X பிளஸ் சாதனம் 5.5 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 1920 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர், 1.3 GHz, சார்ட்டெக்ஸ் A53, மீடியாடெக் MT6753 பிராசஸர் உடன் உடன் Mali-T720 MP3 ஜிபியு, 3 GB ரேம் 32 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 32 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஜோப்போ Flash X பிளஸ் ஸ்போர்ட் 13 MP கேமரா ஜியோ டேக்கிங், எச்டிஆர். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8 MP கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஜோப்போ Flash X பிளஸ் வைஃபை 802.11 b /g வைஃபை ஹாட்ஸ்பாட், v4.0, மைக்ரோ யுஎஸ்பி 2.0, உடன் A-ஜிபிஎஸ். டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு உள்ளது.\nஜோப்போ Flash X பிளஸ் சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3100mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஜோப்போ Flash X பிளஸ் இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ) ஆக உள்ளது.\nஜோப்போ Flash X பிளஸ் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.3,999. ஜோப்போ Flash X பிளஸ் சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஜோப்போ Flash X பிளஸ் புகைப்படங்கள்\nஜோப்போ Flash X பிளஸ் அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\nகருவியின் வகை Smart போன்\nசிம் டூயல் சிம் (நானோ + நானோ)\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி ஏப்ரல் 2017\nஇந்திய வெளியீடு தேதி 10 ஏப்ரல், 2017\nதிரை அளவு 5.5 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 1920 பிக்சல்கள்\nசிபியூ ஆக்டா கோர், 1.3 GHz, சார்ட்டெக்ஸ் A53\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 32 GB சேமிப்புதிறன்\nரேம் 3 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 32 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM, RSS\nமுதன்மை கேமரா 13 MP கேமரா\nமுன்புற கேமரா 8 MP கேமரா\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங், எச்டிஆர்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3100mAh பேட்டரி\nஸ்டேன்ட் ஃபை 300 மணிநேரம் வரை\nடாக்டைம் 6 மணிநேரம் வரை\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g வைஃபை ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி 2.0\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ்\nஜோப்போ Flash X பிளஸ் போட்டியாளர்கள்\nசமீபத்திய ஜோப்போ Flash X பிளஸ் செய்தி\nஏற்கனவே இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் தற்போது இன்னொரு சீன நிறுவனமான ஜோப்போ (Zopo) என்ற நிறுவனமும் தனது முதல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஜோப்போ Flash X பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/automobile/cars-porsche-cayenne-coupe-suv-launched-in-india-ra-234809.html", "date_download": "2020-08-10T19:17:26Z", "digest": "sha1:UHY7QFVX5DFE5VWKGK5UBOWHFGIDYT3R", "length": 10178, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "1.31 கோடி ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகமானது போர்ஷே கெயின் கூப்பே! | Porsche Cayenne Coupe SUV Launched in India at Rs 1.31 Crore– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » ஆட்டோமொபைல்\n1.31 கோடி ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகமானது போர்ஷே கெயின் கூப்பே\n”இதே காரின் டர்போ ரக வாகனம் என்றால் அதனது விலை 1.97 கோடி ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது”\nபோர்ஷே தனது 1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள கெயின் கூப்பே எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.\nஇதே காரின் டர்போ ரக வாகனம் என்றால் அதனது விலை 1.97 கோடி ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போர்ஷேவின் அக்மார்க் வடிவமைப்பு மற்றும் தரத்துடனே புதிய கெயின் கூப்பே எஸ்யூவி வெளியிடப்பட்டுள்ளது. கூடுதலாக காரின் மேற்கூரைப் பகுதியும் சக்கரங்களுக்கான வடிவமைப்பு மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.\nகாரின் உட்கட்டமைப்பு வடிவமைப்பைப் பொறுத்த வரையில் பின் புற இருக்கை பகுதிகளில் கால் வைப்பதற்கான இடம் விரிவு செய்யப்பட்டுள்ளது. 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. ஏசி, ஆடியோ கன்ட்ரோல், 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறம் முழுவதும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகூடுதலாக ஆட்டோ எல்இடி விளக்குகள், காலநிலை கன்ட்ரோல், பார்க்கிங் சென்சார், 18 முறைகளில் மாற்றம் செய்துகொள்ளக் கூடிய வகையிலான சீட், 8 ஏர்பேக், ஏபிஎஸ் பாதுகாப்பு என சர்வதேச தரம் வாய்ந்த அத்தனை சொகுசு வசதிகளும் பாதுகாப்பு அம்சங்களும் இக்காரில் இணைக்கப்பட்டுள்ளன.\n3.0 லிட்டர் டர்போசார்ஜ் பெட்ரோல் V6 என்ஜின் கொண்டுள்ள கெயின் கூப்பே 450Nm டார்க் வெளியீட்டுக்கு 340hp திறன் கொண்டதாக உள்ளது. டர்போ V8 என்ஜின் ரகத்தில் 550hp திறன் வெளியீட்டுக்கு டார்க் வெளியீடு 770Nm ஆக உள்ளது.\nமேலும் பார்க்க: BS-VI ரக காராக அப்டேட் ஆன ஹோண்டா சிட்டி... தொடங்கியது விற்பனை...\nகருப்பு வெள்ளை புகைப்படத்துடன் கவின் சொன்ன சேதி\nகவர்ந்திழுக்கும் ஹோம்லி லுக்... பிக்பாஸ் ஷெரின் நியூ போட்டோ ஆல்பம்\nவித்யாசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய எமி ஜாக்சன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியா முழுவதும் செப் 30 வரை ரயில் சேவை ரத்து என்பது தவறான தகவல்\nபெய்ரூட் வெடிவிபத்து:: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nவாகன பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nகுவைத்தில் உள்ள தமிழர்களை மீட்க கோரிய வழக்கு...\n1.31 கோடி ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகமானது போர்ஷே கெயின் கூப்பே\nதமிழகத்தில் புதிய வாகன பதிவு வீழ்ச்சி... டிராக்டர் விற்பனை அதிகரிப்பு\nஇந்தியாவில் தொழில் தொடங்குவது எளிது... பிற அனுமதி கிடைப்பது கடினம்... வோல்ஸ்வேகன் குற்றச்சாட்டு\nலாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்டது BCACBM சரக்கு ரயில் போக்குவரத்து சேவை..\nபி.எஸ். 4 ரக வாகனங்கள் பதிவை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபெய்ரூட் வெடிவிபத்து: வீதியில் இறங்கிய மக்கள்: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nகேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு\nகொரோனா அச்சம்: மாற்று இடத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த ஆலோசனை\nசென்னை மெட்ரோவில் பணிபுரிய 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு இன்று பணி நியமனம் - மேலும் பலர் காத்திருப்பு\nமருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் புளிக் குழம்பு : எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/corona-can-spread-in-hair-and-stainless-steel-vessels-esr-271935.html", "date_download": "2020-08-10T19:28:10Z", "digest": "sha1:DTBOC2JOMUXSGDSQTJVEQ5PURVQ2ANV5", "length": 11210, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா வைரஸ் பாத்திரங்கள், தலைமுடியிலும் பரவுமா..? | corona can spread in hair and stainless steel vessels– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nகொரோனா வைரஸ் பாத்திரங்களில், தலைமுடியில் பரவுமா..\nஇந்த நேரத்தில் சலூன் கடைக்குச் செல்வதுதான் பேராபத்து.\nகொரோனா வைரஸ் இன்னும் எதன் மூலம் பரவும் எப்படியெல்லாம் பரவும் என்பதில் பலருக்கும் தெளிவு கிடைக்கவில்லை.\nஇருப்பினும் எதையும் தொடாமல் இருப்பதும் , அப்படித் தொட்டால் கைகளைக் கழுவி விடுங்கள் என்றுதான் அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும் அது எங்கெல்லாம் பரவும் என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக இருப்போர் மேலும் படிக்க..\nநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியுள்ளதுபடி கொரோனா வைரஸானது பல நாட்கள் அல்லது பல மணி நேரங்கள் வாழலாம். அதுவும் அது தங்கியிருக்கும் இடத்தைப் பொருத்தது. உதாரணத்திற்கு திடமான பொருட்கள் மீது தங்கியிருந்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் உயிருடன் இருக்கும். மூன்று நாட்களுக���கு மேலும் உயிர் வாழும் தன்மைக் கொண்டது என தேசிய சுகாதார மையம் கூறியுள்ளது.\nதலைமுடிகளிலிருந்து வைரஸ் தொற்று பரவியதா என்று தெரியவில்லை. இருப்பினும் வைரஸுகள் பெரும்பாலும் தலைமுடிகளில் உயிர் வாழாது. ஒருவேலை அது பரவினாலும் நீண்ட நேரம் வாழ முடியாது என்று மருத்துவர் சாட் ஓமெர் (Saad Omer) டுடே பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.\nதலைமுடி மட்டுமல்ல ஸ்டீல் பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற மென்மையான, வழவழப்புத்தன்மைக் கொண்ட பொருட்களின் மீது பரவினால் வைரஸ் நீண்ட நேரம் உயிர் வாழ முடியாது.\nஆனால் அது உயிருடன் இருக்கும் சமயத்தில் நிச்சயம் மற்றவர்களின் கைகளிலோ, உடலிலோ பரவும் என்கிறார் சாட். எனவே இந்தக் காலகட்டத்தில் முடியை விரித்து விடாமல் கொண்டை போட்டுக்கொள்ளுங்கள் அல்லது தினமும் தலைக்குக் குளித்துவிடுங்கள்.அதேபோல் வீட்டில் பாத்திரங்களை பயன்படுத்தினால் மீண்டும் ஒருமுறை கழுவி விடுங்கள் அல்லது சுடு தண்ணீரில் அலசுங்கள் என்று அறிவுறுத்துகிறார். இவ்வாறு செய்துவிட்டால் பரவுமோ, பரவாதோ என்ற அச்சம் வேண்டாம்.\nஇந்த நேரத்தில் சலூன் கடைக்குச் செல்வதுதான் பேராபத்து. எனவே கொரோனா பாதுகாப்பு சமையத்தில் சலூன் செல்வதைத் தவிருங்கள். வீட்டிலேயே தாங்களாகவே பராமரித்துக்கொள்வது நல்லது என்கிறார் சாட் ஓமெர்.\nகருப்பு வெள்ளை புகைப்படத்துடன் கவின் சொன்ன சேதி\nகவர்ந்திழுக்கும் ஹோம்லி லுக்... பிக்பாஸ் ஷெரின் நியூ போட்டோ ஆல்பம்\nவித்யாசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய எமி ஜாக்சன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியா முழுவதும் செப் 30 வரை ரயில் சேவை ரத்து என்பது தவறான தகவல்\nபெய்ரூட் வெடிவிபத்து:: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nவாகன பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nகுவைத்தில் உள்ள தமிழர்களை மீட்க கோரிய வழக்கு...\nகொரோனா வைரஸ் பாத்திரங்களில், தலைமுடியில் பரவுமா..\nமருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் புளிக் குழம்பு : எப்படி செய்வது\nபருப்பே இல்லாமல் இட்லிக்கு அருமையான சாம்பார் இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க..\n10 நிமிடத்தில் ருசியான மொறுமொறு ஸ்னாக்ஸ் : ஈவ்னிங் டீ போடும்போதே இதையும் செஞ்சிடலாம்..\nசெட்டிநாடு ஸ்டைல் பெப்பர் சிக்கன்: சண்டே லாக்டவுனில் ட்ரெண்டாகும் ரெசிப்பி..\nபெய்ரூட் வெடிவிபத்து: வீதியில் இறங்கிய மக்கள்: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nகேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு\nகொரோனா அச்சம்: மாற்று இடத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த ஆலோசனை\nசென்னை மெட்ரோவில் பணிபுரிய 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு இன்று பணி நியமனம் - மேலும் பலர் காத்திருப்பு\nமருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் புளிக் குழம்பு : எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_24.html", "date_download": "2020-08-10T19:34:15Z", "digest": "sha1:2S6HDW6SS34SMZ4LVSB22U7LNP4B7HY2", "length": 12466, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "செம்மலைப்பிள்ளையாருக்கு தடை? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசெம்மலைப்பிள்ளையார் ஆலயத்தில் மேலதிக கட்டிடப் புனரமைப்புப்பணிகள் மேற்கொள்ள வவுனியா மேல் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.\nமுல்லைத்தீவு செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் தொடர்பாக மேன் முறையீடும், மீளாய்வும் இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது குறித்து சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து வவுனியா மேல் நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டபோது மேல் முறையீட்டு இலக்கம் 100மற்றும் மீளாய்வு மனு இலக்கம் 318/2019 என்ற வழக்கில் எடுக்கப்பட்டது. மேன் முறையீடு தொடர்பாக குறித்த நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் தொடர்பாக கட்டளை நீதவானினால் வழங்கப்பட்ட தீர்ப்பு தவறு எனவும் அதனை இரத்துச் செயய்யக்கோரியும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஎது எவ்வாறு இருந்தபோதிலும் குறித்த வழக்கின் கோவைகள் தயாரிக்கப்படும் வரையில் குறித்த கோவைக்கான அழைப்பினை செலுத்துமாறும் குறித்த வழக்கினை ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி ஒத்திவைக்குமாறும் மன்று கட்டளையிட்டுள்ளது. மீளாய்வு விண்ணப்பம் தொடர்பாக இன்றைய தினம் ஜனாதிபதி சட்டத்தரணி சானக ரணசிங்க தோன்றியிருந்தார். ஆலயம் சார்பாக அன்ரன் புனிதநாயகம் தோன்றியிருந்தார்.\nநீதவானினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையானது சட்டத்திற்கு முரணானது எனவும் எனவே குறித்த கட்டளையை நீக்குமாறும் குறித்த வழக்கு விசாரணை மேல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கும் வரை எதுவிதமான கட்டட அபிவிருத்தியோ அல்லது ம��லதிக அபிவிருத்திகளோ மேற்கொள்ளக்கூடாது எனவும் கேட்டிருந்தார். இருப்பினும் என்னால் இருக்கின்ற நிலமையில் நாங்கள் இருப்போம் எனவும் தேவையேற்படின் கௌரவ மன்றின் அனுமதியுடன் மேலதிக கட்டடங்களோ, அபிவிருத்திகளோ மேற்கொள்ள மன்றின் அனுமதியுடன் மேற்கொள்வோம் என வழங்கிய உறுதி மொழிகளையடுத்து மன்றானது குறித்த மீளாய்வு மனு மீதான எதிர் மனுதாரரான பொலிஸ் அதிகாரி முல்லைத்தீவு, சட்டமா அதிபர் மற்றும் இந்த வழக்கில் புதிதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஒரு கட்சிக்காராக சேர்க்கப்பட்டிருக்கின்றார்கள்.\nஅவர்களுக்கும் அறிவித்தல்கள் அனுப்புமாறும் அறிவித்தல் கிடைத்த பின்னர் மன்று இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளும் எனவும் குறித்த மீளாய்வு மனுவானது மேன் முறையீட்டுற்குட்படும் அதே தினத்தன்று 26.08.2019 அன்று நிமிக்கப்பட்டுள்ளது. நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் தொடர்பான எதாவது அபிவிருத்திகள் அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டுமானால் உரிய சட்டத்தின் கீழ் அனுமதி பெற்றால் அதன் பின்னர் மன்றில் மேல் நீதிமன்றில் விண்ணப்பம் மேற்கொண்டு மேற்கொள்ளப்படக்கூடிய சூழ் நிலை காணப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளார்\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால��� இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (22) News (6) Others (7) Sri Lanka (7) Technology (9) World (251) ஆன்மீகம் (10) இந்தியா (263) இலங்கை (2544) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (28) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24741", "date_download": "2020-08-10T19:17:08Z", "digest": "sha1:AUNJXFQGJI2VBKFBHBKVX3BDZJOVP5VZ", "length": 16277, "nlines": 262, "source_domain": "www.arusuvai.com", "title": "ப்ளீட்ஸ் மொபைல் பவுச் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமொபைலின் அளவை விட ஒரு இன்ச் அதிகமான அளவில் துணியை இரண்டு துண்டுகள் வெட்டி எடுத்து கொள்ளவும். அதே அளவில் இரண்டு துண்டுகள் ஸ்பாஞ்ச் ஷீட்டையும், இரண்டு துண்டுகள் லைனிங் துணியையும் வெட்டி வைக்கவும். ப்ளீட்ஸ் வைக்க ஒன்றரை இன்ச் அளவில் படத்தில் காட்டியபடி சில துண்டுகள் வெட்டிக் கொள்ளவும்.\nஒன்றரை இன்ச் அளவில் வெட்டிய துண்டை படத்தில் காட்டியபடி இரண்டாக மடித்து சாய்வாக வைத்து தைக்கவும். இதேபோல் அனைத்து துண்டுகளையும் இரண்டு பக்கங்களிலும் மாற்றி மாற்றி வைத்து சாய்வாக வைத்து தைத்து முடிக்கவும்.\nபிறகு அதன் மேல் மணிகள் வைத்து தைத்து உங்கள் விருப்பப்படி அலங்கரிக்கவும். மணி வைத்து அலங்கரித்த துணியின் அடியில் ஸ்பாஞ்ச் ஷீட்டை வைத்து, அதற்கும் அடியில் லைனிங் துணியை வைத்து தைக்கவும். பவுச்சின் முன் பக்கம் தயார்.\nமற்றொரு துணியை எடுத்து அதன் அடியிலும் ஸ்பாஞ்ச் ஷீட், லைனிங் துணியை வைத்து தைத்து பவுச்சின் அடிபக்கத்தை தயார் செய்து கொள்ளவும்.\nஉள்பக்கத்தில் லைனிங் துணி இருப்பதுபோல் வைத்து இரண்டு துண்டுகளையும் இணைத்து தைக்கவும். பிறகு ஜிப் வைத்து தைக்கவும். அழகிய மொபைல் பவுச் ரெடி.\nபின் டக் (PIN TUCK) குஷன் கவர்\nதக்காளி வடிவ பின் குஷன்\nத்ரெட் பேங்கில்ஸ் (Thread Bangles)\nசிறுமிகளுக்கான கைப்பை - 2\nபின் டக் (PIN TUCK) குஷன் கவர்\nபூ ப்ரோச் - 4\nகலர் காம்போ செம.. :)\nவாவ்... அடுத்தடுத்து வெவேறு டிசைன்ஸ் போட்டு கலக்குறீங்க. :)\nநிகிலா அக்கா ப்ளீட்ஸ் மொபைல் பவுச் அட்டகாசமா இருக்கு கடைசி பௌச் மாதிரியே அச்சு அசலா எனகு ஒரு பவுச் ஆர்டர் சொல்லி புட்டேன்\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nநிகிலா பவுட்ச் சூப்பர்,அசத்தலா செய்து இருக்கீங்க.நானும் இது போல் முன்பு நிறைய செய்வேன்,கைவினைக்கு சீக்கீரம் அனுப்ப முயர்ச்சி செய்கிரேன்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nசுப்பர்ப் நிகிலா. முகப்பில் பார்க்க... சாக்லேட் கேக் போல இருக்கு. ;)\nஎனக்கும் ஒன்று குரியர் ப்ளீஸ்.\nமொபைல் பவுச் ரொம்ப அழகா வந்துருக்கு.வாழ்த்துக்கள்.\nஒரு வாரம் ஊருக்கு போயிட்டு இப்போ தான் வந்தேன்.அறுசுவையை பார்த்தால் ஹை என்னோட குறிப்பு.\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி\nஇது தான் நான் முதலில் அனுப்பிய குறிப்பு.என்னை அனுப்ப சொல்லி ஊக்கபடுத்திய உங்கள் மூவருக்கும் முதல்ல நன்றி\nஇது பட்டு பிளவுஸ் துணி. அதனால் கலர் சூப்பரா வந்திருக்கு.நன்றி ரம்யா\nவாழ்த்துக்கு நன்றி வனி.இன்னும் டிசைன்ஸ் வெயிட்டிங்ல இருக்கு வனி\nஉடனே அனுப்பி வைக்கிறேன் வாங்கிக்கோ\nகட்டாயம் அனுப்பி வைங்க.விரைவில் எதிர்பார்க்கிறேன்\nஒவ்வொரு நாளும் என்னோட குறீப்பு வருதான்னு ஆர்வமா பார்த்து என்னை ஊக்கப்படுத்திய உங்களுக்கு தான் ஸ்பீட் குரியர்ல பவுச் வந்திட்டே இருக்கு பா.\n(உள்ளே சாக்லேட் வச்சுருக்கேன் அது ஏஞ்சலுக்கு குடுத்திருங்கோ)\nஉங்க அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி கலா\nரொம்ப சந்தோஷமாயிருக்கு உங்க குறிப்பு பார்க்க,தொடர்ந்து அசத்துங்க நிக்கி.\nப்ளீட்ஸ் மொபைல் பவுச் அழகோ அழகு நிகி சாரிமா எவ்வளவு நாள் வெயிட் செய்து இப்பொ பார்க்க மிஸ் பண்ணிட்டேன் (நான் ரொம்ப பிஸி).....................\nபாராட்டுக்கும்,வாழ்த்துக்கும் ரொம்பவும் நன்றி நித்தி.\nஆமா ரூபி, நாம ரொம்ப நாள் வெயிட் பண்ணிட்டு அப்புறம் நானும் ஊருக்கு போனப்புறம் வந்திருக்கு பா.\n\"ரொம்பவும் பிஸியா\" அப்படி இருந்தால் தான் வாழ்க்கை ரசிக்கும்.இன்டெரெஸ்டிங்கா இருக்கும். ரூபி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்க��ரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32760", "date_download": "2020-08-10T18:28:45Z", "digest": "sha1:OKMWQKSWNMBLJRRIHBQZE52B37U5GVBR", "length": 6283, "nlines": 144, "source_domain": "www.arusuvai.com", "title": "Uthavungal copper t patriya santhegam... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகாப்பர் டி இதை காப்பி பண்ணி சர்ச் பாக்ஸில் போட்டு தேடுங்க நிறைய அதைப் பற்றி பேசிய குறிப்புகள் வருகிறது.. என்னைக் கேட்டால் உங்கள் பிரச்சனை இயல்பானது என தான் சொல்லுவன்... 60 % பெண்களுக்கு காப்பர் டி ஒத்துக் கொள்ளாது.. இது போல் பிரச்சனை வரும்.\n9 மாத பெண்க்கு வசம்பு கொடுக்கலாமா\nகுழந்தைக்கு நன்றாக பசி எடுக்க\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2013/12/anesthesia-humphry-davy.html", "date_download": "2020-08-10T19:37:20Z", "digest": "sha1:J6WS7FLQCSJJ5Y7AW4PLREI3TVP526BP", "length": 25942, "nlines": 208, "source_domain": "www.tamilus.com", "title": "மயக்கமருந்து (அனஸ்தீசியா) Anesthesia வை கண்டறிந்தவர்: ஹம்ஃப்ரி டேவி (Humphry Davy) - Tamilus", "raw_content": "\nHome / அறிவியல் / மயக்கமருந்து (அனஸ்தீசியா) Anesthesia வை கண்டறிந்தவர்: ஹம்ஃப்ரி டேவி (Humphry Davy)\nமயக்கமருந்து (அனஸ்தீசியா) Anesthesia வை கண்டறிந்தவர்: ஹம்ஃப்ரி டேவி (Humphry Davy)\nகண்டறிந்த ஆண்டு: 1801 ஆகும். அக்காலத்தில் அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் வலி காரணமாகவே அறுவை சிகிச்சை செய்து கொள்ளாதவர்கள் அதிகம். மயக்கமருந்துகண்டுபிடிக்கப்பட்டதாலேயே பல உயிர்களை மருத்துவரீதியாகக் காப்பாற்ற முடிந்தது என்பதை யாரும் மறுக்கவே முடியாது. அத்தகைய மயக்க மருந்து எவ்விதம் யாரால் கண்டறியப்பட்டது என்று காணலாம்.\nஉணர்ச்சியற்ற எனும் பொருள் தரும் அனஸ்தீசியா எனும் கிரேக்க மொழிச் சொல் பயன்பாட்டுக்கு வந்தாலும், இந்த மயக்க மருந்து முறை என்பது பல மருத்துவர்களாலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் முன்பே செயல்பாட்டில் இருந்து வந்தது தான். முற்கால சீன மருத்துவர்கள் மூளைக்குச் செய்தி அனுப்பும் நரம்புகளை அக்குபஞ்சர் ஊசிகளின் மூ��ம் நிறுத்தி வைத்து அறுவை சிகிச்சையின் போது வலியேற்படாமல் தவிர்த்திருக்கின்றனர். ரோமானிய மற்றும் எகிப்திய மருத்துவர்கள் மாண்ட்ரகோரா எனும் செடியின் வேரை (மான்ட்ரேக்) பயன்படுத்தி நோயாளிகளை மயக்கமுறச் செய்திருக்கின்றனர். கோக்கோ இலைகளைக் கடித்து மென்று அதன் சாறைப் புண்களின் மீது துப்பி அதன் மூலம் வலியைக் குறைக்கச் செய்ததும் உண்டு.\n19ம் நூற்றாண்டில் மூன்று வெவ்வேறு அறிவியலாளர்கள் நவீன அனஸ்தீசிய முறையைக் கண்டறிந்ததாகக் கூறினாலும், அதற்கு முன்பே ஹம்ஃப்ரி டேவி இம்முறையைக் கண்டறிந்து விட்டார்.\nஸ்காட்லாந்தில் சர் யங் சிம்ப்சன் க்ளோரோபார்ம் எனப்படும் மருந்தை பஞ்சில் முக்கி அதை நுகரச் செய்வதன் மூலம் மயக்க நிலையை எட்டச் செய்யும் முறையைக் கண்டறிந்தார். 1838ல் விக்டோரியா ராணி தனது ஏழாவது குழந்தையைப் பிரசவிக்கும் போது க்ளோரோபார்மைப் பயன்படுத்தும் வரை அந்த முறை பிரபலமடைந்திருக்கவில்லை. அதன்பின்னர் க்ளோரோபார்ம் வரலாற்றில் பல போர்களில் முக்கியமாக அமெரிக்க சிவில் யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.\nஜார்ஜிய மருத்துவர் க்ராஃபோர்ட் லாங் ஈதரைப் பயன்படுத்தி வலியைக் குறைக்க முயற்சி மேற்கொண்டார். ஒரு நீதிபதியின் கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சையின் போது ஈதரைப் பயன்படுத்திச் சிறப்பாக அறுவை சிகிச்சையைச் செய்து முடித்தார். அந்த நீதிபதி எந்த ஒரு வலியையும் உணர முடியவில்லை. 1842ல் இதைச் செய்த லாங் இதை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. இரண்டாண்டுகள் கழித்து பாஸ்டனில் வெல் எனும் பல்மருத்துவர் ஈதரைப் பயன்படுத்தி வலியைக் குறைப்பதை அறிந்து கொண்டார். ஆனாலும் அவர் அறுவைசிகிச்சையின் போது ஈதரைச் செலுத்தும் அளவைக் குறைத்ததால் விரைவிலேயே வலியால் நோயாளி துடித்து விட்டார்.\n1845ல் போஸ்டனின் இன்னுமொரு பல்மருத்துவர் வில்லியம் மார்ட்டன் மீண்டும் ஈதரைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சையைச் செம்மையாகச் செய்து முடித்தார். அவரது மயக்கமருந்தாக ஈதரைப் பயன்படுத்தும் முயற்சி குறித்த கட்டுரைகளே பின்னர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மருத்துவர்கள் பலரும் ஈதரை முதன்மையான மயக்கமருந்தாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.\nஇவ்வாறு மூவர் மயக்கமருந்து குறித்துக் கண்டறிந்திருந்தாலும், ஹம்ஃப்ரி டேவி 1801 லே��ே நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனைக் கலந்து நைட்ரஸ் ஆக்சைடைக் கண்டறிந்து அதற்கு சிரிப்பூட்டும் வாயு என்று பெயரும் இட்டார். அதிகமாக அதை உட்கொண்டால் மயக்கமும் நேரிட்டதைக் கண்டறிந்த அவர், அதனை மருத்துவமனைகளில் நோயாளிகளின் வலியைக் குறைக்கப்பயன்படுத்தலாம் என்று குறிப்பும் எழுதி வைத்தார்.\nயாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றாலும் கூட டேவி தான் முதன்முதலில் நவீன மயக்கமருந்து குறித்த கண்டுபிடிப்பை நிகழ்த்தினார் என்பதே உண்மை.\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nமுற்றிலும் தவறான ஏழு அறிவியல் உண்மைகள்.\nவிண்வெளி எல்லைக்கு பலூன் சுற்றுலா : சுற்றுலா டிக்க...\nபடப்பிடிப்பு இடம் மாற்றம் முருகதாஸ் கொல்கத்தாவுக்க...\nபோலீஸ் வேடத்தில் நடிக்கும் நயன்தாரா....\nமயக்கமருந்து (அனஸ்தீசியா) Anesthesia வை கண்டறிந்தவ...\n10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி தொடரை க...\nநடிகை வீனா மாலிக்குக்கு எதிராக பரபரப்பு புகார் - ப...\nஒரெஞ்ச் நிறு­வனம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள கலர்ஸ...\nஆஸ்திரேலிய அழகியை மணந்தார் ஆந்திராவின் நாயகன் பவன்...\nநடிகர் பிரபுவுக்கு முத்தமிழ்ச் சங்கம் சார்பில் சிற...\nஆர்யா-விஜய் சேதுபதி இவர்களுடன் இணைகிறார் ஷாம்...\nஜோதிகா போல் ‘கண்களால் கவிதை பேச ஆசைப்படும்’ லட்சும...\nவறுமை ஒருநாள் வளமையாக மாறும் - பாரதிராஜா\nமலையாள படத்தில் சந்தானம் முக்கிய வேடத்தில்....\nமுருகதாஸ் படத்தில் விஜய் கொல்கத்தா தாதாவாகிறார்...\nதூம் 3 – விமர்சனம் மற்றும் முன்னோட்டம்\nநடிகை மீரா ஜாஸ்மின் திருமணம் டுபாய் இன்ஜினியரை மணக...\nHuaw ei Ascend Y220 ஸ்மார்ட்போன் திட்­டத்தை அறி­மு...\nபாகிஸ்தான்-இலங்கை டெஸ்ட் கிரிக்கட் தொடர் நாளை ஆரம்பம்\nஇந்திய அணி 98 ஓட்டங்கள் பின்னனியில்\nவாய் பேச முடியாத இளைஞராக தனுஷ்\n2013: ப்ளாப் படங்கள்- ஒரு பார்வை\nதமிழகத்தில் எனக்கு கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கு - ...\nஅசரடிக்கும் லினோவாவின் வைப் X மொபைல்.\nநடிகை சமீரா ரெட்டி தொழிலதிபரை மணக்கிறார்: 2014-ல் ...\nஇதய சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பி...\n2013 மறைந்த தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் சிலர்\nசந்திமால் அதிரடி: 2 விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி\nஜனாதிபதி (President) பற்றிய சிறந்த 10 திரைப்படங்கள்\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nTop 10 தமிழ் திரைப்படங்கள் - 2013\nவெற்றி நடை போடும் தூம்-3 இதுவரை வசூல் ரூ.313 கோடி\nதான் நடிக்கும் படத்தில் பாடல்களை பாடி நல்ல வரவேற்ப...\nஇந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அஸ்வினுக்கு பால...\n“வேலையில்லா பட்டதாரி” யில் ஆணழகனாக தனுஷ்\nமது இல்லாத புத்தாண்டு,சென்னையில் சினிமாத்துறையினர்...\nவீணா மாலிக் திடீர்த் திருமணம்\n2013 இல் மக்கள் மனங்களை வென்ற நாயகர்கள்\nகோடிகளில் உழைக்கும் 30 வயதிற்குட்பட்ட சில கலைப்பிர...\nடெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு, ஜாக்ஸ் காலிஸ்,\nபேட்மிண்டன் வீரருடன் நடிகை டாப்ஸி காதலா \nஅனுஷ்காவிடம் அத்துமீறல், போலீஸார் தடியடி\n நடிகை மீது அதிர்ச்சி புகார்\nத்ரிஷாவின் இந்த ஸ்டைலைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்...\nவீரம் தனக்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையாக இருக்கும...\nஜிபிஎஸ் தோட்டா இனி காரில் தப்பும் குற்றவாளிகளை இலக...\nஉலக டெஸ்ட் தரப்படுத்தல்கள் அறிவிப்பு\nவிடுமுறைக்காக குடும்பத்துடன் ரோம் பறக்கவிருக்கிறார...\nசூரிய குடும்பத்துக்கு வெளியே சந்திரன் கண்டுபிடிப்பு\nஎக்ஸ்பீரியா பயன்படுத்தும் நண்பர்கள் கவனத்திற்கு..\nவெளியானது சாம்சங் கேலக்ஸி கிராண்ட் 2\nமோகன்பாபு ,பிரமானந்தம் பத்மஸ்ரீ பட்டத்தை கவுரவமாக ...\nபதவி வரும் போது பணிவும் வரவேண்டும் துணிவும் வரவேண்...\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சர...\nஐஸ்வர்யா மிகச்சிறந்த தாயாக மகள் ஆராத்யாவை வளர்த்து...\nவீரம் படத்துடன் தன் சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தில...\nஇலவசமாக பாடிக்கொடுத்த நாக்குமுக்க புகழ் சின்னப்பெ...\nஒரே படத்தில் 5 இசை அமைப்பாளர்கள் 7 பாடகர்களும், 6 ...\nசரத்குமார் அர்ஜுன்பால், இஷிதா, நிகிதா நடிக்கும் \"ந...\n20 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் 50 நாளில் 50 கோட...\nஅயர்லாந்து நா���்டின் பரப்பளவிற்கு இணையாக தண்ணீர் கா...\n113 ஓட்டங்களினால் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்\nசமந்தாவை செக்கப் செய்ய டாக்டரை ஏற்பாடு செய்த சூர்யா\nசலிக்காமல் உதட்டுடன் உதடு சேரும் முத்தம் ,சுருதிஹசன்\nபந்தாடும் நாயகர்கள், பாவம் கார்த்திகா\nஅரசியல்வாதியுடன் படுக்கை, சகநடிகையோடு ஓரினச்சேர்க்கை\n‘செக்ஸ்’ அவரவர் விருப்பம்: நடிகை திரிஷா\nலிங்குசாமி படத்தில் சூர்யாவுடன் மும்பை நடிகை நடனமா...\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: கோஹ...\nகபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: இந்திய க...\nகைவிட்டு போனது இலங்கை வீரா்களின் முயற்சி\nகாதும்-காதும் வைத்தது போல் திருமணம் காம்னாவிற்கு...\nஅடுத்து ரஜினியுடன் ஷங்கர் இணைகிறார்..\nஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடுவார்கள்: டோனி\nபிரபஞ்ச அழிவு ஆரம்பமாகி விட்டதாம்\nதமிழில் எனக்குப் பிடித்த நடிகர் ரஜினிகாந்த்: நடிகர...\nபிரபலங்கள் பட்டியலில் ரஜினிகாந்த், அஜித்குமார் பெய...\nஏழு ஆண்டுகளுக்கு பின்னர் ஆஷஸ் தொடரை கைப்பற்றியது அ...\nஇந்திய,தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரி...\nமார்கட்டு இல்லாத கார்த்திகா அடுத்து “புறம்போக்கு” இல்\nதல வீட்டில் சில தறுதலைகள் ரகளை\nஉலகக் கோப்பைக் கபடிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்...\nசந்திரமுகி இரண்டாம் பாகம் , தயாரும் ரஜினி\n'ஜிகர்தண்டா'வில் அரிவாள், கம்புக் கலாசாரம் இல்லை -...\nசபாநாயகர் வெற்றிக் கிண்ணம் - பா.உ அணியிடம் வீழ்ந்த...\nரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கதா...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1520", "date_download": "2020-08-10T19:02:59Z", "digest": "sha1:Q3GPNBKNFHTF4IO45P7C7DWQOKJ6HKLM", "length": 6520, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1520 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1520 இறப்புகள்‎ (3 பக்.)\n► 1520 பிறப்புகள்‎ (3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஅசுடெக் பேரரசை எசுப்பானியர் கைப்பற்றுதல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2013, 14:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/man-from-up-shoots-an-old-lady-and-people-shoots-in-phone.html", "date_download": "2020-08-10T18:20:31Z", "digest": "sha1:6V5SAKFAOOPHTI6YVT36YQYLDI4KMAMG", "length": 10364, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Man from UP shoots an old lady and people shoots in phone | India News", "raw_content": "\n\"ஆள்\" நடமாட்டமுள்ள பகுதி... 'பட்டப்பகலில்' அடுத்தடுத்து கேட்ட 'துப்பாக்கி' சத்தம்... சுற்றி நின்று 'படம்பிடித்த' மக்கள்...மனதை உறைய வைக்கும் சம்பவம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஉத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ பகுதியில் அதிகம் குடியிருப்புள்ள பகுதியொன்றில் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரை பட்டப்பகலில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.\nஅக்கம் பக்கம் இருந்தவர்கள் அந்த நபரை தடுத்து அந்த மூதாட்டியை காப்பாற்ற முயற்சி செய்யாமல் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவில் துப்பாக்கி வைத்திருந்த நபரிடம் இருந்து மூதாட்டி தப்பித்து வீட்டிற்குள் செல்ல முயற்சிக்கையில் அந்த நபர் துப்பாக்கி எடுத்து அவரை சுட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மூதாட்டியை மீண்டும் ஒருமுறை துப்பாக்கியை கொண்டு அந்த நபர் சுட்டுள்ளார்.\nஅந்த மூதாட்டி யாரேனும் உதவி செய்யக் கத்தி அழைத்தும் எந்த பயனுமில்லை. சிறிது நேரத்தில் துப்பாக்கி சூடு ந��ந்த விவரமறிந்து அங்கு வந்த போலீசார், துப்பாக்கியால் சுட்ட நபரை கைது செய்தனர். அந்த வயதானவரை சுட்டதற்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஆள் நடமாட்டம் உள்ள பகுதியில், பட்டப்பகலில் வயதான ஒருவரை துப்பாக்கி எடுத்து சுட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n\"புள்ளைக்கு என்னப்பா பேரு வைக்குறது\"... \"இது கொரோனா 'சீசன்'ல\"... நல்லா 'ட்ரெண்ட்' ஆகுற மாதிரி 'பெயர்' வைத்த பெற்றோர்\nகொரோனாவை பரப்ப சதி திட்டம்... சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளால் பரபரப்பு... சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளால் பரபரப்பு... பதறியடித்து ஓடிய போலீஸார்... பதறியடித்து ஓடிய போலீஸார்\n'அம்மா'வ யாருக்கு தான் புடிக்காது... 'நான் பட்ட கஷ்டம் அவ்ளோ ஈஸி இல்ல... 'நான் பட்ட கஷ்டம் அவ்ளோ ஈஸி இல்ல'... 3 நாட்கள்... 1100 கி.மீ... தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க தவப் புதல்வனின் பாசப் போராட்டம்\nபெற்றெடுத்த 5 குழந்தைகளையும் ஒரே நேரத்தில் ஆற்றில் வீசியயெறிந்த தாய்... கங்கை நதியில் அரங்கேறிய கொடூரம்... கங்கை நதியில் அரங்கேறிய கொடூரம்... பதபதைக்க வைக்கும் கோரம்\nகொரோனா 'உயிரிழப்பு' சதவிகிதத்தில்... மஹாராஷ்டிரா,'தமிழ்நாடை' பின்னுக்குத்தள்ளி... 'முதலிடம்' பிடித்த மாநிலம்\nவீட்டைவிட்டு 'வெளியே' வந்தா 'இது' கட்டாயம்... இல்லன்னா 'நடவடிக்கை' பாயும்\n‘அவங்களுக்கு எல்லாம் ஜாஸ்தி’... 'அதிகம் பாதித்த தமிழகத்துக்கு’... ஏன் இவ்வளவு கம்மியா குடுத்தீங்க\n'ஊரடங்கு' உத்தரவை அமல்படுத்திய... போலீசார் மீது 'சரமாரி' தாக்குதல்... 42 பேர் கைது\n'கொரோனா பரவ வாய்ப்பு இருக்கு’ ... ‘சூயிங்கம்’-க்கு தடை விதித்த மாநில அரசு...\n'நான் பெத்த மவனே லாக்டவுன்...' 'லாக்டவுன்...' 'உள்ளேன் ஐயா...' \"பேரு வக்கிறதுல நாங்க தான் கிங்...\" 'தொடரும் உ..பி'ஸ். அட்ராசிட்டிஸ்...'\n'கொரோனா' உதவி எண்ணுக்கு 'ஃபோன்' செய்து... சூடா 'சமோசா, பீட்சா' ஆர்டர் செய்த 'இளைஞர்கள்'... 'வாழ்நாளில்' மறக்க முடியாத 'தண்டனை' அளித்த போலீசார்...\n'சொல்ற காசு குடுத்தா சொந்த ஊர் போலாம்' ... 'சட்டவிரோதமாக லாரிகளில் பயணம்' ... ஒரு நபருக்கு வசூலித்த தொகை இத்தனை ஆயிரமா\n‘சாப்பாடு இல்ல’... ‘போலீஸ் பணியின் மீதான ஈர்ப்பு’... ‘450 கி.மீ. தொலைவில் உள்ள காவல்நிலையம்’... ‘20 மணிநேரம் நடந்தே சென்ற இளம் கான்ஸ்டபிள்’\n'சொந்த ஊர்' திரும்பும் 'தொழிலாளர்களுக்கு' சோதனை... சொந்த 'நாட்டுக்குள்ளேயே' அந்நியர்கள் போல்... 'அதிர்ச்சியளிக்கும் அதிகாரிகளின் செயல்...'\n'எங்க ஊருல வைரஸ் பாதிப்பில்ல', 'ஆனா வைரஸோட பேரு தான் பிரச்சனை' ... கொரோனா என்னும் பெயரால் தவிக்கும் கிராம மக்கள்\n‘வீட்ட காலி பண்ண சொல்லிட்டாங்க’.. ‘கையில காசு இல்ல’.. 8 மாத கர்ப்பிணி மனைவியுடன் ‘100 கிமீ’ நடந்து சென்ற கணவர்..\n'ஊரடங்கிலும் உயர்ந்து நின்ற மனிதநேயம்' ... உயிரிழந்த ஹிந்து மத நபருக்கு ... இறுதி சடங்கு செய்த முஸ்லீம் நண்பர்கள்\n'பசியில்' பச்சைத் தாவரங்களை 'உண்ட' குழந்தைகள்... 'வைரலான புகைப்படம்...' 'அதிர்ந்து' போன 'அதிகாரிகள்'... 'அதன்பின்' செய்த 'நெகிழ வைக்கும்' செயல்...\n‘இவங்க தான் ரியல் ஹீரோக்கள்’... ‘ஊரடங்கு’ நேரத்தில் ‘கர்ப்பிணி’ பெண்ணின் ‘ஆசையை’ நிறைவேற்றிய காவலர்கள்.. ‘அடுத்து’ நடந்த ‘நெகிழ’ வைக்கும் சம்பவம்...\n'வேகமாக' பரவும் கொரோனா... மத்திய அரசு 'உத்தரவால்'... தயார் நிலையில் ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/zopo-speed-7-plus-4292/", "date_download": "2020-08-10T19:44:14Z", "digest": "sha1:ZDIAI4XKVBHA3CKR6H6TRAOO2C5QGPIE", "length": 15585, "nlines": 299, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஜோப்போ Speed 7 பிளஸ் விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜோப்போ Speed 7 பிளஸ்\nஜோப்போ Speed 7 பிளஸ்\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: Info. Not Available |\n13.2MP முதன்மை கேமரா, 5 MP முன்புற கேமரா\n5.5 இன்ச் 1920x1080 பிக்சல்கள்\nடூயல் சிம் /மைக்ரோ சிம்\nஜோப்போ Speed 7 பிளஸ் விலை\nஜோப்போ Speed 7 பிளஸ் விவரங்கள்\nஜோப்போ Speed 7 பிளஸ் சாதனம் 5.5 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1920x1080 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக 1.5GHz ஆக்டா-கோர், 64-bit மீடியாடெக் MT6753 பிராசஸர் உடன் உடன் Mali-T720 ஜிபியு, ரேம் 16 /64 GB சேமிப்புதிறன், 3 GB ரேம் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 64GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஜோப்போ Speed 7 பிளஸ் ஸ்போர்ட் 13.2 மெகாபிக்சல் Rear கேமரா ஜியோ டேக்கிங். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5.0 மெகாபிக்சல் Secondary கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஜோப்போ Speed 7 பிளஸ் ஆம், வைஃபை 802.11 a /b வைஃபை டைரக்ட், வைஃபை ஹாட்ஸ்பாட், ஆம், v4.0, ஏ2டிபி, ஆம், மைக்ரோ யுஎஸ்���ி v2.0, ஆம், உடன் A-ஜிபிஎஸ். ஆதரவு உள்ளது.\nஜோப்போ Speed 7 பிளஸ் சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 3000mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஜோப்போ Speed 7 பிளஸ் இயங்குளதம் ஆண்ராய்டு 5.1 (லாலிபப்) ஆக உள்ளது.\nஜோப்போ Speed 7 பிளஸ் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.3,649. ஜோப்போ Speed 7 பிளஸ் சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஜோப்போ Speed 7 பிளஸ் புகைப்படங்கள்\nஜோப்போ Speed 7 பிளஸ் அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு 5.1 (லாலிபப்)\nகருவியின் வகை Smart போன்\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி அக்டோபர் 2015\nதிரை அளவு 5.5 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1920x1080 பிக்சல்கள்\nசிப்செட் 64-bit மீடியாடெக் MT6753\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 16 /64 GB சேமிப்புதிறன், 3 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 64GB வரை\nமெசேஜிங் எஸ்எம்எஸ் (தொடர்ந்து பார், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM, RSS\nமுதன்மை கேமரா 13.2 மெகாபிக்சல் Rear கேமரா\nமுன்புற கேமரா 5.0 மெகாபிக்சல் Secondary கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் ஆம், 1080p 30fps, எச்டிஆர்\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-அயன் 3000mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் ஆம், வைஃபை 802.11 a /b வைஃபை டைரக்ட், வைஃபை ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் ஆம், v4.0, ஏ2டிபி\nயுஎஸ்பி ஆம், மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஜிபிஎஸ் வசதி ஆம், உடன் A-ஜிபிஎஸ்\nஜோப்போ Speed 7 பிளஸ் போட்டியாளர்கள்\nமொபி ஸ்டார் C1 சைன்\nஜோப்போ Flash X பிளஸ்\nசமீபத்திய ஜோப்போ Speed 7 பிளஸ் செய்தி\nஏற்கனவே இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் தற்போது இன்னொரு சீன நிறுவனமான ஜோப்போ (Zopo) என்ற நிறுவனமும் தனது முதல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஜோப்போ Speed 7 பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/search?q=cherry", "date_download": "2020-08-10T19:28:51Z", "digest": "sha1:EBB6FJ7MXVEKKVGZFSOU3MRCILFTA6QM", "length": 3794, "nlines": 50, "source_domain": "tamil.popxo.com", "title": "Customer Service", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை ��ைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2014/09/24/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2020-08-10T19:36:15Z", "digest": "sha1:W2R5ZLDIAR4JRJSKADUZBIWAVW2YTJCF", "length": 21675, "nlines": 230, "source_domain": "tamilandvedas.com", "title": "பட்சிகள் அருள் பெற்ற அபூர்வ ஸ்தலங்கள் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபட்சிகள் அருள் பெற்ற அபூர்வ ஸ்தலங்கள்\nகட்டுரை எண் 1307; தேதி செப்.24, 2014\n“காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்\nகடலும் மலையும் எங்கள் கூட்டம்\nநோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை\nநோக்க நோக்கக் களியாட்டம்” என்று பாடினார் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார். பறவைகளை மனிதருடன் சேர்த்த அத்வைத பாவனையை அவர் ஒரு சிறந்த ஹிந்துவாக இருந்ததனாலேயே பெற முடிந்தது.\nவானத்தின் மீது மயிலாடக் கண்டேன்\nமயில் குயில் ஆச்சுதடி – அக்கச்சி\nமயில் குயில் ஆச்சுதடி என\nசிதாகாச நடனத்தை வள்ளலார் அற்புதமாக்ச் சித்தரித்தார்.\nஅருணகிரிநாதரோ “ஆன தனி மந்திர ரூப நிலை கொண்டது ஆடு மயில்” என்று பிரணவமே மயில்ரூபம் கொண்டு அற்புதமாக ஆடுகிறது என்று (வாதினை அடர்ந்த என்று தொடங்கும் பாடலில்) விளக்குகிறார். இப்படிப்பட்ட அற்புதமான பரவசமூட்டும் ஆன்மீக விளக்கங்களை அறிந்து கொள்ள பரந்த பாரத தேசமெங்கும் பரவிக் கிடக்கும் தலங்களில் தான் எத்தனை பட்சிகள் பற்றிய ஸ்தலங்கள்.\nஅன்னை மயிலாக வழிபட்ட மயிலை\nஅன்னை உமாதேவி, மயிலாக உருக்கொண்டு சிவபிரானை வழிபட்டதால் திரு மயிலை என்ற பெயர் பெற்ற மயிலையின் பெருமையை மயிலையே கயிலை கயிலையே மயிலை என்று அருளாளர்கள் கூறுவதால் அறிய முடிகிறது.\nஈக்களும் வண்டுகளும் பூஜிக்கும் தலம்\nஈவேங்கை மலை என்னும் ஈங்கோய்மலை ஈக்களால் பூஜிக்கப் பெற்ற தலம். நக்கீரர் திரு ஈங்கோய்மலை எழுபது என்னும் நூலை இயற்றியதால் மகிழ்ந்த அரசன் ஒருவன் அவரது உருவத்தை இங்கு பிரதிஷ்டை செய்து பூஜை நடத்தும் படி நிபந்தம் அமைத்ததை இந்தக் கோவிலின் சிலாஸாசனம் தெரிவிக்கிறது. இதன் இன்னொரு பெயர் மதுகிரி.\nபட்டீச்சுரத்தில் இறைவனை வழிபட்ட மதுவல்லி என்ற தாசியும் அவள் வளர்த்த கிளியும் முத்தி பெற்றதாக பட்டீச்சுரப் புராணம் தெரிவிக்கிறது.\nபட்டிச்சுரத்திற்கு மேற்கே மணல் மேடு ஒன்று இருக்கிறது. அதற்கு நந்தன் மேடு என்று பெயர். இங்கு ஏழரை லட்சம் பொன் இருப்பதாக அறிவிக்கும், “எழுவானுக்கும் தொழுவானுக்கும் இடையே ஏழரை லட்சம் பொன் இருந்த தாக” அறிவிக்கும் ஒரு கல்வெட்டைக் கண்டார் சரபோஜி மஹாராஜா. (எழுவான் என்றால் சப்த கன்னிகள் (மேற்கே) இருக்கும் இடம் என்றும் தொழுவான் என்றால் முகமதியர் தொழும் இடம் என்றும் அறிந்து கொண்ட அவர், சோழன் மாளிகையில் புதையல் இருக்கும் இடத்தில் வெட்ட முயல்கையில் கதண்டுகள் (கருவண்டுகள்) வெளிப்படவே தன் முயற்சியைக் கைவிட்டதாக சுவையான செய்தி ஒன்றை வரலாறு தெரிவிக்கிறது. கருவண்டுகள் புதையலைக் காக்கின்ற அபூர்வ தலம் இது..\nபட்டீச்சுரமும், திருச்சத்திமுற்றமும் கருடன் பூஜித்த தலங்களாகும்\nவேதமே மலையாய் விளங்கியமையால் வேதகிரி என்ற பெயருடன் திகழும் திருக்கழுக்குன்றத்தில் 500 அடி உயரமுள்ள மலையில் தினமும் உச்சிப்போதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்வதை அனைவரும் அறிவோம். இதனால் பட்சி தீர்த்தம் என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற இந்த தலத்தில் மார்க்கேண்டேயர் இறைவனை வழிபட பாத்திரம் இல்லாமல் தவிக்க இறைவன் சங்கு ஒன்றைச் செய்து அருளியதையும் இங்குள்ள குளத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு உற்பத்தி ஆவதையும் கோவில் வரலாறு தெரிவிக்கிறது\nராவணனை எதிர்த்த ஜடாயுவின் இறக்கைகளை அவன் அறுக்க, கீழே விழுந்து இறக்கும் தருவாயில் இருந்த ஜடாயு ராமரிடம் தன்னை வைத்தீஸ்வரன் கோவில் என்று இன்று அழைக்கப்படும் திருப்புள்ளிருக்கு வேளூரில் தகனம் செய்யுமாறு வேண்டியதை வைத்தீஸ்வரன் கோவில் தல வரலாறு கூறுகிறது. இங்குள்ள ஜடாயு குண்டத்தை பக்தர்கள் தரிசிப்பது மரபு.\nகருடனுடன் தொடர்பு கொண்ட தலங்களோ ஏராளம். கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன் அதிசய வரலாற்றைக் கொண்டவர். சிற்பி ஒருவர் கருடனைச் செதுக்கி பிராணபிரதிஷ்டை செய்த போது அது பறக்க ஆரம்பிக்கவே அதன் மீது ஒரு கல்லை எறிய அது அலகில் பட்டு கருடன் விழுந்த தலம் இது திருநறையூர் எனச் சிறப்பிக்கப்படும் இந்த தலத்தில் கருடனை மண்டபத்திலிருந்து வெளியே கொண்டு வரும் போது நால்வரும் பிரகார வலத்தின் பொது எட்டுப் பேரும் கீழே கொண்டு வரும் போது முறையே 16,32,64, 128 என்ற கணக்கில் தூக்கும் படி கருடனின் எடை அதிகரித்துக் கொண்டே போவது இன்றும் காண முடியும் ஒரு அதிசயம்.\nஇப்படி நூற்றுக்கணக்கான தலங்களில் பட்சிகளின் தொடர்பு உள்ளதை அந்தந்த தலத்தின் புராணம் மூலம் அறிய முடிகிறது. ஆர்வமுள்ளவர்கள் இதை இன்னும் அதிகமாக நன்கு அறிய விரும்பலாம். அவர்களுக்கு உதவும் ஒரு பட்டியல் (உ.வே.சுவாமிநாதையர் ஓலைச் சுவடிகளிலிருந்து குறிப்படுத்துத் தொகுத்த்து) இதோ:-\nபெட்டைப் பருந்து வேளூர் தேதியூர்\nமயில் மாயூரம், மயிலை, திருமயிலாடி\nசாதகப் புள் திருவஞ்சிக் களம்\nகுருவிகள் சேர்ந்து பூஜித்த தலம் குருவி, ராமேஸ்வரம்,முக்கூடல்\nகோழி ஐந்தூர் (திருச்செந்தூருக்கு அருகில் உள்ள இடம்)\nவாவல் புகலூர், ராம நந்தீஸ்வரம்\nஇந்தப் பட்சி ஸ்தலங்கள் உணர்த்தும் உண்மை என்ன பெறுதற்கு அரியது மனிதப் பிறவி என்றாலும் அதில் பிறந்தால் மட்டுமே முக்தி அடைய முடியும் என்பது கிடையாது. இறைவன் அருளுக்கு முன் சகல ஜீவராசிகளும் சமம். பட்சிகளாக இருந்து இறைவன் அருள் வேண்டி பூஜித்து முக்தி பெற்ற பட்சிகளும் உண்டு. பட்சிகளைச் சுற்றிப் படரும் திவ்யமான சரிதங்களைக் கேட்கும் போதும் அவற்றுடன் தொடர்புள்ள தலங்களைத் தரிசிக்கும் போதும் சிந்திக்கும் பகுத்தறிவு ஆற்றல் இல்லாமல் இருந்தும் கூட அவை இறைவனின் அருள் பெற்ற அதிசயங்களை உணர்ந்து நம்மை இறையருளுக்குப் பாத்திரமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் பெற முடிகிறதே, அதற்காகவே இந்தத் தலங்களுக்கு நாம் விஜயம் செய்யலாம். இறைவனை வணங்கி இக பர சௌபாக்கியம் பெறலாம்\nஞான ஆலயம் செப்டம்பர் 2014 இதழில் பிரசுரமாகி உள்ள கட்டுரை\nTagged கோவில்கள், பறவைகளும் தலங்களும், பறவைகள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.crimenews.lk/2020/07/13/26677/", "date_download": "2020-08-10T18:01:11Z", "digest": "sha1:IP56RH4HHY2AP3BFOVRB47S37I6Q3PNH", "length": 8690, "nlines": 111, "source_domain": "www.crimenews.lk", "title": "தொழில் நிமித்தம் யாழ் வந்தவருக்கு கொரோனா அறிகுறி! - Crime News - தமிழ் செய்திகள்", "raw_content": "\nCrime News – தமிழ் செய்திகள்\nHome இலங்கை செய்திகள் தொழில் நிமித்தம் யாழ் வந்தவருக்கு கொரோனா அறிகுறி\nதொழில் நிமித்தம் யாழ் வந்தவருக்கு கொரோனா அறிகுறி\nதொழில் நிமித்தம் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த பொலன்னறுவை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா அறிகுறியுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஎழுவைதீவில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவிளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்\nகுறித்த நபர் கடந்த சனிக்கிழமையே பொலன்னறுவையிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தார்.\nஇந்த நிலையில் கொரோனா அறிகுறிகளுடன் எழுவைதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தற்போது அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅவரிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, இன்று இரவு பரிசோதனை முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை அவருடன் தொடர்புடையவர்கள் எழுவை தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Facebook லைக் செய்யவும்\nதேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய உத்தரவு\nடக்ளஸ் குறி வைக்கும் அ���ைச்சுப் பதவி\nதேசியப் பட்டியல் ஆசன தெரிவு தன்னிச்சையானது- சித்தார்த்தன் கடும் எதிர்ப்பு\nநாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கிடைக்கும் சிறப்புரிமைகள்\nவடக்கு கிழக்கில் தோற்றவர்கள் மீண்டு வந்தது எப்படி\n தமிழர் தரப்பில் யார் யாருக்கு அமைச்சுப் பதவி\nதமிழரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் பதவிகள் தொடர்பில் பொதுக் குழுவே தீர்மானிக்கும் – சுமந்திரனுக்கு தலைவர் பதில்\nஅமைச்சரவை எண்ணிக்கை 26 – நாமலும் அமைச்சர்\nதேர்தல் முடிவடைந்த நிலையில் இன்றிரவு வருகிறது வர்த்தமானி அறிவித்தல்\nதலைவர் பதவியில் இருந்து விலகல் – ரணில் அதிரடி முடிவு\nஜனாதிபதி கோட்டாபய உட்பட பலருக்கு அமைச்சு பதவி ஜீவன், அலி சப்ரிக்கும் முக்கிய அமைச்சுகள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பெயர் உறுதியானது\nஸ்ரீலங்காவின் புதிய பிரதமராக சற்றுமுன் பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஸ\nமஹிந்த அரசாங்கத்தில் இணையவுள்ள முக்கிய தமிழ் அரசியல்வாதி\nநேரடியாக மக்களால் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 25 தமிழர்கள்\nயாழ் பல்கலைக்கழக மாணவியை நிர்வாணா புகைப்படத்தை அனுப்புமாறு வருப்புறுத்திய காவாலி மாணவர்கள் \nஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் தலா 1 மில்லியன்; நிவாரண பொருட்களை விநியோகிக்க மஹிந்த...\nநாடு முழுவதும் மூன்று மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/tag/submerain/", "date_download": "2020-08-10T18:19:17Z", "digest": "sha1:TOKPQBL4GAHESQHCHQJK45YGJXD3P6CW", "length": 3204, "nlines": 73, "source_domain": "www.mrchenews.com", "title": "submerain | Mr.Che Tamil News", "raw_content": "\nஎதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் அதிநவீன ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/3204", "date_download": "2020-08-10T20:03:29Z", "digest": "sha1:464OODJIMZUOUTQPVXMQEA7HNJOBORXT", "length": 5522, "nlines": 147, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | nominations", "raw_content": "\nமாநிலங்களவை தேர்தல்- வேட்புமனு தாக்கல் நிறைவு\nமாநிலங்களவை தேர்தல்- திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்\nஉள்ளாட்சித் தேர்தல்- வேட்பு மனுத்தாக்கல் நிறைவு\nஊரக உள்ளாட்சி தேர்தல்...வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு...\nமரக்கன்றுடன் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த விவசாயி\nவிக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: இயக்குனர் கெளதமன் மனுதாக்கல்\nஏசி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிமுக வேட்பாளர் மனுவை நிராகரிக்க சதியா\n\"நான் மண்ணின் மைந்தர்\"- வேட்பு மனுத்தாக்கலுக்கு பின் கதிர் ஆனந்த் பேட்டி\nகுதிரையில் தனியாக வந்து வேட்புமனு தாக்கல் – வேலூர் தொகுதி அலப்பறைகள்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஅஷ்ட ஐஸ்வர்யங்கள் தரும் அதிர்ஷ்ட திரிதியை நாள் - வைபவ ஜோதிடர் ரெ. ஸ்ரீராம்\nஎதிர்பாராத பண இழப்பு எதனால்\nவெற்றிக்குத் தோள் கொடுக்கும் உறவுகள் எவை - க. காந்தி முருகேஷ்வரர்\nகுரு பார்த்தால் கிட்டுமா திருமண யோகம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/04/blog-post_25.html", "date_download": "2020-08-10T18:50:39Z", "digest": "sha1:SSSVIJIZJO3KXCJ5CWFJEZPTEN547IUR", "length": 26589, "nlines": 56, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இது பகைமறப்புக் காலம் - மல்லியப்பு சந்தி திலகர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » இது பகைமறப்புக் காலம் - மல்லியப்பு சந்தி திலகர்\nஇது பகைமறப்புக் காலம் - மல்லியப்பு சந்தி திலகர்\n(தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 14)\nமுள்ளுத்தேங்காய் தொடர் எழுதத் தொடங்கப்பட்டதன் பின்னணி குறித்து மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. தொழிலாளர்களாக அழைத்துவரப்பட்ட சமூகம் அந்த தொழில்சார் நிரந்தரத்தன்மை பேணப்படாமலேயே சிதைவுக்குள்ளாகி வந்துள்ளனர், வருகின்றனர் என்கின்ற வரலாற்றை நினைவில்கொண்டு மாற்றுப்பொருளதார உத்திகளை வடிவமைத்து எஞ்சியிருக்கும் சமூகத்தின் இருப்பபைத்தானும் உறுதிப்படுத்திக்கொள்வது நமது அடுத்த அரசியல் இலக்காகக் கொள்ளப்படல் வேண்டும்.\nகளுத்துறை வாழ் மலையக மக்களில் ஆரம்பிக்கப்பட்டு வௌ;வேறு பிரதேசங்களில் வாழும் மக்களின் ஜீவனோபாயம் பற்றி மேலோட்டமான பார்வையாக மாறி வந்த நிலையில் களுத்துறையே இன்னும் முழுமையாக விரிவாக பேசப்படவில்லை என்பது எனது ஆதங்கம். அங்கு உற்பத்தி செய்யப்படும் ஒரு வகை 'கள்ளு' அந்த மாவட்டத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. அந்த கள்ளு உற்பத்தி அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்டாலும் தென்னை மரங்களுடன் ஒப்பிடும்போது உற்பத்தியாகும் அளவு கள்ளு என்பதை விட வேறு ஒரு வகை மதுசாரத்தை உற்பத்தி செய்யும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் லக்ஷ்மன் விஜயமான்ன, அஜித் பெரேரா போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்தனர்.\nகலால் அதிகாரிகள் இதுதொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலால் திணைக்களத்துடனான குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது நானும் சம்பந்தப்படுகின்ற உயர்மட்ட கலந்துரையாடல். இதன் தொடர்ச்சிதன்மையை நான் அவதானித்து வரலாம். ஆனால், பிரச்சினை களுத்துறை மாவட்டத்தில் இந்த கள்ளுக்கு பழகிப்போயிருக்கும் நமது மக்களிடத்தில் அதனைத் தடுக்கும் நோக்கிலான பிரசார இயக்கத்தை யார் முன்னெடுப்பதுதான். என்னைத் தொடர்பு கொண்ட ஒரு சிலரும் 'அறநெறி பள்ளிக்கும்' கோவிலுக்கும் உதவி கேட்டே வந்தார்கள். இவை தேவையானதுதான். ஆனால், இன்று எரிந்துகொண்டிருக்கும் இனவழிப்பு மதுவிநியோகம் பற்றிய உடனடி சமூக இயக்கத்தின் தேவை பற்றிய கரிசனை களுத்துறை இளைஞர்கள், யுவதிகள் முன்வருதல் வேண்டும்.\nமொனராகலை மாவட்டம் இன்னும் பல இன்னல்களை சந்தித்து வருவது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். களுத்துறை போல் அல்லாது மொனராகலையில் தமது பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதற்கு மாற்றுப்பரிகாரம் தேடும் இளைஞர் கூட்டம் அங்கே செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டியதும் அங்கு திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டியதும் நமக்கு முன் உள்ள சவால். இவ்வாறு கோகலை, குருநாகல் மாவட்டம் பற்றிய பார்வைகளை விரிவுபடுத்த வேண்டியுள்ளது. அங்கே சமூக இயக்கங்களின் தேவையையே இங்கே வலியுறுத்திச் செல்கின்றேன். அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத அல்லது குறைவாக உள்ள மாவட்டங்களில் வாழும் மலையக மக்களில் மாற்றத்தைக்கொண்டுவருவதற்கு சமூக இயக்கங்களின் அவசியம் அதிகமாக வேண்டப்படுகின்றது. அது மதம் சார், அறநெறி பள்ளிசார் 'சமூகசேவைகளுக்கு' அப்பால் சிந்திக்கப்பட வேண்டியது.\nஇந்த கட்டத்தில் எதிர்பாராத திருப்பங்களுடன் பேசப்பட்ட விடயமாக மாறியது வன்னிவாழ் மலையகத் தமிழர்கள் பற்றியது. இந்த தொடரின் பெரும்பகுதி வன்னி வாழ் மலையகத் தமிழ் மக்களின் நிலைமைகள் பற்றி பேச நேரந்தது. அதே சமகாலத்தில் வடக்கு வாழ் மலையக மக்களின் ஒன்றியம் ஒரு சமூக இயக்கமாக தமது பிரச்சினைகளை முன்வைக்கத்தொடங்கியது. இப்போது கரைச்சி பிரதேச செயலகம் வெளியிட்ட கரை எழில் சஞ்சிகையில் தமிழ்க்கவி எழுதிய கட்டுரை என்னும் பல எழுச்சிகளை உருவாக்கியிருக்கின்றது.\nகடந்தவாரம் இந்தத் தொடர் கூட அதனையே மையப்படுத்தி எழுதப்பட்டது. சமகாலத்தில் தமிழ்க்கவியுடன் தொலைபேசி ஊடாகவும் மின்னஞ்சல் ஊடாகவும் தொடர்புகொள்ள முடிந்தது. அவரதும், கரைச்சி பிரதேச செயலகத்தினதும் வருத்தம் கோரும் கடிதங்கள், கட்டுரையை திரும்பப்பெறும் கடிதங்கள் வெளியாகியுள்ளன. அந்த கட்டுரைத் தொடர்பில் முகநூலிலும் அதற்கு வெளியிலும் பல்வேறு குரல்கள் வன்னி வாழ் மலையக மக்கள் தொடர்பில் எழுந்திருக்கின்ற நிலையில் இப்போது எழுந்திருக்கக்கூடிய அந்த கதையாடல் தமிழ்க்கவிக்கோ அல்லது கரைச்சி பிரதேச செயலகத்துக்கோ மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக எழுந்து ஓய்ந்துவிடாமல் அது வன்னிவாழ் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறிமுறையாக மாற்றப்பட வேண்டியது நமது கடமையாகிறது. அதனை மேற்கொள்ள வேண்டியவர்களும் வன்னி வாழ் மலையகத் தமிழ் மக்களே.\nதமிழக்கவி மூத்த போராளி. என்ற வகையில் அவர் வாழ்ந்த சூழல் மலையக மக்களுடன் ஆனது என்ற வகையில் பின்வருமாறு தனது பதிலில் குறிப்பிட்டிருந்தார்.\nஃஃ பின்நாளில் பெரியாருடைய கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு எனது தந்தையும் சாதி மதங்களைக் கடந்ததுமல்லாமல் என்னையும் அதேவழிக்குள் செல்ல வைத்தார். காந்தீயத்துடன பல குடியேற்றக்கிராமங்களில் வேலை செய்திருக்கிறேன். இந்த மக்கள் குடியேற்றத்தின் ஊடாகவும் போராட்டத்தில் ஈர்க்கப்பட்டனர் குடியுரிமையற்ற தம்மால் படித்து வேலைக்கு அதாவது அரசாங்க வேலைக்குப் போகவோ ஒரு வாகனத்தையோ நிலத்தையோ வாங்க முடியா��ென்பதில் அவர்கள் வேதனைப்பட்டனர் பல குடும்பங்கள் பிரஜா உரிமைக்கு மனுச் செய்தன. பல குடும்பங்கள் பலவந்தமாக பிடித்து ஏற்றப்பட்டன. இதையெல்லாம் பார்த்து வளர்ந்தவள் என்பது மட்டுமல்ல எனது இருபத்தாறாவது வயதிலிருந்து சமூக சேவை செய்தும் வருகிறேன்.\nகிளிநொச்சியின் இண்டு இடுக்கு சந்து பொந்தெங்கும் மலையக மக்களுடன் பழகியிருக்கிறேன். அவர்களுக்காக தலைவர்வரை சென்று வாதாடியிருக்கிறேன். நான் கொடுத்த தகவல்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன.; தகப்பன் பெயரில்லாத குழந்ததைகள் என்பதையும் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் பொதுமைப்படுத்தி எழுதிவிட்டேன் எனகின்றனர் சிலர் 'இவர்களின் பெண்கள்' எனக்குறிப்பிட்டதால் நான் அதற்கு வெளியே நிற்கிறேன் என்பதே வாதம். அது சரியானதுதான்.\nஇந்த பொதுமைப்படுத்தல் மலையக மக்களுக்கே உள்ள பிரச்சினை. மலையக சமூகத்தின் பலம் பலவீனம் இரண்டுமே அது ஒரு 'கூட்டு சமூகம்' எனபதுதான். கூட்டாக அழைத்துவரப்பட்டு, கூட்டாக தங்க வைக்கப்பட்டு, கூட்டாக வேலைக்கு அமர்த்தி, கூட்டாக பிரச்சினையை எதிர்கொண்டு, கூட்டாகப் போராடி, கூட்டாக அடைவுகளைக் கண்டு, கூட்டாக அவமானம் சுமந்து என எல்லாமே கூட்டாகத்தான். இந்த கூட்டுக்கு வர்க்க அடையாளம், சாதி அடையாளம், அடிமை அடையாளம் என எதுவேண்டுமானாலும் கொடுக்கலாம். இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஒட்டுமொத்தமாக ஒரு பொதுப்படைத்தன்மைக்கொண்டதாக இருக்கும். அதற்கு கரணங்களைப் பார்த்தால் அவர்கள் அழைத்துவரப்பட்ட முறையும், அமர்த்தப்பட்ட முறையும் நடாத்தப்பட்ட முறையும் என கண்டறியலாம்.\nஉதாரணமாக கொழும்பில் வீட்டு வேலைகளுக்கு பெண்களைத் தேடுவோர் இலகுவாக 'தோட்டப்பகுதிகளை' இலக்கு வைத்துத் தேடுவதும் எவ்வித கூச்சமும் இன்றி மலையகத்தவர் யாராயினும் (என்னிடமும்) கூட 'வீட்டுவேலைக்கு ஒரு ஆள் பார்த்துத் தர முடியுமா என கேட்கும் நிலை எங்கிருந்து உருவாகிறது. நாம் தொழில் ரீதியாக நிரந்தரமற்றவர்கள். நமக்கென்று நிரந்தரமான இடமோ தொழிலோ இன்னும் அரசியல் ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதன் வெளிப்பாடே இது. இந்தக் 'கொழும்புக்கு வீட்டு வேலைக்குப்போகும்' கலாசரம் குறித்தே நாம் பல்வேறு விளைவுகளைச் சந்தித்து வந்துள்ளோம். சுமதி, ஜீவராணி போன்ற சகோதரிகளின் இறப்புகள் இலகுவாக மறக்கப்படக்கூடியதல்ல. இதனை நோக்கியெல்லாம் சமூக இயக்கங்கள் சிந்திக்கவும் செயற்படவும் தேவையிருக்கிறது.\nவன்னி மலையக மக்கள் தொடர்பில் தமிழ்க்கவியின் பதில் கடிதத்துடன் அதனை நிறைவுறுத்தி புதியவர்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்ற மன நிலையில் இருந்து பணியாற்றும் பொறுப்பு நமக்கு முன்னால் இருக்கிறது. ஏற்கனவே இளைய எழுத்தாளரான சயந்தனின் 'ஆதிரை' பற்றி பேசியிருந்தோம். இப்போது எழுதிக்கொண்டும் செயற்பட்டுக்கொண்டும் இருக்கும் கிரிசாந் போன்ற இளை எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள். கிரிசாந்த் தனது முகநூலில் (ஏப்பிரல் 13) இவ்வாறு குறிப்பிடுகிறார் :\nதமிழக்கவியைக் கண்டிப்பது இருக்கட்டும், போன வருடம் என்று நினைக்கிறேன். 'சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்' என்ற புத்தக வெளியீடு, வெளியீட்டு நாளன்று யாழ். பல்கலைக்கழத்தில் வெளியிட தடை போடப்பட்டது. பின்னர் மறைக்கல்வி நிலையத்தில் வெளியிடப்பட்டது. நான்கு பேர் கத்திவிட்டு ஒன்றும் செய்ய முடியாமல் விட்டுவிட்டோம். யாருக்கும் அக்கறையில்லை.\nமலையக மக்களை விடுவோம், இன்று வடக்கில் உள்ள மலையக மலையகத் தமிழர்களின் விகிதத்தின் அடிப்படையில் அவர்களுக்கு என்ன உரித்து இருக்கிறது இந்த நிலத்தின்மேல். உதாரணத்திற்கு கிளிநொச்சியில் 45 சதவீதமான மக்கள் மலையகத் தமிழர்கள். ஆனால், அவர்களுக்கோ குளங்களில் உரித்தில்லை. கோயில்களில் உரித்தில்லை, அவர்களாகவே இன்று உருவாக்கியிருக்கும் சமூக அந்தஸ்தை விட தமிழ் மக்கள் என்று சொல்லப்படும் வடக்கை பூர்விகமாகக்கொண்ட மக்கள் அந்த மக்களை நவீன தீண்டாமையுடன் அணுகிறார்கள் என்பதே உண்மை.\n'பன்னாங்கமம்' மக்கள் கொஞ்ச நாளைக்கு முதல் காணி உரித்துக்கேட்டு வீதியிறங்கிப்போராடினர். மிகச்சிலரைத் தவிர நான் உட்பட யாரும் அங்கே அந்த மக்களிடம் செல்லவில்லை. அவர்களின் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த அந்த வாக்கியத்தை இப்பொழுது நினைவுபடுத்த விரும்புகிறேன். 'மலையகத் தமிழர்கள் என்பதால்தான் எங்கள் பிரச்சினை கவனிக்கப்படவில்லை என்று. இதற்கு என்ன சொல்லப்போகிறோம். எங்களின் அடியாழத்தில் அவர்களை எங்களுடைய மக்களாகக் கருதவில்லையா குறைந்த பட்சம் சக மனிதனாகக் கூட அவர்களை நாம் கருதவில்லை என்பதன் வெளிப்பாடு தானே அந்த வாக்கியம்.\nஇனியாவது அந்த மக்களின் பிரச்சினைகளை முன்னுக்கு கொண்டு வந்து வடக்கில் வாழும் அவர்களின் உரிமைகளின் பொருட்டுப் பேசத்தொடங்குவோம்.\nஉண்மையில் கிரிசாந் போன்ற இளம் எழுத்தாளர்கள் செயற்பாட்டாளர்களின் இந்த முன்வைப்புகள் இறுகப்பற்றப்படல்வேண்டும். கிழக்கைத் தளமாகக் கொண்டு சமூக அரசியல் ஆய்வாளராகவும் செயற்பாட்டாளராகவும் இயங்கிக்கொண்டிருக்கும் தோழர் சிராஜ் மஷ்ஷுர் அண்மையில் வெளியிட்டிருக்கும் ஒரு நூலின் தலைப்பு இந்த சந்தரப்பத்தில் மிகப்பொருத்தமாக அமைகிறது.\nஇலங்கை: இது பகைமறப்புக் காலம்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇராவணனின் புஷ்பக விமானத்தை தேடும் இலங்கை அரசு... - என்.சரவணன்\nஇராமாயண காவியத்தில் குறிப்பிடப்படும் இராவணன் பயன்படுத்திய மயில் வடிவிலான புஷ்பக விமானத்தை ஆராய்வதாக இலங்கை அரசின் “சிவில் விமான சேவை ...\nஇராவணனை சிங்களத் தலைவனாக ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல்\nமகாவம்சத்தில் உள்ள இரண்டு வரலாற்றுத் தகவல்கள் சிங்களவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. 1. சிங்களவர்கள் ச...\nதொல்லியல் வடிவத்தில் அடுத்த கட்ட போர்\nஇலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு இருக்கும் எஞ்சிய உரிமைகளையும் பறித்தெடுக்கும் வேலைத்திட்டம் மிகவும் நுணுக்கமாகவும், திரைமறைவிலும், பகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/11702-sekka-sivantha-vaanam-aiswarya", "date_download": "2020-08-10T19:29:53Z", "digest": "sha1:D5MW3GI4G2B3SXN24MCKG733RQ2LTK6A", "length": 12062, "nlines": 188, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஐஸ்வர்யா பற்றி சிம்பு, ஆனால் ஐஸ்வர்யா?", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஐஸ்வர்யா பற்றி சிம்பு, ஆனால் ஐஸ்வர்யா\nPrevious Article கபாலியில் குறை இருந்திச்சுதான்... ரஞ்சித் ஒப்புதல்\nNext Article சமந்தா கோபம் தீரல\nசிம்புவுடன் எந்த ஹீரோயின் நடித்தாலும் அவர் சிம்புவை பற்றி ஏதாவது பேசியே தீருகிற அளவுக்கு ஏதோ ஒன்று நடக்கும்.\nஆனால் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரைக்கும் சிம்பு பற்றி வாயையே திறக்கவில்லை.\nஇருவரும் ஜோடி இல்லைதான். படப்பிடிப்பில் அருகருகே இருந்திருக்கலாம்.\nஅதுபற்றியாவது பேச வேண்டும் அல்லவா ஆனால் ‘நல்லாயிருக்கீங்கள���’ என்று கேட்டால் கூட, மணிரத்னம் பற்றி ஐந்து நிமிஷம் பேசிவிட்டு ‘ஆமாம்... என்ன கேட்டீங்க\nவிபரமான செடிக்குதான் தெரியும்... இலை முக்கியமா, கிளை முக்கியமா என்று. ஆனால் சிம்பு அப்படியல்ல. தனது பிரத்யேக வீடியோ பதிவில் ஐஸ்வர்யா பற்றியும் சில கருத்துக்களை கூறி அசரவிட்டிருக்கிறார்.\nPrevious Article கபாலியில் குறை இருந்திச்சுதான்... ரஞ்சித் ஒப்புதல்\nNext Article சமந்தா கோபம் தீரல\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nபாரதிராஜாவை கடவுள் என்றவர்கள் இப்போது ‘கெட்-அவுட்’ சொல்லும் ஆச்சர்யம்\nஇயக்குநர் இமயம் பாரதிராஜா தற்போது படம் தயாரித்துவரும் தயாரிப்பாளர்களுக்காகவே 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் சங்கம் தொடங்க ஆயத்தமானார்.\nசுவிற்சர்லாந்தில் 73வது லோகார்னோ சர்வதேச திரைப்படவிழா (2020) ஆரம்பமாகியது \n\"பியாற்சா கிரான்டே\" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\nஉலகின் வேகமான ட்ரம்ஸ் இசைக் கலைஞர் சித்தார்த் நாகராஜனின் 'லயாத்ரா'\nதமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.\nசூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் வொயேஜர��� ஓடம் எமது அண்டத்தைத் தாண்டுமா\nவொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.\nசூர்யா - ஹரி கூட்டணி உடைந்தது\nஆறு, வேல், சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் என ஆறாவது முறையாக சூர்யாவை இயக்க ஒப்பந்தமானார இயக்குனர் ஹரி.\nசந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது\nசந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25138", "date_download": "2020-08-10T18:14:48Z", "digest": "sha1:2O7P2L4ZY6H3YA567Y2I5UPH5F5YOMQL", "length": 6307, "nlines": 149, "source_domain": "www.arusuvai.com", "title": "4 months baby food and milk ooruvatharku tips | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுழந்தைக்கு கண்ணில் நீர் வடிதல்\n9 மாத பெண்க்கு வசம்பு கொடுக்கலாமா\nகுழந்தைக்கு நன்றாக பசி எடுக்க\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=0", "date_download": "2020-08-10T18:54:25Z", "digest": "sha1:XM6RKLIPI362SNBP25X345T2ZYH32A3X", "length": 22514, "nlines": 337, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » நுணுக்கங்கள் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- நுணுக்கங்கள்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதிருப்பூருக்குப் போனா, எப்படியும் பிழைச்சுக்கலாம் என்னும் நம்பிக்கையை உண்மையாக்கும் தமிழகத்தின் தொழில் நகரம் அது. அந்த நகருக்கு வரும் ஒரு கிராமத்து இளைஞனின் அனுபவத் தொடராகத் தொடங்கும் இந்த டாலர் நகரம், அந்நகர் குறித்த உண்மைகளின் தரிசனமாய் விரிகிறது.\nஒரு சாதாரண [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : திருப்பூர் ஜோதீஜி\nபதிப்பகம் : 4தமிழ்மீடியா (4TamilMedia)\nஎத்தனையோ பயன்களைத் தருவதோடு, கண்ணுக்கு இனிமை செய்து, உள்ளத்துக்கு உவப்பையும் அளிப்பவை மரங்கள். விதை போட்டவரு��்கு மட்டுமே என்றில்லாமல், தலைமுறைகள் பல தாண்டியும் ஒரு தவம்போல உலகத்துக்குச் சேவை புரிபவை இவை. வீட்டுக்கு ஒரு தோட்டம் என்பதோடு, வாசல்தோறும் ஒரு மரம் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: முழுமையான தோட்டக்கலை வழிகாட்டி\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : சூர்யநர்மதா, ஆர். வைதேகி\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇன்றைய தினம் வளம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது ஏற்றுமதி தொழில். ஆனால், ஏற்றுமதி தொழில் பற்றிய புரிதல் இல்லாததால் பலர் இந்தத் தொழிலில் இறங்க பயப்படுகின்றனர் என்பதே உண்மை. இந்தக் குறையை நீக்கவே இந்த நூல்.\nஏற்றுமதி செய்வது என்பது பெரும் சிக்கலா\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : து.சா.ப. செல்வம்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஆரம்ப கால உடை, பாரம்பரிய உடை, நவீன உடை ஆகியவை குறித்து 23 ஆண்டுகாலம் செலவழித்து இந்நூலை உருவாக்கியிருக்கிறார். உலக அளவில் தையல் தொழிலின் வரலாறு. வளர்ச்சி, நுணுக்கங்கள் பற்றி அறிந்து கொள்ள இந்நூல் உதவும். தையல்கலை பற்றிய அனைத்து விபரங்களும் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : ஆர். சரவணன்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகமர்ஷியல் ஆர்ட் கற்றுக்கொள்ளுங்கள் - Commercial Art Katrukolungal\n'கமர்ஷியல் ஆர்ட்' தனியாகப் பயில இந்தப் புத்தகம் ஒரு அருமையான கையேடு மற்றும் வழிகாட்டி. ஒரு பயனுள்ள புத்தகம் எழுதிய திரு. ரவிராஜ் அவர்களை முதற்கண் உளமாரப் பாராட்டுகிறேன்.\nஇதில் ஒரு பொது ஓவியர் சிறந்த கமர்சியல் ஆர்டிஸ்ட் ஆகக் கற்றுத்தேர்வதற்கு [மேலும் படிக்க]\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபஞ்சாங்க நுணுக்கங்கள் - Panchaanga Nunukkangal\nபுத்தாண்டு பிறப்பதற்கு முன்பே நாமெல்லாம் நாள் காட்டிகளையும், பஞ்சாங்களையும் வாங்கிக் கொண்டு விடுகிறோம், நாள் காட்டிகளில் நல்ல நாள், தீய நாள் என்று போடுகிறார்கள். ஆனால் பஞ்சாங்களில் அப்படிப் போடுவதில்லை.அமிர்தயோகம்,சித்த யோகம், மரண யோகம், என்று போடுவார்கள்.அன்றாடம் நட்சித்திர இருப்புப் போடுவார்கள். [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : க. கோபிகிருஷ்ணன்\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nபாலின உறுப்புகளின் நோய்களும் சிகிச்சையும் - Palina Uruppukalin Noikalum Sigichaigalum\nபாலுறவில், குடும்பத்திலும் நிலவிவரும் மூட நம்பிக்கைகளை ஒழித்து, அறிவியலின் அடிப்படை மற்றும் அணுகுமுறையின் மூலம் 'நல வாழ்வை' ஏற்படுத்த வேண்டும் என முனைந்திருக்கும் இவர், இதற்காக பல்வேறு தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை மிக எளிய நடையில் எழுதி வருகிறார்.\nஇந்த நூலில், [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர் எஸ். தொரியா ரோச்\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nமேலாளர்கள், செயலாளர்கள், அதிகாரிகள், தலைவர்கள்,தொழில்முனைவோர் ஆகியோருக்கான மேலாண்மை நுணுக்கங்கள்,மேற்பார்வையாளர்கள்,ஆகியோருக்கு மட்டுமின்றி,தொழில் முனைவோருக்கும் பெரிதும் பயன்படக்கூடிய இந்நூல் பல தரப்பினரிடையேயும் பாராட்டுகளைப் பெறும் என உறுதியாக நம்புகிறோம்\t[மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : பா. சுப்ரமண்யம் (Pa. Cupramaṇyam)\nபதிப்பகம் : பிராம்ப்ட் பிரசுரம் (Prompt Publication)\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : SP. சுப்பிரமணியன்\nபதிப்பகம் : பாரதி பதிப்பகம் (Bharathi Pathippagam)\nஆரம்ப கால உடை, பாரம்பரிய உடை, நவீன உடை ஆகியவை குறித்து 23 ஆண்டுகாலம் செலவழித்து இந்நூலை உருவாக்கியிருக்கிறார். உலக அளவில் தையல் தொழிலின் வரலாறு. வளர்ச்சி, நுணுக்கங்கள் பற்றி அறிந்து கொள்ள இந்நூல் உதவும். தையல்கலை பற்றிய அனைத்து விபரங்களும் [மேலும் படிக்க]\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : ராதா ஸ்ரீனிவாசன்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமுதல் கல், விபரீதக், உத்தம, உண்மை ஏன் மறைக்கப்படுகின்றன, வினாக்களுக்கு, karupukutherai, பல்கலைக்கழக, பது tamil, poigal, உபதேச மொழிகள், முறையில் ஜாதக, surya, தத்துவ முத்துக்கள், வாழ்வு என் பக்கம், html\nஏஎஸ்பி என்னும் ஆக்டிவ் செர்வர் பக்கங்கள் (ASP 3.0) - ASP Ennum Active Server Pakkangal\nபிடல் காஸ்ட்ரோ - Fedal Castro\nமாணவர்களுக்கான அறிவூட்டும் விடுகதைகள் -\nஉங்கள் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக மாற்ற - Ungal Veetai Smart Home Aaga Maatra\nதவளைகள் குதிக்கும் வயிறு - Thavaligal Kuthikkum Vayiru\nஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nபாப் மார்வி இசைப்போராளி -\nஓநாய் குலச்சின்��ம் - Onaai Kulachinnam\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில்\nபெரியபுராணக் கதைகள் பாகம் 4 -\nஇயற்கை மருத்துவம் - IyarkaiMaruthuvam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2013/12/blog-post_1916.html", "date_download": "2020-08-10T19:54:32Z", "digest": "sha1:ZANPP7Z3RTXPZ7HCIR5P5OMMTAZ2EKNR", "length": 22952, "nlines": 204, "source_domain": "www.tamilus.com", "title": "அயர்லாந்து நாட்டின் பரப்பளவிற்கு இணையாக தண்ணீர் காணப்படுகிறது. - Tamilus", "raw_content": "\nHome / அறிவியல் / அயர்லாந்து நாட்டின் பரப்பளவிற்கு இணையாக தண்ணீர் காணப்படுகிறது.\nஅயர்லாந்து நாட்டின் பரப்பளவிற்கு இணையாக தண்ணீர் காணப்படுகிறது.\nஎந்நேரமும் பனிப்பாளங்களாக காணப்படும் கிரீன்லாந்து பகுதிகளின் அடிப்பரப்பில் அயர்லாந்து நாட்டின் பரப்பளவிற்கு இணையாக தண்ணீர் காணப்படுவது குறித்து விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். காலநிலை மாற்றங்களுக்கான பெரிய புதிர் இதன்மூலம் கண்டுபிடிக்கப்படலாம் என்று அவர்கள் நேற்று தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 2011 ஆம் ஆண்டில் வருடாந்திரப் பனிப்பொழிவைக் கணக்கிடும் விதமாக விஞ்ஞானிகள் கிரீன்லாந்தில் தென்பகுதியில் ஆய்வு நடத்தினர். கடினமான பனிப்பாளத்தில் 10 மீட்டர் ஆழம் வரை துளைத்ததும் திரவநிலையில் நீர்ப்பரப்பு காணப்பட்டதும் அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அங்கிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் மற்றொரு இடத்தில் 25 மீட்டர் துளைத்தபோதும் அங்கும் இதேபோல் நீர்ப்பரப்பு காணப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து கிரீன்லாந்து நிலப்பரப்பின் அடிப்பகுதி முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது 27,000 சதுர மைல்கள் பரப்பளவிற்கு ஐந்திலிருந்து ஐம்பது மீட்டர் ஆழம் வரை நீர் நிரம்பியுள்ளது கண்டறியப்பட்டது.முந்தைய கோடைக்காலத்தில் உருகிய பனிக்கட்டிகளே இதுபோல் நீர்ப் பரப்பாக மாறியிருக்கக்கூடும் என்று அறிவியல் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.\nபனிப்பாளங்களுக்கு அடியில் காணப்படும் பாறைகளின் இடுக்குகளிலும் இதுபோல் தண்ணீர் உறையாமல் சேமிக்கப்பட்டிருந்தது. கிரீன்லாந்தில் காணப்படும் கடுமையான உறைபனிக் காலத்திலும் இந்த நீர்ப்பரப்பு உறையாமல் திரவ நிலையிலேயே காணப்படுவது ஆச்சரியமான விஷயமாகும் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழுவின் தலைவரான ரிக் ஃபோஸ்டர் தெரிவிக்கின்றார். இவர் உடா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகின்றார்.\nஅதிக அளவில் பூமியின் மேற்பரப்பில் பனிப்பொழிவு காணப்பட்டபோதிலும் கோடைக்காலத்தில் பூமியின் அடியிலிருக்கும் நீர் உறையாமல் பாதுகாக்கப்படுவதால் அங்கு தொடர்ந்து நீர்ப்பரப்பு இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மனிதனின் உலக வெப்பமயமாதல் விதிமுறைக்கு உட்படாத இயற்கை சேமிப்பான இந்த நீர்ப்பரப்பு காலநிலை மாற்றங்களுக்கான விடையைத் தெரிவிக்கக்கூடும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nமுற்றிலும் தவறான ஏழு அறிவியல் உண்மைகள்.\nவிண்வெளி எல்லைக்கு பலூன் சுற்றுலா : சுற்றுலா டிக்க...\nபடப்பிடிப்பு இடம் மாற்றம் முருகதாஸ் கொல்கத்தாவுக்க...\nபோலீஸ் வேடத்தில் நடிக்கும் நயன்தாரா....\nமயக்கமருந்து (அனஸ்தீசியா) Anesthesia வை கண்டறிந்தவ...\n10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி தொடரை க...\nநடிகை வீனா மாலிக்குக்கு எதிராக பரபரப்பு புகார் - ப...\nஒரெஞ்ச் நிறு­வனம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள கலர்ஸ...\nஆஸ்திரேலிய அழகியை மணந்தார் ஆந்திராவின் நாயகன் பவன்...\nநடிகர் பிரபுவுக்கு முத்தமிழ்ச் சங்கம் சார்பில் சிற...\nஆர்யா-விஜய் சேதுபதி இவர்களுடன் இணைகிறார் ஷாம்...\nஜோதிகா போல் ‘கண்களால் கவிதை பேச ஆசைப்படும்’ லட்சும...\nவறுமை ஒருநாள் வளமையாக மாறும் - பாரதிராஜா\nமலையாள படத்தில் சந்தானம் முக்கிய வேடத்தில்....\nமுருகதாஸ் படத்தில் விஜய் கொல்கத்தா தாதாவாகிறார்...\nதூம் 3 – விமர்சனம் மற்றும் முன்னோட்டம்\nநடிகை மீரா ஜாஸ்மின் திருமணம் டுபாய் இன்ஜினியரை மணக...\nHuaw ei Ascend Y220 ஸ்மார்ட்போன் திட்­டத்தை அறி­மு...\nபாகிஸ்தான்-இலங்கை டெஸ்ட் கிரிக���கட் தொடர் நாளை ஆரம்பம்\nஇந்திய அணி 98 ஓட்டங்கள் பின்னனியில்\nவாய் பேச முடியாத இளைஞராக தனுஷ்\n2013: ப்ளாப் படங்கள்- ஒரு பார்வை\nதமிழகத்தில் எனக்கு கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கு - ...\nஅசரடிக்கும் லினோவாவின் வைப் X மொபைல்.\nநடிகை சமீரா ரெட்டி தொழிலதிபரை மணக்கிறார்: 2014-ல் ...\nஇதய சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பி...\n2013 மறைந்த தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் சிலர்\nசந்திமால் அதிரடி: 2 விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி\nஜனாதிபதி (President) பற்றிய சிறந்த 10 திரைப்படங்கள்\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nTop 10 தமிழ் திரைப்படங்கள் - 2013\nவெற்றி நடை போடும் தூம்-3 இதுவரை வசூல் ரூ.313 கோடி\nதான் நடிக்கும் படத்தில் பாடல்களை பாடி நல்ல வரவேற்ப...\nஇந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அஸ்வினுக்கு பால...\n“வேலையில்லா பட்டதாரி” யில் ஆணழகனாக தனுஷ்\nமது இல்லாத புத்தாண்டு,சென்னையில் சினிமாத்துறையினர்...\nவீணா மாலிக் திடீர்த் திருமணம்\n2013 இல் மக்கள் மனங்களை வென்ற நாயகர்கள்\nகோடிகளில் உழைக்கும் 30 வயதிற்குட்பட்ட சில கலைப்பிர...\nடெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு, ஜாக்ஸ் காலிஸ்,\nபேட்மிண்டன் வீரருடன் நடிகை டாப்ஸி காதலா \nஅனுஷ்காவிடம் அத்துமீறல், போலீஸார் தடியடி\n நடிகை மீது அதிர்ச்சி புகார்\nத்ரிஷாவின் இந்த ஸ்டைலைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்...\nவீரம் தனக்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையாக இருக்கும...\nஜிபிஎஸ் தோட்டா இனி காரில் தப்பும் குற்றவாளிகளை இலக...\nஉலக டெஸ்ட் தரப்படுத்தல்கள் அறிவிப்பு\nவிடுமுறைக்காக குடும்பத்துடன் ரோம் பறக்கவிருக்கிறார...\nசூரிய குடும்பத்துக்கு வெளியே சந்திரன் கண்டுபிடிப்பு\nஎக்ஸ்பீரியா பயன்படுத்தும் நண்பர்கள் கவனத்திற்கு..\nவெளியானது சாம்சங் கேலக்ஸி கிராண்ட் 2\nமோகன்பாபு ,பிரமானந்தம் பத்மஸ்ரீ பட்டத்தை கவுரவமாக ...\nபதவி வரும் போது பணிவும் வரவேண்டும் துணிவும் வரவேண்...\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சர...\nஐஸ்வர்யா மிகச்சிறந்த தாயாக மகள் ஆராத்யாவை வளர்த்து...\nவீரம் படத்துடன் தன் சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தில...\nஇலவசமாக பாடிக்கொடுத்த நாக்குமுக்க புகழ் சின்னப்பெ...\nஒரே படத்தில் 5 இசை அமைப்பாளர்கள் 7 பாடகர்களும், 6 ...\nசரத்குமார் அர்ஜுன்பால், இஷிதா, நிகிதா நடிக்கும் \"ந...\n20 கோடிக்குள் தயாரிக்கப்பட்�� படம் 50 நாளில் 50 கோட...\nஅயர்லாந்து நாட்டின் பரப்பளவிற்கு இணையாக தண்ணீர் கா...\n113 ஓட்டங்களினால் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்\nசமந்தாவை செக்கப் செய்ய டாக்டரை ஏற்பாடு செய்த சூர்யா\nசலிக்காமல் உதட்டுடன் உதடு சேரும் முத்தம் ,சுருதிஹசன்\nபந்தாடும் நாயகர்கள், பாவம் கார்த்திகா\nஅரசியல்வாதியுடன் படுக்கை, சகநடிகையோடு ஓரினச்சேர்க்கை\n‘செக்ஸ்’ அவரவர் விருப்பம்: நடிகை திரிஷா\nலிங்குசாமி படத்தில் சூர்யாவுடன் மும்பை நடிகை நடனமா...\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: கோஹ...\nகபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: இந்திய க...\nகைவிட்டு போனது இலங்கை வீரா்களின் முயற்சி\nகாதும்-காதும் வைத்தது போல் திருமணம் காம்னாவிற்கு...\nஅடுத்து ரஜினியுடன் ஷங்கர் இணைகிறார்..\nஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடுவார்கள்: டோனி\nபிரபஞ்ச அழிவு ஆரம்பமாகி விட்டதாம்\nதமிழில் எனக்குப் பிடித்த நடிகர் ரஜினிகாந்த்: நடிகர...\nபிரபலங்கள் பட்டியலில் ரஜினிகாந்த், அஜித்குமார் பெய...\nஏழு ஆண்டுகளுக்கு பின்னர் ஆஷஸ் தொடரை கைப்பற்றியது அ...\nஇந்திய,தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரி...\nமார்கட்டு இல்லாத கார்த்திகா அடுத்து “புறம்போக்கு” இல்\nதல வீட்டில் சில தறுதலைகள் ரகளை\nஉலகக் கோப்பைக் கபடிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்...\nசந்திரமுகி இரண்டாம் பாகம் , தயாரும் ரஜினி\n'ஜிகர்தண்டா'வில் அரிவாள், கம்புக் கலாசாரம் இல்லை -...\nசபாநாயகர் வெற்றிக் கிண்ணம் - பா.உ அணியிடம் வீழ்ந்த...\nரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கதா...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-��் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2013/12/blog-post_5725.html", "date_download": "2020-08-10T18:50:20Z", "digest": "sha1:P65EBGDZMYRTPXDNLNECVDCQ42WWCHXQ", "length": 20761, "nlines": 203, "source_domain": "www.tamilus.com", "title": "தோழியுடன் ஒருபால் உறவா ? நடிகை மீது அதிர்ச்சி புகார் - Tamilus", "raw_content": "\nHome / திரையுலகம் / தோழியுடன் ஒருபால் உறவா நடிகை மீது அதிர்ச்சி புகார்\n நடிகை மீது அதிர்ச்சி புகார்\nகடந்த 2008ஆம் வெளிவந்த Twilight என்ற மர்ம படத்தின் நாயகன். Robert Pattinson மற்றும் நாயகி Kristen Stewart ஆகிய இருவருக்கும் பயங்கர லவ்வாம். இருவரும் தனிமையில் பல இடங்களில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வருகிறார்கள். இந்நிலையில் பத்திரிகை போட்டோகிராபர்களிடம் இருந்து தப்பிக்க தோழியின் வீட்டை அடிக்கடி உபயோகிக்க ஆரம்பத்துள்ளார் நடிகை Kristen Stewart.\nஇதைக்கண்டிபிடித்த ஒரு புலனாய்வு பத்திர்கை உண்மையை நடிகையின் வாயிலேயே வரவழைக்க வேண்டும் என்பதற்காக Kristen Stewart என்ற நடிகைக்கும் அவரது தோழிக்கும் லெஸ்பியன் உறவு என்று கிளப்பிவிட பதறியடித்து பேட்டிக்கொடுத்த Kristen Stewart, தன்னுடைய தோழியின் வீட்டை தனது காதலருடன் சந்திப்பதற்காகத்தான் பயன்படுத்திக்கொண்டதாகவும், தோழியின் மீது அபாண்டமாக பழிபோட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.\nதற்போது காதலர்கள் சந்திப்பது 1000 மைல்களுக்கு அப்பால் ஒரு தனிமைத்தீவில்தானாம். சின்னஞ்சிறு காதலர்களை 1000 மைல்களுக்கு அப்பால் துரத்திவிடுவதுதான் பத்திரிகை தர்மமா\nஇருவருக்குமே தற்போது ஹாலிவுட்டில் படங்கள் குவிந்து வருகிறது. இவர்கள் நடித்த Twilight என்ற மர்ம படம் வெறும் $37 மில்லியன் பட்ஜெட்டில் தயாரானது. ஆனால் உலகம் முழுவதும் $392 வசூல் செய்து சாதனை புரிந்தது. இந்நிலையில் Twilight 2 படத்தில் மீண்டும் இருவரும் நடிக்க உள்ளனர்.\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nமுற்றிலும் தவறான ஏழு அறிவியல் உண்மைகள்.\nவிண்வெளி எல்லைக்கு பலூன் சுற்றுலா : சுற்றுலா டிக்க...\nபடப்பிடிப்பு இடம் மாற்றம் முருகதாஸ் கொல்கத்தாவுக்க...\nபோலீஸ் வேடத்தில் நடிக்கும் நயன்தாரா....\nமயக்கமருந்து (அனஸ்தீசியா) Anesthesia வை கண்டறிந்தவ...\n10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி தொடரை க...\nநடிகை வீனா மாலிக்குக்கு எதிராக பரபரப்பு புகார் - ப...\nஒரெஞ்ச் நிறு­வனம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள கலர்ஸ...\nஆஸ்திரேலிய அழகியை மணந்தார் ஆந்திராவின் நாயகன் பவன்...\nநடிகர் பிரபுவுக்கு முத்தமிழ்ச் சங்கம் சார்பில் சிற...\nஆர்யா-விஜய் சேதுபதி இவர்களுடன் இணைகிறார் ஷாம்...\nஜோதிகா போல் ‘கண்களால் கவிதை பேச ஆசைப்படும்’ லட்சும...\nவறுமை ஒருநாள் வளமையாக மாறும் - பாரதிராஜா\nமலையாள படத்தில் சந்தானம் முக்கிய வேடத்தில்....\nமுருகதாஸ் படத்தில் விஜய் கொல்கத்தா தாதாவாகிறார்...\nதூம் 3 – விமர்சனம் மற்றும் முன்னோட்டம்\nநடிகை மீரா ஜாஸ்மின் திருமணம் டுபாய் இன்ஜினியரை மணக...\nHuaw ei Ascend Y220 ஸ்மார்ட்போன் திட்­டத்தை அறி­மு...\nபாகிஸ்தான்-இலங்கை டெஸ்ட் கிரிக்கட் தொடர் நாளை ஆரம்பம்\nஇந்திய அணி 98 ஓட்டங்கள் பின்னனியில்\nவாய் பேச முடியாத இளைஞராக தனுஷ்\n2013: ப்ளாப் படங்கள்- ஒரு பார்வை\nதமிழகத்தில் எனக்கு கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கு - ...\nஅசரடிக்கும் லினோவாவின் வைப் X மொபைல்.\nநடிகை சமீரா ரெட்டி தொழிலதிபரை மணக்கிறார்: 2014-ல் ...\nஇதய சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பி...\n2013 மறைந்த தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் சிலர்\nசந்திமால் அதிரடி: 2 விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி\nஜனாதிபதி (President) பற்றிய சிறந்த 10 திரைப்படங்கள்\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nTop 10 தமிழ் திரைப்படங்கள் - 2013\nவெற்றி நடை போடும் தூம்-3 இதுவரை வசூல் ரூ.313 கோடி\nதான் நடிக்கும் படத்தில் பாடல்களை பாடி நல்ல வரவேற்ப...\nஇந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அஸ்வினுக்கு பால...\n“வேலையில்லா பட்டதாரி” யில் ஆணழகனாக தனுஷ்\nமது இல்லாத புத்தாண்டு,சென்னையில் சினிமாத்துறையினர்...\nவீணா மாலிக் திடீர்த் திருமணம்\n2013 இல் மக்கள் மனங்களை வென்ற நாயகர்கள்\nகோடிகளில் உழைக்கும் 30 வயதிற்குட்பட்ட சில கலைப்பிர...\nடெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு, ஜாக்ஸ் காலிஸ்,\nபேட்மிண்டன் வீரருடன் நடிகை டாப்ஸி காதலா \nஅனுஷ்காவிடம் அத்துமீறல், போலீஸார் தடியடி\n நடிகை மீது அதிர்ச்சி புகார்\nத்ரிஷாவின் இந்த ஸ்டைலைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்...\nவீரம் தனக்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையாக இருக்கும...\nஜிபிஎஸ் தோட்டா இனி காரில் தப்பும் குற்றவாளிகளை இலக...\nஉலக டெஸ்ட் தரப்படுத்தல்கள் அறிவிப்பு\nவிடுமுறைக்காக குடும்பத்துடன் ரோம் பறக்கவிருக்கிறார...\nசூரிய குடும்பத்துக்கு வெளியே சந்திரன் கண்டுபிடிப்பு\nஎக்ஸ்பீரியா பயன்படுத்தும் நண்பர்கள் கவனத்திற்கு..\nவெளியானது சாம்சங் கேலக்ஸி கிராண்ட் 2\nமோகன்பாபு ,பிரமானந்தம் பத்மஸ்ரீ பட்டத்தை கவுரவமாக ...\nபதவி வரும் போது பணிவும் வரவேண்டும் துணிவும் வரவேண்...\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சர...\nஐஸ்வர்யா மிகச்சிறந்த தாயாக மகள் ஆராத்யாவை வளர்த்து...\nவீரம் படத்துடன் தன் சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தில...\nஇலவசமாக பாடிக்கொடுத்த நாக்குமுக்க புகழ் சின்னப்பெ...\nஒரே படத்தில் 5 இசை அமைப்பாளர்கள் 7 பாடகர்களும், 6 ...\nசரத்குமார் அர்ஜுன்பால், இஷிதா, நிகிதா நடிக்கும் \"ந...\n20 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் 50 நாளில் 50 கோட...\nஅயர்லாந்து நாட்டின் பரப்பளவிற்கு இணையாக தண்ணீர் கா...\n113 ஓட்டங்களினால் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்\nசமந்தாவை செக்கப் செய்ய டாக்டரை ஏற்பாடு செய்த சூர்யா\nசலிக்காமல் உதட்டுடன் உதடு சேரும் முத்தம் ,சுருதிஹசன்\nபந்தாடும் நாயகர்கள், பாவம் கார்த்திகா\nஅரசியல்வாதியுடன் படுக்கை, சகநடிகையோடு ஓரினச்சேர்க்கை\n‘செக்ஸ்’ அவரவர் விருப்பம்: நடிகை திரிஷா\nலிங்குசாமி படத்தில் சூர்யாவுடன் மும்பை நடிகை நடனமா...\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: கோஹ...\nகபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: இந்திய க...\nகைவிட்டு போனது இலங்கை வீரா்களின் முயற்சி\nகாதும்-காதும் வைத்தது போல் திருமணம் காம்னாவிற்கு...\nஅடுத்து ரஜினியுடன் ஷங்கர் இணைகிறார்..\nஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடுவார்கள்: டோனி\nபிரபஞ்ச அழிவு ஆரம்பமாகி விட்டதாம்\nதமிழில் எனக்குப் பிடித்த நடிகர் ரஜினிகாந்த்: நடிகர...\nபிரபலங்கள் பட்டியலில் ரஜினிக���ந்த், அஜித்குமார் பெய...\nஏழு ஆண்டுகளுக்கு பின்னர் ஆஷஸ் தொடரை கைப்பற்றியது அ...\nஇந்திய,தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரி...\nமார்கட்டு இல்லாத கார்த்திகா அடுத்து “புறம்போக்கு” இல்\nதல வீட்டில் சில தறுதலைகள் ரகளை\nஉலகக் கோப்பைக் கபடிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்...\nசந்திரமுகி இரண்டாம் பாகம் , தயாரும் ரஜினி\n'ஜிகர்தண்டா'வில் அரிவாள், கம்புக் கலாசாரம் இல்லை -...\nசபாநாயகர் வெற்றிக் கிண்ணம் - பா.உ அணியிடம் வீழ்ந்த...\nரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கதா...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aadhiulakam.com/?p=6640", "date_download": "2020-08-10T19:12:24Z", "digest": "sha1:BOPUUMNM5WMD4RU4QUHAIE7HXEA4CBOG", "length": 11677, "nlines": 255, "source_domain": "aadhiulakam.com", "title": "ஆதியுலகம் 3வது இதழில் கவிதைக்களம் பகுதியில் வெளியாகிய கவிஞர் பசுவூர்க்கோபி‌ அவர்களின் கவிதை - ஆதியுலகம்", "raw_content": "\nசுகன் சூப்பர் மார்க்கெட் ரொட்டர்டாம்\nடி டி பேசன் ஆடைகள் உலகம் பெல்ஜியம்\nயூரோ ஏசியன்ஸ் சூப்பர்மார்க்கெட் பெல்ஜியம்\nயாழ் மண்ணில் “டியா போட்டோ ஸ்டுடியோ”\nவசந்தம் கரோக்கி & டீஜே\nHome\tஆதியுலக சேவை பக்கம்\tஆதியுலகம் 3வது இதழில் கவிதைக்களம் பகுதியில் வெளியாகிய கவிஞர் பசுவூர்க்கோபி‌ அவர்களின் கவிதை\nஆதியுலக சேவை பக்கம்ஆதியுலகம் இதழ்\nஆதியுலகம் 3வது இதழில் கவிதைக்களம் பகுதியில் வெளியாகிய கவிஞர் பசுவூர்க்கோபி‌ அவர்களின் கவிதை\nஆதியுலகம் 3வது இதழில் கவிதைக்களம் பகுதியில் வெளியாகிய கவிஞர் பவானி சற்குணசெல்வம்‌ அவர்களின் கவிதை\nபுதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம் விமர்சனம்\n08/2020 க்கான “பா”ப்புனையும் \u0003(கவிதை) போட்டி\nஆதியுலகம் மற்றும் காண்டீபம் உலக கலை இலக்கியம் இணைந்து நடத்தும்...\nபுதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம் விமர்சனம்\nஆதியுலகம் 3வது இதழில் கவிதைக்களம் பகுதியில் வெளியாகிய கவிஞர் பவானி...\nஆதியுலகம் 3வது இதழில் கவிதைக்களம் பகுதியில் வெளியாகிய கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்...\nஆதியுலகம் 3வது இதழில் கவிதைக்களம் பகுதியில் வெளியாகிய கவிஞர் நிரஞ்சலா...\nஆதியுலகம் 3வது இதழில் நம்மவர் பகுதியில் எழுத்தாளர் கலையரசன்.\nபெல்ஜியம் தமிழர் திருநாள் 2020 : பொங்கல் விழா\nஆதியுலகம் இதழ் = 3\nநூற்றாண்டு நினைவு விழாவும், நூல்கள் வெளீயீட்டு விழாவும்\nசுகன் சூப்பர் மார்க்கெட் ரொட்டர்டாம்\nயூரோ ஏசியன்ஸ் சூப்பர்மார்க்கெட் பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/lava-1gb-ram-mobiles/", "date_download": "2020-08-10T18:49:08Z", "digest": "sha1:3DPL3O34NIO6ICKAUR5UMQZDJ4G2XWFC", "length": 23754, "nlines": 627, "source_domain": "tamil.gizbot.com", "title": "லாவா 1GB ரேம் மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலாவா 1GB ரேம் மொபைல்கள்\nலாவா 1GB ரேம் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (19)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (18)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (7)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (12)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (2)\n4 இன்ச் - 4.5 இன்ச் (7)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (2)\n5.5 இன்ச் - 6 இன்ச் (1)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (1)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 11-ம் தேதி, ஆகஸ்ட்-மாதம்-2020 வரையிலான சுமார் 20 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.2,999 விலையில் லாவா A82 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் லாவா ஐரிஸ் Alfa L போன் 6,849 விற்பனை செய்யப்படுகிறது. லாவா Z53, லாவா Z41 மற்றும் லாவா Z51 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் லாவா 1GB ரேம் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (Go edition)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n5 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n2 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (Go Edition)\n5 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nலாவா Z61 (கோ எடிஷன்)\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (Go Edtion)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (Go edition)\n5 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n5 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n5 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n5 MP முதன்மை கேமரா\n0.3 MP முன்புற கேமரா\nலாவா ஐரிஸ் Atom 2X\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n5 MP முதன்மை கேமரா\n0.3 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n5 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n5 MP முதன்மை கேமரா\n0.3 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n5 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 லாலிபப்\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nலாவா ஐரிஸ் X1 செல்பீ\nஆண்ராய்டு v5.1 v (லாலிபப்)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nலாவா ஐரிஸ் Alfa L\nஆண்ராய்டு ஓஎஸ், v5.0 லாலிபப்\n8 MP முதன்மை கேமரா\n0.3 MP முன்புற கேமரா\nரீச் 1GB ரேம் மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 1GB ரேம் மொபைல்கள்\nடேடாவின்ட் 1GB ரேம் மொபைல்கள்\nசாம்சங் 1GB ரேம் மொபைல்கள்\nஆப்பிள் 1GB ரேம் மொபைல்கள்\nசியோமி 1GB ரேம் மொபைல்கள்\nஜியோனி 1GB ரேம் மொபைல்கள்\nம���ட்டரோலா 1GB ரேம் மொபைல்கள்\nஆசுஸ் 1GB ரேம் மொபைல்கள்\nலாவா 1GB ரேம் மொபைல்கள்\nபேனாசேனிக் 1GB ரேம் மொபைல்கள்\nஜோபோ 1GB ரேம் மொபைல்கள்\nவீடியோகான் 1GB ரேம் மொபைல்கள்\nஇன்போகஸ் 1GB ரேம் மொபைல்கள்\nஇசட்.டி.ஈ 1GB ரேம் மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 1GB ரேம் மொபைல்கள்\nஅல்கடெல் 1GB ரேம் மொபைல்கள்\nநோக்கியா 1GB ரேம் மொபைல்கள்\nரூ.20,000 1GB ரேம் மொபைல்கள்\nஐபால் 1GB ரேம் மொபைல்கள்\nஸ்பைஸ் 1GB ரேம் மொபைல்கள்\nமைக்ரோசாப்ட் 1GB ரேம் மொபைல்கள்\nஐடெல் 1GB ரேம் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/priyanka-chopra/", "date_download": "2020-08-10T19:18:55Z", "digest": "sha1:TAGRMOSO2KQWETLJACMXCMATE6XLHBDJ", "length": 7226, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "Priyanka Chopra | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nஅமேசானுடன் பிரியங்கா சோப்ரா பல மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம்\nஎன்னை போன்ற தலைமுடி வேண்டுமா.. டிப்ஸ் அளிக்கும் பிரியங்கா சோப்ரா..\nரொமான்டிக் ஹோலி கொண்டாடிய பிரியங்கா, நிக்\nஹாலிவுட் நடிகையின் டிரெஸிங் ஸ்டைலை காப்பியடித்த பிரியங்கா சோப்ரா\nகிராமி 2020: கடல் கன்னி உடையில் கலக்கும் பிரியங்கா சோப்ரா...\nஉற்சாகமாக புத்தாண்டை கொண்டாடிய ப்ரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ்\nப்ரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் புத்தாண்டு கொண்டாட்டங்கள்\nபிரியங்கா சோப்ராவுக்கு யுனிசெஃப் அங்கீகாரம்\nவிஜய் பட நடிகை மீது ஐ.நா.வில் பாகிஸ்தான் புகார்\nசிகரெட் பிடித்த ப்ரியங்கா சோப்ரா... வறுத்தெடுத்த நெடிசன்கள்\nப்ரியங்கா சோப்ராவின் பிறந்த நாள் கொண்டாட்டம்\n’பிரியங்கா சோப்ராவின் உடை ஆபாசமில்லை’\n : நிக் - பிரியங்கா ஜோடி பதில்\nபிரியங்கா சோப்ராவுக்கு பதிலாக மம்தாவின் முகம்\nகருப்பு வெள்ளை புகைப்படத்துடன் கவின் சொன்ன சேதி\nகவர்ந்திழுக்கும் ஹோம்லி லுக்... பிக்பாஸ் ஷெரின் நியூ போட்டோ ஆல்பம்\nவித்யாசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய எமி ஜாக்சன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியா முழுவதும் செப் 30 வரை ரயில் சேவை ரத்து என்பது தவறான தகவல்\nபெய்ரூட் வெடிவிபத்து:: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nவாகன பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nகுவைத்தில் உள்ள தமிழர்களை மீட்க கோரிய வழக்கு...\nபெய்ரூட் வெடிவிபத்து: வீதியில் இறங்கிய மக்கள்: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nகேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு\nகொரோனா அச்சம்: மாற்று இடத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த ஆலோசனை\nசென்னை மெட்ரோவில் பணிபுரிய 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு இன்று பணி நியமனம் - மேலும் பலர் காத்திருப்பு\nமருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் புளிக் குழம்பு : எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hkymould.net/ta/", "date_download": "2020-08-10T18:32:09Z", "digest": "sha1:D6ONTN4CTHQQ3HRS4OIVFJLVCKKN7IHD", "length": 18059, "nlines": 203, "source_domain": "www.hkymould.net", "title": "ஊசி பூஞ்சைக்காளான், ஊசி தயாரிக்கும், பிளாஸ்டிக் பூஞ்சைக்காளான் மேக்கர் சீனா", "raw_content": "\nShenzhen HONG KAIYUN டெக்னாலஜி கோ., லிமிட்டெட்\n2005 இல் நிறுவப்பட்ட HKY பூஞ்சைக்காளான் ஷென்ஜென் சீனாவில் மிகப் போட்டி ஊசி அச்சு உற்பத்தியாளர்கள் மற்றும் ஊசி மோல்டிங் நிறுவனங்களில் ஒன்றாகும். நாம் வாகன உட்புற, வாகன குளிர்ச்சி அமைப்புகள், மின்னணு, வீட்டில் பயன்பாடுகள், மருத்துவ, ஆற்றல், தொழில்துறை மற்றும் மேலும் உட்பட தொழில்கள் ஒரு பரவலான பரிமாறவும்.\nஊசி அச்சு மற்றும் ஊசி மருந்து வடிவமைத்தல் சேவைகளை வழங்க\nHKY பூஞ்சைக்காளான், ஒரு ஊசி அச்சு Chian நிறுவனம், நீங்கள் விருப்ப ஊசி வார்ப்பட பாகங்கள் மற்றும் அச்சுகளும் சிறந்த தீர்வு வழங்குகிறது\nIATF-16949 சான்றிதழ் மற்றும் ERP மேலாண்மைத் திட்டங்களுடன் நிபுணத்துவ சீனா விருப்ப ஊசி அச்சு மற்றும் மூடப்பட்ட நிறுவனங்கள்\nநாம் மட்டும் அச்சுகளும் உற்பத்தி உங்களுக்காக வார்ப்பட பாகங்கள், ஆனால் பகுதிகளின் வடிவமைப்பு, பூசுதல், ஓவியம், ஸ்கிரீன் பிரிண்டிங் மற்றும் இதர தயாரிப்பு தொடர்பான சேவைகளை வழங்க முடியும்.\nநாம் தரம் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி உறுதி மற்றும் திருப்தி உறுதி கடமைப்பட்டுள்ளோம்.\nஉங்கள் வணிக neesd பொருந்துகிறது\nதொடர்பு எங்கள் திட்டத்தின் எலைட்\nபல திட்டங்கள் பகுதியில், பிளாஸ்டிக் பாகங்கள் கூடுதலாக, அங்கு போன்ற நமது பொதுவான அலுமினியம் அலாய், துத்தநாகம் அலாய், டைட்டானியம் அலாய் அலாய் பாகங்கள் உள்ளன, இவை அலாய் பாகங்கள் மேலும் வார்ப்பட வேண்டும். சிறந்த சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பொருட்டு, நாம் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு தேவைகளை சந்திக்க 2015 இப்���ோது, நாம் சேர்த்திருக்க பணக்கார அனுபவம் ஒரு தொழில்முறை டை-வார்க்கும் அச்சு அணி நிறுவப்பட்டது.\nநாம் மாற்றத்தை ஒன்றுக்கு 2 கியூபெக் தொழில்நுட்ப வல்லுனர்களுடன், பிளாஸ்டிக் ஊசி மோல்டிங் இயந்திரங்கள் மற்றும் ஊசி மோல்டிங் தொழில் அணியில் அனுபவம் ஆண்டுகள் முன்னேறியது. நாங்கள் ஆய்வு வாடிக்கையாளருக்கு மாதிரிகள் முதல் தொகுதி அனுப்ப. கியூபெக் CMM இன், ப்ரொஜெக்டர், 2DMI, அல்டிமீட்டர், தொகுதி பாதை, ஊசி பாதை, எல் சதுர, காலிபர், மைக்ரோமீட்டர், கடினத்தன்மை மற்றும் பிற சோதனையை உபகரணங்கள் மூலம் மாதிரிகள் சோதிக்கிறது. தரமான அறிக்கைகள் வருகிறது FAI, அறிக்கை தயாரிப்பில், Cpk கிடங்குகள் போன்றவற்றில் நாங்கள் செய்ய அனைத்து வேலை மட்டுமே உயர்தர சீன விருப்ப ஊசி மோல்டிங் உள்ளது போன்ற, ஆய்வு வாடிக்கையாளர்கள் அனுப்பு.\nHKY பூஞ்சைக்காளான் இரண்டு நிறங்கள் எளிதாக மற்றும் மிகவும் துல்லியமான இணைப்புகளில் செய்யும், தயாரிப்பு வகைகள் மற்றும் வாயில் இடங்களில் சரியான தேர்வு அனுமதிக்கும் சுழலும் அமைப்புகள் இரட்டை வண்ண ஊசி அச்சுகளும் விரிவான அனுபவம் உள்ளது. கூடுதலாக, வாடிக்கையாளர் தேவைகள் படி, நாங்கள் இரண்டாம் ரப்பர் மோல்டிங் சேவை வழங்க முடியும்.\nஒரு நன்கு வடிவமைக்கப்பட்ட மற்றும் துல்லியம் உற்பத்தி அச்சு நல்ல பிளாஸ்டிக் பாகங்கள் திறமையான உற்பத்திக்கு முக்கிய உள்ளது. HKY அணி பணக்கார எங்களுக்கு பகுதிகளில் அச்சுகளும் கட்டிடம் மீது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய அனுமதிக்கும் கற்றல் இத்தனை வருடங்களுக்குப் இருந்து துல்லிய அச்சு வடிவமைத்தல் மீது அனுபவங்களை, உற்பத்தி, என்று சிக்கலான கட்டமைப்பு மற்றும் இறுக்கமான பரிமாணங்களை தேவைகளுடன்.\nஏன் HKY பூஞ்சைக்காளான் தேர்வு\n√ எங்களுக்கு, நீங்கள் நேரம் மற்றும் பணத்தை சேமிக்க முடியும். நாம் எங்களுக்கு வேலை வர்த்தகர் கமிஷன் தவிர்க்க முடியும், தொழிற்சாலை உள்ளன\n√ எங்கள் பொறியியல் குழு விரிவான தொழில் அனுபவம் மற்றும் திட்ட மேலாண்மை திறன்கள், அதே போல் நல்ல தொழில்நுட்ப ஆங்கிலம் மற்றும் திறமையான தொடர்பு உள்ளது.\n√ முழுமையாக உங்கள் தர சந்திக்க, ஏற்றுமதி அச்சுகளும் அனைத்து அச்சு கூறுகள் DME போன்ற வழிகாட்டி ஊசிகளையும், குழியுருளைகள், Thimbles Hasco தரங்கள், ஏற்ப உற்பத்தி செய்யப்பட்டது அல்லது வாடிக்கையாளர் தேவைகள் படி.\n√ உங்கள் திட்டம் தகவல்களை பாதுகாக்க ஒரு அல்லாத வெளிப்படுத்தாத உடன்படிக்கை (அல்லாத வெளிப்படுத்தும் ஒப்பந்தம்) ஆவணம் கையெழுத்திட நாங்கள் பிற மூன்றாம் விருந்துக்காக, உங்களுக்குப் தரவு ஒருபோதும் பகிர்ந்து கொள்ளாது.\n√ DFM (manufacturability வடிவமைப்பு) அபாயம் பிரச்சினைகள் (பகுதி வடிவமைப்பு மற்றும் அச்சு பிரச்சினைகள்) ஒவ்வொரு பகுதியையும் ஆய்வு மற்றும் அடையாள வடிவமைப்பு மற்றும் உற்பத்தி அச்சு முன்\n√ வாடிக்கையாளர் 2D வரைபடங்களை படி, அனைத்து அச்சுகளும் ஒரு எஃகு சான்றிதழ், வெப்ப சிகிச்சை சான்றிதழ், அச்சு சோதனை அளவுருக்களின் மற்றும் முழு அளவிலான அளவீடு அறிக்கை உடன்வருவதைக்.\n√ நாம் அச்சு வடிவமைப்பு, ஊசி அச்சு தயாரித்தல், இரண்டு வண்ண அச்சு 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம், வார்ப்பு, ஊசி மருந்து வடிவமைத்தல் தயாரிப்பு டை\n√ எப்போதும் உரிய காலத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பின்னூட்டம் மற்றும் உள்ளூர் சப்ளையர்கள் என விரைவில் தொடர்பு\n√ தானியங்கி, ஏரோஸ்பேஸ், எந்திரங்கள், அப்ளையன்ஸ், மின்னணு, பேக்கேஜிங், இயந்திர, போன்ற பல்வேறு துறைகளில் ஆக்கிரமிக்க இது ஊசி அச்சு திட்டம் பல வாடிக்கையாளர்கள், ஒத்துழைத்தனர் வருகிறது\nமுகவரி அறை # 102, கட்டிட # 50, ஷு Tianpu ஸின் Xing தொழில் மண்டல பி, Matian தெரு, குவாங் மிங் மாவட்டம், ஷென் ஜென் நகரம், குவாங் டாங் மாகாணத்தில், சீனா, 518101\nமேக்கிங் திட்டங்கள் மூடப்பட்ட ஊசி, எங்கள் பிரதிநிதி சரியான நேரத்தில் உங்களை தொடர்பு கொள்கிறோம் மேற்கோள் பெற வேண்டும், எந்த விருப்ப ஊசி பூஞ்சைக்காளான் இருந்தால் உங்கள் தொடர்பு தகவலை விட்டு கொள்ளவும்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள்- சூடான குறிச்சொற்கள்- sitemap.xml - AMP ஐ மொபைல்\nதேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_471.html", "date_download": "2020-08-10T19:49:18Z", "digest": "sha1:PJIP42JP6MJIRIX4NF3AVZSUMHKWDEUM", "length": 9649, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nசம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர��ரணை\nஎதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்பிக்கையில்லாப் பிரே­ரணை கொண்டு வரு­வது தொடர்பில் கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பல்வே­று­பட்ட கருத்­து­களைத் தெரி­வித்து வரு­கின்­றனர். எனினும் அது குறித்து கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்­தி­லேயே தீர்­மா­னிக்க முடியும் என அவ்­வெ­திர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்த்தன தெரிவித்தார்.\nகூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று கொழும்பு ஸ்ரீவ­ஜி­ரா­ஷர்ம பெளத்த நிலை­யத்தில் நடை­பெற்­றது. அந்நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,\nகடந்த மூன்று ஆண்­டு­களில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தேசியப் பிரச்­சினை தொடர்பில் பேச­வில்லை. அவர் வடக்கு, கிழக்கிலுள்ள பிரச்­சினை குறித்தே கனவம் செலுத்­து­கிறார்.ஆகவே அவர் எதிர்க்­கட்சித் தலை­மைக்குப் பொருத்­த­மற்­றவர் எனக் குறிப்பிட்டுள்ளார் பந்துலக குணவர்த்தன.\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nஉயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nதொடரும் கொரொனா தொற்று அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தற்கொலை மனோநிலையினை மக்களிடையே\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nஅனந்தி சசிதரன் அவர்களினால் வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு\nவாதரவத்தை அக்காச்சி எழுச்சி கிராமத்தில் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் வடமாகாண சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் வாழ்வ...\nஇந்திய கடலோர காவல்படையால் இலங்கை மீனவர்கள் கைது\nஇன்று மதியம் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக 12 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் கைது செய்த நிலையில் மீண்டும் பாக்ஜல...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vpanneerselvam.com/kalasapakkam-mla-v-panneerselvam-gave-gifts-to-high-scoring-students-in-plus2-public-exam/", "date_download": "2020-08-10T18:50:28Z", "digest": "sha1:TJCBE7WTVEVSUW5EYWWFLJQKD2OMBWKH", "length": 8041, "nlines": 166, "source_domain": "www.vpanneerselvam.com", "title": "Skip to content Menu Close", "raw_content": "\nகலசபாக்கம் ஒன்றியத்தில் +2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு\nமாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மேல்வன்னியனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், +2 பொதுத்தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்க்கு, பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்நிகழ்வில், இந்நிகழ்வில், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு ��ாணவர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி, அதுபோல், தலைமை ஆசிரியர்களுக்கும், சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி, கெளரவித்தார்.\nஅரசு கல்வித் துறை உயர்அதிகாரிகள், மற்றும் தலைமை ஆசிரியர்கள், கழக பொதுக்குழு உறுப்பினர், P. பொய்யாமொழி, திரு.லட்சுமணன், மற்றும் பூபாலன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.websitehostingrating.com/ta/about/affiliate-advertising-disclosure/", "date_download": "2020-08-10T18:37:13Z", "digest": "sha1:FO2UQSTOKJ2LDIXVFM5VDWNEZK24KE4W", "length": 12834, "nlines": 87, "source_domain": "www.websitehostingrating.com", "title": "இணைப்பு விளம்பர வெளிப்பாடு - வலைத்தள ஹோஸ்டிங் மதிப்பீடு", "raw_content": "\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட்\nகிளவுட்வேஸ் vs சைட் கிரவுண்ட்\nகிளவுட்வேஸ் vs WP இன்ஜின்\nதள மைதானம் Vs ஹோஸ்ட்கேட்டர்\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nதளவரைபடம் vs WP பொறி\nஃப்ளைவீல் vs WP இன்ஜின்\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூன் 29, 29\nஎங்கள் தளம் வாசகர் ஆதரவு. எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவை அல்லது தயாரிப்பை வாங்கும்போது, ​​நாங்கள் சில நேரங்களில் ஒரு துணை கமிஷனைப் பெறுவோம். மேலும் அறிக.\nஇந்த வலைத்தளம் உங்களைப் போன்ற எங்கள் வாசகர்களால் ஆதரிக்கப்படுகிறது இது எங்கள் இணை விளம்பர வெளிப்பாடு, அது என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது, அது எங்களுக்கும் எங்கள் வாசகர்களுக்கும் ஏன் முக்கியமானது என்பதை நாங்கள் விளக்குகிறோம்.\nஎங்கள் வலைத்தளம் வாசகர் ஆதரவுடன் உள்ளது, அதாவது எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவை அல்லது தயாரிப்பை வாங்கும்போது, ​​நாங்கள் சில நேரங்களில் ஒரு துணை கமிஷனைப் பெறுவோம்.\nஎப்போது இணைப்பு இணைப்பு கிளிக் செய்யப்படுகிறது (இது பற்றிய கூடுதல் விவரங்கள் இங்கே இணை சந்தைப்படுத்தல்) பயனர் அவர்கள் இயக்கிய இணைப்பிலிருந்து ஏதாவது வாங்குகிறார்.\nஇந்த வலை ஹோஸ்டிங் நிறுவனங்களுடன் நாங்கள் ஏன் கூட்டாளர்\nமுதலாவதாக, மற்றும் மிகத் தெளிவான காரணம். ஏனென்றால் நாங்கள் ஒரு வணிகத்தை நடத்தி வருகிறோம். ஆனால், பேனர் ஊடுருவும் (மற்றும் எரிச்சலூட்டும்) விளம்பரங்களைச் செய்வதைத் தவிர்க்க இது நம்மை அனுமதிக்கிறது. கடைசியாக, குறைந்தது அல்ல, நாங்கள் பரிந்துரைக்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மற்றவர்களை விட உயர்ந்தவை என்று நாங்கள் நம்புகிறோம்.\nபுதுப்ப��க்கப்பட்ட வலைத்தளத்தை பராமரிக்க இது எங்களுக்கு உதவுகிறது. ஏனெனில் வலை ஹோஸ்டிங் வழங்குநர்களை மதிப்பிடுவது நேரத்தை எடுத்துக்கொள்ளும் மற்றும் விலை உயர்ந்ததாக இருக்கும். இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சேவைகள் மற்றும் தயாரிப்புகளுக்கு நாங்கள் பணம் செலுத்துகிறோம். நாங்கள் இயங்கும் தளங்களை இயங்க வைப்பதால் அவற்றின் செயல்திறனை நியாயமாக தீர்மானிக்க முடியும். செயல்திறன், ஆதரவு, இயக்க நேரம் மற்றும் வேகம் போன்ற அம்சங்களை அளவிட இது நம்மை அனுமதிக்கிறது.\nஇது எங்கள் மதிப்புரைகள் / மதிப்பீடுகளை பாதிக்குமா\nஇந்த வலைத்தளத்தின் மதிப்புரைகள் அல்லது மதிப்பீடுகளால் எங்கள் வலைத்தளம் பாதிக்கப்படவில்லை. எங்கள் மதிப்புரைகள் ஒவ்வொன்றும் இந்த காரணிகளைப் பொறுத்தது:\nஇந்த அம்சங்கள் எங்கள் தளத்தில் ஒரு வலை ஹோஸ்டிங் நிறுவனத்தின் தரவரிசையை பாதிக்கும். எல்லா வலை ஹோஸ்ட்களும் ஒரே மாதிரியானவை அல்ல, ஆனால் அவை அனைத்தையும் விட எது உயர்ந்தது என்பதை எங்களால் தீர்மானிக்க முடியவில்லை என்றாலும், மற்றவற்றை விட உயர்ந்தவை எது என்று நாங்கள் கூறலாம்.\nபெரும்பாலான தயாரிப்பு மற்றும் சேவை மதிப்புரைகள் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையும் உள்ளடக்கியது, எனவே எந்தவொரு கொள்முதல் செய்வதற்கு முன் எங்கள் மதிப்புரைகளை நீங்கள் உறுதிசெய்க. பிற தளங்களில் மதிப்புரைகளைப் படிப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள், இதன் மூலம் நீங்கள் பணம் செலுத்துவது உங்கள் பணத்தின் மதிப்பு என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nஇந்த தகவலை ஏன் வெளியிடுகிறோம்\nஏனென்றால் எங்கள் நோக்கம் முடிந்தவரை வெளிப்படையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். மிக முக்கியமாக, எங்கள் பார்வையாளர்களுடனான நேர்மை எங்களுக்கு மிகவும் முக்கியமானது.\nஇதன் பொருள் நீங்கள் அதிக பணம் செலுத்த வேண்டுமா\nமாறாக, சில சந்தர்ப்பங்களில், எங்கள் வாசகர்களுக்கு பணத்தைச் சேமிக்க உதவும் சில வலை ஹோஸ்ட்களுடன் ஒரு ஒப்பந்தம் அல்லது இரண்டை ஒன்றாக இணைத்துள்ளோம்.\nஎங்கள் கொள்கைகளைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயங்காதீர்கள் எங்களை தொடர்பு.\nஎங்கள் படிக்க மறுஆய்வு செயல்முறை\nஉலாவுக சிறந்த வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள்\nஎங்கள் படிக்க பயன்பாட்டு விதிமுறைகளை\nஎங்கள் படிக்க தனியுரிமை கொள்க���\nமுகப்பு » எங்களை பற்றி » இணைப்பு விளம்பர வெளிப்பாடு\nஎங்கள் மின்னஞ்சல் செய்திமடலுக்கு குழுசேரவும்\nWebsiteHostingRating.com ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட Search Ventures Pty Ltd என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. ஏ.சி.என் கம்பெனி எண் 639906353.\nபதிப்புரிமை © 2020 வலைத்தள ஹோஸ்டிங் மதிப்பீடு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை விதிமுறை · தனியுரிமை கொள்கை · வரைபடம் · DMCA மற்றும் · தொடர்பு கொள் · ட்விட்டர் · பேஸ்புக்\nஇணைப்பு வெளிப்பாடு: இந்த தளத்தில் நாங்கள் மதிப்பாய்வு செய்யும் பெரும்பாலான நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம் மற்றும் இழப்பீடு பெறுகிறோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-13/3635-arivaayudham-feb17/32574-2017-03-02-10-39-02", "date_download": "2020-08-10T19:30:41Z", "digest": "sha1:E4HRJGLGSR6NKSVDYTBWSY6356RR2GVV", "length": 26325, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "ஆற்றல் சான்ற தலைமை வேண்டும்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஅறிவாயுதம் - பிப்ரவரி 2017\nதமிழ் மக்களின் சல்லிக்கட்டு உரிமைப் போராட்டமும் தமிழீழமும்\nஜல்லிக்கட்டு போராட்டம் - பின்புலத்தையும், அடுத்தகட்ட நகர்வையும் ஆராய வேண்டும்\nஏறு தழுவுதல் அன்றும் இன்றும்\nகொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் அறிவியலும், கொல்லும் மூட நம்பிக்கையும்\nமறுக்கப்படும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"சண்டையிடுவதை நிறுத்துங்கள், வாக்கெடுப்பைத் தொடங்குங்கள்” சர்வதேசப் பிரச்சார இயக்கம்\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nபிரிவு: அறிவாயுதம் - பிப்ரவரி 2017\nவெளியிடப்பட்டது: 02 மார்ச் 2017\nஆற்றல் சான்ற தலைமை வேண்டும்\nதமிழக மக்கள் மனத்தில் மொழி, இன உணர்வு என்பது எப்போதும் நீறுபூத்த நெருப்பாக அணையாத தணலாகவே இருந்து வருகிறது. அதற்கோர் நல்ல எடுத்துக்காட்டுதான் தமிழ்ப்பண்பாட்டைப் பாதுகாக்க மாணவர்கள் நடத்திய அறவழிப் போராட்டம். தன்னெழுச்சியான மாணவர்களின் போராட்டத்தில் ஊடுருவிய தமிழ்த்தேசியப் பகைவர்கள், சல்லிக்கட்டுக்காக மட்டும்தான் இந்தப் போராட்டமே தவிர வேறெதையும் வலியுறுத்தி அல்ல என்று நச்சுப் பரப்புரை செய��தார்கள். ஆனால் உண்மை அதுவன்று.\nநடுவணரசால் தமிழர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதைக் கூட்டணித் தருமம் என்ற பெயரில் அதனோடு தோழமை வைத்துள்ள கட்சிகள் தன்னலத்தோடு உண்மையை மறைத்தாலும், நடுவணரசு நமக்கு இழைக்கும் அநீதியை முற்ற முழுதாக மாணவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் வையம் ஆண்ட வண்டமிழ் மரபினம் கையிருப்பைக்காட்ட கடற்கரை மணலில் இன்னொரு கடலாய் உருவெடுத்தது.\nபோராட்டத்தைத் தொடங்குவதற்கு சல்லிக்கட்டு ஒரு கருவாக அமைந்தாலும் போராட்டத்தின் நீட்சியில் தமிழர் இழந்த உரிமையை மீட்கும் குரல் முழக்கமாக ஓங்கி ஒலித்தது. குறிப்பாக தமிழீழ விடுதலைச் சிக்கல், முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி ஆற்றுச் சிக்கல்கள், உழவர், மீனவர் சிக்கல், ஆற்று மணல் கொள்ளை, கனிம வளச் சுரண்டல், கூடங்குளம், மீத்தேன் எதிர்ப்பு, அந்நிய நச்சுக் குடிப்பான தடை போன்ற எண்ணற்ற கேடுகளுக்கு எதிராக மாணவர்களும், இளைஞர்களும் அவர்களுக்குத் துணையாக மக்களும் குரல் எழுப்பினார்கள். இப்போராட்டம் என்பது அரசியல் கட்சிகள் பதிவுக்காக நடத்துகின்ற ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் போன்றதல்ல; மாறாக தமிழ்த் தேசியப் பகைவர்கள் தொடர்ந்து நம்மீது தொடுத்துக் கொண்டிருக்கும் பண்பாட்டுப்படையெடுப்பை முறியடிக்க நிகழ்த்திய பண்பாட்டுப் புரட்சியின் தொடக்கமிது.\nமாணவர்கள் தம் வாழ்நாளில் செய்ய வேண்டிய வரலாற்றுக் கடமையை எண்ணியதால் தன்னெழுச்சியாக ஒன்றிணைந்தும் மக்களை ஒன்றிணைத்தும் போராடியது பகைவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்தப் பேரெழுச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாத தற்குறிகளும் தறுதலைகளும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த முயன்றன. அதாவது போராட்டக் களத்திலே மாணவர்கள் இந்தியாவையும் அதன் தலைமை அமைச்சரையும் இழிவாகப் பேசினார்கள் என்றும் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தி தனித்தமிழ் நாட்டுக் கோரிக்கையை முழங்கினார்கள் என்றும் , மேலும் அவர்கள் கட்டுக்கோப்பிழந்த தலைமையில்லாத ஒரு மந்தையாகவே செயல்பட்டார்கள் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்படுத்தி அதன் வாயிலாக நஞ்சைக் கக்கினார்கள்.\n56 சமஸ்தானங்களாகப் பிரிந்துகிடந்த நிலப்பகுதிகளை தம் வணிகத்திற்காக ஒன்றிணைத்து அதற்கு இந்தியா என்றும் அதில் வாழ்ந்தவர்களை இந்தியர்க��் என்றும் சொன்னது வெள்ளையர்களே. இல்லாத இந்தியாவை உருவாக்கிய வெள்ளையனிடம் இந்திய விடுதலையைக் கேட்டுப் போராடியது நியாயம் என்றால் இந்தியா உருவாவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்த இப்போதும் இருக்கின்ற எப்போதும் இருக்கப்போகின்ற எங்கள் தமிழ் மண்ணை உருவகப்படுத்தி, தனித்தமிழ்நாடு என கேட்பதிலே என்ன தவறு இருக்கிறது தமிழர் ஒரு தனித் தேசிய இனம் என்பதை இங்குள்ள படித்த தற்குறிகள் சிந்திக்க மறுப்பது ஏன்\nகேரளாவில் உள்ளவன் மலையாளியாக இருக்கிறான். ஆந்திராவில் உள்ளவன் தெலுங்கனாக இருக்கிறான். கருநாடகத்தில் உள்ளவன் கன்னடனாக இருக்கிறான். இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள அத்துணைத் தேசிய இனங்களும் அவனவனாக இருக்கின்றபோது, இந்த இளித்தவாய்த் தமிழன், புளித்தவாய்த் தமிழன், ஏமாளித் தமிழன், கோமாளித் தமிழன் இன்னும் திராவிடனாகவும், இந்தியனாகவும் இருக்க வேண்டுமா\nஎன்று வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னதை இதுவரை உணராமலேயே நாம் நம் பகைவர்களை உடன் இணைத்துக் கொண்டு போராடி வருகின்றோம். இதன் விளைவு மாணவர்கள் நடத்திய போராட்டக் களத் தில் இருந்து வெளியேறிய உட்பகை நஞ்சைக் கக்கி யது. அதன் பிறகுதான் இந்தியமும் அடிமைத் தமிழகமும் கைக்கோர்த்துக் கொண்டு காவல்படையை ஏவி மாணவர்கள் மீதும் உடனிருந்த மீனவர்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தின.\nநிரந்தரச் சட்டம் இயற்றும் வரை அவற்றை யெல்லாம் பொறுத்துக்கொண்டிருந்த மாணவர்கள் ஆரிய அரசின் கொடூர எண்ணத்தை வீழ்த்தி வீரியமிக்க தமிழர்களாய் வெற்றியை எட்டிப் பறித் தார்கள்.\nதமிழ்நாடெங்கும் மூண்டெழுந்த இந்தத் தன்னெழுச்சிப் போராட் டத்தில் ஊடுருவிய அகப்பகை எனும் நச்சுக் கிருமிகள் ஒட்டுமொத்தமாக இணைந்து ஒற்றைக் குரலாக ஒலித்தது என்னவென்றால் \"மாணவர்களிடம் பேச்சு நடத்த ஒரு தலைமை இல்லை' என்பதே.\n1965ஆம் ஆண்டு நடந்த மொழிப்போரின் போது அவ்வாண்டு சனவரி 26ஆம் நாள் குடியரசு நாளைக் கருப்பு நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஓர் அரைகுறையான அறிக்கையை தி.மு.கழகம் வெளியிட்டது. அவ்வறிக்கை அன்றைய மொழிப்போருக்கு ஓர் உந்தாற்றலாக இருந்தாலும், மொழிப்போரில் எண்ணிலடங்காத் துன்பங்களுக்கு ஆளானது மாணவர்கள்தான். அதன் முதல் கட்டமாக மொழிப்போர்க் களத்தில் ���ராசேந்திரன் என்ற மாணவன் முதல் களப்பலியானான். அதைத் தொடர்ந்து உயிர் ஈகத்தின் பட்டியல் நீண்டது. மொழிப் போர் மறவர்களின் உயிர் ஈகத்தின் விளைச்சலை 1967ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.கழகம் அறுவடை செய்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. அன்று முதல் இன்று வரை அக்கழகமோ, மொழிப்போருக்கு எதிராக நின்ற அதன் தாய்க் கழகமோ தமிழ் மொழி மேம்பாட்டிற்கு ஆக்கப்பூர்வமாக ஒன்றும் செய்ய வில்லை என்பது அப்பட்டமான உண்மை.\nஉணர்வுகளின் அடிப்படையில் அவ்வப் போது கிளர்ந்தெழும் போராட்டங்களின் விளைச்சல்களை அரசியல் கட்சிகள் அறுவடை செய்துவிடும் என்பதை இன்றைய மாணவர்கள் நன்கறிவர். அதனால்தான் அவர்கள் அரசியல்வாதிகளைப் போராட்டக் களத்திலே அனுமதிக்கவில்லை. தலைமை ஒன்றை உருவாக்கி அதன் விளைச்சலை அரசியல் கட்சிகள் அறுவடை செய்துவிடும் என்பதை மாணவர்கள் அறியாதவர்கள் அல்லர். தலைமை ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் மாணவர்களின் போராட்ட வீரியத்தை மழுங்கடித்து உணர்வுகளை விலைபேசி ஒட்டுமொத்தமாக விற்றுவிடலாம் என எண்ணிய சழுக்கர்களைத் தலைமையே இல்லாத மாணவர் பட்டாளம் ஒழுக்கத்தையே அரணாக அமைத்து தமிழ் வீரத்தையே துணையாக நிறுத்தி, தமிழ்ப் பண்பாட்டைக் காக்கப் போராடிய நுட்பம், தலைவர்களையும், தலைமை வேண்டும் என்பாரையும் தலைதெறிக்க ஓடச் செய்தது.\nஇனி வரும் காலங்களில் மாணவர்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களுக்கு தலைமை வேண்டுமா வேண்டாமா என்றால் கட்டாயம் வேண்டும். அது எப்படிப்பட்ட தலைமையாக இருக்க வேண்டும்\n60 ஆண்டு காலம் நடந்த தமிழீழப் போரிலே 30 ஆண்டு கால மறப்போர் நாம் வாழும் காலத்திலேயே நிகழ்ந்தது. அப்போரில் போர் மரபு மீறாமல் வீரியத்தின் கூர்மை மழுங்காமல் ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும், மொழி, இன, மண் மீட்பை மட்டுமே உள்ளீடாகக் கொண்டு படை நடத்திய ஆற்றல் சான்ற பேராண்மையுள்ள ஒரு தலைமை ஈழத்தில் வாய்த்ததுபோல், இங்கும் நமக்கு அத்தகைய தலைமை அமைய வேண்டும் என்பதே மாணவர்களின் எண்ணமும் எதிர்பார்ப்பும். அந்த பேராண்மை கொண்ட தலைமைதான் தமிழ் மானம் காத்து, தமிழ் நிலத்தை மீட்டு, தனித்தமிழ்நாட்டை வழிநடத்தும். எனவே மாணவர்களுக்கு இப்போது வேண்டும் பேராண்மை கொண்ட தலைமை. அப்போதுதான் மாறும் தமிழ்நாட்டின் நிலைமை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றித��்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/badminton/world-junior-badminton-india-beat-sri-lanka/c77058-w2931-cid296664-su6257.htm", "date_download": "2020-08-10T18:32:38Z", "digest": "sha1:2KXSWUL4Y7I5BBVK3ZUZLL7M7OJ6NQPY", "length": 4179, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "உலக ஜூனியர் பாட்மிண்டன்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா", "raw_content": "\nஉலக ஜூனியர் பாட்மிண்டன்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nகனடாவின் மார்கம் நகரில் நேற்று தொடங்கிய உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில், இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் , இந்தியா 3-0 என்ற புள்ளிக்கணக்கில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 18ஆம் தேதி வரை இப்போட்டி நடைபெறுகிறது.\nஉலக ஜூனியர் பாட்மிண்டன்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nகனடாவின் மார்கம் நகரில் நேற்று தொடங்கிய உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில், இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் , இந்தியா 3-0 என்ற புள்ளிக்கணக்கில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.\nஉலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி கனடாவில் நேற்று தொடங்கியது. 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் ஆசிய ஜூனியர் சாம்பியன் லக்ஷயா சென் தலைமையில் 23 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்று வருகிறது.\nஉலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில், இந்தியா இதுவரை எந்த பதக்கத்தையும் வெல்லவில்லை. சீனா, இந்தோனேஷியா, தென் கொரியா, தாய்லாந்து, இந்தியா தரவரிசைப் பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ளன.\nஇப்போட்டியில், கிரண் ஜார்ஜ், பிரியான்ஷ் ரஜாவாத், அலப் மிஸ்ரா சிறுவர் பிரிவிலும், மாளவிகா பன்சோட், காயத்திரி கோபிச்சந்த் மகளிர் பிரிவிலும் நம்பிக்கை தருகின்றனர்.\nதனி நபர் பிரிவில் கடந்த 2008-இல் சாய்னா நெவால் தங்கம் வென்றிருந்தார். ஜூனியர் அணி உலக சாம்பியன் போட்டியில் சிறப்பாக செயல்படும் என இந்திய பாட்மிண்டன் சங்க பொதுச் செயலர் அஜய் சிங்கானியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இந்தியா-இலங்கை மோதின. இதில் இந்தியா 3-0 என்ற புள்ளிக் கணக்கில் இலங்கையை வீழ்த்தி வெற்ற��� பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorpa.com/tiruvottiyur/", "date_download": "2020-08-10T19:17:55Z", "digest": "sha1:ZEKCIIND7OLZ77LWHRM3S4JLULXROLEU", "length": 11273, "nlines": 72, "source_domain": "oorpa.com", "title": "தமிழ்நாடு நகரங்கள் -", "raw_content": "\nமுகப்பு | தகவல் பக்கங்கள் | நிகழ்ச்சிகள் | தகவல் பலகை | இலவச விளம்பரங்கள்\nநகரத்தை மாற்ற மாநகராட்சிகள் சென்னை மதுரை கோயம்புத்தூர் திருச்சிராப்பள்ளி சேலம் திருநெல்வேலி ஈரோடு தூத்துக்குடி திருப்பூர் வேலூர் மாவட்டங்கள் அரியலூர் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் ஈரோடு மாவட்டம் கடலூர் மாவட்டம் கரூர் மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் சிவகங்கை மாவட்டம் சென்னை மாவட்டம் சேலம் மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தர்மபுரி மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் திருப்பூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் தேனி மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் நாமக்கல் மாவட்டம் நீலகிரி மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் மதுரை மாவட்டம் விருதுநகர் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் வேலூர் மாவட்டம் மற்ற நகரங்கள் அரியலூர் ஜெயங்கொண்டம் இராமநாதபுரம் பரமக்குடி இராமேஸ்வரம் கீழக்கரை பவானி கோபிசெட்டிபாளையம் காசிபாளையம் பெரியசேமூர் புஞ்சைபுளியம்பட்டி சத்தியமங்கலம் சூரம்பட்டி வீரப்பன்சத்திரம் நெல்லிக்குப்பம் பண்ருட்டி விருத்தாசலம் சிதம்பரம் கடலூர் இனாம் கரூர் கரூர் குளித்தலை தாந்தோனி கன்னியாகுமரி குழித்துறை நாகர்கோவில் பத்மனாபபுரம் குளச்சல் ஆலந்தூர் அனகாபுத்தூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மதுராந்தகம் மறைமலைநகர் பல்லாவரம் பம்மல் புழுதிவாக்கம் (உள்ளகரம்) தாம்பரம் ஓசூர் கிருஷ்ணகிரி கவுண்டம்பாளையம் குனியமுத்தூர் குறிச்சி மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி வால்பாறை தேவக்கோட்டை காரைக்குடி சிவகங்கை ஆத்தூர் எடப்பாடி மேட்டூர் நரசிங்கபுரம் கும்பகோணம் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் கொடைக்கானல் ஒட்டன்சத்திரம் பழனி துறையூர் துவாக்குடி மணப்பாறை அம்பாசமுத்திரம் கடையநல்லூர் புளியங்குடி சங்கரன்கோவில் செங்கோட்டை தென்கா��ி விக்கிரமசிங்கபுரம் காங்கேயம் S.நல்லூர் பல்லடம் உடுமலைபேட்டை வேலம்பாளையம் தாராபுரம் வெள்ளக்கோயில் ஆரணி திருவண்ணாமலை திருவதிபுரம் வந்தவாசி அம்பத்தூர் ஆவடி கத்திவாக்கம் மாதவரம் மதுரவாயல் மணலி பூந்தமல்லி திருத்தணி திருவேற்காடு திருவள்ளூர் திருவொற்றியூர் வளசரவாக்கம் கூத்தாநல்லூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி திருவாரூர் காயல்பட்டிணம் கோவில்பட்டி தேனி போடிநாயக்கனூர் சின்னமனூர் கம்பம் கூடலூர் (தேனி) பெரியகுளம் தேனி - அல்லிநகரம் மயிலாடுதுறை நாகப்பட்டினம் சீர்காழி வேதாரண்யம் குமாரபாளையம் நாமக்கல் பள்ளிபாளையம் இராசிபுரம் திருச்செங்கோடு குன்னூர் கூடலூர் (நீலகிரி) நெல்லியாளம் உதகமண்டலம் அறந்தாங்கி புதுக்கோட்டை பெரம்பலூர் ஆனையூர் அவனியாபுரம் மேலூர் திருப்பரங்குன்றம் திருமங்கலம் உசிலம்பட்டி அருப்புக்கோட்டை இராஜபாளையம் சாத்தூர் சிவகாசி ஸ்ரீவில்லிப்புத்தூர் திருத்தங்கல் விருதுநகர் கள்ளக்குறிச்சி திண்டிவனம் விழுப்புரம் ஆம்பூர் அரக்கோணம் ஆற்காடு தாராபடவேடு குடியாத்தம் ஜோலார்பேட்டை மேல்விசாரம் பேரணாம்பட்டு இராணிப்பேட்டை சத்துவாச்சேரி திருப்பத்தூர் வாணியம்பாடி வாலாஜாபேட்டை Monday, August 10 2020\nதகவல் பக்கங்கள் - பிரிவுகள்\nஇலவச விளம்பரங்கள் - பிரிவு\nசமூக & சமய நிகழ்ச்சிகள்\n» மேலும் நிகழ்சிகளுக்கு இங்கே சொடுக்கவும்\n» மேலும் நிகழ்சிகளுக்கு இங்கே சொடுக்கவும்\nதினமலர் தினத்தந்தி தினகரன் விகடன் தினமணி உதயன் மாலை மலர்\nஒரு கோடியே 29 லட்சத்து 15 ஆயிரத்து 523 பேர் மீண்டனர்\n ராகுலுடன் சச்சின் பைலட் திடீர் சந்திப்பு; சமரசத்துக்கு வாய்ப்பு\nகாங்., தலைவராக நீடிக்கிறார் சோனியா\nஅந்தமானுக்கு 'ஆப்டிக் பைபர் கேபிள்' வசதி: மோடி துவக்கி வைத்தார்\n10ம் வகுப்பு தேர்வில் 100% பாஸ்; மாணவியரை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி\nபல பள்ளிகளில் மும்மொழி கல்வி கற்பிப்பு\nகல்லூரி இறுதியாண்டு தேர்வு கட்டாயம்\nபிரஷாந்த் பூஷண் மீதான வழக்கு விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு\n'பிரதமர் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்'\nஎங்களைப் பற்றி | தொடர்பு கொள்ள | விளம்பரப்படுத்த\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் | Copyright © www.Oorpa.com. | இரகசிய கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8083", "date_download": "2020-08-10T19:21:44Z", "digest": "sha1:6VIR7RVW6RAXX75YEGSQRT6CLEOAYTPB", "length": 69468, "nlines": 111, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - மனுஷ்யபுத்திரன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | அஞ்சலி | நலம் வாழ | சினிமா சினிமா\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிறப்புப் பார்வை | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் சுவாமிநாதன் | செப்டம்பர் 2012 | | (2 Comments)\n'என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்' கவிதைத் தொகுப்பு அப்துல் ஹமீது என்னும் மனுஷ்யபுத்திரனை உலகுக்கு ஒரு கவிஞராக இனம் காட்டியது. எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாசிரியர், பாடலாசிரியர், அரசியல்-சமூக விமர்சகர் என்று இவருக்குப் பிற முகங்களும் உண்டு. 'நீராலானது', 'இடமும் இருப்பும்', 'மணலின் கதை', 'கடவுளிடம் பிரார்த்தித்தல்', 'அதீதத்தின் ருசி' 'பசித்த பொழுது' என்று பல செறிவான கவிதைத் தொகுப்புகளைத் தந்தவர். சுஜாதாவை இன்னொரு முறை உலகுக்குத் தந்த 'உயிர்மை' பதிப்பக நிறுவனர். உயிர்மை இலக்கிய இதழின் (www.uyirmmai.com) ஆசிரியர். இளம் படைப்பாளிகளுக்குத் தேசிய அளவில் தரப்படும் 'சன்ஸ்கிருதி சம்மான்' விருதை ஜெயமோகனுக்குப் பிறகு தமிழில் பெற்ற ஒரே படைப்பாளி. அமெரிக்க இலக்கிய நண்பர்கள் குழு வழங்கிய 'இலக்கியச் சிற்பி' விருது பெற்றிருப்பவர். ரம்ஜானை அடுத்த ஒரு மதிய நேரத்தில் அவரைச் சந்தித்தோம். அந்தச் சந்திப்பிலிருந்து...\nகே: உங்கள் முதல் கவிதைத் தொகுப்பு உங்களின் மிக இளவயதிலேயே வெளியாகி விட்டது. அது எப்படிச் சாத்தியமானது\nப: இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே தமிழைச் சரளமாக வாசிப்பேன். அதற்கு எனது ஆசிரியைகள் ஒரு காரணம். என் தந்தை நிறைய வாசிப்பார். வீட்டில் நிறையப் பத்திரிகைகள், புத்தகங்கள் இருக்கும். அவற்றைப் படித்து ஒரு கனவுலகத்தை உருவாக்கிக் கொண்டு அதில் வாழ ஆரம்பித்தேன். காமிக்ஸ், மாயாஜாலக் கதாநாயகர்களுடன் கற்பனையில் பேசுவேன். அது கனவுகளு��் கற்பனைகளும் கூடிய ஒரு பிரமாண்ட உலகமாக என்னுள் விரிந்தது. எனக்கும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் துளிர்த்தது. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என் முதல் கதையை எழுதினேன். பள்ளிப் படிப்பைக்கூடத் துறந்து விட்டு மிகத் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் வளர வளர என்னுடைய மனமும், உணர்வுத் தளமும் கவிதையை நோக்கிப் பயணித்தன. முதல் கவிதைத் தொகுப்பான 'மனுஷ்யபுத்திரன் கவிதைகள்' எனது 16ம் வயதில் மணிமேகலை பிரசுரம் மூலம் வெளியானது.\nகே: உங்கள் கவிமொழி மிக வித்தியாசமானது. உரையாடல் சார்ந்தது என்றும் சொல்லலாம். அது எப்படிக் கைவந்தது\nப: என்னுடைய கவிதையின் மொழி மிக இயல்பானது. சாதாரணமானது. சிக்கலான, குழப்பமான வாசகங்களை நான் பயன்படுத்துவதில்லை. அன்றாடம் புழங்கும் சொற்களைக் கொண்டே கவித்துவமான மொழியை எப்படி உருவாக்குவது என்று யோசிப்பேன். கவிதைக்கென்று கவித்துவமான சொற்கள் தேவையில்லை. சக மனிதர்களுடன் உரையாடும் போது, அன்பு செலுத்தும் போது, வெறுக்கும் போது பயன்படுத்தும் மொழியையே, வானொலியில், பத்திரிகைகளில் பயன்படுத்தும் மொழியையே கவிதைக்கும் பயன்படுத்தத் தீர்மானித்தேன். அதனால்தான் உரைநடைக்கு மிக நெருக்கமாக என் கவிதைகள் இருக்கின்றன. அலங்காரங்களையும், பாசாங்குகளையும், ஜோடனைகளையும் மறுத்துவிட்டு நேரடி வாழ்க்கையின் இயல்பான மொழியால், சாதாரணச் சொற்களால், எண்ணங்களின் உக்கிரத்தால் கவிதையை எப்படி உருவாக்குவது என்பதைச் சவாலாக எடுத்துக் கொண்டேன். அதன் விளைவுதான் என் கவிதைகள்.\nகே: கவிதை என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்\nப: ஒரு கவிதை தன்னளவில் வாசகனுடன் நேரடியாக, அந்தரங்கமாக உரையாட வேண்டும் என்பதுதான் என் பார்வை. கவிதைகளைச் சூத்திரமாக அல்லது ஒரு மர்மக் குகைப் பாதையாக மாற்றுவதைவிட மனதின் மிக அந்தரங்கமான ஓரிடத்தைத் தொட்டுத் திறப்பதுதான் கவிதையின் பணி. ஆனால் நவீன கவிதைகள் இருட்டையும், திகைப்பையும் என்னுள் உண்டு பண்ணின. அதே சமயம் பாரதி உருவாக்கிய உக்கிரமான கவிதை மரபு என்னுள் ஆழமான கவித்துவம் சார்ந்த ஓர் அடித்தளத்தை உருவாக்கியது. நகுலன், பிரமிள், ஆத்மாநாம், கலாப்ரியா போன்றவர்களின் கவிதைகளில் உள்ள உக்கிரம் என்னுள் படிய ஆரம்பித்தது. இந்த உலகின் ஒவ்வொரு சின்னஞ்சிறு விஷயமும் கவிதைக்கான சாத்தியத்தைத் தன்னுள் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு கவிஞன் அதைப் பார்ப்பதற்கான இதயமும், கண்களும் கொண்டிருக்க வேண்டும்.\nஅந்த வகையில் என்னுடைய கவிதைக்கான எல்லா வாசல்களையும் நான் திறந்து விட்டேன், அதற்குள் காற்றும், வெளிச்சமும், இருளும், மழையும், வெயிலும், தூசும், பனியும், எதுவானாலும் உள்ளே வந்து நிரம்பட்டும் என. நான் என்னை எந்த ஒரு மையத்திலும் முனையிலும் கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு கவிதையில் ஒரு சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்வேன். ஒவ்வொரு முறையும் அதன் அர்த்தம் மாறிக்கொண்டே வரும். உதாரணமாக, “வெயில் வந்து விட்டது” என்ற சொல்லைக் கையாண்டால், அந்த வெயிலை, அதன் உஷ்ணத்தை, அதன் ஆழத்தை உணரும்வரை அதைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவேன். ஒரு சொல் என்பது ஒரு சொல் அல்ல. அதற்குள் பல அர்த்தங்கள் பதுங்கி இருக்கின்றன. நாம் சொற்களின் அர்த்தங்களைக் கொலை செய்துவிட்டு, அவற்றைப் புறந்தள்ளி விட்டு, மேம்போக்காக, வெறும் கூடாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். யோசித்துப் பாருங்கள், இன்று 'புரட்சி', 'காதல்', 'வசந்தம்' என்ற சொற்கள் எவ்வளவு அர்த்தம் இழந்து போய்விட்டன என்று. நான் இதுபோன்ற சொற்களை மீட்டுருவாக்கம் செய்து, வெவ்வேறு தொனியில், பொருளில், ஆழத்தில் கவிதைக்குள் பயன்படுத்திப் பார்க்கிறேன். சொற்களைச் சுரண்டி அதன்மேல் படிந்துவிட்ட களிமண்ணையும் தூசையும் நீக்கி அதன் பிரகாசத்தை வெளிக் கொண்டுவருவதுதான் ஒரு கவிஞனாக என்முன் இருக்கும் சவால்.\nகே: சுந்தரராமசாமி உங்களைப் பாதித்த மிகப்பெரிய ஆளுமை, அல்லவா\nப: ஆம். நவீன தமிழ் இலக்கியத்தின் மகத்தான ஆளுமையான சுந்தரராமசாமியுடன் நெருங்கிப் பழகக் கிடைத்த வாய்ப்பு என் வாழ்க்கையின் மிகப்பெரிய பேறு. சிற்றிதழ் மற்றும் தீவிர இலக்கியம் சார்ந்ததோர் இலக்கிய இயக்கத்திற்கு முகமாக இருந்தவர் அவர். இலக்கியம் சார்ந்த பல தார்மீக நெறிமுறைகளை தன் வாழ்நாளெல்லாம் மிகப் பிடிவாதமாக வலியுறுத்தி வந்தவர். அற்புதமான எழுத்தாளர்; மிக அற்புதமான மனிதர். அவருடன் பத்தாண்டுகள் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அவருடைய ஜே.ஜே. சில குறிப்புகளைப் படித்து விட்டு ஒரு வாசகனாக அவரை நான் தேடிச் சென்றேன். என்னுடைய வாழ்க்கையை ஜே.ஜே.வைப் படிப்பதற்கு முன், ஜே.ஜே.வைப் படித்தத���்குப் பின் என இரண்டாகப் பகுத்து விடலாம். அந்த முதல் சந்திப்பு முதலே அவர் எனக்கு மிகவும் அந்தரங்கமானவராக, நேசத்துக்குரியவராக மாறிவிட்டார். என் வாழ்க்கையின் பல அடிப்படையான விஷயங்களில் தெளிவு ஏற்படுவதற்கு அவருடனான உரையாடல் பயன்பட்டது. தனது உரையாடல் வழியாக நமது எண்ணங்களின் பல கதவுகளை அவர் திறந்து கொண்டே இருப்பார். அவருடனான பழக்கம் இலக்கியத்தில் ஆழமான பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தூண்டுதலாக இருந்தது. அவரும் என்மீது எல்லையற்ற ஒரு பிரியத்தைக் கொண்டிருந்தார். பிற்காலத்தில் சில கசப்புகள், முரண்பாடுகள் வந்தாலுமே கூட, நான் யோசிக்க நேர்ந்த பல விஷயங்களுக்கு அடித்தளமாகச் சுந்தர ராமசாமியின் எழுத்துகளும், அவருடன் பழகிய காலங்களும் இருந்திருக்கின்றன என்பது உறுதி.\nகே: பல இளம் எழுத்தாளர்களை, இளம் கவிஞர்களை உயிர்மை மூலம் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். அதுகுறித்துச் சொல்லுங்கள்...\nப: நான் ஒரு பத்திரிகை ஆசிரியன், பதிப்பாளன் என்பதைவிட ஒரு வாசகன் என்றே சொல்லிக் கொள்ள விரும்புவேன். உண்மையான புரிதலுடனும், அக்கறையுடனும் கவிதை எழுத வருகிற யாரானாலும், அவருக்கு ஓர் இடத்தைத் தர வேண்டும் என்பது என் எண்ணம். என் முதல் புத்தகத்தைப் பதிப்பித்த லேனா தமிழ்வாணன், பின்னர் சுஜாதா போன்ற எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பதிப்பாளர்கள், நண்பர்கள் எனப் பலர் என்னை இன்றைய இடத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறார்கள். நானும் அதுபோலவே ஆர்வமும், திறனும், அக்கறையும் கூடிய அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளுக்கு, உத்வேகமான எழுத்தாளர்களுக்கு ஒரு வெளியை உருவாக்கித் தர வேண்டும், பிரசுரம் சார்ந்த கவலையிலிருந்து விடுபட்டுச் சுதந்திரமாக அவர்கள் இயங்க எனது சக்தியைத் தர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.. அதனால்தான் நான் எப்போதுமே புதிய எழுத்தாளர்களைத் தேடித்தேடிச் செல்கிறேன். ஒரு பத்திரிகையாளனாக இருப்பதின் மிகப் பெரிய சுவாரஸ்யமாகவும், சவாலாகவும் நான் கருதுவது அதைத்தான். பாரதிமணி, ஷாஜி, எஸ்.வி.ராமகிருஷ்ணன் என்று யாரானாலும், எங்கோ நான் படித்த இவர்களது ஒரு சிறிய பத்தியைக் கொண்டு, இவர்களைத் தேடிச் சென்று, எனது பத்திரிக்கைக்கு எழுதுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறேன். அது ஒரு மோப்பசக்தி. எனக்குக் கிடைத்த மிகப�� பெரிய சந்தோஷம் இது. புத்தகம் விற்குமா, எழுதுபவர் பிரபலமானவரா என்றெல்லாம் நான் யோசிப்பதே இல்லை. அந்தப் படைப்பு படிக்கத் தகுதியானதா, நூலாகும் தகுதி பெற்றதா என்றுதான் ஒரு வாசகனாக நான் பார்ப்பேன்.\nகே: அப்படிப் பார்த்தால் ஒரு பதிப்பாளராக பாதிப்பு ஏற்படுமே\nப: ஏற்படும். ஆனால் இலக்கியம் எப்போதுமே தமிழில் வியாபாரமாக இருந்ததில்லை. இருக்கவும் முடியாது. வியாபார நோக்கில் மட்டுமே இருந்திருந்தால் இன்றைக்குத் தமிழில் பல நல்ல நூல்கள் வெளிவந்தே இருக்காது. இது ஒரு போராட்டம். வெகுஜன கலாசாரத்துக்கு எதிராக எழுத்தாளர்களும், கலைஞர்களும் தொடர்ந்து நடத்தும் போராட்டம். இதில் பலர் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையே இழந்திருக்கிறார்கள். அவர்களால்தான் இன்றைக்குத் தமிழ் வாழ்கிறது. இன்றைக்கு வாழ்கிற தமிழ் என்று நாம் எதைச் சொல்கிறோம் என்றால் எது நமது வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறதோ, எது நமது கலாசாரத்தைப் பிரதிபலிக்கிறதோ, அதைத்தான். அந்த நவீனத் தமிழை உருவாக்கியவர்களுக்குத்தான் மொழிசார்ந்த அத்தனை உரிமைகளும் இருக்கின்றன என்பதை நான் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.\nகே: திரைப்படப் பாடல்கள் எழுதுகிறீர்கள் அல்லவா\nப: அது நான் நட்பு கருதிச் செய்யும் விஷயம். என்னைத் 'திரைப்படப் பாடலாசரியன்' என்று அழைக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. என்மீது அன்புகொண்ட நண்பர்கள் சினிமாவுக்கு ஒரு பாடல் தாருங்களேன் என்று கேட்கும்போது, நான் செய்வது இது. புதிய ஊடகங்களில், புதிய களங்களில் பணியாற்றுவதில் எனக்கு மிக விருப்பம். நான் திரைப் பாடல் ரசிகன். சினிமாப் பாடல்களில் பலவற்றுக்கு இலக்கிய அந்தஸ்து இருப்பதாக நான் நினைக்கிறேன். அவ்வளவு சிறந்த பாடல்கள் தமிழில் இருக்கின்றன. எனக்கும் சில பாடல்களை எழுதக் கிடைத்த அனுபவம் மகிழ்ச்சியைத் தருகிறது. ஒரு எழுத்தாளன் மொழிசார்ந்த எல்லா வடிவங்களிலும் வேலை செய்யும் சவாலை விரும்புவான். நானும் பத்திகள் எழுதுகிறேன், தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்கிறேன். அப்படித்தான் திரைப்படப் பாடல் எழுதுவதும்.\nகே: ஒரு படைப்பாளியான நீங்கள் பத்திரிகை ஆசிரியராகவும் இருப்பது பலமா, பலவீனமா\nப: இதில் பாரதியை நான் முன்னோடியாகச் சொல்வேன். அவன் பத்திரிகைத் துறையிலும், தேசியப் போராட்டத்திலும் ���ிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலத்தில்தான் மகத்தான பல கவிதைகளைப் படைத்தான். இது நம்முடைய திறனைப் பொறுத்தது. அது குறைவாக இருந்தால் சில பணிகளை மட்டுமே நம்மால் செய்ய முடியும். ஒரு வேலை செய்யும் போது மற்றொரு வேலையைச் சுமையாக நினைக்கத் தோன்றும். ஆனால் ஆற்றல் அதிகமாக இருந்தால் பல தளங்களில் சிறப்பாகச் செய்ய இயலும். படைப்பு என்பது நான் சிறுவயதிலிருந்தே கனவுகண்ட ஒரு துறை. சில சமயங்களில் வேலை அதிகமாக, கடினமாக, இருக்கலாம். ஆனால் அது எனக்கு மிக இணக்கமானது. மகிழ்ச்சியை, நிறைவைத் தருவது. கடினமான வேலைக்கு இடையில் என்னால் ஒரு கவிதையை எழுதி விட முடியும். எழுதும் மனநிலையில் இருக்கும்போது என்னைச் சுற்றிப் பல நூறு பேர் நின்றாலும் அது என் எழுத்தைப் பாதிக்காது. புற உலகிலிருந்து என்னை விலக்கிக் கொள்வதற்கான தளம்தான் மொழி, கற்பனை ஊறும் மனம். சொல்லப் போனால் அதுதான் கவித்துவ வளம். அதனால் மற்ற பணிகள் என் படைப்பாற்றலுக்கு இடையூறாக இருப்பதில்லை.\nகே: தற்போது பத்திரிகைகளில் அதிகம் சிறுகதைகளைக் காண முடியவில்லை. இது கால மாற்றமா அல்லது கதை எழுதுபவர்கள் குறைந்து போய்விட்டார்களா\nப: கதைகள் எழுதுவோர் குறைந்து போய்விட்டார்கள் என்று சொல்ல முடியாது. இன்றைக்கு வாசக நுகர்வு மாறி இருக்கிறது. அதனால்தான் செய்திக் கட்டுரைகளும், பிரச்சனைகளும் அதிகம் எழுதப்படுகின்றன. இலக்கியம் என்பது உடனடியாகப் படிக்கப்பட்டாலும் நீடித்த மதிப்பைக் கொண்டது. ஆனால் நீடித்த மதிப்புக் கொண்ட எதுவுமே தேவையில்லை என்ற எண்ணம் பரவலாகிவிட்டதோ என்று எனக்குத் தோன்றுகிறது. முன்பெல்லாம் வெகுஜனப் பத்திரிகைகள் மூலம் பல எழுத்தாளர்கள் உருவாக்கப்பட்டார்கள். நிறையத் தொடர்கதைகள் வெளிவந்தன. ஆனால் இன்றைக்குப் பத்திரிகைகளில் தொடர்கதைகளே வருவதில்லை. ஏன் வாசகர்கள் மாறுகிறார்கள் என்பதைவிட, பத்திரிகைகள் இந்த மாற்றத்தை ஊக்குவித்து விரைவுபடுத்தி விட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.\nசாவி, எஸ்.ஏ.பி. எல்லாம் பல எழுத்தாளர்களை உருவாக்கினர். இன்றைக்கு எந்த வெகுஜனப் பத்திரிகையாவது எழுத்தாளர்களை உருவாக்குகிறதா இல்லை. ஏன் இல்லை என்றால் அவர்களுக்கு எழுத்தாளர்கள் தேவையில்லை. அவர்களுக்கு செய்தியும், புகைப்படமும், துணுக்குத் தோரணமும் போதுமானதாக இருக்கிறது. ��டனடி நுகர்வாளர்கள் என்ற தளத்தில் வாசகர்களை நிறுத்துவதன் மூலமாக அவர்கள் மிகப்பெரிய தீங்கை வாசக ரசனைக்குச் செய்கிறார்கள். சொல்லப்போனால் நினைவுகளே தேவைப்படாத, நீடித்த ரசனை தேவைப்படாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நினைவுகளற்ற, கலைகளற்ற, கலைகளின் ரகசியங்கள் அற்ற ஒரு சமூகம் என்பது ஒரு வறண்ட சமூகமாக மாறிவிடும். நம் தமிழ்ச் சமூகம் அப்படிப்பட்ட சமூகமாக மாறிக்கொண்டிருப்பது மிகவும் கவலை தருகிறது.\nகே: புத்தகச் சந்தைகள் பற்றி உங்கள் கருத்தென்ன\nப: புத்தகச் சந்தைக்கு வருபவர்களின் எண்ணிக்கையை வைத்து வாசிக்கும் பழக்கத்தை அளவிட முடியாது. புத்தகச்சந்தைக்கு மக்கள் பல காரணங்களுக்காக வருகிறார்கள். சமையல் குறிப்பு, ஜோதிடம், தொழில்நுட்பம் சார்ந்த கையேடுகளை வாங்கக் கூட அவர்கள் வரக்கூடும். அவையெல்லாம் புத்தகமாகா. அப்பொழுது, எதுதான் புத்தகம் எது ஓர் இலக்கியத்தைச் சிந்தனையோடும், மொழியோடும் காத்திரமாக நம்முன் வைக்கின்றதோ அதுவே புத்தகம். அத்தகைய புத்தகங்களைப் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால் இரண்டு மாற்றங்கள் தமிழில் நடந்திருக்கின்றன. ஒன்று, கல்வி வளர்ச்சியின் காரணமாக ஒரு சிறு சதவிகிதத்தினர் கூடுதலாகப் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்துள்ளனர். பல சமூகப் பிரிவுகளில் முதல் தலைமுறை வாசகர்கள் உருவாகியிருக்கிறார்கள். இரண்டாவதாக, இணைய தளங்களிலிருந்து நிறைய இளம் வாசகர்கள் வாசிப்பிற்கு வந்திருப்பதைப் பார்க்கிறேன். ஒரு படைப்பையோ, எழுத்தாளனையோ அறிந்து கொண்டு, அவற்றை புத்தகச் சந்தைக்கு வருவதைப் பார்க்கிறேன். இந்தப் புதிய ஊடகங்கள் வேறு தளத்தில் உள்ள வாசகர்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. இருந்தாலும், தமிழில் புத்தகச்சந்தை என்பது பலவீனமான ஒன்றுதான்.\nஇதை ஒரு மாற்றத்திற்கான துவக்கம் என்று சொல்லலாம். ஆனால் இதையே ஒரு மாற்றம் என்று சொல்ல முடியாது. இந்த நிலை மாற வேண்டும், நம்முடைய மொழி வாழ வேண்டும் என்றால் நாம் குழந்தைகளிடம் தமிழ்சார்ந்த ஓர் மனப்பான்மையை நாம் உருவாக்க வேண்டும். மொழியறிவையும், இலக்கிய அறிவையும் ஆழமாகச் சிறுவயதிலிருந்தே பயிற்றுவிக்க வேண்டும். அது வெறும் நவீன இலக்கியமாக மட்டுமல்லாமல் மரபிலக்கியம், பக்தி இலக்கியம், சங்க இலக்க���யம் என எல்லாத் தளங்களிலும் கொண்டு போய்ச் சேர்த்தால் நிச்சயம் நல்ல வளமான, சிறப்பான எதிர்காலம் இருக்கும். பலருக்கு இந்த முக்கியத்துவம் தெரியவில்லை. இது நிச்சயமாக ஒரு தலைமுறையின் கலாசாரத்தை இழக்கடிக்கும் விஷயமாக இருக்கும். நம் மொழி, இலக்கியம் வளர வேண்டும், வாழ வேண்டும் என்றால் இவற்றை ஒரு வேள்வியாகப் பயில வேண்டும். பயில்விக்க வேண்டும்.\nகே: எழுத்தாளர்களுக்குச் சரியாக ராயல்டி தொகை வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பற்றி ஒரு பதிப்பாளராக உங்கள் கருத்து என்ன\nப: பல பதிப்பாளர்கள் அதைச் செய்வதால்தான் அப்படிச் சொல்லப்படுகிறது. உயிர்மை 12.5 சதவிகித ராயல்டியை எழுத்தாளர்களுக்கு வழங்குகிறது. சில இளம் எழுத்தாளர்களின் நூல்கள், கவிதைத் தொகுப்புகள் 300, 400 பிரதிகள் மட்டுமே அச்சிடப்படும். அதில் 100 பிரதிகளுக்கு மேல் அவர்களே வாங்கிச் சென்று விடுவார்கள். ராயல்டி தொகைக்கு இணையாக அவர்கள் அச்சுப் பிரதிகளாகவே வாங்கிச் சென்றிருப்பார்கள். அவர்கள் புத்தக விற்பனையும் குறைவாகவே இருக்கும். ஆனால் பிரபலமான, நன்கு விற்பனையாகும் படைப்பாளிகளின் நூல்களுக்குப் பெரிய தொகையை ராயல்டியாக வழங்கி வருகிறோம். இது தார்மீக அடிப்படையிலான விஷயம். எழுத்தாளனை ஏமாற்றுவது அந்த மொழிக்குச் செய்யும் துரோகம். காரணம், எழுத்தாளனுக்குப் பெரிதாகப் புகழோ, பணமோ, ஏன், குடும்பத்தின் ஆதரவோகூடக் கிடைப்பதில்லை.\nஆனால் பல இளம் எழுத்தாளர்கள் ஒரு புத்தகம் வெளிவந்த உடனேயே சமூகம் தன்னைப்பற்றிப் பேசத் துவங்கி விடுவதாக நினைக்கிறார்கள். இந்தச் சமூகத்துக்குப் புத்தகங்கள் மீது பெரிய அக்கறை எதுவும் கிடையாது. கிட்டத்தட்ட 8 கோடிப் பேர் வாழும் தமிழ்ச் சமூகத்தில், ஒரு நூலின் 600 பிரதிகள் அச்சிடப்பட்டு, அதை 200, 300 பேர் வாங்கி, அதில் சிலபேர் மட்டுமே வாசிப்பதுதான் உண்மையில் நிகழ்கிறது. புத்தகங்கள் வாங்கிச் செல்லும் பலர், பின்னால் படித்துக் கொள்ளலாம் என்று அடுக்கி வைத்துவிடுகிறார்கள். இதுதான் யதார்த்தம். இப்படியிருக்கையில் இந்தச் சமூகத்தில் எழுத்தாளன் தனது இடம் என்பது குறித்து என்ன நினைத்துக் கொண்டாலும் அது கற்பனையானதே.\nப: தொடர்ந்து எழுதுபவன்தான் எழுத்தாளன். எப்போதோ ஒரு கவிதையோ, கதையோ எழுதி விட்டு, தான் ஒரு எழுத்தாளன் என்ற நம்பிக்கையில் வாழ்ந��து கொண்டிருப்பவன் எழுத்தாளன் அல்ல. ஒரு எழுத்தாளன் தினமும் சில பக்கங்களாவது எழுத வேண்டும். பல பக்கங்களாவது வாசிக்க வேண்டும். தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். ஆண்டுக்கொரு நூலாவது வெளிவர வேண்டும். இன்றைக்கு எழுத்து ஒரு 'ஹாபி'யாக மாறி வருகிறதோ என எனக்கு அச்சமாக இருக்கிறது. ஒரு புத்தகத்தை எழுதி முடித்து, அது வெளியானதும் இந்தச் சமூகம் ஏன் என்னை அங்கீகரிக்கவில்லை என்று சிலர் கேள்வி கேட்கிறார்கள். அங்கீகாரம் என்பது சுலபமாகக் கிடைத்துவிடக் கூடியது என்று நினைக்கிறார்கள். இன்றைய ஊடகச் சூழலில் அந்த எதிர்பார்ப்பு இயல்பானதுதான். ஆனால் ஒரு எழுத்தாளனாக இருப்பதற்கு அங்கீகாரங்களை விட, ஊடக வெளிச்சத்தைவிட அவனுடைய உள்ளொளியின் வெளிச்சம் வேண்டும். அந்த வெளிச்சத்தின் மூலம் இதுவரை சொல்லப்படாத ஒன்றை அவன் சமூகத்துக்குச் சொல்ல வேண்டும்; தர வேண்டும். படைப்பின் நெருப்பைத் தொடர்ந்து எரியச் செய்பவன்தான் எழுத்தாளன். ஆனால் முந்தைய தலைமுறை எழுத்தாளர்களோடு ஒப்பிட்டால் இந்தத் தலைமுறை எழுத்தாளர்களிடம் அந்த உத்வேகம் குறைவுதான். நிறையப் பேர் எழுதினாலும், தனித்துவமான ஆளுமை குறைவாகவே இருக்கிறது. படைப்பு ஆளுமையாகத் தன்னை உருவாக்கிக் கொள்வதற்கான படிப்பு, உழைப்பு இரண்டும் கொண்டவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.\nகே உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள்....\nப: புதுமைப் பித்தன், மௌனி, லா.ச.ரா., தி.ஜா.ரா., அசோகமித்திரன், சுஜாதா, சுந்தர ராமசாமி, ஆதவன், ஜெயகாந்தன், கு.அழகிரிசாமி, பின்னால் வந்த எஸ்.ரா., ஜெயமோகன் எனப் பலரது எழுத்து என்னுள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கவிஞர்களில் பிரமிள், நகுலன், ஞானக்கூத்தன், சுகுமாரன், கலாப்ரியா, வண்ணநிலவன், வண்ணதாசன், ஆத்மாநாம் எனப் பலர் ஈர்ப்பையும், திறப்பையும் தந்தவர்கள். எழுத்துலக ஆசான்கள் என்றுகூட சொல்லலாம். இவர்கள் எல்லோருமே மொழியின் புதிய சாத்தியங்களைச் சொல்லித் தந்திருக்கிறார்கள்.\nகே: நம்பிக்கை தரும் இளம் கவிஞர்கள் குறித்துச் சொல்லுங்கள்...\nப: இன்றைக்கு நிறையக் கவிஞர்கள் எழுதுகிறார்கள். எனக்குப் பின்னால் வந்த பலரது கவிதைகளில் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருக்கிறது. குறிப்பாக முகுந்த் நாகராஜன். வாழ்க்கையின் எளிமையும், கவித்துவமும் கூடிய ஓர் அழகை அவர் கவிதைகளில் பார்க்கிறேன். சங்கர ராம சுப்ரமணியன், யூமா வாசுகி, குட்டி ரேவதி, மாலதி மைத்ரி போன்றோர் வீச்சுள்ள கவிதைகளைத் தொடர்ந்து எழுதுகிறார்கள். ஈழத்திலிருந்து தீபச்செல்வன் போன்றோர் ஆழமான கவிதைகளை எழுதி வருகிறார்கள். ஆனால் தமிழில் மிகப்பெரும் அளவில் சிறந்த கவிஞர்கள் இருக்கிறார்கள் என்று சொல்ல இயலாது. ஏராளமான நல்ல கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் சில நல்ல கவிஞர்கள் மட்டுமே இருக்கின்றனர்.\nகே: எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன\nப: எனது இன்றைய வாழ்வு, நேற்றைய திட்டமல்ல; என் வாழ்க்கையில் எனக்குப் பிடித்த விஷயங்களை நான் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறேன். பிடிக்காததைச் செய்வதில்லை. எனது நம்பிக்கை, ரசனை, விருப்பம் இவற்றுக்காகப் பிடிவாதமாகச் செய்த காரியங்கள் இன்றைக்குச் சில விஷயங்களை உருவாக்கி இருக்கின்றன. இதே பிடிவாதத்தோடு நான் தொடர்ந்து செயல்படும்போது நாளை அது வேறு சில விஷயங்களை உருவாக்கும், சாதகமாகவோ, பாதகமாகவோ. ஆகவே நேற்றைக்கு, இன்றைக்கு மட்டுமல்ல; நாளைக்குக்கூட எனக்கு ஏதும் திட்டங்களோ, கனவுகளோ கிடையாது. இந்த நாள் எனக்கு வாழ்வதற்கு அளிக்கப்பட்ட ஒரு கொடை. இதில் என் விருப்பங்களின்படி என் வேலைகளை நான் செய்து கொண்டே இருப்பேன். அவ்வளவுதான்.\nஒரு ஊழி வந்து குலைய வைக்கும்\nஎன்று ஒரு கவிதையில் சொல்லியிருப்பேன். நம்மை அழிப்பதற்கு, மாற்றுவதற்கு பெரிய ஊழி வர வேண்டும் என்பதில்லை. நம் காலடி மண்ணில் ஏற்படும் சிறு பூகம்பம் போதும். ஆக, இன்றைய வாழ்க்கையை முழுமையாக வாழ்வதுதான் நாளைக்கான எனது திட்டம்.\nஆணித்தரமான பதில்கள் வருகின்றன மனுஷ்யபுத்திரனிடமிருந்து, அனுபவத்தின் தெளிவினால். பேசுவதே கவிதையாக இருக்கிறது. சிலசமயங்களில், அவர் எழுதுவது போல் உக்கிரமான கவிதையாக. தென்றலுக்கு நேர்காணல் அளித்தமைக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.\nஇன்றைக்கு நான் யாராக இருக்கின்றேனோ அதில் பெரும்பாலானது சுஜாதாவால் உருவானது. ஒரு கவிஞனாக, எழுத்தாளனாக, பதிப்பாளனாக இன்றைக்கு ஓரளவு நான் அறியப்பட்டிருக்கிறேன் என்றால், அதற்கு சுஜாதாதான் பெரும் காரணம். கிட்டத்தட்ட 1992ல் இருந்து, நான் யாரென்றே பலருக்கும் தெரியாத காலகட்டத்தில், என்னுடைய ஒரு கவிதையைப் படித்துவிட்டு, தொடர்ந்து என்னுடைய கவிதைகளை தேடித்தேடிப் படித்து, ���தை ஒவ்வொரு பத்திரிகையிலும், ஊடகத்திலும் அறிமுகப்படுத்தி, அதைப்பற்றிப் பேசி, விவாதித்து, இப்படி ஒரு இளம் கவிஞன் இருக்கின்றான் என்று என்னை அடையாளப்படுத்தியது அவர்தான். ஒரு புகழ்வாய்ந்த எழுத்தாளர் அவ்வாறு செய்தது தமிழில் அதுவரை நடந்திராத செயல். அதன்மூலம் தமிழ் இலக்கிய உலகில் எனக்கென்று ஓர் இடம் உருவானது. 'இந்தக் கவிதையை நீங்கள் வாசித்துத்தான் ஆக வேண்டும்' என்று சொல்லும் இடமாக அது இருந்தது. இது முதல் கட்டம். பின்னர் நான் சென்னைக்கு வந்தபின் சுஜாதாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு வந்தபோது ஒரு மனிதராக, ஆத்ம நண்பராக, வழிகாட்டியாக, எனக்கு மிகப்பெரிய ஆதார சக்தியாக இருந்தார். நான் வேலை பார்த்து வந்த ஓர் இதழிலிருந்து வெளியே வந்தபோது, அவர் தன்னுடைய புத்தகங்களைக் கொடுத்து 'இதை நீ பதிப்பிக்கலாமே' என்று சொல்லி ஊக்குவித்தார். அப்படி ஆரம்பித்ததுதான் உயிர்மை பதிப்பகம். அதனால் ஒரு பெரிய வெற்றியை நான் உடனடியாகப் பெற முடிந்தது. தொடர்ந்து நான் எழுதுவதற்கும் அவர் பெரிய உத்வேகமாக இருந்திருக்கிறார்.\nஇவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு வாசகனாக சுஜாதாவின் மீது எல்லையற்ற பிரமிப்பை நான் கொண்டிருக்கிறேன். தமிழை அவர் நவீனப்படுத்தியது போல யாரும் செய்ததில்லை. தமிழை சுஜாதாவிற்கு முந்தைய தமிழாகவும், சுஜாதாவிற்குப் பிந்தைய தமிழாகவும் நாம் பிரிக்க முடியும். உரைநடையில் ஒரு மகத்தான மாற்றத்தை அவர் கொண்டு வந்தார். தமிழை லகுவாகவும், பாய்ச்சலுடனும், வீரியத்துடனும் பயன்படுத்த முடியும் என்பதற்கு சுஜாதா உருவாக்கிய உரைநடை பெரிதும் காரணமாக இருந்தது. அவருக்குப் பின் எழுத வந்த எழுத்தாளர்கள், இதழியலாளர்கள், ஊடகவியலாளர்கள் என எல்லோரிடமும் மிகப் பெரிய பாதிப்பை அது ஏற்படுத்தியது. கலை, இலக்கியம், ஓவியம், இசை, தத்துவம் என்று பலவற்றை ரசிப்பவராக அவர் இருந்தார். கவிதையின் மீது எல்லையற்ற காதல் கொண்டவராக - அது நாட்டுப்புறக் கவிதையாகவோ, நவீன கவிதையாகவோ, சங்க இலக்கியமோ எதுவாக இருந்தாலும் - அதனை நேசிப்பவராக இருந்தார். எங்கெல்லாம் கவித்துவத்தின் வாசனை முகிழ்க்கிறதோ அங்கெல்லாம் சுஜாதாவின் கால் தடம் படாமல் இருந்ததில்லை. அவருடைய இழப்பு என்பது என் வாழ்க்கையில் தீர்க்கவே முடியாத ஒரு மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது.\nசுஜாதா இளம் படைப்பாளிகளைக் கண்டறிந்து அவர்களை உலகுக்கு அடையாளம் காட்டி வந்தார். அவர் விட்டுச் சென்ற பணியை நாமும் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் 'சுஜாதா விருதுகள்' என்பதை நிறுவினோம். அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு சுஜாதாவை அறிமுகம் செய்வதும் இதனால் சாத்தியமாகிறது.\nஎன் இலக்கியம் சார்ந்த நண்பர்களுடன் கசப்புகள், பிரிவுகள் நேரத்தான் செய்கின்றன. நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. வாழ்க்கையில் அதெல்லாம் சகஜம்தான். ஆனால் பல சமயங்களில் பிரிவுக்கான காரணங்கள் தெரிவதில்லை. ஒருவர் உறவை முறித்துக் கொள்கிறார் என்றால் அவருக்கு எளிய காரணங்கள் அல்லது கற்பனைகள் போதுமானவையாக இருக்கின்றன. இது தனிமனிதனின் பிரச்சனை அல்ல, இன்றைய காலகட்டத்தின் பிரச்சனை என்று நான் நினைக்கிறேன். இன்றைக்கு எந்த உறவும் முக்கியமல்ல, எந்த நேரத்திலும் எந்த உறவையும் விட்டுவிடலாம் என்ற முடிவிற்கு வந்திருக்கிறோம். இது காலத்தின் பெரிய வீழ்ச்சி, மிகப் பெரிய அவலம். எல்லா உறவுகளுமே கத்தி முனையில் இருக்கின்றன. ஆத்மாநாம் ஒரு கவிதையில் சொல்வார்,\n நீண்டகால உறவுகளைக் கூடச் சிறிய விஷயங்களுக்காக மனிதர்கள் முறித்துக் கொள்கிறார்கள் என்றால் உறவுகளை நீண்டகாலம் தக்கவைத்துக் கொள்வது மனிதர்களுக்குச் சுமையாக இருக்கிறதோ என்று கூட எனக்குத் தோன்றுகிறது. நட்பு, அன்பு இவை தேவைப்படாத காலகட்டத்தில் நாம் வாழ்கிறோமோ சொல்லப்போனால் உறவை முறித்துக் கொள்பவர்களுக்கு அப்படி இருப்பது சௌகர்யமாக இருக்கிறதோ என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு உறவு முறியும்போதும் இது வேறெப்படி நடக்க முடியும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.\nஇன்றைய வணிகக் கலாசாரத்தில் நமக்குப் பயன்படுகிறதோ இல்லையோ ஈர்ப்பின் காரணமாகப் பொருள்களை வாங்கிக் குவிக்கிறோமே, அந்த நிலை புத்தகங்களுக்கும் வந்து விட்டதோ என்று நான் அஞ்சுகிறேன். புத்தகங்கள் அதிகம் விற்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதைவிட முக்கியமானது அவை படிக்கப்பட வேண்டும், விவாதிக்கப்பட வேண்டும், நம்முடைய வாழ்க்கையின் சாரமாக அது மாற வேண்டும் என்பது. ஆனால் அது நடப்பதில்லை. எதைப் படிக்க வேண்டும் என்ற அறிவு, பார்வை பல வாசகர்களிடம் இல்லை. அவற்றை உருவாக்க நாம் தவறி விட்டோம்.\nஒரு நடிக��ின் முதல் படத்துக்கு வரவேற்புத் தரும் ஊடகங்கள், ஒரு எழுத்தாளனின் பத்து நூல்கள் ஒரே சமயத்தில் வெளியானால்கூட அது பற்றிப் பேசுவதில்லை. புத்தக வெளியீட்டு விழாவைப் பற்றி விரிவான செய்தி வருவதில்லை. ஆனால் வெளிநாடுகளில் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி வெளியிடுகிறார்கள். தற்காலத்தில் வர்த்தக ரீதியான லாபம் பதிப்பாளருக்குக் கிடைக்கிறது என்றும் சொல்ல முடியாது. 1000 பிரதிகள் மட்டுமே அச்சிட முடியும், அது விற்றுத் தீர இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்ற சூழ்நிலை இருக்கும்வரை ஒரு சிறந்த இலக்கியச் சூழல் அல்லது மறுமலர்ச்சி ஏற்படும் என்று சொல்ல முடியாது. இந்த நிலைமை மாற வேண்டும்.\nபல நல்ல தகவல்களை திரு மனுஷ்யபுத்திரன் எடுத்துக்கூறினார்.அவர் இலக்கியம் என்றும் வியாபாரமாவதில்லை என கூறியது உண்மை ஆனால் நண்பர்களுக்காகதான் அவர்கள் கேட்பதால் பாடல்களை எழுதிகின்றேன் எனபது தான் சற்று நெருடலாக இருக்கின்றது. புதுக்கோட்டை ஜி வரதராஜன்\nடாக்டர் வா.செ. குழந்தைசாமியின் 'வாழும் வள்ளுவத்தை'ப் படித்த போது 'என்ன ஒரு விரிந்த விஞ்ஞானப் பார்வை' என வியந்து நிற்பேன் வள்ளுவனின் வார்த்தைகளுக்குள் ஆழமாய்த் தன்னைப் புதைத்துக் கொண்டிருக்கும் உட்கருத்தை ஊடுருவிப் பார்த்து 'வள்ளுவன் என்ன எண்ணிச் சொல்லி இருக்கலாம்' என நோண்டி எடுத்து நீங்கள் இயல்பாக வார்த்திடும் அழகு இருக்கிறதே..... ஹரி.... எங்கயோ போயிட்டீங்க சார்... என் பெரு மதிப்பிற்குரிய தமிழருவி திருமதி உமையாள் முத்து அவர்கள் சொல்வார்கள் \"தென்றலைத் தொட்டதும் நான் முதலில் படிப்பது ஹரி மொழிதான்'.... நியாயம்தானே... இந்த இதழில் திரு மனுஷ்ய புத்திரன் தன் நேர் காணலில் சொல்லியிருப்பது போலே.... 'இலக்கியம் எப்போதுமே தமிழில் வியாபாரமாக இருந்ததில்லை. இருக்கவும் முடியாது. வியாபார நோக்கில் மட்டுமே இருந்திருந்தால் இன்றைக்குத் தமிழில் பல நல்ல நூல்கள் வெளிவந்தே இருக்காது. இது ஒரு போராட்டம். வெகுஜன கலாசாரத்துக்கு எதிராக எழுத்தாளர்களும், கலைஞர்களும் தொடர்ந்து நடத்தும் போராட்டம். இதில் பலர் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையே இழந்திருக்கிறார்கள். அவர்களால்தான் இன்றைக்குத் தமிழ் வாழ்கிறது. இன்றைக்கு வாழ்கிற தமிழ் என்று நாம் எதைச் சொல்கிறோம் என்றால் எது நம��ு வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறதோ, எது நமது கலாசாரத்தைப் பிரதிபலிக்கிறதோ, அதைத்தான். அந்த நவீனத் தமிழை உருவாக்கியவர்களுக்குத்தான் மொழிசார்ந்த அத்தனை உரிமைகளும் இருக்கின்றன என்பதை நான் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்....' அந்த உரிமைக்குரிய ஒரு சிலரில் நீங்களும் ஒருவர் எனப் பெருமைப் படலாம். நன்றி உங்களுக்கு ஒரு புறம் என்றால்...புலம் பெயர்ந்த என் போன்றோருக்கு உங்களை இனம் காட்டி ஊருணியாய் உவந்தளிக்கும் தென்றலுக்கும் நன்றியென்பேன். Gomes from Australia\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=64181", "date_download": "2020-08-10T18:29:13Z", "digest": "sha1:JZO4CTJR5UZPOV2V6UMXDRKY2RB7YZHG", "length": 11761, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதென் தமிழகத்தில் மழை நீடிக்கும் - இலங்கை அருகே மேல்அடுக்கு சுழற்சி வானிலை மையம் தகவல் - Tamils Now", "raw_content": "\nஅரசுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள் - பெய்ரூட் நகரம் போராட்டத்தால் பற்றி எரிகிறது - வெனிசுலா அதிபரை கொல்ல சதி - அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர்கள் 2 பேருக்கு 20 ஆண்டு சிறை - வெனிசுலா அதிபரை கொல்ல சதி - அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர்கள் 2 பேருக்கு 20 ஆண்டு சிறை - தமிழகத்தில் கொரோனா தொற்று 3 லட்சத்தை கடந்தது; இன்று 5,914 பேருக்கு புதிதாக பாதிப்பு - தமிழகத்தில் கொரோனா தொற்று 3 லட்சத்தை கடந்தது; இன்று 5,914 பேருக்கு புதிதாக பாதிப்பு - நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவை செப்டம்பர் 30 வரை ரத்து - நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவை செப்டம்பர் 30 வரை ரத்து - சிவில் சர்வீஸ் தேர்வு; ஓபிசி, பட்டியலின மாணவர்களின் உரிமை தட்டிப் பறிப்பு: ஸ்டாலின் கண்டன அறிக்கை\nதென் தமிழகத்தில் மழை நீடிக்கும் – இலங்கை அருகே மேல்அடுக்கு சுழற்சி வானிலை மையம் தகவல்\nதமிழகம், புதுச்சேரியில் வட கிழக்கு பருவமழை கடந்த 28-ம் தேதி தொடங்கி ஒரு வாரமாக பெய்து வருகிறது. மேலும், வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேல்அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கன மழை பெய்கிறது. தற்போது தென் இலங்கைக்கு அருகே புதிதாக மேல்அடுக்கு சுழற்சி ஒன்று உருவாகி இருப்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று கூறிய தாவது:\nலட்சத்தீவு கடல் பகுதியில் நிலைகொண்டிரு��்த மேல்அடுக்கு சுழற்சி, வடக்கு நோக்கி நகர்ந்து கர்நாடகம் அருகே அரபிக்கடலில் நிலைகொண்டு அதே இடத்தில் நீடித்து வந்தது. தற்போது அது, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை யாக மாறியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு மேற்கு திசை நோக்கி அது செல் லக்கூடும். இந்த புயலால் தமிழகத் துக்கு எந்த பாதிப்பும் இல்லை.\nஇதற்கிடையே, தென் இலங் கைக்கு அருகில் புதிதாக மேல் அடுக்கு சுழற்சி ஒன்று உருவாகி இருக்கிறது. இதன்காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ கத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களிலும், வடமாவட்டங் களின் உட்பகுதியில் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை யைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது.\nபுதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக அதிகபட்சமாக பெரும்புதூர், தாமரைப்பாக்கம், உத்திரமேரூர் ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது. பூண்டி, முசிறியில் 7, திருவாலங்காடு, வேலூர், பாளையங்கோட்டை, நாங்குநேரியில் 6, ஒசூர், குளித் தலை, திருக்கோவிலூர், கரூர், காவேரிப்பாக்கம், வாலாஜா, சூளகிரி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.\nதமிழகம் தென் தமிழகத்தில் மழை புதுச்சேரி மழை மழை நீடிக்கும் மேல்அடுக்கு சுழற்சி வானிலை மையம் 2015-11-05\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று 2,115 பேருக்கு கொரோனா தொற்று: 41 பேர் உயிரிழந்தனர்\nதமிழகத்தில் 1,515 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 49 பேர் பலி\nகொரோனா அதிரடி; சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அந்த பதவியிலிருந்து மாற்றப்பட்டார்\nதமிழகத்தில் இன்று மேலும் 1,927 பேருக்கு கொரோனா தொற்று: 19 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி; முதல்வர் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nசாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ பால்துரை மரணம்\nஇன்று முதல் குறைவான வருமானம் வரும் வழிப்பாட்டு ��லங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி\nகொரோனாவில் இருந்து மெல்ல விடுபடும் சென்னை;\nசிவில் சர்வீஸ் தேர்வு; ஓபிசி, பட்டியலின மாணவர்களின் உரிமை தட்டிப் பறிப்பு: ஸ்டாலின் கண்டன அறிக்கை\n-சி.ஐ.எஸ்.எப்-யிடம் கனிமொழி எம்.பி. கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_88.html", "date_download": "2020-08-10T19:09:13Z", "digest": "sha1:LHEOTCZKW4U7US56BZPZZS5SESCBS4CU", "length": 25541, "nlines": 54, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அறுவைக்காடு; புரியப்படாத புறச் சூழல் அரசியல்! - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஅறுவைக்காடு; புரியப்படாத புறச் சூழல் அரசியல்\nபுத்தளம் அறுவைக்காடு குப்பைப் பிரச்சினை அரசியல் அதிகாரத்தின் உச்ச எல்லைக்குச் செல்லுமளவுக்கு விஸ்வரூபமாகியுள்ளது. எதற்கு எடுத்தாலும் குளிரூட்டி அறைகளில் இருந்தவாறு அறிக்கை விடும் சில பெப்சிப் போத்தல் உணர்ச்சியாளர்களின் அறிக்கைகள், அறுவைக்காடு பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் அரசிலிருந்து விலகுமாறும் ஆலோசனை பகர்கின்றன. வில்பத்து பிரச்சினையாஅரசிலிருந்து வௌியேறு அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக சர்ச்சையா கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக சர்ச்சையா அமைச்சுப் பதவிகளை தூக்கி வீசு அமைச்சுப் பதவிகளை தூக்கி வீசு கண்டியாஎந்தப்பிரச்சினைக்கும் பெப்சிப் போத்தல் உணர்ச்சியாளர்களின் தீர்வு “பதவி துற, அரசிலிருந்து வௌியேறு, அழுத்தம் கொடு”- இவையாகத்தானுள்ளன.பேரம் பேசும் சக்திக்குப் பின்னாலுள்ள(அஷ்ரப் காலம் 1994-2000) அதிகாரத்தின் உச்ச எல்லையிலிருந்து எழும் சிந்தனைகளே இவை. அவ்வாறான சக்தி இன்றைய அரசியலில் முஸ்லிம் தரப்புக்கு உள்ளதா பெப்சிப் போத்தல் உணர்ச்சியாளர்கள் இதையும் சிந்திக்க வேண்டுமே\nஅறுவைக்காடு குப்பை பிரச்சினைகளை சமூக அவதானத்திலிருந்து விலகி எழுதும் சில எழுத்தாளர்கள்,முகநூல் விமர்சகர்கள் மீதொட்டமுல்லைக் குப்பைமேடு 2017 ஆண்டு ஏப்ரல் 14 சரிந்து விழுந்து28 பேரின் உயிர்கள் காவு கொள்ளப்படுவதற்கு முன்னர் இவை பற்றி ஒரு வரியேனும் எழுதவில்யே .புறச்சூழலில் எழும் புதிய பிரச்சினைகள் அரசியல் இலாபங்களுக்காகத் தூக்கிப்பிடிக்கப் படுவதாலேயே சில பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் இருந்தும் தீர்க்க முடியாதுள்ளன. அறுவைக்காடு குப்பைக்காக முஸ்லிம் எம்பிக்கள்,அமைச்சர்களை மட்டும் ஏன் பதவி விலகச் சொல்கிறார்கள் புத்தளம் மாவட்டத்திலுள்ள மூன்று சமூகங்களுக்கும் இது இன்று பிரச்சினைதானே. அண்மையில் (12) பாராளுமன்றத்தில் \"கிளீன் புத்தளம்\" அமைப்பு ஏற்பாடு செய்திருந்த குப்பை பிரச்சினை கூட்டத்தில் முஸ்லிம் எம்பிக்கள், புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பினர் புத்தளம் மாவட்ட எம்பிக்கள் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்கள் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினைக்கு சமூகச் சாயம் பூசக் கூடாதென்பதே. பாதிக்கப்படும் சகல சமூகங்களும் நியாயம் பெறும் போராட்டத்தை முன்னெடுக்க இதில் உடன்பாடு காணப்பட்டது. இத்தீர்மானத்தில் புத்தளம் மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான பாலித்த ரங்கபண்டாரவின் தீர்க்கம்,தௌிவு என்பன பலருக்கும் பலத்தைக் கொடுத்தது.\nபுத்தளம் மாவட்டத்தின் மூன்று சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த (12) ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் பங்கேற்ற “கிளீன் புத்தளம்” அமைப்பு மற்றும் சர்வமத தலைவர்களின் மத்தியில் அறுவைக்காட்டு பிரச்சினையில் அமைச்சர்களான ரிஷாட், ஹக்கீமின் பங்களிப்பையும் கரிசனையையும் இராஜாங்க அமைச்சர் ரங்க பண்டார சிலாகித்தத்தையும் அதற்கு முந்தய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக்கு முன்னர் தயார் படுத்தல் கூட்டத்தின் போது, அமைச்சர் ரிஷாட் கிளர்ந்தெழுந்து குரல்கொடுத்த துணிச்சலையும் அவர் எடுத்துரைத்தமையும் முக நூல் நண்பர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.\nஇதற்கு மேலதிகமாக 2016 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 19 ஆம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையை புத்தளத்தில் நள்ளிரவில் சந்தித்திருந்த சைலன்ட் வொலண்டியர் (silent volunteer) என்ற அமைப்பினர் கொழும்பு குப்பையால் எதிர் காலத்தில் புத்தளத்தில் ஏற்பட உள்ள பாரிய அனர்த்தம் தொடர்பில் விளக்கி எச்சரித்திருந்ததை கவனத்தில் எடுத்த அமைச்சர் ரிஷாட், அதற்கு அடுத்த நாள் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு இதனை கொண்டுவந்து தேசிய கவனத்தை ஈர்த்திருந்தார். அத்துடன் நின்று விடாது புத்தளம் மாவட்டத்திலிருந்து தமது கட்சி சார் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் உருவாக்கி, மாவட்டத்தின் சொந்தக்குரல் ஒலிக்க வழிவகை செய்தார்.\nஇந்த முயற்சிகளின் வெளிப்பாடுகளே மக்கள் காங்கிரசின் தலைமையையும் அமைச்சர் சம்பிக்கவையையும் அடிக்கடி மோத வைத்தது. அது மாத்திரமன்றி மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் கட்சிக்கு இந்த பிரச்சினை மீதுள்ள பொறுப்பிலிருந்து விலகாது, ஜனநாயக அழுத்தங்களை மேற்கொண்டதையும் நினைவு படுத்த வேண்டும்.நுனிப்புல் ஆராய்ச்சியாளர்களும் எழுத்தாளர்களும் இதன் தாற்பரியங்களை உணர்ந்து எழுதுவதே எழுத்தறிவித்த இறைவனுக்கு செய்யும் தர்மமாகும்.\nஏற்கனவே சுண்ணக்கல் அகழ்வு, நுரைச்சோலை அனல் மின் நிலையம் என்பவற்றால் புத்தளம் மாவட்ட இயற்கை வளங்களின் அரைவாசிப் பகுதி மாசுபடிந்து மனித நுகர்வுக்கு ஒவ்வாததாகியுள்ளன. நிலக்கீழ் நீரில் மஞ்சள் நிறக் கீழ்ப் படிவு,அனல் மின் நிலைய கதிர்வீச்சுக்களால் தாவரங்கள் அழிவடைதல், இங்குள்ளோர் இனம் புரியாத காய்ச்சலுக்கு உள்ளாதல்,புத்தளம் கடல் வாழ் உயிரினங்களின் ஆயுள் குறைவடைதல் போன்ற பல பிரச்சினைகள் இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் கொழும்பு மாவட்ட குப்பைகளையும் இங்கு கொண்டு வந்து கொட்ட வேண்டுமா இதற்கு பட்ஜட்டில் ரூ.7600 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டதேன்\nஒரு கிலோ மீட்டருக்கு 925 ரூபா வீதம் செலவு செய்து 170 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள அறுவைக்காட்டிற்கு 26 கொள்கலனில் குப்பைகளை கொண்டு செல்ல நாளொன்றுக்கு 4மில்லியன் இலங்கை ரூபா மற்றும் வருடத்திற்கு 1492 மில்லியன் போக்குவரத்து செலவுக்காக இந்த புதிய திட்டத்தில் விரயமாக்கப்படுகின்றதே நாட்டின் பொருளாதாரத்தை கணிசமான அளவு இது பாதிக்காதா\nஇது பற்றிய விவாதமே \"கிளீன் புத்தளம்\" ஏற்பாடு செய்த கூட்டத்தின் பிரதான பேசு பொருள். ஏற்கனவே சுண்ணக்கல் அகழப்பட்டதால் அறுவைக்காட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய குழியை மூடிவிடலாம் என்ற அடிப்படை எண்ணமே இங்கு குப்பைகளைக் கொட்டும் தீர்மானத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஏன் மாற்று வழி பற்றி யோசிக்கக் கூடாதென்பது அமைச்சர்களான ரிஷாத்பதியுதீன்,ஹக்கீம் ஆகியோரின் வினாக்களாகும் ஒவ்வொரு பட்ஜட்டிலும் இவ்வாறு கொழும்பு குப்பைகளை அறுவாக்காட்டுக்கு கொண்டு செல்வதற்கு நிதிகளை ஒதுக்குவதை விட நிரந்தீர்வு பற்றி சிந்திப்பதே சிறந்தது என்கின்றன முஸ்லிம் தலைமைகள். இந்த விவாதங்கள் கொழும்பு மாவட்ட எம்.பி க்களான பௌசி, முஜீபுர் ரஹ்மான் , மரைக்கா���் ஆகியோருக்கு சில தெளிவுகளை புலப்படுத்தியதை உணரக்கூடியதாகவும் இருந்தது.\nஇதற்கு முன்னர் பெரு நகரங்கள் , மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் ப்ரொஜெக்டர் முறையினாலான ஒளிப்படங்கள் மூலம் தௌிவுபடுத்தப்பட்ட திட்டங்களால் தாங்கள் பிழையாக வழி நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் இவர்கள் தௌிவு பெற்றுள்ளனர்.\nஉண்மையில் அரசியலில் எதிரும்,புதிருமாகச் செயற்படும் ஜனாதிபதியும்,அமைச்சர் சம்பிக்கவும் குப்பைகளை அறுவைக்காட்டில் கொட்டுவதென்பதில் மட்டும் ஒற்றுமையாக உள்ளனர். இவர்களின் ஒற்றுமையை விடவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அறுவைக்காட்டில் கொட்டியே ஆவது குப்பைகளை என்பதில் குறியாக உள்ளதைப் பார்த்தால் ஏதாவது \"பிஸ்னஸ் மாபியாக்கள்\" (business mafia) இவரை வழிநடத்துவதாகவும் எண்ணத் தோன்றுகிறது.அந்த போர்பியாவிலேயே (phobia) இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்துக்கு சுண்ணக்கற்களை அகழ்ந்து கொடுக்கும் ஹொல்சீம் (இன்சீ) நிறுவனத்தின் செல்வாக்குகளிலிருந்து விடுபட முடியாத அமைச்சர் சம்பிக்க,வேறு எந்த விடயங்களையும் பொருட்படுத்த மறுக்கின்றார். சீமெந்துக் கூட்டுத்தாபனம் அமைச்சர் ரிஷாத்பதியுதீன் கீழ் உள்ள நிறுவனம்தான் ஆனால் சுண்ணக்கல் அகழும் ஒப்பந்தத்தை50 வருடங்களுக்கு ஹொல்சீம் நிறுவனத்திற்கு வழங்கிய காலத்தில் அதாவது 1993 ஆம் ஆண்டு அமைச்சர் ரிஷாத், இதற்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கவில்லை என்பதையும் பெப்சிப்போத்தல் உணர்ச்சியாளர்கள் உணர வேண்டியுள்ளது.\nவளர்ச்சியடைந்த எத்தனையோ நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் மீள் சுழற்சி நடவடிக்கை பற்றி சம்பிக்க சிந்திக்கவில்லை. இச்சிந்தனை தனக்கு வேண்டிய நிறுவனங்களின் கொழுத்த வருவாயை அடைத்து விடுமென்ற அச்சமே உயர் தொழில்நுட்பத்தை நாடுவதிலிருந்து அமைச்சரைத் தடுத்துள்ளதோ\nஎத்தனை பெரிய எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் 2007 செப்டம்பரில் புத்தளத்தில் நுரைச்சோலை அனல் மின்திட்டத்தைக் (coal power) கொண்டு வந்த அமைச்சரும் இவரே. எனவே பெப்சிப் போத்தல் உணர்ச்சி எழுத்துக்களுக்கும், சாயம்பூசி எழுதும் வர்ணப் பார்வைகளுக்கும், இந்த அமைச்சர் இலகுவில் மசியப்போவதில்லை.\nஅவ்வாறானால் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினைக்கு என்ன வழி உள்ள வழியைப் பலப்படுத்துவதே பிரதான வழி உள்ள வழியைப் பலப்படுத்துவத��� பிரதான வழி அவ்வாறு என்ன வழிதானுள்ளதுபுத்தளம் மாவட்ட மக்கள் ஒன்றித்து விழப்புணர்வு பெற வேண்டும். இதற்கு முன்னர் பல தடவைகள் எச்சரித்தும் எங்களை மீறி எதுவும் நடவாது என்ற எடுத்தெறிந்த போக்கு இப்போது இவர்களின் தலைகளுக்கு நேரே வாள்களை நீட்டியுள்ளது.\nஅறுவைக்காடு; புரியப்படாத புறச் சூழல் அரசியல்\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஹிஸ்புல்லாஹ்வுக்கு இறுதிக்கட்டத்தில் நடந்தது என்ன\nஐக்கிய சமாதானக்கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ள...\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் அசாத்சாலியின் பெயர்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் விபரம் இதோ . 1.ரஞ்ஞித் மத்தும பண்டார 2.ஹரீன் பெர்ணாண்டோ 3.எரான் விக்ரமரத்ன 4.திஸ்ஸ அத்தநாயக 5.மயந்...\nபுத்தளத்தில் இருந்து அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு\nபுத்தளம் தரசு சின்னம் 1 இலக்க வேட்பாளர் அலி சப்ரி றஹீம் வெற்றி பெற்றுள்ளார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தொடர்பில் இறுதி முடிவுகள்\nஇம்முறை தேர்தல் தேசிய பட்டியல் ஆசனங்களை பெற்றுக்கொண்ட சில கட்சிகள் அது தொடர்பில் முடிவு எடுப்பதற்காக இன்று ஒன்றுகூடவுள்ளனர். பொதுத் த...\n3 வாக்களிப்பு நிலையங்களில் மறு, வாக்களிப்பை நடத்துமாறு கோரிக்கை\nபிரதமர் மகிந்த ராஜபக்ச நிக்கவரெட்டியவில் உள்ள மூன்று வாக்களிப்பு நிலையங்களுக்குள் தனது ஆதரவாளர்களுடன் சென்றார் என குற்றம்சாட்டியுள்ள ஐக்க...\nபாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் முழு வி��ரம்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/other-sports-singapore-open-2019-pv-sindhu-edges-past-cai-yanyan-to-set-up-semi-final-mu-139185.html", "date_download": "2020-08-10T19:01:37Z", "digest": "sha1:A3ARQXYL4P43YGOZE2446MREMTVB22TH", "length": 11369, "nlines": 130, "source_domain": "tamil.news18.com", "title": "#SingaporeOpen: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்! | Singapore Open 2019: PV Sindhu edges past Cai Yanyan to set up semi final– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\n#SingaporeOpen | பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்\n#SingaporeOpen: #PVSindhu edges past #CaiYanyan to set up semi final | அரையிறுதியில் பி.வி.சிந்து, நஸோமி ஒகுஹரா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.\nஇந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. (File)\nசிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீன வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.\nசிங்கப்பூரில் சர்வதேச பேட்மிண்டன் தொடர் கடந்த 4-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவைச் சேர்ந்த கய் யான்யான் உடன் மோதினார்.\nமுதல் செட்டில் சிறப்பாக விளையாடிய சிந்து, அந்த செட்டை 21-13 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினார். ஆனால், 2-வது செட்டை 17-21 என்ற புள்ளிகள் கணக்கில் அவர் இழந்தார்.\nஅரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து. (Getty)\nபின்னர் சுதாரித்துக்கொண்ட சிந்து, வெற்றித்தை தீர்மானிக்கும் 3-வது செட்டில் ஆக்ரோசமாக விளையாடினார். அந்த செட்டை 21-14 என்ற புள்ளிகள் கணக்கில் அவர் தனதாக்கினார். இதன்மூலம், 2-1 என்ற செட் கணக்கில் போராடி வெற்றிபெற்ற சிந்து, அரையிறுதிக்கு முன்னேறினார்.\nமற்றொரு காலிறுதி போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால், ஜப்பானின் நஸோமி ஒகுஹரா உடன் மோதினார். தொடக்கம் முதலே தடுமாறிய சாய்னா, 8-21, 13-21 என்ற புள்ளிகள் கணக்கில் நேர்செட்டில் தோல்வி அடைந்தார்.\nசாய்னா நேவால் தோல்வி. (Twitter)\nVIDEO | நம்ப முடியாத வெற்றி... நகம் கடிக்க வைத்த கடைசி ஓவர் வீடியோ..\nVIDEO | நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ தோனியை தாக்கிய மோசமான பவுன்சர்\nஐ.பி.எல் வீரர்கள் மீது தீவ��ரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்... உளவு அமைப்புகள் எச்சரிக்கை...\nVIDEO | அம்பயருடன் வாக்குவாதம்... தோனிக்கு அபராதம்.. ரசிகர்கள் கோபம்..\nதோனி, அம்பதி ராயுடு அதிரடி கடைசி ஓவரில் சென்னை அணி த்ரில் வெற்றி..\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nவிளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nகருப்பு வெள்ளை புகைப்படத்துடன் கவின் சொன்ன சேதி\nகவர்ந்திழுக்கும் ஹோம்லி லுக்... பிக்பாஸ் ஷெரின் நியூ போட்டோ ஆல்பம்\nவித்யாசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய எமி ஜாக்சன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியா முழுவதும் செப் 30 வரை ரயில் சேவை ரத்து என்பது தவறான தகவல்\nபெய்ரூட் வெடிவிபத்து:: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nவாகன பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nகுவைத்தில் உள்ள தமிழர்களை மீட்க கோரிய வழக்கு...\n#SingaporeOpen | பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஷர்ஷிப்புக்கு போட்டியிடுகிறதா பதஞ்சலி\nஜேம்ஸ் கமலா ஹாரிஸ் காலமானார் - ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த WWE\nசேப்பாக்கத்தில் தோனி: சுதந்திர தினத்தில் பயிற்சியை தொடங்குகிறது சி.எஸ்.கே\nவோக்ஸ், பட்லர் அபாரம்... பரபரப்பான டெஸ்டில் பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து\nபெய்ரூட் வெடிவிபத்து: வீதியில் இறங்கிய மக்கள்: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nகேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு\nகொரோனா அச்சம்: மாற்று இடத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த ஆலோசனை\nசென்னை மெட்ரோவில் பணிபுரிய 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு இன்று பணி நியமனம் - மேலும் பலர் காத்திருப்பு\nமருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் புளிக் குழம்பு : எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/wwe-stars-pay-details-san-291929.html", "date_download": "2020-08-10T19:16:52Z", "digest": "sha1:YFQ7LRKYAGM2IMTVEJWBLFAXPX7ZUG7T", "length": 14092, "nlines": 134, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியாவில் கிரிக்கெட்டுக்��ு அடுத்ததாக அதிகம் பார்க்கப்படும் ஷோ - WWE நட்சத்திரங்களின் வருவாய் பட்டியல் wwe stars pay details– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nஇந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக அதிகம் பார்க்கப்படும் ஷோ - WWE நட்சத்திரங்களின் வருவாய் பட்டியல்\n”WWE நிகழ்ச்சியை இந்தியாவில் மட்டும் இப்போட்டிகளை ஆண்டுக்கு 34 கோடி நேயர்கள் பார்த்து ரசிக்கின்றனர்”\nஇந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் மத்தியில் பிரசித்தி பெற்ற WWE மல்யுத்தப் போட்டிகளில் அதிக ஊதியம் பெறுபவர் யார் என்ற கேள்வி ரசிகர்களைத் துளைக்காமல் இருந்ததில்லை.\nWWE எனப்படும் வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் போட்டிகளுக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகில் அதிக ரசிகர்கள் உள்ள நாடு இந்தியா. 2018ம் ஆண்டில் இந்தியாவில் கிரிக்கெட்டை விட அதிகம் பார்க்கப்பட்ட விளையாட்டாக WWE திகழ்ந்தது என்றால் பாருங்கள். இந்தியாவில் மட்டும் இப்போட்டிகளை ஆண்டுக்கு 34 கோடி நேயர்கள் பார்த்து ரசிக்கின்றனர்.\nஹிட்மேன் அண்டர்டேக்கர், தி ராக், ஜான் சினா உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்கள் மத்தியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கிரேட் காளி, ஜிண்டர் மஹால் ஆகியோரும் இதில் முத்திரை பதித்துள்ளனர்.\nபணம் கொழிக்கும் இந்த WWE விளையாட்டில் அதிக வருவாய் ஈட்டும் வீரர் யார் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகம். அதற்கு விடையாக அதிக வருவாய் ஈட்டுவோர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தற்போதைய யூனிவர்சல் சாம்பியனான பிராவ்ன் ஸ்ட்ரோமேன் 2019ம் ஆண்டில் 1.9 மில்லியன் டாலர்களை ஈட்டி 10ம் இடத்தில் உள்ளார். அடுத்ததாக முன்னாள் உலக சாம்பியன் டிரிபிள் எச்சின் மனைவியும், தற்போதைய தலைமை பிராண்ட் அதிகாரியுமான ஸ்டெபானி மெக்மோகன் 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளார்.\nWWE உரிமையாளர் வின்ஸ் மெக்மோகனின் மகனும் ஸ்டெபானியின் அண்ணனுமான ஷேன் மெக் மோகன் 2.1 மில்லியன் டாலர்களை ஈட்டி 8வது இடத்தில் உள்ளார்.ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற அனுபவ வீரர் கோல்ட்பெர்க், 3 மில்லியன் டாலர்களுடன் ஏழாவது இடத்திலும், அதிரடி வீராங்கனை பெக்கி லிஞ்ச் 3.1 மில்லியன் டாலருடன் 6-வது இடத்திலும், 3.3 மில்லியன் டாலர் வருவாயுடன் டிரிபிள் எச் 5ம் இடத்திலும் உள்ளனர்.\nதந்திரக்கார சேத் ரோலின்ஸ் 4 மில்லியன் டாலர்களை குவித்து நான்காம் இடத்திலும், வைப்பர் எனப்படும் ரேண்டி ஆர்டன் 4.1 மில்லியன் டாலர்களுடன் 3ம் இடத்திலும், ரத்தப் புற்றுநோயில் இருந்து மீண்டு வரும் \"போஸ்டர் பாய்\" ரோமன் ரெயன்ஸ் 5 மில்லியன் டாலர்களுடன் 2ம் இடத்திலும் உள்ளனர்.\n\"தி பீஸ்ட்\" எனப்படும் 42 வயது முரட்டு வீரரான பிராக் லெஸ்னர்தான் வருவாயில் முதலிடத்தைப் பிடித்துள்ளார், அவர் ரோமன் ரெய்ன்ஸைவிட இருமடங்கு அதிகமாக அதாவது 10 மில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளார். இப்போட்டிகள் திட்டமிடப்பட்ட நாடகம் என கூறப்பட்டாலும், ரசிகர்களிடம் 40 ஆண்டுகளாக குறையாத வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறது.\nWWE நட்சத்திரங்கள் பெற்ற ஊதியம்:\n10வது இடம்: பிராவ்ன் ஸ்ட்ரோமேன் - 1.9 மில்லியன் டாலர்\n9வது இடம்: ஸ்டெபானி மெக்மோகன் - 2 மில்லியன் டாலர்\n8வது இடம்: ஷேன் மெக் மோகன் 2.1 மில்லியன் டாலர்\n7வது இடம்: கோல்ட்பெர்க் - 3 மில்லியன் டாலர்\n6-வது இடம்: பெக்கி லிஞ்ச் 3.1 மில்லியன் டாலர்\n5-து இடம்: டிரிபிள் எச் - 3.3 மில்லியன் டாலர்\n4-து இடம்: சேத் ரோலின்ஸ் - 4 மில்லியன் டாலர்கள்\n3-வது இடம்: ரேண்டி ஆர்டன் - 4.1 மில்லியன் டாலர்\n2வது இடத்தில் ரோமன் ரெயன்ஸ் 5 மில்லியன் டாலர்\nமுதலிடத்தில் பிராக் லெஸ்னர் 10 மில்லியன் டாலர்\nகருப்பு வெள்ளை புகைப்படத்துடன் கவின் சொன்ன சேதி\nகவர்ந்திழுக்கும் ஹோம்லி லுக்... பிக்பாஸ் ஷெரின் நியூ போட்டோ ஆல்பம்\nவித்யாசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய எமி ஜாக்சன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியா முழுவதும் செப் 30 வரை ரயில் சேவை ரத்து என்பது தவறான தகவல்\nபெய்ரூட் வெடிவிபத்து:: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nவாகன பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nகுவைத்தில் உள்ள தமிழர்களை மீட்க கோரிய வழக்கு...\nஇந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக அதிகம் பார்க்கப்படும் ஷோ - WWE நட்சத்திரங்களின் வருவாய் பட்டியல்\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஷர்ஷிப்புக்கு போட்டியிடுகிறதா பதஞ்சலி\nஜேம்ஸ் கமலா ஹாரிஸ் காலமானார் - ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த WWE\nசேப்பாக்கத்தில் தோனி: சுதந்திர தினத்தில் பயிற்சியை தொடங்குகிறது சி.எஸ்.கே\nவோக்ஸ், பட்லர் அபாரம்... பரபரப��பான டெஸ்டில் பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து\nபெய்ரூட் வெடிவிபத்து: வீதியில் இறங்கிய மக்கள்: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nகேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு\nகொரோனா அச்சம்: மாற்று இடத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த ஆலோசனை\nசென்னை மெட்ரோவில் பணிபுரிய 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு இன்று பணி நியமனம் - மேலும் பலர் காத்திருப்பு\nமருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் புளிக் குழம்பு : எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/life/parenting/velaikkucellum-moms-how-to-transport-guilt-1227.html", "date_download": "2020-08-10T18:51:20Z", "digest": "sha1:GYW6BI3R6DD5KOEJQANYFAMRYUHC72IX", "length": 16233, "nlines": 160, "source_domain": "www.femina.in", "title": "வேலைக்கு செல்லும் அம்மாவின் குற்றவுணர்வைப் போக்குவது எப்படி? - Velaikkucellum mom's How to transport guilt? | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nவேலைக்கு செல்லும் அம்மாவின் குற்றவுணர்வைப் போக்குவது எப்படி\nவேலைக்கு செல்லும் அம்மாவின் குற்றவுணர்வைப் போக்குவது எப்படி\nகுழந்தைகளை வீட்டில் விட்டு வேலைக்கு செல்வதனால் குற்றவுணர்வுகளை வளர்த்துக்கொள்ளாதீர். ஏன்\nவேலை க்கு செல்லும் அம்மாவாக இருப்பதால் ஏற்படும் குற்றவுணர்வைப் போக்குவது எப்படி\nவேலைக்கு செல்லும் பெண்ணாகவும், தாயாகவும் இருப்பது கடினமான விஷயம்தான். பணி பொறுப்புகள் மற்றும் பெற்றோராக இருத்தல் என்கிற இரண்டு கடினமான பணிகளிலும் சிறப்பாக செயல்பட உங்களால் முடிந்த எல்லாவற்றையும் முயற்சி செய்வீர்கள் - இரண்டுமே உங்களிடமிருந்து 100 சதவீதம் பங்களிப்பை எதிர���பார்க்கும். இதன் விளைவாக, நீங்கள் குற்றவுணர்வுடன் உங்கள் எதிர்பார்ப்புகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திணறுவீர்கள். எடுத்துக்காட்டாக, உங்கள் குழந்தையின் பள்ளியில் ஒரு பெற்றோர்- ஆசிரியர் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும். கடைசிநேரத்தில் அலுவலகப் பணி மிகுதியால் அதைத் தவற விடுகிறீர்கள். மீண்டும், ஒருமுறை குழந்தையின் பள்ளி விளையாட்டு விழாவில் கலந்து கொண்டதால் ஒரு முக்கியமான புரொஜெக்ட் இறுதிநாளில் முடிக்க முடியாமல் தவற விடுகிறீர்கள். இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்து உங்களுக்கு, பெற்றோருக்கான குற்றவுணர்வை ஏற்படுத்தினால், பதற்றமடையாதீர்கள். நீங்கள் மட்டும் அந்த நிலையில் இருக்க வில்லை. உலகெங்கும் பல பெற்றோர்கள் அந்த நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால், நல்ல விஷயங்களை நினைத்து பாருங்கள்- 24 நாடுகளில், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பணிசெய்யும் தாய்மார்களின் மகள்கள், மிகச்சிறந்த பணிவாழ்க்கைத் தேர்வுகளை எடுக்கின்றனர். அதிக இயல்பான, சரிசமமான உறவுமுறைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது. அதனால், ரிலாக்ஸ், பின்வரும் விஷயங்களை மறக்காதீர்கள்:\nவேறு சொற்களில் சொல்வதென்றால், உங்களுக்கு நீங்களே உண்மையாக இருங்கள். உங்களால் எவ்வளவு சமாளிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் அல்லது பல வேலைகளை உங்களால் ஒரே நேரத்தில் செய்ய முடியுமா என்று புரிந்து கொள்ளுங்கள். வெற்றிகரமாகப் பணி மற்றும் பெற்றோர் கடமைகள் இரண்டையும் நிறைவேற்றுதலில் உள்ள ரகசியம், வேலை மற்றும் வீட்டு வாழ்க்கைக்கு இடையே ஒரு சரியான சமநிலையைக் கண்டுபிடிப்பதுதான். அதனால் உங்கள் வலிமைகள் மற்றும் பலவீனங்களை மதிப்பிடுங்கள், உங்கள் பணிகளுக்கு முன்னுரிமை வரிசை அளித்திடுங்கள், நேரத்தை நன்கு நிர்வகித்திடுங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை நிஜமாக வைத்திருங்கள்.\nஉங்கள் மேல் அதிகாரிகளிடம் பேசுங்கள்\nஉங்கள் மேலதிகாரியிடம், வேலைநேரத்தை தேவைக்கு ஏற்றபடி மாற்றியமைத்துக் கொள்வது தொடர்பான கொள்கைகளைப் பற்றி பேசுங்கள். சில நேரங்களில் ஒரு எளிமையான பேச்சுவார்த்தை உங்களை வேலை தொடர்பான பல கவலைகளுக்கு தீர்வை வழங்கலாம். அதுபோன்ற எளிமையான தீர்வுகள் கிடைக்கவில்லை என்றால், வேலையில் ���டுபடும் பெற்றோர்களுக்கு உதவக் கூடிய விதிமுறைகளைக் கொண்டுள்ள நிறுவனங்களில் வேலை தேட முயற்சி செய்யலாம்.\nபெற்றோராக இருத்தல் மற்றும் உங்கள் வேலையின் சுமைகள் ஆகிய இரண்டையும் சமாளிக்க உதவுவதற்கு உங்கள் அன்புக்குரியவர்களின் உதவிகளை நாடத் தயங்காதீர்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், உங்களுக்குத் தேவைப்படும்போது உதவி கேட்க தயங்காதீர்கள்.அதில். எந்தத் தவறும் இல்லை.\nஉங்களிடம் நீங்களே கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள்\nஅம்மாவாக ஆன பிறகும் உங்கள் வேலையில் கடுமையாக உழைப்பதைக் குறித்து பெருமையாக உணர்ந்திடுங்கள், உங்களால் 100 சதவீதம் ஒரு வேலையில் ஈடுபட முடியவில்லை என்றால், அதற்காக வருந்தாதீர்கள். மாற்றாக, ஒவ்வொரு நாளையும் அப்படியே எதிர்கொள்ள பழகுங்கள், உங்களையும் நீங்கள் நன்கு கவனித்து கொள்வது அவசியம்.\nஅடுத்த கட்டுரை : குழந்தைகளை தூங்க வைப்பதற்கு மூன்று டிப்ஸ்\nMost Popular in குழந்தை வளர்ப்பு\nஅடம் பிடிக்கும் பிள்ளைகளை சமாளிக்க யோசனைகள்\nகுழந்தைகளுக்கு சமையல் கலையை கற்றுத் தாருங்கள்\nகுழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி\nகுழந்தைகளை தூங்க வைப்பதற்கு மூன்று டிப்ஸ்\nகுழந்தைகள் மகிழ்ச்சியாக பள்ளிக்குச் செல்ல 5 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5001:2019-03-12-04-56-59&catid=54:2013-08-24-23-57-38&Itemid=70", "date_download": "2020-08-10T19:39:18Z", "digest": "sha1:PSEEAGNZ4UZTQQ25UPPF26FAUXIRIBNU", "length": 37671, "nlines": 166, "source_domain": "www.geotamil.com", "title": "அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள் - வெளியீட்டு விழா!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஅல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள் - வெளியீட்டு விழா\nMonday, 11 March 2019 23:56\t- - கலாநிதி சு.குணேஸ்வரன் -\tசு.குணேஸ்வரன் பக்கம்\nஅல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையாவின் படைப்புக்கள் உள்ளடங்கிய பெருந்தொகுதியின் வெளியீட்டு விழா எதிர்வரும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு யா/தேவரையாளி இந்துக்கல்லூரி க.மூ.சின்னத்தம்பி கலையரங்கில் இடம்பெறவுள்ளது.\nகவிஞர் மு. செல்லையா ஈழகேசரிக்காலப் படைப்பாளிகளில் ஒருவர். சைவப்பெரியார் கா. சூரனின் மாணாக்கர் பரம்பரையின் முதல் வித்து. அவரிடம் சமயம், மொழி, இலக்கியம், ஆகியவற்றைக் கற்றதோடல்லாமல் தமிழில் விசேட தேர்ச்சி பெறும்பொருட்டு கரவெட்டிப் பண்டிதர் திரு க. மயில்வாகனம் உபாத்தியார் அவர்களிடம் இலக்கண இலக்கிய நூல்களையும் சமய அறிவுக்கு அடிப்படையாக புராணத்தையும் சைவப்பெரியார் அவர்களின் வழிகாட்டலிலேயே கற்றுத்தேர்ந்தார். பிற்காலத்தில் மதுரைப் பண்டிதர் பரீட்சைக்காக பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களிடமும் வித்துவான் ந. சுப்பையாபிள்ளையவர்களிடமும் பாடங்கேட்டார்.\n1927 ஆம் ஆண்டு கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்து கொண்டு வெளியேறினார். தேவரையாளிச் சமூகத்தின் மத்தியில் இருந்து தோன்றிய முதலாவது பயிற்றப்பட்ட சைவஆசிரியன் என்ற பெருமையும் பெயரும் கவிஞர் அவர்களுக்கே உரியது. பண்டிதர், ஆசிரியர், தலைமையாசிரியர், கவிஞர், கட்டுரையாளர், நாடகாசிரியர், சோதிடர், சமூக விடுதலை விரும்பி, சமூக முன்னோடி ஆகிய பல்பரிமாண ஆளுமை மிக்கவர். சைவசமய அபிமானியாகவும் காந்தீயக் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டு காந்தியத்தின்மீது ஆராக் காதல் கொண்டு கதர் உடையணிந்து காந்தியவாதியாகவே தன் வாழ்வை மேற்கொண்டவர்.\nஇப்பெருந்தொகுதியின் பதிப்பாசிரியர்களாகிய கலாநிதி சு. குணேஸ்வரன் மற்றும் திரு மா. செல்வதாஸ் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கவிஞர் மு. செல்லையாவின் படைப்புக்களைத் தேடிக் கண்டடைந்து 632 பக்கங்களில் பெருந்தொகுதியாக்கியிருக்கிறார்கள்.\nமேற்படி நிகழ்வுக்கு கொழும்பு பல்கலைக்கழக கல்வியியற்பீடப் பேராசிரியர் மார்க்கண்டு கருணாநிதி அவர்கள் தலைமை வகிக்கிறார். நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபாரக் கற்கைகள் பீடாதிபதி கலாநிதி அ. புஸ்பநாதன் அவர்களும் வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு யோ.ரவீந்திரன் அவர்களும் இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் திரு சி. வன்னியகுலம் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரைகளை வழங்குகிறார்கள்.\nநூலின் அறிமுகவுரையை யாழ் பல்கலைக்கழக சமூகவியற்றுறைத் தலைவரும் எழுத்தாளருமான இ. இராஜேஸ்கண்ணன் வழங்கவுள்ளார். நூல் வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் கி. விசாகரூபன் அவர்களும் மதிப்பீட்டுரையை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களும் வழங்கவுள்ளனர்.\nஇப்பெருந்தொகுதியின் சிறப்புப் பற்றி பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்கள் குறிப்பிடும்போது “ கவிஞரின் பன்முக ஆளுமையைப் பதிவு செய்யும் இப்பெருந்தொகுப்புக்கு ஈழத்து இலக்கிய வரலாற்றிலே குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் உண்டு. கவிஞரைப் பற்றி ஆய்வுசெய்வோர் அதிகம் சிரமப்படத் தேவையில்லை. கவிஞர் மு.செல்லையா அவர்களின் ஆற்றலை, திறனை, ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் அவர் வீற்றிருந்த சிம்மாசனத்தைக் கண்டவர்கள் மகிழவும் காணாதவர்கள் இனிக் கண்டு வியக்கவும் இப்பெருந்தொகுப்பு வழி வகுக்கும்.” எனக் குறிப்பிடுகிறார்.\nஇத்தொகுதியின் முக்கியத்துவம் பற்றி செல்லத்துரை சுதர்சன் அவர்கள் குறிப்பிடும்போது “அல்வாயூர் மு. செல்லையாவின் (1906 -1966) பிரதிகள், சைவமும் காந்தியமும் இணையும் கருத்துநிலைப் புள்ளியிலிருந்து மேற்கிளம்புவன. இவை, காலனிய மற்றும் பின்காலனிய கால, ஈழத்துத் தமிழ் விளிம்புநிலைச் சமூகமொன்றின் மொழிவழி வெளிப்பாடுகளாய் அமைவன. அதேவேளை, மரபார்ந்த சைவத்தமிழ் மேட்டிமை மரபுபின் புறமொதுக்கற்; பின்னணியில், மேற்படி சைவத்தமிழ்ப் புலத்திலேயே தன்னை மறுநடவு செய்துகொண்ட, விளிம்புநிலைச் சமூகமொன்றின் வரலாற்றை வாசிக்கவும் இப் பிரதிகள் பெரிதும் உதவுகின்றன. சைவ - கிறிஸ்தவ சமரச நன்நிலை, தமிழும் சிங்களமும் இரு கண்கள், இனம், மொழி ஆகிய எல்லைகள் நீங்கிய பார்வை, இலங்கை - இந்தியத் தோழமைச்சால்பு முதலியவற்றால் அவரது தேசியவாதம் கட்டமைவுபெற்றது. அவரது, ஆணவமலம் நீக்கமுறும் தேவபாகப் பிரதியாயினும், மலமகற்றும் தொழிலாளரின் துயரகற்றும் மானுடபாகப் பிரதியாயினும் அவை, ஈழத் தமிழ்ப் பண்பாட்டரசியற்புலத்தைப் பிரதிபலித்து நிற்பவை. அவ்வகையில் ஈழத்தின் பிரபந்தமரபு, கவிதைமரபு, கதைமரபு, ஊடகமரபு, வியாசமரபு, பாடநூலாக்கமரபு ஆகிய அறுவகை மரபிலும் செல்லையாவின் தடம் முக்கியமானதும், விரிவான ஆய்வுக்குரியதுமாகும். இலக்கியத்தின்வழி நிகழும் சமூக வரலாற்றாய்விலும் விளிம்புநிலைத் தமிழ்ப்புலமையாளர் பற்றிய வரலாற்றாய்விலும், செம்பதிப்பாக வெளிவரும் இப் பெருந்தொகுதி புத்தொளியைப் பாய்ச்சுகிறது.” எனக் குறிப்பிடுகிறார்.\nகவிஞரின் தொலைநோக்குப் பார்வை பற்றி பேராசிரியர் மா. கருணாநிதி குறிப்பிடும்போது, “கவிஞர் அவர்களுடைய தொலைநோக்கும் அவற்றை அடைவதற்குரிய காலத்தோடு ஒட்டிய செயற்பாடுகளும் முழு��் தமிழ்ச் சமுதாயமே போற்றுமளவுக்கு அமைந்திருந்தமை அவரது வெற்றியாகும். எமது சமுதாயங்களின் வளர்ச்சிப் பாதைகள் ஒவ்வொன்றிலும் கவிஞர் அவர்களின் பாதச்சுவடுகள் பதிந்துள்ளன. அவருடைய வகிபாகங்கள் ஒவ்வொன்றினதும் முக்கியத்துவம் காலச்சூழலோடு ஒட்டிப் பார்க்கும்போது தெளிவாகப் புலப்படும்.” என்று எழுதுகிறார்.\nஎம்மிடையே வாழ்ந்து தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் பாடுபட்ட மு.செல்லையா போன்றோருடைய இலக்கியப் படைப்புக்களின் வெளிவருகைக்கு தமிழ் இலக்கிய உலகு ஆதரவு கொடுத்து இளைய தலைமுறைகளின் பல்துறை ஆற்றலுக்கு வழிசமைக்கவேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாக உள்ளது.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற��கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅயோத்தி ராமர் கோயிலும் சிந்தனைச் சிக்கலும்\nகவிஞர் அனாரின் கவிதை மொழிபெயர்ப்பு நிகழ்வு\nயாழ் மாவட்டத் தேர்தல் முடிவுகளும், வாக்கெண்ணிக்கைப் பிரச்சினையும் பற்றி...\nவாசிப்பும், யோசிப்பும்: மார்க்சும் பிராய்டும்\nநூல் அறிமுகம்: தமயந்தியின் ஏழு கடல்கன்னிகள்\nஅக்கினிக்குஞ்சு: 'புகலிடத்தமிழ் இலக்கியத்தில் ஆஸ்திரேலியாவின் வகிபாகம்'\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 14\nகள்ளிக்காடும் கண்ணிர்நாடும் - 2\nவரலாற்றுச் சுவடுகள்: எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்\n“இலக்கிய வெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு\nகாணொளி நேரலையில் இலங்கை தேர்தல் - தமிழரின் (தலை) அரசியல் விதி\nநவீன விருட்சம் : எழுத்தாளர் சா.கந்தசாமி அஞ்சலிக் கூட்டம்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்ற��.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/03/blog-post_47.html", "date_download": "2020-08-10T19:20:41Z", "digest": "sha1:MBUFPJS2AIHVKVGAINN5V4FTOVHYVY5M", "length": 15196, "nlines": 124, "source_domain": "www.kathiravan.com", "title": "பிரபாகரனின் அண்ணா பாலசிங்கம்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஈழ விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளின் அரசியல் அடையாளமாக, ஒலித்த குரல் அடங்கி சரியாக பத்தாண்டுகளாகி விட்டன.\nயாழ்ப்பாணத்தில் பிறந்தவர் அன்டன் பாலசிங்கம். கல்லூரிப் படிப்பு முடித்ததும் ‘வீரகேசரி’ எனும் தமிழ் நாளிதழில் பணிபுரிந்துள்ளார்.\nபின், சிறிதுகாலம் பிரிட்டிஷ் தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் அடுத்து, லண்டனில் உள்ள கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.\nஅப்போதைய காலக்கட்டத்தில் பல நூல்களை மொழிபெயர்க்கவும் செய்தார். அடேல் எனும் அவுஸ்திரேலியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.\n1979 ஆம் ஆண்டுதான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை முதன்முதலாக சந்திக்க நேர்ந்தாலும், பாலசிங்கத்தின் எழுத்துகள் வழியாக இருவரும் அதற்கு முன் உரையாடியிருக்கின்றனர். நெடுநாள் உறவுபோல இருவரும் அன்பு பாராட்டிக்கொள்கின்றனர்.\nநீண்ட உரையாடல் வழியாக, ஆயுதப்போராட்டத்துடன் சரியான அரசியல் கோட்பாடும் இணைய வேண்டிய அவசியத்தைப் பகிர்கிறார் பாலசிங்கம்.\nஆங்கில மொழியில் உள்ள பல கட்டுரைகளை பிரபாகரனுக்கு தமிழில் மொழியாக்கம் செய்தும் கொடுத்துள்ளார்.\nஅவரின் மனைவி அடேலை ‘அன்டி’ என்றே அழைக்கிறார் பிரபாகரன்.\nபாலசிங்கத்தின் ஆலோசனைகளைப் பற்றி பலர் எதிர்மறையாக சொன்னபோதும், அதை ஒருபோதும் பிரபாகரன் நம்பவில்லை. பிரபாகரனின் திருமணத்தை முன்னின்று நடத்தியும் வைக்கும் அளவுக்கு நெருக்கமாகியுள்ளார்.\nஅதன்பின், பேராசிரியர் வேலையைத் துறந்து புலிகள் இயக்கத்தின் அரசியல் முகமாக செயல்படத் தொடங்குகிறார். அடேலும் போராளிகளுக்கான பயிற்சிகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறார்.\nபாலசிங்கம், மனைவியுடன் சென்னையில் வசித்த போது கொலை முயற்சியில் நூலிழையில் தப்புகிறார். கடலைப் பார்த்தபடியான வீட்டின் முதல் மாடியில் இருவரும் வசித்துவந்தனர்.\nஅதன் மொட்டை மாடியில் குண்டு வெடிக்க, இருவரும் தப்பியது அதிசயமே. அதன்பின் அந்த வீட்டைச் சீரமைக்க பணம் தந்தும், வீட்டைக் காலி செய்ய வேண்டியாதயிற்று. சென்னையி���் இருவருக்கும் வேறு வீடு கிடைப்பது எளிதாக இல்லை.\nவிடுதலைப் புலிகளின் பல சிக்கலான நேரங்களில் பாலசிங்கம் தன் அரசியல் திறத்தால் மிகவும் உறுதுணையாக இருந்தவர்.\nகுறிப்பாக, இந்தப் பிரச்னையில் மூன்றாம் நாடு யாரேனும் ஈடுபட்டால் நல்லது என அதற்கான ஆதரவைத் திரட்டுவதில் முனைப்பாக இருந்தார்.\nஅதுமட்டுமல்லாமல், உலக நாடுகள் மத்தியில் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுவதை குறிக்கோளாக்கி அலைந்தார்.\nபுலிகளின் சார்பில் பேச்சு வார்த்தைகளில் கலந்துகொள்ளும் நபராகவும் 2002 ஆண்டில் உலகம் முழுவதும் வந்திருந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பிரபாகரனின் பேச்சை மொழிபெயர்த்து சொல்பவராக இருந்தார். இந்திய அமைதிப் படை ஈழத்தைச் சூழந்திருந்த காலத்திலும் துணிவோடு, ஆலோசனைக்கு சென்றவர்.\nஎந்தச் சூழலிலும் பதட்டத்தை முகத்தில் காட்டாது, இன்முகத்தோடும் அதேசமயம் கருத்தியலிலிருந்து துளியும் சமசரசம் செய்துகொள்ளாதவராக விளங்கினார் பாலசிங்கம்.\n2006 ஆம் ஆண்டு டிசம்பர் 14ம் திகதி தான் இரு சிறுநீரகங்களும் பழுதடைய இவ்வுலகை விட்டு அகன்றார். பாலசிங்கம் மறைவை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தம் வீட்டின் இறப்பாகவே கருதினர்.\nஉலக நாடுகள் பலவும் அஞ்சலி செலுத்தின. பிரபாகரன் தம் அஞ்சலியில் தேசத்தின் குரல் எனக் குறிப்பிட்டிருந்தார். அதில் சில வரிகள்.\n“ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் ராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து “தேசத்தின் குரல்” என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன்.\nபாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார் என்பது உண்மையே..\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் ந���ரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (22) News (6) Others (7) Sri Lanka (7) Technology (9) World (251) ஆன்மீகம் (10) இந்தியா (263) இலங்கை (2544) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (28) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/vijayakanth-dmdk-fish-nets-thiruvallur-palaverkadu", "date_download": "2020-08-10T19:47:41Z", "digest": "sha1:EUKEL4SCPNTT2PVOCWKER3XK3QS5WIUA", "length": 11372, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "மீன் வலைகளை எரித்து சாம்பலாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் | vijayakanth dmdk - Fish nets - thiruvallur - Palaverkadu - | nakkheeran", "raw_content": "\nமீன் வலைகளை எரித்து சாம்பலாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த்\nமீன் வலைகளை எரித்து சாம்பலாக்கிய, மர்ம நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள திருமலை நகர் கடற்கரை பகுதியில், மீனவர்களின் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன் வலைகளை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திய சம்பவத்தைக் கேள்வியுற்று மிகுந்த மனவேதனை அடைந்தேன்.\nஏற்கனவே கரோனா வைரஸ் பாதிப்பினால், பல நாட்களாக மீன்பிடித் தொழிலுக்குச் செல்லாம��், மீனவர்கள் வருமானமின்றி கடுமையான வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், இத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.\nஉரலுக்கு ஒருபக்கம் இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல, கரோனாவால் ஒரு புறம் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் மீன்பிடி வலைகளை இழந்து மீனவர்கள் பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஎனவே, தமிழக அரசு உடனடியாக உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கவேண்டும் அல்லது வங்கிகள் மூலம் வாழ்வாதாரம் இழந்துள்ள மீனவர்களுக்குக் கடன் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபருத்திப்பட்டில் திறந்தவெளியில் சட்டவிரோத மதுவிற்பனை\nமீனவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்\nசுருக்குமடி வலை விவகாரம்: பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை நாகை மீனவர்களிடையே மீண்டும் பதற்றம்\nசென்னை: M.L.A. பாஸ் ஒட்டிய காரில் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல்\nபிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும் - ஓ.பி.எஸ். விருப்பம்\nகலெக்டரின் பேட்டி... பெருகும் வரவேற்பு\nதிருவாரூர் மாவட்டத்தில் 4 மாத பெண் குழந்தை கரோனா தொற்றுக்கு பலி\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nநான் செய்வது மோடிக்கு தெரியும்... போனில் நான் சொன்னாலே 5 ஆயிரம் ஓட்டு மாறும்... எஸ்.வி.சேகர்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மை��்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsex-stories.com/tag/maja-mallika-stories/", "date_download": "2020-08-10T18:18:34Z", "digest": "sha1:TFAJJSZDPJPQCCT7IYQAZ5S2YUGADVPF", "length": 5864, "nlines": 106, "source_domain": "www.tamilsex-stories.com", "title": "maja mallika stories Archives - Tamil Sex Stories Kamakathaikal", "raw_content": "\nஅக்கா சொல்லை தட்டாத தம்பி tamil Kamakathaikal\ntamil Kamakathaikal எங்கள் வீட்டில் எல்லாரும் விடியற்காலமே அம்மாவின் Akka மகளின் திருமணத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். எனக்கு எக்ஸாம் டைம் என்பதால் என்னை அழைத்து செல்லவில்லை. “கார் வந்திடுச்சு. வாங்க சீக்கிரம்…” என அப்பா சொல்ல எல்லாரும் காரில் போய் உட்கார்ந்தனர். “என்னங்க…. பையன் இரண்டு நாள் தனியா இருக்கணும். சாப்பாடுக்கு என்ன பண்ணுவான். அவனக்கு சமைக்க கூட தெரியாது” என்றாள் என் அம்மா. “இரண்டு நாள் தானே… ஹோட்டலில் சாப்பிடட்டும். காசு கொடுத்திருக்கேன்” என்றார் அப்பா. ‘அம்மா நான் வேணும்னா தம்பி கூட இருக்கட்டுமா’ என கேட்டாள் என் Akka. “சரிமா நீ இங்க இருந்து தம்பிய பார்த்துக்கோ… நாங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கு போனா போதும்.” என்று என் அம்மா சொன்னதும் எனக்கு இடி விழுந்தது போல் இருந்தது. நான் அருகில் ஓடிபோய் ‘நான் தனியா இருக்கலாம். நீங்க போயிட்டு வாங்க…’ என்றேன். உடனே என் அப்பா, “வேண்டாம் வேண்டாம் உன் Akka இங்க இருக்கட்டும். அப்போ தான் நீ ஒழுங்கா இருப்ப. வெளிய எல்லாம் சுத்த போக மாட்ட” என்றார். உடனே காரில் இருந்து […]\nகாதலனின் பாலை ஒரு சொட்டு கூட விடாமல் குடித்தேன்\nசாமியார் என்னை பூஜை செய்த கதை\nகீழே அவள் தொட கூட அனுமதிக்கவில்லை\nஎன் மனைவி காம கடலில் மூழ்கினாள்\nஎன் மனைவி மற்றும் அவளின் தோழி இருவரையும் ஓத்தேன்\ntamil kaama kathaigal மாமி வீட்டில் வேலை\nஅண்ணனுக்குக் காம சுகம் தலைக்கு ஏறியது\nபக்கத்துக்கு வீடு பையனை வசியம் செய்து விட்டேன்\nஉடன் பிறந்த தங்கையுடன் உல்லாசம் (உண்மைக்கதை) பகுதி 2\nதேவதர்ஷினி அக்காவுடன், தேவலோக பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2020-08-10T18:32:57Z", "digest": "sha1:KBOOJVDJ5WOY2DBPU7C26SEEFKXF5UDF", "length": 15900, "nlines": 218, "source_domain": "www.colombotamil.lk", "title": "அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்ப்பு", "raw_content": "\nஅவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்ப்பு\nin இலங்கை, விசேட செய்திகள்\nசப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என்றும், சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஊவா மாகாணத்தில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nதென் மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது\nபேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்தை அண்டிய பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக கடல் அலைகள் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.\nமழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வரை காணப்படும்.\nமன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள்அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.\nபேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில்கடல் அலைகள் 2.0 – 3.0 மீற்றர் உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nசெய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil\n28 அமைச்சு பதவிகளின் பட்டியல் இதோ\nஎதிர்வரும் புதன்கிழமை பதவியேற்கவுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள 28 அமைச்சுகள் தொடர்பான விவரம் வெளியாகியுள்ளது. குறித்த அமைச்சு பதவிகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனதிபதியால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய...\nபுதிய அமைச்சரவை விவரம் வெளியானது\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள 28 அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சு பதவிகள் அடங்கிய அமைச்சரவையை விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....\n17 வயது கர்ப்பிணி உள்ளிட்ட 19 பேர் பிணையில் விடுவிப்பு\nபேஸ்புக் சமூக வலைதளத்தினை பயன்படுத்தி களியாட்ட நிகழ்வினை ஏற்பாடு செய்த இளைஞனர், யுவதிகள் உள்ளிட்ட 19 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான...\nபிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக காமினி செனரத் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு...\nமாணவர்களை விபத்துக்குள்ளாக்கிய சாரதிக்கு விளக்கமறியல்\nஅரலகங்வில, போகஸ்வெவ பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழக்க காரணமாக இருந்த கெப் ரக வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை, அரலகங்வில போகஸ் சந்தியில் பிர​தேசத்தில்...\nதலைமை பதவியில் இருந்து விலகினார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். இதனையடுத்து, கட்சியின் தலைமைப் பதவிக்கு தயா கமகே, அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க...\nகாதலனைவிட வீட்டு வேலைக்காரரிடம் அதிகமுறை பேசிய நடிகை\n28 அமைச்சு பதவிகளின் பட்டியல் இதோ\nபுதிய அமைச்சரவை விவரம் வெளியானது\n17 வயது கர்ப்பிணி உள்ளிட்ட 19 பேர் பிணையில் விடுவிப்பு\nபிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம்\nமாணவர்களை விபத்துக்குள்ளாக்கிய சாரதிக்கு விளக்கமறியல்\nதலைமை பதவியில் இருந்து விலகினார் ரணில்\n28 அமைச்சு பதவிகளின் பட்டியல் இதோ\nபுதிய அமைச்சரவை விவரம் வெளியானது\n17 வயது கர்ப்பிணி உள்ளிட்ட 19 பேர் பிணையில் விடுவிப்பு\nபிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம்\nமாணவர்களை விபத்துக்குள்ளாக்கிய சாரதிக்கு விளக்கமறியல்\nதலைமை பதவியில் இருந்து விலகினார் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/gas-leak-andhra", "date_download": "2020-08-10T19:15:07Z", "digest": "sha1:6KPUTHCOSRPHCROOU3GKVWR6SS6ODDUO", "length": 10895, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆந்திராவில் மீண்டுமொரு வாயுக் கசிவு!!! தொழிற்சாலை ஊழியர்கள் உயிரிழப்பு!! | gas leak in andhra | nakkheeran", "raw_content": "\nஆந்திராவில் மீண்டுமொரு வாயுக் கசிவு\nஆந்திர மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில், இன்று ஏற்பட்ட வாயுக் கசிவில் சிக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் ஆந்திராவில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்துள்ளது.\nவிசாகப்பட்டினத்தின் பர்வாடா பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஃபார்மா சிட்டி வளாகத்தில் சைனார் லைஃப் சயின்ஸ் எனும் தனியார் மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நேற்று இரவு ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, நள்ளிரவு 12 மணி அளவில் திடிரென வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. நிறுவனத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பென்சிமிடாசோல் எனும் வாயுக் கசிந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாயுக்கசிவில் தொழிலாளர்கள் சிக்கிய நிலையில், அங்கிருந்தவர்களை சக தொழிலாளர்கள் மீட்டுள்ளனர். இதனையடுத்து, இந்த வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். மேலும் 4 பேரின் உடல்நிலை கவலைக்���ிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா சிகிச்சை மையத்தில் பயங்கர தீவிபத்து... 11 பேர் உயிரிழப்பு\nகரோனா பாதிப்பால் பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு...\nராட்சத க்ரேன் கவிழ்ந்து கோரவிபத்து... ஒன்பது பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு... (வீடியோ)\nஅப்படிப்பட்ட அப்பாவே தேவையில்ல... ஃபோன்ல அவர் நம்பரை டெலிட் பண்ணுமா... கதறி அழுத தாயிடம் சொன்ன பெண் குழந்தை...\nதங்கக் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷூன் ஜாமீன் மனு தள்ளுபடி\nமராட்டியத்தில் உச்சக்கட்ட தாக்குதல் தொடுக்கும் கரோனா ஒரே நாளில் 293 பேர் பலி\nஆந்திரத்தை அலறச் செய்யும் கரோனா... ஒரே நாளில் 7,665 தொற்று\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்வு\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nநான் செய்வது மோடிக்கு தெரியும்... போனில் நான் சொன்னாலே 5 ஆயிரம் ஓட்டு மாறும்... எஸ்.வி.சேகர்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/113344/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-16%0A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T20:25:09Z", "digest": "sha1:GPKZEW2GCB6EOSBRQC2QZLFBDYDUZZJR", "length": 7286, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "அசாமில் கனமழையால் 16 மாவட்டங்களில் வெள்ளம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் இன்று புதிதாக 5914 பேருக்கு கொரோனா தொற்று : 114 பேர் பலி\nகொரோனா இறப்பு : ஏக்கத்தையும் துடிப்பையும் கூட பணமாக மாற்...\nஇந்தியாவில் 2ஜி சேவையை நிறுத்த வேண்டும் என்ற முகேஷ் அம்பா...\nகாதல் திருமணம் செய்துகொண்ட மூன்று சகோதரிகள்... அண்ணனும் த...\nஒப்பந்த அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் அரசுப் பேருந்துகள்\nராகுல் காந்தி - சச்சின் பைலட் சந்திப்பு..\nஅசாமில் கனமழையால் 16 மாவட்டங்களில் வெள்ளம்\n2.50 லட்சம் பேர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்\nஅசாமில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.\nஅசாமில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருவதால், பிரம்மபுத்திராவிலும் அதன் துணை ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு பாய்ந்து வருகிறது. இதனால் 16 மாவட்டங்களில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். நிவாரணப் பணிகளில் தீயணைப்பு வீரர்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். தேமாஜி, தின்சுகியா, மாஜுலி உள்ளிட்ட மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.\nதிப்ருகரில், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் வீடு வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.\nஉலக கொரோனா சூழலின் அடிப்படையில் சர்வதேச விமான சேவை-அருண் குமார்\nசீன எல்லையில் சினூக் ஹெலிகாப்டர்களைக் களமிறக்கிய இந்தியா\nராமர் நேபாளத்தில்தான் பிறந்தார் என்று மீண்டும் கூறி சர்ச்சையை எழுப்பியுள்ள சர்மா ஒலி\nகோழிக்கோடு விமான நிலைய ஓடுபாதையை நீட்டிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவிப்பு\nஇன்டர்நெட் தொலைபேசி வாயிலாக.. இந்தியாவில் அமைதியை குலைக்க ஐஎஸ்ஐ சதி..\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 861 பேர் பலி\nஇந்தியாவிற்கான சீன ஏற்றுமதி 24.7 சதவீதம் சரிவு என தகவல்\nசீன படைகளை திரும்ப பெற இந்தியா வலியுறுத்தல்\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 4வது இடத்திற்கு முன்னேற்றம்\nகொரோனா இறப்பு : ஏக்கத்தையும் துடிப்பையும் கூட பணமாக மாற்ற நினைத்த மருத்துவமனை\nகாதல் திருமணம் செய்துகொண்ட மூன்று சகோதரிகள்... அண்ணனும் த...\nஅயர்லாந்திலிருந்து எச்சரித்த ஃபேஸ்புக் ஊழியர்... மும்பையி...\n' விஜய், சூர்யா வாழ்க்கை அழகிய ஓவியங்கள்' - மீரா மிதுனுக்...\nபார்வையாளர்களுக்கு தடை ; வருவாயும் இல்லை\nபார்த்தீனீயம், ஐப்போமியா... சீனாவிலிருந்து உயிரியல் ஆயுதங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2772-kaadhal-maharaani-kavidhai-tamil-songs-lyrics", "date_download": "2020-08-10T18:11:51Z", "digest": "sha1:3Z6XV6D2AY47OTCNLXRQPDUXP734FYBL", "length": 5791, "nlines": 118, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kaadhal Maharaani Kavidhai songs lyrics from Kadhal Parisu tamil movie", "raw_content": "\nகாதல் மகராணி கவிதை பூ விரித்தாள்\nபுது கவிதை பூ விரித்து\nவிழியால் இவள் கணை தொடுத்தாள்\nஇந்த காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்\nபுது கவிதை பூ விரித்து\nபூவை நீ பூ மடல்\nதேன் கடலில் தினமே குளித்தால் மகிழ்வேன்\nபூங்கொடியை பனிபோல் மெதுவாய் தழுவு\nகண்ணே உந்தன் கூந்தல் ஓரம்\nகண்கள் மூடி தூங்கும் நேரம்\nஇன்பம் கோடி ஊஞ்சல் ஆடும்\nகாதல் மகராணி கவிதை பூ விரித்தாள்\nநான் என்னையே மறந்தேன் கனவில் மிதந்தேன்\nஉன் அழகால் இரவை பகலாய் அறிந்தேன்\nமண்ணில் உள்ள இன்பம் யாவும்\nஇங்கே இன்று நாமும் காண்போம்\nகாதல் யுவராஜா கவிதை பூ விரித்தான்\nபுது கவிதை பூ விரித்து\nவிழியால் இவன் கணை தொடுத்தான்\nஇந்த காதல் யுவராஜா கவிதை பூ விரித்தான்\nபுது கவிதை பூ விரித்து\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKoo Koo Endru Kuyil (கூக் கூ என்று குயில்)\nகூக் கூ என்று குயில்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2005/07/", "date_download": "2020-08-10T19:36:47Z", "digest": "sha1:PUD46ULXLVWICWJSWJJUUF3U6RCLV4RN", "length": 43749, "nlines": 361, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: 07/01/2005 - 08/01/2005", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nஅன்புமணி அவர்கள் நல்ல தந்தை\nஅன்புமணி அவர்கள் நான் ஏற��கனவே கூறியபடி ஒரு நல்லத் தந்தை என்பதை நிரூபிக்கிறார். மிகத் தெளிவாகவே சிந்தித்துள்ளார். தமிழ் வாழ்க என்பதெல்லாம் இளிச்சவாய் தொண்டர்களுக்குத்தான். தனக்கல்ல என்பதை அவர் செயலில் கூறி விட்டார். வலைப்பூ பாவிக்கும் பல அன்புமணி தாங்கிகள் இதைப் புரிந்து கொள்ளாமல் அவர் செயலுக்கு நியாயம் கற்பிக்கின்றனர். இது அவர்களுக்கு வேண்டாத வேலை என்றுதான் நினைக்கிறேன்.\nமிக மிருதுவான வார்த்தைகளை எழுதும் என் நண்பர் அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்பதற்கு கீழ்கண்ட விளக்கம் தன் பதிவில் கொடுத்தார். அதாவது தில்லியில் செயல்படும் D.T.E.A. பள்ளிகள் தரம் வாய்ந்தது இல்லையாம், தமிழ்நாட்டில் இருந்திருந்தால் தன் குழந்தைகளை தமிழ் பள்ளியிலேயே படிக்க வைத்திருப்பாராம். அப்பதிவாளரின் போறாத காலம் தில்லியில் இருபது வருடங்கள் இருந்து தன் பெண்ணை அப்பள்ளிகளில் ஒன்றில் படிக்க வைத்த என்னிடம் போய் அதைக் கூறினார். அவருக்கு அப்போதே தேவையான பதில் கூறினேன்.\nஅதற்கப்புறம் இன்னொரு உண்மையும் வெளிப்பட்டது. அன்புமணி அவர்களே ஆங்கிலப் பள்ளியில் படித்தவர்தானாமே இதற்கு என்ன சப்பை கட்டு க்ட்டப் போகிறார் அதே நண்பர் என்பதை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.\nமறுபடி கூறுவேன். அன்புமணி தன் பெண்களை ஆங்கிலப் பள்ளியில் சேர்த்தது யதார்தத்தை உணர்ந்து செய்தது. அதில் பிரச்சினை இல்லை. ஆனால் தயவு செய்து தமிழக மக்களுக்கு இது சம்பந்தமாக அறிவுரைகள் கூறாது இருத்தல் நலம்.\nஅவரோ அவர் தந்தையோ அவ்வாறு அறிவுரை கூறாது இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாதுதான். அப்புறம் அவர்கள் பிழைப்புக்கு என்ன செய்வார்கள் ஆகவே தொண்டர்களே, (இது எல்லா கட்சியினருக்கும் பொருந்தும்) உங்கள் தலைவர்கள் கூறும் கோமாளித்தனமான வார்த்தைகளைக் கேட்டு ரசியுங்கள். போராட்டம் ஏதேனும் தலைமை செய்தால் அதில் உங்களுக்கு ஏதாவது (பிரியாணியாவது) கிடைக்குமா என்று பாருங்கள். முடிந்தால் வீட்டுக்கு பார்சல் கட்டிக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவரவர் வேலைகளை கவனியுங்கள். இதை செய்யாது பிறகு அழுது புலம்பாதீர்கள். இல்லாவிட்டால் தொண்டன் அடிபட்டு சாவான், அன்புமணிகள் மந்திரிகளாவார்கள்.\nகணினியை ஆன் செய்ததும் பல நிரலிகள் தாமே செயல்படத் துவங்கி விடுகின்றன. உதாரணம் குறள், முரசு அஞ்சல் முதலியன. ஆனால் அவை எல்லாம் நான் அவ்வாறு செயல்பட செட்டிங்க் கொடுத்திருக்கிறேன். ஆகவே பிரச்சினை ஏதும் இல்லை.\nஇந்த எம்.எஸ்.என். தூதுவன் மட்டும் அழும்பு செய்கிறது. டிஷ்னெட்டை க்ளிக்கி இணையத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் முன்னரே அது வந்து லாக்-இன் செய்யச் சொல்கிறது. இருப்பதெல்லாம் இருக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்பது போல இது ஒரு இம்சை. அந்த ஜன்னலை மூடி விட்டு இணையத் தொடர்பை ஏற்படுத்தி விடுகிறேன். பிறகு எம்.எஸ்.என்னை செயலாக்கினால் நெட்.மெஸ்ஸெஞ்சர் வந்து பிரலாபிக்கிறார். \"நீங்கள் வேறிடத்தில் க்ளிக்கியதால் நான் செல்கிறேன்\" என்று. யார் ஐயா இவனை முதலில் கூப்பிட்டது\nஅது மட்டும் இல்லை. நான் எம்.எஸ்.என்.தூதுவனை ஆன் செய்யவில்லையென்றால் இன்னொரு இம்சையும் இருக்கிறது. எம் எஸ்.என். பட்டியலில் இருக்கும் அனைவருக்கும் நான் ஆன்லைனில் இருப்பது தெரிந்து அவர்கள் பேச வந்து விடுகிறார்கள். அதற்காகவே எம்.எஸ்.என்னைப் போட்டு ஆஃப்லைனில் இருப்பதாக செட்டிங்க் செய்ய வேண்டியிருக்கிறது.\nஎதனை முறை எம்.எஸ்.என். தூதுவன் தானே செயல்படத் துவங்குவதை செயலிழக்கச் செய்தாலும் இந்த சனியன் ஓய மாட்டேன் என்கிறது.\nஇதற்கு ஏதாவது வழி இருக்கிறதா\nஜே.கே.ரௌலிங்குக்கு தர்ம அடி காத்திருக்கிறது\nஹாரி பாட்டர் ஆறாவது புத்தகம் அருமையாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் என்ன டம்பிள்டோரேயைக் கொலை செய்து விட்டாரே டம்பிள்டோரேயைக் கொலை செய்து விட்டாரே இவர் நல்லா இருப்பாரா என்றுதான் என் மனதில் ஆவேசம்.\nபல ஆண்டுகளுக்கு முன்னால் இப்படித்தான் ஷெர்லாக் ஹோம்ஸ் இறந்ததாக எழுதி ரொம்பவே தாக்குதலுக்கு ஆளானார் சர் ஆர்தர் கானன் டாயில் அவர்கள். அடே கொலைகாரா என்ற ரேஞ்சில் அவருக்கு கடிதங்கள் தந்திகள் ஆகியவை வந்து குவிந்தன. வேறு வழில்லாமல் மீண்டும் ஷெர்லாக் ஹோம்ஸ் என்றெல்லாம் கதைகள் வந்தன.\nஆனால் அதற்கும் இங்கு வழியில்லாமல் செய்துவிட்டாரே கல் நெஞ்சுக்கார ரௌலிங்க். ஏழாவது புத்தகம் வேறு வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ எனத்தெரியவில்லை.\nஎன்ன சஸ்பென்ஸை உடைத்து விட்டேனோ ஆனால் என்ன செய்வது என்னை இந்த ரேஞ்சுக்கு புலம்ப விட்ட ரௌலிங்க் ஒழிக. உலகத்துக்கே தெரிந்த விஷயத்துக்கு என்ன ஒளிவு மறைவு புத்தகம் வந்து மூன்று நாட்கள் ஆகி விட்டனவே. படிக்கவில்லையானால் படியுங்கள். ரௌலிங்குக்கு எல்லோரும் சேர்ந்து தாக்குதல் கணைகள் அனுப்புவோம்.\nLabels: என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள்\nஎன் சிறு வயது தோழன் சிங்கு என்ற நரசிம்மனுடன் 30 வருடங்களாக தொடர்பு விட்டு போயிருந்தது. அவனைப் பலகாலமாகத் தேடிக் கொண்டிருந்தேன். அவன் குடும்பத்தினரும் என் அம்மாவின் அத்தையும் திருவல்லிக்கேணி சிங்கராச்சாரித் தெருவில் ஒரே வீட்டில் குடியிருந்தவர்கள். அவ்வீட்டார் அனைவரும் எனக்குப் பழக்கம்.\nதிடீரென்று ஒரு நாள் சிங்குவின் அக்கா டில்லியின் (இயற் பெயர் தெரியாது) தொலை பேசி எண் கிடைத்தது. பரபரப்புடன் போன் செய்தேன். ஃபோனை எடுத்து பதில் சொன்னது டில்லிதான் என்பதை அவர் குரலிலிருந்து அடையாளம் கண்டு கொண்டேன்.\nநான்: ஹல்லோ, டில்லியா பேசுவது\nடில்லி: ஆமாம், நீங்கள் யார் பேசுவது\nடில்லி: அடேடே டோண்டுவா, எப்படிடா இருக்கே\nநான்: ஒன்றுமில்லை, சிங்குவின் நம்பர் வேண்டும்.\n30 வருட இடைவெளி செல்லப் பெயரால் ஒரு நொடியில் தகர்க்கப்பட்டது. ஆனால் ஒன்று. யாராவது க்ராஸ் டாக்கில் கேட்டிருந்தால் ரொம்பவே நொந்து போயிருப்பர்.\nஇதற்கு மாறாக வேறு இடத்தில் என்னைப் பற்றி விலாவரியாக என் அம்மாவின் தோழியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டபோது அவர் சாவகாசமாக கேட்டார் \"டோண்டுதானே\" என்று. அப்போதுதான் செல்லப் பெயரின் உபயோகம் தெரிந்தது.\n டோண்டு என்றப் பெயரை நானே எதிர்பார்க்காத அளவுக்கு ரொம்பவுமே முனைந்து பிரபலமாக்கியிருக்கிறார் ஒரு புண்ணியவான்.\nLabels: டோண்டுவின் அனுபவங்கள், நகைச்சுவை\nசாதாரணமாக என் ஹைப்பெர் லிங்க் நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதும் போது சம்பந்தப்பட்ட ஹைப்பெர்லிங்க் எது என்பதில் எனக்கு ஐயமே இருந்ததில்லை. இப்போது மட்டும் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தன ஆனால் அவற்றைப் பற்றிய நினைவைத் தூண்டிய ஹைப்பெர்லிங்க் எது என்பதைத்தான் மறந்து விட்டேன். என் வலைப்பதிவு நண்பர்கள் எனக்கு இதில் ஏதாவது உதவி செய்ய முடியுமா\nசரி, நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். முதல் நிகழ்ச்சி அலிபாபாவின் கதையில் வரும். அந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதானே அலிபாபா (எம்.ஜி.ஆர்.) தையற்காரனின் (தங்கவேலு) கண்களைக் கட்டி தன் வீட்டுக்கு அழைத்து வருவார். வெட்டப்பட்டிருக்கும் தன் அண்ணன் (எம்.ஜி.சக்கரபாணி) உடலைத் தைக்கச் செய்���ு, நிறையப் பணம் கொடுத்து, திருப்பி அவன் கண்களைக் கட்டி அவனை அனுப்புவார். வீட்டைத் திரும்ப அடையாளம் கண்டு கொள்ள அந்தத் தையற்காரன் அலிபாபாவின் வீட்டுக் கதவில் ஒரு குறியிடுவான். இதை யதேச்சையாக கவனித்த மார்ஜியானா (பானுமதி) புத்திசாலித்தனமாக தெருவில் இருந்த எல்லா வீடுகளுக்கும் அவ்வாறே குறியிட, பிறகு கொள்ளையர் தலைவன் (பி.எஸ்.வீரப்பா) பின்தொடர வரும் தையற்காரன் வீட்டை அடையாளம் காட்ட முடியாது திகைப்பான்.\nஇன்னொரு நிகழ்ச்சி நிஜமாக நடந்தது. ஐ.டி.பி.எல்.-லில் எங்கள் பொறியியல் மேலாளர் பாலிகா அவர்கள் தன் சகா மகரபூஷணம் சம்பந்தமாகக் கூறியது. மகரபூஷணத்துக்கு பொது மேலாளர் ஒரு வேலை கொடுத்தார். அதாவது, தனக்கு வேண்டிய மூவருக்கு முன்கூட்டிய ஊதிய உயர்வு அளிப்பதற்காக ஒரு கோப்பைத் தயார் செய்யச் சொன்னார். மகரபூஷணம் ஒரு காரியம் செய்தார். கோப்பைத் தயார் செய்தார், ஆனால் வேண்டிய மூவருக்காக கொடுத்த குறிப்புகளை வைத்து கொண்டு மொத்தம் 10 பேர் முன்கூட்டிய ஊதிய உயர்வுக்கு தகுதியானவர்கள் என்பதாகக் கோப்பைத் தயாரித்தார். பொது மேலாளரும் வேறு வழியின்றி அதை நிதி ஒதுக்கலுக்காகப் பரிந்துரைக்க, தலைமை அலுவலகம் அப்பரிந்துரையை நிதிப் பற்றாக்குறை காரணமாக நிராகரித்தது.\nஇந்த நிகழ்ச்சிகள் இரண்டும் திடீரென எனக்கு இப்போது ஏன் நினைவுக்கு வந்தன அதுவும் பிரிட்டிஷ் தயாரிப்பான மார்ரிஸ் மைனர் காரைப் பற்றி ஒரு பழைய பத்திரிகைக் குறிப்பை பார்த்ததும் அவை நினைவுக்கு வந்தன. ஏன் என்று புரியாமல் சிண்டைப் பிய்த்து கொள்கிறேன்.\nமொழி பெயர்ப்பில் ஹைப்பர் லிங்க்\nஒரு ஜெர்மன் கட்டுரை மொழி பெயர்ப்புக்காக வந்தது. அதில் திடீரென்று ஒரு சுருக்கப்பட்டச் சொல்லைப் பார்த்தேன்.\n\"ver. Spiegel\" என்று குறிப்பிட்டிருந்தார்கள். Spiegel என்றால் கண்ணாடி என்றுப் பொருள். ஆனால் ver.\nகட்டுரை ஒரு பெரிய ஜெனரேட்டரைப் பற்றியது. மேலே குறிப்பிடப்பட்டிருந்தக் கண்ணாடி ஜெனரேட்டரைச் சோதிப்பதற்கு உபயோகப்படுவது. தலை முடியைப் பிய்த்துக் கொள்வதுதான் பாக்கி. ஏனெனில் ver.-க்கு முழு வார்த்தை (expansion) என்னவென்றுக் கூறுதல் மிகக் கடினம்.\nஅம்மாதிரி நேரங்களில் நான் சிறிது நேரம் வேலையை நிறுத்தி விட்டு வேறு ஏதாவது செய்வது வழக்கம். கையில் ஒரு ஆங்கிலத் துப்பறியும் நாவல் கிடைத்தது. அதை சுவா��ஸ்யமாகப் படிக்க ஆரம்பித்தேன்.\nஅதில் கதாநாயகன் காரில் இரு தேசங்களுக்கிடையில் உள்ள எல்லைக்கோட்டைக் கடப்பதற்காக அங்குச் செல்வான். எல்லையில் உள்ள அதிகாரி காரின் அடியில் ஒரு பெரியக் கழியின் முடிவில் ஒரு கண்ணாடியைப் பொருத்தி ஏதாவது ஒளித்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க அக்கண்ணாடியைக் காருக்கு அடியில் தள்ளிப் பார்ப்பார்கள். அதை ஆங்கிலத்தில் \"sliding mirror\" என்று குறிப்பிட்டிருந்தார்கள்.\nஅதைப் படித்த உடன் என் வழக்கமான பல்ப் மண்டைக்குள் எரிந்தது. என்னை அறியாமலேயே அந்த ஆங்கிலச் சொல்லை ஜெர்மனில் கூறிப் பார்த்தேன்.\n\"Vershiebbarer Spiegel\" என்று வந்தது. அப்புறம் என்ன. புத்தகத்தை ஓரமாக வைத்து விட்டு மொழி பெயர்க்க ஆரம்பித்தேன்.\nஎதற்கும் இருக்கட்டும் என்று வாடிக்கையாளரைக் கேட்டால் அவர் நான் ஊகித்தது சரி என்றுக் கூறினார்.\nஹைப்பர் லிங்க் (ஆனால் என்னுடையது அல்ல)\nஹைப்பெர் லிங்க் பற்றி நான் முன்னம் பதித்த இன்னொரு பதிவை இங்கு இற்றைப்படுத்துகிறேன் அப்படியே வாசகர்களையும் படுத்துகிறேன் என்று யாராவது கூறிவிடும் முன்னால் நானே அதையும் இப்போதே கூறிவிடுகிறேன்.\nவருடம் 1971. அப்போது பம்பாயில் மாதுங்காவில் இருந்தேன். நாங்கள் 10 தமிழர்கள் ஒரு அப்பார்ட்மென்டில் தங்கியிருந்தோம். ஆளுக்கொரு கட்டில். ஒரு கட்டிலுக்கு வாடகை 70 ரூபாய்கள்.\nஅது பற்றிப் பிறகு. இப்போது ஹைப்பர் லிங்க்குக்கு வருவோம்.\nஞாயிறு காலையில் 10 மணி அளவில் ஆனந்தமாக கன்ஸர்ன்ஸில் சாப்பிட்டுவிட்டு 11 மணியளவில் பக்கத்தில் உள்ள அரோரா சினிமாவில் ஏதாவது தமிழ்ப்படம் காலைக் காட்சி பார்க்கச் செல்வது வழக்கம். அன்று அம்மாதிரி என் சக அறைவாசிகள் நரசிம்மன் மற்றும் சுந்தரம் 'குடியிருந்த கோவில்' படத்துக்குச் சென்றிருந்தனர். ஆனால் பாதியிலேயே திரும்பி விட்டனர். என்ன விஷயம் என்று கேட்டேன்.\nநரசிம்மன் எரிச்சலுடன் கூறினான்:\"அட போப்பா. ஏற்கனவே பார்த்த படம். இந்தப் படத்தைப் பொறுத்த வரை இது நான்காம் முறையாக நடக்கிறது\" என்றான்.\n\"சற்று விவரமாகச் சொல்லப்பா\" என்றேன். அதற்கு அவன் கூறினான்:\n\"நம்பியார் இரண்டாவது சீனில் எம்.ஜி.ஆரின் அப்பா ராம்தாசைத் துரத்திக் கொண்டு வருவார். முகத்தை வழக்கம்போல கோணிக்கொண்டு தன்னுடைய பிரத்தியேகக் குரலில் 'அடேய் ராமனாதா' என்று கத்துவார் இல்லையா\"\nநான்:\"ஆமாம் அதற்கு என்ன இப்போது\nநரசிம்மன்:\" அதுதான் பிரச்சினையே. அந்த 'அடேய் ராமனாதா' வந்தப் பிறகுதான் எனக்கு இது நான் ஏற்கனவே பார்த்த படம் என்று நினைவுக்கு வரும். இது நான்காம் முறை.\"\nLabels: டோண்டுவின் அனுபவங்கள், ஹைப்பர்லிங்\nராமர் கோயில் - வணக்கம் ஜெ அயோத்தி ராமன் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. இடதுசாரிகள் தவிர்த்து பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருக...\nதலைசிலிர்த்தல் - எந்த சமூகம், பொதுவெளியில் பேசவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும் அனுமதிக்காது அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் மேற்கொள்கின்றதோ, அந்த சமூகம் அதிகார வர்க்...\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ) - இந்து தமிழ்திசை, கல்வியாளர்கள் சங்கமம், கோவை KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, ஶ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குட...\nநிரந்தரமானவன் [தே. குமரன்] - ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது வானில் மிதக்கும் அனுபவமும், அது துண்டிக்கப்பட்டு திடீரென்று கீழே விழுந்த அனுபவமும் ஒரே நேரத்தில் வாய்க்கும் என எவரேனும் சொல்...\nRCEPயும் நம் அரசின் நிலைப்பாடும் - RCEP கையெழுத்தாகவில்லை. ஏதோ தாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக இது நடந்தது என்று காங்கிகள் புளுகுகிறார்கள். இதை ஆமோதித்து பல அறிவு சீவிகள் ஐயகோ பியூஷ் கோயல்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nதனது சொந்த சாதிக்கு மட்டுமே சப்பைகட்டு கட்டும் முற்போக்கு பதிவர்கள்\nவினவு பதிவுகளுக்கு போய் பின்னூட்டம் போடுவதை நிறுத்தினாலும் அதற்காக அவற்றைப் படிக்காமல் எல்லாம் இல்லை. அப்பதிவுகளில் பலவற்றில் தங்களை முற்போக...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\n��து ஒரு மீள்பதிவு. காஞ்சி ஃபிலிம்ஸ் அவர்கள் தனது வலைப்பூவில் போட்டதை அப்படியே எடுத்து நான் இந்த வலைப்பூவில் போட்டேன். அவரும் அது பற்றி தன் ப...\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nநான் ஐ.டி.பி.எல். பற்றிய இப்பதிவில் CPWD பென்ஷன் கிடைத்ததை பற்றி கோடி காட்டியிருந்தேன். அது கிடைத்ததே ஒரு குருட்டாம்போக்கு அதிர்ஷ்டம்தான். ...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nவீடணனை தமிழகத்தில் பலருக்கு பிடிக்காது. ஆனால் கும்பகர்ணனை பிடிக்கும். மரபூர் சந்திரசேகர் அவர்களின் இப்பதிவில் குறிப்பிட்டது போல இங்கு ஒரு த...\nஜெயமோகன் அவர்களால் தன் நண்பர் ஷாஜி அவர்கள் இசைபற்றி எழுதிய புத்தகத்தை வெளியிடும் விழாவுக்கும் கூடவே பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்களால் மெஹ்தி ஹசனின...\nசெப்டம்பர் மாதம், வருடம் 1981. ஐ.டி.பி.எல்லிலிருந்து வேலை உத்தரவு வந்திருந்தது. அச்சமயம் மத்தியப் பொதுப்பணித் துறையில் 10 வருடங்களாக ஜூனியர்...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nஅன்புமணி அவர்கள் நல்ல தந்தை\nஜே.கே.ரௌலிங்குக்கு தர்ம அடி காத்திருக்கிறது\nமொழி பெயர்ப்பில் ஹைப்பர் லிங்க்\nஹைப்பர் லிங்க் (ஆனால் என்னுடையது அல்ல)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&paged=4", "date_download": "2020-08-10T18:21:42Z", "digest": "sha1:SHN457KGGLLNNXITPIZTXTHSTJSZALSF", "length": 11294, "nlines": 91, "source_domain": "silapathikaram.com", "title": "ஞாலம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம் | Page 4", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on December 1, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 6.வஞ்சிப் பூவை சூடினான் அரும்படைத் தானை யமர்வேட்டுக் கலித்த பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்துப் பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி 50 வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து அரிய படைகளை ஏந்திய படை வீரர்களுக்கும்,போரை விரும்பி ஆரவாரத்துடன் வந்து கூடிய பெரும்படைத் தலைவர்களுக்கும் பெரிய விருந்தளித்து மகிழ்ந்தான் சேரன் செங்குட்டுவன். இவ்வாறாக வஞ்சி … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகம், அமர், அரும், ஆய்ச்சியர் குரவை, ஆவுதி, இருஞ் சென்னி, இரும், இறைஞ்சி, உலகு, உலகுபொதி, எழுதல், கடக்களி, கடம், கடைமுகம், கலித்த, களிறு, கெழு, சிலப்பதிகாரம், சென்னி, சேவடி, ஞாலம், தானை, நறும்புகை, நறை, நறைகெழு, நல்லகம், நிலவுக்கதிர், நெடுந்தகை, பயிரும், பிடரி, பிடர்த்தலை, பூவா வஞ்சி, பூவாவஞ்சி வாய்வாள், பொதி, மணி, மணிமுடி, மதுரைக் காண்டம், மறஞ்சேர், மறம், மறையோர், வலங்கொண்டு, வேட்டு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on November 28, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 5.நாட்டு மக்கள் வாழ்த்தினார்கள் உரவுமண் சுமந்த அரவுத்தலை பனிப்பப் பொருந ரார்ப்பொடு முரசெழுந் தொலிப்ப, 35 இரவிடங் கெடுத்த நிரைமணி விளக்கின் விரவுக்கொடி யடுக்கத்து நிரயத் தானையோடு ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும், வெம்பரி யானை வேந்தற் கோங்கிய கரும வினைஞரும்,கணக்கியல் வினைஞரும், 40 தரும வினைஞரும்,தந்திர வினைஞரும், மண்டிணி ஞாலம் ஆள்வோன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged Kaalkot kathai, silappathikaram, அரவு, அரவுத்தலை, அரைசு, அவையம், ஆர், உரவு, எண்பே ராயம், எண்பேராயம், எருத்தின், எருத்து, ஐம்பெருங் குழு, ஓங்கிய, கணக்கியல் வினைஞர், கரணத்தின் திரள்கள், கரும வினைஞர், களிற்று, கால்கோட் காதை, காவிதியர், கிளைச்சுற்றம், குதிரை ஊர்வோர், கோட்டம், சிலப்பதிகாரம், ஞாலம், தந்திர வினைஞர், தரும வினைஞர், தானை, தீர், நகரி மாக்கள், நிரயம், நிரை, நிரைமணி, படைத்தலைவர், பனிப்ப, பிண்டம், புகுதர, புரிசை, புரை, புரைதீர், புறநிலை, புறநிலைக் கோட்டம், பொருநர், போந்தை, மண்டிணி, மறமிகு, மறம், யானை ஊர்வோர், வஞ்சிக் காண்டம், வாய்க்கடை காப்போர், விரவு, வெம்பரி, வேந்தர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on June 13, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅழற்படு காதை 4.அரசு பூதம் பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன்; ஆழ்கடல் ஞால மாள்வோன் தன்னின், முரைசொடு வெண்குடை கவரி,நெடுங்கொடி உரைசா லங்குசம்,வடிவேல்,வடிகயிறு, எனவிவை பிடித்த கையின னாகி. 55 எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி, மன்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சிக் கொடுந்தொழில் கடிந்து கொற்றங் கொண்டு, நடும்புகழ் வளர்த்து,நானிலம்,புரக்கும் உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன … தொடர்ந்து வாசிக்க →\nTagged Araisu bootham, Arasu bootham, Azharpadu kaathai, silappathikaram, Vaniba bootham, அகம், அரசு பூதம், அரும், அரைச பூதம், அரைசு, அழற்படு காதை, உரைசால், ஓச்சி, ஓம்பி, கடிந்து, கிளர், கொற்றம், சிலப்பதிகாரம், செஞ்சுடர், செந்நிறம், சென்னி, ஞாலம், திறல், துலாம், நடும்புகழ், நாஞ்சில், நால்நிலம், நீள், நெடியோன், புரக்கும், புரை, மதுரைக் காண்டம், மறம், மறவேல், வடிகயிறு, வாணிக பூதம், வியன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=3364", "date_download": "2020-08-10T18:49:09Z", "digest": "sha1:EUNLPXWINPYJMD26ODPWKKDA52QYI4UT", "length": 50043, "nlines": 61, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "மனிதருக்குச் சேவை செய்வதே மருத்துவர் தொழில்: டாக்டர் வி.சாந்தா\nபுற்றுநோய்க்கு எனத் தனியாக ஒரு சிகிச்சை மையம் 1954-ல் சென்னையில் தொடங்கப் பட்டது. அடையாறு கேன்ஸர் இன்ஸ்டிட்யூட் ஆக வளர்ச்சியடைந்த இந்த மையம் இதுநாள் வரை சுமார் 14 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது. ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் இதன் செயல்பாடுகள் தொடர வேண்டும் என்றால் இதன் நிதி அடித்தளத்தை வலுப்படுத்தியாக வேண்டும். அதற்காக செப்டம்பர் 1-2 தேதிகளில் கலி·போர்னியா வில் தில்லானாவின் 'சுவாசமே' என்ற மெல்லிசை நிகழ்ச்சி, நகைச்சுவை நடிகர் விவேக்குடன் சிற்றுண்டி உட்பட்ட விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. (முழு விவரங்களுக்கு www.cifwia.org)\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமெரிக்கா வருகிறார் பத்மபூஷண் டாக்டர் வி. சாந்தா. இவர் சென்னை அடையாறு கேன்ஸர் இன்ஸ்டிட்யூட்டின் தலைவர். புற்றுநோயாளிகளின் மறுவாழ்வுக்காகவே ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் மக்சேசே விருது பெற்றவர். இவருடனும் ஒரு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 80 வயதிலும் சுறுசுறுப்பாகப் பணியாற்றும் டாக்டர் சாந்தா அவர்களைச் சந்தித்து உரையாடினோம். அவர் கூறியவற்றில் இருந்து...\nகே: புற்றுநோய் பற்றிச் சொல்லுங்கள் டாக்டர்\nப: நமது உடலில் உள்ள அணுக்களின் கட்டுப்படுத்த முடியாத, விபரீதமான வளர்ச்சியே புற்றுநோய். பொதுவாக 40 சதவிகிதத்துக்கும் அதிகமான புற்றுநோய்கள் புகையிலைப் பழக்கத்தினால் ஏற்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்று, கர்ப்பப்பைப் புற்று போன்றவை கிருமித் தொற்றினாலும், உறுப்புகள் சுத்தமாகப் பராமரிக்கப் படாததினாலும், தொடர்ந்து வெள்ளைப்படுதல், இரத்தப்போக்கு முதலியன நிகழ்ந்தும் அதுபற்றி அக்கறை கொள்ளாது, சரியான மருத்துவ ஆலோசனைகளைப் பெறாமல் அலட்சியமாகச் செயல்படுவதினா லும் ஏற்படுகின்றது. சில சமயங்களில் மரபு ரீதியாகவும் பெண்கள் இவ்வகை நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். நெருங்கிய உறவினர் களில், தலைமுறைகளில் யாருக்கேனும் மார்பகப் புற்று இருப்பின், மற்ற பெண்களும் தமக்கு இந்நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதைச் சோதனை செய்துகொள்வது மிக அவசியம்.\nபுகையிலையை சிகரெட், பீடி, சிட்டா, ஹ¥க்கா, மூக்குப்பொடி என எந்தவகையில் பயன்படுத்தினாலும், அவர்களுக்குப் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம். வாய்ப் புற்று, தொண்டைப் புற்று, தாடைப் புற்று போன்றவற்றால் புகையிலையைப் பயன்படுத்து பவர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் இரைப்பைப் புற்று, இரத்தப��� புற்று, நுரையீரல் புற்று எனப் பலவகைகள் உள்ளன. நோயின் பாதிப்புக்கு ஏற்றவாறு அறிகுறிகள் காணப்படும்.\nபுற்றுநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், குழந்தைகள், நடுத்தர வயதினர், முதியோர், இளைஞர் என யாரும் இதற்கு விலக்கல்ல. ஆனாலும் பொதுவாக பெண்கள் மார்பகப் புற்று மற்றும் கர்ப்பப்பைப் புற்று போன்றவற்றால் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். ஆண்களை விடப் பெண்களை இந்நோய் அதிகம் தாக்குகிறது.\nகே: 'புற்றுநோய் வந்தால் மரணம் நிச்சயம்; அதற்கு மருந்தே இல்லை' என்றெல்லாம் பொதுவாகக் கருத்து நிலவுகிறதே, அது சரியா\nப: இல்லை. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால், அதாவது புற்றுநோய் ஆரம்பிப்பதற்கு முந்தைய Pre Cancer நிலையில் அதைக் கண்டறிந்து விட்டால், அது மேலும் பரவாதவாறு தடுத்து, முழுமையாகக் குணப்படுத்த இயலும். புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்பது மட்டுமல்ல, அதைத் தடுக்கவும் முடியும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முறையான கவனிப்பும், பராமரிப்பும், தொடர்ந்த சிகிச்சையுமே புற்றுநோயைக் குணப்படுத்தப் போதுமானதாகும்.\nபுற்றுநோயின் ஆரம்பநிலையிலேயே சிகிச்சைக்கு வந்தால் நோயின் தன்மைக்கேற்ற சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம். 88% முதல் 90% வரை நோய் குணமாகும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் மக்கள் இது பற்றிய அறியாமையில் மூழ்கி இருக்கின்றனர். நோய் முற்றிய இறுதிக்கட்டத்தில் தான் பலரும் சிகிச்சைக்கு வருகின்றனர். அதனாலேயே தான் இந்நோயை முற்றிலுமாகக் குணப் படுத்துதல் என்பது இயலாமல் உள்ளது. புற்று நோய் என்பது தொற்று நோய் அல்ல என்பதையும், மரணம் பற்றிய பயம் தேவையில்லை என்பதையும் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.\nகே: எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் அரசாங் கத்தாலும் பிற நிறுவனங்களாலும் புற்று நோய் பற்றிய விழிப்புணர்ச்சிக்கு அளிக்கப்படுவதில்லை. இதற்கு என்ன காரணம் மக்களிடையே விழிப்புணர்ச்சி அதிகரிக்க என்ன நீங்கள் எந்த விதமான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறீர்கள்\nப: எப்படி மலேரியா, போலியோ போன்ற பல நோய்களுக்கு நாடு தழுவிய மருத்துவ முகாம்களையும், சிறப்புச் சிகிச்சைகளையும் அளிக்க அரசாங்கம் முன்வருகிறதோ, அது போன்று புற்றுநோய் பற்றியும் சிறப்பு முகாம்கள் அமைத்து மக்களிடையே விழிப்புணர்���்சி ஏற்படுத்த வேண்டும். Total Commitment by the Government is very important in this respect. அரசு இதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். நாட்டின் பிற பெரிய நிறுவனங்கள், அமைப்புகள் இந்த விஷயத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் உழைக்க வேண்டும்.\nநாங்கள் விளம்பரங்கள், விழிப்புணர்ச்சி முகாம்கள் மூலம் புற்றுநோய் பற்றிய அறியாமையை அகற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். கிராமங்களுக்குச் செல்வது, அங்குள்ள மக்களைச் சந்தித்து, உரையாடி புற்றுநோய் பற்றிய உண்மைகளை அவர்களுக்கு எடுத்துரைப்பது எனத் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் மக்களிடையே போதுமான வரவேற்பு இல்லை. அதற்கு முக்கியக் காரணம் கல்வியறிவின்மைதான். கிராமப்புறப் பெண்கள் போதிய கல்வியறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர் களுக்குக் கல்வி புகப்பட்டப்பட வேண்டும். இதற்குப் பலரும் ஒன்று சேர்ந்து உழைக்க முன்வர வேண்டும். அர்ப்பணிப்பு உணர் வோடு செயல்படுவோர் இதற்குத் தேவை.\nகே: இந்தியாவில் எவ்வளவு பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், புற்று நோய் வராமல் அல்லது அது பரவாமல் தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன\nப: ஓர் ஆண்டில் சுமார் 8 லட்சம் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. 2007-2012-க்குள் இது 9 லட்சத்துக்கும் அதிகமாகிவிடும். மருத்துவ வசதிகள் இருந்தாலும் நோயாளி களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இது போதாது. கல்வியறிவின்மை, அதிக மக்கள் தொகை போன்ற பல்வேறு பிரச்னைகளும் உள்ளன. எனவே அதிக கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.\nஇந்தப் பணியில் ஊடகங்கள் உதவலாம். புற்றுநோயின் 7 அபாயக் குறிகளை மக்களிடையே விளம்பரம் செய்யலாம். இந்தக் குறிகள் இருந்தால் புற்று இருக்கிறது என்பது பொருளல்ல. புற்றுநோயாக இருக்கலாம் என்கிற ஐயப்பாட்டுக்காகவே சோதனை மேற்கொள்ளப்பட வேண்டியதாகிறது. அச்சமோ தயக்கமோ இன்றி, பரிசோதனை செய்துகொள்ள முன்வர வேண்டும். இதுவே வெளிநாடாக இருந்தால், மக்கள் தங்கள் உடல் நலனில் சிறு சந்தேகம் ஏற்பட்டால் கூட உடனடியாக மருத்துவர்களை அணுகிச் சோதனைகளை மேற்கொள்வர். இங்கு அப்படியல்ல. அச்சத்தால் பலர் சிகிச்சை செய்து கொள்ள முன்வருவதில்லை. வலி போன்ற தவறான கற்பனைகளால் முறையான மருத்துவ சிகிச்சையை நிராகரிக்கும் அவல நிலையும் ��ள்ளது. இந்த நிலைமை மாற மக்களிடையே போதிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்.\nஅரசாங்கம் இந்நோய் ஒழிப்பில் தடை களுக்கு அஞ்சாமல் தீவிரமாக ஈடுபட வேண்டும். புகையிலை மீது அரசாங்கம் தடை கொண்டு வந்தபோது அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சிகரெட் அட்டையின் மீது மண்டை ஓடு சின்னம் பொறித்து எச்சரிக்கை தெரிவிக்கவும் எதிர்ப்பு. காரணம், அதன் பின்னணியில் இருக்கும் பெரிய நிறுவனங்கள் தாம். எந்த ஒரு நல்ல விஷயத்துக்கும் எதிர்ப்புத்தான். வெளிநாடுகளில் பல வருடங்களாகப் போராடி Anti Tobaccoo Cell கொண்டு வந்துள்ளனர். அவர்களது கல்வியறிவு அவர்களுக்கு உதவுகிறது. ஆனால் இங்கோ படிக்காதவர்கள் மட்டுமல்ல, படித்தவர்கள் கூட சிகரெட் புகைக்கின்றனர். ஏதோ ஒரு விதத்தில் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர். புகையிலை போன்ற தீய போதைப் பொருட்கள் பயன்படுத்துவது பற்றி விழிப்புணர்ச்சி ஏற்பட வேண்டும். இதுவே நமக்கான முதல் வேலையாகும்.\nகே: 'கேன்ஸர் இன்ஸ்டிட்யூட்'டின் பணிகள் பற்றிச் சொல்லுங்களேன்...\nப: புற்றுநோயை குணப்படுத்த அறுவை சிகிச்சை முறை, கதிர்வீச்சு சிகிச்சை முறை, மருந்துகளைப் பயன்படுத்தும் கீமோதெரபி முறை என மூன்று வித சிகிச்சை முறைகள் உள்ளன. இதில் மிகவும் நவீனமானது கீமோதெரபி தான். இது 1976-க்குப் பின்தான் புழக்கத்துக்கு வந்தது. தற்போது ஒருங் கிணைந்த அணுகுமுறை, அதாவது பல்வழிச் சிகிச்சை அணுகுமுறைதான் புற்றுநோய்க்குத் தரப்படுகிறது. அதாவது சில நோய்களுக்கு முதலில் கதிர்வீச்சு சிகிச்சையும் அதன் பின் ரண சிகிச்சையும் தரப் படலாம். சிலவற்றுக்கு முதலில் ரணசிகிச்சை, அதன் பின் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட வேண்டி வரலாம். இதற்கேற்ற நவீன வகைக் கருவிகள் அனைத்தும் எங்களிடம் உள்ளன.\nமுன்பு புற்றுநோய்க்கான இச்சிகிச்சையை நாங்கள் இலவசமாகத்தான் செய்து கொண்டிருந்தோம். ஆனால் தற்போது முழுமையாக அவ்வாறு செய்ய இயலவில்லை. காரணம் தேவை பெருகிவிட்டது தான். எங்களிடம் 428 படுக்கைகள் உள்ளன. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கையோ மிக அதிகம். ஆனாலும் சுமார் 25% பேருக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு இலவசமாகத் தான் சிகிச்சை அளித்து வருகிறோம். கிட்டத்தட்ட 40 சதவிகிதத்தினருக்கு முழுத்தொகையும் கட்டணமாக வசூலிக்காமல், அதில் குறிப்பிட்ட சதவிகிதம் மட்டும் செலுத்த வேண்டுகிறோம். அதாவது சுமார் 1 இலட்சம் ரூபாய் செலவானால் அதில் 15,000 ரூபாய் மட்டும் கட்டினால் போதும் என்கிறோம். அனை வருக்கும் இலவச சிகிச்சை செய்வதற்கான நிதி ஆதாரங்கள் மிகக் குறைவு. எங்களைத் தவிர வேறு எந்த மருத்துவமனையும் முழுமையான இலவச சிகிச்சையை அளிப்ப தில்லை என்பதால், மக்கள் பலரும் எங்களையே நாடி வருகின்றனர். நோயாளி களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இங்கு உண்டு. சில சமயம் உதவி செய்யும் பணியாளர்களுக்குச் சிறிய தொகை ஏதேனும் தர வேண்டி இருக்கலாம். மற்றபடி ஏழை களுக்கு அனைத்துமே இலவசம் தான்.\nகே: புற்றுநோய் வந்தால் வாழ்நாள் முழுக்க சிகிச்சை பெற வேண்டுமா\nப: சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு (BP) வந்தால் தொடர்ந்து மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் புற்றுநோய் அப்படியல்ல; ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் உடனடியாகச் சிகிச்சை செய்து முழுமையாகத் திரும்ப வரவே வராது செய்துவிடலாம். ஆனாலும் சிலவகைப் புற்றுகளுக்குத் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியதும், மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டியதும் மிக அவசியம். இது எந்த வகைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக் கிறார் என்பதைப் பொறுத்ததே.\nகே: புற்றுநோய் சிகிச்சை தவிர நீங்கள் வேறு என்னென்ன பணிகளை மேற் கொண்டு வருகிறீர்கள்\nப: புற்றுநோய் சிகிச்சை தவிர, மருத்துவர்கள், தொழில்நுணுக்கப் பணியாளர்கள் எனப் பலருக்கும் பயிற்சிகள் அளித்து வருகின்றோம். செவிலியர் பயிற்சியை விரைவில் உமையாள் ஆச்சி கல்லூரியுடன் இணைந்து அளிக்க இருக்கிறோம். செவிலியர், தொழில்நுணுக்கப் பணியாளர்கள் எனப் பலருக்கும் Para Medical Training கொடுக்கிறோம். நோய் முற்றிய நிலையில் வருபவர்களை ஆற்றுப்படுத்துவது, அவர்கள் எஞ்சியுள்ள வாழ்நாளை மகிழ்ச்சியாக வலியின்றிக் கழிக்க உதவுவது, அதற்கான வழிகாட்டல் போன்றவற்றைச் செய்து வருகிறோம். 'ஜீவோதயா' என்ற அமைப்பு மணலியில் உள்ளது. அவர்கள் நோய் முற்றிய நிலையில் உள்ள நோயாளி களைப் பராமரித்து வருகிறார்கள். கீழ்ப்பாக்கத்திலும் ஓர் அமைப்பு இயங்கி வருகிறது. அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். தவிர, எங்கள் மருத்துவக் குழுவினர் வேன் மூலம் சென்று பலருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக Support Group ஒன்று இய��்கி வருகிறது. முன்தடுப்பு, அறிவுபுகட்டல் போன்றவற்றையும் செய்து வருகிறோம். இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவோ உள்ளது என்பதுதான் உண்மை.\nகே: இந்த மருத்துவமனையின் தோற்றம், வளர்ச்சி பற்றிச் சற்று விரிவாகக் கூற முடியுமா\nப: இந்த மருத்துவமனையை ஆரம்பிக்க முழுக் காரணமாக இருந்தவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள். அவர் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். 1923-ல் அவருடைய சகோதரி புற்றுநோயால் மரணமடைந்தார். அப்போது இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த நேரம். அதனால் போதிய சிகிச்சை வசதிகள் புற்றுநோயாளிகளுக்குக் கிடைக்கவில்லை. பின்னர் முத்துலெட்சுமி ரெட்டி இங்கிலாந்து சென்ற போது அதே வகை நோயாளிகளுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுவதையும், அவர்கள் குணமானதையும் கண்டார். அதுவே அவருக்கு இந்தியாவிலும் ஒரு புற்றுநோய் சிகிச்சை மையம் ஆரம்பிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்தது. இந்தியா திரும்பியதும் தன் மகன் கிருஷ்ணமூர்த்தியை வெளிநாட்டுக்கு அனுப்பி, புற்றுநோய் பற்றிய மேல்படிப்பைப் படித்து வரச் செய்தார். அவர் இந்தியா திரும்பிய பின், பல்வேறு கடின முயற்சிகளால் நிதி திரட்டப்பட்டது. 1954-ல் இந்த மையம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் சேர்ந்து நான் திரு. கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து பணியாற்றி னேன். ஆரம்பத்தில் 12 படுக்கைகள் மட்டுமே இருந்தன. படிப்படியாக உயர்ந்து இன்று 428 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக மாறி உள்ளது.\n1980-ல் முதன் முதலாக நாங்கள் சிறப்பு சிகிச்சைகளை ஆரம்பித்தோம். இதுவரை கிட்டத்தட்ட 150 பேருக்கு நாங்கள் பயிற்சி அளித்துள்ளோம். மேலும் 1984-முதல் புற்றுநோய் தொடர்பான சிறப்பு மருத்துவப் படிப்பைத் தொடங்கி இந்தியா முழுவதுமுள்ள மருத்துவ மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம். மருத்துவமனையாக ஆரம்பிக்கப் பட்ட இது ஆராய்ச்சி மையமாகவும், கல்விக் கூடமாகவும் படிப்படியாக வளர்ந்திருக்கிறது.\nகே: சர். சி.வி. ராமன், டாக்டர் சந்திர சேகர் போன்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர் நீங்கள். எந்த அளவுக்கு அவர்களின் பாதிப்பு உங்கள் மீது இருந்தது\nப: அவர்களது வாழ்க்கை முறை, சாதனைகள் போன்றவை எனக்குப் பல விதங்களில் inspiration ஆக இருந்தது உண்மைதான். ஆனாலும் நான் அப்போது சிறு பெண்ணாக இருந்தேன். அவர��களது சாதனை பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு வளர்ந்திருக்கவில்லை. பிற்காலத்தில் வளர வளர அவர்கள் மீது மிகுந்த மதிப்பு ஏற்பட்டது. இருந்தாலும் அவர்கள் பாதை வேறு என் பாதை வேறு. நான் அவர்களைப் போல் ஒரு விஞ்ஞானியாக என்னை வளர்த்துக் கொள்ளவில்லை. எனக்குப் பிடித்த மருத்துவத் தொழிலிலேயே ஈடுபாடு காட்டினேன்.\nகே: உங்களுக்கு முன்மாதிரி அல்லது வழி காட்டி என்று யாரைக் கருதுகிறீர்கள்\nப: எனக்கு முன்மாதிரி என்று சொன்னால் அது டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டிதான். மிகவும் தீரம் உள்ள இலட்சியப் பெண்மணி. புற்றுநோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ப திலும் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதிலும் மிக உறுதியாக இருந்தவர். அவருடைய உயர்ந்த இலட்சியமும் சேவை மனப்பான்மையும்தான் எங்களைப் போன்ற வர்களுக்கு முன்மாதிரி.\nகே: உங்கள் மையத்தின் செலவுகளை எப்படி சமாளிக்கிறீர்கள்\nப: மருந்துகளின் விலை, உபகரணங்கள் மற்றும் நோயின் தன்மை ஆகியவற்றன் காரணமாக இது மிக அதிகம் செலவாகும் சிகிச்சைத் துறையாகும். என்றாலும் எங்களுக் கான நிதி ஆதாரங்களை நாங்களேதான் சமாளித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. சேவை அமைப்புகள் அளிக்கும் நிதி உதவி, திட்டங்கள் மூலம் நிதி திரட்டுதல், நன் கொடைகள் ஆகியவை மூலம் நிதி திரட்டப்படுகிறது. அரசாங்கத்தின் உதவி எங்களது மொத்தச் செலவில் சுமார் 3 முதல் 5 சதவிகிதம்தான் இருக்கும். தற்போது பல கோடி ரூபாய்க்கு மேல் நிதி தேவைப்படுகிறது.\nஅதற்காகத் தான் ஒவ்வொரு மனிதனும் இந்தப் புனித சேவையில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்துடன் '20 to 20' என்றொரு திட்டத்தைக் கொண்டு வந்தோம். அதாவது மாணவர்கள், பணி செய்பவர்கள், தொழி லாளர்கள், குடும்பத்தில் உள்ள உறுப்பினர் கள் என ஒவ்வொருவரும் 20 ரூபாயை எங்கள் நிறுவனத்துக்கு நிதி அளிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டம். தமிழ்நாட்டில் லட்சக் கணக்கான அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் 20 ரூபாய் நன்கொடையாகத் தருவதன் மூலம் 20 கோடி ரூபாய் வரை நிதி திரட்டலாம் என்ற நல்ல நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. சுமார் 1 1/2 கோடி வரை கூட நிதி சேரவில்லை.\nஜெர்மனி உட்பட பல வெளிநாடுகள், நோய், போர் முதலியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் நல���ுக்காக, ஒருவேளை மதிய உணவுக்கான பணத்தைத் திரட்டி அனுப்பு கிறார்கள். நாங்களும் அதுபோன்ற நோக்கத்தில் தான் இந்தத் திட்டத்தை ஆரம்பித்தோம்.\nகே: உங்களது சாதனை என்று நீங்கள் எதனைக் குறிப்பிட விரும்புகிறீர்கள்\nப: எதுவுமே இல்லை. நான் எந்தச் சாதனையும் செய்யவில்லை. நான் என்னுடைய கடமையைத்தான் இதுவரை செய்து கொண்டிருக்கிறேன். எனக்குப் பிடித்த பணியை, மன நிறைவோடு செய்கிறேன். அவ்வளவுதான். அது பிறர் கண்களுக்குச் சாதனையாகத் தெரியலாம்.\nகே: மக்சேசே விருது பற்றி உங்களுடைய எதிர்வினை என்ன\nப: அந்த விருது பெற்றது மனதுக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்தது. ஆனால் அது தனிப்பட்ட எனக்குத் தரப்பட்டதாகக் கருதவில்லை; எங்கள் நிறுவனத்திற்குக் கிடைத்த விருது அது. எங்களது பணிக்கான ஓர் உலகளாவிய அங்கீகாரம் என்று கூறலாம். பலரது பார்வையும் எங்கள் மீது திரும்பு வதற்கு அந்த விருது காரணமாக அமைந்தது. அதன் மூலம் எங்களின் வளர்ச்சிக்கும் பலவகையில் அது உதவுவதாய் அமைந்தது. அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் எங்களுக்குக் கிடைத்தது கடவுளின் கருணை என்றுதான் நினைக்கிறேன். இது போன்ற அங்கீகாரங்கள் முன்னமே கிடைத்திருக்க வேண்டும் என்றும் சிலர் சொன்னார்கள். மொத்தத்தில் இந்த விருது கிடைத்ததற்காக கடவுளுக்கும் பிலிப்பைன்ஸ் அரசுக்கும் நாங்கள் நன்றி சொல்கிறோம். விருது, அங்கீகாரம் எல்லாமே இன்ஸ்டிட்யூட்டுக்குத்தான். இன்ஸ்டிட்யூட் இல்லாமல் நான் இல்லை.\nகே: எதிர்காலத் திட்டங்கள் என்ன\nப: இந்த மையத்தை உயர்நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். இந்தப் பணியைத் தொடர நன்கு பயிற்சி பெற்ற, திறமையான நபர்கள் மிகவும் தேவை. ஆனால் அதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. பலருக்கு நாங்கள் பயிற்சி கொடுக்கிறோம். இங்கு பயிற்சி பெற்றால் அதற்குத் தனி அங்கீகாரமும் மதிப்பும் உண்டு. எனவே அவர்கள் சிலகாலம் இங்கே இருந்து விட்டு, பின்னர் வேறு இடங்களுக்கு வேலைகளுக்குச் சென்று விடுகின்றனர். எங்களிடம் பணியாற்றுபவர்களைத் தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது. காலம், பொருளாதாரத் தேவை, சம்பளம் என்று பல காரணங்கள் கூறப் படுகின்றன. உதாரணமாக நாங்கள் பயிற்சி கொடுத்த சுமார் 150 பேர்களில் தற்போது மூன்று, நான்கு பேர்கள் மட்டும் தான் எங்களுடன் இருக்கின்றனர். அ���ர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். சேவை மனப்பான்மை கொண்டவர்கள். எங்களிடம் பணபலம் இல்லாமையால் நாங்கள் பயிற்சி கொடுத்தவர்களையே எங்களால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.\nபணத்தேவை தற்போது மிக அதிகமாக உள்ளது. சேவை உள்ளம் கொண்ட பலர் எங்களுக்கு உதவி வந்தாலும், மருத்துவம் என்பதில் சேவை குறைந்து விட்டது போல் தோன்றுகிறது. எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் என்ற எண்ணத்தை விட, நம்மை நாடி வருபவர்களுக்கு நம்மால் எவ்வளவு சேவை செய்ய முடியும் என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்ற வேண்டும். 'மனிதருக்குச் சேவை செய்யவே மருத்துவ சேவை' என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். நாங்கள் முன்பு வேலைக்கு வரும்போது எவ்வளவு சேவை செய்ய முடியுமோ அவ்வளவு செய்வோம் என்ற எண்ணத்தில் வந்தோம். ஆனால் தற்போது எல்லாமே பணம் என்றாகி விட்டது. இந்நிலை மாற வேண்டும்.\nகே: நீங்கள் மேற்கொள்ள இருக்கும் அமெரிக்கப் பயணம் பற்றி விரிவாகக் கூற முடியுமா\nப: அமெரிக்காவில் வாழும் இந்திய அன்பர்கள், நமது மையத்துக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் Friends of Cancer Institute என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அதன் மூலம் பல்வேறு நலப் பணிகளை ஆற்றி வருகின்றனர். அவர்களது அழைப்பை ஏற்று நான் அமெரிக்கா செல்ல உள்ளேன். FCI-யில் உள்ளவர்களுடன் அங்குள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் இணைந்து சுமார் 1 கோடி ரூபாய் வரை நிதி திரட்டித் தர இருக்கிறார்கள். செப்டம்பர் முதல் மற்றும் இரண்டாம் தேதியில் அங்கு நடைபெறும் கலந்துரையாடல், விருந்து நிகழ்ச்சியிலும் 'சுவாசமே' என்னும் இசை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறேன். (முழு விவரங்களுக்கு: www.cifwia.org).\nஒரு கோடி என்பது பெரிதாகத் தோன்றலாம். இன்றைக்கு உள்ள செலவை ஒப்பிட்டுப் பார்த்தால் அந்தத் தொகை மிகச் சிறியது. தற்போது இருக்கும் நிலையில் செலவுகளைச் சமாளிக்க மிக அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. ஆனாலும் அமெரிக்க நண்பர்கள் தம்மால் இயன்றதைச் செய்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சிதான்.\nஇம்மையத்தை நாடி வரும் அனைத்து நோயாளிகளும், நோய் நீங்கி குணம் பெற்றுச் செல்ல வேண்டும். அவர்களுக்கு உதவுவதற் காக தொண்டுள்ளம் படைத்த அனைவரும் முன்வர வேண்டும். புற்று நோயற்ற சமுதாயம் உருவாக வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும். இ���்தப் பணிக்கு எல்லா இந்தியர்களும் உதவ வேண்டும். இதுவே எனது ஆசை, இலட்சியம், கனவு. இது நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.\nCancer Institute Foundation உடன் இணைந்து எங்களுக்கு நிதி தந்து உதவலாம். இதற்கு அமெரிக்க அரசாங்கத் தின் வரி விலக்கு உண்டு. அல்லது நேரடியாக சென்னையில் உள்ள எங்கள் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு உதவலாம். நிதி என்பது எங்களுக்கு அதி முக்கியமான தேவைதான்.\nஇருந்தாலும் வேறு ஒரு முக்கியமான வேண்டுகோள் ஒன்றும் உண்டு. அமெரிக்காவில் திறமை வாய்ந்த இந்திய மருத்துவர்கள் இருக்கிறார்கள். புத்திசாலி கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் அறிவுத் திறனை, உழைப்பை இந்த அடையாறு கேன்சர் மருத்துவமனையின் வளர்ச்சிக்குத் தர முன்வர வேண்டும். எனக்கு 80 வயதாகிறது. தொடர்ந்து இந்தப் பணி தொய்வில்லாமல் நடைபெற வேண்டும். அதற்காக ஊக்கமுள்ள, சேவை மனப்பான்மை உள்ள, அர்ப் பணிப்பு உள்ள, பணத்தை எதிர்பாராமல் சேவை செய்யும் மருத்துவர்கள் எங்களுடன் பணியாற்ற முன்வர வேண்டும். தென்றல் வாசகர்கள் இந்தச் செய்தியை அமெரிக்கா முழுவதும் பரப்ப வேண்டும். அதன் மூலம் ஒரு சிலராவது இம்மருத்துவனைக்குப் பணியாற்ற முன்வர வேண்டும். இதுவே எனது வேண்டுகோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=4093", "date_download": "2020-08-10T18:32:06Z", "digest": "sha1:MMVJKK3O66CRSQ4Z2LWUP6IQXFKNDJX3", "length": 37035, "nlines": 69, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\"தமிழ் செம்மொழியானால்.....\" - சி.சே. சுப்பராமன்\nபொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையத்தின் இயக்குநர்\nபொறியியல் தொழில்நடூபத் தமிழ் வளர்ச்சி மையத்தின் இயக்குநராக விளங்கும் இவர் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 4 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கு¡கத்தில் இயற்பியல் துறைத்தலைவராய்ப் பணியாற்றியவர். ஆயினும் வளர்ந்த சூழல் காரணமாய்த் தமிழ்மீது இளவயது முதலே தீராப் பற்று கொண்டவர். தமிழில் ஏராளமான கட்டுரைகள், கதைகள், நாடகங்கள், கவிதைகள் எழுதிக் குவித்தவர். ஆங்கிலத்தில் கவிதை யாத்தலிலும் புலமை பெற்றவர். ஒன்பதாம் வயதிலேயே மேடையேறி, வானொலியிலும், தொலைக்காட்சியிலும் பாராட்டும், பரிசுகளும் பெற்றவர்.\nவானொலியில் ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகள் நடைபெற்ற 'மானுடம் வென்றது' என்ற அறிவியல் தொடர்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை நாடக வடிவாக்கியவர். இவருடைய தமிழார்வத்தையும், பற்றினையும் அறிந்த அண்ணா பல்கலைக்கழகம் இவருக்குப் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையத்தில் இயக்குநர் பதவியை அளித்தது.\n'களஞ்சியம்' காலாண்டிதழ், பன்னாட்டுத் திருக்குறள் கருத்தரங்க மாநாடு - 2004 ஆகியவை இவரது சாதனைகள்.\nஇவற்றைப் பற்றியும், இன்னும் வரவிருக்கும் முயற்சிகளைப் பற்றியும் 'தென்றல்' வாசகர்களுக்காக நம்முடன் உரையாடுகிறார் முனைவர் சி.சே. சுப்பராமன்.\nகேள்வி : பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் எப்போது தொடங்கப்பட்டது\nபதில் : அண்ணாப்பல்கலைக்கழகம் 1984-85-ல் 'வளர்தமிழ் மன்றம்' என்றோர் அமைப்பை உருவாக்கியது. அன்று அண்ணாப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த முனைவர் வா.செ. குழந்தைசாமி போன்ற தமிழ் ஆர்வலர்களின் துணையோடு தொடங்கப்பட்டது இவ்வமைப்பு. தமிழில் அறிவியல் கருத்துகளை வளர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் உருவான இவ்வமைப்பு பதிவாளரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது.\nஅன்றைய காலக்கட்டத்தில் நிதிச் சுதந்திரம் எங்களுக்கு இருக்கவில்லை. அது மட்டுமல்லாமல் தமிழ்ச் செயல்பாடுகளை விரிவுபடுத்த மத்திய, மாநில அரசாங்கங்களிடமிருந்தும், மற்ற அமைப்புகளிடமிருந்தும் நிதி உதவி பெறுவதற்கும் இது ஒரு தன்னாட்சி பெற்ற மையமாக இருந்தால்தான் சாத்தியம். இதனால் இது ஒரு மையமாக டிசம்பர் மாதம் நடந்த ஆட்சி மன்ற குழுவில் பரிந்துரைக்கப்பட்டது. பிறகு 2001ம் ஆண்டு ஜனவரி மாதம் அன்றைய துணைவேந்தர் கலாநிதி அவர்கள் இவ்வமைப்பை ஒரு தன்னாட்சி மையமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வளர்தமிழ் மன்றத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்தினார். அப்போது தான் தன்னாட்சித் தகைமையுடன் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் உருவாக்கப்பட்டது.\nவளர்தமிழ் மன்றத்தின் நோக்கம் என்று எதை சொல்வீர்கள்\nவளர்தமிழ்மன்றம் அண்ணாப்பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆர்வலர்களை ஒன்று திரட்டித் தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றி வருகின்றது. தமிழ் அறிவியல் நூல்களும் 'களஞ்சியம்' இதழும் வெளியிடுதல் மட்டுமின்றி, தமிழ் வளர்த்த சான்றோர்களின் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும் தமிழுணர்வை வளர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பொறியியல் தொழில்நுட்ப, அறிவியல் நூல்களை எழுதுகின்ற ஆசிரியர்களுக்கு ஊக்கம் அளித்து தமிழ் வளர்ச்சிப் பணியினை மேலும் உயர்நிலைக்கு இட்டுச் செல்வதே இந்த அமைப்பின் நோக்கம்.\nகளஞ்சியம் காலாண்டிதழ் எப்போது உருவானது\n1986-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதன் முதல் இதழ் வெளியானது. அப்போது அண்ணாப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் இதன் முதல் இதழை வெளியிட்டார்.\nகணிதம், இயற்பியல், பொறியியல், மருத்துவம் போன்ற அறிவியல், தொழில்நுட்பத் துறைகட்கும் தனி நடை உண்டு. எனவே அறிவியல் நூல்களைத் தமிழில் எழுதுவது என்பது தமிழில் அறிவியல் இலக்கியம் படைப்பதாகும். அதற்கான இலக்கணம் உருவாக வேண்டும். அதற்கான பராம்பரியம் உருவாக வேண்டும். இவை பல நூல்கள் வெளிவருவதன் மூலம், பல நூல்கள் வெளிவந்த பின்னர்தான் உருவாக இயலும். இதற்குப் பரவலான முயற்சி தேவை. பலரது ஈடுபாடு தேவை. எழுத, எழுதத்தான், அறிவியல் தமிழ் நூல்கள் எளிமைப்படும். இயற்கையான நடை உருவாகும். அப்படிப்பட்ட முயற்சிகளை ஊக்குவிப்பது களஞ்சியத்தின் முக்கிய நோக்கம். களஞ்சியத்தை மாத இதழாக வெளிக்கொணர வேண்டும் என்பது எதிர்காலத் திட்டம்.\nகளஞ்சியம் இதழில் பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்களின் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறோம். அவரவர் துறைகளில் திறமையும் தமிழிலே தேர்ச்சியும் உடைய அறிஞர்களால் தமிழிலே எழுதப்படுகின்ற நூல்களை வெளியிட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் பெரும் பயனை உருவாக்குகிறோம். நிதிக் குறைவினால் தளர்ச்சியடையாத வண்ணம் அதன் வாழ்நாள் உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிப் பல முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.\nதமிழில் வளர்ச்சி மையம் இதுவரையில் செய்திருக்கிற பணிகள் என்ன\nஇம்மையத்தின் மூலம் தமிழ் மொழிக்காக பாடுபட்ட அறிஞர் பெருமக்களின் விழாக்களை, உரிய நேரத்தில் கொண்டாடப்படுகிறது என்பது முக்கியமான ஒன்றாகும். மாணவர்களிடையே போட்டிகள் நடத்திப் பரிசுகளை அளித்து, இதன் மூலம் அவர்களின் தமிழார்வத்தை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், பிற இலக்கிய விழாக்களில் பங்கு பெற பிரும்பும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பி பல்கலைக்கழகத்திற்கு இதன் மூலம் பெருமை சேர்க்கிறோம்.\nஅது மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் மாநில அளவிலேயே தமிழக அரசின் பள்ளி இறுதிநிலைத் தேர்வில் தமிழில் முதலாவதாக வருகின்ற மாணவருக்கு நற்சான்றிதழ் வழங்குகிறது.\nஅறிவியல், பொறியியலில் இதுவரை வெளிவந்த நூல்கள் யாவை\nஇதுவரை 8 புத்தகங்களை வெளியிட்டிருக்கிறதாம். 'தண்ணீரும் நன்னீரும்' என்ற புத்தகம் விரைவில் வெளிவரவிருக்கிறது. திண்மசையியல், பொறியியலின் வரைவியல், பொருள்களின் அறிவியல், கணினி இயலுக்கு அறிமுகம், கணினிக் கலைச்சொல் அகராதி, அடிப்படை மின்னியல், தொலைத்தொடர்பில் சாலிட்டான்கள், படிக வளர்ச்சி அறிவியல் கோட்பாடுகளும் செயல்முறைகளும் ஆகியவை வெளிவந்திருக்கின்றன. தண்ணீரும் நன்னீரும், மண்ணியல் ஆகிய இரு நூல்கள் வெளிவர இருக்கின்றன.\nபுத்தகங்களை வெளியிடுவதற்காக சில விதிமுறைகள் உள்ளன. இப்போது உதாரணமாக, 'தண்ணீரும் நன்னீரும்' என்கிற புத்தகத்தை எடுத்துக் கொண்டால் இப்புத்தகம் வெளியிடுவதற்கு முன்னால் தண்ணீரைப் பற்றிய வல்லுநரிடம் ஒப்புதல் வாங்க வேண்டும். பிறகு மொழி வல்லுநர் ஒருவரிடம் புத்தகத்தின் மொழிநடை சுத்தமாக இருக்கிறதா என்று ஒப்புதல் வாங்குகிறோம். இதற்குப் பிறகுதான் நாங்கள் புத்தகத்தை வெளியிடுகிறோம்.\nஇதுவரை எத்தனை கலைச் சொற்ககளை உருவாக்கியிருக்கிறீர்கள்\nபல்கலைக்கழகத்திற்கு ஒவ்வொரு துறையாக தேர்ந்தெடுத்து ஒவ்வொன்றுக்கும் மொத்தம் 2 லட்சம் சொற்கள் கொடுத்தார்கள். தமிழக அரசு எங்களுக்கு அளித்த திட்டப் பணிகளில் ஒன்றான இந்த பொறியியல் தொழில்நுட்பக் கலைச்சொல் அகராதிப் பணியில் இதுவரை ஏறத்தாழ 50ஆயிரம் சொற்களை உருவாக்கி வெளியிட்டிருக்கிறோம். இன்னும் 6 மாதத்தில் எங்களுக்கு அளித்த மொத்த சொற்களையும் நாங்கள் முடித்துவிடுவோம். இதுவரை உருவாக்கியவற்றை தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியுள்ளோம். இன்னும் 75ஆயிரம் சொற்கள் வெகுவிரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.\nஏட்டுச்சுவடிகளை அழிவிலிருந்து காப்பாற்ற உங்கள் மையம் எடுக்கும் நடவடிக்கைகளைப் பற்றிச் சொல்லுங்கள்.\nஎங்கள் மையத்தின் தலையாய பணி இது. அழிந்து கொணடிருக்கும் ஏட்டுச் சுவடிகளை எண்ணியப்படுத்திக் கணினியில் பதிவு செய்ய வேண்டும். பொதுவாகவே ஒரு ஏட்டுச்சுவடி 400 வருஷம் தான் இருக்கும். அழிந்து போனவை ஏராளம். இன்றைய நிலையில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் ஏட்டுச்சுவடிகள் ஆங்காங்கே சிதறிக�� கிடக்கின்றன. இவற்றை எல்லாம் எடுத்துக் கணினியில் பதிவு செய்து வைத்தால் எல்லாத் தமிழ் ஆர்வலர்களுக்கும் பயன்படும். எங்கள் செயல்பாடுகளில் முக்கியமான செயல்பாடு இதுதான்.\nஎங்களுக்கு இந்த விஷயத்தில் மிகவும் உதவியாக இருப்பவர் முதுபெரும் புலவர் மு.கோ. இராமன் அவர்கள். இவரது துணையுடன் தமிழ் ஏட்டுச் சுவடிகளை எண்ணியப்படுத்திக் கணினியில் பதிவு செய்து வருகிறோம். இதுவரை நாட்டுப் பாடல்களிலிருந்து 'பகவத் கீதை', 'மயில் இராவணன் கதை' மற்றும் சில மருத்துவக் குறிப்புகள் போன்றவற்றைப் பதிவு செய்துள்ளோம். இத்திட்டத்தில் மேலும் பல்வேறு இடங்களில் சிதறிக்கிடக்கும் - வருங்காலத்தில் பயனின்றிப் போகவிருக்கும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை கணினியில் பதிவு செய்து அவற்றை வல்லுநர் குழுவின் துணையோடு நூல்களாக்கும் திட்டம் ஒன்றைத் தயாரித்து தமிழக அரசிற்கு அளித்திருக்கிறோம்.\nஎங்களின் இத்தகைய முயற்சியை நாங்கள் நம் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்குக் கடிதம் மூலமாக தெரிவித்தோம். எங்களின் இத்தகைய முயற்சியைப் பாராட்டி அவரும் கடிதம் எழுதியிருந்தார். இவையெல்லாம் செய்ய வேண்டும் என்றால் நிறையச் செலவு ஆகும்.\nமயிலை, திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இவற்றோடு இணைந்து நடத்திய பன்னாட்டுத் திருக்குறள் கருத்தரங்கின் முக்கியத்துவம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.\nமயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் 16 ஆண்டுகளாக திருக்குறள் நெறியைப் பரப்பி வருகிறது. உலகத் தமிழரோடு தொடர்புடைய அனைத்துத் துறைகளிலும் அனைத்து ஆராய்ச்சியினை உலகெங்கிலுமுள்ள தமிழ் மீது ஈடுபாடு கொண்ட ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து நடத்தி வருகிறது.\nநாங்கள் இவர்களுடன் இணைந்து பன்னாட்டுத் திருக்குறள் கருத்தரங்கு மாநாட்டைக் கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி முதல் நான்கு நாட்கள் நடத்தினோம். இதற்குக் காரணம் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் தான். திருக்குறளில் எல்லாத் துறைகளுக்குமான கருத்து இருக்கிறது. அதை வெளிக்கொணர வேண்டும் என்று அவர் துணைவேந்தரிடம் சொல்ல, துணைவேந்தர் எங்களிடம் சொல்ல, நாங்கள் பெரிய அளவில் மாநாட்டை நடத்தினோம்.\nமாநாட்டில் ஹாங்காங், மலேசியா முதலிய நாடுகளின் பிரதிநிதிகளும், பார்வையாளர்களாக ஹாலந்து போன்ற நாட்டினரும் பங்கேற்றனர். பல மொழி வல்லுநர்கள் வந்திருந்தனர். இந்திய மொழிகளிலலே வடமொழிகள் என்னும் ஒரியா, சிந்தி, ஹிந்தி, பஞ்சாபி, ராஜஸ்தானி போன்ற மொழிகளில் திருக்குறளின் கருத்துக்களை அவர்களுடைய கவிஞர்கள் எப்படிக் கையாண்டிருக்கிறார்கள், அதைப்போலவே தென்மொழிகளிலேயே கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் அவர்களுடைய கவிஞர்கள் எப்படிக் கையாண்டிருக்கிறார்கள் என்பதையொல்லாம் சொல்கிற போது, இந்திய அளவில் தேசிய நூலாக அறிவிக்கக்கூடிய தகுதி உடையது திருக்குறள் என்பதை மெய்ப்பிக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அனைத்துப் புலவர்களும் வந்தார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் இதன் கருத்து இருக்கிறது என்றால் இதைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்கிற தகுதி உடையது என்றே பொருள். அந்த மாநாட்டின் நோக்கமே திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பதே.\nஅது மட்டுமல்லாமல், தமிழைத் தேசிய மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும். திருக்குறள் பெயரில் விருது ஒன்றைத் தேசிய அளவில் அறிவிக்க வேண்டும் என்றும். அதில் திருக்குறள் விருதைத் தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் மற்ற இரண்டையும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பதையும் நாங்கள் நிறைவு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி மோகன், முன்னாள் துணைவேந்தர் பொற்கோ, எழுத்தாளர் சுஜாதா போன்றவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்மொழிந்தோம். இம்மாநாட்டினுடைய நூல்களுடன் சேர்த்து இதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தோம்.\nபாராளுமன்றத்தில் நமது குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தமிழ் செம்மொழியாக்கப்படும் என்று கூறியுள்ளார் ஒரு மொழி செம்மொழியாவதற்கு என்ன தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன\nசெம்மொழி என்று சொல்லக்கூடிய மொழி தனித்து இயங்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதாவது எந்தவிதக் கலப்பும் இல்லாமல் இயங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அந்த மொழியிலிருந்து பல மொழிகள் பிரிந்திருக்க வேண்டும். அதாவது அந்த மொழி பலமொழிகளுக்குத் தாய்மொழியாக இருக்க வேண்டும். அம்மொழியில் இலக்கிய வளம் இருக்க வேண்டும். முக்கியமாக அந்த மொழி தொன்மொழியாக இருக்க வேண்டும். எந்த மொழிக்கு மேற்கூறிய தகுதிகள் இருக்கிறதோ அந்��� மொழி செம்மொழியாகும் தகுதி பெற்றது எனலாம். அந்த வகையில் தமிழுக்கு அந்தப் பெருமை இருக்கிறது.\nஇந்தியாவில் இருக்கும் தென்மொழிகள் அத்தனையும் தமிழில் இருந்து பிரிந்தவைகள் தாம். தனித்தனியாக அவைகள் இயங்கினாலும் அவை தமிழிலிருந்து பிரிந்தவை தாம். இன்னும் சொல்லப்போனால் அந்த மொழிகள் எல்லாம், எப்படி திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் போன்ற இடங்களில் பேசப்படுகிற தமிழ் எப்படி வித்தியாசமான வட்டார மொழியாக உள்ளதோ, அதைப்போல் தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் வட்டார மொழிகளாகத் தெலுங்கு, மலையாளம், ஆகியவை இருந்திருக்கலாம். ஆனால் வேற்றுமொழிகளுடைய தாக்கம் அதிகமாய் இருக்கின்ற போது அது சற்று வேறுபட்டு இருக்கும். அதனால் அவர்கள் ஒத்துக் கொள்ளாமலும் இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் இவையெல்லாமே தமிழ் மொழியிலிருந்து பிறந்தவை. தமிழ்மொழி தான் நேர்மொழியாக இருக்கிறது என்பதே உண்மை.\nசெம்மொழியானால் தமிழுக்கு என்ன பலன்\nஇதைப் பல்கலைக்கழக மானியக்குழு உடனடியாக ஏற்றுக் கொள்ளும் மானியக்குழு ஏற்றுக்கொண்டால் கல்லூரிகளிலும் அல்லது பல்கலைக்கழகமும் இதைத் தங்கள் மொழியாக வைத்துக் கொள்ள அங்கீகாரம் கிடைக்கும். மானியக் குழு ஏறூறுக் கொள்கின்ற எல்லாவற்றையும் AICTE தொழிற்நுட்பக் குழு ஏற்றுக் கொள்ளும். இதன் மூலம் பயிற்றுமொழியாகத் தமிழ்மொழி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.\nசெம்மொழியாக ஏற்றுக் கொள்கின்ற மொழி, அந்த மொழி மேன்மேலும் வளர்வதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். அப்படிச் செய்தால் இம்மொழியின் மேல் பலருக்கு ஈடுபாடு உண்டாகும். இதன் மூலம் இம்மொழியில் உள்ளே இருக்கின்ற வளமைகளை வெளிக்கொண்டு வரலாம். ஆக, தமிழ் செம்மொழி என்பது தமிழுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்தான்.\nஇயற்பியலைத் தமிழுடன் இணைத்து 'ஒளிநூறு' என்ற நூலை உருவாக்கி வருகிறீர்கள். அதைப் பற்றி விவரமாகச் சொல்லுங்கள்\nவருகிற ஜூலை மாதம் அறிவியல் தமிழ் மாநாட்டில் இந்நூலை வெளியிடவிருக்கிறேன். இது என்னுடைய மிக முக்கியமான முயற்சி. இயற்பியலைத் தமிழுடன் இணைத்து நான் எழுதும் இந்நூல் மிகுந்த வரவேற்பைப் பெறும் என்று கருதுகிறேன்.\nசந்திரக்கிரகண நிகழ்வைப் பற்றி 'ஒளிநூறு' நூலில் நான் பின்வருமாறு கூறியுள்ளேன்.\nசெங்கதிரும் தண்ணிலவும் தம்முருவம் மாறுபட\nபங்கமுற கேதுராகு கவ்விடுதாம் - இங்கிவையே\nநேர்கோட்டில் செல்லுமொளித் தத்துவத்தால் நேருதென\nஊர்கூட்டி சொல்வாய் உரத்து (8ஆ)\nசெங்கதிரும் - சிவந்த சூரியனும்\nதண்ணிலவும் -\tகுளிர்ச்சியான நிலவும்\nபங்கமுறு\t-\tஉருவத்தில் குறைவுற்ற\nகேதுராகு\t-\tகேதுவும் ராகுவும்\nகவ்விடுதாம்\t-\tகவ்வுகின்ற எனச் சொல்வார்\nஇங்கிவையே\t-\tஇங்கு சூரியனும் நிலவும் தம்முரு மாறுபடல்\nநேர்கோட்டில்\t-\tநேரான திசையில்\nசெல்லுமொளி\t-\tசெல்லும் ஒளி என்ற\nநேருதென\t-\tஏற்படுகின்றன என்று\nஊர்கூட்டி\t-\tஊரைக் கூட்டி\nஇப்படி பல இயற்பியல் வெண்பாக்களை இந்நூலில் எழுதியுள்ளேன்.\nபொறியியல் தொழில்நுட்பத் தமிழ்வளர்ச்சி மையத்தின் குறிக்கோள்கள்\nதமிழில் அறிவியல், தொழில்நுட்பவியல் இலக்கியம் உருவாக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளுதல். அதற்குத் துணையான முயற்சிகளை ஊக்குவித்தல்.\nஅனைத்து நிலை மக்கள் மத்தியில் அறிவியல் அறிவு பரவவும், அறிவியல் மனப்பான்மை வளரவும் உதவும் பணிகளை, அதற்கான வழிவகை காணும் ஆய்வுகளை, சோதனை முயற்சிகளை ஊக்குவித்தல்.\nதமிழின் தொன்மை, செம்மை, தமிழ்ப் பண்பாட்டின் தனிச்சிறப்பு ஆகியவற்றை மற்ற மொழிக் குடும்பத்தினர் அறியும் வகையில் ஆங்கிலத்தில் வெளியிட உதவுவதல். அதுபோல் ஆய்வுநூல்கள் வெளியிட உதவுதல்.\nகளஞ்சியம் என்றொரு காலாண்டிதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதன்மூலம் வளர்தமிழ் மன்றத்தின் பொறுப்புகளில் ஒன்றான அறிவியல் இலக்கியத்தை தமிழில் வளர்த்துக் கொள்ள முடிகிறது.\nகளஞ்சியத்தில் நம் நாட்டிலுள்ள அல்லது வெளிநாட்டிலுள்ள தமிழ் ஆர்வலர்களின் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பக் கட்டுரைகள் முழுக்க முழுக்கத் தமிழிலேயே எழுதி வெளிவந்தது. இவ்விதழைத் தொடர்ந்து செம்மையாக நடத்த வேண்டும் என்பதும் முக்கியமான குறிக்கோளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/video/page/2/", "date_download": "2020-08-10T20:24:00Z", "digest": "sha1:MATNRS7BKOTGTZLTGDQ7BYPA56YRQ5VT", "length": 8520, "nlines": 167, "source_domain": "bookday.co.in", "title": "video Archives - Page 2 of 37 - Bookday", "raw_content": "\nIAS தேர்வுக்கு தயாரவது எப்படி\nநினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…\nவேதியியலும் வாழ்வியலும் | முனைவர்.சி. சண்முகம்\nபுதிய கல்விக் கொள்கை 2020 | ஜெ.ஷாஜஹான் | செ.சிவகுமார் | New Education Policy\nதேசியக் கல்விக்கொள்கையின் அரசியல் | பேரா வீ.அரசு | New Education policy\n#NEP2020 | மழலையர் மற்றும் ஆரம்ப நிலை | முனைவர் ஆர்.ராமானுஜம்\nதேசிய கல்வி கொள்கை யாருக்கானது\nNEP- அனைவருக்கமான கல்வி மறுக்கப்படுகிறது | து.ரவிக்குமார் MP\nNEP – RSS தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது | வழக்கறிஞர் அருள்மொழி\nசுற்றுச்சுழல் தாக்க மதிப்பீடு வரைவு கருத்தரங்கம் | கோவை சதாசிவம்\nNEP – தமிழ் மொழி, கலாச்சாரத்தை அழிக்கக்கூடியது | கனிமொழி கருணாநிதி\nEIA 2020 DRAFT | எதிர்க்கப்படுவது ஏன்\nநூல் அறிமுகம்: கண்ணகி சென்றடைந்த நெடுவேள்குன்றம்..\nபேசும் புத்தகம் | சுஜாதாவின் சிறுகதை *நகரம்* | வாசித்தவர்: சா.இரஞ்சித்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nEIA 2020 DRAFT | எதிர்க்கப்படுவது ஏன்\nநூல் அறிமுகம்: கண்ணகி சென்றடைந்த நெடுவேள்குன்றம்.. – தேனிசீருடையான். August 10, 2020\nபேசும் புத்தகம் | சுஜாதாவின் சிறுகதை *நகரம்* | வாசித்தவர்: சா.இரஞ்சித் August 10, 2020\nப.கணேஷ்வரி கவிதைகள் August 10, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/262", "date_download": "2020-08-10T19:38:30Z", "digest": "sha1:IHJPQBJYHR7AIPIHLHEIBVWN4TEHZJMW", "length": 6940, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/262 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n242 அருணகிரிநாதர் தாளுஞ் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளுங் கடம்பும் எனக்கு முன்னேவந்து தோன்றி.டினே.” (கந். அலங். 38) (10) கலியாணம் நிறைவேற ; நீலங்கொள் மேகத்தின் மயில்மீதேநீவந்த வாழ்வைக்கண் டதேைலமால்கொண்ட பேதைக்குன் மணநாறும்மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே நாலந்த வேதத்தின் பொருளோனே நானென்று மார்தட்டும் பெருமாளே (திருப்.1295) (11) கருப்பம் நலனுற* மதியால்வித் தகனுகி-மனதாலுத் தமனுகிப் பதிவாகிச் சிவஞான-பரயோகத் தருள்வாயே. நிதியே நித் தியமே-கருவூரிற் பெருமாளே -(திருப். 927) (12) புகழ் பெற, பகையற: 'திருத்தணி யிருக்கும் பெருமாள��� நிறைப்புகழ் உரைக்கும் செயல் தாராய்.” (திருப்.263) (குறிப்பு:-இப்பாடல் முழுமையுங் கூறுதல் நலம்). (13) இம்மை, மறுமை இரண்டினும் சுகம் பெற* அமரர் சிறைமீட்ட பெருமாளே இகபர செளபாக்யம் அருள்வாயே (திருப்.191) (குறிப்பு:-பாடல் முழுமையுங் கூறுதல் நன்று). *10, 11, 13 இம்மூன்றும் வள்ளிமலைத் திருப்புகழ் சுவாமி சச்சிதானந்தர் அவர்கள் அருளிய உபதேசங்கள். (14) காலையும் மாலையும் ஒலயுந் தூதருங் கண்டு.திண் டாடல் ஒழித்தெனக்குக் காலையு மாலையும் முன்நிற் குமே கந்தவேள் மருங்கிற்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-veteran-malayalam-music-composer-mk-arjunan-died-in-kochi-msb-275447.html", "date_download": "2020-08-10T18:58:01Z", "digest": "sha1:NZSON5K25PY5EQ54ESQYFZJZA2VZGERN", "length": 9965, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "திரைப்படங்களில் முதலில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர் காலமானார் | Veteran Malayalam Music Composer MK Arjunan died in Kochi– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nஏ.ஆர் ரஹ்மானுக்கு முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் அர்ஜுனன் காலமானார்\nஎம்.கே.அர்ஜுனனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nபிரபல இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் காலமானார். அவருக்கு வயது 87.\n1968-ம் ஆண்டு மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான எம்.கே.அர்ஜுனன் சுமார் 200 படங்களில் பணியாற்றி 500-க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமல்லாது மேடை நாடகங்களிலும் இசைப்பணியாற்றியுள்ளார் எம்.கே.அர்ஜுனன்.\nஇவருக்கு 2017-ம் ஆண்டு பயானகம் என்ற திரைப்படத்துக்காக கேரள அரசின் மாநில விருது வழங்கப்பட்டது. எம்.கே.அர்ஜுனன் இசையில் தான் முதன்முதலில் கே.ஜே.யேசுதாஸ் பாடல் பாடினார். அதேபோல் 1981-ம் ஆண்டு எம்.கே.அர்ஜுனன் இசையமைத்த ‘அடிமச்சங்களா’ என்ற மலையாளப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும் முதலில் கீ போர்டு வாசித்தார்.\nதனக்கு முதல் வாய்ப்பு வழங்கியவர் என்பதால் எம்.கே.அர்ஜுனன் மீது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தனி மரியாதை உண்டு. எனவே 2017-���் ஆண்டு நடைபெற்ற எம்.கே.அர்ஜுனனின் பிறந்தநாள் நிகழ்வில் அமெரிக்காவிலிருந்து வந்து கலந்துகொண்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.\nவயது மூப்பு காரணமாக இன்று கொச்சியில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்த எம்.கே.அர்ஜுனனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் படிக்க: பிரதமரின் வேண்டுகோளை ஏற்று விளக்கேற்றிய ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர், நடிகைகள்...\nகருப்பு வெள்ளை புகைப்படத்துடன் கவின் சொன்ன சேதி\nகவர்ந்திழுக்கும் ஹோம்லி லுக்... பிக்பாஸ் ஷெரின் நியூ போட்டோ ஆல்பம்\nவித்யாசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய எமி ஜாக்சன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியா முழுவதும் செப் 30 வரை ரயில் சேவை ரத்து என்பது தவறான தகவல்\nபெய்ரூட் வெடிவிபத்து:: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nவாகன பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nகுவைத்தில் உள்ள தமிழர்களை மீட்க கோரிய வழக்கு...\nஏ.ஆர் ரஹ்மானுக்கு முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் அர்ஜுனன் காலமானார்\nஃபுட்பாலில் வித்தை காட்டும் நிவேதா பெத்துராஜ் - வீடியோ\nஇவ்வளவு உயரத்துக்கு வருவேன் என நினைத்ததில்லை - ராதிகா சரத்குமார் நெகிழ்ச்சி\nநெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள ப்ராஜெக்ட் பவர் விக்ரமின் இருமுகன் ரீமேக்கா\nஅருவா படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்யா\nபெய்ரூட் வெடிவிபத்து: வீதியில் இறங்கிய மக்கள்: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nகேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு\nகொரோனா அச்சம்: மாற்று இடத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த ஆலோசனை\nசென்னை மெட்ரோவில் பணிபுரிய 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு இன்று பணி நியமனம் - மேலும் பலர் காத்திருப்பு\nமருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் புளிக் குழம்பு : எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/535567-country-belongs-to-hindus-mohan-bhagwat.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-10T19:07:52Z", "digest": "sha1:ZJQ2WOXVZSN5N4VL7QRFVI2KNFBFXTG2", "length": 17353, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "தேசத்தில் உள்ள 130 கோடி மக்களுக்கும் இந்துக்கள்தான்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு | Country belongs to Hindus: Mohan Bhagwat - hindutamil.in", "raw_content": "செ��்வாய், ஆகஸ்ட் 11 2020\nதேசத்தில் உள்ள 130 கோடி மக்களுக்கும் இந்துக்கள்தான்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு\nஇந்த தேசம் இந்துக்களுக்குச் சொந்தமானது என்று ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சொல்லும் போது, நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள்தான் என்பதையே குறிக்கும் என ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்\nஉத்தரப்பிரதேச மாநிலம், பரெய்லி நகரில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:\nஇந்த தேசம் இந்துக்களுக்குச் சொந்தமானது என்று ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சொல்லும் போது, நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள்தான் என்பதையே குறிக்கும். அனைத்து மக்களும் இந்துக்கள் என்பதால், யாருடைய மதத்தையும், மொழியையும், ஜாதியையும் மாற்ற விரும்புகிறோம் என்று அர்த்தமில்லை. அரசியலமைப்புச் சட்டத்தைத் தவிர மிகப்பெரிய அதிகார மையம் இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தை நம்புகிறோம்\nஇந்துத்துவா என்பது முழுமையான அணுகுமுறை. நம்முடைய முன்னோர்கள் அனைவரும் இந்துக்களாக இருந்திருந்தார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இதுதான் வேற்றுமையில் ஒற்றுமை, உணர்வுரீதியான ஒற்றுமை.\nஇந்த தேசம் அரசியலமைப்புச் சட்டத்தால் இயங்குவதால், சிறப்பான எதிர்காலம் நாட்டுக்கு இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் நீங்கள் படித்துப் பார்த்தால், தேசத்தின் உணர்வு குறித்து உங்களால் உணர முடியும். நம்முடைய தொடக்கத்தையும், இலக்குகளையும் அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.\nஇஸ்ரேல் நாட்டில் இருந்து அதிகமாக கற்கவேண்டும். சுதந்திரத்துக்காகப் போராடி, இப்போது உலகில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இஸ்ரேல் விளங்குகிறது.\nமக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து குழப்பமான கருத்து நிலவுகிறது. நான் சொல்வதெல்லாம் மக்கள் தொகை ஒரு பிரச்சினை அதேசமயம், அது ஒரு வளம். ஆதலால் இந்த அடிப்படையில் கொள்கை வகுக்கப்பட வேண்டும். ஒருவருக்கு எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என கொள்கை வகுக்கப்படும்போது முடிவு செய்ய வேண்டும். எந்த விதியையும் நான் சொல்லவில்லை, அது என்னுடைய வேலையும் இல்லை.\nஇவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்\nஇந்த ஊரடங்கு காலத்த���ல் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஉ.பி.யின் 75 மாவட்டங்களில் பரசுராமர் சிலை வைக்கும்...\nசிவில் சர்வீஸ் தேர்விலும் ஓபிசி, பட்டியலின மாணவர்களின்...\nகவுதம புத்தர் எங்கு பிறந்தார்\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு விமான நிலையத்தில் நேர்ந்தது...\nஅயோத்தி பூமி பூஜையை தொடர்ந்து சரயூ நதியில் ஆரத்தி: மோகன் பாகவத் உள்ளிட்டோர்...\nஅயோத்தியில் பூமி பூஜை முடிந்தது: வெள்ளி செங்கல்லை எடுத்து வைத்து ராமர் கோயிலுக்கு...\nஅயோத்திக்கு வருகை தரும் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸாருக்கு பரிசோதனை\nஇந்திய தேசம் சுயசார்புள்ள நாடாக மாறும்\nமுடிவுக்கு வருகிறது ராஜஸ்தான் அரசியல் குழப்பம்: சச்சின் பைலட் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து...\nகோழிக்கோடு விமான விபத்தில் பலியானவருக்கு கரோனா தொற்று; மீட்பு பணியில் ஈடுபட்டவர்களை ...\nயானை- மனித மோதலை தடுக்க தீவிர நடவடிக்கை: பிரகாஷ் ஜவடேகர் உறுதி\nமுதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்பில் காலியாக உள்ள இடங்கள்: நீட்...\n4 வெவ்வேறு கருவிகளில் ஒரே வாட்ஸ் அப் கணக்கு: புதிய வசதி விரைவில் அறிமுகம்\nலேப்டாப் வியாபாரத்திலிருந்து வெளியேறும் டோஷிபா\nஎன் குடும்பத்தினர் அனைவரும் நடிப்பதால் மட்டும் அது சிறந்த படமாகிவிடாது: ஸ்ருதி ஹாசன்\n100 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்ட ஸக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு\nஅக்கரைப்பட்டி தென் ஷீரடி சாயிபாபா கோயிலில் நாளை 20ம் தேதி கும்பாபிஷேகம் -...\n24 மணிநேரமும் தண்ணீர்; டெல்லியில் 300% காற்று மாசு குறைப்பு: ஆம் ஆத்மி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-08-10T18:53:55Z", "digest": "sha1:FARGPUKJIDQHSRBRMOQ4TODDFAWBCY6B", "length": 10315, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பிக் பாஸ்", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 11 2020\nSearch - பிக் பாஸ்\nகோவிட் காலத்தில் வீட்டில் இருந்தபடியே பயன்: இபிஎப்ஓ சேவை வழங்கும் உமாங் செயலி\nஅதிமுகவுடன் அமமுகவை இணைக்க அழுத்தம் தருகிறதா பாஜக- அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்...\nஇ-பாஸ் திட்டத்தால் மனித உரிமை மீறல்: மாநில மனித உரிமை ஆணையம் தமிழக...\nகரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார்\nமூணாறு நிலச்சரிவில் பெற்றோரை இழந்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை: அமைச்சர் கடம்பூர்...\nபருவத் தேர்வுகளை எழுதாதவர்களும் பாஸ்: 100% தேர்ச்சி அளித்த கல்வித்துறை\nதிமுகவின் தேர்தல் பணிகளைத் தடுக்கவே இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படவில்லை: உதயநிதி ஸ்டாலின்...\nவிமானவியல் குறித்த ‘பறக்கலாம் வாங்க’ வழிகாட்டி நிகழ்ச்சி ‘தொழிற்புரட்சி 5.0’க்குள் அடியெடுத்து வைக்க...\nஇன்ப அதிர்ச்சி: ரயிலில் தவறவிட்ட பர்ஸைக் கண்டுபிடித்து உரியவரிடம் 14 ஆண்டுகளுக்குப் பின்...\nஇடுக்கி நிலச்சரிவு: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிதியுதவியை அறிவித்திடுக; ஸ்டாலின்\nஇடுக்கி நிலச்சரிவு: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிதியுதவியை அறிவித்திடுக; ஸ்டாலின்\nஇ-பாஸ் வழங்கும் முறை எளிமைப்படுத்தப்பட்டு வருகிறது: சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தகவல்\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஉ.பி.யின் 75 மாவட்டங்களில் பரசுராமர் சிலை வைக்கும்...\nசிவில் சர்வீஸ் தேர்விலும் ஓபிசி, பட்டியலின மாணவர்களின்...\nகவுதம புத்தர் எங்கு பிறந்தார்\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு விமான நிலையத்தில் நேர்ந்தது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/girl-who-was-undergoing-treatment-thiruvarur-corona-ward-was-male-child", "date_download": "2020-08-10T19:22:42Z", "digest": "sha1:DEXM2XC335AJ5AJA37F6BU2UHHSF4SFE", "length": 14118, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "திரூவார���ர் கரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை... | The girl who was undergoing treatment in the Thiruvarur corona ward was a male child | nakkheeran", "raw_content": "\nதிரூவாரூர் கரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை...\nதிருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. சென்னை உள்ளிட்ட வெளிமாநில, வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களாளேயே கரோனா தொற்று அதிகரிப்பதாக பொதுமக்கள் வேதனை கொள்கின்றனர்.\nஇந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் நோய் தொற்றின் தாக்கம் அதிகரிப்பதால் அங்கு வேலைக்குச் சென்றவர்கள் அனைவரும் அரசுக்கு தெரிந்தும், தெரியாமலும் தற்போது சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். அப்படி வருபவர்களில் பலருக்கும் நோய் தொற்று இருப்பதால் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் நோய் பரவுவது அதிகரித்துள்ளது. அதனால் கிராமங்களில் நோய்தொற்று சற்று வேகமெடுக்கவே செய்துள்ளது. வெளியூர்களிலிருந்து வருபவர்கள் மூலமாக அவர்களுடைய குடும்பத்தினரோடு மட்டுமின்றி, அந்த கிராமமே பாதிக்கப்படுகிறது.\nஅந்தவகையில் திருவாரூர் மாவட்டத்திற்கு வெளியூர்களில் இருந்து வருபவர்களை இனம் கண்டு அவர்களுக்கு கரோனா பாதிப்பு இருக்கிறதா என கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒட்டுமொத்தமாக திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது. இதில் 108 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇந்நிலையில் திருவாரூர் அருகே வடகண்டம் பகுதியை சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வந்த நிலையில், அவருக்கு கரோனா உறுதியானது. அவரை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறார். அதேபோல திருவாரூர் மாவட்டம் காரைக்கோட்டை பகுதியை சேர்ந்த 32 வயது பெண் மற்றும் அவருடைய மூன்று மாத ஆண் குழந்தைக்கும் கரோனா தொற்று உறுதியானது. இருவரும் சென்னை சென்று வந்ததால் நோய்தொற்று உறுதியாகியுள்ளது. திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த 14 வயது சிறுமி சென்னை சென்று வந்துள்ளார். அவரை மருத்துவர்கள் ப���ிசோதனை செய்தனர் அவருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று ஒரே நாளில் 12 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தநிலையில் திருவாரூர் அருகே உள்ள திருநெய்ப்பர் கிராமத்தை சேர்ந்த கர்பிணி பெண் ஒருவருக்கு, எதிர்வீட்டில் இருந்தவர்கள் மூலம் கரோனா பரவியது. அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது அவருக்கு சுகப்பிரசவமாக ஆண்குழந்தை பிறந்துள்ளது. தாய்க்கும், சேய்க்கும் தனி தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும் - ஓ.பி.எஸ். விருப்பம்\nதிருவாரூர் மாவட்டத்தில் 4 மாத பெண் குழந்தை கரோனா தொற்றுக்கு பலி\nஆந்திரத்தை அலறச் செய்யும் கரோனா... ஒரே நாளில் 7,665 தொற்று\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nபிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும் - ஓ.பி.எஸ். விருப்பம்\nகலெக்டரின் பேட்டி... பெருகும் வரவேற்பு\nதிருவாரூர் மாவட்டத்தில் 4 மாத பெண் குழந்தை கரோனா தொற்றுக்கு பலி\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nநான் செய்வது மோடிக்கு தெரியும்... போனில் நான் சொன்னாலே 5 ஆயிரம் ஓட்டு மாறும்... எஸ்.வி.சேகர்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/suicide-case-of-fatima-latif-father-sister-of-chennai-forensic-laboratory", "date_download": "2020-08-10T19:42:36Z", "digest": "sha1:WSYRXMW25VRT4IOFZZ5LCYTZ4R2RXCBN", "length": 6381, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 11, 2020\nபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு... சென்னை தடயவியல் ஆய்வகத்திற்கு சென்ற தந்தை-சகோதரி\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு விசாரணைக்காக சென்னை வந்துள்ள அவரது குடும்பத்தினர் தடயவியல் ஆய்வகத்திற்குச் சென்று விவரங்களை கேட்டறிந்தனர். மாணவியின் செல்போனில் தனது மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டிருந்ததாக சொல்லப்படும் 3 பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் புகார் அளித்த பாத்திமாவின் தந்தையிடமும் போலீசார் சில விவரங்களை கேட்டிருந்தனர். பாத்திமாவின் தங்கை ஆயிஷாவிடமும் விசாரணை நடத்த போலீசார்முயற்சித்து வந்தனர்.இந்த நிலையில் புதன்கிழமையன்று சென்னைக்கு வந்த பாத்திமாவின் தந்தைலத்தீப், சகோதரி ஆயிஷா டிஜிபி அலுவலக வளாகத்தில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு சென்றனர். அங்கு பாத்திமாவின் செல்போன் தடயவியல் ஆய்வு விவரம் பற்றி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பாத்திமாவின் செல்போன் கோட்டூர்புரம் போலீசார் வசம் இருந்ததாகவும் அதிலிருந்த தகவலைபாத்திமாவின் தந்தை பெற்றது எப்படி என்று\nTags தற்கொலை வழக்கு சென்னை தடயவியல் ஆய்வகத்திற்கு சென்ற Father Sister Chennai Forensic Laboratory\nபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு... சென்னை தடயவியல் ஆய்வகத்திற்கு சென்ற தந்தை-சகோதரி\nதமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு...\nதமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு...\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nஅவசர ஊர்தி பழுது : அவசரப்படாத நிர்வாகம்\nபுதுச்���ேரியிலும் 100 விழுக்காடு தேர்ச்சி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-08-10T18:48:20Z", "digest": "sha1:W577QRUIL5GF4KJMOYW7TVCS673QUTNG", "length": 6141, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "மாகாணங்களின் ஆளுநர்களுக்கு இடமாற்றம் ! - EPDP NEWS", "raw_content": "\nகிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய எட்டு மாகாணங்களினதும் ஆளுநர்களை மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயத்திற்கு முன்னர் ஒன்பது மாகாணங்களினதும் ஆளுநர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாவும், இதன்போது, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nமேல் மாகாண ஆளுனர், கே.சி.லோகேஸ்வரன், வட மாகாண ஆளுனராக நியமிக்கப்படவுள்ளார். தற்போது வட மாகாண ஆளுனராக உள்ள ரெஜினோல்ட் குரே, மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்படவுள்ளார்.\nஊவா மாகாண ஆளுனர் ஜெயசிங்க, வடமத்திய மாகாணத்துக்கும், மத்திய மாகாண ஆளுனர், நிலுக்க எக்கநாயக்க, சப்ரகமுவ மாகாணத்துக்கும், சப்ரகமுவ ஆளுனர் மொர்ஷல் பெரேரா தென் மாகாணத்துக்கும் மாற்றப்படவுள்ளனர்.\nதென் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார, மேல் மாகாணத்துக்கும் வடத்திய மாகாண ஆளுனர் பி.பி.திசநாயக்க,வடமேல் மாகாணத்துக்கும் மாற்றப்படவுள்ளனர்.\nஎனினும், ஊவா, தென் மாகாணங்களின் ஆளுனர்களின் இடமாற்றங்கள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nகிழக்கு மாகாண ஆளுனர் றோகித போகொல்லாகம அண்மையிலேயே நியமிக்கப்பட்டவர் என்பதால், அவர் இவர் இடமாற்றம் செய்யப்படமாட்டார் என்றும் மேலும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nவிலை குறைக்கப்பட்ட இரத்த மாதிரி பரிசோதனைக்கான கட்டணம் தொடர்பில் விசாரணை\nஊரடங்கு சட்டத்தினை மீறிய 6041 பேர் கைது - பொலிஸ் தலைமையகம்\nஇலங்கையின் கடல் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு - கடற்படைத் தளபதி\nவர்தா புயலில் 500 இலங்கையர்கள் பாதிப்��ு\nமீன் வளர்க்க புதிய திட்டம் \nநாடு முழுவதும் அனைத்து மாணவரும் தலா 2 இலட்சம் ரூபாவுக்கு காப்புறுதி - கல்வி அமைச்சர் அகிலவிராஜ்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162341/news/162341.html", "date_download": "2020-08-10T20:19:58Z", "digest": "sha1:7WMN7BQ25PRLTT7WJ4AOKEKSBR4WMOWX", "length": 5039, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆர்த்தி கூறிய பிக்பாஸ் கதையால் அம்பலமாகிய பல உண்மைகள்… வைரலாகி வரும் காட்சி..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஆர்த்தி கூறிய பிக்பாஸ் கதையால் அம்பலமாகிய பல உண்மைகள்… வைரலாகி வரும் காட்சி..\nதற்போது இணையத்தில் மட்டுமல்ல மக்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விடயம் என்னவென்றால் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியே…\nநாளுக்கு நாள் பல எதிர்பார்ப்புகளைக் கடந்து செல்லும் இந்நிகழ்ச்சியினை மக்கள் மிகவும் ஆர்வமாக அவதானித்து வருகின்றனர்.\nஇதில் ஜுலியிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்ததால் பார்வையாளர்களுக்கு ஆர்த்தியை பிடிக்காமல் போக இறுதியில் நிகழ்ச்சியினை விட்டு வெளியேறவும் செய்துவிட்டார். தற்போது அவர் கூறிய கதை ஒன்று இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. எல்லாம் பிக்பாஸ்ல நடந்தது பற்றித் தானாம்…\nPosted in: செய்திகள், வீடியோ\nஉலகின் தலைசிறந்த 7 பாஸ்போர்ட்\nஇயற்கை என்னும் இளைய கன்னி – காஞ்சனா\nஇந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய சிறந்த 7 நாடுகள்\nகேரளா விமான விபத்து காரணங்கள்\nKerala Plane Crash: சம்பவம் நடந்த இடத்துக்கு 20 மீ அருகில் இருந்தவர் என்ன சொல்கிறார்\nபிரசவம் ஆகும் நேரம் இது\nபெண்கள், ஆண்களைவிட, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nஹோமாகமயில் சுற்றிவளைக்கப்பட்ட ஹெரோயின் வியாபாரம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163445/news/163445.html", "date_download": "2020-08-10T20:51:22Z", "digest": "sha1:U6N6ZI2ZZP5SV2FBGQCABST3Z25C2QYL", "length": 9096, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "பழங்களை மட்டும் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?..!! : நிதர்சனம்", "raw_content": "\nபழங்களை மட்டு��் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nபழங்களில் உள்ள உயர்தர ஊட்டச்சத்துக்கள், உயர்ந்த நார்ச்சத்து நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தினசரி ஏதாவது ஒருவகையில் பழங்களை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். உலக அளவில் நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளின் மூலம் பழங்கள் சாப்பிடுவதன் நன்மைகள் தெரியவந்துள்ளது.\nபழம், காய்கறி சாப்பிடுவதன் மூலம் இதயநோய் பாதிப்பு ஏற்படுவதில்லை, டைப் 2 நீரிழிவு ஏற்படுவதில்லை, சில புற்றுநோய்கள் குணமடைகின்றன. உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். உடல்பருமன் ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.\nநொறுக்குத்தீனி சாப்பிடாதவர்கள் யாரும் இல்லை. பழங்களையே நொறுக்கு தீனிபோல சாப்பிடலாம் என்கின்றனர் நிபுணர்கள். அன்னாசி, மாம்பழம், திராட்சை, ஸ்ட்ராபெர்ரீஸ், கிவி, வாழைப்பழம் போன்ற பழங்களை அழகாக கட் செய்து அலங்கரித்தால் சுவையான நொறுக்குத்தீனி ரெடி. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள், தாது உப்புகள், நார்ச்சத்துக்கள், போலேட் ஆகியவை அடங்கியுள்ளன. இந்த பழங்களை நீங்கள் கட் செய்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் எடுத்து சாப்பிடலாம்.\nதினசரி லஞ்ச் நேரத்தில் சாலட் போலவும் சாப்பிடலாம். மாலை நேரத்தில் பழங்களுடன் முந்திரி, பாதம், பிஸ்தா, போன்றவையும், கிரீம் கலந்து ஆரோக்கியமான டெசர்ட்டு(dessert ) ஆக சாப்பிடலாம்.\nகாலை உணவில் கண்டதையும் உண்பதை விட பழங்களை சேர்த்துக்கொள்வது நல்லது. ப்ரெட், வாழைப்பழம் ஊட்டச்சத்து மிக்கது. அதேபோல் உலர் பழங்களையும் காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆப்பிள், இனிப்பு கிழங்கு போன்றவை சத்தான காலை உணவாகும்.\nஉடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாடவேண்டியிருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.\nடின்களில் அடைத்து கடைகளில் விற்பனை செய்யப்படும் பழச்சாறுகளில் உடலுக்கு தீங்கு ஏற்படக்கூடிய ரசாயனங்கள்தான் அடங்கியுள்ளன. ஃப்ரெஸ்சாக நாமே தயாரித்து அருந்தும் பழச்சாறுதான் நன்மை தரக்கூடியது. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்து உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.\nஅதிக அளவில் நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இதயநோய், நீரிழிவு, உடல்பருமன் போன்ற நோய்கள் தாக்குவதில்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உங்களுடைய தினசரி உணவு முறையில் ஒரு டம்ளர் பழச்சாறு சேர்த்துக்கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஉலகின் தலைசிறந்த 7 பாஸ்போர்ட்\nஇயற்கை என்னும் இளைய கன்னி – காஞ்சனா\nஇந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய சிறந்த 7 நாடுகள்\nகேரளா விமான விபத்து காரணங்கள்\nKerala Plane Crash: சம்பவம் நடந்த இடத்துக்கு 20 மீ அருகில் இருந்தவர் என்ன சொல்கிறார்\nபிரசவம் ஆகும் நேரம் இது\nபெண்கள், ஆண்களைவிட, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nஹோமாகமயில் சுற்றிவளைக்கப்பட்ட ஹெரோயின் வியாபாரம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/05/blog-post_0.html", "date_download": "2020-08-10T18:07:19Z", "digest": "sha1:QDPFLVZPAWDLG7DRBJQVOT4OMHPDTHGF", "length": 18119, "nlines": 279, "source_domain": "www.ttamil.com", "title": "எந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''நாகர்கோவில்''' போலாகுமா? ~ Theebam.com", "raw_content": "\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''நாகர்கோவில்''' போலாகுமா\nநாகர்கோவில் (Nagercoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்புநிலை நகராட்சி ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரமும் நாகர்கோவில் ஆகும். இந்நகருக்கு நாஞ்சில்நாடு என்ற பெயரும் உண்டு. ஸ்ரீ நாகராஜாவுக்கு திருக்கோயில் இவ்வூரில் அமைந்துள்ளதால் இவ்வூர்\nநாகர்கோயில் என அழைக்கப்படுகிறது. இந்நகரின் வழியாக பழையாறு ஓடுகிறது. இம்மாவட்டத்தின் எல்லைகளாக திருநெல்வேலி மாவட்டமும் கேரள மாநிலமும் அமைந்துள்ளது. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழைகளால் மழை பெறும் மாவட்டமாகும்.\nமீன்வலை தயாரிப்பு வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்று. வணிக மீன் பிடிப்புக்காக உள்நாட்டுச் சந்தைகளிலும் ஏற்றுமதிச் சந்தைகளிலும் இவ்வலைகள் விநியோகம் செய்யப்படுகின்றன. தென்னை நார் தயாரிப்பு, பூ வணிகம், கைத்தறி நெசவு, ரப்பர் பொருள்கள் தயாரிப்பு, உணவு பதனிடுதல், ஏற்றுமதிச் சந்தைக்காக பின்னற்பட்டி தயாரிப்பு போன்ற குடிசைத் தொழில்களும் இங்கு நடைபெறுகின்றன.\nஇந்நகரில் இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய சமயத்தினர் வாழ்கின்றனர்.\nஸ்ரீ அற்புத வினாயகர் கோவில் மீனாட்சிபுரம்\nபுனித சவேரியார் பேராலயம், கோட்டாறு\nவேதநகர் புனித மிக்கேல் ஆதிதூதர் ஆலயம்\nஇராணி சேது இலக்குமிபாய் அரசு மேல்நிலைப் பள்ளி(எஸ்.எல்.பி.)\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி\nஜோசப் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி\nலிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளி\nபுனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி\nதேசிக விநாயகம் தேவஸ்தானம் மேல்நிலைப் பள்ளி(டிவிடி)\nபுனித மிக்கேல் உயர்நிலை பள்ளி (வேதநகர்)\nதென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி\nமண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில்\nஎன நாகர்கோயில் நகரத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன.\nகுறிப்பு: ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் தமிழனின் ஒரு ஒரு ஊர் தொடர்பான தகவல் தீபத்தில் வெளியிடப்படும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅளவுக்கு மிஞ்சினால் இவையும் நஞ்சுதான்\nவயிற்றுக்கு உகந்த பொருட்கள் எவை\nவரவு 10 ரூபாய்,செலவு 20 ரூபாய் வாழ்வது எப்படி\nஏன் படைத்தாய் இறைவா என்னை\nஎன்று வளரும் எங்கள் ஈழத்துத் திரைப்படம்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''நாகர்கோவில்''' போல...\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு\nரஜனிக்கு வில்லன் விஜய் சேதுபதி.\nகுற்றம் புரிந்தவன் + கடவுள் தண்டனை =\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா\nதெய்வமகள் வாணி போஜன் [சின்னத்திரை]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nஇலங்கை,இந்தியா, உலகம் 🔻🔻🔻🔻🔻🔻 [ இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், ...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பர��ப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nகாதலனுடன் ஓடிப் போகும் பெண்ணே\n பள்ளி , கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்...\nஊருக்குப் போனாயென் உத்தமியே நீயும் மெனை மறந்தென்ன கற்றனையோ பேருக்கு வாழவாவெனைப் பெற்றவளும் ...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\n\"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ\n\" உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து உயிரோடு கலந்து உடலோடு உறவாடி உண்மையாய் வாழ்ந்...\nஎம்இதயம் கனத்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்\n\" பொன்னான இதயம் இன்று நின்றதோ உழைக்கும் கரம் இரண்டும் செயல் இழந்ததோ பிரிவு வந்து எம் மகிழ்ச்சிகளை தடுத்ததோ நாளைய உன் பிற...\nஅன்று சனிக்கிழமை.பாடசாலை இல்லையாகையால் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றிப் புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். பறுவதம் பாட்டியும் வ...\nகேள்வி(10):-தேவர்கள் சம்பாசுரனுடன் போரிட்ட போது உதவிய தசரதர் இந்திரஜித்துடன் போரிட்ட போது எங்கே போனார் ராவணனால் பல்லாண்டு காலம் தேவலோகத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2020/05/blog-post.html", "date_download": "2020-08-10T18:13:23Z", "digest": "sha1:SFJI2MANFL7RIFZE36WU7PLKLJB2573G", "length": 26507, "nlines": 258, "source_domain": "www.ttamil.com", "title": "எந்த நாடு போனாலும் எங்கள் ஊர் [நுவரெலியா] போலாகுமா? ~ Theebam.com", "raw_content": "\nஎந்த நாடு போனாலும் எங்கள் ஊர் [நுவரெலியா] போலாகுமா\nநுவரெலியா [Nuwara Eliya] இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரமாகும். இந்நகரம் நுவரெலியா மாவட்டத்தின் தலை நகரமுமாகும். இது மத்திய மாகாணத்தின் தலை நகரமான கண்டிக்குத் தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. உயரமான மலைகளுக்கு நடுவே, கடல் மட்டத்திலிருந்து 1900 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரமே இலங்கையில் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள மாநகரமாகும்.\nசிங்கள மொழியில் நுவர என்பது நகரம் என்பதையும், எலிய என்பது வெட்ட வெளி அல��லது ஒளியைக் குறிக்கிறது.. எனவே நுவரெலியா (நுவர-எலிய) என்பது ஒளிபொருந்திய நகரம் என்னும் பொருளை உடையது. தமிழில் இந்நகரம் நூரலை எனவும் அழைக்கப்படுவதுண்டு.\nஎன்றும் புற்தரைகளுடன் பசுமையாக விளங்கும் இந்நகரம் பிரித்தானியர் காலத்திலிருந்தே ஒரு விடுமுறைத் தலமாக விளங்கி வந்திருக்கிறது. குடியேற்றவாத ஆட்சிக்காலத்தில் இது பெற்றிருந்த முக்கியத்துவத்துக்கான சான்றுகளாகக் குடியேற்றவாதக் கட்டிடக்கலைப் பாணியிலமைந்த கட்டிடங்கள் மற்றும் பல அம்சங்களை இன்றும் அங்கே காணமுடியும். ஆங்கிலேயர்களால் இந்தப் பிரதேசம் குட்டி இங்கிலாந்து என அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nகுட்டி இங்கிலாந்து - தோற்றம்\nநுவரெலியாவின் பலமே அதன் விக்டோரியா பாணியிலான கட்டங்களும் வீடுகளும் எனலாம். நுவரெலியா ஆரம்பத்தில் மனிதர் வசிக்காத பிரதேசமாகவே காணப்பட்டது. பெருமளவு யானைகள் இங்கே காணப்பட்டன. நுவரெலியாவை மனிதர்கள் வாழும் பகுதியாகவும், ஓய்வு எடுப்பதற்தான இடமாகவும் மாற்றியமைப்பதில் முன் நின்றவர்களில் அன்றைய கவர்னர் சேர் எட்வர்ட் பான்ஸ் முக்கியமானவர். நுவரெலியாவுக்கான வீதியை அவரே அமைத்தார். எட்டாயிரம் ஸ்டேர்லிங் பவுண்செலவில் நுவரெலியாவில் தனக்கென ஒரு விடுமுறை பங்களாவையும் அமைத்தார். 150 அறைகளைக் கொண்ட அந்த பங்களா பின்னர் ஹோட்டலானது. நுவரெலியாவின் ‘கோல்ஃபேஸ்’ ஹோட்டலான கிராண்ட் ஹோட்டல், சென்ட், அன்றுஸ் ஹோட்டல், கீனா ஹோட்டல், கால்டன் ஹோட்டல் என்பனவும் மிகவும் பழைய கட்டங்களாகும்.\nபின்னர் 1831 -37 காலப்பகுதியில் இலங்கையில் கவர்னராக இருந்த சேர் வில்லியம் ஹோர்டன், நுவரெலியா பற்றி பல கட்டுரைகளைத் தனது ‘கொழும்பு ஜர்னல்’ என்ற பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.\nகவர்னர் வில்லியம் கிரிகறி, 'இங்கே வந்து வாழுங்கள்' என்று இலங்கையர்களையும் ஆங்கிலேயர்களையும் அன்று அழைத்திருந்தார். 1910ம் ஆண்டில் அப்படி இங்கே வந்த இலங்கையர்கள் இருவரில் ஒருவரது பெயர், சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இவர் எஸ். டபிள்யூ.ஆர். டீயின் தந்தையார் ஆவர்.. மற்றவர் எப்.டீ. லூஸ் என்பவர் ஆகும்.. 1918ஆம் ஆண்டு சேர் பென்னம்பலம் அருணாசலம் அவர்கள் இங்கே அரை ஏக்கர் காணியை பத்தாயிரம் ரூபா கொடுத்து வாங்கி ஒரு வீடு அமைத்திருந்தார். 1850களில் நுவரெலியாவில் முதலில் பண்ணை��மைத்து விவசாயத்தில் ஈடுபட்ட சாமுவேல் பேக்கர் இங்கே ஏக்கர் 25 ரூபா என்ற அடிப்படையில் காணிவாங்கியிருக்கிறார்.\nநுவரெலிய வீடுகளின் கூரைகளுக்கு சிவப்பு வர்ணம் பூச வேண்டும் என்று உத்தரவிட்டவர் அன்றய கவர்ணர் வெஸ்ட் ரிட்ஜ்வே, இந்த உத்தரவை அறியாமலேயே இன்றைக்கும் இதை ஒரு ‘நுவரெலிய பழக்க’மாகக் கருதி வீட்டு உரிமையாளர்கள் தமது வீட்டுக் கூரைகளுக்கு சிவப்பு வர்ணம் பூசி வருகிறார்கள்.\nஇங்குள்ள குழிப்பந்தாட்ட மைதானத்தின் முனையொன்றில் பிரித்தானிய ஆளுநர் ஒருவரின் கல்லறை தூண் உள்ளது. இவர் யானை வேட்டையில் ஆர்வமிக்கவர் என்றும் நூற்றுக்கணக்கான யானைகளை கொன்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இவராற்றிய துர்செயலுக்காக ஒவ்வொரு ஆண்டும் இத்தூணை மின்னல் தாக்குவதாகவும் உள்நாட்டு பரம்பரைக் கதையும் ஒன்று இங்கு உள்ளது. தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த இடத்திற்குச் செல்ல அனுமதி அளிக்கப்படுவது இல்லை.\nஇங்குள்ள ஹோலி டிரினிட்டி தேவாலயத்தில் உள்ள பழைய கல்லறைத் தோட்டத்தில் உள்ள கல்லறைத் தூண்களில் பல ஆங்கிலேயர் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.\nஇந்து தொன்மவியலின் வரலாற்றின்படி இங்குள்ள சீதாகோவில் (அனுமன் கோவில்) உள்ள இடத்தில்தான் இராமாயணக் காவியத்தின் நாயகி சீதை இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்ததாக உள்ளூர் கதைகள் உள்ளன. இந்தக் கோவில் உள்ள இடம் சீதா எலியா என அழைக்கப்படுகிறது. இது நுவரெலியாவிலிருந்து பதுளை செல்லும் வழியில் ஹக்கலா தாவரப் பூங்காவை எட்டுவதற்கு முன்னர் அமைந்துள்ளது. இதனையொட்டி அமைந்துள்ள இடங்கள் இராமாயணத்தின் பல வரலாற்று நிகழிடங்களாக இலங்கை சுற்றுலாத்துறையினரால் அடையாளப்படுத்தப்பட்டு, சுற்றுலாப் பிரயாணிகளைக் கவர்வதற்காக இராமாயண வழித்தடம் என்ற சுற்றுலாப் பொதியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சீதை தழலில் இறங்கியதாகக் கூறப்படும் திவுரும்போலா எனும் இடத்தில் ஓர் கோவில் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇப்படியான பல திட்டங்களும் இலங்கையின் சில அமைப்புக்களின் எதிர்ப்பினால் தடைபட்டுப் கொண்டிருப்பது கவலைக்குரிய செய்தியாகும்.\nநுவரெலியாவில் பார்த்து ரசிக்க மேலும் விக்டோரியா பூங்கா, ஹக்கல பூங்கா, கிரகறி வாவி,மேலும் ரம்பியமான காட்சிகள், ஹோர்டன் பிளேஸ், மரக்கறி தோட்டங���கள், பியர் பார், படகு சவாரி எனப் பல விஷயங்கள் அங்கு உள்ளன.\nநுவரெலிய குதிரைப் பந்தயத் திடல் தற்போது முழுமையாக சீர் செய்யப்பட்டுள்ளது. வசந்த காலத்தினை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும்\nகுதிரைப் பந்தய போட்டிகளுடன், திடலை சுற்றியுள்ள பிரதான பாதையில் மோட்டார் காரோட்டப் போட்டியும், நுவரெலியா மாநகர சபை பொது விளையாட்டு மைதானத்தில் கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிரிக்கெட் உட்பட பல போட்டிகள் நடைபெற்று வருகின்றமை உல்லாசப்பயணிகள் உட்பட அனைவரையும் கவர்ந்தவையாகும்.\nஇருந்தாலும் அன்று இந்தியாவில் ஊட்டியை விட சிறப்பான ,கவர்ச்சியான இடமாக நுவரெலியா நகரத்தினை, அந்நியரால் அறியப்பட் ட அளவிற்கு இன்று உல்லாசப்பயணிகளை கவரும் வகையில் நுவரேலிய நகர் மேலும் அபிவிருத்தி செய்யப்படாதது இலங்கையின் துர்ப்பாக்கியமென்றே கருத இடமுண்டு.\n🔻🔻🔻காணொளியினை காண ⇣play இணை அழுத்துக\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nநோய் தொற்றுகளில் இருந்து நம்மை காக்கும் உணவுகள்\nபண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]\n- குறு ங் கதை\nநடிகை ஜோதிகா சொல்ல மறந்த தகவல்\nகனடாவிலிருந்து ஒரு கடிதம் [09.05.2020]\nதாலி கட்டாத தமிழ்ப் பெண்கள்\nகை கழுவாத நாகரீக மனிதர்கள்\nஏ தோட்டு கட ஓரத்திலே- நடனம்\nராட்சத பலூன்களைப் பறக்கச் செய்யும் வாயு\nபண்டைய தமிழரின் சமயம் /பகுதி 01\n\"நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்\"\nநடிகை ஜோதிகாவும் பிரகதீஸ்வரர் ஆலயமும்\nஎந்த நாடு போனாலும் எங்கள் ஊர் [நுவரெலியா] போலாகுமா\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n'என் மனச திருப்பிக் கொடு'\nகுறும்புக் கலைஞர் எம்.ஆர்.ராதா- சுவையான குறிப்புகள்\nகனடாவிலிருந்து ஒரு கடிதம் [25.04.2020]\n21ம் நூற்றாண்டுக் காதலின் குணம்குறிகள்..\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\nகண்ணதாசன் பாடல்களிலிருந்து / நம்ம குரலில்\n'ஒருத்தி' - [ஈழ] திரைப்பட விமர்சனம்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nஇலங்கை,இந்தியா, உலகம் 🔻🔻🔻🔻🔻🔻 [ இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், ...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nகாதலனுடன் ஓடிப் போகும் பெண்ணே\n பள்ளி , கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்...\nஊருக்குப் போனாயென் உத்தமியே நீயும் மெனை மறந்தென்ன கற்றனையோ பேருக்கு வாழவாவெனைப் பெற்றவளும் ...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\n\"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ\n\" உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து உயிரோடு கலந்து உடலோடு உறவாடி உண்மையாய் வாழ்ந்...\nஎம்இதயம் கனத்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்\n\" பொன்னான இதயம் இன்று நின்றதோ உழைக்கும் கரம் இரண்டும் செயல் இழந்ததோ பிரிவு வந்து எம் மகிழ்ச்சிகளை தடுத்ததோ நாளைய உன் பிற...\nஅன்று சனிக்கிழமை.பாடசாலை இல்லையாகையால் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றிப் புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். பறுவதம் பாட்டியும் வ...\nகேள்வி(10):-தேவர்கள் சம்பாசுரனுடன் போரிட்ட போது உதவிய தசரதர் இந்திரஜித்துடன் போரிட்ட போது எங்கே போனார் ராவணனால் பல்லாண்டு காலம் தேவலோகத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2020/06/30/15/doctors-day-goverment-holiday-mamata", "date_download": "2020-08-10T20:18:43Z", "digest": "sha1:IHRAZDXAT3QVBQ5IXEINVJJL5AH3SG6T", "length": 5163, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மருத்துவர்கள் தினம்: அரசு விடுமுறை நாளாக அறிவித்த மம்தா", "raw_content": "\nதிங்கள், 10 ஆக 2020\nமருத்துவர்கள் தினம்: அரசு விடுமு���ை நாளாக அறிவித்த மம்தா\nமருத்துவர்கள் தினமான நாளை ( ஜூலை 1) அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வரும் நிலையில் உலகில் அதிகம் மதிக்கப்படுபவர்களாக மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் போற்றி பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி இந்தியாவில் மருத்துவர்கள் தினம் (Doctor's Day) கொண்டாடப்படுகிறது.\nபிகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பாங்கிபோர் என்ற ஊரில் 1882 ஜூலை 1ஆம் தேதி பிறந்தவர் பிதான் சந்திரா ராய் (Dr. Bidhan Chandra Roy). ஏழைகள் மேல் அன்புகொண்ட பி.சி.ராய், மருத்துவப் பணிக்கே தன்னை அர்ப்பணித்தவர். அத்துடன் மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்து மக்கள் சேவையாற்றியவர்.\nதன் வீட்டையே ஏழைகளுக்கான மருத்துவமனை கட்ட கொடுத்த டாக்டர் பி.சி.ராய், முதலமைச்சராக இருந்த காலத்தில்கூட ஏழைகளுக்குத் தினமும் இலவச மருத்துவம் செய்தவர். இவர், தான் பிறந்த தேதியான ஜூலை 1ஆம் தேதியிலே (1962ஆம் ஆண்டு) மரணம் அடைந்தார்.\nஅமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மார்ச் 30ஆம் தேதி டாக்டர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது என்றபோதிலும், டாக்டர் பி.சி.ராயின் நினைவாக இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.\nஇந்த நிலையில், நாளை (ஜூலை 1) மருத்துவர்கள் தினத்தை அரசு விடுமுறை நாளாக அறிவித்து மேற்குவங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்,“கொரோனா வைரஸிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர முன்கள வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஜூலை 1ஆம் தேதியை மாநில அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளோம்.\nமுன்கள வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மருத்துவர்கள் தினத்தை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.\nசெவ்வாய், 30 ஜுன் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/actress-maitreyi-ramakrishnan-news", "date_download": "2020-08-10T18:19:53Z", "digest": "sha1:BWF7MHAUT6AFLYJIPHKWEF3L6I26HIAB", "length": 15692, "nlines": 90, "source_domain": "primecinema.in", "title": "ஒரு தொடரிலே உலகலெவலுக்கு போன நடிகை - Prime Cinema", "raw_content": "\nஒரு தொடரிலே உலகலெவலுக்கு போன நடிகை\nஒரு தொடரிலே உலகலெவலுக்கு போன நடிகை\nநெட்ஃப்ளிக்ஸின் ஒரே ஒரு ஹாலிவுட் தொடரில் நடித்து உலகப்புகழ்பெற்று விட்டார் ஒரு தமிழ்ப்\nபெண். அவர் பெயர் மைத்ரேயி ராமகிருஷ்ணன்(Maitreyi Ramakrishnan).அவருக்கு பதினெட்டு வயது தான் ஆகிறது அதற்குள் எட்டுதிக்கும் அவர் சென்றடைந்து விட்டார்.\nஹாலிவுட்டின் பிரபல நடிகையும் எழுத்தாளருமான மிண்டி கலிங்\n(Mindy Kaling) என்பவர் இயக்கிய நெட்ஃப்ளிக்ஸ் தொடர்தான் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ (Never Have I Ever ).அந்தத் தொடரின் வெற்றியை மின்னணு ஊடகங்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.சமூக ஊடகங்களில் தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடுகிறார்கள்.இந்த மைத்ரேயி ராமகிருஷ்ணனின் பெற்றோர் ஈழத்திலிருந்து கனடாவிற்குப் புலம் பெயர்ந்தவர்கள். மைத்ரேயியின் பள்ளிப்படிப்பு கனடாவில் தான். பள்ளியில் படித்த போதே நாடகங்களில் நடித்தும் ,சிலவற்றை எழுதி இயக்கியுமிருக்கிறார்.\nபொதுவாக ஹாலிவுட்டில் நடிக்க வேண்டுமென்றால் முறையான நடிப்புப் பயிற்சி பெற்றவர்கள்தான் உள்ளேயே நுழைய முடியும். ஆனால் அப்படி எந்த ஒரு பயிற்சியும் பெறாத இவர், நடிப்புக்கான பல்வேறுபட்ட சோதனைகளைக் கடந்து ,வடிகட்டுதல்களில் மீண்டெழுந்து இந்தத் தொடரில் நடிக்கத் தேர்வாகி இருக்கிறார்.\nஅமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கவிருந்த இளம் நடிகைக்கான தேர்வுக்கு இவரது தோழிதான் விண்ணப்பித்திருந்தார். அவர் வற்புறுத்தலால் மைத்ரேயியும் விளையாட்டாகத்தான் விண்ணப்பித்திருந்தார். இதற்காக 15 ஆயிரம் மாணவிகள் விண்ணப்பித்து இருந்திருக்கிறார்கள். நம்பிக்கையற்றிருந்த மைத்ரேயிக்கு எழுத்துப் பிரதி அனுப்பி அதில் ஒரு பாத்திரத்தை தேர்வு செய்து வசனத்தைப் பேசி நடித்து வீடியோவாகப் பதிவு செய்து அனுப்பச் சொல்லியிருந்தார்கள். விளையாட்டாகத்தான் அனுப்பினார். மீண்டும் இன்னொரு சமயத்தில் மற்றொரு பிரதி அனுப்பி அடுத்த கட்ட சோதனை. அதற்கும் வீடியோ அனுப்பி வைத்தார். இப்படி ஆறு பிரதிகளுக்கும் நடித்து அனுப்பி வைத்தார். எல்லாவற்றையும் நடித்து முடித்து அனுப்பியபோது அது பற்றிய கனவு எதுவும் இல்லாமல்தான் இருந்தார். ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் ஆயிரம் பேர் 2000 பேர் நீக்கப்���ட்டு அடுத்தடுத்த கட்டங்களுக்கு தேர்வானது ,பிறகுதான் இவருக்கு தெரியுமாம்.\nநேரடித் தேர்விலும் கலந்து கொண்டார். பிறகு இதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை.எப்படியோ அவர்கள் செலவில் அமெரிக்கா சென்று வந்ததுதான் லாபம் என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒருநாள் அழைப்பு வந்திருக்கிறது இவரால் நம்பவே முடியவில்லை.நடிக்கத் தேர்வாகி விட்டார். நடித்தும் விட்டார்.\nஅந்தத் தொடரில் நடித்த அனுபவம் பற்றிக் கூறும்போது “அந்தப் படப்பிடிப்பை ஒரு பள்ளியின் வகுப்பறையில் இருப்பது போல்தான் நான் உணர்ந்தேன். பெரிய வித்தியாசமாக எனக்குப் படவில்லை .முதல்நாளே அடுத்தநாள் நடிக்கவுள்ள காட்சிக்கான பிரதிகளைக் கொடுத்துவிடுவார்கள். நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் .படப்பிடிப்பு நேரம் எப்போதும் நீட்டிக்கப்படாது. காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் சரியாக முடிந்துவிடும். நான் இரவெல்லாம் வசனங்களை மனப்பாடம் செய்தேன். கேமரா முன் இருக்கும் போது எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஒரு காட்சி சரியாக வர வேண்டும் என்றால் அவர்கள் சமரசம் ஆக மாட்டார்கள். அப்படி ஒரு காட்சியை அவர்கள் 25 தடவை கூட எடுத்தனர். திருப்பித் திருப்பி எடுத்திருக்கிறார்கள் .வற்புறுத்தி நம்மை வேலை வாங்க மாட்டார்கள். ஆனால் இயல்பாக அந்தக் காட்சி வரவேண்டுமென்று பொறுமை காப்பார்கள்.”என்கிறார்.\nவிஜய் சூர்யாவை அவதூறு பேசுவதா நடிகை மீது பாரதிராஜா கோபம்\nகறுப்பு வெள்ளை புகைப்பட சவாலில் நடிகை ஆஷிமா நார்வால்\nஅரசு மருத்துவமனைக்கு 25 லட்சம்\nபாரதிராஜாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” தயாரிப்பாளர் அதிரடி\nஹாலிவுட் வாய்ப்பு ,ஆங்கிலம் பேசவேண்டிய நடிகை என்ற வகையில் உங்களது பெயரை மாற்றி விடுவீர்களா என்று கேட்ட போது ,\n“நான் கனடிய தமிழ்ப் பெண் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோரின் மகள் நான்.அந்த அடையாளத்தை நான் இழக்க மாட்டேன் அதனால் என் பெயரை மாற்ற மாட்டேன். நான் ஹாலிவுட் படத்தில் நடிப்பதாக இருந்தாலும் ஆங்கிலம் பேசி நடிப்பதாக இருந்தாலும்கூட என் பெயரை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன் ”\nதொடர் நடிப்பு அனுபவம் பற்றி மேலும் பேசும் போது,\n“அந்தத் தொடரில் நடித்தபோது கூட இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய தமிழ் தம்பதிகளின் மகளாகத் தான் நடித்தேன். இப்படி நடிப்பதில் எனக்கு வித்தியாசம் ஒன்றும் இல்லை. அதே நேரம் நான் இலங்கைத் தமிழ் பேசி நடிப்பதைவிட இதை ஒரு சிறு சவாலாகவும் மகிழ்ச்சியாகவும்தான் உணர்ந்தேன். உச்சரிப்பு, நடை உடை ,பாவனையில் சிறு மாற்றம் அவ்வளவுதான். அமெரிக்க இந்திய தமிழ்ப்பெண் ஒருத்தி ஆங்கிலேயர்கள் படிக்கும் உயர்நிலைப்பள்ளியில் அடையாளச் சிக்கலுக்கு ஆளாவது , தன்னை நிரூபிக்கப் பாடுபடுவது என்று கதை போகிறது. அந்தப் பெண்ணுக்குத் தாயார் ,நண்பர்கள் என்று பிரச்சினைகள். அதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவள் என்ன செய்கிறாள் என்று செல்கிறது கதை.” என்கிறார்.\n” நான் தமிழச்சி என்பதில் பெருமை கொள்கிறேன். தமிழ் உன்னதமான மொழி. . “என்று கூறும் மைத்ரேயி ராமகிருஷ்ணன், “தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் நான் ஏதாவது செய்ய வேண்டும். நான் வாழும் கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதில் நான் பெருமைப்படுகிறேன். என்னாலான எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன்..” என்கிறார்.\nமைத்ரேயி ராமகிருஷ்ணனைப் பின்தொடரும் ரசிகர்களாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, இந்தியா, இலங்கை என பல்வேறு நாடுகளிலும் லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறார்கள்.\nமரத்தின் கிளைகள் விண்ணை நோக்கிச் சென்றாலும் அதன் வேர்கள் இருப்பது மண்ணுக்குள் தான் என்பது போல உலக ரசிகர்களை கவர்ந்த போதிலும் மைத்ரேயி, தான் ஒரு தமிழச்சி என்பதில் பெருமை கொள்கிறார்.அவரை வாழ்த்துவோம்.\nவிஸ்வாசம் தயாரிப்பாளருக்கு கிடைத்த புதிய பதவி\nஅம்மா வேடத்தில் நடிக்க என்ன காரணம்\nவிஜய் சூர்யாவை அவதூறு பேசுவதா\nகறுப்பு வெள்ளை புகைப்பட சவாலில் நடிகை ஆஷிமா நார்வால்\nஅரசு மருத்துவமனைக்கு 25 லட்சம்\nபாரதிராஜாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” தயாரிப்பாளர்…\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/02/25/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-2/", "date_download": "2020-08-10T18:15:00Z", "digest": "sha1:CESB7QDPCEI3GMBGBMPHZBHOOSJ343B5", "length": 80960, "nlines": 247, "source_domain": "solvanam.com", "title": "சிற்றிலக்கியங்கள் – மாலை – பகுதி 2 – சொல்வனம் | இதழ் 228", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 228\nகலைச் செ���்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசிற்றிலக்கியங்கள் – மாலை – பகுதி 2\nநாஞ்சில் நாடன் பிப்ரவரி 25, 2013\nஇது பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் அஷ்டப்பிரபந்தங்களில் ஒன்று. காப்புச் செய்யுள் ஒன்றும் , இறுதியில் அமைந்த தற்சிறப்புப் பாயிரம் தவிர்த்து, 111 செய்யுட்கள், கட்டளைக் கலித்துறையில்.\nகாப்புச் செய்யுள் இரண்டும், அவையடக்கச் செய்யுள் ஒன்றும்,தற்சிறப்புப் பாயிரம் ஒன்றும் ஆக நான்கு செய்யுட்கள் நீங்கலாக 100 பாடல்கள் அனைத்தும் நேரிசை வெண்பாக்கள். காப்புச் செய்யுள் நல்ல வெண்பா.\n‘திண்பார் புகழும் திருவேங்கட மாலை\nவெண்பாவால் நூறும் விளம்புதற்குக் – கண்பாராய்\nநாராயணா அடியே நாடும் தமிழ் வேதப்\nதிருமாலைப் போற்று முன் நம்மாழ்வாரைப் போற்றும் பாங்கு எண்ணுதற்குரியது.\n‘ஆழ்வார்கள் செந்தமிழை ஆதரித்த வேங்கடம் என்\nதாழ்வான புன் சொல்லும் தாங்குமா\nநல்ல இயற்கை வளம் பாடுகிறார் ஆசிரியர்.\n‘காந்தள், இரவலர் போல், கை ஏற்ப, கொன்றை கொடை\nவேந்தன் எனப் பொன் சொரியும் வேங்கடமே’\nஎன்று நல்ல கற்பனை, நல்ல நயம். அதுபோல்\n‘வன் குறிஞ்சி மாதர்பால், வானோர் மருந்துக்கு\nமென் குறிஞ்சித் தேன் மாறும் வேங்கடமே’\nவன்மையுடைய குறிஞ்சி நிலத்து மாதரிடம் வானவர்கள் அமுதம் கொடுத்து மென்குறிஞ்சித் தேன் வாங்கிப் பண்டமாற்று செய்து கொள்கிறார்களாம்\nஇயற்றியவர் காரைக்கால் அம்மையார். தமிழுக்கும் பக்திக்கும் இவரது கொடைகள், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், மூத்த திருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி. 63 நாயன்மார்களில் ஒருவர் இவர். தமிழ்க் கவிதைப் புலத்தில், பெரும்பெண் ஆளுமைகள் ஔவை, காரைக்கால் அம்மை, ஆண்டாள். பின்னிருவரும் சைவமும், வைணவமும். ஆனால் சமயம் தாண்டியவை அவர்தம் கவிதைகள்.\nகாரைக்கால் அம்மை, திருத்தொண்டர் புராணத்தில் பாடப்பெற்ற பெண்பால் அடியவர். அம்மையார் காலம் ஞானசம்பந்தருக்கும் முந்தையது எனவும் அவர்தம் பாடல் அமைப்பையும், சொல்லாட்சியையும் கண்ணுறும் போது, அம்மையின் காலம் கி.பி. 4 அல்லது கி.பி. 5ம் நூற்றாண்டு எனக் கருதுகிறார்கள்.\nஅம்மை, பேய் வடிவம் கொண்டதும் அருளியது இந்நூல். கட்டளைக் கலித்துறை, வெண்பா, அந்தாதித் தொடை, இருபது பாடல்கள். கட்டளைக் கலித்துறையில் தொடங்கி, வெண்பாவில் முடிவது.\n‘உத்தமராய் வாழ���வார் உலந்தக்கால் உற்றார்கள்\nசெத்தமரம் அடுக்கித் தீயாமுன் – உத்தமனாம்\nநீள் ஆழி நஞ்சு உண்ட நெய்யாடி தன் திறமே\nகேள் ஆழி நெஞ்சே கிளர்ந்து.’\nஎன்பது திருவிரட்டை மணிமாலையின் இறுதிப்பாடல். உத்தமராய் வாழ்ந்தவர்கள் கூட இறந்துபோனால் உற்றார்கள் செத்தமரம் அடுக்கிச் சுடுவார்கள். அதன்முன்னே, நீண்ட ஆழியின் நஞ்சை உண்டவன், நெய் முழுக்கு ஆடுபவன் திறம் கேட்பாயாக நெஞ்சே ஆழி நெஞ்சே அவன் திறம் கிளர்ந்து கேட்பாயாக\nஇறந்தால், செத்தால், மறைந்தால், நீத்தால், பட்டால் என்பதுபோல உலந்தால் என்று சொல் ஆளுகிறார். அம்மை. அதுபோல் பட்டமரம், காய்ந்த மரம், இற்ற மரம் என்பது போல் செத்தமரம் எனும் சொல் ஆளுகிறார். இங்கு குறிப்பு – கொன்ற மரம் அல்ல, தானாய் செத்தமரம். மரத்தை ஒரு உயிராக எண்ணிச் சொல்வது இந்தச் சொல்.\nமுன்னால் ஒரு பாடலில் ‘அன்பால் அடைவது எவ்வாறு கொல் மேலது ஓர் ஆடு அரவம் தன்பால் ஒருவரைச் சார ஒட்டாதது மேலது ஓர் ஆடு அரவம் தன்பால் ஒருவரைச் சார ஒட்டாதது’ என்கிறார் இறைவனை நோக்கி.உன்னை அடைவது எவ்வாறு சிவனே சொல்’ என்கிறார் இறைவனை நோக்கி.உன்னை அடைவது எவ்வாறு சிவனே சொல் உன்மேல் எப்போதும் பொங்கி ஆடும் ஒரு அரவம் கிடந்து எவரையும் உன்னைச் சார ஒட்டாமல் அச்சுறுத்தும் போது உன்மேல் எப்போதும் பொங்கி ஆடும் ஒரு அரவம் கிடந்து எவரையும் உன்னைச் சார ஒட்டாமல் அச்சுறுத்தும் போது\nசிவபெருமான் திரு இரட்டை மணிமாலை\nஅந்தாதிப் பகுதியில் இவரைப் பற்றிப் பார்த்தோம். இவர் எழுதிய நூல்கள் மூன்று. மூத்த நாயனார் திரு இரட்டை மணிமாலை, சிவபெருமான் திரு இரட்டை மணிமாலை, சிவபெருமான் திரு அந்தாதி. இதை இயற்றிய கபில தேவ நாயனார் வேறு. சங்ககாலக் கபிலர் வேறு.\nவெண்பாவில் தொடங்கி வெண்பாவில் முடியும் 37 பாடல்கள். ஒன்றுமாற்றி ஒன்று கட்டளைக் கலித்துறை.\n‘கண்டம் நிறம் கருப்பக் கவ்வைக் கருங்கடல் நஞ்சு\nஉண்டல் புரிந்து உகந்த உத்தமற்குத் – தொண்டடைந்தார்\nகூசுவரே கூற்றைக், குறுகுவரே, தீக்கொடுமைப்\nஇன்றையத் தமிழில் கூசுவரே, குறுகுவரே, பேசுவரே என்றால் கூசுவார்கள், குறுகுவார்கள், பேசுவார்கள் என்பது பொருள். அன்றைய தமிழில் கூசுவார்களோ, குறுகுவார்களோ, பேசுவார்களோ என்பது பொருள். கண்டம் எனில் கழுத்து. கவ்வை எனில் பேரொலி. இப்போது பாடல் ஓரளவு புரியும் அல்லவா என்றலும் ஒரு சலுகையாகப் பொருள் வருமாறு:\nதனது கண்டம் கறுத்துப் போகும்படியாக, பேரொலி எழுப்பும் கருங்கடல் நஞ்சு உகந்து உண்ட உத்தமர்க்குத் தொண்டராக அமைந்தவர்கள் கூற்றுவனை அஞ்சிக் கூசுவாரோ தீக்கொடுமைக்குக் குறுகுவாரோ\nகபிலதேவ நாயனார் சிவனடியார் என்பதால் இத்தனை சிறப்புச் சொல்லி இறை அடியார்க்கு அச்சமில்லை என்கிறார். இதனையே வைணவ அடியார், பௌத்த அடியார், சமண அடியாரும் பேசுகிறார்கள், அவர்தம் இறையின் சிறப்புச் சொல்லி. ஆக மொத்தம் நாம் தெரிந்து கொள்வது, இறைநாட்டம் உடையவர்கள் எதற்குக் கூற்றை அஞ்ச வேண்டும், தீக்கொடுமைக்குக் குறுகவேண்டும் என்ற அடிப்படையான விஷயம்.\nமூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை\nஇதுவும் கபில தேவ நாயனார் அருளியது. மூத்த நாயனார் என்பது விநாயகரை. வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் அடுக்கில் இருபது பாடல்கள் அந்தாதியாக.\nசீர்காழி கோவிந்தராஜன் குரலில், அறுபது ஆண்டுகளாக நான் கேட்டுவரும் எடுப்பான பாடல் ஒன்று. அது இந்த நூலின் பாடல் என்று இந்தக் கணம் வரை எனக்குத் தெரியாது. மார்கழி மாதத்தின் அதிகாலைக் குளிரில், ஆண்டாள் திருப்பாவையின் ஐந்தாம் பாடலான ‘மாயனை, மன்னு வடமதுரை மைந்தனைத், தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை. ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத், தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைப்’ பரவும் நாளில் இந்தப் பாடலை எழுதும்போது, அதன் ஓசை நயம் எனக்கு சிலிர்ப்பு ஏற்படுத்துகிறது.\n‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்\nவிநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனே\nவிண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாய் தன்மையினால்\nஅந்தக் காலத்தில் கல்யாண வீடு, மறுவீடு, சடங்கு வீடு, கோயில் கொடை என்று ஸ்பீக்கர் செட் கட்டியவுடன், முதலில் வைக்கப்படும் இசைத்தட்டு இது. காற்றின் பெருந்திரளைக் கிழித்துக் கொண்டு, உற்சாகமான கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டு சென்ற பாடல் இது.\nவணக்கப் பாடல் தொடங்கும் போது, இந்த எழுச்சியை மனம் அடையவேண்டும். ‘ஜன கன மன அதி நாயக ஜயஹே’ என்று மகாகவி இரவீந்திரநாத தாகூரின் தேசீய கீதம் என்றாலும் சரி, ‘வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்’ எனும் பாரதியின் நாட்டு வாழ்த்துப் பாடல் என்றாலும் சரி.\nகல்லூரிகளில், பள்ளிகளில் உரையாற்றச் செல்லும் போது மாணவர் பாடும் தமிழ்த்தாய் ���ாழ்த்து எனக்குப் பெரும் துக்கத்தைத் தருகிறது. அதன் தூங்கல் ஓசை. எழுதியது தத்துவப் பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை. அவரது செய்யுள் வடிவமான ‘மனோன்மணியம்’ நாடகம் இளங்கலைப் பட்டப்படிப்பில் எனக்குப் பாடமாக இருந்தது. கேரளத்து ஆலப்புழைக்காரர். தூரத்தில் சொந்தக்காரர். கிறித்துவக் கம்பர் என்று அழைக்கப்பட்ட, ஹென்றி ஆல்ஃபிரைட் கிருஷ்ணப்பிள்ளையைக் கேரளப் பல்கலைக்கழகத்துத் தமிழ்த் துறைத் தலைவராக இழுத்து வந்தவர், அவர்தான் இரட்சணிய யாத்திரிகம் எழுதியவர்.\nஎல்லாம் சரிதான், இசை அமைத்த புண்ணியவான் எத்தனை முயன்றும் பாடல் எழுந்து நிற்கவில்லை மாணவர்கள் ‘தமிழணங்கே’ என்றும் ஒப்பாரிக் குரலில் பாடும்போது எனக்கு அழுகை வருகிறது ஒவ்வொரு முறையும்.\nகூடுதலும் புளிச்சீர் எனப்படும் நிரையசை பயன்படுத்துவதாலா, இலக்கணத்தில் பொருந்திப் போகாததாலா, எதனால் நாட்டு வாழ்த்துக்குரிய ஒரு வேகமும் எழுச்சியும் இந்தப்பாடல் பெறவில்லை இலக்கண வல்லுனர்களும், இசை வல்லுனர்களும் கண்டு சொன்னால் நல்லது.\nஇது ஒரு திராவிட அரசியல் என்று நமக்குப் புரிகிறது. இதைச் சொன்னால் இதை எழுதுகிறவனுக்கு திராவிட ஒவ்வாமை வியாதி என்பார்கள் என்பதும் புரிகிறது.\n ‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்’ எனும் வரி என் மனதில் எழுப்பும் இசை அலையை அரை நூற்றாண்டு ஆனபின்பும் என்னால் மறக்க இயலவில்லையே அதன் காரணம் அந்த எழுச்சியான பாடல் அல்லவா\nதெக்கணம் என்றாலே திராவிடம்தான். விந்திய மலைக்குத் தெற்கே உள்ள பகுதி, மரபார்ந்து பஞ்ச திராவிடம் என்று அழைக்கப்பட்டது. பிறகென்ன ‘தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்’ ‘தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்’ ஒன்றுமே புரியவில்லை ஐயா நமக்கு ஒன்றுமே புரியவில்லை ஐயா நமக்கு புரிந்துதான் என்ன நிலைநாட்டி விடப் போகிறோம்\nஇந்நூல் யாத்தவர் திருவெண்காட்டு அடிகள் எனப்பட்ட பட்டினத்து அடிகள். கோயில் நான்மணி மாலை எனும் இந்த நூல்தான், நான்மணி மாலை எனும் இலக்கிய வகையின் முதல் நூல் என்கிறார்கள்.\nஇரட்டை மணிமாலை என்பது வெண்பா, கட்டளைக் கலித்துறை ஒன்றுமாற்றி ஒன்று அந்தாதியாக வருவதென்றால், நான்மணி மாலை வெண்பா, கட்டளைக் கலித்துறை, விருத்தம், அகவல் என ஒன்றன்பின் ஒன்றாக அந்தாதித் தொடையி��் வருவது. இந்நூல் மொத்தம் நாற்பது செய்யுட்கள்.\nஆளுடையப் பிள்ளையார் திருவுலா மாலை\nதிருநாரையூரில் தோன்றிய ஆதி சைவர் நம்பியாண்டார் நம்பி இயற்றியது. திருஞான சம்பந்தர் மீது ஆசிரியருக்கு இருந்த பக்தியைக் காட்டும் நூல். 143 கண்ணிகள். சீர்காழியில் சம்பந்தர் திருவுலா போன இயல்பு பாடுவது.\nஅற்புதமான இயற்கை வளம் பாடித் தொடங்குகிறார்.\n‘திருந்திய சீர்ச் செந்தாமரைத் தடத்துச் சென்றார்\nஇருந் தண் இளமேதி பாயப் – பொருந்திய\nபுள்ளிரியப் பொங்கு கயல் வெருவப் பூங்குவளைக்\nகள்ளிரியச் செங்கழுநீர் கால்சிதையத் – துள்ளிக்\nகுறுகிரியக் கூன் இறவம் பாயக் களிறு\nமுருகு விரி பொய்கையின் கண்மூழ்க – வெருவுற்ற\nகோட்டகத்த பாய்வாளை கண்டு அலவன் கூசிப்போய்த்\nதோட்டகத்த செந்நெல் துறை அடையச் – சேட்டகத்த\nகாவிமுகம் மலரக் கார்நீலம் கண்படுப்ப\nவாவிக்கண் நெய்தல் அலமர – மேவிய\nஅன்னம் துயிலிழப்ப அஞ்சிறை சேர் வண்டினங்கள்\nதுன்னும் துணை இழப்பச் சூழ்கிடங்கில் – மன்னிய\nவன்னை நகை காட்ட வண்குமுதம் வாய்காட்டத்\nதெள்ளு புனல் பங்கயங்கள் தேன்காட்ட – மெள்ள\nநிலவும் மலரணையில் நின்று இழிந்த சங்கம்\nஇலகு கதிர் நித்திலங்கள் ஈன’\nதிருந்திய சீர் செந்தாமரைக் குளம் சென்று ஒரு இள எருமை பாய, அங்கிருந்த புள்ளினங்கள் பறந்தோட, கயல்மீன்கள் வெருவ, பூங்குவளை தேன் சொரிய, செங்கழுநீர்த் தண்டு சிதைய, துள்ளிக் குருகு பறக்க, இறால் மீன் பாய, களிறு எனும் பெருமீன் மணம் வீசும் பொய்கையில் மூழ்க, பயந்த வாளைமீனைக் கண்டு நண்டு கூசிப்போய் தோட்டத்தில் உள்ள செந்நெல் வயலை அடைய, தூரத்தில் இருந்த காவிமலர் முகம் மலர, கார்நீல மலர்கள் உறங்க, வாவியில் நெய்தல் வருந்த, மேவிய அன்னம் துயிலிழக்க, ஆழமான கிடங்கில் மன்னிய வன்னைக் கொடி நகை காட்ட, வண்மையான ஆம்பல் சிரிக்க, தெள்ளிய புனலில் மலர்ந்த தாமரைகள் தேன் காட்ட, மெள்ள மலர்ப் படுக்கையில் நிலவும் சங்குகள் முத்துக்களைச் சொரிய’ என்று என்ன வளமான கற்பனை\nகற்பனையே ஆனாலும் நாலில் ஒரு பங்கு உண்மையாக இருந்திருக்கும். இன்று அவை எல்லாம் எங்கே\nபெருமூச்சு விட்டுப் பயனும் இல்லை.\nதிருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை\nஇதுவும் நம்பியாண்டார் நம்பி இயற்றியது. திருநாரையூர் பொல்லாப் பிளையாரைப் பற்றியது. வெண்பா, கட்டளைக் கலித்துறை, அ���்தாதித் தொடை 20 பாடல்கள்.\nதிருநாவுக்கரசு தேவர் திருஏகாதச மாலை\nஇதுவும் நம்பியாண்டார் நம்பி இயற்றியது. திருநாவுக்கரசரைப் போற்றிப் பரவுவது. ஏகாதசம் எனில் பதினொன்று. பதினொரு பாடல்களை உடைய செந்தமிழ் மாலை.\nஏழாவது அத்தியாயம் ‘குறம்’ எனும் பகுதியில், குமரகுருபரரின் ‘மீனாட்சியம்மை குறம்’ பற்றிப் பேசப் புகுந்த நாம் ‘சகல கலாவல்லி மாலை’. ‘சகல கலா வல்லி’ எனும் பெயரே அற்புதமான அழகுடன் விளங்குவது.\nஆகப் பத்து பாடல்கள், சகல கலாவல்லியின் அருமை பேச. நாஞ்சில் நாட்டுக் கவிஞர், கவிமணி, தேசிக விநாயகம் பிள்ளை,\n‘நாடிப் புலங்கள் உழுவார் கரமும், நயவுரைகள்\nதேடிக் கொழிக்கும் கவிவாணர் நாவும், செழுங்கருணை\nஓடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும், உவந்து நடனம்\nகலைமகள் அமர்ந்திருக்கும் தலங்கள் பேசுகிறார் பாரதி.\n‘வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்\nவீணை செய்யும் ஒலியில் இருப்பாள்\nகொள்ளை இன்பம் குலவு கவிதை\nகூறு பாவலர் உள்ளத்து இருப்பாள்\nஉள்ளதாம் பொருள் தேடி உயர்ந்தே\nஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள்\nகள்ளம் அற்ற முனிவர்கள் கூறும்\nஇது பாரதி. இதில் கவனிக்கப்படவேண்டியது கள்ளம் அற்ற முனிவர்கள் என்பது. இன்று அதை எப்படி கண்டு கொள்வது சகல கலா வல்லியே\nகாளமேகமோ வெள்ளை அரியாசனத்தில் அரசர்களுடன் தன்னையும் சரியாசனத்தில் வைத்த தாய் சரசுவதி என்கிறார்.\n‘வெள்ளைக் கலை உடுத்து வெள்ளைப் பணி பூண்டு\nவெள்ளைக் கமலத்தில் வீற்று இருப்பாள் – வெள்ளை\nஎன்ன சினிமா என்பது நினைவில்லை. ஆனால் பாடலின் முதல் வரி மனதில் வந்து போகிறது. ‘யார் தருவார் இந்த அரியாசனம்’ என்று. கவிஞர் பேரும் தெரியாது. ஆனால் அவர் காளமேகத்துக்குக் கடன்பட்டவர்.\nசரசுவதி அந்தாதி கம்பர் எழுதியது. எந்தக் கம்பர் என்பது தெரியேன்.\n‘பெருந் திருவும் சமய மங்கையும் ஆகி என் பேதை நெஞ்சில்\nஇருந்து அருளும் செஞ்சொல் வஞ்சியைப், போற்றின் எல்லா உயிர்க்கும்\nபொருந்திய ஞானம் தரும், இன்ப வேதப் பொருளும் தரும்\nதிருந்திய செல்வம் தரும், அழியாப் பெருஞ்சீர் தருமே\n‘செஞ்சொல் வஞ்சி’ எனும் பிரயோகம் மிக நன்றாக உள்ளது.\nஆயகலைகள் அறுபத்து நான்கினுக்கும் அரசி அவள்.\n‘ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்\nஏய உணர்விக்கும் என்னம்மை, – தூய\nஉருப் பளிங்கு போல்வாள், என் உள்ளத்து\nஇருப்பாள், இங்கு வாராத��� இடர்.’\nஎன்பது மறுபடியும் கம்பர் பாடல்.\nபாடும் பணியில் பணித்து அருள்வாய்\nஅறிவுடையோர் நாடும் பொருட்சுவையும், சொற்சுவையும் தோய நால்வகைக் கவியும் பாடும் பாணியில் என்னைப் பணிந்து அருள்வாய் சகலகலாவல்லியே தாமரை ஆசனத்தில் பொருந்தி அமரும் பொற்கொடியே தாமரை ஆசனத்தில் பொருந்தி அமரும் பொற்கொடியே கனத்த, குன்று போன்ற தனபாரமும், ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட கூந்தல் காடும் சுமக்கும் கரும்பே கனத்த, குன்று போன்ற தனபாரமும், ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட கூந்தல் காடும் சுமக்கும் கரும்பே\nதுறவியின், புலவரின், குமரகுருபரரின் ஏக்கம் நல்ல கவி படைப்பதுதான். நாற்கவி என்பது ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என்மனார் புலவர். புலவர் ஆதியிடமும் பாவலர் இரணியனிடமும் ஐயம் கேட்டபோது, சொல்லலாம், யாப்பருங்கலக்காரிகை கூறும் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா எனும் அடிப்படைப் பாவினங்களையும் சொல்லலாம் என்றனர்.\nஇன்னும் ஒரு பாடல் சகல கலா வல்லி மாலையிலிருந்து\n‘தூக்கும் பனுவல் துறை தோய்ந்த\nவாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்\nஆய்வதற்குரிய அருந்தமிழ் நூல்களில் தோயும் கல்வியும், சொற்சுவை தோயும் வாக்கும் பெருகும்படியாகப் பணித்து அருள்வாய் வட நூற் கடலும் வளம் கொண்ட செழுந்தமிழ் செல்வமும் தொண்டர்களின் வாக்கில் நின்று காக்கும் கருணைக் கடலே வட நூற் கடலும் வளம் கொண்ட செழுந்தமிழ் செல்வமும் தொண்டர்களின் வாக்கில் நின்று காக்கும் கருணைக் கடலே\nஎண்ணும் பொழுது எளிது எய்த\nஎந்தப் புலவனும் கலைத் தாயிடம் யாசிக்கும் பொருட்கள்தாம், பாரதி உட்பட.\n எழுதா மறைகளிலும், விண்ணிலும் புவியிலும் புனலிலும் கனலிலும் வெங்காற்றிலும் – ஐம்பூதங்களிலும் – அன்பர்களின் கண்ணிலும், கருத்திலும் நிறைந்தவளே எனக்குப் பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் நான் எண்ணும்பொழுது எளிது வந்து எய்த வரம் நல்குவாய்\nபொன் பொருள் கேட்கவில்லை, கடற்கரைச் சாலையில் பத்து ஏக்கர் வளாகத்தில் பங்களா கேட்கவில்லை, சுவிஸ் வங்கியில் ஆயிரம் மில்லியன் அமெரிக்கன் டாலர் கேட்கவில்லை,நாலைந்து செல்வச் சீமாட்டியரை மனைவியராய்க் கேட்கவில்லை, கலைத்துறைக்குச் சேவை செய்ய சினிமா தயாரிக்கும் வளம் கேட்கவில்லை, மாநில ஆளுநர் பதவி கேட்கவில்லை, வெளிநாட்டு தூதரக வேலை கேட்கவில்லை, கூட்டணி அரசில் கேபினட் அந்தஸ்தில் அமைச்சு கேட்கவில்லை…இசையும், நடமும், கல்வியும், தீஞ்சொல் பனுவலும் எண்ணும்பொழுது எளிது எய்த அருளுவாய் என்கிறார்.\nஇது தான் இயல்பான பக்தி நிலை, படைப்பு நிலை. உண்மையில் குமர குருபரர் செயல்பட்ட மொழியில் செயல்பட நான் கர்வம் கொள்கிறேன், சகல கலா வல்லியே\nNext Next post: பிரமீள்- மேதையின் குழந்தைமை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்���ிகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.��ராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத�� ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடி���ஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதை போட்டி – 2020\nசனி கிரகத்தின் அழகிய கோடை வளையங்கள்\n“Cancelled” : அவர்கள் வீட்டடைப்பின் கதை\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஇராமானுஜனும் பாஸ்கராவும் - எண்களின் நிழல்கள்\nஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரஸியமான கதை\nகுறைந்த தண்டனை, அதிக நீதி\nஃபுகுதா சியோ-நி: நீல மலர்கள் பூத்த கொடி - தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள்\nகடிகாரச் சுவர் - அந்தரத்தில் கணங்கள்\nலக்ஷ்மி எழுதிய “ஸ்ரீமதி மைதிலி” நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/actor-vijay/news/page-3/", "date_download": "2020-08-10T19:40:34Z", "digest": "sha1:6GHD7VWXQYKBTIXM3RPMGJ4HQG2K5JMG", "length": 7286, "nlines": 130, "source_domain": "tamil.news18.com", "title": "actor vijay News in Tamil| actor vijay Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமீண்டும் விஜய் உடன் இணையும் மெர்சல் தயாரிப்பாளர்\n'தலைவன் இருக்கின்றான்' படத்தில் இணையும் விஜய் சேதுபதி\nபிரபல ஒளிப்பதிவாளரின் ஒரே ஒரு பதிவு - ‘துப்பாக்கி 2’ உருவாகிறதா\nநட்பு பாராட்டும் விஜய் - அஜித்... மோதிக்கொள்ளும் ரசிகர்கள்\nஜோதிகா சர்ச்சை: சூர்யா விளக்கத்தை பாராட்டிய விஜய்சேதுபதி\nவறுமையில் வாடிய கர்ப்பிணிக்கு உதவிய நடிகர் விஜய்..\n‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவான்\nஜோதிகா பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தேனா - விஜய் சேதுபதி விளக்கம்\nநடிகர் விஜய்க்கு புதுச்சேரி முதல்வர் நன்றி\nபான் இந்தியா படமாக வெளியாகும் விஜய்யின் மாஸ்டர்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி\nராஜபக்ச வீட்டிலும் இடம்பிடித்த நடிகர் விஜய்\nவிஜய் - அஜித் ரசிகர்களின் அநாகரீக பதிவுகள் - கடுமையாக சாடிய விவேக்\nஇந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் விஜய்யின் ‘மெர்சல்’\nகொரோனா: நடிகர் விஜய் வீட்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள்\nகருப்பு வெள்ளை புகைப்படத்துடன் கவின் சொன்ன சேதி\nகவர்ந்திழுக்கும் ஹோம்லி லுக்... பிக்பாஸ் ஷெரின் நியூ போட்டோ ஆல்பம்\nவித்யாசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய எமி ஜாக்சன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியா முழுவதும் செப் 30 வரை ரயில் சேவை ரத்து என்பது தவறான தகவல்\nபெய்ரூட் வெடிவிபத்து:: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nவாகன பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nகுவைத்தில் உள்ள தமிழர்களை மீட்க கோரிய வழக்கு...\nபெய்ரூட் வெடிவிபத்து: வீதியில் இறங்கிய மக்கள்: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nகேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு\nகொரோனா அச்சம்: மாற்று இடத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த ஆலோசனை\nசென்னை மெட்ரோவில் பணிபுரிய 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு இன்று பணி நியமனம் - மேலும் பலர் காத்திருப்பு\nமருத்துவ குணங��கள் நிறைந்த பாகற்காய் புளிக் குழம்பு : எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/11/14154543/1st-test-Bangladesh-all-out-for-150-Shami-327-in-their.vpf", "date_download": "2020-08-10T18:41:24Z", "digest": "sha1:QQA2SY7TVGZTMUTEJLNZ34BZIZZ7PLTK", "length": 10619, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "1st test: Bangladesh all out for 150( Shami 3/27) in their first innings against India on day 1 in Indore. || இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : 150 ரன்களுக்கு வங்காளதேச அணி ஆல்- அவுட்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : 150 ரன்களுக்கு வங்காளதேச அணி ஆல்- அவுட்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 150 ரன்களுக்கு வங்காளதேச அணி ஆல்- அவுட் ஆனது.\nஇந்தியா, வங்காளதேச அணிகள் இடையிலான முதல் டெஸ்ட், மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் இன்று நடந்தது முதலில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.\nஇந்திய அணி ஆரம்பம் முதலே சிறப்பாகப் பந்து வீசியதால் ரன் எடுக்க முடியாமல் வங்காளதேச அணியின் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். தொடக்க வீரர்கள் இம்ருல் கைஸும், இஸ்லாமும் தலா 6 ரன்கள் எடுத்து உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா பந்துவீச்சுகளில் ஆட்டமிழந்தார்கள். அதையடுத்து முகம்மது மிதுன் முகமது ஷமி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.\nஇதையடுத்து மதிய உணவு இடைவேளை வரை வங்காளதேச அணி 26 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. தற்போது முஷ்பிகுர் ரஹீம்14 ரன்கள் மற்றும் மொமினுல் ஹக் 22 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். தொடர்ந்து விளையாடிய வங்காள தேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்து இருந்தன.\nஅதையடுத்து இந்திய அணியின் பந்துவீச்சை ஆரம்பத்தில் இருந்தே எதிர்கொள்ள முடியாத வங்காளதேச அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.\nஇந்நிலையில் இந்தியா, வங்காளதேச அணிகள் இடையிலான முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 58.3 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து ஆல்- அவுட் ஆனது.\nஇந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்டுகளை எடுத்தார். அஷ்வின், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.\nஇதை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்து உள்ளத��.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. டோனி ஓய்வு குறித்து மஞ்ச்ரேக்கர் வெளியிட்ட ரகசியம்\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. ‘பட்லர், வோக்ஸ் அதிரடியாக விளையாடி வெற்றி வாய்ப்பை பறித்து விட்டனர்’ - பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி\n4. பாக்.கிற்கு எதிரான முதல் டெஸ்ட்: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\n5. பாகிஸ்தான் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/makkal-koottamaippu-party-kanyakumari-district-corona-virus-issue-chennai", "date_download": "2020-08-10T19:43:52Z", "digest": "sha1:IZXMD5FVJMTCURDNN7MTCHQRTSPUDS5O", "length": 11446, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "சென்னையிலிருந்து வந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் அளித்த மக்கள் கூட்டமைப்பு (படங்கள்) | makkal koottamaippu party kanyakumari district - corona virus issue - chennai - | nakkheeran", "raw_content": "\nசென்னையிலிருந்து வந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் அளித்த மக்கள் கூட்டமைப்பு (படங்கள்)\nகடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் கடந்த 3 மாதங்களாக குமரி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களின் தேவை அறிந்து மக்கள் கூட்டமைப்பு கட்சி நிவாரண உதவிகள் வழங்கி வருகிறது.\nஅதன்படி கரோனோ நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியை தேர்ந்தெடுத்து போக்குவரத்து காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு குளுக்கோஸ் மற்றும் மாஸ்க் வழங்கினார்கள். மருத்துவமனை ஊழியர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது. சாலையோரத்தில் இருக்கும் ஆதரவற்றோருக���கு மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது.\nஇதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இரண்டு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, குமரி மாவட்டத்தை சேர்ந்த பலரும் சென்னையிலிருந்து காலி செய்து குடும்பம், குடும்பமாக நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் மருத்துவ சோதனைக்கு பின் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள்.\nஇந்த குடும்பங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் அவர்களுக்கு தேவையான அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் ஆகியவற்றையும் மக்கள் கட்சி கூட்டமைப்பு தலைவர் டாக்டர் பி சிவகுமார் தலைமையிலான அவரது குழுவினர் தற்போது செய்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும் - ஓ.பி.எஸ். விருப்பம்\nதிருவாரூர் மாவட்டத்தில் 4 மாத பெண் குழந்தை கரோனா தொற்றுக்கு பலி\nஆந்திரத்தை அலறச் செய்யும் கரோனா... ஒரே நாளில் 7,665 தொற்று\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nஅ.தி.மு.க.வில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்\nதி.மு.க. கொள்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடைப்பிடிக்கிறார்\" -இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் தாக்கு\nபுதிய அரசு மணல் குவாரி... பா.ம.க. தடுத்து நிறுத்தி போராட்டம்\nமூணாறில் பலியான ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 6 பேர் உறவினர்களுக்கு சந்திரபிரபா எம்.எல்.ஏ. ஆறுதல்\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nநான் செய்வது மோடிக்கு தெரியும்... போனில் நான் சொன்னாலே 5 ஆயிரம் ஓட்டு மாறும்... எஸ்.வி.சேகர்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2015/08/kadavul-tharisanam.html", "date_download": "2020-08-10T19:43:59Z", "digest": "sha1:KSK6ZZ4R2TC3NKCB64S4MJPTAMYCU54N", "length": 3041, "nlines": 55, "source_domain": "www.ujiladevi.in", "title": "கடவுளை பார்த்த குருஜி !", "raw_content": "\nஇறையனுபவம் பெறுவது என்பது அருளாளர்களின் வாழ்வில் மட்டுமே நடக்க கூடிய அபூர்வ நிகழ்வு. அப்படி பெற்றவர்களை காண்பது மிகவும் அரிது. நமது குருஜி அவர்கள் கடந்தகாலத்தில் தான்பெற்ற நேருக்கு நேராக உணர்ந்த இறை தரிசன அனுபவத்தை பற்றிய அபூர்வ வீடியோ பதிவு இது. நமது ஆசிரம ஆவணங்களில் பதிவாகி இருந்த அரிதான பதிவை உஜிலாதேவி இணையதளத்தின் வாசகர்கள் அனைவரும் கண்டு கேட்டு தாங்களும் தெய்வீக அனுபவம் பெற குருஜியின் அனுமதியோடு வெளியிடுகிறோம் வாசகர்களுக்கு நிச்சயம் இது இனிய அனுபவமாக இருக்கும்.\nமேலும் வீடியோ பதிவு Click Here \nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettrikandaswamy.blogspot.com/2007/07/", "date_download": "2020-08-10T18:49:00Z", "digest": "sha1:2ODG2E4ELA25GLTD5XCSOBDED4ZCD5FN", "length": 26829, "nlines": 125, "source_domain": "vettrikandaswamy.blogspot.com", "title": "வெற்றியின் பக்கம்: July 2007", "raw_content": "\nபிரபாகரன் - ராஜபக்ச சந்திப்பு [கேலிப்]படங்கள்\nபடத்தில் சிங்களத்தில் எழுதியிருப்பது :- \"அதி சிறந்த பெளத்தவாதியின் மிகப்பெரிய துரோகம்\"\nஇடமிருந்து வலம்: ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா, அருகில் [நீல மேலாடையுடன்] மங்கள சமரவீர. இவர் ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதற்கு அரும்பாடுபட்டவர். பின்னர் ராஜபக்சவுடன் பிரச்சனைப் பட்டு புதிய கட்சி துவங்கி ராஜபக்சவை எதிர்த்து ரணிலுடன் கூட்டு வைத்துள்ளார்.\nஅன்றிலிருந்து இன்றுவரை சிங்கள அரசியல்கட்சிகள் இனப்பிரச்சனையை வைத்துத்தான் பிழைப்பு நடாத்துகின்றனர். தாம் தான் உண்மையான சிங்கள இனக் காவலன் என்றும் மற்றைய கட்சிகளின் தலைவர்கள் தமிழர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நாட்டைக் காட்டிக் கொடுக்கின்றனர் என ஒருவருக்கு எதிராக ஒருவர் குற்றம் சாட்டுவர்.\nமேலே உள்ள கேலிப்படங்கள், இன்று கொழும்பில் நடந்த ரணில்-மங்கள சமரவீர கட்சிகளின் ராஜபக்ச அ��சுக்கு எதிரான கண்டனப் பேரணியில் எடுத்த படங்கள். ராஜபக்ச புலிகளுக்கும் தமிழர்களுக்கும் நாட்டைக் காட்டிக் கொடுக்கிறார் என்பதும் இன்றைய பேரணியின் ஒரு சாரம்.தாம் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் \"பயங்கரவாத்தை\" சரியாக 9 மாதங்களுக்குள் அடக்கிவிடுவோம் என்கின்றனர் ரணிலும் மங்கள சமரவீரவும்.\nபடங்கள் Tamilnet.com ல் இருந்து எடுத்தவை.\n1.கிறிஸ்தவர் - 2. முஸ்லிம்கள் - 3.மலையாளிகள் - 4. இந்தியத்தமிழர் - 5. இலங்கைத் தமிழர் => கறுப்பு யூலை '83\n\"ஹிட்லர் யூத மக்களைத் தாக்கியபோது நான் அதை எதிர்த்துக் குரலொழுப்பவில்லை\nஏனெனில் நான் யூத இனத்தவர் இல்லை\nஹிட்லர் கத்தோலிக்கர்களைத் தாக்கியபோது நான் அதை எதிர்த்துக் குரலொழுப்பவில்லை\nஏனெனில் நான் கத்தோலிக்கர் இல்லை\nஹிட்லர் தொழிற்சங்கவாதிகளைத் தாக்கிய போது நான் அதை எதிர்த்துக் குரலெழுப்பவில்லை\nஏனெனில் நான் தொழிற்சங்கவாதி இல்லை\nஹிட்லர் என்னையும் என் மதத்தையும்[Protestant] தாக்கியபோது யாரும் எனக்காகக் குரலொழுப்பவில்லை\nஏனெனில் எனக்காகக் குரல் கொடுக்க அங்கு யாரும் உயிருடன் இல்லை.\"\nஜெர்மனியின் மனிதவுரிமைவாதியும் கிறிஸ்தவ பாதிரியுமான Martin Niemöller சொன்னவை [மேலே] யாருக்குப் பொருந்துதோ இல்லையோ இலங்கைத் தமிழர்களுக்கு மிகவும் சரியாகப் பொருந்தும். இலங்கைத் தமிழர்களின் அனுபவமும் கிட்டத்தட்ட இதுதான்.\nஇலங்கையில் 1950 கள் வரை சிங்களப் பேரினவாதிகள், புத்த அடிப்படைவாதிகள் மற்றும் சிங்கள தொழிற்சங்கவாதிகள் இலங்கைத் தமிழர்கள் மீது வன்முறைத்தாக்குதல்களிலோ அல்லது அவர்களின் உரிமைகளுக்கு எதிராகவோ செயற்படவில்லை. 1880 களில் இருந்து 1950 வரை சிங்களப் பேரினவாதிகளின் வன்முறைத்தாக்குதல்கள் , பிரச்சாரங்கள் இலங்கையின் மற்றைய சிறுபான்மைக் குழுக்களான கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள்[ வட இந்தியர்கள், பாகிஸ்தானியர்], மலையாளிகள், இந்தியத் தமிழர்கள் ஆகியோருக்கு எதிரானதாகவே இருந்தது. இச் சிறுபான்மையினருக்கு எதிராக சிங்களப் பேரினவாதிகள் செயற்பட்டபோது இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் அதற்கெதிராக ஒற்றுமையுடன் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கவில்லை. சில சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு ஆதரவளிக்காமல் சிங்கள பேரினவாதிகளுக்கு ஆதரவாக சில இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் செயற்பட்டார்கள் என்பது மிகவும் சோகமான வரலாறு.\nஇலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் தமிழர்களும் சிங்களவர்களும் இலங்கை மண்ணின் பூர்விக இரு இனங்கள். எனவே சிங்களவர்கள் ஒருபோதும் தமக்கெதிராகச் செயற்படமாட்டார்கள், செயற்படவும் முடியாது என்பதும் தாம் சிறுபான்மை இனம் இல்லை என்பதும் இலங்கைத் தமிழர்களின் நம்பிக்கையாக இருந்தது.\n'நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுத்துதாம்' என்பது போல் இந்த எண்ணமும் மற்றைய சிறுபான்மைக் குழுக்கள் சிங்களப் பேரினவாதிகளால் தாக்கப்பட்டபோது குரெலெழுப்பாமல் இருந்ததற்கு ஒரு காரணம். தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய சந்தர்பங்கள் கிடைத்த போதும் அச் சந்தர்பங்களை நழுவவிட்டதற்கும் இந்த மனப்பான்மையும் ஒரு காரணம்.\nஇலங்கையின் அனைத்துச் சிறுபான்மையினருக்கும் எதிரான தாக்குதல்களை ஆராய்ந்து பார்த்தால் அதன் அடிப்படைப் பிரச்சனை இனமோ, மதமோ, மொழியோ அல்ல. அப் பிரச்சனைகளின் முக்கிய ஆணிவேர் பொருளாதாரம்[சிங்களவர்கள் மத்தியிலிருந்த வேலையில்லாத் திண்டாட்டம்]. ஆனால் சிங்கள பேரினவாதிகள் இப் பொருளதாரப் பிரச்சனையைத் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். மற்றைய சிறுபான்மைக் குழுக்களால்தான் சிங்களவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியும், வேலையில்லாமலும் இருப்பதற்குக் காரணம் என சிங்கள மக்களை மூளைச் சலவை செய்தனர். எந்த ஒரு சிறுபான்மை இனத்தைத் தாக்க முன்னும் அவர்களுக்கு எதிராக இப்படிப் பிரச்சாரம் செய்து சிங்கள மக்களை ஒன்று திரட்டிய பின்னர் அச் சிறுபான்மை இனத்தவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது. இதுதான் இலங்கையின் எல்லாச் சிறுபான்மை இனத்திற்கு எதிராகவும் சிங்கள பேரினவாதிகள் கையாண்ட உத்தி.\nஒவ்வொரு குறிப்பிட்ட காலப்பகுதியிலும் சிங்களப் பேரினவாதிகள் ஒவ்வொரு சிறுபான்மை இனத்திற்கு எதிராகவும், குறிப்பாக கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், மலையாளிகள், இந்தியத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் ஆகியோருக்கு எதிராக எப்படிச் செயற்பட்டார்கள் என்பதைச் சுருக்கமாக எடுத்துக்காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கம்.\n1. கிறிஸ்தவர்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாதம்.\n1983 ம் ஆண்டு நவீன இலங்கையின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான இன அழிப்பு கொழும்பின் வீதிகளில் நடந்தேறியது. இக் கலவரம் நடந்த காலத்திலிரு���்து சரியாக[exactly] 100 ஆண்டுகளுக்கு முன் 1883ல் கொழும்பு வீதிகளில் சிங்களப் பேரினவாதிகளும் கிறிஸ்தவர்களும் மோதிக் கொண்டார்கள். இதுதான் நவீன இலங்கையின் முதற் கலவரம்.\nகிறிஸ்தவர்களுக்கு எதிரான முதற்கட்டத் தாக்குதல்கள் புத்த பிக்கு மிகெத்துவத்த குணானந்தா அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. 1870 ம் ஆண்டிலிருந்து கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுதியும் , பேசியும் பிரச்சாரங்களை முன்னெடுத்தார் குணானந்தா. 1883 ம் ஆண்டு சித்திரை மாதம் உயிர்த்த ஞாயிறு வாரத்தில் [Easter Week] கொழும்பில் உள்ள கொட்டாஞ்சேனையில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்த போது, அத் தேவாலத்திற்கு மிகவும் அருகில் பிக்கு மிகெத்துவத்த குணானந்தா புத்த பூசையை நடாத்தினார். இது தமது பிரார்த்தனையைக் குழப்புவதற்காக வேணும் என்றே பிக்கு மிகெத்துவத்த குணானந்தா செய்கிறர் என கிறிஸ்தவர்கள் சினம் கொண்டனர். இரு தரப்புக்குமிடையில் கலவரம் மூண்டது. ஒருவர் கொல்லப்பட்டார். 12 பொலிஸ்காரர்கள் உட்பட 30 பேர் காயமடைந்தனர். இதுதான் நவீன இலங்கையின் முதற் கலவரம்.\nகிறிஸ்தவர்களுக்கு எதிரான இரண்டாம் கட்டத் தாக்குதல்கள், பிரச்சாரங்கள் புத்த மறுமலர்ச்சித் தலைவர்களான அங்கரிக தர்மபால,வாலிசிங்க ஹரிச்சந்திரா ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது. கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுதியும், ஊர் ஊராக நாடகங்கள் நடாத்தியும், கூட்டங்கள் வைத்தும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. 1902ல் தர்மபால இப்படி எழுதியிருந்தார்:\n\"...அழகான, ஒளிமயமான இத் தீவு மோசமான நாசகார வெள்ளையர்கள்... போன்றோரால் சிதைக்கப்படுவதற்கு முன் ஆரிய சிங்கள இனத்தால் சொர்க்காபுரியாக கட்டியெழுப்பப்பட்டிருந்தது...இன்று நாட்டில் நடக்கும் கொள்ளைகள், விபச்சாரம், மிருகக் கொலைகள், பொய்சொல்லுதல், மதுபோதை போன்ற சமூக விரோதச் செயல்களுக்கு கிறிஸ்தவர்களே காரணம்...தேயிலைத் தோட்டம் உருவாக்குவதற்காக காட்டு வளங்களை அழிக்கிறார்கள், கஞ்சா போன்ற போதைப்பொருட்க்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்...\"\n1883ம் ஆண்டிற்குப் பின் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் 1903ம் ஆண்டில் இலங்கையின் பல சிங்களப் பகுதிகளிலும் அரங்கேறியது. சிங்களப் பகுதிகளில், குறிப்பாக புத்த ஆலயங்கள் உள்ள கிராமங்கள், நகரங்களி���் கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்டப்படுவதற்கு எதிராக இவ் வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெற்றது. கிறிஸ்தவர்களுக்கு எதிரான இத் தாக்குதல்களைத் தூண்டிவிட்டார் என புத்த மறுமலர்ச்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரான வாலிசிங்கா ஹரிச்சந்திரா கைது செய்யப்பட்டார்.\nஇதன் பின்னர் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் 1950, 1960 களிலும் இன்றும் ஆங்காங்கே சிங்களப் பேரினவாதிகளல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது மற்றைய சிறுபான்மைக் குழுக்களுடனான மோதல்களினால் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் குறைந்தும், மற்றவர்களால் கண்டுகொள்ளப்படாவிட்டாலும், இன்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி சிங்கள புத்தர்களின் மனங்களில் உண்டு என்கிறார் குமரி ஜெயவர்த்தனே.\nசரி, கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களினால் கணிசமான வெற்றியைப் பெற்ற பின் சிங்களப் பேரினவாதிகளின் கவனம் இலங்கையின் அடுத்த சிறுபான்மைக் குழுக்களான முஸ்லிம்கள், மற்றும் வட இந்திய , பாகிஸ்தானிய குடியேற்றவாசிகள்[immigrant] மீது திரும்பியது. முஸ்லிம்கள் மற்றும் வட இந்திய, பாகிஸ்தானிய குடியேற்றவாசிகள் மீது என்ன காரணத்திற்காகச் சிங்கள பேரினவாதிகள் கவனம் திரும்பியது எனபதை அடுத்த பதிவில் பார்ப்போம்.\n\"பாடறியேன். படிப்பறியேன். பள்ளிக்கூடம்தான் அறியேன்.\" என்று கவிஞர் வைரமுத்து அவர்கள் ஒரு திரைப்பாடலில் சொல்லியிருந்தது போல், புகைப்படக் கருவிகள் [Camera] பற்றியோ அல்லது எப்படிப் புகைப்படம் எடுப்பது என்பது பற்றியோ அடிப்படை அறிவுகூட இல்லாதவன் நான். இருப்பினும் என் மனதில் எழும் எண்ணங்களை, பிடித்த காட்சிகளைப் படம்பிடிக்கிறேன் என்று சும்மா கண்டபாட்டுக்கு கமராவில் கிளிக் செய்வது என் பொழுதுபோக்குகளில் ஒன்று. அப்படி எடுத்த படங்களில் இரண்டு படங்கள்தான் நீங்கள் கீழே பார்ப்பவை.\nபடங்களைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்.\n\"மயங்கி மயங்கிச் செல்லும் வெள்ளம்\nஇதழை வருடும் பனியின் காற்று\nஓடை தரும் வாடைக் காற்று\nஉள்ளே வரும் வெள்ளம் ஒன்று\nமறவேன் மறவேன் அற்புதக் காட்சி\"\n\"செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்\nபெண் போல ஜாடை பேசுதம்மா\nஇந்தப் பாலத்திலிருந்துதான் முதலாவதாக இருக்கும் படத்தை எடுத்தேன்.\nபிரபாகரன் - ராஜபக்ச சந்திப்பு [கேலிப்]படங்கள்\n1.கிறிஸ்தவர் - 2. முஸ்லிம்கள் - 3.மலையாளிகள் - 4. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/12/blog-post_468.html", "date_download": "2020-08-10T18:24:01Z", "digest": "sha1:RYILGAZ6D4NXN3CDXGHEKLT2H4WB3A4M", "length": 8402, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "போதையில் புலம்பி வசமாக சிக்கிக்கொண்ட இயக்குனர்..! - பிடி கொடுக்காத காதலி - உச் கொட்டும் கோடம்பாக்கம்..! - Tamizhakam", "raw_content": "\nHome Gossip போதையில் புலம்பி வசமாக சிக்கிக்கொண்ட இயக்குனர்.. - பிடி கொடுக்காத காதலி - உச் கொட்டும் கோடம்பாக்கம்..\nபோதையில் புலம்பி வசமாக சிக்கிக்கொண்ட இயக்குனர்.. - பிடி கொடுக்காத காதலி - உச் கொட்டும் கோடம்பாக்கம்..\nதென்னிந்திய சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நடிகையாக இருந்து வரும் அந்த நடிகைக்கும் இளம் இயக்குனர் ஒருவரும் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம்.\nஆனால், எத்தனை நாளைக்கு தான் காதலர்களாக இருப்பது. திருமணம், குழந்தை குட்டி என செட்டில் ஆக வேண்டாமா என்ற எண்ணத்தில் இருகிறாராம் இயக்குனர். ஆனால், நடிகைக்கு திருமணம் என்ற எண்ணமே இல்லையாம்.\nதிருமணம் குறித்து பல முறை கேட்டும் இந்த வருஷம், அடுத்த வருஷம் என பிடி கொடுக்காமல் இழுத்தடித்துக்கொண்டே இருக்கிறாராம் நடிகை. இது இயக்குனருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் நடிகையின் மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறுகிறார்கள்.\nசமீபத்தில், இந்த விவகாரம் குறித்து போதையில் இருக்கும் போது தனது நண்பர்களிடம் நடிகை பற்றி எக்குதப்பாக உளறிவைத்துவிட்டார் இயக்குனர். இப்போது, இந்த விஷயம் நடிகையின் காதுக்கு போக விஷயம் விவகாரம் ஆகிவிட்டதாம்.\nஇந்த காதல் நிச்சயம் திருமணத்தில் முடியும் என்று நம்பியிருந்த கோடம்பாக்கத்தில் உள்ள நடிகையின் நலம் விரும்பிகள் உச் கொட்டி வருகிறார்கள்.\nபோதையில் புலம்பி வசமாக சிக்கிக்கொண்ட இயக்குனர்.. - பிடி கொடுக்காத காதலி - உச் கொட்டும் கோடம்பாக்கம்.. - பிடி கொடுக்காத காதலி - உச் கொட்டும் கோடம்பாக்கம்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஷோபனா..\n\"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..\" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனுஷ்கா..\nகவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு ச��ன்ன வாணி போஜனா இது..\nமுதன் முறையாக பிகினி உடையில் நடிகை லக்ஷ்மி மேனன் - சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..\n\"இப்போ தெரியுதா இவங்கள ஏன் சைட் அடிக்குறேன்ன்னு..\" - சீரியல் நடிகை வந்தனா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\n\"இதுவரை இல்லாத உச்ச கட்டகவர்ச்சி..\" - கோடிகளில் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்.. - சாய் பல்லவி அதிரடி..\nபொட்டு துணி இல்லாமல் குளியலறையில் ராய் லக்ஷ்மி - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் போஸ்டர்..\n\" - \"நம்ம மைண்டு வேற அங்க போகுதே..\" - விஜய் டிவி பிரியங்கா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..\n\"அரேபிய குதிரைன்னு சும்மா சொல்றாங்க..\" - ஆண்ட்ரியா வெளியிட்ட வீடியோ - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஷோபனா..\n\"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..\" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனுஷ்கா..\nகவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு சொன்ன வாணி போஜனா இது..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/12/blog-post_6.html", "date_download": "2020-08-10T18:59:14Z", "digest": "sha1:N3PXCZL2P3MCEHVGOYEKJCE2UX2DIGFT", "length": 8418, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"நான் உங்களுடையவள் என்பது தான் எனக்கு வேண்டும்\" - நடிகை கிரண் வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படங்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome kiran rathod \"நான் உங்களுடையவள் என்பது தான் எனக்கு வேண்டும்\" - நடிகை கிரண் வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படங்கள்..\n\"நான் உங்களுடையவள் என்பது தான் எனக்கு வேண்டும்\" - நடிகை கிரண் வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படங்கள்..\nநடிகை கிரண் ரத்தோட் 2001-ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.\nபின்னர் அஜித்துக்கு ஜோடியாக வில்லன், கமல்ஹாசனின் அன்பே சிவம��, பிரசாந்துடன் வின்னர் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.\nதொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த கிரண் கடைசியாக சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nஆனால் இந்தப் படம் இன்னும் ரிலீசாகவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார்.\nபடவாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் இதற்காகஇப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஇவர் வெளியிடும் புகைப்படங்களை விடஅவற்றிற்கு அவர் வைக்கும் தலைப்பு தான் ஷாக்கிங்காக உள்ளது.\nஅந்த வகையில் தற்போது, \" நான் உங்களுடையவள் என்பது தான் எனக்கு வேண்டும் \" என கூறி சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்துள்ளார் அம்மணி.\n\"நான் உங்களுடையவள் என்பது தான் எனக்கு வேண்டும்\" - நடிகை கிரண் வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படங்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஷோபனா..\n\"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..\" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனுஷ்கா..\nகவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு சொன்ன வாணி போஜனா இது..\nமுதன் முறையாக பிகினி உடையில் நடிகை லக்ஷ்மி மேனன் - சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..\n\"இப்போ தெரியுதா இவங்கள ஏன் சைட் அடிக்குறேன்ன்னு..\" - சீரியல் நடிகை வந்தனா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\n\"இதுவரை இல்லாத உச்ச கட்டகவர்ச்சி..\" - கோடிகளில் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்.. - சாய் பல்லவி அதிரடி..\nபொட்டு துணி இல்லாமல் குளியலறையில் ராய் லக்ஷ்மி - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் போஸ்டர்..\n\" - \"நம்ம மைண்டு வேற அங்க போகுதே..\" - விஜய் டிவி பிரியங்கா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..\n\"அரேபிய குதிரைன்னு சும்மா சொல்றாங்க..\" - ஆண்ட்ரியா வெளியிட்ட வீடியோ - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஷோபனா..\n\"இந்த உடம்பை வச���சிக்கிட்டு பிகினி உடை தேவையா..\" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனுஷ்கா..\nகவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு சொன்ன வாணி போஜனா இது..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81&paged=3", "date_download": "2020-08-10T18:18:05Z", "digest": "sha1:3YPFSPKI26QTGBNUW6WLT446A7DUVLNP", "length": 15138, "nlines": 79, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | அக்கரைப்பற்று", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஹெரோயின் விற்பனையாளர், அட்டாளைச்சேனையில் கைது: கலால் திணைக்களத்தினர் அதிரடி நடவடிக்கை\n– மப்றூக் – அட்டாளைச்சேனை தைக்கா நகர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் விற்பனையாளர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். கலால் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அத்தியட்சகர் என். சுசாதரன் தலைமையில், கலால் திணைக்களத்தின் கல்முனை மற்றும் அம்பாறை அலுவலகங்களின் ஒத்துழைப்புடன் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட தேடுதல் மற்றும் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, மேற்படி\nபொலிஸ் தாக்கியதில் பாதிப்புற்ற யுவதி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி\n– அஹமட் – அக்கரைப்பற்று பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறப்படும் யுவதி ஒருவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சற்று முன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 18 வயதுடைய கால்தீன் நசீயா எனும் யுவதி ஒருவரே, பொலிஸ் தாக்கியதில் – கையில் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது; குறித்த\nஉடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாஉல்லா\n– முகம்மது தம்பி மரைக்கார் –உடைவுகளையும், பிளவுகளையும் அநேகமான அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் சந்தித்திருக்கின்றன. தலைவர்கள் மீது, தளபதிகளும் இரண்டாம் ���ிலைத் தலைவர்களும் கொள்ளும் அதிருப்திகள் கரையுடைக்கும் போது, அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பிளவடைகின்றமையினை வரலாறு நெடுகிலும் நாம் கண்டு வந்திருக்கின்றோம்.அட்டாளைச்சேனையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்று இடம்பெற்றது. முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய\nஓமானில் நடந்த வாகன விபத்தில், அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாயும், இரு பிள்ளைகளும் பலி\n– அஹமட் – ஓமானில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாயும் இரண்டு பிள்ளைகளும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் வேறொரு குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு பிள்ளையும் இறந்துள்ளதாக அறியமுடிகிறது. இதன்போது வாகனத்தில் பயணித்த கணவரும் அவர்களின் மற்றொரு குழந்தையும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஓமான் செய்திகள் தெரிவிக்கின்றன. அல் ஜபல் அல்\nஅழகய்யாவின் கடையை அலங்கரிக்கும், இந்தியத் தலைவர்கள்\nகாந்தி, அண்ணா, காமராஜர், அப்துல் கலாம், பெரியார், சுபாஷ் சந்திரபோஸ், கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் அம்பேத்கர் என்று, ஏராளமான இந்திய தலைவர்களின் படங்கள், சுவர்களில் சுற்றி வரத் தொங்க விடப்பட்டுள்ள சிறிய கடையொன்றில், சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அழகய்யாவுக்கு 71 வயதாகிறது. அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த அழகய்யா – ஒரு சலவைத் தொழிலாளி.\n‘புதிய யாப்பு நகலும், கிழக்கு முஸ்லிம்களும்’ எனும் தலைப்பில், அக்கரைப்பற்றில் கருத்தரங்கு\n– முன்ஸிப் அஹமட் – ‘புதிய யாப்பு நகலும், கிழக்கு முஸ்லிம்களும்’ எனும் தலைப்பில் நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்றில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. ஐ.எஸ்.டி. அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் வளவாளராகக் கலந்து கொண்டார். இதன்போது, புதிய அரசியலமைப்பு நகலில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதோடு, அதில் முஸ்லிம்களுக்கு\nஹக்கீமுக்கு பட்டாசு வெடிக்க, நீர்வழங்கல் அதிகார சபை ஊழியர்களிடம், அக்கரைப்பற்றில் பணம் வசூல்\n– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் – நீர் வழங்கல் அமைச்சராக நியமிக்கப்பட்டமையினை அடுத்து, அதனைக் கொண்டாடும் வகையி��் பட்டாசு கொழுத்துவதற்காக, நீர்வழங்கல் அதிகார சபையில் கடமையாற்றும் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்களிடம் பணம் அறவிட்டதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது. அக்கரைப்பற்றைச் சேர்ந்த மு.காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவரே, இவ்வாறு பணம் வசூலித்துள்ளார். நீர்\nசிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபரை காணவில்லை: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அலட்சியம்\n– றிசாத் ஏ காதர்-மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இமாமுத்தீன் என்பவரைக் காணவில்லை என்று, பொலிஸில் முறைப்பாடு செய்யப்டப்டுள்ளது.அட்டாளைச்சேனை-08 ஆம் பிரிவைச் சேர்ந்த ஏ.எல். இமாமுத்தீன் (வயது 45) என்பவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மனநல சிகிச்சைப் பிரிவில், அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயுள்ளார். அவரை தேடி அவரது\nதென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு\n– மப்றூக் – கைது செய்யப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேரையும், அடுத்த மாதம் 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தை கடந்த இரு வார காலமாக ஆக்கிரமித்திருந்த, தகவல் தொழில்நுட்ப பீட மாணவர்கள் 15 பேரை, அக்கரைப்பற்று பொலிஸார்\nஅக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், புதிய சத்திர சிகிச்சை கூடம்: டொக்டர் ஜவாஹிர் திறந்து வைத்தார்\n– றிசாத் ஏ. காதர் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அவசர சத்திர சிகிச்சைகளுக்காக புதிய தனியான சத்திர சிகிச்சைக்கூடம், இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது . அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர், இந்த சத்திர சிகிச்சை கூடத்தைத் திறந்து வைத்தார்.சத்திர சிகிச்சைக்கூட பொறுப்பு தாதி ஏ.ஜி.எப். ஹினாயா\nPuthithu | உண்மையின் குரல்\nசொத்து விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பு\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள், 40 ராஜாங்க அமைச்சுக்கள்: வர்த்தமானி வெளியீடு\nஐ.தே.கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக, ரணில் தீர்மானம்; புதிய தலைவர் பதவிக்கு 04 பெயர்கள் பிரேரணை\nசொறிக் கல்முனை பகுதியில் மனிதத் தலை மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/12/11/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95-2/", "date_download": "2020-08-10T18:17:41Z", "digest": "sha1:HGFALLB22E6AA2LS6X5NVSOU7EMQZGWM", "length": 6755, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "நுகேகொடை உள்ளிட்ட சில பகுதிகளில் 7 மணிநேர நீர்வெட்டு - Newsfirst", "raw_content": "\nநுகேகொடை உள்ளிட்ட சில பகுதிகளில் 7 மணிநேர நீர்வெட்டு\nநுகேகொடை உள்ளிட்ட சில பகுதிகளில் 7 மணிநேர நீர்வெட்டு\nColombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் இன்று (11) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.\nமிரிஹான, எத்துல்கோட்டை, புறக்கோட்டை, நுகேகொடை, நாவல, கங்கொடவில மற்றும் உடஹமுல்ல ஆகிய பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரையிலான 7 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.\nஅத்தியவசிய புனரமைப்புப் பணிகளுக்காக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.\nபுறக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்வெட்டு\nபத்தரமுல்லை உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை மறுதினம் 8 மணி நேர நீர்வெட்டு\nநுகேகொடை வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் பலி\nமாத்தறையில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\nகம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் 12 மணி நேர நீர்வெட்டு\nகொழும்பின் சில பகுதிகளில் 15 மணி நேர நீர்வெட்டு\nபுறக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்வெட்டு\nபத்தரமுல்லையில் நாளை மறுதினம் 8 மணி நேர நீர்வெட்டு\nநுகேகொடை வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் பலி\nமாத்தறையில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\nகம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nகொழும்பின் சில பகுதிகளில் 15 மணி நேர நீர்வெட்டு\nUNP தலைமைப் பதவியில் இருந்து விலக ரணில் தீர்மானம்\nகுருநாகல் மக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு\nநாட்டில் 2867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nராஜித்த, ரூமி மொஹம்மட் ஆகியோருக்கு அழைப்பாணை\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nநைஜர் தாக்குதலில் நலன்புரி சேவையாளர்கள் உயிரிப்பு\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோகத்தில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்த���வமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2017/12/08122017-qitc.html", "date_download": "2020-08-10T18:35:04Z", "digest": "sha1:MFSZ3TDC26RG2RHK6KTEKFVBK3JWKUBC", "length": 13750, "nlines": 252, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 08/12/2017 அன்று நடைபெற்ற QITC யின் மாபெரும் இரத்த தான முகாம்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nதுல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும்\nவியாழன், 14 டிசம்பர், 2017\n08/12/2017 அன்று நடைபெற்ற QITC யின் மாபெரும் இரத்த தான முகாம்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/14/2017 | பிரிவு: இரத்ததானம்\nஅல்லாஹ்வுடைய அருளால் வெள்ளிக்கிழமை 08/12/2017 அன்று QATAR NATIONAL DAY யை முன்னிட்டு QITC யின் கத்தர் மண்டலத்தின் சார்பாக மாபெரும் இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.\nஇம்முகாமில் 96 சகோதரர்கள் குருதிக் கொடை அளித்தார்கள்.\n300 க்கும் அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nமக்க��ுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்ற அடிப்படையில், இம்முகாம் சிறப்பாக நடைபெற\nகுருதிக் கொடை செய்து ஒத்துழைப்பு நல்கிய சகோதரர்களுக்கும்,\nஉணவுக் குழு, வாகனக் குழு, செயல்வீரர்கள்,\nமற்றும் கலந்துகொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும்\nஎங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇம் மகத்தான உயிர்காக்கும் பணியில் நம் அனைவரையும் பங்கு கொள்ளச்செய்து, நற்கூலிகளை வாரிவழங்கி நம்பாவங்களை மன்னிக்க காத்திருக்கும் அகில உலக அதிபதி அல்லாஹ்விற்கு நன்றி கூறி அனைத்து புகழும் அவனுக்கே உரித்தாக்குகிறோம்\nஇரத்த தான பதிவு Registration - HMC ஸிஸ்டம் டவுன் பிரச்சினையினால் மதியம் 2:00 PM முடிந்துவிட்டது. அதன்கராணத்தினால் இரத்த தானம் செய்ய வந்த ஏராளமான சகோதரர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதற்கு மண்டல நிர்வாகம் மிகுந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n08/12/2017 அன்று நடைபெற்ற QITC யின் மாபெரும் இரத்த...\nQATAR NATIONAL DAY யை முன்னிட்டு QITC யின் மாபெரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/33991", "date_download": "2020-08-10T19:24:00Z", "digest": "sha1:XY4XVVISXSVZJSG5Q5T6F7GQIJKF3LTR", "length": 11520, "nlines": 197, "source_domain": "www.arusuvai.com", "title": "To get pregnant | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநீங்கள் தலைப்பைச் சரியாகப் போடாவிட்டால் பதில் சொல்லக் கூடியவர்களின் பார்வையில் படாது. :‍) இனி யாராவது வரக் கூடும். பொறுத்திருங்கள்.\nஐந்தே ஐந்து மாதங்கள் எனும் போது... மருத்துவர்கள் சிகிச்சைக்கு எடுத்துக் கொள்வார்களா என்பது சந்தேகம்தான். உங்களுக்குப் பிரசினைகள் எதுவும் இராமலிருக்கலா��். ஃபோலிக் ஆசிடே போதியதாக‌ இருக்கும். இப்போது சிகிச்சை என்று ஆரம்பித்தால்... உங்கள் கையிலிருக்கும் இரண்டு சந்தர்ப்பங்களும் கூட‌ பின்போடப்படும் சாத்தியம் அதிகம் சகோதரி. அமைதியாக‌, சந்தோஷமாக‌ இருந்தால் தானாகவே கர்ப்பமாகும் சாத்தியம் உண்டு. இங்கு ஓவ்யுலேஷன் சார்ட் இருக்கிறது. லிங்க் எடுத்துக் கொடுக்கிறேன். குறிப்பிட்ட‌ அந்த‌ நாட்களைத் தவறவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇந்த‌ விடுமுறையை சந்தோஷமாகக் அனுபவியுங்கள். இதை நினைத்து கிடைக்கும் சந்தர்ப்பத்தைத் தவறவிடாமல் அங்கு பார்க்க‌ வேண்டிய‌ இடங்களைச் சுற்றிப் பாருங்கள். வெளிநாடு போகும் சந்தர்ப்பங்கள் எப்போதாவது மட்டும் வருபவை.\nதெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் ப்ளீஸ்..\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://aadhiulakam.com/?p=6484", "date_download": "2020-08-10T19:13:11Z", "digest": "sha1:VGJ7KRGS6R4SSC7I5ZMEIJT6TYH5IVZR", "length": 14477, "nlines": 220, "source_domain": "aadhiulakam.com", "title": "பிறேடா தமிழ் பாடசாலையின் 9 வது ஆண்டு விழா - ஆதியுலகம்", "raw_content": "\nசுகன் சூப்பர் மார்க்கெட் ரொட்டர்டாம்\nடி டி பேசன் ஆடைகள் உலகம் பெல்ஜியம்\nயூரோ ஏசியன்ஸ் சூப்பர்மார்க்கெட் பெல்ஜியம்\nயாழ் மண்ணில் “டியா போட்டோ ஸ்டுடியோ”\nவசந்தம் கரோக்கி & டீஜே\nHome\tநாட்டு நடப்புக்கள்ஜரோப்பா நடப்புக்கள்\tபிறேடா தமிழ் பாடசாலையின் 9 வது ஆண்டு விழா\nஜரோப்பா நடப்புக்கள்ஜரோப்பா நிகழ்வுகள்நம்மவர்கள்நிகழ்வுகள்புதிய தகவல்கள்\nபிறேடா தமிழ் பாடசாலையின் 9 வது ஆண்டு விழா\nநெதர்லாந்து பிறேடா தமிழ் பாடசாலை தனது 9 வது ஆண்டு விழாவினை 21 / 12 / 2019 அன்று தமது பாடசாலை அரங்கில் வெகு விமரிசையாக கொண்டாடினார்கள். தமிழ் மொழி வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வானது பல நடனங்கள், பேச்சுக்கள், கவிதைகள், பாட்டுக்கள், நாடகங்கள், என பாடசாலை மாணவர்களின் கைவண்ணத்தில் அரங்கேறியது. பாடசாலையில் கல்வி பயிலும் அனைத்து சிறு குழந்தைகளும் மேடையேறி தமது மழலை தமிழ் பேச்சினால் சபையோரினை மெய்சிலிர்க்க வைத்தனர். பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த கவிஞர் புங்கையூர் ராஜா பாடல்களையும், கவிஞர் தேவா கவிதையும், கவிஞரும் ஆதியுல��� இதழின் ஆசிரியருமான பசுவூர்க்கோபி கவிதையும், அறிவிப்பாளரும் பாடகருமான தயா மோகன் பாடலையும், அறிவிப்பாளர் ராணி நிகழ்வை தொகுத்தும் வழங்கியிருந்தனர்.\nபாடசாலை மாணவிகளான நிதுசியா, சுதர்னி, விந்தியா, வழங்கிய நாம் தமிழர் பாடலுக்கு ஆடிய நடனம் வருகை தந்திருந்த சபையோரிடமும் மிக வரவேற்பை பெற்றது. சபையோரின் வேண்டுதலுக்குகிணங்க நிகழ்வின் இறுதியுலும் அரங்கேற்றப்பட்டது குறிப்பிடதக்கது. தனது சொந்த வரியில் தனது இசையில் பிரவினின் ரப் பாடலை கேட்ட சபையை கைதட்டலினால் அரங்கமே அதிர்ந்தது.\nஅதனை தொடர்ந்து பிரதம விருந்தினர், பாடசாலை ஆசிரியர்கள், உறுதுனையாளர்கள், கொளரவிக்கப்பட்டனர். இவ்வாறு பற்பல நிகழ்வுகளுடன் அரங்கேறிய 9 வது ஆண்டு நிகழ்வானது இறுதியாக பாடசலையின் பொறுப்பாளருமான பாபு அவர்களின் மாணவர்களுக்கு தமது பெற்றோர்களின் உணர்வுகளின் மதிப்பை எடுத்துரைத்து சிறப்பான நன்றி உரையுடன் இனிதே 9ஆவது ஆண்டு விழா நடை பெற்று முடிந்தது .\nஇவ் நிகழ்வை பார்க்கின்ற போது, பங்குபற்றி தமது பங்களிப்புகளை வழங்கியிருந்த அனைத்து சிறார்களின் உணர்வுகளுக்குள் இப் பாடசாலையினால் தமிழ் மொழி எனும் அமிர்தம் ஊற்றப்பட்டு அடுத்த தலைமுறையினருக்கும் அவர்கள் தமிழ் மொழியின் அமிர்தத்தை ஊட்டுவார்கள் என காணமுடிகிறது.\nஇவ் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து சிறார்களுக்கும், அவர்களை வழிநடத்தி செல்லும் ஆசிரியர்களுக்கும், பாடசாலையை சீரும் சிறப்புமாக நாடத்திவரும் பெறுப்பாளர் மற்றும் உறுதுனையாளர்களுக்கு ஆதியுலகம் சார்பில் எமது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.\nநெதர்லாந்தில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான கவணயீர்ப்பு போராட்டம்\n08/2020 க்கான “பா”ப்புனையும் \u0003(கவிதை) போட்டி\nஆதியுலகம் மற்றும் காண்டீபம் உலக கலை இலக்கியம் இணைந்து நடத்தும்...\nமுனைவர் மு.பாலசுப்ரமணியன் அவர்களின் பன்னாட்டுக் கவியரங்கம்-நெருக்கடி காலத்தில் நெஞ்சுக்கு நிம்மதி.\nதந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்\nமனித மூளையில் எவ்வளவு தகவல்களைப் பதிவு செய்ய முடியும்\nஸ்ரீ ஸ்ரீ ஆறுமுக நாவலர். ஆசிரியர் கோபிநாத்தின் பார்வையில்\nஎளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற படிக்காத மேதை, பாரத ரத்னா...\nAK BROTHERS IN “வெள்ளை பூக்கள்” பாடல்\nநூற்றாண்டு நின��வு விழாவும், நூல்கள் வெளீயீட்டு விழாவும்\nசுகன் சூப்பர் மார்க்கெட் ரொட்டர்டாம்\nயூரோ ஏசியன்ஸ் சூப்பர்மார்க்கெட் பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lk.e-scooter.co/cezeta-type-506-02/", "date_download": "2020-08-10T19:06:49Z", "digest": "sha1:SOGBYCFLRG2YDGU6LSEO6MLYVEUYLKX6", "length": 13705, "nlines": 176, "source_domain": "lk.e-scooter.co", "title": "Čezeta Type 506 / 02 – 🛵 විදුලි ස්ට්රෝටර් 2020", "raw_content": "\nசெக்ஜியா வகை 506 என்பது செசீடா நிறுவனத்தின் செஸெட்டாவில் இருந்து பிரபலமான ஸ்கூட்டரின் மறு-அவதாரம் ஆகும்.\nபோருக்குப் பிந்தைய கால இடைவெளிக்குப் பின் 1950 களில் செஜெட்டா ஸ்கூட்டர் மாதிரி உருவாக்கப்பட்டது. முதல் செகோஸ்லாவிக் செஸெட்டா பொறியியலாளர்களின் சிறந்தது, 'இரண்டு சக்கரங்களைக் கொண்ட ஒரு கார்' போன்ற வசதியாக வடிவமைக்க வேண்டும். அந்த யோசனை இருந்து, Čezeta ஒரு சின்னமான ஸ்கோடர் வடிவமைப்பு அதன் பிரபலமான ராக்கெட் வடிவில் உருவானது – இரண்டு செய்யப்பட்ட ஒரு குறிப்பாக நீண்ட இருக்கை.\nČezeta வகை 506 ஒரு மின் மோட்டார் மூலம் இயக்கப்படும் Čezeta வடிவமைப்பு அடுத்த பரிணாம வளர்ச்சியை தொடர்ந்து.\nஒரு லித்தியம் பானாசோனிக் மின்கலத்துடன் 120-150km அளவிலும், டெஸ்லா மாடல் எஸ்.எஸ்ஸில் உள்ள அதே பேட்டரியுடனும் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. உயர்தர பேட்டரி உகந்த நிலைத்தன்மை மற்றும் செயல்திறன் கொண்ட ஸ்கூட்டரை வழங்குகிறது.\nஸ்கூட்டர் இரண்டு மோட்டார் மற்றும் பேட்டரி பதிப்புகளில் கிடைக்கிறது: வகை 506/01 மற்றும் வகை 506/02.\nவகை 506/01 பதிப்பானது 80km வரம்பிற்கு 4kWh பேட்டரி பேக் மற்றும் ஒரு 8kW (அதிகபட்சம்) மின்னோட்டத்தை 0-50km / h வேகத்தில் 4.5 விநாடிகளில் முடுக்கி 85 கிமீ / h வேக வேகத்துடன் கொண்டுள்ளது.\nவகை 506/02 பதிப்புக்கு ஒரு 6kWh பேட்டரி பேக் உள்ளது 120-150km மற்றும் ஒரு 11kW (அதிகபட்சம்) மின் மோட்டோ 2.7 வினாடிகளில் 0-50km / h ஒரு முடுக்கம் மற்றும் 115 கிமீ / h ஒரு வேக அதிகபட்சம்.\nஸ்கூட்டரில் ஒரு கினெடிக் எரிசக்தி மீட்பு அமைப்பு (KERS) அல்லது மறுபயன்பாட்டு பிரேக்கிங் உள்ளது, அதில் ப்ரேக்கிங் பேட்டரி பேட்டரிக்கு திரும்பும்.\nČezeta உயர் தர சேவை வழங்குகிறது. ஸ்கூட்டர் 2 ஆண்டுகள் அல்லது 40,000 KM உத்தரவாதமும் 1 ஆண்டு யூரோ உதவி முறிவு உதவி அல்லது ஒரு Cezeta அங்கீகாரம் சேவை பங்குதாரர் மற்றும் ரைடர் மற்றும் பயணிகள் டாக் வரை 50 கிமீ மற்றும் ரயில் / பஸ் பயணத்திற்கு வீட்டுக்கு செல்லும் பயணிக்க வேண்டும்.\nவாங்குவதற்கு நீங்கள் தேவைப்படும் எல்லாவற்றிற்கும் ஒரு வருட 24/7 தனிப்பட்ட உதவியாளரை (வரவேற்பு உதவி) உள்ளடக்கியது.\nஸ்கூட்டர் 5 ஆண்டுகள் அல்லது 100,000 கி.மீ. பரப்பிற்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்துடன் உத்தரவிடப்படலாம்.\nஸ்கூட்டரில் நடைமுறையில் பராமரிப்பு இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்சக்தி ஏதுமின்றி எண்ணெய் மாற்றங்கள், எரிபொருள் வடிகட்டிகள், தீப்பொறிகள் அல்லது எமிஷன் காசல்கள் ஆகியவை எதுவும் தேவைப்படாது, மேலும் Čezeta வகை 506 உடன் பிரேக்குகள் குறைவான அணிவகுப்பு கொண்டிருக்கும்.\nஸ்கூட்டர் பல வண்ணங்களில் கிடைக்கிறது.\nஒரு ஆன்லைன் கட்டமைப்பான் பயன்படுத்தி ஸ்கூட்டர் தனிப்பயனாக்க முடியும். ஸ்கூட்டர் கப்பல்கள் உலகம் முழுவதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-10T19:11:28Z", "digest": "sha1:4PFSQH7XQ37DGNKGJZUMRV6QBLEQGYJG", "length": 15702, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈரோடு மாநகராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன்ற தொடரில் ஒரு பகுதி\nஏனைய மாவட்ட்ங்கள் · அரசியல் நுழைவு\nஈரோடு மாநகராட்சி இந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தின் தலைநகரான ஈரோடு மாநகரை நிர்வாகிக்கும் உள்ளாட்சி அமைப்பு ஆகும்.[1] ஈரோடு நகரம் 1871ஆம் ஆண்டு முதல் நகராட்சியாக செயல்படத் துவங்கியது. அதன்பின் 01.01.2008 முதல் மாநகராட்சி நிலைக்கு உயர்ந்து செயல்படுகின்றது.\nஈரோடு கோட்டையைச் சுற்றி 8.4 ச.கி.மீட்டரில் உருவான இந்நகரம், 2011ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டு 109.52 ச.கி.மீட்டரில் பரந்து விரிந்த மாநகரமாக அமையப்பெற்றுள்ளது. ஈரோடு மாநகரானது கோயம்புத்தூருக்கு கிழக்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் காவிரிப் படுகையில் அமைந்துள்ளது.\nஈரோடு மாநகராட்சியை சுற்றியுள்ள நகராட்சிகள்\nஈரோடு மாநகராட்சியை சுற்றியுள்ள ஊராட்சிகள்\nலக்காபுரம் 46 புதூர் சித்தோடு மேட்டுநாசுவம்பாளையம்\nஈரோடு கோட்டையைச் சுற்றி 8.4 ச.கி.மீட்டரில் கோட்டை, பேட்டை என இரு பகுதிகளாக அமைந்திருந்த இவ்வூரானது, 1871ஆம் ஆண்டில் நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 1917ஆம் ஆண்டு ஈரோட்டின் நகரசபைத் தலைவராக இருந்த தந்தை ஈ.வே.ராமசாமி பெரியார், நகரின் வள��்ச்சியைக் கருத்தில் கொண்டு நகராட்சியை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டார். அதன்படி ஈரோட்டுடன் அண்டைய ஊராட்சிகளான வீரப்பன்சத்திரம், வைராபாளையம் மற்றும் பெரியசேமூர் பகுதளை இணைக்க தீர்மானமும் நிறைவேற்றினார். ஆனால் அது அரசின் நிர்வாகக் கவனத்திற்குச் செல்லாமல் கிடப்பிலேயே போடப்பட்டது.\nபின்னர் 1980ஆம் ஆண்டு அதே 8.4 ச.கி.மீட்டரில் எந்த விரிவாக்கமும் செய்யப்படாமல் சிறப்பு நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர், மக்கள்தொகைப் பெருக்கமும் நகரமயமாதலும் அதிகப்படியாக இருந்ததால், 2004 ஆம் ஆண்டு ஈரோடு நகராட்சியைச்சுற்றியிருந்த வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், சூரம்பட்டி, காசிபாளையம், பள்ளிபாளையம் ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன.\nஅதன்பின் 2007ஆம் ஆண்டின் அரசு அறிவிப்பைத் தொடர்ந்து 01.01.2008 முதல், ஈரோடு மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டபோது, அப்போதைய நகராட்சி எல்லையான 8.4 ச.கி.மீட்டர் பகுதியை மட்டும் உள்ளடக்கி செயல்படத்துவங்கியது. பிறகு, 2010ஆம் ஆண்டு தனி அதிகாரி மூலம் பழைய நகர்ப்பகுதியை ஒட்டியிருந்த வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், சூரம்பட்டி, காசிபாளையம் ஆகிய நகராட்சிகளையும், பிராமணபெரிய அக்ரஹாரம், சூரியம்பாளையம் ஆகிய பேரூராட்சிகளையும், கங்காபுரம், எல்லப்பாளையம், வில்லரசம்பட்டி, திண்டல், முத்தம்பாளையம், 46-புதூர், லக்காபுரம் ஆகிய ஊராட்சிகளையும் இணைக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. இருப்பினும், அப்போதைய சூழலில் லக்காபுரம் மற்றும் 46-புதூர் ஊராட்சிகள் இதற்கு ஒப்புதல் அளிக்காததால், இவ்விரண்டு பகுதிகளும் நீக்கப்பட்டு ஏனைய பகுதிகளை உள்ளடக்கி 2011 முதல் ஈரோடு மாநகராட்சியானது 109.52 ச.கி.மீட்டர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் சுமார் 5,21,000 மக்கள் வசிக்கின்றனர்.\nமேலும் நகரின் தொடர் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, 2016ல் மாநகரை ஒட்டியுள்ள வளர்ச்சியடைந்த பகுதிகளான காலிங்கராயன்பாளையம், மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி, சித்தோடு, லக்காபுரம் ஊராட்சி மற்றும் 46 புதூர் ஊராட்சி ஆகிய உள்ளாட்சிகளை ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள் அமுல���க்கு வந்ததால் இந்த இணைப்பு செயல்படுத்தப்படாமல் உள்ளது. தற்போது புறநகர்ப்பகுதிகளாக உள்ள இந்தப்பகுதிகளில் 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 60,000 மக்கள் வசிக்கின்றனர்.\nதற்போதைய ஈரோடு மாநகராட்சி செயலாட்சியர்கள் மற்றும் உறுப்பினர்கள்\nதிரு. இளங்கோவன் தனி அதிகாரி தனி அதிகாரி தற்போது இல்லை\nஈரோடு மாநகராட்சி இணையத் தளம்\nசென்னை மாநகராட்சி · கோவை மாநகாரட்சி · மதுரை மாநகராட்சி · ஈரோடு மாநகராட்சி · சேலம் மாநகராட்சி · தூத்துக்குடி மாநகராட்சி · திருச்சி மாநகராட்சி · நெல்லை மாநகராட்சி · திருப்பூர் மாநகராட்சி · வேலூர் மாநகராட்சி · திண்டுக்கல் மாநகராட்சி · தஞ்சாவூர் மாநகராட்சி · ஆவடி மாநகராட்சி · ஓசூர் மாநகராட்சி\n↑ தூய்மை இந்தியா திட்டத்தில் ஈரோடு மாநகராட்சி தினத்தந்தி.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2020, 13:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/185", "date_download": "2020-08-10T19:40:17Z", "digest": "sha1:ULDLO4WF5BT4DKNPDWV4N5GXXCXI4HKM", "length": 5071, "nlines": 65, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/185\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/185\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/185\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/185 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப��� பார்.\nஅட்டவணை:உடற்கல்வி என்றால் என்ன.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடற்கல்வி என்றால் என்ன/உடற்கல்வியின் உளவியல் கொள்கைகள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=53%3A2013-08-24-00-05-09&id=4528%3A-2018-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=69", "date_download": "2020-08-10T19:10:57Z", "digest": "sha1:BIPCPBQBYLLLSZJEDVAPJ76LDQJ7WNVO", "length": 7531, "nlines": 24, "source_domain": "www.geotamil.com", "title": "தமிழக இலக்கியச் செய்திகள் - மே 2018 - தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திருப்பூர் மாவட்டம்", "raw_content": "தமிழக இலக்கியச் செய்திகள் - மே 2018 - தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திருப்பூர் மாவட்டம்\nMonday, 07 May 2018 18:37\t- சுப்ரபாரதிமணியன் -\tசுப்ரபாரதிமணியன் பக்கம்\n” நகரமயமாக்கல், உலகமயமாக்கலால் சுற்றுச்சூழல் சீர்கேடும், சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. இதை எழுத்தாளர்கள் எழுத்தில் வெளிபடுத்தியும் வாசகர்கள் அதையுணர்ந்து இயறகையை மேம்படுத்தவும் சிந்தனைகளைக் கொள்ளவேண்டும்..இன்றைய மத , சாதியச் சூழலில் மனித நேயத்துடனான படைப்புகளையும் செயல்களையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். மானுடம் மேன்மையடைய கலை இலக்கியப்பயன்பாடுகள் இருக்கவேண்டும் ” என்று சக்தி விருதுகள் 2018 பரிசளிப்பு விழாவில் சிறப்புரை: ஆற்றிய தோழர் பொன்னீலன் ( சாகித்ய அகாதமி பரிசுபெற்றவர் மற்றும் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க தேசியத்தலைவர் ) அவர்கள் குறிப்பிட்டார் .\nதிருப்பூர் சக்தி விருது 2018 – வழங்கல் நிகழ்வு - தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திருப்பூர் மாவட்டம் 6/5/18. ஞாயிறு அன்று (மில் தொழிலாளர் சங்கம்.), பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி, , ஊத்துக்குளி சாலை, திருப்பூரில் நடைபெற்றது. 2 நூல்கள் வெளியீடப்பட்டன. நூல்களைப் பொன்னீலன், இந்திய .கம்யு. மாவட்டச்செயலாளர் ரவி ஆகியோர் வெளியிட்டனர்.\n1. சுப்ரபாரதிமணியன்- ” மணல் ” சிறுகதைத் தொகுப்பு\n2. பேரா. அறச்செல்வி தொகுத்த “ ஒற்றைக் கால் தவம் “ சிறுகதைத் தொகுப்பு\nகீழ்க்கண்டோர் சக்தி விருது 2018- ,படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, சமூக சேவை, ஓவியம், அயலக இலக்கியம் ஆகிய பிரிவுகளில் விருது பெற்றபின் பெண் படைப்புலகம் என்ற தலைப்பில் உரையாற்றினர்:\nலட்சுமி அ���்மா –தஞ்சாவூர், இன்பாசுப்ரமணியன் –சென்னை, உமா மோகன் –பாண்டி, பத்மபாரதி –பாண்டி, இரா. ஆனந்தி , ரஜினி பெத்துராஜா-இராஜபாளையம், அமுதா பொற்கொடி –சென்னை, : ஸ்ரீலதா-சென்னை , கேவி சைலஜா- திருவண்ணாமலை, மலர்விழி-பெங்களூரு, ராஜி ரகுநாதன்- ஹைதராபாத், சோபா பிரேம் குமார் -குன்னூர்,மூகாம்பிகை-பொள்ளாச்சி, துடியலூர் வித்யா –கோவை, வியாகுலமேரி, ரமாராஜேஷ்-திருப்பூர் , சாந்தகுமாரி சிவகடாட்சம் –சென்னை.\nஅயலகம்: முனைவர் கெளசல்யா சுப்பிரமணியன்( கனடா) , எம் எஸ்.லட்சுமி, சீதாலட்சுமி ( சிங்கப்பூர் ), உ.சரசு, பாமா( மலேசியா ), லாவண்யா-அமெரிக்கா.\nஸ்ரீலட்சுமி ( திரைப்பட நட்சத்திரம் ) ராசி அழகப்பனின் வண்ணத்துப்பூச்சி ( திரைக்கதை நூல் ) வெளியீட்டில் பங்கேற்று தன் நடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் .\nநடுவர்களாக இருந்து எழுத்தாளர்களை தேர்வு செய்த வழக்கறிஞர்கள் சி. இரவி, சுகன்யா, சுப்ரபாரதிமணீயன் ஆகியோர் தேர்வு அனுபங்களை விளக்கினர்.\nநூல்கள் அறிமுகம் : கீழ்க்கண்ட நூல்கள் பற்றி முத்துபாரதி பேசினார்.\nஒரு பாமரனின் வாழ்க்கை- ஆர்கேலட்சுமணன்( தமிழில் :புதுவை யுகபாரதி )\nசதுர பிரபஞ்சம் –கோ.வசந்தகுமாரன் கவிதை நூல்\nதேதி குறிக்கப்பட்ட வனம்- வையவன் கவிதை நூல்\nபாரதியார் பன்முகங்கள்-கேஎஸ் சுப்ரமணியன் கட்டுரைகள் ( தொகுப்பாக்கம் : லதா ராமகிருஷ்ணன் )\nஉயிரோசை, நிழல், பேசும் புதிய சக்தி\nமற்றும்...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள்... வழங்கப்பட்டன.\nசெய்தி : தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/bhatt-files-plea-delhis-patiala-house-court-seeking-stay-film-chhapaak", "date_download": "2020-08-10T19:59:02Z", "digest": "sha1:HQ7OVVBLQYLHNWKGNGVJTYL27E7ULCN2", "length": 12366, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "தீபிகாவின் சபாக் படம் வெளியிட தடை கோரி மனு... | Bhatt files plea in Delhi's Patiala House Court seeking stay on film Chhapaak | nakkheeran", "raw_content": "\nதீபிகாவின் சபாக் படம் வெளியிட தடை கோரி மனு...\nடெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று தாக்குதல் நடத்தியதால் 5ஆம் தேதி இரவு பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முதற்கட்ட தகவலின்படி எஸ்எஃப்ஐ மற்றும் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர் சங்கத் தலைவர்களை ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்பட்டது. இத��ையடுத்து பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வழிநெடுகிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.\nஇந்நிலையில் இந்த தாக்குதலை கண்டித்து ஜாமியா மில்லியா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் ஒன்று திரண்டு டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் ஜேஎன்யு வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நேரில் பங்கேற்று ஆதரவு அளித்தார்.\nதீபிகா படுகோன் தயாரித்து நடித்துள்ள படம் ‘சபாக்’. இந்த படம் வருகிற 10ஆம் தேதி நாளை ரிலீஸாக இருக்கிறது. இப்படம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்‌ஷ்மி என்பவரின் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தீபிகா படுகோன் ஜேஎன்யு மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த நிலையில் சபாக் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று பலர் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வந்தனர். தற்போது ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்‌ஷ்மிக்காக பல வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்காடிய வழக்கறிஞர் அபர்னா பட் சபாக் படத்திற்கு தடை கோரி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். மேலும் அந்த மனுவில் லக்‌ஷ்மியின் கதையை வைத்து படத்தை எடுத்துவிட்டு, அவருக்கான கிரெடிட் தரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n\"இது மிகவும் தவறானது\"... தீபிகா விவகாரத்தில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேச்சு...\nஜே.என்.யு மாணவர்கள் போராட்டம்... தீபிகா படுகோன் நேரில் சென்று ஆதரவு...\nபப்ஜி விளையாட்டால் நேர்ந்த விபரீதம்... தண்ணீர் என்று நினைத்து ஆசிட்டை குடித்த இளைஞர்\nதங்கக் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷூன் ஜாமீன் மனு தள்ளுபடி\nமராட்டியத்தில் உச்சக்கட்ட தாக்குதல் தொடுக்கும் கரோனா ஒரே நாளில் 293 பேர் பலி\nஆந்திரத்தை அலறச் செய்யும் கரோனா... ஒரே நாளில் 7,665 தொற்று\nமூணாறு நிலச்சரிவில் சிக்க�� பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்வு\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nநான் செய்வது மோடிக்கு தெரியும்... போனில் நான் சொன்னாலே 5 ஆயிரம் ஓட்டு மாறும்... எஸ்.வி.சேகர்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/flash-sale-at-the-dubai-mall-get-up-to-90-discount/", "date_download": "2020-08-10T18:01:46Z", "digest": "sha1:WPLQN7IAAHTFKD5YUERKMO76GFM34CSV", "length": 7658, "nlines": 92, "source_domain": "www.uaetamilweb.com", "title": "வாங்கும் பொருட்களுக்கு 90 சதவிகிதம் வரை தள்ளுபடி அளிக்கும் துபாய் மால்..! - இன்று ஒருநாள் மட்டுமே இந்த அதிரடி ஆஃபர்..! | UAE Tamil Web", "raw_content": "\nவாங்கும் பொருட்களுக்கு 90 சதவிகிதம் வரை தள்ளுபடி அளிக்கும் துபாய் மால்.. – இன்று ஒருநாள் மட்டுமே இந்த அதிரடி ஆஃபர்..\nதுபாய் சம்மர் சர்ப்ரைஸ் விற்பனைத் திருவிழா களைகட்டி இருக்கும் இந்நேரத்தில் வாங்கும் பொருட்களுக்கு 90 சதவிகிதம் வரை தள்ளுபடி அளிப்பதாக துபாய் மால் அறிவிப்பை வெளியிட்டு துபாய் வாழ் மக்களை குதூகலப்படுத்தியிருக்கிறது.\n300 பிராண்டுகளுக்கு இந்த 90 சதவிகித தள்ளுபடி பொருந்தும் என்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nஇந்த அதிரடி ஆஃபர் இன்று ஒருநாள் (ஜூலை 30) மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமீரகத்தை அச்சுறுத்தும் கொரோனா: இன்று மீண்டும் 277 பேர் பாதிப்பு.. ஒருவர் பலி..\nகுப்பை கொட்டுதல், பிற சுற்றுச்சூழல் மீறல்களுக்காக 13,000க்கும் மேற்பட்டோருக்கு அபராதம்..\nஈத் அல் பித்ர் பண்டிகையின் முதல் நாள் மட்டும் அமீரகம் முழுவதும் உள்ள கொரோனா பரிசோதனை நிலையங்கள் மூடப்படும் என அறிவிப்பு\nகொரோனா வைரஸ்: பொது மக்களுக்காக திறந்திருக்கும் ராஸ் அல் கைமாவின் ஜிப்லைன்..\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: அல் அய்னில் உள்ள அனைத்து பூங்காக்களும் மூடப்படுவதாக அறிவித்தது அல் அய்ன் முனிசிபாலிடி.\nகொரோனா அப்டேட் (ஜூலை 11): அமீரகத்தில் புதிதாக 403 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 679 பேர் குணம்.\n1,14,000 உணவுப் பொட்டலங்களை வாரி வழங்கிய அமீரக அரசு.\nதுபாய் : தனது இச்சைக்கு இணங்க மறுத்த பெண்ணின் ஹேண்ட் பேக்கை திருடிச்சென்ற இந்தியர் – நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு..\nஅமீரகத்தில் பொது போக்குவரத்து முழுவதும் தடை. நாடு முழுவதும் மூன்று நாள் சுத்திகரிப்பு பணி.\nஅடுத்த மாதத்திலிருந்து 9 கிளைகளை மூடும் RAK BANK.. காரணம் என்ன.\nஇரைச்சல் மிகுதியாக இசையை ஒலிக்கவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் என்ன தெரியுமா..\nஅமீரகத்தில் போதைப்பொருள், வெடிமருந்துகளை கண்டறியும் வேன் அறிமுகம்..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-08-10T18:40:19Z", "digest": "sha1:BUR6PIFFWU5IBPNJIS6CTCUI2DSEN674", "length": 5001, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "நீதிமன்ற தற்கொலை தாக்குதல் பலி 12 பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு! - EPDP NEWS", "raw_content": "\nநீதிமன்ற தற்கொலை தாக்குதல் பலி 12 பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு\nபாகிஸ்தானின் வட பகுதியில் இருக்கும் நீதிமன்றம் ஒன்றில் தற்கொலை தாக்குதல்தாரி நடத்திய தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nமார்தான் நகரில் இருக்கும் நீதிமன்ற பகுதிக்குள் ஓடுவதற்கு முன்னதாக இந்த தாக்குதல்தாரி ஒரு கையெறி குண்டை வீசியதாகவும், குண்டு ஒன்றை வெடிக்க செய்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்திருக்கினறனர். டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.\nஇன்னொரு சம்பவத்தில், பெஷாவரில் கிறிஸ்தவர்கள் வாழும் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலை, நான்கு ஆயுததாரிகளைkd கொன்று, முறியடித்திருப்பதாக ராணுவம் தெரிவிக்கிறது.\nஇந்த இரு தாக்குதல்களையும் நடத்தியதாக பாகிஸ்தான் தாலிபன் இயக்கத்தின் பிரிவான ஜமாத்-உல்-அஹ்ரார் தெரிவித்திருக்கிறது.\nஅமெரிக்காவுக்கு இடம் ஒதுக்கீடு: சீனாவிலுள்ள தென் கொரியாவின் பிரபல நிறுவனத்தில் சோதனை\nமோதல்களுக்கு தீர்வுகாண சர்வதேச அமைப்புகள் களமிறங்க வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர்\nசீன ஜனாதிபதியை சந்தித்த வடகொரிய ஜனாதிபதி\nகாணாமல் போன மலேசிய விமானம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்\nசீன, ரஷ்ய அதிபர்களை சந்திக்கிறார் இந்திய பிரதமர் மோடி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aadhiulakam.com/?p=6647", "date_download": "2020-08-10T18:25:08Z", "digest": "sha1:42VSSJIIW2KUVLVLKEKM7S37IMAZJNLC", "length": 29380, "nlines": 231, "source_domain": "aadhiulakam.com", "title": "புதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம் விமர்சனம் - ஆதியுலகம்", "raw_content": "\nசுகன் சூப்பர் மார்க்கெட் ரொட்டர்டாம்\nடி டி பேசன் ஆடைகள் உலகம் பெல்ஜியம்\nயூரோ ஏசியன்ஸ் சூப்பர்மார்க்கெட் பெல்ஜியம்\nயாழ் மண்ணில் “டியா போட்டோ ஸ்டுடியோ”\nவசந்தம் கரோக்கி & டீஜே\nHome\tஆதியுலக சேவை பக்கம்\tபுதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம் விமர்சனம்\nஆதியுலக சேவை பக்கம்ஆதியுலகம் இதழ்\nபுதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம் விமர்சனம்\nபுதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந்தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது. கிட்டத்தட்ட ஐம்பது பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். படம் அனைவரையும் கவர்ந்தது. பார்த்தவர்கள் பாராட்டினார்கள். இது போன்ற திரைப்படம் இதற்கு முன்னர் வந்ததில்லை என்பதே எல்லோருடைய கருத்துமாக இருந்தது. குறிப்பாக கதாநாயகனாக வரும் புதியவன் ராசையா, தனது அபாரமான நடிப்பாற்றல் மூலம் சுந்தரம் என்ற பாத்திரமாகவே மாறிவிட்டிருந்தார்.\n2009 ம் ஆண்டு இறுதிப் போரின் முடிவுடன் படம் தொடங்குகிறது. ஒரு போர்க்களத்தில் புலிகள் இயக்க போராளிகள் கொல்லப் பட்ட பின்னர் தனித்து நிற்கும் கஸ்தூரி எனும் பெண் போராளியுடன் கதை தொடங்குகிறது. தற்செயலாக அந்த இடத்திற்கு வரும் சுந்தரம் (புதியவன் ராசையா) அவரை தனது மனைவி என்று சொல்லி கூட்டிச் சென்று இராணுவத்திடம் சரணடைகின்றனர். கூடவே அஜாதிக்கா என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளை்யை சுந்தரம் தனது மகள் என்று சொல்லி கூட்டிக் கொண்டு வருகிறார். (படத்தில் அஜாதிக்கா பாத்திரத்தில் நடித்திருப்பவர் டைரக்டரின் சொந்த மகள்.) இந்த மூவரும் ஒரே குடும்பமாக புனர்வாழ்வு முகாமில் இருந்து வெளியே வருகிறார்கள்.\nஇந்தத் தொடக்கக் காட்சிகள், முன்னர் வெளிவந்த தீபன் திரைப்படத்தை நினைவுபடுத்தின. அதுவும் போரினால் பாதிக்கப்பட்ட முன்பின் தெரியாத மூன்று மனிதர்கள் குடும்பமாக ஒன்று சேரும் கதை தான். ஆனால், இரண்டுக்கும் இடையில் வித்தியாசமும் உள்ளது. தீபன் திரைப்படம் ஐரோப்பிய அகதி வாழ்வின் அவலத்தை பேசுகின்றது. அதற்கு மாறாக ஒற்றைப் பனைமரம் வன்னியில் தங்கிவிட்ட அகதிகளின் வாழ்வில் நடக்கும் அவலங்களை பற்றிப் பேசுகின்றது.\nபோர் முடிந்த பின்னர், யாழ்ப்பாண சமூகத்தில் முன்னாள் போராளிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு ஒற்றைப் பனைமரம் முக்கியத்துவம் கொடுக்கிறது. இது அங்குள்ள சமூக யதார்த்தம். இந்த உண்மை பலரது முகத்தில் அறைந்து முகமூடிகளை கிழித்துள்ளது. இல்லாவிட்டால் இந்தத் திரைப்படத்திற்கு நிறைய இடங்களில் இருந்து எதிர்ப்புக் கிளம்பி இருக்குமா நெதர்லாந்திலும் இந்தப் படம் திரையிடப் படுவதை சிலர் தடுத்தார்கள். “தேசியத்திற்கு எதிரான படம்” என்று காரணம் சொன்னார்கள். ஆனால், படத்தில் அப்படி எந்த “தேசிய எதிர்ப்பையும்” காணவில்லை. படத்தில் சொல்லப் படும் உண்மைகள் சிலருக்கு கசப்பானதாக இருக்கலாம். சம்பவங்கள், பாத்திரங்கள், காட்சிகள், வசனங்கள் எதுவுமே கற்பனை அல்ல. நிஜத்தில் நடந்தவை தான். ஒருவேளை கொஞ்சம் பிசகினாலும் ஆவணப்படமாக வந்திருக்கும். அப்படி நடக்காமல், எல்லோரும் பார்த்து இரசிக்கும் வகையில் படத்தை தயாரித்து வெளியிட்ட டைரக்டருக்கு பாராட்டுக்கள்.\nபடத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையில், முன்னாள் போராளிகளின் அவலங்களும், வறுமையின் கொடுமையும் சிறப்பாக எடுத்த���க் காட்டப் பட்டுள்ளன. ஏழை, எளியவர்களை சுற்றியே கதை பின்னப் பட்டுள்ளது. உதாரணமாக, தனது இரண்டு பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் பாலியல் தொழிலுக்கு சம்மதிக்கும் விமலா என்ற இளம் தாய். லண்டனில் இருந்து வந்த தமிழ்ப் பணக்காரனின் காமவெறிக்கு பலியாகி தற்கொலை செய்து கொள்ள சென்ற அவலம். இவை இரக்கமற்ற வர்க்க பேதமுள்ள சமூகத்தில் நடக்கும் கொடுமைகள். விமலா போன்ற அபலைகள் வாழ்வதைக் கூட ஏற்றுக் கொள்ள விரும்பாத அயோக்கியர்கள் எம்மத்தியில் உள்ளனர். அப்படியானவர்கள், படத்தில் அந்த இளம் பெண்ணை சீரழித்த லண்டன் பணக்காரன் போன்ற கொடியவர்களை மறைத்து வைப்பார்கள். ஒற்றைப் பனைமரம் திரைப்படம் இது போன்ற அயோக்கியர்களின் இரட்டை வேடங்களை தோலுரித்துக் காட்டுகின்றது. அதே நேரம், நிஜ உலகில் இந்தத் திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டத்தினரும் அப்படியான மனிதர்கள் தான்.\nதிரைப்படம் பேசும் அரசியல் மிக முக்கியமானது. சுருக்கமாக சொன்னால், இதுவும் ஒரு விடுதலைப் போராட்டக் கதை தான். கடந்த கால போராட்டத்தில் நடந்த தவறுகளை திருத்தி, சரியான வழியில் கொண்டு செல்வதைப் பற்றிப் பேசுகின்றது. இந்தத் திரைப்படத்தில் கடந்த கால அரசியல் விமர்சிக்கப் படுகிறது. அதே நேரம் நிகழ்கால அரசியல் பிரச்சினைகளையும், அவற்றிற்கான தீர்வுகளையும் ஆணித்தரமாக முன்வைக்கிறது. எதிர்கால அரசியலை தீர்மானிப்பது பார்வையாளர்களான எமது கைகளில் உள்ளது.\nஇந்தத் திரைப்படம் ஈழப்போரில் சம்பந்தப் பட்ட அனைத்து தரப்பினரையும் விமர்சிக்கிறது. அந்த விமர்சனம் ஊடாக தீர்வுகளை தேடுகிறது. உதாரணத்திற்கு, தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகள் முஸ்லிம் மக்களை வெளியேற்றிய வரலாறு ஒரு சில காட்சிகளில் நிகழ்த்திக் காண்பிக்கப் படுகிறது. அதை முன்னாள் புலிப் போராளியான கஸ்தூரிக்கு, அவளது இஸ்லாமிய நண்பி சொல்வதைப் போன்று காட்சி அமைக்கப் பட்டுள்ளது. அதைக் கேட்டு வருத்தப்படும் கஸ்தூரி மன்னிப்புக் கோருகிறாள். இன்னொரு காட்சியில், மாற்று இயக்கம் ஒன்றை சேர்ந்த சுந்தரம் புலிகளால் சித்திரவதை செய்யப் பட்ட கதையை கஸ்தூரி வாயால் சொல்ல வைக்கிறது.\nஇறுதிப்போருக்கு முன்பிருந்த, புலிகள், மாற்று இயக்கத்தினர், முஸ்லிம்கள் போன்ற அடையாளங்கள் இங்கே களையப் படுகி���்றன. தற்போது அவர்கள் ஒரே வர்க்கமாக ஒன்று சேர்ந்து புதிய அடையாளத்தை தேடுகிறார்கள். இது தான் படக் கதை கூறும் அரசியலின் சாராம்சம். வர்க்க அரசியலின் தாக்கம் பல காட்சிகளில் பிரதிபலிக்கிறது.\nபிரான்சில் இருந்து வந்தவர் முன்னாள் போராளிக்கு உதவி செய்வதாக காட்டி போட்டோ எடுக்க முயற்சிக்கிறார். இதைக் கண்டவுடன் அந்த உதவியை மறுக்கும் முன்னாள் போராளியான கஸ்தூரி, ஏழைகளாக இருந்தாலும் தன்மானம் உள்ளவர்கள் என்பதை நிரூபிக்கிறார். அதே மாதிரி, முன்னாள் போராளி என்ற ஒரே காரணத்திற்காக வேலைக்கு சேர்க்க மறுக்கும் புடவைக்கடை உரிமையாளர் உதவிக்கு கொடுத்த பணத்தையும் வாங்க மறுக்கிறாள்.\nஒரு மலையகத் தமிழ்ப் பெண்ணான கஸ்தூரியின் குடும்பத்தினர், லண்டன் பணக்காரனின் காணிக்குள் கொட்டில் கட்டி வாழ்ந்தவர்கள். தற்போது லண்டனில் இருந்து திரும்பி வந்து வீட்டை விட்டு வெளியேறச் சொல்லும் உரிமையாளரை “வெளியே போடா” என்று சொல்லும் தைரியம் வரக் காரணம், கஸ்தூரியின் கடந்த கால போராளி வாழ்க்கை தான். அன்று நடந்தது வெறுமனே தமிழீழத்திற்கான போராட்டம் மட்டுமல்ல. ஏழைக் குடும்பங்களில் இருந்து சென்ற போராளிகளுக்கு, அதுவே வர்க்கப் போராட்டமாகவும் இருந்துள்ளது.\nமுன்னாள் போராளிகள் சிலர் பணக்காரர்களின் அடியாட்களாக வேலை செய்கிறார்கள். லண்டனில் இருந்து வந்த பணக்காரனின் வீட்டில் தான் முன்னாள் போராளி கஸ்தூரி குடியிருக்கிறாள். அவளை வெளியேற்ற அனுப்பிய அடியாட்கள் கஸ்தூரியின் பேச்சால் மனம் திருந்தி சுந்தரத்தின் அரசியலை ஏற்றுக் கொள்கிறார்கள். கஸ்தூரி அவர்களை புலிகள் இயக்கத்தின் நற்பண்புகளை சொல்லி திருத்துவதாக காட்சி அமைந்துள்ளது. ஆனால், சுந்தரத்தின் அரசியலுடன் ஒன்று சேர்வதற்கு வர்க்க உணர்வு அவசியம்.\nலண்டனில் புலிகளுக்காக காசு சேர்த்து பணத்தை பதுக்கியவர், இலங்கை வந்த நேரம் தனது சொந்த நலனுக்காக சிங்களப் புலனாய்வுத் துறையினருடன் கூட்டுச் சேர்கிறார். பணம் இனபேதம் பார்ப்பதில்லை. பணம் இருக்கும் இடத்தில் அதிகாரமும் கூட்டுச் சேரும். கள்ளுக் கடையில் அரசியல் பேசிய சுந்தரத்தை சிறிலங்கா அரச புலனாய்வுத்துறையினர் கடத்திச் சென்று சித்திரவதை செய்ய வேண்டிய காரணம் என்ன\nஈழத்தில் இப்போதும் ஒரு விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிரு���்கிறது. வர்க்க அடிப்படையில் புதிய நண்பர்கள் கூட்டுச் சேர்கிறார்கள். புதிய எதிரிகள் உருவாகிறார்கள். கூடவே துரோகிகளும் இருக்கிறார்கள். ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்பது பற்றி இந்த சமூகம் அக்கறை படுவதில்லை. அவர்கள் முன்னாள் புலிப் போராளிகளாக இருந்தாலும் கழிவிரக்கம் கொள்வதில்லை.\nபடத்தின் தொடக்கத்தில் கஸ்தூரி கேட்கிறாள்: “எம்மைப் பற்றி சனம் கேவலமாக பேசுவதை கேட்கும் பொழுது, இந்த மக்களுக்காகவா இவ்வளவு காலமும் போராடினோம் என்ற வெறுப்பு ஏற்படுகிறது.” அதே கஸ்தூரி படத்தின் முடிவில் சொல்கிறாள்: “சாப்பிடுவதற்கு மட்டும் தான் வாய் திறக்க வேண்டும் என்றால், எங்களுக்கும் மாடுகளுக்கும் என்ன வித்தியாசம்” திரைப்படத்தில் பேசப்படும் வசனங்கள் கூரான அம்புகளாக இதயத்தை துளைக்கின்றன.\nஎந்தத் தலைமையையும் எதிர்பாராமல் மக்கள் தங்களது பிரச்சினைகளுக்காக ஒன்று திரண்டு போராடக் கிளம்பினால்…. ஒற்றைப் பனைமரம் தோப்பாகுமா இது ஒரு பொழுதுபோக்கு திரைப் படம் அல்ல. இந்தத் திரைப்படம் பன்முகத்தன்மை கொண்ட விமர்சனங்களுக்கு உட்படுத்தப் பட வேண்டும். அதற்கு முதலில் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்ட அரசியல், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இந்தத் திரைப் படத்தைப் பார்க்க வேண்டும்.\nஆதியுலகம் 3வது இதழில் கவிதைக்களம் பகுதியில் வெளியாகிய கவிஞர் பசுவூர்க்கோபி‌ அவர்களின் கவிதை\nஎளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற படிக்காத மேதை, பாரத ரத்னா காமராஜர் பிறந்த தினம் இன்று\n08/2020 க்கான “பா”ப்புனையும் \u0003(கவிதை) போட்டி\nஆதியுலகம் மற்றும் காண்டீபம் உலக கலை இலக்கியம் இணைந்து நடத்தும்...\nஆதியுலகம் 3வது இதழில் கவிதைக்களம் பகுதியில் வெளியாகிய கவிஞர் பசுவூர்க்கோபி‌...\nஆதியுலகம் 3வது இதழில் கவிதைக்களம் பகுதியில் வெளியாகிய கவிஞர் பவானி...\nஆதியுலகம் 3வது இதழில் கவிதைக்களம் பகுதியில் வெளியாகிய கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்...\nஆதியுலகம் 3வது இதழில் கவிதைக்களம் பகுதியில் வெளியாகிய கவிஞர் நிரஞ்சலா...\nஆதியுலகம் 3வது இதழில் நம்மவர் பகுதியில் எழுத்தாளர் கலையரசன்.\nபெல்ஜியம் தமிழர் திருநாள் 2020 : பொங்கல் விழா\nஆதியுலகம் இதழ் = 3\nநூற்றாண்டு நினைவு விழாவும், நூல்கள் வெளீயீட்டு விழாவும்\nசுகன் சூப்பர் மார்க்கெட் ரொட்டர்டாம்\nயூரோ ஏசியன்ஸ் சூப்பர்மார்க்கெட் ப���ல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/715-%E0%AE%86%E0%AE%95-6-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95.html", "date_download": "2020-08-10T18:32:33Z", "digest": "sha1:6OE4O62IAJKLJGD57AKCM4AWJYEZVVSL", "length": 11183, "nlines": 102, "source_domain": "dailytamilnews.in", "title": "ஆக.6-ல் எடப்பாடி மதுரை வருகை – Daily Tamil News", "raw_content": "\nசுதந்திர தினவிழா ஆலோசனைக் கூட்டம்\nமழை தொடர்பான முன்னேற்பாடு கூட்டம்\nபோட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு\nமதுரையில் அதிமுக எம்எல்ஏ வுக்கு கொரோனாவ ா..\nஎஸ்ஐ உயிரிழந்த விவகாரம்..மாஜிஸ்திரேட் வி சாரனை\nகுப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகளா\nவறுமையால் மூதாட்டி கொலை..4 பேர் கைது\nதிமுகவிலிருந்து யார் வந்தாலும் வரவேற்போ ம்..அமைச்சர்\nஆக.6-ல் எடப்பாடி மதுரை வருகை\nReporter: ரவிச்சந்திரன், மதுரை July 31, 2020\n*வருகிற ஆகஸ்ட் ஆறாம் தேதி தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்து கொரானா பணிகளை குறித்து ஆய்வு செய்ய உள்ளார் மதுரை வட பழஞ்சியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார். செல்லுர் ராஜீ பேட்டி*\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வடபழஞ்சியில் உள்ள கொரானா சிறப்பு முகாமை பார்வையிட்ட அமைச்சர் உதயகுமார், செல்லூர் ராஜீ செய்தியாளர்களை சந்தித்தனர்.\nவருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறும்போது.\nநோய் தொற்றிலிருந்து தமிழக மக்களை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சிகிச்சைக்குப் பின் முழு குணம் அடைந்து வீட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது\nவைரஸ் தொற்றிலிருந்து முழுவதும் மீண்டு வந்துள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்\nமதுரை மாவட்டத்தில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர்க்கு 5 சென்டர் அமைக்கப்பட்டுள்ளது\nஇப்பொழுது தற்சமயம் மதுரை மாவட்டம் வடபழ்ஞ்சில் மூன்று அடுக்குகளில் கொண்டுள்ள இந்த அடுக்கு மாடியில் இதில் 800 நோயாளிகள் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் உள்ளது\nநோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது\nகாய்ச்சல் கண்டறியும் முகாம் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது இதுவரை 7500 காய்ச்சல் முகாம்கள் மதுரையில் செயல்பட்டு வருகிறது\nமிக விரைவில் தமிழகத்தின் முதலமைச்சர் மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளார்\nதொற்றினால் ஏற்படும் மரணங்களை மறைப்பதற்கு அரசுக்கு தேவையில்லை தொற்று மற்றும் பல்வேறு நோய்களோடு உள்ளவர்கள் மட்டுமே சிகிச்சை பலனின்றி இறக்க கூடிய வாய்ப்பு என்பது ஏற்பட்டுள்ளது\nஅடுத்தாக செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் செல்லூர் ராஜ்\nஇந்த நோய்க்கு மருந்து கிடையாது தனித்து இருக்கனும் விழித்து இருக்கனும் என்பதே மறந்து\nவைரஸ் தொற்று வந்தாலும் பயப்படக்கூடாது இந்த நோயைப் பொறுத்தவரையில் எந்த வித அச்சமும் தேவையில்லை\nவந்துவிட்டது என்றால் நாம் தன்னம்பிக்கையோடு செயல்பட்டாலே போதும்\nயோகா செய்தாலே போதுமானது இந்த நோயை விரட்டிவிடலாம்\nதடுப்பணைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nநிவாரணம் வேண்டாம்; பிழைப்புக்கு இபாஸ் கொடுங்க போதும்: வாடகை ஓட்டுநர்கள் கோரிக்கை\nநடிகர் ராணா டகுபதி திருமண புகைப்படங்கள்\n மலேசியாவிலும் வேல்பூஜை சஷ்டி கவச பாராயணம்\n இரகசியத்தை கூறும் மீரா மிதுன்\nபாசத்தோடு வளர்த்தேன் பாவி கையில் கொடுத்தேன்… வீடியோ பதிவிட்டு தந்தை தற்கொலை விரக்தியில் இருமகள்களும் ரயிலில் பாய்ந்த சோகம்\n10 August 2020 - தினசரி செய்திகள்\nகொரோனா: மருத்துவ மனையிலிருந்து மாயமான நபர்\n10 August 2020 - தினசரி செய்திகள்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மடத்தில் கந்த சஷ்டி கவச பாராயணம்\n10 August 2020 - செந்தமிழன் சீராமன்\nதமிழகத்தில் போக்குவரத்து: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்\n10 August 2020 - தினசரி செய்திகள்\nஅட்வைஸ் செய்ததால் அத்தையை வெட்டிய மருமகன்\n10 August 2020 - தினசரி செய்திகள்\nகணவன் மீது மனைவி புகார் ஆத்திரத்தில் குழந்தைகளை கொல்லப் பார்த்த தந்தை\n10 August 2020 - தினசரி செய்திகள்\nஅன்புக்கு நன்றி சொன்ன நடிகை ரித்விகா\nஎன் படத்தை மட்டும் ரீமேக் பண்ணி நடிச்சா போதுமா இதையும் பண்ணுங்க விஜய்க்கு சவால் விடும் மகேஷ்\nகொரோனா: தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பிய அபிஷேக் பச்சன்\nவைரலாகும் தல அஜித்தின் புகைப்படம்\nஎன் காலை பிடிக்கும் காட்சியில் நடிக்க மறுத்தார்: பிரபல நடிகர் குறித்த உண்மையை வெளியிட்ட நடிகை\nசுதந்திர தினவிழா ஆலோசனைக் கூட்டம்\nமழை தொடர்பான முன்னேற்பாடு கூட்டம்\nபோட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/10/11/fake-news-toi-indo-china/", "date_download": "2020-08-10T18:33:58Z", "digest": "sha1:DKG5KJBTYKMRYSDFU5ONZH2CP3U7B2AZ", "length": 9792, "nlines": 110, "source_domain": "kathir.news", "title": "இந்திய பிரதமர் - சீன அதிபர் சந்திப்பிற்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது இந்திய அரசே! சீனா என போலி செய்தியை வெளியிட்டு, மூக்குடைக்கப்பட்டு பின்வாங்கிய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்! #FakeNewsToI", "raw_content": "\nஇந்திய பிரதமர் - சீன...\nஇந்திய பிரதமர் - சீன அதிபர் சந்திப்பிற்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது இந்திய அரசே சீனா என போலி செய்தியை வெளியிட்டு, மூக்குடைக்கப்பட்டு பின்வாங்கிய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் சீனா என போலி செய்தியை வெளியிட்டு, மூக்குடைக்கப்பட்டு பின்வாங்கிய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்\nஇந்திய பிரதமர் - சீன அதிபர் சந்திப்பிற்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது இந்திய அரசாங்கம் என்பது அனைவரும் அறிந்தது. எந்த நாடு சந்திப்பை நடத்துகிறதோ அந்நாடு தான் சந்திப்பின் இடத்தை முடிவு செய்யும் என்பது அடிப்படை விஷயம் அறிந்தவர்களால் புரிந்துக் கொள்ள முடியும். ஆனால், மத்திய மோடி அரசுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் சில ஊடகங்களும், ஊடகவியலாளர்கள் இது குறித்து வதந்தியை பரப்பி, இந்த சந்திப்பின் தாக்கத்தை கொச்சைப்படுத்த முனைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nடைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ஜெயா மேனன் என்ற பத்திரிக்கையாளர் எழுதிய கட்டுரையில் மாமல்லபுரத்தை தேர்வு செய்தது சீனா தான் என எழுதவே, தற்போது அந்த செய்தி குறிப்பை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் திரும்பப் பெற்று அந்த செய்தி போலி செய்திதான் என ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.\nமேலும், இச்செய்தியை உறுதிபடுத்த ஜெயா மேனனால் அந்த கட்டுரையில் எந்த தரவுகளையும், குறிப்புகளையும் குறிப்பிட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, வந்த போக்கில் ஒரு போலி செய்தியை பரப்பலாம் என இவர்கள் திட்டம் தீட்டியுள்ளதும் அம்பலமாகியுள்ளது.\nஇந்த போலி செய்தியை அடிப்படையாக வைத்து மத்திய மோடி அரசு மாமல்லபுரத்தை இந்த சந்திப்பிற்காக தேர்வு செய்யவில்லை என்று கம்பு சுத்தி வந்த போராளிகள் வாயடைத்து போயுள்ளனர்.\nபொருளாதார விளைவுகளைப் பற்றி ���வலைப்படாமல் சீனாவை எதிர்க்கும் ஆஸ்திரேலியா - ஜனநாயக மதிப்புகளை காப்பதில் தீவிரம்.\nதஜிகிஸ்தானில் வாலாட்டும் சீனா - சும்மா விடுவாரா புடின்\nதெரு நாயை தத்தெடுத்து வேலையும் கொடுத்த ஹுண்டாய் கார் ஷோரூம் பதவி உயர்வும் கொடுக்க தயாரா.\nகடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 7.19 லட்சம் மாதிரிகள் சோதனை.\nநியூசிலாந்தில் தேர்தல் வருவதால் இந்து கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன்.\nமோடி அரசு வெளிநாடுகளில் கடன் வாங்கினால் தான் இந்தியாவை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வரமுடியும் - மன்மோகன் அறிவுரைக்கு தேச நலன் விரும்பிகள் கடும் எதிர்ப்பு.\n\"மும்பை தான் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு செழிப்பை அளித்தது, பீகார் அல்ல\" - சிவசேனா கடும் தாக்கு.\nஉத்தரப் பிரதேசம் : சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில் ஊடகத்துறையினருக்கு வந்த சர்ச்சைக்குரிய ஆடியோ செய்தி.\nஇந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்தது வரலாற்று சாதனை\nஉலக பணக்காரர் வரிசையில் முகேஷ் அம்பானி நான்காவது இடத்திற்கு முன்னேற்றம்.\nவிவசாயிகளுக்கு 17,000 கோடி நீதி வழங்கிய பிரதமர் மோடி - விவசாயிகளை சுயசார்பு திட்டத்தின் கீழ் கொண்டுவர முயற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=45964", "date_download": "2020-08-10T19:40:44Z", "digest": "sha1:XRBYR5U6F75RX7DY6W4GYIC4EFADZT43", "length": 19582, "nlines": 77, "source_domain": "puthithu.com", "title": "என்மீதான எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட் உறுதிபடத் தெரிவிப்பு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஎன்மீதான எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட் உறுதிபடத் தெரிவிப்பு\nநீதியும், நியாயமும் இந்த நாட்டிலே இன்னும் உயிர் வாழுமேயானால் தன் மீதான எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாதெனவும் எந்தத் தண்டனையினையும் தனக்கு வழங்க முடியாதெனவும் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் உறுதிபடத் தெரிவித்தார். சிங்கள இலத்திரனிய ஊடகங்களில் தன்னைப்பற்றி தொடர்ச்சியாக அபாண்டங்களை பரப்பினாலும் உண்மைகளை பொய்யாக்கி விட முடியாதெனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.\nவவுனியா சின்ன சிப்பிக்குளம் தாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும்போதே, அவர் இதனைக் கூறினார்.\nஅங்கு அவர் மேலும் கூறுகையில்;\n“ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் சிங்கள மொழி சார்ந்த இலத்திரனியல் ஊடகங்களை திறந்தால் எனது பெயரே அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. இதை நீங்கள் அறிந்தீர்களோ இல்லையோ எனக்கு தெரியாது. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ‘முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை கைது செய்யுங்கள், சிறையில் அடையுங்கள்’ என சிலர் தொடர்ச்சியாக கொக்கரித்து வருகின்றனர். சீ.ஐ.டி மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு புதுப்புது போலிக் குற்றச்சாட்டுக்களுடன் சென்று, கோவைகளை கையளிப்பதும் அதனை ஒளிப்பதிவாக்கி ஊடகங்களிலே பிரபல்யப்படுத்துவதுமே இவர்களின் நாளாந்த வாடிக்கையாகிவிட்டது.\nஅரசியல் முடிவெடுக்கும் உரிமை உண்டு\nஒரு ஜனநாயக நாட்டில் எந்தவொரு குடிமகனும் தான் விரும்பும் ஒருவருக்கு வாக்களிக்கும் உரிமையுண்டு. அதே போல அரசியல் கட்சிகளின் தலைமைகளும் தாம் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களின் நலனை கருத்திற்கொண்டு அரசியல் சார்பான முடிவுகளை எடுக்கின்ற உரிமையும் அவர்களுக்கு இருக்கின்றது.\nஅதற்காக, அவர்களை அடக்க முயல்வதும், திட்டுவதும் எந்த வகையில் நியாயமென கேட்கின்றேன். கருத்துக்களை, கருத்துக்களால் மதிக்கின்ற சமூகத்தையும் ஜனநாயக விழுமியங்களை பேணுகின்ற சமூகத்தையும் உருவாக்காத வரை, இந்த நாடு ஒருபோதுமே உய்வு பெறப்போவதில்லை.\nபஞ்சுமெத்தையில் இருந்தோ, அரச குடும்பத்திலிருந்தோ நாம் இந்த பயணத்தை ஆரம்பிக்கவில்லை. வாழ்வே சூன்யமாகிவிட்ட ஓர் அவலச் சமூகத்திலிருந்து எழுந்துவந்து, ‘அகதி’ என்ற மூன்று எழுத்தை துடைக்க வேண்டுமென்ற புனித நோக்கத்தில் புறப்பட்டவர்கள் நாங்கள். அதுவும் அகதிக் கொட்டிலில் இருந்தே எமது பயணமும் ஆரம்பித்தது.\n19 வருட நாடாளுமன்ற வாழ்விலே எத்தனையோ பொய்க் குற்றச்சாட்டுக்களும் அபாண்டங்களும் புனைகதைகளும் என் மீது சுமத்தப்பட்ட போதும், எந்தவொரு குற்றச்சாட்டும் இதுவரை விசாரிக்கப்படவுமில்லை. நிரூபிக்கப்படவுமில்லை. ஏனெனில் அந்தக் குற்றச்சாட்டுக்களில் எந்தவொரு உண்மையும் இருக்கவில்லை. அதே போன்று இன்னும் நீதி வாழ்கின்றது என நாம் எல்லோரும் நம்பினால், இனியும் எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்கவும் முடியாது, தண்டனை வழங்கவும் முடியாது.\nஇந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் காழ்ப்புணர்ச்சியிலும் என் மீதான கோபத்திலும் எம்மை அடக்க வேண்டுமென்ற இழி நோக்கிலும் சுமத்தப்படுகின்றவைகளே.\nநான் இதுவரை ஒரு ரூபாவேனும் அரச பணத்தை கையாடியது இல்லை. ஒரு கோப்பை தேநீரோ, ஒரு குவளை தண்ணீரோ ஹராமாக பருகியதும் இல்லை, உண்டதும் இல்லை. இஸ்லாமிய வழிமுறையில் வாழ்ந்து வருபவன் நான்.\nஎனவேதான் எத்தனை தடைகள் வந்த போதும், எமது அரசியல் பயணத்திற்கும் மக்கள் பயணத்திற்கும் இறைவன் உதவி வருகின்றான். தொடர்ந்தும் அந்த உதவி எமக்கு இருக்கும் என்பதிலும் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். நாம் எவருக்கும் அநீதி இழைத்ததில்லை, தீங்கு செய்ததில்லை. நல்லதே செய்திருக்கின்றோம்; நேர்மையாக செயலாற்றிருக்கின்றோம். இந்துக்கள், பெளத்தர்கள், முஸ்லிம்கள் , கத்தோலிக்கர் என்ற பாகுபாடின்றி பணியாற்றிருக்கின்றோம்.\nசூசையின் கோரிக்கையை மக்களுக்கா நிறைவேற்றினேன்\nமுல்லைத்தீவுக்கு நான் முதன் முறையாக சென்ற போது, கடற்புலிகளின் தலைவன் சூசையை சந்திக்க வேண்டுமென்று கோரப்பட்டேன். தனியாக என்னை அழைத்துச் சென்றனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு அங்கே கேட்கப்பட்டேன். உடனடியாக வந்து அரச உயர் மட்டத்தைச் சந்தித்து கட்டுமானப் பணிகளுக்கும் அபலை மக்களின் நல்வாழ்வுக்காகவும் உதவினோம்.\nஅதே போன்று இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட 03 லட்சத்திற்கு மேற்பட்ட மெனிக் பாம் தமிழ் மக்களுக்கு என்னாலான அத்தனை உதவிகளையும் செய்திருக்கின்றேன். அகதிகளுடன் அகதிகளாக நானும் ஒரு தற்காலிக கொட்டில் அமைத்து, அங்கு தங்கி அந்த மக்களின் அன்றாட தேவைகளை கவனித்திருக்கின்றேன்.\nஉயர் தர அகதி மாணவர்களின் பரீட்சை விடயங்கள் மற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தையும் கவனித்துடன் தினந்தோறும் மரணித்துக்கொண்டிருப்பவர்களின் இறுதிக்கிரியைகளுக்கும் உதவினோம், அவர்களின் துன்பங்களை பகிர்ந்துகொண்டோம். அகதி மக்களின் வைத்திய சேவை மற்றும் உணவு வசதிகளை தினமும் கவனிக்கும் பணியில் இதய சுத்தியாக இறைவனை முன்னுறுத்தி மேற்கொண்டிருக்கின்றோம் என்ற நிம்மதி இன்றும் எமக்குண்டு.\nஅதுமாத��திரமின்றி மெனிக்பாமில், தஞ்சமடைந்திருந்த மக்களை தேர்தல் ஒன்றுக்காக சுமார் 500 பஸ்களில் அரசின் உதவியுடன் வாக்களிக்க கொண்டு சென்று அவர்களின் வாக்குரிமையை நிலைநாட்டி இருக்கின்றோம். தற்போதைய ஜனாதிபதியின் சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ ஆகியோரின் ஆதரவுடனும், அனுசரணையுடனுமே இந்த நடவடிக்கையை எனது அமைச்சின் மூலம் மேற்கொண்டோம்.\nஅனுமதி பெற்றுத்தான் ஏற்பாடு செய்தோம்\nஅதேபோன்றுதான், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் புத்தளத்தில் அகதிகளாக இருக்கும் வட மாகாண அகதிகள் சுமார் 12 ஆயிரம் வாக்காளர்களை 225 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் நீண்டகால இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சின் உதவியுடன் வடக்கில் வாக்களிக்க ஏற்பாடு செய்தோம்.\nபுத்தளத்தில் வாழும் அந்த இடம்பெயர்ந்த வாக்காளர்கள் வடமாகாணத்தில் உள்ள தமது பிரதேசங்களுக்கு வாக்களிக்கச் சென்ற போது இடையிலே ஓயாமடுவில் அவர்களின் வாகனங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. எனினும், அந்தத் தடைகளையும் மீறி வாக்களித்து விட்டு மீண்டும் அவர்கள் திரும்பிய போது, இடை நடுவிலே வாகனங்கள் மீது சரமாரியாக கல்வீசப்பட்டு பலர் காயங்களுக்குள்ளாகினர்.\nஜனநாயகத்தின் மீதான இந்த வாக்குரிமையை தடுக்க சிலர் முயற்சிகளை மேற்கொண்டனர். இவர்களை அங்கு வாக்களிக்க அழைத்துச் செல்லும் அனுமதியை பிரதமரிடம் பெற்றிருந்தோம், நிதி அமைச்சிடமும் எழுத்து மூலம் பெற்றிருந்தோம், தேர்தல் ஆணைக்குழுவிடமும் தெரியப்படுத்தியிருந்தோம். எனினும், இப்போது இதனை வைத்து இலத்திரனியல் ஊடகங்களில் என் மீது சேற்றை வாரி வீசுகின்றனர்.\nதினமும் என்னைப்பற்றி அவர்கள் பரப்பும் அபாண்டங்கள் குறித்து ஆதரவாளர்களாகிய நீங்களும் மற்றும் என் மீது அன்புகொண்ட நல்லுள்ளங்களும் கவலையடைந்திருப்பது, எனக்கு வருகின்ற குறுஞ்செய்திகளிருந்து தெரிகின்றது. நான் நேர்மையாகவும் உண்மையாகவும் செயற்பட்டிருப்பதனால் எவரும் இந்த சிலுசிலுப்புகளுக்கு அஞ்சவேண்டியதில்லை, மனக்கிலேசம் கொள்ள வேண்டியதில்லை. எவ்வாறான சூழ்ச்சிகள் செய்தாலும் இறைவனை மீறி எதுவுமே நடக்கப்போவதில்லை” என்றார்.\n(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)\nTAGS: சின்ன சிப்��ிக்குளம்றிசாட் பதியுதீன்வவுனியா\nPuthithu | உண்மையின் குரல்\nசொத்து விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பு\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள், 40 ராஜாங்க அமைச்சுக்கள்: வர்த்தமானி வெளியீடு\nஐ.தே.கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக, ரணில் தீர்மானம்; புதிய தலைவர் பதவிக்கு 04 பெயர்கள் பிரேரணை\nசொறிக் கல்முனை பகுதியில் மனிதத் தலை மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroshaw.com.my/olabola/tamil/synopsis.html", "date_download": "2020-08-10T19:39:38Z", "digest": "sha1:ZBNW5YUIFN5GTVCZCXUQCQZJHX4IR3FF", "length": 3981, "nlines": 20, "source_domain": "www.astroshaw.com.my", "title": " OlaBola", "raw_content": "\nஇந்த ஒலாபோலா திரைப்படத்தில் வலம் வரும் மேரியான், 80-ஆம் நூற்றாண்டில் புதிய சரித்திரத்தைப் படைத்து ஆசியா கால்பந்து எதிர் அணியைத் திரும்பி பார்க்க வைத்த தேசிய கால்பந்து அணியைக் குறித்த ஆய்வை மேற்கொள்ள கடமை ஒன்று கொடுக்கப்படுகின்றது. ஆனால், அந்த வேலை அவளுக்குச் சலிப்புத் தன்மையை உண்டாக்க, மீண்டும் இங்கிலாந்து செல்ல முடிவெடுக்கின்றாள். இருப்பினும், புறப்படுவதற்கு முன் தனக்குக் கொடுக்கப்பட்ட கடமையைச் செய்து முடிக்க வேண்டும் என்று முடிவெடுக்கின்றாள். இந்தப் பயணத்தில் சந்தித்த ஒரு சில விஷயங்கள் அவளுடைய வாழ்க்கையை மாற்றி அமைக்கின்றது.\nமீண்டும் 80-ஆம் நூற்றாண்டைத் திரும்பி பார்க்கையில், அக்காலக்கட்டத்தில் பல சவால்களுக்கு மத்தியில் நம்முடைய தேசிய கால்பந்து அணி முக்கியமான கால்பந்து போட்டியில் தோல்வியைத் தழுவியது. இந்த நிலைமை சிக்கல்களை உண்டாக்கி கால்பந்து விளையாட்டாளர்களின் இடையில் பிரச்சினைகளை உண்டாகியது. எனினும், அவர்கள் உலக அரங்கில் விளையாட ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில், நாட்டிற்கு நற்பெயர் பெற்று தருவதற்கு, அவர்கள் தங்களுடைய பிரச்சினைகளை ஒதுக்கி வைத்தார்கள்.\nஉண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஒலாபோலா திரைப்படம் பல்லின இனத்தைச் சேர்ந்த நேயர்களின் இடையில் ஒற்றுமையையும் நல்லெண்ணத்தையும் உண்டாக்கும். அதுமட்டுமின்றி, நேயர்கள் மலேசியாவில் வாழும் பல்லின மக்களின் தனிச்சிறப்பு மற்றும் வலிமையை இந்தத் திரைப்படத்தின் வாயிலாகக் கண்டு களிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-08-10T18:34:53Z", "digest": "sha1:BBUZKQHOGE6HMTA3NDRJGVFIAJTDKNLN", "length": 11060, "nlines": 209, "source_domain": "www.colombotamil.lk", "title": "எத்தியோப்பியாவில் இருந்து 230 பேர் அழைத்து வரப்பட்டனர்", "raw_content": "\nஎத்தியோப்பியாவில் இருந்து 230 பேர் அழைத்து வரப்பட்டனர்\nஆபிரிக்க நாடுகளில் தொழில் புரிந்த 230 க்கும் அதிகமான இலங்கையர்கள் எத்தியோப்பியாவில் இருந்து இன்று (06) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.\nஎத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் சிக்கியிருந்த இவர்கள் விசேட போக்குவரத்து சேவையின் மூலம் அபாபா நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.\nபின்னர் அங்கிருந்து, ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.1710 இலக்க விமானத்தில் இன்று அதிகாலை 3.50 அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு வருகைத்தந்தவர்கள் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசெய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil\n28 அமைச்சு பதவிகளின் பட்டியல் இதோ\nஎதிர்வரும் புதன்கிழமை பதவியேற்கவுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள 28 அமைச்சுகள் தொடர்பான விவரம் வெளியாகியுள்ளது. குறித்த அமைச்சு பதவிகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனதிபதியால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய...\nபுதிய அமைச்சரவை விவரம் வெளியானது\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள 28 அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சு பதவிகள் அடங்கிய அமைச்சரவையை விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....\n17 வயது கர்ப்பிணி உள்ளிட்ட 19 பேர் பிணையில் விடுவிப்பு\nபேஸ்புக் சமூக வலைதளத்தினை பயன்படுத்தி களியாட்ட நிகழ்வினை ஏற்பாடு செய்த இளைஞனர், யுவதிகள் உள்ளிட்ட 19 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான...\nபிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக காமினி செனரத் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு...\nமாணவர்களை விபத்துக்குள்ளாக��கிய சாரதிக்கு விளக்கமறியல்\nஅரலகங்வில, போகஸ்வெவ பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழக்க காரணமாக இருந்த கெப் ரக வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை, அரலகங்வில போகஸ் சந்தியில் பிர​தேசத்தில்...\nதலைமை பதவியில் இருந்து விலகினார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். இதனையடுத்து, கட்சியின் தலைமைப் பதவிக்கு தயா கமகே, அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க...\nகாதலனைவிட வீட்டு வேலைக்காரரிடம் அதிகமுறை பேசிய நடிகை\n28 அமைச்சு பதவிகளின் பட்டியல் இதோ\nபுதிய அமைச்சரவை விவரம் வெளியானது\n17 வயது கர்ப்பிணி உள்ளிட்ட 19 பேர் பிணையில் விடுவிப்பு\nபிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம்\nமாணவர்களை விபத்துக்குள்ளாக்கிய சாரதிக்கு விளக்கமறியல்\nதலைமை பதவியில் இருந்து விலகினார் ரணில்\n28 அமைச்சு பதவிகளின் பட்டியல் இதோ\nபுதிய அமைச்சரவை விவரம் வெளியானது\n17 வயது கர்ப்பிணி உள்ளிட்ட 19 பேர் பிணையில் விடுவிப்பு\nபிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம்\nமாணவர்களை விபத்துக்குள்ளாக்கிய சாரதிக்கு விளக்கமறியல்\nதலைமை பதவியில் இருந்து விலகினார் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kanthakottam.com/item/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-10T19:02:38Z", "digest": "sha1:JLT6UQCVWJEXX2A6H7F3YJABDPMORW4L", "length": 26003, "nlines": 167, "source_domain": "www.kanthakottam.com", "title": "சிட்னி முருகன் கோயில் | கந்தகோட்டம்", "raw_content": "முருகன் ஆலயங்களின் சங்கமம் | Temples of Lord Murugan\nஆறுமுகன்கந்தசுவாமிகந்தன்கார்த்திகேயன்குமரன்சரவணபவன்சிவ சுப்ரமணிய சுவாமிசுப்பிரமணிய சுவாமிசுப்பிரமணியர்சுவாமிநாதன்தண்டாயுதபாணிதிருமுருகன்முத்துக்குமாரசுவாமிமுருகன்வேல்முருகன்ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிஸ்ரீ முருகன்\nஅமெரிக்கா வாஷிங்டன்ஆஸ்திரேலியா சிட்னி மெல்பேர்ண்இங்கிலாந்து ஈஸ்ட்ஹாம் நியூமோள்டன் லி­செஸ்­டர்இந்தியா அறுபடைவீடுகள் கடலூர் சென்னை தஞ்சை திருநெல்வேலி திருவண்ணாமலை திருவள்ளூர் மதுரைஇலங்கை அம்பாறை உரும்பிராய் கதிர்காமம் கொழும்பு திருகோணமலை யாழ்ப்பாணம் மாவிட்டபுரம்கனடா கால்கரி மொன்றியல் ரொறன்ரோசுவிட்சர்லாந்து சூரிச்சேலம்ஜெர்மனி கு���்மர்ஸ்பாக் பீலெபில்ட் பெர்லின் மூல்கெய்ம்திருச்சிமலேசியா பத்துமலை\nHome / Items / முருகன் / சிட்னி முருகன் கோயில்\nசிட்னி முருகன் கோயில் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகர் சிட்னி நகரிலிருந்து 25கிமீ மேற்காக உள்ள வைகாசிக் குன்று (Mays Hill) என்ற புறநகர்ப் பகுதியில் அமைந்திருக்கிறது. மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள முருகனின் திருவுருவம் மகாபலிபுரத்து சிற்பக்கலை நிபுணரால் ஆகம நெறிமுறைக்கு அமைய நுட்பமாகச் செதுக்கப்பட்டது.\nசிட்னியில் முதன்முதலில் முருக வழிபாட்டைத் தொடங்கியவர் திரு சி. தணிகைஸ்கந்தகுமார். 1983ஆம் ஆண்டு முருகன் சிலை ஒன்றை யாழ்ப்பாணத்தில் இருந்து வரவழைத்து தமது இல்லத்திலும் பின்னர் ஸ்ட்ரத்பீல்ட் மகளிர் உயர்நிலைப் பாடசாலையிலும் வழிபாட்டை நடத்தினார்.\n1985ஆம் ஆண்டு “சிட்னி சைவமன்றம்” ஆர். வடிவேலு என்பவரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. 1990இல் வீதிப் போக்குவரத்து அதிகரசபையிடம் இருந்து Mays Hill இல் ஒரு காணியைச் சைவமன்றம் வாங்கியது. 1994 ஒக்ரோபர் 9ஆம் நாள் கோயிலுக்கான அத்திவாரக்கல் நாட்டப்பட்டது. முதலில் தமிழ்க் கலாச்சார மண்டபம் கட்டப்பட்டு 1995 ஏப்ரல் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கலாச்சார மண்டபத்தில் சித்தி விநாயகர், சிதம்பரேஸ்வரர், சிவகாமசுந்தரி ஆகிய உற்சவமூர்த்திகளுடன் சிட்னி முருகன் ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டான். 1997இல் கோயிலின் கட்டிட வேலைகள் ஆரம்பமாகி 1999 யூன் 17ம் திகதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஐந்து கருவறைகளைக் கொண்டது சிட்னி முருக\nன் ஆலயம். வலது பக்கம் விநாயகரும் இடது பக்கத்தில் வள்ளி தெய்வானை சமேதரராக முருகனும் இடையில் உள்ள மூன்று கருவறைகளில் வலப்பக்கத்தில் சிவலிங்கமும் இடப்பக்கத்தில் சிவகாமசுந்தரியும் நடுவண் கருவறையில் முருகனும் எழுந்தருளியுள்ளனர். நவக்கிரகம், வைரவர், சண்டேஸ்வரர் ஆகியோருக்கு தனித்தனியே சந்நிதிகள் உண்டு. அலங்காரத்தூண்களில் ஆறு படைவீடுகள், மற்றும் கதிர்காமம், செல்வச்சந்நிதி, வெருகலம்பதி, நல்லூர் ஆகிய திருத்தலங்களில் கோயில் கொண்டுள்ள முருகனின் திருவுருவங்கள் கற்பனைத் திருவுருவங்களாக இடம்பெற்றுள்ளன.\nசிட்னி முருகன் கோயிலில் மகோற்சவம் ஆண்டு தோறும் கொடியேற்றத்துடன் தொடங்கி ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் பங்குனி உத்தரத்தன்று தீர்த்தத்\nதுடனும் பதினோராம் நாள் பூங்காவனம் திருக்கல்யாண விழாவுடன் நிறைவடையும்.\nAll கந்தசுவாமி கந்தன் கார்த்திகேயன் குமரன் சிவ சுப்ரமணிய சுவாமி சுப்பிரமணிய சுவாமி சுப்பிரமணியர் சுவாமிநாதன் திருமுருகன் முத்துக்குமாரசுவாமி முருகன் வேல்முருகன் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஸ்ரீ முருகன்\nகந்தசட்டி கவசம் – திருப்பரங்குன்றம்\nதிருப்பருங்குன்றுரை தீரனே குகனே மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா குறுக்குத்துறையுறை குமரனே அரனே இர\nஎத்தனை கோடி கொடுமை வைத்தாய் இறைவா இறைவாஅத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோ\nமுருகனின் 16 வகைக் கோலங்கள்\n1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எ\nஉருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் கருவா யுயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவா யருள்வாய் குகனே.\n© 2017 இணையத்தளக் காப்புரிமை கந்தகோட்டம். படங்கள், ஒலி, ஒளி வடிவங்களின் காப்புரிமை அதற்குரியவருக்கே சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/hero-trailer-launch/", "date_download": "2020-08-10T19:13:48Z", "digest": "sha1:3V4IODVNVY27EMEAKPRVW3LEZT56WU54", "length": 4789, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "Hero Trailer Launch - Tamilstar", "raw_content": "\nமுதன் முறையாக பிக் பாஸ் லாஸ்லியா…\nகடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 21…\nவனிதா பீட்டர் திருமண அழைப்பிதழ். 27ம்…\nஅஜித் கீழே விழுந்த வீடியோ\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின்…\nதிரைத்துறையில் நுழைந்தது முதல் இறப்பு வரை…\nதமிழகத்தில் பிகில் படத்தை பின்னுக்கு தள்ளி…\nஅவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் –…\nரஜினிக்கு பிறகு ரூ 100 கோடி…\n120 கோடி சம்பளம்.. ரஜினி, விஜய்யை…\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nஒரு சில படங்கள் தான் நம் நினைவிற்கு மிக நெருக்கமாக இருக்கும், அப்படி மிக நெருக்கமான ஒரு...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=107145", "date_download": "2020-08-10T18:02:49Z", "digest": "sha1:3HG5L7IMW2GPVHJWID6B7VXU3FKV6RZK", "length": 10482, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசம்பிரதாய ஆட்டத்தில் பெங்களூர் அணி வெற்றி", "raw_content": "\nஅரசுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள் - பெய்ரூட் நகரம�� போராட்டத்தால் பற்றி எரிகிறது - வெனிசுலா அதிபரை கொல்ல சதி - அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர்கள் 2 பேருக்கு 20 ஆண்டு சிறை - வெனிசுலா அதிபரை கொல்ல சதி - அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர்கள் 2 பேருக்கு 20 ஆண்டு சிறை - தமிழகத்தில் கொரோனா தொற்று 3 லட்சத்தை கடந்தது; இன்று 5,914 பேருக்கு புதிதாக பாதிப்பு - தமிழகத்தில் கொரோனா தொற்று 3 லட்சத்தை கடந்தது; இன்று 5,914 பேருக்கு புதிதாக பாதிப்பு - நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவை செப்டம்பர் 30 வரை ரத்து - நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவை செப்டம்பர் 30 வரை ரத்து - சிவில் சர்வீஸ் தேர்வு; ஓபிசி, பட்டியலின மாணவர்களின் உரிமை தட்டிப் பறிப்பு: ஸ்டாலின் கண்டன அறிக்கை\nபரபரப்பு ஏதும் இல்லை,பெங்களூர் அணி வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கடைசி லீக் ஆட்டங்கள் நேற்று நடந்தன. டெல்லியில் நடந்த போட்டியில், அடுத்த சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்ட பெங்களூரு -டெல்லி அணிகள் போட்டியிட்டன. இது சம்பிரதாய ஆட்டம் என்பதால் பரபரப்பு ஏதும் இல்லை.\nடாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்ல், விஷ்ணு வினோத் இறங்கினார்கள். கெய்ல் அடித்து ஆடினார். விஷ்ணு வினோத் 3 ரன்னில் கம்மின்ஸ் பந்து வீச்சில் போல்ட் ஆக, அடுத்து கேப்டன் விராட் கோலி, கெய்லுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். அணியின் ஸ்கோர் 96 ரன்னாக உயர்ந்த போது கெய்ல் 48 ரன்னில் (38 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ‌ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஹெட் 2 ரன்னில் ரன்–அவுட் ஆனார்.\nசிறப்பாக ஆடிய விராட் கோலி 58 ரன் (45 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்த நிலையில் ஜாகீர்கான் பந்து வீச்சில் ‌நதீமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் கம்மின்ஸ் 2, ஜாகீர்கான், ‌நதீம் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.\nபின்னர் ஆடிய டெல்லி அணி 151 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. இதனால் பெங்களூரு அணி ஆறுதல் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ரிஷாப் பான்ட் 45 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 32 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.\nபெங்களூரு தரப்பில் ஹர்‌ஷல் பட்டேல், நேகி தலா 3 விக்கெட்டும், ஹெட் 2, அவேஷ்கான், ஷேன் வாட்சன் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதில் வ��ற்றி பெற்றாலும் பெங்களூரு அணி கடைசி இடத்தையே பெற முடிந்தது.\nஆறுதல் வெற்றி கடைசி லீக் ஆட்டங்கள் பெங்களூரு அணி 2017-05-15\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஐபிஎல் கிரிக்கெட்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட்: ஐதரபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு\nஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் – பெங்களூரு அணிகள் மோதல்\nஐபிஎல் கிரிக்கெட்: சென்னை–பெங்களூர் இன்று மோதல்\nஐ.பி.எல். கிரிக்கெட்: 2-வது வெற்றியைப் பதிவு செய்தது மும்பை\nஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nசாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ பால்துரை மரணம்\nஇன்று முதல் குறைவான வருமானம் வரும் வழிப்பாட்டு தலங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி\nகொரோனாவில் இருந்து மெல்ல விடுபடும் சென்னை;\nசிவில் சர்வீஸ் தேர்வு; ஓபிசி, பட்டியலின மாணவர்களின் உரிமை தட்டிப் பறிப்பு: ஸ்டாலின் கண்டன அறிக்கை\n-சி.ஐ.எஸ்.எப்-யிடம் கனிமொழி எம்.பி. கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.americainarayanan.in/blog-post/i-am-proud-of-indians-who-has-come-back-to-serve-india-from-usa/", "date_download": "2020-08-10T19:03:57Z", "digest": "sha1:O7G6R5HESLKHJZD3F7QM5XKSIJTBM5NC", "length": 2706, "nlines": 57, "source_domain": "www.americainarayanan.in", "title": "I am proud of Indians who has come back to serve India from USA - americainarayanan.in", "raw_content": "\nதிறமைக்கு முதலிடம் கொடுக்கும் அமெரிக்காவில் – இந்திய வம்சா வழிகளான சர்ஜன் ஜெனரலாக ( surgeon general) – விவேக் மூர்த்தி – அமெரிக்க அதிபர் ஒபாமாவாலும், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரியாக – சத்ய நடேல்லா – பில் கேட்சாலலும் நியமிக்கப் பட்டுளதை கண்டு அமெரிக்காவில் இருந்து இந்தியாவை மாற்ற வேண்டும் என்று இந்தியாவிற்கு 25 வருடங்களுக்கு முன் வந்து – தொடர்ந்து அடித்தட்டில் (grass root) உழைத்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்கள் பெருமையுடனும் – மகிழ்ச்சியுடனும் – வாழ்த்துகிறோம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-3/", "date_download": "2020-08-10T18:49:11Z", "digest": "sha1:NXGO3764MDAOMETVJVQKVGTBKMU6NJPH", "length": 4671, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "கச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா எதிர்வரும் சனிக்கிழமை! - EPDP NEWS", "raw_content": "\nகச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா எதிர்வரும் சனிக்கிழமை\nகச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழா எதிர்வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இனிவரும் காலங்களில் இவ்வாலயத் திருவிழா தவக்காலத்தில் வரும் இரண்டாவது சனிக்கிழமைகளில் கொண்டாடப்படும் எனயாழ். மறை மாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.\nஇதற்குரிய ஆயத்தங்களை நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்திரு எமில்போல் அடிகளார் மேற்கொண்டுள்ளார். இவ்வருடம் இத் திருவிழாவிற்கு உள்நாட்டிலும் இந்தியாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\n8500 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்\nஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு - பலர் அதிர்ச்சி\nஅச்சுறுத்தல்கள் தொடர்கிறது - ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர்\nகலைஞர்களுக்கான உதவித் தொகை அதிகரிப்பு\nஆதன வரி செலுத்தாமையால் அபிவிருத்திப் பணிகள் முடக்கம்\nபரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான கால எல்லை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF/56-239046", "date_download": "2020-08-10T18:56:04Z", "digest": "sha1:CGJYX7JETNG67FF4SIGBSVCEQ6NPV63O", "length": 8766, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || சாகித்திய விருது பெறும் ‘பரசுராம பூமி’", "raw_content": "2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome கலை சாகித்திய விருது பெறும் ‘பரசுராம பூமி’\nசாகித்திய விருது பெறும் ‘பரசுராம பூமி’\nகடந்தாண்டு வெளிவந்த சிறுகதை நூல்களில் சிறந்த நூலாகத் தெரிவுசெய்யப்பட்ட வி.மைக்கல் கொலினின் “பரசுராமபூமி\" நூல், பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பில் நாளை (23) நடைபெறவுள்ள தமிழ் இலக்கிய விழா - 2019 இல் கிழக்கு மாகாண சாகித்திய விருது பெறுகின்றது.\nதிருகோணமலையை பிறப்பிடமாகவும் தற்போது மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர் மைக்கல் கொலின் திருகோணமலையில் இருந்து வெளிவந்த தாகம் - கலை இலக்கிய சஞ்சிகையிலும் மட்டக்களப்பு தினக்கதிர் வாரப்பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பிலும் இருந்தவர்.\nகடந்த ஏழு வருடங்களாக மட்டக்களப்பிலிருந்து மகுடம் என்ற கலை இலக்கிய சஞ்சிகையை வெளியிட்டு வருகின்றார்.\nஇலங்கைத் தமிழர் பாரம்பரியம், நவீன கலைகளுக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி, இந்து கலாசார அமைச்சு நடத்திய விருது வழங்கும் விழாவில் கலைச்சுடர் விருது வழங்கி அண்மையில் கௌரவிக்கப்பட்டார்.\nஹோமாகம மருத்துவமனையில் ICU மேம்பாட்டு திட்டம்\n’’இலங்கையின் மதிப்புமிக்க வர்த்தக நாமம்’’ இரண்டாவது வருடமும் டயலொக் தனதாக்கியுள்ளது”\n27வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடும் லைசியம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும�� எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவோம்’\nபுத்தர் சிலை உடைப்பு; மூவர் கைது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\n2 வாரத்தில் 1805 முறைப்பாடுகள்\nரஜினிகாந்த் திரையுலக பயணம் 45 ஆம் ஆண்டு நிறைவு\nகொரோனா தொற்று; குணமடைந்த விஷால்\nநடிகர் ஷாம் திடீர் கைது\nவனிதா மீது பாஜக, காங்கிரஸ் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/380381.html", "date_download": "2020-08-10T19:23:53Z", "digest": "sha1:BVHZ5AQZRYGLUXFODGGAIZQCUL56RBZN", "length": 5789, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "முப்பதும் மூப்பதும் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T20:10:30Z", "digest": "sha1:KQVGUDSRS7ILRJHWYVYNRMYL4CIZMJGU", "length": 4508, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "பரிமாற்றம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒன்றைக் கொடுத்து ஈடாக மற்றொன்றைப் பெற்றுக்கொள்ளுதல்\nகருத்துப் பரிமாற்றம் - exchange of ideas\nஆதாரங்கள் ---பரிமாற்றம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஎன்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Isha_Ambani/gallery", "date_download": "2020-08-10T18:04:51Z", "digest": "sha1:JOBB5APF7LSOA4ADC6YHWICHHDA3JKMA", "length": 5514, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "Latest Isha_Ambani News, Photos, Latest News Headlines about Isha_Ambani- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 ஜூலை 2020 வியாழக்கிழமை 06:25:01 PM\nரிலையன்ஸ் குழும நிறுவனர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியும், பிரபல வைர உற்பத்தி தொழிலதிபர் அஜய் பிராமலின் மகன் ஆனந்த் பிரமாலின் திருமணம் மும்பையில் கோலாகலமாக மும்பையில் நடைபெற்றது. இதில் உறவினர்கள், தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, ப.சிதம்பரம், திமுக தலைவர் முக ஸ்டாலின், நடிகர் அமிதாப்பச்சன், ஷாருக்கான், அமீர்கான், ஷில்பா ஷெட்டி, அலியா பட், அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதாவுடன் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/03/6_28.html", "date_download": "2020-08-10T18:40:27Z", "digest": "sha1:C6L4EK3E3R7LSD7ORV722NK7HRMS3SQ3", "length": 10384, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "வாயில் துணி... பல நாட்கள் பாலியல் வன்கொடுமை: கோவை 6 வயது சிறுமி கொலையில் வெளியான அதிர்ச்சி தகவல்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவாயில் துணி... பல நாட்கள் பாலியல் வன்கொடுமை: கோவை 6 வயது சிறுமி கொலையில் வெளியான அதிர்ச்சி தகவல்\nகோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட 6 வயது சிறுமி விவகாரத்தில் அதிர்ச்சி தரும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.\nகோவையில் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமி கடந்த திங்கட்கிழமையன்று மாயமாகியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பொலிஸில் புகார் அளித்தனர்.\nஅதன்பேரில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதூர் என்ற இடம் அருகே சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலை கைப்பற்றிய பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், சிறுமி பல நா��்களாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யயப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில். வன்புணர்வு செய்வதற்காக சிறுமியின் வாய் மற்றும் மூக்கில் துணியை வைத்து அழுத்தியுள்ளனர். சிறுமியின் கழுத்தில் கயிறு போன்ற பொருளை வைத்து இறுக்கி வன்புணர்வு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த சம்பவமானது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வழக்கினை போக்ஸோ சட்டத்திற்கு மாற்றியிருக்கும் பொலிஸார் தனிப்படை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்..\nமேலும் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள செல்போன் சிக்கனல்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.\nஇதற்கிடையில் சிறுமியின் பெற்றோர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (22) News (6) Others (7) Sri Lanka (7) Technology (9) World (251) ஆன்மீகம் (10) இந்தியா (263) இலங்கை (2544) கட்டுரை (31) கண்ணீர் அஞ்���லி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (28) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanewsweb.net/tamil/107-news/65045-%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-08-10T18:57:37Z", "digest": "sha1:RIF6ESB2C3QZFE7JMBKE5UETKA24LBV7", "length": 4871, "nlines": 74, "source_domain": "www.lankanewsweb.net", "title": "தபால் மூல வாக்களிப்பின் முதல் கட்டம் இன்று", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசிறப்பு கட்டுரை புதினம் நேர்காணல் தாமரைக்குளம்\nதபால் மூல வாக்களிப்பின் முதல் கட்டம் இன்று\n2020ம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பின் முதலாவது கட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது.\nஇதற்கமைய இன்று (13) சுகாதார பணியாளர்கள், குடும்ப சுகாதார சேவையாளர்கள் உள்ளிட்டோர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை கொரோனா தொற்று காரணமாக அனுராதபுரம் ராஜாங்கனை பகுதிக்கான சுகாதார பணியாளர்கள், குடும்ப சுகாதார சேவையாளர்கள் இன்றையதினம் வாக்களிக்க இயலாது. அவர்களுக்கான வாக்களிப்பு வசதி பின்னர் ஒழுங்குசெய்து தரப்படும்.\nஇதேவேளை14 மற்றும் 15ம் திகதிகளில் அரச பணியாளர்களுக்கும், 16 மற்றும் 17ஆம் திகதிகளில் பொலிஸார் மற்றும் முப்படையினரும் தபால் மூலம் வாக்களிக்க முடியும். இந்த திகதிகளில் வாக்களிக்க தவறும் வாக்காளர்கள் 20ஆம், 21ஆம் திகதிகளிலும் தபால் மூல வாக்களிப்பினை மேற்கொள்ள முடியும்.\nUNP தேசிய பட்டியல் - புதிய தலைமை தீர்மானத்தின் பின்\nபுதிதாக அடையாளம் காணப்பட்ட 25 கொரோனா நோயாளர்கள்\nபிரதமரின் செயலாளராக காமினி செனரத்\nரணில் விலகுவது உறுதி - புதிய தலைமைக்கு பரிந்துரைப்புகள் நான்கு\nரூமி மற்றும் ராஜிதவிற்கு அழைப்பாணை\nUNP தேசிய பட்டியல் - புதிய தலைமை தீர்மானத்தின் பின்\n ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி\nபுதிதாக அடையாளம் காணப்பட்ட 25 கொரோனா நோயாளர்கள்\nபிரதமரின் செயலாளராக காமினி செனரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2014/02/kalvi-education.html", "date_download": "2020-08-10T19:22:50Z", "digest": "sha1:FWY5D5WZFI4KTBBKIYS6TZJXFVD2FYOV", "length": 5532, "nlines": 102, "source_domain": "www.malartharu.org", "title": "கல்வி", "raw_content": "\nமாறும் காலம் வர வேண்டும்... நம்புவோம்....\n டிடி சொல்லுவது போல் நம்புவோம் மாற்மென்று\nஅனைவருக்கும் சமமான கல்வி என்று வரவேண்டும்...\nஉண்மை. கண்டிப்பாக மாறும் காலம் சீக்கிரம் வரும், ஏனென்றால் இப்போதிருக்கும் கல்விக்கொள்ளைகளுக்கு ஈடு கொடுக்கும் சக்தி எல்லோராலும் முடியாது.\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்\nவலைச்சர தள இணைப்பு : கல்வி எது - கரைத்துக் குடிப்பதுவா\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-cm-palanisamy-meet-governor-today", "date_download": "2020-08-10T20:02:15Z", "digest": "sha1:OBLMPJ3VKARJWR2VBZ3YAJQLIX7LZ25S", "length": 9213, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்று மாலை ஆளுநரைச் சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி! | TAMILNADU CM PALANISAMY MEET GOVERNOR FOR TODAY | nakkheeran", "raw_content": "\nஇன்று மாலை ஆளுநரைச் சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று (31/03/2020) மாலை 04.00 மணிக்கு சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி. தமிழகத்தில் எடுக்கப்படும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் முதல்வர் விளக்குவார் என்று தகவல் கூறுகின்றன.\nதமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த தமிழக மாணவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை தேவை\nஅதிகரித்த நீர் வரத்து... ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு\n'இன்னமும் கண்டிக்கவில்லை;ஸ்டாலினின் நிலைப்பாடுதான் என்ன\n'அரசு பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு லட்சம் கடிதம் அனுப்பும் போராட்டம்'- அரசு பணியாளர் சங்கங்களின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியம் அறிக்கை\nபிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும் - ஓ.பி.எஸ். விருப்பம்\nகலெக்டரின் பேட்டி... பெருகும் வரவேற்பு\nதிருவாரூர் மாவட்டத்தில் 4 மாத பெண் குழந்தை கரோனா தொற்றுக்கு பலி\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nநான் செய்வது மோடிக்கு தெரியும்... போனில் நான் சொன்னாலே 5 ஆயிரம் ஓட்டு மாறும்... எஸ்.வி.சேகர்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2020-08-10T19:21:07Z", "digest": "sha1:L32RRC4AK6XMXBCZ7XFDYDVKS7KHLQSW", "length": 8872, "nlines": 76, "source_domain": "silapathikaram.com", "title": "பொதுளிய | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:���குதி 8)\nPosted on December 15, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 13.கூத்தர் வந்தார்கள் வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்கெனக் 105 கொங்கணக் கூத்தரும் கொடுங்கரு நாடரும் தங்குலக் கோதிய தகைசால் அணியினர் இருள்படப் பொதுளிய சுருளிருங் குஞ்சி மருள்படப் பரப்பிய ஒலியல் மாலையர் வடம்சுமந் தோங்கிய வளர்இள வனமுலைக் 110 கருங்கயல் நெடுங்கட் காரிகை யாரோடு, இருங்குயில் ஆல இனவண்டு யாழ்செய, அரும்பவிழ் வேனில் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அவிழ், ஆல, இருங் குஞ்சி, இருங்கலன், இருங்குயில், இருந்த, இருந்துழி, இரும், இருள்பட, உரறி, உழி, ஊழி, ஊழி வாழி, ஏத்தினர், ஒலியல், ஓங்கிய, ஓவர், கடிது, கருங்கயல், காரிகை, கால்கோட் காதை, குஞ்சி, குடகர், குலக்கு, கோற்றொடி, கோல், கோல்வளை, சால், சிலப்பதிகாரம், செய்வினை, ஞாலம், தகைசால், தமர், தாழ்தல், தொடி, நடுக்கும், நல்கி, நெடுங்கண், பொதுளிய, மதுரைக் காண்டம், மருள், மறவாள், மாதர், மாதர்ப்பாணி, மாலையர், மேதகு, வன, வனம், வரி, வளர்இள, வாள்வினை, வீங்குநீர், வேத்தினம், வேந்து, வேலோன்\t| ( 2 ) கருத்துகள்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nகட்டுரை காதை 7.பரிசு பெற்றார் ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர் முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி; ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும் அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க, 70 நாவலங் கொண்டு,நண்ணா ரோட்டிப், பார்ப்பன வாகை சூடி,ஏற்புற நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன் “மோட்சம் எனும் ஒன்றை மட்டும் விரும்பும் கொள்கை, உபநயனத்திற்கு முன்னர் ஒரு … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, silappathikaram, அந்தணர், அறுதொழில், ஆகவனீயம், இரு பிறப்பு, ஈதல், எண்ணடுக்கிச் செய்யுள், ஏற்புற, ஏற்றல் நாவலம், ஐம்பெரு வேள்வி, ஒன்று, ஓட்டி, ஓதல், ஓதுவித்தல், கடவுள் வேள்வி, கட்டுரை காதை, காட்டம், காருகபத்தியம், குண்டிகை, சிலப்பதிகாரம், தக்கிணாக்கினி, தங்கால், திருத்தங்கால், திருந்து, திருந்துதொழில், தென்னன், தென்புலத்தார் வேள்வி. ஓம்பும், நண்ணார், நன்கலம், பதி, பாசிலை, பாதக் காப்பு, பாதக்காப்பு, பிரம வேள்வி, பூதவேள்வி, பெயர்வோன்-செல்வோன், பொதி, பொதுளிய, மதுரைக் காண்டம், மறையவர், மானிட வேள்வி, முத்தீ, வாகை, வேட்டல், வேட்பித்தல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=3799", "date_download": "2020-08-10T18:41:49Z", "digest": "sha1:5JAETGON5YQ64XX4DL7PTZ2BDPOMHV75", "length": 26913, "nlines": 55, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - \"கருவாடாகும் வரை களஞ்சியமே கதி\" - மதுரை சின்னப்பிள்ளை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | தமிழக அரசியல் | சிறப்புப் பார்வை | சிறுகதை | Events Calendar\nஎழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | பொது\n\"கருவாடாகும் வரை களஞ்சியமே கதி\" - மதுரை சின்னப்பிள்ளை\n- கே. பாலசுப்பிரமணி | மார்ச் 2001 |\n'தோற்றத்தில் வயதான மூதாட்டி. செயலில் இளமைக்குப் போட்டி' என்ற அடைமொழி மதுரை சின்னப்பிள்ளைக்கு நூறு சதவீதம் பொருத்தமானது கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக உள்ளூர்ப் பத்திரிகைகள் முதல் தேசியப் பத்திரிகைகள் வரையிலான புகைப்படக்காரர்களின் கேமரா மின்னல்கள் சின்னப்பிள்ளையை விடாமல் படம் பிடித்துத் தள்ளின.\nஇத்தனைக்குப் பிறகும் துளிகூட கர்வம் இன்றி, பிரதமர் வாஜ்பாயிடம் ஸ்ரீசக்தி புரஸ்கார் விருது பெறும் முன் எப்படி இருந்தாரோ அதே சலனமற்ற முகத்தோற்றத்தில் காணப்படுகிறார். சின்னப்பிள்ளையின் வெற்றியின் ரகசியம் இதுதான் போல் தெரிகிறது. மும்பையில் பஜாஜ் நிறுவனத்தின் ஜானகிதேவி புரஸ்கார் விருதினை இவரிடம் அளித்த, மகாத்மா காந்தியின் பேத்தி சுமித்ரா குல்கர்னி இவரிடம் பேசும்போது 'இப்படியே இருங்கள் நவீனமயமாக மாற வேண்டாம்' எனக் கூறியதாகச் சொல்கிறார் சின்னப்பிள்ளை. அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...\nபிரதமர் கையில் விருது, மும்பையில் பஜாஜ் நிறுவன விருது, முதல்வரிடம் பொற்கிழி ஆகியவை பெற்ற பிறகு உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது\nகளை எடுப்பு, நாற்று நடவு போன்ற வயல் வேலைகளுக்குச் செல்வேன். பத்து, பதினைந்து பெண்கள் சேர்ந்து வயல்வேலைக்குச் செல்லும்போது கூலியைக் கேட்டு வாங்கி சரி, சமமாக பிரித்துக் கொடுப்பேன். இதனால் வயல் வேலைக்குச் செல்லும் பெண்களிடையே கொத்து தலைவி ஆனேன். பிறகு 'களஞ்சியம் குழு' ஆரம்பித்தபோது நானே அந்தக் குழுவின் தலைவியாகச் செயல்பட்டேன். என் கணவர் பெருமாள் வீட்டில் உள்ள கால்நடைகளை கவனித்துக் கொள்வார். மகன்கள் சின்னத்தம்பி, கல்லுடையான் இருவரும் கூலி வேலைக்குச் செல்கின்றனர்.\nகளஞ்சியம் அமைப்புப் பற்றியும், அதில் உங்கள் பொறுப்புப் பற்றியும் விளக்க முடியுமா\nமதுரை நகரில் 'தானம் அறக்கட்டளை' என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு கடந்த 13 வருடங்களாக கிராம மக்களுக்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் சமுதாய வங்கித் திட்டம் என்றொரு திட்டம். இதன் கீழ்தான் 'களஞ்சியம்' என்ற அமைப்பு செயல்படுகிறது.\n1990 ம் ஆண்டில் எங்கள் கிராமமான பில்லுச்சேரி சார்பாக, பில்லுக்களஞ்சியம் என்ற பெயரில் தானம் அறக்கட்டளை மூலம் சுயசேமிப்புக் குழுவை ஆரம்பித்ததுடன், அதில் முதல் உறுப்பினராகவும் சேர்ந்தேன். பிறகு பத்து பெண்கள் ஒரு குழுவாகச் சேர்ந்தோம். ஆளுக்கு ரூ.20 போட்டு சேமித்தோம். முதல் மாதம் ரூ.200 சேமிக்க முடிந்தது. பிறகு ரூ.400 சேர்ந்தது. இப்படி சேமித்த பணத்தை எங்களுக்குள்ளேயே கடன் எடுத்து, திரும்பச் செலுத்தி விடுவோம். இப்படி ஆரம்பித்துப் பல ஊர்களில் உள்ள களஞ்சியம் அமைப்புகளின் மூலம் இன்று ரூ.12.50 லட்சம் வரவு செலவு நடக்கிறது. 60 ஆயிரம் கிராமப் பெண்கள் களஞ்சியம் அமைப்புகளில் உள்ளனர்.\nதற்போது நான் இதில் செயற்குழு உறுப்பினராக உள்ளேன். இதற்கு முன்பு டிசம்பர் 1990 முதல் மே '92 வரை பில்லுக்களஞ்சியத்தின் தலைவியாகவும், ஜூன் '92 முதல் ஜூலை '95 வரை மாத்தூர் தொகுதி களஞ்சியத்தில் தலைவியாகவும் ஆகஸ்ட் '95 முதல் நவம்பர் '98 வரை வைகை வட்டாரக் களஞ்சியத்தின் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளேன். நவம்பர்'98 முதல் தற்போது வரை செயற்குழு உறுப்பினராக உள���ளேன்.\n'களஞ்சியம்' என்பது தனியார் அமைப்பாகயிருப்பதால் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதே\nதவறுகள் நேர வழியே இல்லை. முதலில் கிராம அளவில் பெண்கள் சேர்ந்து குழு ஆரம்பித்த உடன் எவ்வளவு சேமிக்க வேண்டும் என முடிவு செய்வோம். பிறகு எங்களுக்குள்ளேயே கணக்காளர், பொறுப்பாளர் ஆகியோரைத் தேர்வு செய்தோம். சேமிக்கத் தொடங்கிய உடன் வாரம் ஒரு முறை, மாதம் ஒருமுறையென்று கூட்டம் போடுவோம்.\nஒவ்வொரு கூட்டத்தின் போதும் முதலில் உண்டியலைத் திறந்து கணக்குப் பார்ப்போம். முதலில் கடன் வாங்கியவர்களிடம் பணம் வசூல் செய்து வரவு வைப்போம். பிறகு யாருக்குக் கடன் தேவை எனக் கேட்டு, கடன் கொடுத்து அதற்கான கணக்குகளையும் எழுதி வைப்போம். கிராமக் குழுக்களின் கணக்குகளை வட்டாரக் களஞ்சியத்தின் கணக்காளர் சரி பார்ப்பார்.\nமேலும், கிராம அளவில் செயல்படும் களஞ்சியம் குழுக்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்தப் பகுதியில் உள்ள வங்கிகள் மூலம் ஒருங்கிணைப்பு செய்யப்படுகிறது. பிறகு வங்கியின் மேலாளர் குழுக்களின் நடவடிக்கைகளை ஆய்வு செய்வார். எனவே, இதில் தவறு எதுவும் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை.\nஉங்கள் ஊரில் 'களஞ்சியம் சேமிப்புக் குழு' ஏற்படுவதற்கு முன் இருந்த நிலை என்ன தற்போதைய நிலையில் மாறுதல் ஏதும் ஏற்பட்டிருக்கிறதா\n'களஞ்சியம் குழு' ஆரம்பிக்கும் முன்பு நிறைய கஷ்டப்பட்டோம். வயல் வேலைக்குப் போனால் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் எனக் கூலி கிடைக்கும். அதுவும் ஆறு மாதம்தான் வயலில் வேலை இருக்கும். மீதி ஆறு மாதத்துக்குக் கூலி வேலை இல்லாமல் வட்டிக்குக் கடன் வாங்கிப் பிழைப்பு நடத்துவோம். பிறகு மீண்டும் வேலைக்குப் போனால் கிடைக்கும் பணத்தில் வட்டி மட்டும்தான் கட்ட முடியும். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை. கடனை அடைப்பதற்காகக் குடும்பத்திலுள்ள எல்லோருமே கூலி வேலைக்குப் போவோம். பிள்ளைகளைக் கூட படிக்க வைக்க முடியவில்லை.\n1990 ல் 'களஞ்சியம் அமைப்பினர்' வந்தபோது யாரும் அதில் சேரவில்லை. தனியார் நிதி நிறுவனம் போல பணத்தை வசூல் செய்து விட்டு, ஓடி விடுவார்கள் என முதலில் நினைத்தோம். பிறகு நான்தான் துணிச்சலாக முதன் முதலில் உறுப்பினராகச் சேர்ந்தேன். இப்போது 'களஞ்சியம் குழுக்கள்' மூலம் கிராமத்துக் குழந்தைகள் படிப்பதற்குக் கடன் தருகின்றோம். என் ��ேரக்குழந்தைகள் குழுவின் மூலம் பெற்ற கடன் உதவியால்தான் மதுரைக்குப் படிக்கச் செல்கின்றனர்.\nஆடு, மாடு போன்ற கால்நடைகள் வாங்கக் கடன் தருகிறோம். களஞ்சியம் குழுக்கள் மூலம் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கின்றோம். திருமணங்கள் நடத்தக் கடன் உதவி போன்ற கிராம அளவிலான தேவைகளுக்கு மட்டும் கடன் வழங்குகின்றோம்.\nஒரு புறம் வாழ்க்கைத் தரம், முன்னேற்றம். இந்த நிலையில் இடையூறுகள் ஏற்படுவது இயல்பு. அப்படி ஏதாவது இடையூறுகள் ஏற்பட்டதா\nஎங்கள் ஊரில் 'களஞ்சியம் குழு' ஆரம்பித்தபோதே, 'பெண்கள் இவர்கள் என்ன பெரிதாகச் செய்து விடுவார்கள் களஞ்சியமா அது என்ன பெரிய இதுவா' என்றெல்லாம் பலர் ஏளனமாகப் பேசினர். மேலும், 'களஞ்சியம் குழு' மூலம் ஊர்க் குளத்தினை ஏலம் எடுத்தோம். அதுவரை ஆண்டு தோறும் குளம் ஏலம் எடுத்தவர்கள் எங்களுக்கு இடையூறு செய்தனர். பிறகு படிப்படியாகத்தான் நிலமை சீரானது.\nதற்போது களஞ்சியம் அமைப்பில் உங்கள் தினசரிப் பணி என்ன\nமுதலில் வெளி உலகமே தெரியாமல், விவரம் தெரியாமல்தான் நானும் இருந்தேன். இப்போது தினமும் வட்டாரக் களஞ்சியங்களுக்குச் சென்று கண்காணிப்பு செய்கிறேன். இதற்காகச் சம்பளம் எதுவும் பெற்றுக்கொள்வதில்லை. சேவை அடிப்படையில்தான் செயல்படுகிறேன்.\nஉங்களுக்குப் படிப்பறிவு இல்லை என கேள்விபட்டது உண்மையா இனிமேல் படிக்கலாமே படிக்காமல் கணக்குகளை எப்படிச் சரி பார்க்க முடிகிறது\nமுற்றிப்போன பெரிய மரத்தை வளைக்க முயற்சி செய்தால் ஒடிந்துவிடும். இந்த நிலையில்தான் நான் இருக்கிறேன். இந்த வயதில் இனி நான் படிக்க முடியாது. களஞ்சியம் குழுவில் சேர்ந்த பிறகு கையெழுத்துப் போட மட்டும் கற்றுக் கொண்டேன்.\nகணக்குகள் அனைத்தும் என் மூளையில் உள்ளது. என்னை யாரும் ஏமாற்ற முடியாது. கணக்குகளைக் கணக்காளரிடம் கேட்டுப் பல முறைகள் சரிபார்த்த பிறகே கையெழுத்துப் போடுவேன்.\nமத்திய அரசின் ஸ்ரீ சக்தி புரஸ்கார் ஜீஜாபாய் விருதுக்கு எப்படித் தேர்வு செய்யப்பட்டீர்கள்\nமத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் சமூக நல அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் வெளியிடப் பட்டது. அதில் பல்வேறு துறைகளில் சாதனை புரியும் பெண்கள், விருதுகள் பெறுவதற்காக விண்ணப்பம் அனுப்பும்படி கே��்டிருந்தனர். இதனைப் பார்த்து, என் பெயரில் விண்ணப்பம் அனுப்பியதாக 'தானம்' அமைப்பினர் என்னிடம் கூறினர். தமிழ்நாடு முழுவதும் 300 பெண்கள் இதற்காக விண்ணப்பித்ததாகவும் கூறினர்.\nபிறகு கடந்த ஆண்டு செப்டம்பரில், மத்திய அரசின் விருதுக் குழுவினர் நான்கு பேர் என் கிராமத்துக்கு வந்து, ஒரு நாள் முழுவதும் என் பணிகளைப் பார்வையிட்டுச் சென்றனர். அப்போதும் கூட எனக்கு விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. திடீரென டிசம்பர் மாத இறுதியில் எனக்கு விருது கிடைத்திருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்திருப்பதாக என்னிடம் கூறினர்.\nகிராமப் பெண்கள் சேமித்து, அவர்கள் அநியாய வட்டி கட்டுவதில் இருந்து விடுபட்டு, அவர்களின் பொருளாதாரம் மேம்பட உதவியதற்காக, சேமிப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக நான் விருது பெறத் தேர்வு செய்யப்பட்டதாக மத்திய அரசிடம் இருந்து தகவல் வந்தது.\nமும்பையில் 'ஜானகி தேவி புரஸ்கார் விருது' பெற்றீர்களே அது பற்றி சொல்லுங்கள்\nபெரிய தொழில் நிறுவனமான பஜாஜ் நிறுவனம் ஜானகி தேவி புரஸ்கார் விருதினை எனக்கு அளித்தது. ஐந்தாவது ஆண்டாக எனக்கு இந்த விருது வழங்கப்படுவதாகத் தெரிவித்தனர். மகாத்மா காந்தியின் பேத்தி சுமித்ரா குல்கர்னி எனக்கு இந்த விருதை அளித்தபோது என்னிடம் 'நீங்கள் மகாத்மா காந்திக்குச் சமமானவர்கள்' என கூறியதாக மொழிபெயர்ப்பாளர் என்னிடம் கூறினார். எனக்குப் பெருமையாக இருந்தது. இந்த விருது பெற்ற பிறகு பஜாஜ் நிறுவனத்தைச் சேர்ந்த கிரண் பஜாஜ் எனும் பெண் எங்கள் கிராமத்திற்கு வந்து, ஒருநாள் தங்கி இருந்துவிட்டுச் செல்லும்போது 'உண்மையான ஒரு பெண்மணிக்கு விருது கொடுத்துள்ளோம்' எனக் கூறிவிட்டுச் சென்றார்.\nபெண்களுக்குப் பாராளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றில் 33% இட ஒதுக்கீடு தரப்படுவதைச் சிலர் எதிர்க்கிறார்களே இது பற்றி உங்கள் கருத்து என்ன\nபுதுடெல்லியில் பிரதமரிடம் விருதுபெற்ற பிறகு மேடையில் பேசவேண்டும், அதில் 33% இடஒதுக்கீடு பற்றியெல்லாம் கூற வேண்டும் எனக் கற்பனை செய்து கொண்டு போயிருந்தேன். ஆனால், எனக்குப் பேசும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் பல பெண்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்களாக உள்ளனர். புதுடெல்லி, மும்பை என நான் விமானத்தில் போனபோது விமான பைலட்டாகப் பெண்கள் பணியாற்றுவதைப் பார்த்தேன். இந்த நிலையில் பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவதை அனுமதிக்க வேண்டும். ஆண்களைப் போல பெண்களுககும் சரிசமமான பொறுப்பு வழங்கப்பட வேண்டும்.\nகிராமங்களில் பெண்களின் நிலை எப்படி இருக்கிறது\nகிராமப் பெண்கள் இன்னும் சமையல் அறையிலேயே இருக்க வேண்டி உள்ளது. மீதி நேரத்தில் துணி துவைக்கும் கல்லாக இருக்கிறாள். பொழுதுபோக்ககாக சினிமாவுக்குப் போவதற்குக் கூட அவர்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை. இந்த நிலையைக் கொஞ்சம், கொஞ்சமாக மாற்றி வருகிறோம். கிராமப் பெண்கள் உற்சாகமாக இருக்க வேண்டும். அவர்கள் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது எனக் கூறி வருகிறோம்.\nஉங்கள் எதிர்கால லட்சியம் என்ன\nமீன் இறந்து கருவாடாக மாறினாலும் உணவாகப் பயன்படுகிறது. நான் இருக்கும் களஞ்சியம் அமைப்புகளின் பெண்களுக்குப் பயன் கிடைக்க வேண்டும் எனப் பாடுபடுவேன். எனக்கு விருதுகள் மூலம் கிடைத்த பணம் அனைத்தையும் களஞ்சியம் அமைப்புக்கே கொடுத்து விடுவேன்.\nபடங்கள் : ஜெ. பாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=26668", "date_download": "2020-08-10T19:24:38Z", "digest": "sha1:B7LVU5JCNQUMI4XFTCLJ65PCKV2AJH4Q", "length": 6688, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Mahabaktha Vijayam - ஸ்ரீ மஹா பக்த விஜயம் » Buy tamil book Mahabaktha Vijayam online", "raw_content": "\nஸ்ரீ மஹா பக்த விஜயம் - Mahabaktha Vijayam\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : லிப்கோ (Lifco)\nஸ்ரீ பாதுகாஸஹஸ்ரம் ஸ்ரீ விஷ்ணு புராணம்\nஇந்த நூல் ஸ்ரீ மஹா பக்த விஜயம், Lifco அவர்களால் எழுதி லிப்கோ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (Lifco) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஸீந்தர காண்டம் - Sundarakandam\nவிரத பூஜா விநாந்ம்(36 விரத பூஜைகள்) - Viradha Poojai Vidhanam\nஸ்ரீ பாதுகாஸஹஸ்ரம் - Sri Paadukasahasram\nஇக்ஷ்வாகு குலதனம் என்னும் ஸ்ரீரங்க மாஹாத்ம்யம் - Sri Rangamahatmiyam\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் - Sri Vishnu Sahasaranam Sthothram\nஸ்ரீ காமாக்ஷி நவாவரணக் கீர்த்தனைகள் - Sri Kamakshi Navavaranak Keerthanaikal\nஸ்ரீ ஹனுமானின் அற்புத ப்ரபாவங்கள் - Sri Hanumanin Arputha Prapavangal\nலக்ஷ்மீஸஹஸ்ரம்(ஸம்ஸ்க்ருதம்,தமிழ் எழுத்துக்களில்) - Lakshmi Sahasram\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஆன்மிக வினா .விடை ( 4ம் பாகம்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிநாயக புராணம்(விநாயக விஜயம்) - Vinayaka Puranam\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் - Sri Vishnu Sahasaranam Sthothram\nஸ்ரீமத் பகவத் கீதை - Bhagavath Geeta\nஸ்ரீ கமலாம்பா நவாவரண கீர்த்தன��களின் அற்புதப் பலன்கள் - Sri Kamalambha\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/01/blog-post_22.html", "date_download": "2020-08-10T18:23:16Z", "digest": "sha1:BEWCNROSWO5YERJKSV33KDGS5JXCBWQF", "length": 14235, "nlines": 116, "source_domain": "www.winmani.com", "title": "வீடியோ ஆடியோ டாக்குமெண்ட் பதிவேற்ற நீளமான இணையதள முகவரியை சுருக்க போஸ்ட்லி - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் வீடியோ ஆடியோ டாக்குமெண்ட் பதிவேற்ற நீளமான இணையதள முகவரியை சுருக்க போஸ்ட் வீடியோ ஆடியோ டாக்குமெண்ட் பதிவேற்ற நீளமான இணையதள முகவரியை சுருக்க போஸ்ட்லி\nவீடியோ ஆடியோ டாக்குமெண்ட் பதிவேற்ற நீளமான இணையதள முகவரியை சுருக்க போஸ்ட்லி\nwinmani 11:50 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், வீடியோ ஆடியோ டாக்குமெண்ட் பதிவேற்ற நீளமான இணையதள முகவரியை சுருக்க போஸ்ட்,\nநம் ஆடியோ வீடியோ தகவல்களை இலவசமாக பதிவேற்ற ஒரு\nஇணையதளம் அந்த இணையதள முகவரியை சுருக்க ஒரு\nஇணையதளம் என்று தேட வேண்டியதில்லை அத்தனையையும் ஒரே\nஇடத்தில் நாம் அப்லோட் செய்யலாம்.அதோடு அப்லோட் செய்யும்\nடாக்குமெண்டுக்கு சிறிய அளவிளான இணையதள முகவரியும்\nபெறலாம் அத்தோடு இதனை டிவிட்டும் செய்யலாம் இத்தனையும் நாம்\nஒரே இணையதளத்தில் எப்படி என்று பார்ப்போம்.\nhttp://post.ly இந்த இணையதளத்திற்கு செல்லவும் இதில்\n”அப்லோட் பைல்ஸ் ” என்பதை அழுத்தி நாம் பதிவேற்ற வேண்டிய\nஆடியோ , வீடியோ அல்லது டாக்குமெண்ட் கோப்பு-ஐ\nதேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்ததும் அதுவே அப்லோட் ஆக\nஆரம்பிக்கும். \"ADD Text\" என்பதில் நாம் பதிவேற்றியகோப்புக்கு\nபுரியும்படி ஏதாவது பெயரை சேர்த்துக்கொள்ளலாம். நாம் அப்லோட்\nசெய்த கோப்பு-ஐ உடனடியாக டிவிட் செய்து கொள்ளும் வசதியும்\nஉள்ளது.இதே போன்று இணையதளமுகவரியை சுருக்க பல\nஇணையதளங்கள் இருந்தாலும் மற்றவற்றில் எல்லாம் வேறு\nஎங்காவது நாம் கோப்பை சேமித்துவிட்டு அந்த முகவரியை தான்\nசுருக்க முடியும். ஆனால் போஸ்ட்டிலியில் நாம் இலவசமாக நம்\nகோப்பு-ஐ தரவேற்றுவதுடன் உடனடியாக சுருக்கப்பட்ட\nமுகவரியையும் (Short URL) பெற்றுவிடலாம்.\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்:\nபிரவுஷரை கண்டுபிடிக்க உதவும் ஜாவா நிரல்\nஎந்த பிரவுஷர் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம் என்பதை\nஎளிதாக கண்டுபிடிக்க உதவும் நிரல்.\nபெயர் : சுபாஷ் சந்திர போஸ்,\nபிறந்ததேதி : ஜனவரி 23, 1897\nநேதாஜி என்று இந்திய மக்களால்\nஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை\nஉருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு\nஎதிராக தாக்குதல் நடத்தியவர். இவர் மரணம் இன்றளவும்\nஅனைவரும் உங்களுக்காக தலை நிமிர்ந்து வணங்குகிறோம்.\nஉங்களால் நம் தேசத்திற்கு பெருமை.\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # வீடியோ ஆடியோ டாக்குமெண்ட் பதிவேற்ற நீளமான இணையதள முகவரியை சுருக்க போஸ்ட்\nவீடியோ ஆடியோ டாக்குமெண்ட் பதிவேற்ற நீளமான இணையதள முகவரியை சுருக்க போஸ்ட்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், வீடியோ ஆடியோ டாக்குமெண்ட் பதிவேற்ற நீளமான இணையதள முகவரியை சுருக்க போஸ்ட்\nபயனுள்ள தகவல் . நன்றி.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/irupatham-nootrandu-tamil-pen-kavinargal-book-review/", "date_download": "2020-08-10T20:17:56Z", "digest": "sha1:UJP7RXZSDZTPNRRJJJB53QETL75SFJF4", "length": 15441, "nlines": 127, "source_domain": "bookday.co.in", "title": "புத்தக அறிமுகம்: பாண்டி சுந்தர முருகன் ஆய்வு நூலான \"இருபதாம் நூற்றாண்டு தமிழ் பெண் கவிஞர்கள்\" - சுப்ரபாரதி மணியன் - Bookday", "raw_content": "\nHomeBook Reviewபுத்தக அறிமுகம்: பாண்டி சுந்தர முருகன் ஆய்வு நூலான “இருபதாம் நூற்றாண்டு தமிழ் பெண் கவிஞர்கள்” – சுப்ரபாரதி மணியன்\nபுத்தக அறிமுகம்: பாண்டி சுந்தர முருகன் ஆய்வு நூலான “இருபதாம் நூற்றாண்டு தமிழ் பெண் கவிஞர்கள்” – சுப்ரபாரதி மணியன்\nகல்வித்துறை சார்ந்த பல்வேறு ஆய்வுகள் தமிழ்ப் பெண் கவிஞர்கள் பற்றி வெளிவந்துள்ளன. அவற்றிலிருந்து மாறுபட்டு அந்த ஆய்வாளர் படைப்பாளியாகவும் இருக்கிற பட்சத்தில் அந்த ஆய்வு படைப்பு சார்ந்த நோக்கத்தோடு ஒரு புதிய பரிமாணத்தை அடைவதை நாம் காணலாம். அந்த வகையில் புதுப்பரிமாணத்தை இந்த நூலும் கொண்டிருக்கிறது .\nசுந்தர முருகன் சார்ந்த இளமைக்காலம், ஆசிரியப்பணி சமீபத்திய மொழிபெயர்ப்பு துறைப் பணி போன்றவற்றை அடிநாதமாகப் பலர் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். எல்லாம் தாண்டி அவரின் ஆரம்பக்கால வாழ்க்கையும் கல்வியும் இந்த ஆய்வின் அடிப்படையாக அமைந்து சமூகவியல் நோக்கிலான ஒரு ஆய்வாக இதை முன் நிறுத்துகிறது என்று சொல்லலாம் .\nஅந்த வகையில்தான் இவர் பெண்ணியம் சார்ந்த கருதுகோளை முதன்மைப் படுத்துகிறார் .அந்தப் பெண்ணியம் தேடும் மிதவாதம் தீவிரவாதம் சமதர்மமும் தலித்தியமும் எப்படி ஊடு பாவுமாய் பெண்களின் கவிதைப்படைப்புகளில் இணைந்திருக்கின்றன என்று சொல்கிறார் .அதற்காய் அவர் சுமார் 30 பெண் கவிஞர்களை பல்வேறு காலகட்டங்களிலிருந்து எடுக்கிறார் .அதற்கு உதாரணங்களாகப் புதுவை மீனாட்சி, சுகந்தி சுப்ரமணியன் முதற்கொண்டு வெண்ணிலா சுகிர்த ராணி வரை பலரை பல்வேறு நோக்குடன் கற்றுக்கொண்டு சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கிலும் என .\nபெண் உடல் பாடுபொருளாக வீச்சுடன் இருப்பதைச் சிறப்பாகக் காட்டியிருக்கிறார். தேசத்தைப் பெண் உடலாகப் பார்த்தல், கொச்சைப்படுத்துதல், மொழி அரசியலில் ஒற்றை கலாச்சார ஆதிக்கம், நவீன மனிதனால் உயிரினங்களுக்கு ஆபத்து, அழியும் மொழிகளை வைத்துச் சூதாடும் அரசியல், மொழி நீக்கம், கலாச்சார நீக்கம், அந்நியமாதல் பெண்களின் உழைப்பிலும் அந்நிய ஆதிக்கத்திலும் இருந்து வருவது போன்றவற்றை அங்கங்கே குறிப்பிடுகிறார். இரட்டைக்காலனிய ஆதிக்க முறையில் பெண்கள் அவதிப்படுவது பாடுபொருளாகியிருக்கும் கவிதைகளைச் சுட்டுகிறார்.. ஆண் ஆதிக்கம், காலணி ஆதிக்கம், ஜாதி சார்ந்த ஆதிக்கங்களால் பெண்மை சிதைந்து வெளிறியிருப்பதையும் முறையான மேற்கோள்களால் சரியாகச் சுட்டுகிறார்.\nபெண்கள் இலக்கிய தளத்தில் இயங்காமலிருந்த சூழல், .குடும்பச்சூழல் அவர்களுக்கு இலக்கிய உலகம் தராத அங்கீகாரம் ,பிறகு இவற்றையெல்லாம் தாண்டி அவர்கள் தங்களின் தீவிரமான பங்களிப்பைச் செய்தது போன்றவற்றை வகைப்படுத்திச் சொல்லியிருக்கிறார்.\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் கூற்று இயற்கையின் அடிப்படையில் எப்படி பொருத்தமாக இருக்கிறது. அதைத் தாண்டி பெண்கள் இன்றைக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது பற்றி பல்வேறு படைப்புகள் மூலமாகச் சொல்கிறார்.\nதன் ஆய்வில் அவர் எடுத்துக் கொண்ட பெண் கவிஞர்கள் உடைய படைப்புகள் பற்றிய பட்டியல்கள்,வேலைநிலை பற்றிய விவரங்கள், அவர்களின் குடும்பச்சூழல், பரிசு பெற்ற சூழல் போன்றவை உட்படப் பல முக்கிய தகவல்களைக் கவித்துவம் தாண்டி முன்வைக்கிறார் ,இதைத்தவிர தமிழ்ச்சூழலில் தடம் பதித்த பல பெண் தமிழ் கவிஞர்களை அறிமுகம் என்ற அளவில் அடையாளம் காட்டுகிறார் ,அதற்கு உதாரணமாய் மூத்த மதுரை நளினி தேவி முதல் இளையதிலகம் திருப்பூர் அம்பிகா குமரன் வரை அவர் பட்டியலிட்டுள்ளார் . இவ்வகை ஆய்வுகளில் எளிமையான குரலைக் கொண்டவர்கள் நிராகரிக்கப்பட்ட சூழலைத் தவிர்த்துவிட்டு ஜனநாயகத் தன்மையோடு அவர்களையும் இந்த பட்டியலுக்குள் கொண்டுவந்து காட்டியிருப்பது ஒரு முக்கிய அம்சமாகும்.\nகல்வித்துறை சார்ந்த அணுகுமுறை மட்டுமில்லாமல் கவிதை படைப்பாக்க முறையிலும் வெற்றி கண்ட பல பெண் படைப்பாளிகளை இந்த தொகுப்பு ஆய்வு முறையில் முன்வைக்கிறது\n( ரூபாய் 300, வசந்தா பதிப்பகம், சென்னை வெளியீடு)\nமிகச் சிறந்த நூல் விமர்சனமாகத் திகழ்கிறது.\nஆழமாக வாசித்திருக்கிறீர்கள் அருமையாக திறனாய்வு செய்து இருக்கிறீர்கள்.\nசமூகத்திற்கு பயனுடையதாக இருக்கும் ஐயா..\nபுத்தக அறிமுகம்: பகத்சிங்கின் “நான் நாத்திகன் – ஏன்” – *~ திவாகர். ஜெ ~*\nஇசை என்னும் அரசியல் (மருத்துவம் பார்க்கும் இசை ) -8 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர்\nநூல் அறிமுகம்: கண்ணகி சென்றடைந்த நெடுவேள்குன்றம்..\nநூல் அறிமுகம்: கொடிச்சி – கந்தக பூக்கள் ஸ்ரீபதி சிறுகதைகள் – சுப்ரபாரதிமணியன்\nநூல் அறிமுகம்: எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் “கங்காபுரம் நாவல்” – கருப்பு அன்பரசன்\nநூல் அறிமுகம்: யாசகம் – அன்பூ\nநூல் அறிமுகம்: ’தேசிய கல்விக் கொள்கை – பின்னணி மர்மங்கள்’ –வரைவறிக்கை தயாரிப்பில் இருந்த ஆர்எஸ்எஸ் பின்னணியின் மீது வெளிச்சம் பாய்ச்சும் நூல்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nEIA 2020 DRAFT | எதிர்க்கப்படுவது ஏன்\nநூல் அறிமுகம்: கண்ணகி சென்றடைந்த நெடுவேள்குன்றம்.. – தேனிசீருடையான். August 10, 2020\nபேசும் புத்தகம் | சுஜாதாவின் சிறுகதை *நகரம்* | வாசித்தவர்: சா.இரஞ்சித் August 10, 2020\nப.கணேஷ்வரி கவிதைகள் August 10, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/135-news/articles/vijayakumaran?page=10", "date_download": "2020-08-10T18:27:30Z", "digest": "sha1:NVTJIYDXJZQ5FLHRTSGTYZ3N65JZZXUA", "length": 20510, "nlines": 219, "source_domain": "ndpfront.com", "title": "விஜயகுமாரன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nதமிழனை தமிழன் ஆண்டால் கூவத்தில் தேனும், பாலும் பாய்ந்து ஓடும்\nதமிழ்மக்களை கொன்றது மகிந்தா இல்லை; நாயக்கர்கள் தான் கொன்றார்கள், அண்ணன் சீமான்\t Hits: 2861\nசரவணபாபா என்னும் ஜிலேபி சாமியார் நெதர்லாந்தில். உங்கள் பணம் பத்திரம்..\nநின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்\t Hits: 2278\nசம்பந்தன் அய்யா; நீங்கள் கெட்டவரா, ரொம்ப கெட்டவரா\nகாசி ஆனந்தன் தமிழ் மக்களிற்கு வைக்கும் கண்ணிவெடி\t Hits: 1976\nவழிந்தோடிய குருதியில் வரைந்த செங்கொடி\t Hits: 1531\nகாற்றையும், போராளியையும் கட்டிப் போட முடியுமா\nஎதிர்த்து ஒரு வார்த்தை பேசுமா எதிர்க்கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு\nஜல்லிக்கட்டிற்கு தடை என்றால் தமிழன், திருமணம் என்றால் தேவன்\t Hits: 1629\nஆதரவற்ற அகதிகளை துன்புறுத்தும் தமிழ்நாட்டு அதிகார வர்க்க நாய்கள்\t Hits: 1553\nசெந்தமிழன் சீமானும் பிறகு இரண்டு கொள்ளைக்காரர்களும்\t Hits: 2583\nஅடிமையானாலும் இந்திய எசமானர்களின் அடிமையாவோம், அய்யா சம்பந்தன்\t Hits: 1820\n, என்னது மறுபடியும் போரா\nநல்லூர் கந்தசாமியும், பாவாடை - தாவணியும்\t Hits: 1692\nபற நாயே, ஒரு தமிழ்த்தேசிய சாதிவெறி\t Hits: 2037\nபேராசிரியர்கள் வெள்ளிக்கிழமைகளில் கோவணம் மட்டுமே கட்ட வேண்டும் - யாழ் பல்கலைக்கழகம்\t Hits: 8171\n\"கற்பு கொள்ளையர் தினம்\" என்று ஊளையிடும் மதவெறி மிருகங்கள்\t Hits: 1744\nஇன்னுமாடா இந்த உலகம் ஐக்கிய நாடுகள் சபையை நம்புது\nசவுதிக்கும், சபரிமலைக்கும் மாதவிடாய் பெண்கள் என்றால் ஏன் சரியாவதில்லை\t Hits: 2336\nசும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கிளியே\nநம் அன்னையர் அழும் கண்ணீர் ஒரு நாள் மகிந்தாவை எரிக்கும்\nவைரமுத்து அண்ணாந்து விட்ட கொட்டாவி எல்லாம் ஈழ காவியமாக வரப்போகிறது\t Hits: 2218\nஉங்கள் பதவி ஆசை��ளிற்கு மக்களை பலியிடாதீர்கள், தமிழ்த்தலைமைகளே\nஇந்து பயங்கரவாதம் செய்த கொலை ரோகித்தின் மரணம்\nஎம் பச்சை வயல்களை பறிக்க வரும் கொள்ளையர்கள் Hits: 1672\nதமிழ்த்தேசியம், இலங்கை அரசு ஆதரவு; ஒரே மேடையில் இரண்டு நாடகங்கள்\t Hits: 1774\nஇறந்த மனிதரைக் கூட இழிவுபடுத்தும் இந்துமத சாதிவெறி\nசெந்தமிழில் பெண்களைத் திட்டும் பைந்தமிழ் மறவர்கள்\t Hits: 2476\nஅடுத்ததாக அண்ணன் சீமான் பேச வருகிறார், அனைவரும் காதுகளை பொத்திக் கொள்ளவும்\t Hits: 2324\nகோலஞ்செய் யாழ்ப்பாணத்து பிரின்சிபலே நீயெனக்கு ஆறாம் வகுப்பு அட்மிசன் ஒன்று தா\nமித்திரனில் இருந்து யாழ்ப்பாண இணையத்தளம் வரையான ஊடகப்பொறுக்கிகள்\t Hits: 2890\nஆண்களால் தினம், தினம் கொல்லப்படும் வித்தியாக்கள்\nபொறுத்தது போதும் பொங்கியெழு, மாவை சேனாதிராசா\nஇந்த காவாலிகளின் பாட்டு மட்டும் தான் பெண்களை இழிவுபடுத்துகிறதா\nஅழாதே அம்மா, உன் கண்ணீர் ஒரு நாள் அவர்களின் அதிகாரங்களை எல்லாம் அழித்து ஒழிக்கும்\t Hits: 2151\nமாட்டை உண்டதற்காக மனிதரை கொல்லும் மதவெறிக் கொலையாளிகள்\t Hits: 2225\nஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எல்லாமே மக்களின் எதிரிக்கட்சிகள் என்பது தான் காலங்காலமான வரலாறு\t Hits: 1574\nஏழைக்கு மரணதண்டனை, காமுகனிற்கு அரசபதவி, இது தான் மதச்சட்டம்\t Hits: 1664\nசெருப்படி நாராயணணிற்கு மட்டும் தானா\nதோழர் கோவனை சிறையிலிட்ட சாராய வியாபாரி ஜெயாவை விரட்டுவோம்\nஅரசுகள் மக்களிற்காக என்று எந்த மடையன் சொன்னான்\nஅமெரிக்காவும், கத்தோலிக்க சபையும் சேர்ந்து காப்பாற்றிய இனப்படுகொலையாளி\nதொண்ணூறு வயது பயங்கரவாதியே, போய் வாரும் அய்யா\nநாங்களும் தான் மகிந்த ராஜபக்சவின் சட்டையைக் கழட்டினோம்\t Hits: 1729\nமாடு மேய்ப்பது கேவலம், ஒரு \"தமிழ்த்தேசியக்\" கண்டுபிடிப்பு\nஇங்கு கம்புச்சண்டை கற்றுத் தரப்படும் - யாழ் பல்கலைக்கழகம்\t Hits: 1837\nஅகதிகளின் குருதி குடிக்கும் தமிழ் நாட்டு பொலிஸ்நாய்கள்\t Hits: 1661\nவிளங்கிக் கொள்ளாவிட்டால், விலகிக் கொள்ளட்டும்\nமதங்களும் மக்களுக்கு இடையிலான பிரிவினைகளும் \nகொடைவள்ளல் எம்.ஜி.ஆரின் இலங்கை அவதாரம் அண்ணன் சுமந்திரன்\t Hits: 2027\nபார்க்குண்டா (Farkhunda), இஸ்லாமிய மதவெறியர்களின் படுகொலை\t Hits: 1916\nசரியான பாதை சமத்துவ பாதை தான் எம்மக்களே\nபிள்ளையாரை முள்வேலிக்குள் சிறை வைத்த கரவெட்டி சாதிவெறியர்கள்\nகொடிமரமே மாயமாய் மறைந்த மர்மம் என்ன மருதடி பிள்ளையானே\nயாழ் இந்து பழைய மாணவர்கள் பெருமையுடன் வழங்கும் \"கொலையரசி\"\t Hits: 2419\nநாளை வரும் போர்க்களங்களில் அவனது பாடல்களை நாம் பாடுவோம்...\t Hits: 1584\nசக்கிலியர்கள் மனிதர்கள் அல்ல, தமிழ்தேசியக் கூட்டமைப்பின் சாதிவெறி\n\"வெல்வோம்-அதற்காக\": மரணத்தின் வெளிகளில் வாழ்ந்த ஒரு போராளியின் பதிவுகள்\nசேர்ந்து நடப்போம், வாரும் சகோதர, சகோதரியரே\nசைவ வேளாள வெறி நல்லூர் ஆறுமுகத்தின் அடுத்த வாரிசு அ.முத்துலிங்கம்\nஅன்று வந்ததும் இதே கொலைகாரர்கள், இன்று வந்ததும் அதே கொலைகாரர்கள்\nபார்ப்பனியமும், யாழ் சைவ வேளாளியமும் ஒரு பாம்பின் இரு தலைகள்\nகருத்திற்கு எதிராக கத்தியை தூக்கும் மூடர்கூட்டம்\n2020 இலங்கை தேர்தல், அய்யாமுத்துவின் அதிரடி தீர்க்கதரிசனம்\nமகிந்தாவோ, மைத்திரியோ மக்களின் எதிரி இல்லை, முன்னிலை சோசலிசக் கட்சி தான் முதல் எதிரி\nஇந்திய அமைதிப்படையை நியாயப்படுத்தும் ஜெயமோகனிற்கு இலக்கிய தேட்ட விருது\nஎழுந்து வாரும் எம் சகோதர, சகோதரியரே\nபுதிய திசைகள் என்னும் அரசியல் வக்கிரம் பிடித்த குழு\nஎமது தோழர்கள் லலித் - குகன் கடத்தப்பட்டு காணாமல் போய் மூன்று வருடங்கள்...\nமகிந்தவின் பாவங்களை கழுவ வரும் போப்பு\nகியூப படைவீரர்களைக் கொண்டு சே குவாராவைக் கொலை செய்த தமிழ் தேசிய வியாபாரிகள்\t Hits: 2040\n\"உடல் மண்ணுக்கு, உயிர் தத்துவமேதைக்கு\"\nசீமானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்க முடியும் \nகாற்றிடம் என்னைக் கொடுத்து போகச் சொல்\nமவுண்ட் ரோட் மகாவிஷ்ணுவின் மகா உளறல்கள்\n\"கருணா அம்மான்\" - நோய்க்குறி\t Hits: 2166\nமண்ணெண்ணெய் வியாபாரியும், சந்தா பிச்சைக்காரனும்\nகாதிலே பூ, அல்லது லைக்கா முதலாளி கைது\t Hits: 1896\nஜாமீன் என்று ஒரு மீன் கடலிலேயே இல்லையாம்\nநட்ட கல்லை சுற்றி வரும் மூடர்கள்\nஒரு சிறுபொறி சுடர்ந்து ஒராயிரம் விளக்குகளை ஏற்றி வைக்கும்\nவாழ்வை மறுதலிக்க முடியாதென்ற உண்மை உணர்ந்து எழுந்து வருவார்கள்\nஇருள் சூழ்ந்த வானத்தில், ஒருநாள் விடிவெள்ளி நிச்சயம் முளைக்கும்\nஅதி உத்தம ஜனாதிபதி மகிந்த சிந்தனைகள் பாகம் இரண்டு\t Hits: 2211\nராஜீவ் செய்த கொலைகளிற்கு என்ன தண்டனை\nராஜினி, ஒரு மனித உரிமை போராளியின் மரணம்\t Hits: 2299\nஒரு இந்துத்துவ நாய் ஊளையிடுகிறது\nஉடல் மண்ணுக்கு, உயிர் த���ிழ்ப்பட கோமாளிக்கு\nயாழ் இந்து மாணவன் யதுசனின் மரணம் ஒரு அரசியல் கொலை\nதமிழர்களை கைது செய்து இனவெறி பிரச்சாரம் செய்யும், இலங்கை அரசு\t Hits: 1790\nதயவு செய்து பெரியாரை விட்டு விடுங்கள் சீமான்களே\nஜனநாயகத்திற்கு ஆபத்தாம், எல்லோரும் ஓடி வாங்கோ\nசிவனுடன் தீட்சிதர்கள் சிதம்பரம் வந்தார்களாம். தீட்சிதர்கள் சிதம்பரத்தில், சிவன் எவ்விடத்தில்\nநெல்சன் மண்டேலா: உன்னதமான மனிதன், தோற்றுப்போன புரட்சியாளன்\t Hits: 1708\nசங்கராச்சாரி கொலை செய்தால் குற்றமில்லை\nமன்மோகன்சிங்கு வராது. ஆனால் அசோக் லேலான்ட் வரும், பஜாஜ் வரும்\t Hits: 1666\nஅன்னையர் இட்ட தீ மூழ்க மூழ்கவே\nஒடுக்கப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து போராடுவதே முன்னுள்ள ஒரே வழி.\t Hits: 1588\nசென்று வா தாயே, ஒரு நாள் பகை முடிப்போம்\nதம்புள்ள அம்மன் கோயில் இடிப்பும், இரண்டு செய்திகளும்\t Hits: 1651\nநான் உன்னை விட்டு பிரிவதுமில்லை, உன்னை விட்டு விலகுவதுமில்லை\t Hits: 1950\nசர்வதேசத்தின் துணையுடன் இலட்சியத்தை அடைய போகிறதாம் கூட்டமைப்பு. வெட்கம் என்பதே கிடையாதா\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/11/21/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3/", "date_download": "2020-08-10T18:01:34Z", "digest": "sha1:6YXNARQSQ5A7IHLA4OPRBGCSIV5UE7XM", "length": 21006, "nlines": 288, "source_domain": "vithyasagar.com", "title": "கொஞ்சம் உயிர்; கொஞ்சம் இளைஞர்கள்; கொஞ்சம் விடுதலை.. (கவியரங்கக் கவிதை) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← சிரிக்கிறாள்.. பார்க்கிறாள்.. மறுக்கிறாள்.. (குறுங்கவிதை)\nஎஸ்.ஆர்.எம் கல்லூரியின் நிறுவனர் திரு. பாரிவேந்தரோடு விழா.. (1) →\nகொஞ்சம் உயிர்; கொஞ்சம் இளைஞர்கள்; கொஞ்சம் விடுதலை.. (கவியரங்கக் கவிதை)\nPosted on நவம்பர் 21, 2013\tby வித்யாசாகர்\nசாவி திறக்கும் சிறுதுவாரத்தின் வழியே\nஉலகை ஒரு கண்மூடிக்கொண்டுப் பார்க்கிறேன்\nசபித்த மனம் சற்று நடுநடுங்க –\nஉலகநடப்புகள் சதை அற சதை அற எனைக் கிழித்து\nஎன் முகத்தில் காரி உமிழ்கிறது’\nசுயநலவாதி சாவேன்’ வாழ்ந்தென்ன சாதித்தாய் என்கிறது;\nரத்தம் சொறியச் சொறிய –\nநெடிகூடிய வார்த்தைகளைப் பொறுக்கிக் கொண்டு\n“த்தூ,, அடிமை நாயே” என்றொரு குரல்\nய���ரது என்று கேட்பதற்குள் –\nஅரசின் சாய்ந்தத் தராசுக் கொண்டு\nஅடியைத் தாளாது விளக்கம் கேட்டால்\n“புறத்துப் போய்க்கோ” என்று நெட்டித்\nமதத்தையொரு புறமும் கொண்டுவந்து –\nஎனது முதுகைப் பார்த்துக் குத்தியது என்னினம்,\nஉரக்க’ அப்போதும் கத்துகிறேன் –\nஹ.. ஹ என்று.. எல்லோரும் எனைச் சுற்றி நின்று\nஎனக்கு இன்னொரு விதை தேவைப்பட்டது\nநான் இதோ.. நான் இதோ.. என்கிறார்கள் யார் யாரோ..\nஎது வேண்டுமோ கிடைக்கும் லஞ்சமிருக்கா (\nநியாயம் பேசினால் ராஜா மந்திரியெல்லாம்\nபோ’ களவு, பொய், பொறாமையெல்லாம்\nபொய் தீது; பொறாமை விஷம்\nதேசம் மதிப்பாரற்றுப் போகும்’ எனக்கு அதலாம்\nஉயர்ந்த தேசதிற்கு வழி சமைக்கும்\nஎன் முகத்தில் ஓங்கிக் குத்துகிறது,\nநாசமாகப் போ’ என்கிறது அந்தக் கை;\nதிருத்தம் போதாத மந்திரிகள் வேண்டாம்\nஇனி – விதைகளே தேவையென்றேன்..,\nநானாக அறிவிக்கும் அந்தவொரு விதை வேண்டும்\nஎனது இனத்தை யாரென்று உணர்துமந்த\nஅது கிடைத்தப் பின்’ எனை யாரும்\nஅடிமையென்று சொல்லாதிருந்தால் அதுப் போதும்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்.. and tagged ஃபிரீடம், அடிமை, ஆண், ஆண்டான், இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கக்கூஸ், கழிப்பறை, கழிவறை, கழிவு, கவிதை, காற்றாடி விட்ட காலம், குணம், குவைத், சமுகம், சர்வாதிகாரம், சிறுநீர், சுதந்திரம், தமிழர், தமிழினம், தமிழ், துப்புறவு, தேநீர், தொழிலாளி, பண்பு, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், மரணம், மலம், மாண்பு, மாத்திரை, முதிர் கன்னர்கள், முதிர் கன்னி, ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விடுதலை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வேட்கை, வேலைக்காரி, tamil, thamzih, thamzil, toilet, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← சிரிக்கிறாள்.. பார்க்கிறாள்.. மறுக்கிறாள்.. (குறுங்கவிதை)\nஎஸ்.ஆர்.எம் கல்லூரியின் நிறுவனர் திரு. பாரிவேந்தரோடு விழா.. (1) →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது ��ேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஆக டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2019/oct/12/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D-15-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3252528.html", "date_download": "2020-08-10T19:44:41Z", "digest": "sha1:JUTCYALPL6Q7G2JHVWRWBDZ3C43VDMYL", "length": 10502, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மூத்தோா் தடகளப் போட்டி:அக். 15-க்குள் பதிவு செய்ய அழைப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nமூத்தோா் தடகளப் போட்டி: அக். 15-க்குள் பதிவு செய்ய அழைப்பு\nமாநில அளவிலான மூத்தோா் தடகளப் போட்டிகள், வரும் நவ. 15-இல் திருச்சியில் தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகின்றன. இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த வீரா்கள், வரும் அக். 15-ஆம் தேதிக்குள் பெயா் பதிவு செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தருமபுரி மாவட்ட மூத்தோா் தடகள கழக மாவட்டச் செயலா் எஸ்.நாகராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழக மூத்தோா் தடகள கழகம் சாா்பில், 38-ஆவது மாநில அளவிலான தடகளப் போட்டிகள் வரும் நவ. 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று நாள்கள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற உள்ளன.\nஇதில், ஆண்கள், பெண்கள் அனைத்து வயதினரும் பொதுமக்கள், அரசு மற்றும் தனியாா் துறை சோ்ந்தவா்களும் பங்கேற்கலாம். ஓட்டப் போட்டிகள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், குச்சி வைத்து உயரம் தாண்டுதல், தட்டு எறிதல் தொடா் ஓட்டப் போட்டிகள் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன.\nஒவ்வொரு வயது பிரிவிலிருந்தும் ஒரு போட்டிக்கு இரண்டு போ் கலந்து கொள்ளலாம். ஒரு நபா் மூன்று போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகளில் பங்கேற்கும் வீரா், வீராங்கனையருக்கு உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும்.\nஇப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும், தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த வீரா்கள், வீராங்கனையா், வரும் அக். 15-ஆம் தேதிக்குள் புகைப்படத்துடன் கூடிய வயது சான்றிதழுடன் 9443057019, 90808 22844 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு பெயா் பதிவு செய்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kanthakottam.com/item/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-08-10T19:06:34Z", "digest": "sha1:GZSMWVDUDQDC4BWFIDVSHZIMS44ESGJG", "length": 23241, "nlines": 162, "source_domain": "www.kanthakottam.com", "title": "மெல்பேர்ண் முருகன் கோயில் | கந்தகோட்டம்", "raw_content": "முருகன் ஆலயங்களின் சங்கமம் | Temples of Lord Murugan\nஆறுமுகன்கந்தசுவாமிகந்தன்கார்த்திகேயன்குமரன்சரவணபவன்சிவ சுப்ரமணிய சுவாமிசுப்பிரமணிய சுவாமிசுப்பிரமணியர்சுவாமிநாதன்தண்டாயுதபாணிதிருமுருகன்முத்துக்குமாரசுவாமிமுருகன்வேல்முருகன்ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிஸ்ரீ முருகன்\nஅமெரிக்கா வாஷிங்டன்ஆஸ்திரேலியா சிட்னி மெல்பேர்ண்இங்கிலாந்து ஈஸ்ட்ஹாம் நியூமோள்டன் லி­செஸ்­டர்இந்தியா அறுபடைவீடுகள் கடலூர் சென்னை தஞ்சை திருநெல்வேலி திருவண்ணாமலை திருவள்ளூர் மதுரைஇலங்கை அம்பாறை உரும்பிராய் கதிர்காமம் கொழும்பு திருகோணமலை யாழ்ப்பாணம் மாவிட்டபுரம்கனடா கால்கரி மொன்றியல் ரொறன்ரோசுவிட்சர்லாந்து சூரிச்சேலம்ஜெர்மனி கும்மர்ஸ்பாக் பீலெபில்ட் பெர்லின் மூல்கெய்ம்திருச்சிமலேசியா பத்துமலை\nHome / Items / முருகன் / மெல்பேர்ண் முருகன் கோயில்\nமெல்பேர்ண் முருகன் கோயில் அவுஸ்திரேலியாவின் விக்ரோறியா மாநிலத்தின் தலைநகரான மெல்பேர்ணில் சண்சைன் நோர்த் (Sunshine North) என்னும் இடத்தில் அமைந்துள்ளது.\nமெல்பேர்ண் முருகன் கலாசார நிலையம் என்ற பெயரில் 1995 ஆம் ஆண்டில் ஒருசங்கம் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டது. ஒரு வேல் வடிவமைக்கப்பட்டு அதற்கு பூசைகள் தொடர்ந்தும் மண்டபங்களில் நடத்தப்பட்டு வந்தது. சுற்றுச் சூழலில் வசித்த இலங்கை, இந்தியா, மலேசியா, பீஜி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்களுக்குரிய ஆன்மிக, வழிபாட்டுத் தேவைகளை இது நிறைவேற்றி வந்தது. பின்னர் கோயில் ஒன்றை அமைப்பதற்காக சண்சைன் நோர்த் என்னும் இடத்தில் காணி வாங்கப்பட்டது. வழிபாட்டு மண்டபத்தின் முதல் கட்டம் 1999 இல் பூர்த்தியடையவே பூசகர் ஒருவர் நியமிக்கப்பட்டு பகல் முழுவதும் அங்கு வரும் பக்தர்களுக்காக பூசைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 2002 ஆம் ஆண்டில் இரண்டாம் கட்ட கட்டிடத்தை அமைப்பதற்காக அத்திவாரம் இடப்பட்டது.\nAll கந்தசுவாமி கந்தன் கார்த்திகேயன் குமரன் சிவ சுப்ரமணிய சுவாமி சுப்பிரமணிய சுவாமி சுப்பிரமணியர் சுவாமிநாதன் திருமுருகன் முத்துக்குமாரசுவாமி முருகன் வேல்முருகன் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஸ்ரீ முருகன்\nகந்தசட்டி கவசம் – திருப்பரங்குன்றம்\nதிருப்பருங்குன்றுரை தீரனே குகனே மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா குறுக்குத்துறையுறை குமரனே அரனே இர\nஎத்தனை கோடி கொடுமை வைத்தாய் இறைவா இறைவாஅத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோ\nமுருகனின் 16 வகைக் கோலங்கள்\n1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எ\nஉருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் கருவா யுயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவா யருள்வாய் குகனே.\n© 2017 இணையத்தளக் காப்புரிமை கந்தகோட்டம். படங்கள், ஒலி, ஒளி வடிவங்களின் காப்புரிமை அதற்குரியவருக்கே சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/06/blog-post_32.html", "date_download": "2020-08-10T19:34:01Z", "digest": "sha1:C3CBYMNYV7FV6C65WBFW42S67WC26DSM", "length": 8963, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nவாதவூர் டிஷாந்த் June 21, 2019 இலங்கை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\nகல்வித்துறை கண்காணிப்பு குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்கவினால் இன்று(வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\nசர்சைக்குரிய குறித்த பல்கலைக்கழகம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கையே இதன்போது சமர்பிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பல்கலைக்கழகம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலரிடமும் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nஉயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nதொடரும் கொரொனா தொற்று அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தற்கொலை மனோநிலையினை மக்களிடையே\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nஅனந்தி சசிதரன் அவர்களினால் வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு\nவாதரவத்தை அக்காச்சி எழுச்சி கிராமத்தில் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் வடமாகாண சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் வாழ்வ...\nஇந்திய கடலோர காவல்படையால் இலங்கை மீனவர்கள் கைது\nஇன்று மதியம் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக 12 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் கைது செய்த நிலையில் மீண்டும் பாக்ஜல...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ���நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=26669", "date_download": "2020-08-10T19:06:13Z", "digest": "sha1:Q4KVY5455TP7Y6IA62E6U3EFZN4HBCGZ", "length": 6751, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Vishnu Puram - ஸ்ரீ விஷ்ணு புராணம் » Buy tamil book Vishnu Puram online", "raw_content": "\nஸ்ரீ விஷ்ணு புராணம் - Vishnu Puram\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : லிப்கோ (Lifco)\nஸ்ரீ மஹா பக்த விஜயம் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்\nஇந்த நூல் ஸ்ரீ விஷ்ணு புராணம், Lifco அவர்களால் எழுதி லிப்கோ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (Lifco) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇயற்கை தரும் இன் மருந்துகள் - Iyarkai Tharum In Marunthugal\nஸ்ரீமத் பகவத் கீதை - Bhagavath Geeta\nஸ்ரீ ஹனுமானின் அற்புத ப்ரபாவங்கள் - Sri Hanumanin Arputha Prapavangal\nஸ்ரீமத் பாகவத ரஸாம்ருதம் - Baghavatha Rasamrutham\nலிப்கோ இந்தி ஆசிரியன் - Hindi Aasiriyan\nஸ்ரீமந்நாராயணீயம் - Srimath Narayaneeyam\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nமலையனூர் மாகாளி - Malayanur Makali\nசித்தர் களஞ்சியம் (பாகம் 2)\n12 ஜோதிர் லிங்கத் தலங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் - Sri Vishnu Sahasaranam Sthothram\nஇக்ஷ்வாகு குலதனம் என்னும் ஸ்ரீரங்க மாஹாத்ம்யம் - Sri Rangamahatmiyam\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம்(பாகம்-1&2)சேர்த்து - 4000 Divya Prabanjam\nலிப்கோவின் பத்திரங்களும், ரிஜிஸ்ரேஷனும் - Pathirangal\nகெளரி கல்யாண வைபோகமே - Gowri Kalyanam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2014/08/03/boyhood/?shared=email&msg=fail", "date_download": "2020-08-10T18:06:06Z", "digest": "sha1:4SNSWWMVFGP3ZKSTDN3XDSWND66S72T7", "length": 85280, "nlines": 164, "source_domain": "padhaakai.com", "title": "பருவங்களில் நான் பால்யம்- பாய்ஹூட் திரைப்பட விமரிசனம் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nபருவங்களில் நான் பால்யம்- பாய்ஹூட் திரைப்பட விமரிசனம்\nஆறு வயதில் நானும் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். 1979ஆம் ஆண்டு குழந்தைகளின் ஆண்டாக கொண்டாடப்பட்டது. என்.எஃப்.டி.சி ஆதரவில் படம் எடுக்க, சென்னை தூர்தர்ஷனில் ஆடிஷன் வைத்தார்கள். நானும் சென்றிருந்தேன். குடிகாரனாக, பிச்���ைக்காரனாக, ஊமையாக எல்லாம் சிவாஜித்தனமான செயற்கையில், அங்கு வந்திருந்த பிற சிறுவர்களைப் போலவே நானும் ஒரு மினி திரைத்தாரகையாக ஓவர் – ஆக்டிங்கில் மின்னினேன். பின்னர் இயக்குநரின் குழுவோடு உணவருந்தும்போது எல்லோரிடமும் சும்மா பேசிக்கொண்டிருந்தார்கள். அதை வைத்தோ, என்னுடைய முகத்தை வைத்தோ, என்னை நடிக்கத் தேர்ந்தெடுத்தார்கள்.\nஆறு வயதில் நான் எப்படி இருந்தேன் என்பதற்கு எடுத்துக்காட்டாக என்னுடைய சிறுவயது புகைப்படம் இருக்கிறது. அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. குண்டு கன்னம்; கண்ணாடி போடாமல் மலங்க மலங்க விழிக்கிறேன்; வட்ட முகம்; நிச்சயமாக நானில்லை. ஆனால், அது நான்தான். “நான் மாறிக் கொண்டேயிருந்தால், எவனாக நான் இருந்தேனோ, அது நானில்லை” – ரில்கே சொன்ன கதை இது. (Rilke, The Notebooks of Malte Laurids Brigge). நான்- எல்லாம் மாறும்போதும் எது மாறுவதில்லை – இந்த பாரடாக்ஸை அணுக முயற்சிக்கிறார் ரிச்சர்ட் லிங்க்லேட்டர் (Richard Linklater). இதற்கு முன் இந்த மாதிரி ஒரு படம் வந்ததில்லை.\nபன்னிரெண்டு ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்ட படம். நான் சினிமாவில் நடிக்க வந்தபோது எனக்கு இருந்த வயதைவிட ஒரு வயது குறைந்த, என்னைப் போன்ற ஒரு ஐந்து வயது பையனில் துவங்கி, அவனின் பதினேழு வயது வரை நிகழும் வாழ்வைச் சொல்கிற படம் – பாய்ஹுட் (Boyhood).\nமணி ரத்னத்தின் நாயகன் முதல் ஹாலிவுட் வாழ்க்கை வரலாறுகளான ‘ஜே, எட்கர்’ வரை பல்லாயிரக்கணக்கான படங்களில், இந்த மாதிரி வளர்ச்சியைக் காட்டி வந்திருக்கிறார்களே இந்த மாதிரி ஒன்று வந்ததில்லை என்று சொல்லும்படி இதில் என்ன புதியதாக இருக்கிறது\nதிரைப்படத்தில் நடிப்பவர் எல்லோருமே பன்னிரெண்டு ஆண்டுகளாக இந்தப் படத்தில் உழன்றிருக்கிறார்கள். பன்னிரெண்டு ஆண்டுகளாக படத்தயாரிப்பு என்றாலும், மொத்த படப்பதிவும் 39 நாட்கள் மட்டுமே. ஒரு வருடத்திற்கு பதினைந்து நிமிஷம் என்று படம் பிடிக்கப்பட்டு, பன்னிரெண்டு ஆண்டுகளை மூன்று மணி நேரமாக குறுக்கியிருக்கிறார் இயக்குநர் ரிச்சர்ட் லிங்க்லேட்டர்.\nஇதற்கு முன் Michael Apted பன்னெடுங்காலமாக சிலரைப் பின்தொடர்ந்து “Up” என்னும் தொடரை ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். ஆனால், எவரும் பொழுதுபோக்குப் படமாக எடுத்ததில்லை. கால நேர வர்த்தமானத்தை மையமாக வைத்து நிறைய படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் ஆண்டி வாரோல் (Andy Warhol) எடுத்த Empire, Alexander Sokurov எடுத்த Russian Ark, Christian Marclay எடுத்த The Clock போன்றவை குறிப்பிடத்தக்கவை.\nபடத்தின் கதையும் அது எடுக்கப்பட்ட விதமும் இதெல்லாம் ஒரு மேம்போக்கான வணிக சினிமா வர்த்தக உத்தியாக இல்லாமல் காப்பாற்றுகின்றன. .படத்தின் கதை என்ன விவாகரத்து ஆன கணவன் மனைவி; அவர்களுக்கு மூத்தவள் பெண் குழந்தை; இரண்டாமவன் மேஸன் – தலைப்பின் நாயகன். இவர்கள் நால்வரின் பன்னிரெண்டு ஆண்டுகால வாழ்வைச் சித்தரிக்கும் திரைப்படம்.\nபடம் பார்க்கும் அனைவரையும் ‘இது என்னுடைய கதை’ என உணர வைத்திருப்பதுதான் லிங்க்லேட்டரின் சாமர்த்தியம். தந்தையாக மகளுக்கு பாடம் எடுக்கும் காட்சி ஆகட்டும்; இளம்பிராயத்தில் செய்த சோதனைகளை பிரஸ்தாபிப்பதில் ஆகட்டும்; வீட்டை தூசி தட்டு என்றவுடன் கோபம் பொங்குவது ஆகட்டும்; தலைமுடியை ஒட்ட வெட்டி சம்மர் கட் ஆக்குவது ஆகட்டும்; ப்ரீமியர் பத்மினி போன்ற லொட லொடா பந்தா காரில் இருந்து ஸ்டைலான ஹோண்டா வேனுக்கு மாறும் ஆண் ஆகட்டும்; தனக்குத் தருவேன் என வாக்குறுதி தந்த காரை விற்றது அறிந்து வெடிக்கும் மகன் ஆகட்டும்; எல்லோரையும் நான் பார்த்திருக்கிறேன், எல்லோரையும் நான் அறிவேன். என்னைப் போல் எண்ணற்றவர்களின் உள்ளார்ந்த தருணங்களை சாவகாசமாக மீட்டெடுத்திருக்கிறார் லிங்க்லேட்டர்.\nதிரைப்படத்திற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். பாய்ஹுட் என்றால் இளம்பிராயம். ஆனால், தாய்மை என்றோ குடும்பம் என்றோ வாழ்க்கை என்றோ எப்படி வேண்டுமானால் தலைப்பாக்கி இருக்கலாம். இயக்குநர் லிங்க்லேட்டர் அசலாக வைக்க இருந்த நாமம் ‘12 ஆண்டுகள்’. ஆனால், கிட்டத்தட்ட அதே தலைப்பில் ‘12 ஆண்டுகள் அடிமை’ (12 years a slave) சென்ற வருடம் வெளியானது; சில பல ஆஸ்கார்களும் தட்டிச் சென்றது. பன்னிரெண்டு ஆண்டுகளாகப் படம் பிடித்ததில் படத்தின் தலைப்பு பறி போய் விட்டது. அதனால் என்ன… நல்ல படம் கிடைத்திருக்கிறது.\nலிங்க்லேட்டரின் படங்கள் எப்பொழுதுமே மதர்ப்பான உலகத்தில் நிகழ்பவை. அவரின் ‘பிஃபோர் சன்ரைஸ்’, ‘பிஃபோர் சன்செட்’, ‘பிஃபோர் மிட்நைட்’ போன்றவற்றில் நாயகனோ நாயகியோ விடுமுறையை உல்லாசமாகக் கழிக்க வெளியூர் சென்றிருப்பார்கள். பரஸ்பரம் உரையாடிக் கொள்வதெல்லாம் பதினைந்து நிமிடங்களுக்குக் குறையாமல் ஒரே சீராக, ஒரே காட்சியாக, அப்படியே தொடரும். அ��்வளவு நெடிய வசனங்களை மனனம் செய்வது சிரமம். எனவே, அதில் இயல்புத்தன்மை மிகுதியாகப் புலப்படும். இயல்பாக இருந்தாலும், உள்பொதிந்த வாதங்களுக்கும் புத்திசாலித்தனங்களுக்கும் எவ்வித குறைபாடும் இருக்காது. இந்த ‘பாய்ஹுட்’ படத்தில் அவ்வளவு நெடிய ஒரே டேக் கொண்ட காட்சிகள் குறைவு. எனினும், அடர்த்திக்கும் எதார்த்தத்திற்கும் எவ்வித வஞ்சனையும் வைக்கவில்லை.\nஇயக்குநர் ரிச்சர்ட் லிங்க்லேட்டர் கொஞ்சம் வித்தியாசமானவர். ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் தாத்பர்யம், ‘திரைப்படம் என்பது நிஜ வாழ்க்கை; அதன் அலுப்பான நிகழ்வுகளை மட்டும் வெட்டி விட வேண்டும் என்பதுதான்.’ லிங்க்லேட்டர் அப்படியே உல்டா. இந்தத் திரைப்படத்தில் சகஜமான நிகழ்வுகளும் சாதாரணமான சம்பவங்களும் மட்டுமே இடம் பிடித்திருக்கின்றன. ஆனால், அலுக்கவே இல்லை.\nஇந்த வருடம் 2014. மேஸன் கல்லூரியில் காலெடுத்து வைக்கும் வருடம் 2014. அவனுடைய ஐந்தாவது வயதில் திரைப்படம் தொடங்குகிறது. அப்படி பார்த்தால், கதை ஆரம்பிக்கும் வருடத்தை 1999 என்று சொல்லலாம்.\nதொண்ணூறுகளின் இறுதியில் அமெரிக்கா சடாரென்று மாறிக் கொண்டிருந்தது. அப்பொழுது, கார் தயாரிப்பு, ஆடைத் தயாரிப்பு, கணினித் தயாரிப்பு என எல்லா வேலைகளும் டாக்காவிற்கும் சென்னைக்கும் ஷாங்காய்க்கும் கை மாறிக் கொண்டிருந்த காலம். படித்தால் அமெரிக்காவில் வேலை கிடைக்கும். படிக்காவிட்டாலும் அமெரிக்காவில் வேலை கிடைக்கும் என்னும் நிலை மாறிவிட்டிருந்தது. இயந்திரகதியில் வேலை செய்ய இயந்திரங்களே இருக்கிறது. அசுரத்தனமாக இருபத்து நாலு மணி நேரமும் நெற்றி வியர்வை சிந்தும் உழைப்பிற்கு சீனர்களும் இந்தியர்களும் தெற்காசியர்களும் இருக்கிறார்கள். எனவே, அமெரிக்காவுக்கு இருக்கையில் உட்கார்ந்து யோசிக்கும் கணக்காளர்களும் கணினியாளர்களும்தான் தேவைப்பட்டார்கள்.\nகதையின் துவக்கத்தில் மனைவி கணவனைப் பிரிகிறாள். பட்டப்படிப்புக்குச் செல்ல நினைக்கிறாள். கல்லூரியில் மேற்படிப்பை முடித்தவுடன் நல்ல வேலையில் அமரும் தொலைநூர திட்டத்தை செயலாக்கும் முதற்படியில் நிற்கிறாள். அவளுக்கு புருஷனின் துணை தேவையாகவே இல்லை. வாழ்க்கைத் துணையாக முதலில் ஒருவனைத் தேர்ந்தெடுக்கிறாள். அவன் வியட்நாம் போருக்கு எதிராக அமெரிக்கா கொடி தூக்கிய வேளையில் பிறந்தவன். சரஸ்வதி கடாட்சத்தை விட துர்க்கையின் பலம் கொண்டு, வாழ்க்கையை அணுகுபவன். முரட்டுப்பிடியான வேலை, உடல் பராக்கிரமம் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நினைக்கும் இளவயதினன்.\nஇவளுக்கோ அமெரிக்கா மாறிவருவது புரிகிறது. டௌ ஜோன்ஸையும் நாஸ்டாக்கையும் பார்த்தால் அமேசான் பங்குகள் மூன்று மடங்கு பெருகிறது; ஈ-பே பங்குகளோ சந்தையில் நாளொரு நானூறு சதவிகிதம் வளர்கிறது. குடும்பத் தலைவனை நம்பி பெண்கள் காலம் தள்ளும் நிர்ப்பந்தம் இல்லாத சூழல் வந்துவிட்டது. பதின்ம வயதில் கட்டிய காதல் கணவனோ, வாழ்வதற்கான பொருளை ஈட்டும் வழியைத் தேடுவதை விட்டுவிட்டு, வாழ்க்கையின் பொருளைத் தேடுகிறான். அவன் அலாஸ்கா செல்கிறான். அவள் கல்லூரிக்கு படிக்கச் செல்கிறாள். கதையின் நாயகன் குட்டிப் பையன் மேஸன் இதையெல்லாம் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.\nமுதல் திருமணம்தான் தோல்வி. இரண்டாவதில் சர்வகலாசாலை குருவான பேராசிரியரையே கைபிடிக்கிறாள் மேஸனின் அம்மா. படிப்புதான் ஆதர்சம் என்றாகி விட்டது. மெத்தப் படித்து, அருமையாக தத்துவத்தையும் உளவியலையும் சரித்திர பின்னணி கொண்டு விளக்கும் ஆசிரியரைவிட சிறந்த தேர்வு எதுவாக இருக்க முடியும் அவருக்கும் இவளைப் போலவே, ஒரு மகள், ஒரு மகன். வயது வித்தியாசமும் இல்லை. வீட்டில் ஒரு ஆண் நடமாடினால் தனக்கும் உதவியாக இருக்கும். காலையில் வேலை; மாலையில் வாசகசாலை; இரவில் கல்லூரிப்பாடம்; அதன் நடுவே கொஞ்சம் ஓய்வு என்று இருக்கும் வாழ்க்கையில், அவளுக்கும் ஆணின் துணை தேவைப்படுகிறது.\nஇப்பொழுது 2002, 2003 ஆகிவிடுகிறது. அமெரிக்காவின் வீழ்ச்சித் தருணங்கள். 2001ல் உலக வர்த்தக மையம் தரைமட்டமாகிறது. அதன் பின்னர் சிரமதசை ஆரம்பிக்கிறது. கல்லூரிகளுக்கும் மேற்படிப்புக்கும் கோடிக்கணக்கான நிதியை வருடந்தோறும் அமெரிக்க அரசாங்கம் ஒதுக்கும். அந்த நிதி எல்லாம் இராக் போருக்கும் ஆஃப்கானிஸ்தான் டோரா போரா மலைகளில் ஒசாமா பின் லாடனைத் தேடுவதற்கும் திசைமாறிப் போகிறது. மேலும், இணையம் தோன்றியதால் நிறைய பேர் உயர்படிப்பு பெறுவதற்காக கல்லூரி செல்லத் துவங்குகிறார்கள். ஆனால், கல்லூரி செலவுகள் எக்கச்சக்கம் என்பதால் வலை வழியாக பாடம் படிக்க சென்றுவிடுகிறார்கள். முன்பு உற்பத்தி சார்ந்த வேலைகளும் தொழிற்சாலைக���ும்தான் அமெரிக்காவில் இருந்து அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த 2003, 2004களில் கணினி வேலைகளும் சட்டப்படிப்பு வேலைகளும் கூட இந்தியாவிற்கும் ஃபிலிப்பைன்சிற்கும் ஏற்றுமதி ஆக ஆரம்பித்தன. அமெரிக்காவே வேலையில்லாத் திண்டாட்டத்தில் மூழ்கத் துவங்கிய காலகட்டமாக இதைச் சொல்லவேண்டும்.\nமேஸனின் புதிய தந்தையும் வேலையிழக்கிறார். விளக்கு வைப்பதற்கு முன்பே குடிக்க ஆரம்பிக்கிறார். குடித்தபிறகு அனைவரையும் திட்டுகிறார். தன் மகன் என்றோ, இறக்குமதியான இன்னொருவரின் மகள் என்றோ எவரையும் விட்டுவைப்பதில்லை. மதுவீழ்ச்சியின் அடுத்த கட்டமாக கை நீள்கிறது. வெறுமையும் இயலாமையும் மட்டுமே அவரிடம் நிறைந்திருக்கின்றன. ஆசிரியராக சிறப்பாக பணியாற்றக் கூடியவர். திறமைசாலிகளும் கடனாளிகளாக பயனற்றவர்களாக நிற்கும் நிர்க்கதியை அவரின் கதாபாத்திரம் குறிக்கிறது. அமெரிக்காவே வீடற்று பிரோசாக், விகோடின் போன்ற உளச்சோர்வு போக்கிகள் பின் சென்று கொண்டிருப்பதை இவர் உணர்த்துகிறார்.\nஇவரின் பிணையக்கைதிகளாக சிக்குண்டிருக்கும் மகனையும் மகளையும் மீட்கும் காட்சியும் வரலாற்றுப் புதினம் போல் சொல்லப்பட்டிருக்கிறது. அரசு பாதுகாப்பே மேஸனின் அம்மாவிற்கு உதவுகிறது. அரசு ஊழியர் ஒருவர் துணைக்கு வர, மேஸனையும் அவனுடைய அக்காவையும் குடிகார இரண்டாவது புருஷனின் வீட்டுச்சிறையில் இருந்து மீட்டுச் செல்கிறாள். இருபதாண்டுகள் முன்பு இத்தகைய உதவிகளை பெண்களுக்கு அரசாங்கம் பெரிதாக செய்யவில்லை. சட்டத்தில் அனுமதி இருந்தும், இத்தகைய சிக்கல்களை, ‘குடும்பப் பிரச்சினை’ என்றே அரசும் காவல்துறையும் கருதியது. நாலு சுவற்றுக்குள் நடக்கும் பிணக்குகளுக்குள், நாங்கள் நுழைய மாட்டோம் என ஒதுங்கியே இருந்து, அடித்து உதைக்கும் புருஷன்களுக்கு அரணாக இருந்தது.\nமேஸனின் அம்மாவின் அடுத்த தேர்வும் தோல்வியிலேயே முடிகிறது. இவர் ஈராக்கிலும் ஆஃப்கானிஸ்தானிலும் போருக்குச் சென்றவர். அப்போதைய அமெரிக்காவில் ஒரு வேலை மட்டுமே எளிதாகவும் உத்தரவாதமாகவும் கிடைத்தது. நடுவண் அரசின் படையில் சேர்வது. ராணுவத்தில் சேர்ந்து சண்டைக்குப் போய், உயிரோடு திரும்பி வந்தால், கல்லூரிச் செலவுகளை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும். அப்படி இராணுவத்தில் சேர்ந்து, சக தோழர்களின் மரணத்தை அன்றாடம் சந்தித்துத் திரும்பியவனை திரையில் பார்க்கிறோம். இராணுவ அதிகாரமாக, ‘எல்லோரும் எப்பொழுதும் அடிபணிய வேண்டும். நேரப்படி ஒழுங்காக காரியங்கள் நடக்க வேண்டும்.’ என்னும் கொள்கை உடையவன்.\nஇப்படி நாடு திரும்பிய எண்ணற்றவர்களின் மனச்சிக்கல்களை அன்றாடம் அமெரிக்கா எதிர்கொள்கிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று கொண்டும், கொன்றபின் அவர்கள் திருப்பித் தாக்குவார்களோ என்னும் அச்சத்துடனும், குடும்பம் என்னும் கட்டமைப்பு இல்லாத தனிமையுடனும் பல்லாண்டு காலம் தூரதேசத்தில் வாழ்ந்து திரும்பியவர்கள். இவர்களில் சிலர் மனநிலை ஊக்கமடைவதற்காக ஒவ்வொரு நாளும் பத்து விதமான மாத்திரைகளை மூன்று வேளையும் உட்கொள்ளுகிறார்கள். மாத்திரையை எடுத்துக் கொள்ளாவிட்டால் தான் கொலை செய்தவர்களை நினைத்து மனதில் சுயவெறுப்பு; உட்கொண்டாலோ நிச்சலனமான உணர்வினால் எழும் ஊக்கமற்ற உதவாக்கரை இருப்பு. இந்த இருதலைக் கொள்ளி நிலையில் இருந்து குடிபோதையில் அடைக்கலம் புகுகிறான். ‘பாய்ஹுட்’ ஒரு வரலாற்று ஆவணமாக, அமெரிக்காவின் பயணத்தையும் அதில் உலா வரும் மாந்தர்களையும் தன்னுள்ளே வைத்திருக்கிறது.\nஆனால், இவையெல்லாம் இயக்குநர் லிங்க்லேட்டர் முன்பே அனுமாணித்திருக்க மாட்டார். அன்றாட காலத்தின் கூறுகளை திரைப்படத்தின் கதாபாத்திரங்களாக சித்தரித்திருப்பது அமெரிக்காவை ஒரு சரித்திரப் புனைவைப் போல் அளவிட்டு நம் முன் நிறுத்துகிறது.\nமுதற்காதல் எப்பொழுதுமே பசுமையானது. ‘அவ உன்ன பார்க்கிறா’ என்று நண்பர்கள் உசுப்பேற்றுவார்கள். நாமும் ரோஜாவும் கையுமாக படத்திற்கு அழைத்துச் செல்ல கூப்பிடுவோம். பள்ளிக்கூடமே இன்பச் சுற்றுலா போகையில் நாம் இருவர் மட்டும் தன்னந்தனியே குற்றாலத்துத் தேனருவியில் நிற்பது போல் உணர்வோம். ஏதோ கேஸட் கடையில் ’என்ன விலை அழகே’ ஒலித்தால் அது நமக்கே நமக்காகப் பாடுவது போல் உணர்வோம். அந்தப் பசுமையையும் படத்தில் தவழ விட்டிருக்கிறார்கள்.\nகாதலியைத் தேர்ந்தெடுக்கும்போது நம்முடைய தாயை நினைவுகூரும் குணாதிசயமோ தோற்ற ஒற்றுமையோ நம்மை வசீகரிக்கும். இதில் மேஸனின் பள்ளிப் பருவத்தின் காதலியைப் பார்த்தால், மேஸனின் இளவயது அம்மாவின் தோற்றத்தை அச்சு அசலாக உரித்து வைத்தது போல் இருக்கிறது. இத்தனைக்கும் பன்னிரெண்டு ஆண்டு காலம் படம் எடுத்ததால், தாயார் வேஷத்திற்கும் மகள் வேஷத்திற்கும் ஒரே நடிகையைப் போடும் வசதியும் லிங்க்லேட்டருக்கு கிடைக்கவில்லை.\nபடத்தின் இறுதிக்காட்சி என்னுடைய மேலாண்மை வகுப்பில் நாங்கள் செய்த தொடர்பாடல் சோதனையை நினைவுறுத்தியது. இருவர் அமர்ந்திருப்போம். ஒருவர் முன்னோக்கி நகர்ந்தால், இன்னொருவரும் தன்னுடைய இடத்தை விட்டு அசைந்து கொடுப்பார். ஒருவர் புன்முறுவல் பூத்தால், இன்னொருவரும் கொஞ்சமாவது சிரிப்பார். உங்களின் உடல்மொழி, இன்னொருவரை நிச்சயமாக பாதிக்கும். கையை இறுகக் கட்டி, கால் மேல் கால் போட்டு, கமுக்கமாக இருப்பவர்களை, எப்படி இளக வைப்பது என்று செயல்முறையில் விளக்கினார்கள். அதே போல், பரிச்சயமற்ற தோழியிடம் போலித்தனம் கிஞ்சித்தேனும் காட்டாமல், பாசாங்கற்ற உரையாடல் நிகழ்த்துகிறான மேஸன். அது நடிகன் என்றே அப்பொழுது எனக்குத் தோன்றவில்லை. லிங்க்லேட்டர் சொன்ன வசனத்தை அவன் பேசிக் கொண்டிருக்கிறான் என்றும் உறைக்கவில்லை. அந்த உடல்மொழி எல்லாம் இயக்குநர் அபிநயித்து நாலைந்து டேக் எடுத்திருப்பார் என்றும் எண்ணவில்லை.\nதிரைப்படங்களில் எல்லாமே நடிப்பு. நிஜ மனிதர்கள் அல்ல; நடிகர்கள் அவர்கள். நடப்பதும் நிஜம் அல்ல; பேசுவதும் எவரோ எழுதிக் கொடுத்து பத்து முறை ஒத்திகை பார்த்த வசனம். இதெல்லாம் ஒவ்வொரு படம் பார்க்கும்போதும் அன்னியப்படுத்தி, திரையை இன்னும் தூர நிறுத்தி வைக்கும். இந்தப் படத்தில் நான் சந்தித்த நிகழ்வுகளான அமெரிக்க தேர்தல்களும், வேலை பறிபோன சிக்கல்களும் வரலாறாக இல்லாமல் கூடவே பயணிக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் வருடங்கள் சென்று வயது ஆக ஆக, குணாதிசயங்களை மாற்றிக் கொள்வது மட்டுமல்லாமல், தோற்றத்திலும் உருமாறுகிறார்கள். அதன் நடுவே இவர்கள் நடிகர்கள் அல்ல… நான் சந்தித்தவர்கள்தான் என்னும் நம்பகத்தன்மையும் ஒன்றியைந்து அவர்களின் முடிவுகளை நினைத்து ’உச்’ கொடுவதும், ‘ஆ’ வென வாய்பிளப்பதும் தற்செயலாக நிகழ்கிறது.\nகலைப்படங்களுக்கே உரிய அமைதியான நடை கொண்டிருக்கிறது. திரள்மந்தைக் கூட்டத்திற்கான காதலும் இருக்கிறது. தலைப்புச் செய்திகளும் உலக நிகழ்வுகள் எவ்வாறு கதாபத்திரங்களை பாதிக்கின்றன என்பதும் உண்மைத்தன்மை கொடுக்கின்றன. என்னையும் இந��த அரசியல் சம்பவங்கள் பாதித்திருக்கின்றன. என்னுடைய முடி நரைத்த கதையையும் தொப்பை தோன்றியதையும் அரும்பு பூனை மீசை முளைத்ததையும் சொல்வதால் மட்டும் இந்தப் படம் இந்தக் கணம் எனக்கு உலகின் முக்கிய படமாகவில்லை. இப்பொழுதைய தருணத்தைப் போராட்டமாக எண்ணி வருந்தாமல், கொண்டாடி மகிழ் என்பதை எப்படியோ உணர்த்துகிறது இந்தப் படம். பால்மணம் மாறா பாலகன் ஒருவன் வயசுக்கு வருகிறான்\nதன்னைப் புற்றுநோய் முழுமையாக ஆட்கொள்ளக் கொள்ள “என்னிடம் உடம்பு இல்லை; நானே உடம்பு” என்கிறார் கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ். உடல் என்பது நாம் வசிக்கும் இல்லம் அல்ல. மூளை கொண்டு சிந்திக்கும் எந்திரத்தின் உறைவிடம் அல்ல. ஆன்மா உறைந்திருக்கும் வாசஸ்தலம் அல்ல. நான் என்பது நான்தான். இதைத்தான் ‘பாய்ஹுட்’ சொல்லவருகிறது. படத்தின் இறுதியில் வரும் வசனம்- “இது நிரந்தரம் இக்கணம்… எப்போது பார்த்தாலும் இப்பொழுதிலேயே, நிகழ் கணத்திலேயே இருக்கிறோம்… இல்லையா இக்கணம்… எப்போது பார்த்தாலும் இப்பொழுதிலேயே, நிகழ் கணத்திலேயே இருக்கிறோம்… இல்லையா” – பன்னிரெண்டு ஆண்டு காலக் கதை இப்படித்தான் முடிகிறது. கடந்த காலம் என்பது இறந்த காலம். நாம் நமக்குள்ளேயே ஓரிகமி மாதிரி நம் கடந்த காலத்தை சுருட்டி வைத்திருக்கிறோம்.\nஇயக்குநரின் முந்தைய ”பிஃபோர்” திரைப்பட வரிசைகளின் முக்கியாம்சமாக, மாறாத தனிமனிதத்தன்மையை சொல்லலாம். “பெரும்பாலானோர் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால், எல்லோருக்குள்ளும் பிறவிக்குணம் என்று ஒன்று உள்ளே கிடக்கிறது. என்னதான் அனுபவமும் பட்டறிவும் வயதும் நம்மை மாற்றும் என்றாலும் பெரிதாக ஒன்றும் அசைத்துவிடுவதில்லை” என்று அந்தப் படங்களின் நாயக கதாபாத்திரம் பேசும் – anyclip.com\nபாய்ஹுட் படம் இதற்கு நேர் எதிர். சின்ன வயதில் முக்கியமாகப் படும் விஷயம் கொஞ்சம் வளர்ந்த பிறகு பொருட்படத்தக்கதாக இல்லை. காலம் மட்டுமல்ல, இடமும் நம் அனுபவங்களைத் திருத்தி வாசிக்கச் செய்கிறது, நம் வாழ்வுக்குப் புது அர்த்தம் தருகிறது – இந்தியாவில் இருந்து அமெரிக்கா வருகிறேன். அதே உடம்புதான். ஆனால், இடத்திற்கேற்ப சிந்தனைகளும் செயல்பாடுகளும் ஈடுபாடுகளும் மாறுகின்றன.\nநம்மை யார் நினைவு வைத்திருப்பார்கள் என்னுடைய குழந்தைப் பிராயத்தில் மடியில் வைத்து எடுத்த படத்தை வை��்து அம்மாதான் பால்ய காலத்தை நினைவு வைத்திருக்கிறார். அப்பாவோடு போன இடங்களை வைத்து அவர் நினைவு கூர்வார். அவரவர் காலம் கழிந்தபின் எப்படி நினைவு கூரப்படுவோம் என்னுடைய குழந்தைப் பிராயத்தில் மடியில் வைத்து எடுத்த படத்தை வைத்து அம்மாதான் பால்ய காலத்தை நினைவு வைத்திருக்கிறார். அப்பாவோடு போன இடங்களை வைத்து அவர் நினைவு கூர்வார். அவரவர் காலம் கழிந்தபின் எப்படி நினைவு கூரப்படுவோம் பாய்ஹுட் நாயகன் மேஸன் ஒளிப்படமாக எடுத்துத் தள்ளுகிறான். ஒவ்வொரு படமாக, காலத்தை உறையச் செய்கிறான். பன்னிரெண்டு ஆண்டு கால வாழ்வை நினைவோடையாக, சம்பவங்களாக, புகைப்படங்களாக நினைவு கூரலாம். நமக்கு பொருள் ஈட்டி வாழ்வது அர்த்தமாக இருக்கலாம். இன்னொருவருக்கு வாழ்க்கையின் முக்கிய அங்கம் என்பது பிறருக்கு அர்ப்பணிப்பாக இருக்கலாம். நம் அனுபவங்களை வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளும் பயணமாக்கிக் கொள்வதே பாய்ஹுட் சொல்ல முயற்சிக்கும் கதை.\nஇயக்குநர் லிங்க்லேட்டர் மேஸன் ஆக நடித்த கால்டிரேன் (Coltrane) உடன் பல முறை உரையாடி, இறுதியில் நடிக்கத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.. கால்டிரேனின் பெற்றோருடன் பல உரையாடல்கள் நிகழ்த்தி, அவர்களின் மனநிலையும் அறிந்து, மேஸன் கதாபத்திரத்தில் பன்னிரெண்டு கால ஒத்துழைப்பை இந்தப் பையனும் இவர்களின் பெற்றோரும் தருவார்கள் என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார் லிங்க்லேட்டர்.\nமேஸனின் அக்கா கதாபாத்திரத்தில் இயக்குநர் லிங்க்லேட்டரின் மகளே நடித்திருக்கிறார். சிறிய வயதில் எப்பொழுது பார்த்தாலும் ஆடலும் பாடலுமாக இருந்த மகளை சமந்தா ஆக்கி இருக்கிறார். வயது ஆக ஆக, பதின்ம வயதுகளில் அந்தக் கதாபாத்திரத்தில் தொடர மகள் முரண்டு பிடித்திருக்கிறார். இருப்பினும் எப்படியோ வலியுறுத்தி, சமந்தா ஆக நடிக்க, தொடர வைத்திருக்கிறார்.\nஇந்தப் பன்னிரெண்டு ஆண்டுகளில் நடக்கும் நிஜ சம்பவங்களும் ஆங்காங்கே தலை காட்டுகின்றன. படத்தின் சம்பவங்கள் போலவே இதிலும் எந்தவித கடுமையான திருப்பங்களோ, அசம்பாவிதங்களோ இல்லை. ஹாரி பாட்டர் புத்தக வெளியீடுகள் கொண்டாட்டமாக நிகழும். எல்லோரும் ஹாரி போட்டர் போலவும் ஹெர்மாயினி போலவும் ஆடை தரித்து உலா வருவார்கள். நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு புத்தகம் விற்க ஆரம்பிப்பார்கள். கடும��யான குளிரையும் பொருட்படுத்தாமல், வாசகர்கள் கால்கடுக்க நாள்கணக்கில் வரிசையில் காத்து நிற்பார்கள். அந்தக் கொண்டாட்டத்தை திரையில் கொணர்கிறார். அமெரிக்கக் கால்பந்து ஆட்டத்தைப் புகைப்படம் பிடிக்க கதாநாயகன் மேஸன் செல்கிறான். அந்த ஆட்டமும் கதையின் நடுவே வந்துபோகிறது. தேர்தல் சமயத்தில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்னும் சம்பாஷணை வருகிறது. படம் பிடிக்கும்போது நிலவும் கருத்தும் பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து நமக்கு அறியவருகிற கருத்தும் மாறி இருக்கலாம். அன்றைய நிலவரங்களை அவ்வப்பொழுது நுழைத்திருப்பது நம்முடைய எண்ணங்களின் சரித்திர தீர்மானங்களைத் துலாக்கோலாக எடை போட்டு அசைத்துப் பார்க்கிறது.\nசாதாரணத் திரைப்படங்களில் காட்சியின் துவக்கத்தில் துப்பாக்கியைக் காண்பித்தால், காட்சி முடிவதற்குள் துப்பாக்கி வெடித்தாக வேண்டும் என ஒரு விதிக்கப்படாத கட்டாயம் இருக்கிறது. இயக்குநர் லிங்க்லேட்டர், அந்த மாதிரியெல்லாம் எந்தக் கட்டுப்பாட்டையும் இந்தப் படத்தில் வைத்துக் கொள்ளவில்லை. மேஸன் வண்டியோட்ட, பள்ளித்தோழி தன்னுடைய செல்பேசியில் ஃபேஸ்புக் புகைப்படங்களைக் காட்டுகிறார். படம் பார்க்கும் நமக்கோ, பதற்றம். சரிதான். வண்டி விபத்தாகப் போகிறது. தெளிந்த நீரோடை போல் செல்லும் கதையில் முதல் முறையாக அதீதக் காட்சி வருகிறது. குருதி பெருக, கை கால் போகப் போகிறது. சாலையில் கவனம் தேவை என்னும் போதனைக் கருத்து வைக்கப் போகிறார் லிங்க்லேட்டர் என எண்ணுகிறேன். ஃபேஸ்புக் படத்தைப் பார்த்துவிட்டு, அப்படியே தொடர்ந்து ஜீப்பை செலுத்திக் கொண்டிருக்கிறான் மேஸன். அந்தக் காட்சி முடிந்து விடுகிறது.\nபடம் நெடுக இது போல்தான். இயல்பான காட்சியமைப்பு. தினசரி நடக்கும் சம்பவம். பள்ளியில் படிக்கும்போது பீலா விடுவது; அணுக்கமான பதின்ம வயது தோழியோடு நெடுந்தூரம் பயணிப்பது; முதற் காதல்; அது பிரிவில் முடிவது; கணவனைத் தேர்ந்தெடுப்பதில் பெண்களுக்கு உள்ள சிக்கல்; இளமையான மனைவிகளைத் தேடும் ஆண்கள்; ஏரியோரமாக இயற்கையோடும் அப்பாவோடும் செலவழிக்கும் விடுமுறை; பாதுகாப்பான பாலுறவு குறித்த அறிவுரைப் பேச்சு… எல்லாமே நாம் எதிர்கொள்பவை. அவை மட்டுமே திரைப்படமாகக் கொடுத்தால் சுவாரசியமாக இருக்குமா இருக்குமே என நிரூபித்திருக்��ிறார் லிங்க்லேட்டர்.\nநல்ல திரைப்படங்கள் வருவது அரிது. வித்தியாசமான திரைப்படங்கள் வருவது அதனினும் அரிது. முன்னோடியான முயற்சிகள் வருவது அரிதினும் அரிது. மூன்றும் ஒருங்கே ஒரேயிடத்தில் அமைந்திருக்கும் படம்தான் ‘பாய்ஹுட்’.\nPosted in எழுத்து, திரைப்படம், பாஸ்டன் பாலா, விமர்சனம் and tagged பாஸ்டன் பாலா on August 3, 2014 by பதாகை. 3 Comments\n← அர்ஜுனன் காதல்கள் – சுபத்திரை\nPingback: ஆஸ்கார் 2015 | பதாகை\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (1) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,584) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (61) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (617) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (5) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்��ுமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (395) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (1) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (56) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (1) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (54) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (27) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (18) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (35) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (269) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (4) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (4) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (217) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (2) வைரவன் லெ ரா (4) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nBoomadevi on வாசனை – பாவண்ணன் சி…\nBoomadevi on நாய் சார் – ஐ.கிருத்திகா…\nBoomadevi on சாயல் – எஸ்.ஜெயஸ்ரீ…\nChandra Sekaran on புலம்பெயர்தல் – அருணா சு…\nChandra Sekaran on ப.மதியழகன் கவிதைகள்\nபதாகை - ஆகஸ்ட் 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதக்காரும் தகவிலரும் - நாஞ்சில் நாடன் கட்டுரை\nஎ ஸ்காண்டல் இன் போஹீமியாவை நுவாராக பிரதியெடுத்தல் - காலத்துகள் சிறுகதை\nவாசனை - பாவண்ணன் சிறுகதை\nமுற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்- காலத்துகள் சிறுகதை\nபேய் விளையாட்டு - காலத்துகள் சிறுகதை\nநாய் சார் - ஐ.கிருத்திகா சிறுகதை\nபுதையல் - வே. நி. சூர்யா கவிதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ��யர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nதக்காரும் தகவிலரும் – நாஞ்சில் நாடன் கட்டுரை\nஅடையாளம் உரைத்தல் – கா. சிவா கட்டுரை\nநிஜத்தின் கள்ளமின்மை – நாகபிரகாஷின் ‘எரி’ சிறுகதை தொகுப்பை குறித்து லாவண்யா சுந்தரராஜன்\nவாசனை – பாவண்ணன் சிறுகதை\nமுத்தாபாய் காத்திருக்கிறாள் – வளவ.துரையன் சிறுகதை\nபுத்துயிர்ப்பு – சுஷில் குமார் சிறுகதை\nபொறி – ராம்பிரசாத் சிறுகதை\nநாகபிரகாஷ் நேர்காணல் – லாவண்யா சுந்தரராஜன்\nவிழிப்புறக்கம் – பானுமதி சிறுகதை\nஅய்யப்ப பணிக்கர் கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nநான், நாய், பூனை – வைரவன் லெ.ரா சிறுகதை\nசாயல் – எஸ்.ஜெயஸ்ரீ சிறுகதை\nஇழப்பு – ஜெயன் கோபாலகிருஷ்ணன் சிறுகதை\nநாய் சார் – ஐ.கிருத்திகா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/03/blog-post_131.html", "date_download": "2020-08-10T18:49:29Z", "digest": "sha1:PLF56YLLTUDVOJRCTD66DMZ6WZH2FSPJ", "length": 10216, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "மகளின் கண்முன்னே சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்ட தாய்: அரசு அலுவலகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமகளின் கண்முன்னே சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்ட தாய்: அரசு அலுவலகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபஞ்சாப் மாநிலத்தில் மகளின் கண்முன்னே அலுவலகத்தில் வைத்து பெண் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தில் சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் நேஹா ஷோரே (36), என்பவர் நேற்று காலை அவருடைய அலுவலகத்தில் வைத்து மர்ம நபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.\nசத்தம் கேட்டு ஓடிவந்த சக அதிகாரிகள் தப்பி ஓட முயன்ற மர்ம ��பரை சுற்றிவளைத்தனர். உடனே அந்த நபர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஇந்த சம்பவம் அறிந்து விரைந்து வைத்த பொலிஸார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nபின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாக்குதல் நடத்திய நபரின் பெயர் பல்விந்தர் சிங் என்பது தெரியவந்தது.\nகடந்த சில வருடங்களுக்கு முன்பு பல்விந்தர் சிங் கடையில் சோதனை மேற்கொண்டு, காலாவதியான மருந்துகள் விற்பனை செய்வதாக கூறி நேஹா கடைக்கு சீல் வைத்துள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த பல்விந்தர், துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் வாங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த பல்விந்தர், நேற்று காலை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், துப்பாக்கி சூடு நடந்த சமயம் நேஹாவின் 6 வயது மகளும் அங்கு இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவம் அறிந்த பஞ்சாப் முதலமைச்சர் அமீர்ந்தர் சிங், விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவ���ம் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (22) News (6) Others (7) Sri Lanka (7) Technology (9) World (251) ஆன்மீகம் (10) இந்தியா (263) இலங்கை (2544) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (28) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2015/03/pavam-kannan.html", "date_download": "2020-08-10T19:27:16Z", "digest": "sha1:HTXLVJKJPRMJ44VZ7U6VLPHTEFYT5JBY", "length": 38260, "nlines": 75, "source_domain": "www.ujiladevi.in", "title": "பாவத்தை போக்கும் பரந்தாமன் !", "raw_content": "\n2006 - ஆம் ஆண்டு குருஜி ஆற்றிய உரையை பதிவாகவும் ஒலி நாடாவும் இங்கே இணைத்துள்ளோம்\nஅன்பும், அருளும், ஆனந்தமும் ஒருங்கே நிகழ்கின்ற இந்த பிராத்தனை மகாலில் அற்புதமான இந்த மாலை பொழுதில் சர்வ வல்லமை படைத்த முழுமுதற் கடவுளான ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் முன்னிலையில் உங்கள் ஒவ்வொருவருடன் சந்திக்க எனக்கு கிடைத்திருக்கின்ற இந்த வாய்ப்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணனே எனக்கு கொடுத்த வரமாக வரப்பிரசாதமாக கருதுகிறேன். இங்கே அமர்ந்திருகின்ற உங்கள் ஒவ்வொருவரையும் நான் என் மனக்கண்ணின் முன்னால் நிறுத்தி உங்கள் ஒவ்வொருவருடைய முகத்தையும் உற்று பார்க்கிறேன்.உங்கள் ஒவ்வொருவருடைய விழிகளும் ஈரமாகி இருப்பது எனக்கு தெரிகிறது. உங்கள் ஒவ்வொருவருடைய உதடுகளும் எதையோ சொல்ல துடிப்பது எனக்கு தெரிகிறது.\nஉங்களது இதயம் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளை அள்ளிகொட்டி ஆறுதலை வேண்டி நிற்பதை நான் அறிகிறேன். பாலைவனத்திலே உச்சிவெயிலிலே சுடும் மணலிலே குடிப்பதற்கு கூட தண்ணீரில்லாமல் ஒரு யாத்திரிகன் பயணப்பட்டால் அதுவும் தன்னந்தனியாக பயணப்பட்டால் அவனுடைய நிலை எப்படி இருக்குமோ அப்படி நாங்கள் ஒவ்வொருவரும் தரையிலே விழுந்துவிட்ட மீனாக, நீரிலே விழுந்துவிட்ட புழுவாக துடித்துக்கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள் மருகுவது எனது காதில் விழுகிறது.\nஒன்றை நீங்கள் மிக தெளிவாக உணர்ந்து கொள்ளவேண்டும்.கஷ்டங்கள் என்பதும், துன்பங்கள் என்பதும், துயரங்கள் என்பதும், தோல்விகள் என்பதும் உங்களை ஒருவரை மட்டுமே குறிவைத்து வருகின்ற ஆயுதம் அல்ல. .நீங்கள் ஒருவர் மட்டுமே கஷ்டப்படுவதாக நீங்கள் நினைத்தால் நீங்கள் முழுமையான அறியாமையில் இருப்பதை நான் உங்களுக்கு உணர்த்த வேண்டும். இந்த உலகத்தில் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணரால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் துன்பம் இருக்கிறது. எல்லா உயிர்களுக்கும் இன்பம் இருக்கிறது. இன்பமும், துன்பமும் கலந்ததுதான் மனித வாழ்க்கை துன்பத்திலேயே பிறந்து, துன்பத்திலேயே வாழ்ந்து, துன்பத்திலேயே மடிந்து போகின்ற ஜீவன் என்று வாசுதேவ கிருஷ்ணருடைய படைப்பிலே எதுவும் கிடையாது.\nஒரு பதார்த்தத்தில் இனிப்பும்,கசப்பும் கலந்திருப்பது போல நமது வாழ்க்கை இடையே இன்பமும் துன்பமும், இருளும் ஒளியும் கலந்திருக்கிறது. ஆனால் நாம் மட்டும் தான் எனக்கு துன்பம் மட்டுமே இருக்கிறது. நான் துயரங்களை மட்டுமே அனுபவிக்கிறேன். தோல்விகளை மட்டுமே சந்திக்கிறேன் என்று அழுது புலம்பி கொண்டிருக்கின்றோம். அன்பார்ந்தவர்களே யானைக்கும் துயரம் உண்டு, எறும்புக்கும் துயரம் உண்டு,அதனதன் துயரம் அதனதன் அளவில். ஏழையாக, அடுத்த வேலை சோற்றுக்கு வழி இல்லாதவராக, படுத்துறங்குவதற்க்கு ஒரு கூரை இல்லாதவராக இருப்பவன்.. பணக்காரர்கள் அனைவரும் சௌக்கியமாக இருக்கிறார்கள், பணக்காரர்கள் அனைவரும் இன்பத்தோடு வாழ்கிறார்கள், பணக்கார்கள் வாழ்க்கையிலே ஆனந்தம் மட்டுமே குடை பிடிக்கிறது.என்னுடைய வாழ்க்கையில் மட்டுமே அமில மழை பொழிந்துகொண்டே இருக்கிறது நான் மட்டும்தான் உலக துன்பம் என்ற நெருப்பில் விழுந்து உருகி கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறான்.\nஆனால் பணக்காரன் சிந்தனை என்ன தெரியுமா தெருவிலே பிளாட்பாரத்தில் படுத்திருப்பவன் கூட கையை தலைக்கு கொடுத்து இன்ப மயமாக உறங்குகிறான். கட்டில் மெத்தை இருக்கிறது, குளிர் சாதன பெட்டி இருக்கிறது நிம்மதியாக உறக்கம் வர எத்தனையோ வசதிகள் உண்டு ஆனாலும் உறக்கம்மில்லை தெருவிலே பிளாட்பாரத்தில் படுத்திருப்பவன் கூட கையை தலைக்கு கொடுத்து இன்ப மயமாக உறங்குகிறான். கட்டில் மெத்தை இருக்கிறது, குளிர் சாதன பெட்டி இருக்கிறது நிம்மதியாக உறக்கம் வர எத்தனையோ வசதிகள் உண்டு ஆனாலும் உறக்கம்மில்லை ஒருபுறம் கட்டவேண்டிய வரிச்சுமை அழுத்துகிறது. இன்னொருபுறம் ஆடம்பர வாழ்க்கைக்காக ஏற்பட்ட கடன் என்னை துரத்துகிறது.\nஇன்று அவனவனுக்கு கஷ்டங்கள் என்று ஒவ்வொருவனும் வாடி வதங்���ி கொண்டிருக்கிறான். நோயிலே இருப்பவனும் வருத்தபடுகிறான், ஆரோக்கியத்திலே இருப்பவனும் வருத்தபடுகிறான், நோயாளியும் அழுகிறான், நோயை தீர்க்கும் மருத்துவனும் அழுகிறான். ஆகவே நாம் அனைவரும் ஒன்றில் மட்டுமே உறுதியாக இருக்கிறோம். சர்வ வல்லமை படைத்த கிருஷ்ணர் நமக்கு கொடுத்த ஆனந்தமான வாழ்க்கை எது என்பதை அறியாமல் ஆனந்தமான வாழ்வது என்பது எப்படி என்று தெரியாமல் நமது ஒவ்வொரு நாளையும் நகர்த்தி கொண்டிருக்கிறோம்.\nபாகவதம் சொல்லுகிறது... ஆலயம் எழுப்புவது கிருஷ்ணனுக்காக எழுப்புங்கள், ஆலயத்தில் மணி ஓசை செய்வதை கிருஷ்ணனுக்காக செய்யுங்கள், தியானம் செய்வதை கிருஷ்ணனுக்காக செய்யுங்கள், தானம் செய்வதை கிருஷ்ணனுக்காக செய்யுங்கள், உங்கள் சுவாசகோசத்தை மூச்சை இழுத்து வெளியிடுவது கூட உள்ளே இழுப்பது கூட கிருஷ்ணனுக்காக செய்யுங்கள், சகல காரியத்தையும் கிருஷ்ணனுக்காக செய்யுங்கள், கிருஷ்ணனுக்காக செய்யுங்கள். கிருஷ்ணனை உணர்ந்து கொண்டு செய்யுங்கள். உங்கள் பாவங்கள், உங்கள் கஷ்டங்கள், உங்கள் துயரங்கள், துன்பங்கள்,தோல்விகள் அனைத்தும் பொசுங்கி விடும். என்று பாகவதம் சொல்லுகிறது.\nஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய பாகவதம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட கிருஷ்ணரின் திவ்ய சரித்திரம் உங்களுக்கு மிக தெளிவாக வழி காட்டுகிறது. எல்லா காரியத்தையும் கிருஷ்ணனுக்காக செய்வது அது எப்படி முடியும் அது எப்படி சாத்தியம் நான் உடை உடுத்துவது கிருஷ்ணனுக்காகவா நான் திருமணம் செய்து கொள்வது கிருஷ்ணனுக்காகவா நான் திருமணம் செய்து கொள்வது கிருஷ்ணனுக்காகவா நான் பிள்ளைகளை பெற்று கொள்வது கிருஷ்ணனுக்காகவா நான் பிள்ளைகளை பெற்று கொள்வது கிருஷ்ணனுக்காகவா நான் கடன் வாங்குவது கிருஷ்ணனுக்காகவா நான் கடன் வாங்குவது கிருஷ்ணனுக்காகவா நான் சினிமா பார்ப்பது கிருஷ்ணனுக்காகவா நான் சினிமா பார்ப்பது கிருஷ்ணனுக்காகவா எனக்காகத்தானே எல்லாம் செய்கிறேன் நீ நினைத்துகொண்டிருந்தால் அந்த நினைப்பு உனக்குள் எந்த காலம்வரையில் இருக்கிறதோ எனக்காகத்தானே எல்லாம் செய்கிறேன் நீ நினைத்துகொண்டிருந்தால் அந்த நினைப்பு உனக்குள் எந்த காலம்வரையில் இருக்கிறதோ அந்த காலம் வரை நீ வாழ்க்கையை அனுபவிக்கமாட்டாய்\nவாழ்க்கையினுடைய சுக���் என்னவென்று உனக்கு தெரியாது. ஒரு நிறுவனம் இருக்கிறது அந்த நிறுவனத்திலே பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிகிறார்கள். நிறுவனம் லாபம் கோடிக்கணக்கிலே ஈட்டி தருகிறது. ஆனாலும் அங்கு உழைப்பவனுக்கு மாத சம்பளம் எவ்வளவோ அதுதான். அந்த நிறுவனம் ஒரு சமயத்திலே நஷ்டம் அடைந்துவிடுகிறது. கோடிக்கணக்கான லாபத்தை ஈட்டி கொடுத்த அந்த நிறுவனம் கோடிக்கணக்கான நஷ்டத்தை கொடுக்கிறது. இப்பொழுதும் அங்கு பணிபுரிகின்ற பணியாளனுக்கு கொடுக்க படுகின்ற சம்பளம் கொடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.\nலாபம் வந்தாலும் அது நிறுவனத்தின் முதலாளிக்கே, நஷ்டம் வந்தாலும் அது நிறுவனத்தின் முதலாளிக்கே, அங்கே பணிபுரிபவர்கள் கம்பெனியின் லாப நஷ்டத்தால் வருத்தப்படுவதில்லை. அவர்களுக்கு கிடைக்கப்பட வேண்டியது கிடைத்துக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் அவர்கள் காரியம் செய்து கொண்டே இருக்கிறார்கள். தங்கள் நிறுவனம் நஷ்டப்படுகிறதே என்பதற்காக அவர்கள் தங்களது காரியத்தை நிறுத்துவதில்லை. தங்களது நிறுவனம் அதிகப்படியான லாபத்தை ஈட்டுகிறதே என்பதற்காக அவர்கள் தங்களது காரியத்தை நிறுத்துவதில்லை. தங்களது நிறுவனம் அதிகப்படியான லாபத்தை ஈட்டுகிறதே தங்களுக்கு அதிலே எந்த பங்கும் கிடைக்கவில்லையே என்பதற்காக அவர்கள் காரியத்தை நிறுத்தவில்லை.\nதாங்கள் வாங்குகின்ற ஊதியத்திற்காக தங்களது பணியை செய்து கொண்டே இருக்கிறார்கள் தங்களது பணியை அவர்கள் ஒருபோதும் நிறுத்துவதில்லை. தங்களது பணிக்கான சம்பளம் அவர்களுக்கு கிடைத்துக்கொண்டே இருக்கிறது. அவர்களிடம் கேட்டால் நீங்கள் எதற்காக உழைக்கிறிர்கள் என்று கேட்டுபாருங்கள் நிறுவனத்திற்காக உழைக்கிறேன் என்பார் அந்த நிறுவனம் தான் இந்த உலகம். அந்த நிறுவனத்தின் முதலாளிதான் கிருஷ்ணன் அந்த நிறுவனத்தில் பணிபுரிகிறவர்கள்தான் மனிதர்கள், ஒவ்வொன்றையும் நமது முதலாளியான கிருஷ்ணனுடைய பாதத்தில் விட்டு விடுங்கள் அது கிருஷ்ணனுக்காக நடக்கிறது.\nவெற்றி வந்தால் அது கிருஷ்ணனுக்காக நடக்கிறது தோல்வி வந்தாலும் அது கிருஷ்ணனுக்காக நடக்கிறது என்று விடுங்கள் உங்களை இன்ப துன்பங்கள் எதுவுமே பாதிக்காது. ஆனால் நாம் என்ன பண்ணுகிறோம் துயரம் வரும்போது கடவுளை அழைக்கிறோம் ஐயோ கடவுளே என்னை காப்பாற்று நான் கஷ்டப்படுகிறேனே ��ன் கஷ்டம் உன் காதில் விழவில்லையா கடவுளே என்னை காப்பாற்று நான் கஷ்டப்படுகிறேனே என் கஷ்டம் உன் காதில் விழவில்லையா வெற்றி வந்துவிட்டால் என்ன பண்ணுகிறோம் பார்த்தாயா என்னுடைய புத்திசாலிதனத்திற்கும் என்னுடைய திறமைக்கும் இந்த வெற்றி கிடைத்தது என்று நினைக்கிறோம். வெற்றி மட்டும் நம் மூளையின் பலத்தால் கிடைத்தது தோல்வி மட்டும் ஆண்டவன் கொடுத்ததால் வருகிறதா இல்லை எப்படி வெற்றி இறைவனால் கொடுக்கபடுகிறதோ அப்படியே தோல்வியும் இறைவனால் கொடுக்கபடுகிறது.\nஇரண்டையும் ஏற்றுக்கொள்ள பழுகு உனக்கு கிடைக்ககூடிய ஊதியம் கிடைத்து கொண்டே இருக்கும். ஆகவே உன்னுடைய கஷ்டங்களை நான்தான் அனுபவிக்கிறேன் என்று ஒருபோதும் நினைக்காதே எல்லோருக்கும் உண்டு கஷ்டம். அனைத்து கஷ்டங்களையும் இறைவனின் பாதத்தில் போடு அந்த பாதத்தில் போட தெரியவில்லை என்று அங்கலாய்பவர்கள் நிறைய பேர் இருப்பதனால் தான் இந்த பிராத்தனைக்கு இங்கே வேலை வந்திருக்கிறது. எல்லோரும் சேருவோம் நாம் எல்லோரும் சேருவோம் நம் ஒவ்வொருவருடைய பிராத்தனைகளையும் இறைவன் முன்னால் வைப்போம், மனம் விட்டு அழுவோம், மனம்விட்டு கதறி புலம்புவோம், என்பதற்காகத்தான் நாம் இங்கே கூடியிருக்கிறோம்,\nநமது கஷ்டங்களை தீர்ப்பதுக்கான வழி கிருஷ்ணனுக்கு தெரியும், நமது துயரங்கள் போவதற்கான வழி கிருஷ்ணனுக்கு தெரியும். நமது ஏக்கங்களை எப்போது தீர்த்துவைக்க வேண்டும் என்று அவனுக்கு தெரியும். ஆகவே நமது கஷ்டங்களை அவனிடம் முறையிடுவோம்.கண்டிப்பாக அவன் கேட்பான். அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்று கீதையிலே கிருஷ்ணன் சொல்லி இருக்கிறார். யார்யாரெல்லாம் என்னை எப்படி எல்லாம் அழைக்கிறார்களோ அப்படி எல்லாம் உங்கள் முன்னே வந்து நிற்பேன் என்று கிருஷ்ணன் சொல்லி இருக்கிறார். அவன் இறைவன் சொன்ன சொல்லை மாற்றமாட்டான்.\nஅப்போது ஒரு சொல், இப்போது ஒரு சொல் என்பது உங்களுக்கும் எனக்கும் தானே தவிர இறைவனுக்கு அல்ல. ஆகவே இறைவனை நம்புங்கள். உங்களை பிடித்திருக்கின்ற அனைத்து துன்பங்களும் விலகும்.உங்கள் கைகளில் விலங்கு போட்டு கட்டியிருக்கின்ற துயரங்கள் அனைத்தும் உடைந்து போகும். நீங்கள் யாருக்காக வருத்தபடுகிறிர்களோ என் பிள்ளைகள் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார்களே, என் பிள்ளைகளுக்கு சரியான வாழ்���்கை அமையவில்லையே, என் பிள்ளைகள் யாருமே வெற்றி பெறவில்லையே என்று புத்திரசோகத்தால் அழுது கொண்டிருக்கிறிர்களா என் பிள்ளைகள் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார்களே, என் பிள்ளைகளுக்கு சரியான வாழ்க்கை அமையவில்லையே, என் பிள்ளைகள் யாருமே வெற்றி பெறவில்லையே என்று புத்திரசோகத்தால் அழுது கொண்டிருக்கிறிர்களா அந்த அழுகையை கிருஷ்ணனுடைய பாதத்தில் வையுங்கள்.\nஉங்கள் குரலை இறைவன் கண்டிப்பாக கேட்பான்.நான் வாழ்நாள் முழுவதும் பாடுபடுகிறேன். ஒவ்வொரு நிமிடமும் நான் உழைத்து கொண்டிருக்கின்றேன். ஆனால் என் உழைப்பிற்கான பலன் கிடைக்கவில்லையே, என் திறமைக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லையே, நான் ஒரு ஆடைக்கும் ஒரு பிடி சோற்றுக்கும் இன்னும் தவியாக தவித்து கொண்டிருக்கின்றேனே என்று உங்களை நினைத்து நீங்கள் வருந்தி கொண்டிருக்கிறிர்களாகவலைப்படாதீர்கள் கிருஷ்ணனுடைய பாத கமலங்களில் உங்கள் கஷ்டங்களை கண்ணீர் விட்டு கதறி புலம்பி வையுங்கள். நிச்சயமாக உங்களது கஷ்டம் தீரும். நிச்சயமாக உங்களது துயரம் தீரும்.வேலை இல்லாதவர்கள், வேலைக்கு செல்ல முடியாதவர்கள், தொழில் நடத்த இயலாவர்கள், தொழிலே இன்னதென்று தெரியாதவர்கள், நஷ்டம் நஷ்டம் என்று நஷ்டத்துக்கு மேலே நஷ்டத்தை அனுபவித்து கொண்டிருப்பவர்கள்,\nஇன்னும் சொல்ல முடியாத வெளியிலே விவரிக்க முடியாத எத்தனையோ கஷ்டங்களில் இருப்பவர்கள் அனைவரும் கவலையே படவேண்டாம். இறைவனிடம் வாருங்கள், கண்ணனிடம் வாருங்கள், அவன் பாதத்தை பாருங்கள், அவன் பாதத்தில் வீழ்ந்து வணங்குங்கள், கண்ணீர் விட்டு புலம்புங்கள் உங்களுக்கும் அவனுக்கும் இருக்கும் உறவு யாராலும் எப்போதும் அறுத்துவிட முடியாத உறவு. இந்த உலகத்திலேயே நிரந்தரமான ஒரு உறவு உண்டு என்றால், இந்த உலகத்திலேயே நமக்கு எப்போதும் நம்மோடு வரக்கூடிய உறவு பிரியாத ஒரு உறவு இருக்கும் என்றால், அது கண்ணனுக்கும் நமக்கும் இருக்கின்ற உறவுதான்\nஅன்னை தந்தை உறவு பிரிந்துவிடும் இந்த ஜென்மத்தில் இருக்கும் அடுத்த ஜென்மத்தில் யாரோ மனைவி மக்கள் உறவு பிரிந்துவிடும் இந்த ஜென்மத்தில் இருக்கும் அடுத்த ஜென்மத்தில் யாரோ மனைவி மக்கள் உறவு பிரிந்துவிடும் இந்த ஜென்மத்தில் இருக்கும் அடுத்த ஜென்மத்தில் யாரோ உற்றார் உறவினர் இன்று இருக்கும் நாளை இருக்காது மறு ஜென்மத்தில் அவர்கள் யாரோ உற்றார் உறவினர் இன்று இருக்கும் நாளை இருக்காது மறு ஜென்மத்தில் அவர்கள் யாரோ ஆனால் நாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நமக்கு இறைவன் கண்ணன் தான். நாம் எத்தனை ஜென்மம் இனி எடுத்திருந்தாலும் எடுக்க போனாலும் அத்தனையிலும் நமது கூடவே வருபவன் கண்ணன் தான். அவன் மட்டுமே நம்மை முழுமையாக அறிவான். அவன் மட்டுமே நமது துயரங்களை இன்னதென்று அறிவான். அவனுக்கு மட்டுமே நமது துன்பங்களை துறந்து விடுகின்ற சாவி எங்கே இருக்கின்றது என்று தெரியும்.\nஆகவே நீங்கள் அவனை நம்புங்கள், கண்ணனை நம்புங்கள், கண்ணனை நம்பிய எவனும் கைவிடப்பட்டதாக சரித்திரம் இல்லை. நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவனின் சன்னதி என்று பெரியவர்கள் சொல்வார்கள். இறைவனின் திரு முன்னால் திருமாலின் முன்னால் மண்டியிடுங்கள். அவனிடம் பிராத்தனை செய்யுங்கள், கண்ணா என்று கதறுங்கள், ஆண்டாள் கதறியது போல, ஆழ்வார்கள் கதறியது போல, மீரா கதறியது போல, நீங்களும் கதறுங்கள்.ஒன்றா, இரண்டா என் துக்கத்தை எடுத்து காட்ட முடியவில்லையே. நீங்கள் வருத்தப்பட வேண்டாம். உங்களது துக்கம் என்னவென்று கண்ணனுக்கு தெரியும்.\nநீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. குசேலன் கதை தெரியுமா உங்களுக்கு நன்றாக நினைவிருக்கிறதா கண்ணபிரான் குருகுலத்தில் படித்தபோது அவனோடு படித்தவன் சுதாமா. சுதாமா சிறந்த பிராமணன்.பிராமணனுக்கான ஒழுக்கத்தில் வாழ்ந்தவன் கிருஷ்ணனும் சுதாமாவும் தமது பள்ளி பிராயத்தை முடித்துவிட்டு கிருஷ்ணன் ஒரு பக்கமும் , சுதாமா ஒரு பக்கமும் போய்விட்டார்கள். சுதாமா பிராமண தன்மையிலேயே இருந்து ஒரு பெண்ணை கரம் பிடித்தான். குஞ்சு விருத்தி எடுத்து அதாவது பிச்சை எடுத்து தனது குடும்பத்தை நடத்தினான் ஒன்றல்ல இரண்டல்ல இருபத்தி ஏழு பிள்ளைகள் அவனுக்கு உங்களுக்கு நன்றாக நினைவிருக்கிறதா கண்ணபிரான் குருகுலத்தில் படித்தபோது அவனோடு படித்தவன் சுதாமா. சுதாமா சிறந்த பிராமணன்.பிராமணனுக்கான ஒழுக்கத்தில் வாழ்ந்தவன் கிருஷ்ணனும் சுதாமாவும் தமது பள்ளி பிராயத்தை முடித்துவிட்டு கிருஷ்ணன் ஒரு பக்கமும் , சுதாமா ஒரு பக்கமும் போய்விட்டார்கள். சுதாமா பிராமண தன்மையிலேயே இருந்து ஒரு பெண்ணை கரம் பிடித்தான். குஞ்சு விருத்தி எடுத்து அதாவது பிச்சை எடுத்து தனது குடும்பத்தை நடத்தினான் ஒன்றல்ல இரண்டல்ல இருபத்தி ஏழு பிள்ளைகள் அவனுக்கு இருபத்தி ஏழு வயிறுக்கு உணவு போடுவதற்கு அந்த ஒற்றை பிராமணனால் முடியவில்லை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கஷ்டபட்டான் பிள்ளைகள்லெல்லாம் பசியாலும், பட்டினியாலும் துடித்தன. மானத்தை மறைத்து கொள்ள அரை உடை துணி இல்லையே என்று தவித்தன.\nஆனாலும் அவன் நம்பிக்கையை விடவில்லை எப்படியும் தமது பிள்ளைகளை காப்பாற்ற முடியும் என்று நம்பினான். அந்த நேரத்தில்தான் அவன் மனைவி சொன்னால் கிருஷ்ணன் தான் துவாரகையின் அரசனாக இருக்கிறானே அந்த அரசன் உங்களின் பாலிய தோழன். உங்களது நண்பன். உங்களது நட்பை போற்றுபவன். அவனிடம் சென்று என் பிள்ளைகள் கஷ்டப்படுகிறார்கள் என்று முறையிடகூடாதா அவன் நமது கஷ்டத்தை தீர்க்கமாட்டானா அவன் நமது கஷ்டத்தை தீர்க்கமாட்டானா அவன் நமக்கு தானமாக எதாவது தரமாட்டானா அவன் நமக்கு தானமாக எதாவது தரமாட்டானா போங்கள் என்று சொன்னால் இவன் வெட்கப்பட்டான். கிருஷ்ணன் என் தோழன் போங்கள் என்று சொன்னால் இவன் வெட்கப்பட்டான். கிருஷ்ணன் என் தோழன் ''தோழனோடு ஏழமை பேசேல்'' என்று சொல்லி இருக்கிறார்களே ''தோழனோடு ஏழமை பேசேல்'' என்று சொல்லி இருக்கிறார்களே நான் அங்கே சென்று நான் கஷ்டபடுகிறேன் கிருஷ்ணா நான் அங்கே சென்று நான் கஷ்டபடுகிறேன் கிருஷ்ணா ஏதாவது கொடு என்று நான் எப்படி கேட்பேன் என்று வருத்தபட்டான், கூச்சபட்டான்.\nஆனால் சுதமாவின் மனைவி அப்படி அல்ல. நீங்கள் போங்கள் என்று அவனை வழி அனுப்பி வைத்தாள். கையிலே கிருஷ்ணனை காணப்போகிறிர்கள் வெறும் கையோடு போகாதீர்கள் பெரியவர்களை, பெரிய மனிதர்களை பார்கின்ற பொழுது வெறும் கையால் போய் பார்க்ககூடாது என்று அங்கே அவளிடம் இருந்து ஒருபிடி அவளை கொடுத்து அனுப்பினால், கிருஷ்ணன் அங்கே வந்த சுதமாவுக்கு பணிவடை செய்தான். அதிதிக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தான். அறுசுவை உணவு படைத்தான். சுதாமாவை படுக்கவைத்து கிருஷ்ணனும் ருக்மணியும் அவனுடைய பாதங்களை வருடி கொடுத்தார்கள் கால்களை பிடித்து விட்டார்கள். அண்ணி எனக்கு என்ன கொடுத்திருக்கிறார் என்று கிருஷ்ணன் வாஞ்சையோடு கேட்கும்போது ஒரு பிடி அவளை எடுத்து சுதமா நீட்டினான்.\nகிருஷ்ணன் அந்த அவளை தொட்டான். அது வரை வறுமையிலே இருந்த சுதமாவின��� வாழ்க்கை இன்று வசந்தமாக வீசியது. அவனது பிஞ்சு போன வீடு அவனுடைய குடிசை, ஓட்ட குடிசை மாட மாளிகை கூட கோபுரமானது. எல்லாமே நவரத்தினங்களால் இளைக்கபட்டது. அடுத்த வேலை சோற்றுக்கு வழி இல்லாதவர்களுக்கு அறுசுவை உணவு கிடைத்தது. அங்கத்தை மறைப்பதற்கு ஆடை இல்லாதவர்களுக்கு பட்டாடை கிடைத்தது அத்தனையும் கிருஷ்ணனிடம் கேட்டா கிடைத்தது கேக்காமலே கொடுத்தான். கேக்காமலேயே அத்தனையும் கொடுத்த கிருஷ்ணன் நீங்கள் கேட்டால் தராமல் இருந்து விடுவானா உங்களை பரிதவிக்க விட்டு விடுவானா உங்களை பரிதவிக்க விட்டு விடுவானா உங்களை அழுவதற்கு விட்டு விடுவானா உங்களை அழுவதற்கு விட்டு விடுவானா ஆகவே கண்ணனை நம்புங்கள், கண்ணனுக்காக செயல்படுங்கள், கண்ணனை ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்யுங்கள்,கண்ணன் கண்ணன் கண்ணன் ......\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%B5%E0%AF%80-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-08-10T18:13:40Z", "digest": "sha1:WFPVZUY5RHXT2DJ57KYXKVM54K4GKWN7", "length": 11879, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "வீ அறக்கட்டளையுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை: ஒன்றாரியோ அரசாங்கம் | Athavan News", "raw_content": "\nதமிழர்களின் நலனுக்காக ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nUPDATE :நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை நாட்டை கொள்ளையடிக்கும் முயற்சி – ராகுல் காந்தி\nசெப்டெம்பர் 30 வரை ரயில் சேவை ரத்து நீட்டிப்பு – ரயில்வே\nவீ அறக்கட்டளையுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை: ஒன்றாரியோ அரசாங்கம்\nவீ அறக்கட்டளையுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை: ஒன்றாரியோ அரசாங்கம்\nவீ அறக்கட்டளையை சுற்றியுள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில், அறக்கட்டளையுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை என ஒன்றாரியோ அரசாங்கம் அறிவித்துள்ளது.\nகல்வி அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் லெஸ், தொண்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகளால் அவர்கள் கவலைப்படுகிறார்கள் என்று ���ூறினார்.\nஇதுகுறித்து லெக்ஸின் செய்தித் தொடர்பாளர் அலெக்ஸாண்ட்ரா ஆடமோ கூறுகையில், ‘இது வரி செலுத்துவோர் பணம். இந்த மாகாணத்தில் கடின உழைப்பாளிகள் தங்கள் பணம் மதிப்பை வழங்குகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளத் தகுதியானவர்கள், இந்த குற்றச்சாட்டுகள் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன” என்று கூறினார்.\nஇந்த நிலையில், வீ உடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டாம் என்றும், இன்றுவரை செலவினங்களை விசாரிக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகொவிட்-19 தொற்றுநோய்களின் போது இரண்டாம் நிலைக்குப் பிந்தைய மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் 912 மில்லியன் டொலர், கனடா மாணவர் சேவை மானியம் குறித்து தொண்டு நிறுவனமும் லிபரல் அரசாங்கமும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழர்களின் நலனுக்காக ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு\nதமிழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தமிழ் கட்சிகள் ஒன்றிணையவிட்டாலும் ஒற்\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nபிரித்தானியாவின் நான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் என ப\nUPDATE :நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,867 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச\nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை நாட்டை கொள்ளையடிக்கும் முயற்சி – ராகுல் காந்தி\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என\nசெப்டெம்பர் 30 வரை ரயில் சேவை ரத்து நீட்டிப்பு – ரயில்வே\nபயணிகள் ரயில், விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை ரத்து செய்யப்ப\nமுயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் – முன்னாள் சமாதான பேச்சாளர்\nஇலங்கையில் நோர்வே முன்னெடுத்த சமாதான முயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல ஆயிரக்கணக்கான உயிர்களை காப்\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயம்: பிரட் பிண்டர் முதலிடம்\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயத்தில், கே.டி.எம் அணியின் வீரரான பிரட் பிண்டர்\nபெயிரூட் பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்தது: நீதி அமைச்சர் இராஜினாமா\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்துள்\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தத\nகாமினி செனரத் பிரதமரின் செயலராக மீண்டும் நியமனம்\nஇலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரியான காமினி சேதர செனரத், பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்ட\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயம்: பிரட் பிண்டர் முதலிடம்\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தது\nகாமினி செனரத் பிரதமரின் செயலராக மீண்டும் நியமனம்\nபிரிந்து செயற்படுவதால், தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடையமுடியாது – இரா.சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/thanimaiyai-yeppadi-vetrikolvathu", "date_download": "2020-08-10T19:59:20Z", "digest": "sha1:5SZRVB7H4V6JETQZIR2USKODWHXP7C2F", "length": 16376, "nlines": 258, "source_domain": "isha.sadhguru.org", "title": "தனிமையை எப்படி வெற்றிகொள்வது? | Isha Tamil Blog", "raw_content": "\nஎவ்வளவு மக்கள் சூழ்ந்திருந்தாலும், தனிமையாக உணர்வது குறித்த ஒரு மாணவரின் கேள்விக்கு சத்குரு பதிலளிக்கிறார்.\nகேள்வி: நமஸ்காரம் சத்குரு. எங்களைச் சுற்றிலும் இத்தனை பேர் இருந்தாலும், நாம் யாரோ ஒருவருக்கு உரியவர்கள், அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நேசிக்கப்படுபவர்கள் என்ற அந்த உணர்வு இல்லை. அந்தத் தனிமையான, நிறைவற்ற தன்மையை எப்படி எதிர்கொள்வது\nஉங்கள் வாழ்வில் மிகவும் மதிப்பு வாய்ந்தது எது விடுதலையா அல்லது பிணைப்பா என்பதை நீங்கள் முடிவு செய்யவேண்டும். பெரும்பாலான மக்களுக்கு, அவர்கள் சுதந்திரமாக இருப்பதையே சுமையாக உணர்வதுதான் பிரச்சனையாக இருக்கிறது. உதாரணமாக, உங்களைச் சுற்றி ஒருவரும் இல்லாமல் மலைகளின் வெற்றுவெளியில் நீங்கள் இருந்தால், சுதந்திரமாக இருப்பதாக உணரமாட்டீர்கள் – நீங்கள் அதையே சுமையாக நினைத்துக்கொள்வீர்கள்.\n‘நான்’ என்று நீங்கள் குறிப்பிடுவது ஒரு இரசாயன ரசம். நீங்கள் ஒரு சுவையான ரசமா அல்லது மோசமான ரசமா என்பதே இப்போது கேள்வி(\nபெரும்பாலான மக்களால் சுதந்திரத்தைக் கையாள முடிவதில்லை ஏனென்றால் சுதந்திரத்தைக் கையாள்வதற்கு, உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தெளிவும், வலிமையும் தேவைப்படுகிறது. மக்கள் தங்களைப் பிணைத்துக் கொள்வதற்கே எப்போதும் முயற்சிக்கின்றனர், ஆனால் எல்லா நேரமும் அவர்கள் விடுதலையைப் பற்றிப் பேசுகின்றனர். உண்மையிலேயே அவர்களை நீங்கள் விடுவித்தால், அவர்கள் அளவற்ற துன்பம் கொள்வார்கள். இது ஒரு பரிணாம வளர்ச்சி பிரச்சனை, அதாவது, தற்போது மனிதர்கள் ஒரு கூண்டிலடைபட்ட பறவை போன்றவர்கள். ஒரு பறவையை நீங்கள் நீண்ட காலத்திற்குக் கூண்டில் வைத்திருந்து, பிறகு ஒரு நாள் கூண்டின் கதவைத் திறந்துவிட்டால், பறவையானது அப்போதும் பறந்து செல்லாது. கூண்டிற்குள் இருந்துகொண்டேதான் சுதந்திரமாக இல்லை என்பதை அது எதிர்த்துக்கொண்டிருக்கும், ஆனால் வெளியில் பறந்து செல்லாது. மனிதர் நிலையும் அதைப்போன்றதுதான்.\nநீங்கள் விடுதலை அடையவேண்டுமென்றால் என்ன நிகழத் தேவைப்படுகிறது என்று நாம் பார்க்கலாம். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது இதுதான்‌. எல்லா மனித உணர்வுகளும் அதற்கான ஒரு இரசாயன அடிப்படையைக் கொண்டிருக்கிறது. ஆனந்தம், துயரம், அழுத்தம், பரபரப்பு, கோபம் மற்றும் பரவசம் என்று நீங்கள் கூறுவதெல்லாம் உடலில் நடக்கும் வெவ்வேறு விதமான இரசாயன மாற்றங்கள். இதில் குறைந்தபட்சம், பரவசம் என்பது வேறு ஒருவிதமான இரசாயனம் என்பதாவது உங்களுக்கு தெரிந்திருக்கிறதுதானே. உங்கள் வாழ்வின் அனுபவம் அதற்கென ஒரு இரசாயன அடிப்படையைக் கொண்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமென்றால், ‘நான்’ என்று நீங்கள் குறிப்பிடுவது ஒரு இரசாயன ரசம். நீங்கள் ஒரு சுவையான ரசமா அல்லது மோசமான ரசமா என்பதே இப்போது கேள்வி(\nஉங்களுக்கு வெளியில் இருக்கும் எதனாலும் உங்களது தன்மை முடிவு செய்யப்படவில்லை என்ற நிலையை நீங்கள் அடைந்துவிட்டால், தனிமை என்ற ஒரு விஷயமே இல்லாமல் போகிறது.\nஇப்போது உங்களுக்குள் பரவசத்தின் இரசாயனம் இருக்குமேயானால், யார் உங்களுடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அது அற்புதமாக இருக்கும் ஏனென்றால் இனிமேலும் உங்களிடம் என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பதைப் பொறுத்து உங்களுடைய வாழ்வின் அனுபவம் முடிவு செய்யப்படுவதில்லை. உங்களுக்கு வெளியில் இருக்கும் எதனாலும் உங்களது தன்மை முடிவு செய்யப்படவில்லை என்ற நிலையை நீங்கள் அடைந்துவிட்டால், தனிமை என்ற ஒரு விஷயமே இல்லாமல் போகிறது.\nஉங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதுதானே முக்கியமான விஷயம். உங்களது தேவைகளால் மட்டுமே நீங்கள் உந்தப்பட்டு வாழ்ந்தால், மிகவும் அற்பமான ஒரு வாழ்வை வாழ்வீர்கள். ஆனால் உங்களுக்கென எந்தத் தேவையும் இல்லாதபோதும், சூழ்நிலைக்கு தேவையான எதையும் உங்களால் இங்கே செய்யமுடியும் என்றால், நீங்கள் ஒரு மகத்தான வாழ்வை வாழ்வீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் அற்புதமான ஒரு வாழ்வு அமையவேண்டும் என்பது எனது விருப்பமும், ஆசியுமாக இருக்கிறது. அதனை உங்களுக்கு நிகழச் செய்யுங்கள்.\nஆசிரியர் குறிப்பு : நமது வாழ்வில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புதிய கோணத்தில் அணுக வழிசெய்யும், வாழ்வின் மறைஞான விஷயங்களை எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளக்கும் சத்குருவின் கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.\nஏற்றுக்கொள்வது எப்படி விடுதலை தருகிறது\nசமீபத்தில் குரு பௌர்ணமியைத் தொடர்ந்து நிகழ்ந்த \"குருவின் மடியில்\" சத்சங்கத்தில், ஏற்றுக்கொள்ளும் தன்மை எப்படி உயிரை நெகிழ்வாக நடக்கச் செய்கிறது என்று…\nஇந்தியர்கள் இந்தியாவிற்காக செய்யவேண்டிய 3 விஷயங்கள்\n\"தேசம் என்பது தெய்வம் தந்த வரமல்ல. நாம் ஒன்றுபட்டு உருவாக்கிய எண்ணம் அது,\" எனக்கூறும் சத்குரு அவர்கள், இந்த குடியரத் தினத்தன்று ஒவ்வொரு இந்தியக் குடிம…\nஇந்திய கலாச்சாரத்தை உணர என்ன செய்ய வேண்டும்\nமேற்கத்தியக் கலாச்சாரம் பெருமளவில் நம் நாட்டுக்கு வந்துவிட்டது. அதை முற்றிலும் தவிர்க்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். அந்தக் கலாச்சாரத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=180335&cat=32", "date_download": "2020-08-10T19:43:30Z", "digest": "sha1:7AWC6RHFPJUUHGNDGW7AEGB5XFGVTH7N", "length": 16172, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "தூத்துக்குடியில் நிற்கும் சீனர்களின் சரக்கு கப்பல் | Chinese cargo ship at Thoothukudi | Coronavirus | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ தூத்துக்குடியில் நிற்கும் சீனர்களின் சரக்கு கப்பல் | Chinese cargo ship at Thoothukudi | Coronavirus | Dinamalar\nதூத்துக்குடியில் நிற்கும் சீனர்களின் சரக்கு கப்பல் | Chinese cargo ship at Thoothukudi | Coronavirus | Dinamalar\nஇந்திய கப்பல்துறையின் எச்சரிக்கையை மீறி தூத்துக்குடி துறைமுகத்திற்குள் 14 சீனர்களுடன் வந்த ‛ரூ யி' சரக்கு கப்பலால் கோவிட் 19 எனப்படும் கொரனோ வைரஸ் பீதி பரவியுள்ளது. தூத்துக்குடி துறைமுக அதிகாரிகள் அனுமதி கொடுத்தது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஅடைக்கலம் கொடுத்தார் பெண் இன்ஸ்பெக்டர்\n1 Hours ago செய்திச்சுருக்கம்\nசென்னை ஐஐடியின் புதிய கண்டுபிடிப்பு\nவாடகைக்கு எடுத்து இயக்க அரசு முடிவு\nகேள்விகுறியாகும் மூலிகை புடவையின் எதிர்காலம் \nவடபழனி பஸ்டாண்டில் பல வருடங்கள் படுத்திருந்தேன் நடிகர் சென்றாயன் உருக்கம்\n8 Hours ago சினிமா பிரபலங்கள்\n9 Hours ago செய்திச்சுருக்கம்\n14 Hours ago செய்திச்சுருக்கம்\n16 Hours ago ஆன்மிகம் வீடியோ\nஉள்ளூர் கம்பெனிகளுக்கு ரூ.4 லட்சம் கோடி ஆர்டர்\n1 day ago செய்திச்சுருக்கம்\n2011ல் எச்சரித்த நிபுணர் மீண்டும் எச்சரிக்கிறார் 1\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\nதமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை\nகண்டுபிடித்த ஓனர் கொடுத்த இன்ப அதிர்ச்சி\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nநித்யா மல்லிகா சமையல் ராணி\nஶ்ரீ வைஷ்ணவ��� சமையல் ராணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/223225?ref=home-latest", "date_download": "2020-08-10T19:35:53Z", "digest": "sha1:AMKP7HZHGOQRJHWB635OOQE5ZV2GMUOH", "length": 11877, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "கோத்தபாய வந்தால் என்ன? ரணில் வந்தால் என்ன? நடக்கப் போவது? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் மாறிமாறி வந்த அரசாங்கங்களின் அனைத்து சிங்களத்தலைவர்களும் தமிழ்மக்களை ஏமாற்றிவந்ததுதான் வரலாறு. இந்தநிலையில் கோத்தபாய வந்தால் என்ன ரணில் வந்தால் என்ன யாரையும் நம்ப தமிழ்மக்கள் தயாரில்லை.\nஇவ்வாறு காரைதீவு பிரதேச சபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஜனாதிபதி வேட்பாளராக பெயர்குறிப்பிடப்பட்டிருக்கும் கோத்தபாய குறித்து பேசியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,\nசிங்களத்தலைவர்கள் ஆட்சிக்குவரமுன்பு இனிப்பான வாக்குறுதிகளை அள்ளிவழங்குவதும் ஆட்சிபீடமேறியதும் தங்களை மாற்றிக்கொள்வதும் வழமையாகிவிட்டது.\nஅவர்கள் ஒன்றில் வெள்ளைவான் கலாசாரத்தை கட்டவிழ்த்துவிடுவார்கள். அல்லது அவசரக்காலச்சட்டம் என்ற போர்வையில் தமிழ் மக்களைஅடக்கி ஆளுவார்கள். அதிகம் ஏன்தமிழ்மக்களால் ஜனாதிபதியானவரே இன்று நல்லாட்சி என்றுகூறி முடியுமானவரை ஏமாற்றி பொல்லாட்சி செய்கிறார்.\nஜூலைக்கலவரம் அல்லது முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு வரை அவர்கள் காட்டிய பிரதியுபகாரங்களை நாம் மறக்கவில்லை.\nஆறுகடக்கும்வரை அண்ணன்தம்பி பின்னர் நீ யாரோ நான் யாரோ என்ற நிலைதான் அவர்கள் காலாகாலமாக கடைப்பிடித்துவரும் கொள்கை. தமிழ்மக்களை கொத்தடிமைகளாக நினைத்து 3ஆம் தர பிரஜைகளாகவே நடாத்திவருகிறார்கள்.\nஇதுவரை தமிழ் மக்களுக்காக எந்த அரசு என்ன தீர்���ைத்தந்தது பேரினவாதம்அனைத்தும் ஒருவித தமிழர் விரோத போக்கையே கடைப்பிடித்துவருகிறது. இனவாதம் அல்லது மதவாதம் இரண்டிலொன்றை கையிலெடுத்துக்கொண்டு ஆட்டிப்படைப்பதுதான் மிச்சம்.\nநாம் இன்று பலகோணங்களில் புறக்கணிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். சிங்களதலைமைகளால் மட்டுமல்ல முஸ்லிம் தலைமைகளாலும் அமைச்சர்களாலும் அதிகாரிகளாலும் பாதிக்கப்பட்டுவருகிறோம்.\nஎதுஎப்படியிருந்தபோதிலும் பீனிக்ஸ்பறவை போல சாம்பல்மேட்டிலிருந்து தங்களைதாங்களே ஆளவேண்டும் என்ற உயரியசிந்தனையில் வீரர்களாக மறத்தமிழர்கள் வீறுநடைபோட்டுக்கொண்டிருக்கிறார்கள்.\nதமிழ்மக்களுக்கு உறுதியான நிலைத்துநிற்கக்கூடிய திடமான வாக்குறுதியை ஏமாற்றாமல் தரக்கூடிய ஒருவர் வந்தால்அதுபற்றி பின்னர் பரிசீலிப்போம். தமிழ்மக்களை தொடர்ந்து ஏமாற்றமுடியாது. நாம்சலுகைக்காக சோரம் போபவர்கள் அல்ல. எமது உரிமைகள்அங்கீகரிக்கப்படவேண்டும்.\nகல்முனை விவகாரத்தில்கூட உறுதியான தீர்வைத்தரமுடியாதவர்களே அவர்கள். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்றார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/125618-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/page/5/?tab=comments", "date_download": "2020-08-10T18:46:50Z", "digest": "sha1:JMK5B5NSYRCFJZN23N2OBFAT23YQMDXU", "length": 95976, "nlines": 618, "source_domain": "yarl.com", "title": "சென்னை மெட்ரோ ரயில்... - Page 5 - கட்டமைப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nBy ராசவன்னியன், July 17, 2013 in கட்டமைப்பு\nகன்னியாகுமரியென்றால் திற்பரப்பு, மார்த்தாண்டம் பக்கம் குடியேறுங்கள்.\nமிக அருமையான இயற்கை சூழல்..\n��ன்ன, கொஞ்ச நாளில் நீங்களும் பாதி 'மல்லு'வாகிவிடுவீர்கள்..\nகடந்த வருடம் நண்பரிற்க்கு உதவியாக வந்த போது மார்த்தான்டம் யாழ்ப்பாணமாகவே எனக்கு தென்பட்டது பேச்சு வழக்கும் பெரிய வித்தியாசம் இல்லை கிணறு,கமுகு,தென்னை அட்சரம் பிசகாமல் யாழ்ப்பாண வீடாகவே இருந்தன மறு நாள் சென்னையை பார்த்து அதிர்ச்சிதான் 15அடி தள்ளி ஒண்டையுமே பார்க்க முடியல அவ்வளவு வாகன புழுதி புகை மனிதர்கள் என்னன்டு வாழ்கிறார்கள் என ஆச்சரியபடவேண்டிஇருந்தது திருவாணந்தபுர விமான நிலையத்தில் இறங்கி தமிழ் என தெரிந்தவுடன் மல்லுகள் தங்களுக்கு தெரிந்த தமிழில் கதைக்க முன்வந்தார்கள் நான்ங்கு நாள் பயனத்தில் என்ன குண்டு வைக்க வந்தியளா இருவரையும் மீனம்பாக்க தமிழ் அதிகாரி ஆங்கிலத்தில் வறுத்தெடுத்துவிட்டார் லஞ்சமாய் 50 பவுன் நோட்டை நீட்டுமட்டும் மனிசன் தமிழில் கதைக்கவேயில்லை.\nஇவ்வளவிற்க்கும் நண்பர் தென்மாநிலகாய்கறியை மொத்தமாக லண்டனிற்க்கு இறக்கி கனிசமான அந்நிய செலவாணியை தமிழ்நாட்டுக்கு அனுப்புபவர் அதற்க்குரியதுகளை காட்டியும் பலனில்லை மட்டுமட்டாக 10 நிமிட தாமதத்துடன் பயனிகளின் முறைப்புகளுக்கு நடுவில் கூனிகுறுகி எமது சீட்டில் தாவிஇருந்தோம்.\nகடந்த வருடம் நண்பரிற்க்கு உதவியாக வந்த போது மார்த்தான்டம் யாழ்ப்பாணமாகவே எனக்கு தென்பட்டது பேச்சு வழக்கும் பெரிய வித்தியாசம் இல்லை கிணறு,கமுகு,தென்னை அட்சரம் பிசகாமல் யாழ்ப்பாண வீடாகவே இருந்தன மறு நாள் சென்னையை பார்த்து அதிர்ச்சிதான் 15அடி தள்ளி ஒண்டையுமே பார்க்க முடியல அவ்வளவு வாகன புழுதி புகை மனிதர்கள் என்னன்டு வாழ்கிறார்கள் என ஆச்சரியபடவேண்டிஇருந்தது திருவாணந்தபுர விமான நிலையத்தில் இறங்கி தமிழ் என தெரிந்தவுடன் மல்லுகள் தங்களுக்கு தெரிந்த தமிழில் கதைக்க முன்வந்தார்கள் நான்ங்கு நாள் பயனத்தில் என்ன குண்டு வைக்க வந்தியளா இருவரையும் மீனம்பாக்க தமிழ் அதிகாரி ஆங்கிலத்தில் வறுத்தெடுத்துவிட்டார் லஞ்சமாய் 50 பவுன் நோட்டை நீட்டுமட்டும் மனிசன் தமிழில் கதைக்கவேயில்லை. இவ்வளவிற்க்கும் நண்பர் தென்மாநிலகாய்கறியை மொத்தமாக லண்டனிற்க்கு இறக்கி கனிசமான அந்நிய செலவாணியை தமிழ்நாட்டுக்கு அனுப்புபவர் அதற்க்குரியதுகளை காட்டியும் பலனில்லை மட்டுமட்டாக 10 நிமிட தாமதத்துடன் பயனிகளின் முறைப்புகளுக்கு நடுவில் கூனிகுறுகி எமது சீட்டில் தாவிஇருந்தோம்.\nமுன்னைய அனுபவமும், தற்போதைய தமிழரின் கையறு நிலையுமே அதற்கு காரணம்.\nஉயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்..\nஉன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால், நிழலும் கூட மிதிக்கும்..\nமுன்னைய அனுபவமும், தற்போதைய தமிழரின் கையறு நிலையுமே அதற்கு காரணம்.\nஉயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்..\nஉன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால், நிழலும் கூட மிதிக்கும்..\nவெளிநாட்டில் இருந்து வரும் தமிழர்கள் (சென்னையில் இந்தியர்களிடமே கறக்கிறார்கள்) என்றால் ஏதாவது கறக்கலாம் என்பது அவர்களது எண்ணம்...நான் கடைசியாக வந்த பொழுது ஒரு திருமணத்திற்காக கொஞ்சம் நகைகளும் கொண்டுவந்தோம் ..சென்னை விமானநிலையத்தில் சுங்கஇலாகவினன் ஒருவன் என்னிடம் இருந்து பணம் பெறுவதற்காக நகை கொண்டு போகமுடியாது..அது இது என்று இழுத்து கொண்டிருந்தான்...நானும் நீ செய்வதை செய் நான் ஒன்றும் செய்யமாட்டேன்..நகைகளை எனது பாஸ்போர்ட்டில் குறித்து விட்டி என்னை வெளியே விடு என்று கூறிவிட்டு நின்றேன்...அவன் எனக்கு போக்கு காட்டுவதற்காக அங்கே இங்கே என்று அலைந்து ஒரு அரைமணியை வீனாகினான்....எனது lineம் மூவ்பண்ண வில்லை...அவனே சிறிது நேரத்தில் என்னை வேண்டா வெறுப்பாக வெளியே விட்டான்... எங்களில் பிழையில்லாமல்..துணிந்து நின்றால்...இது போன்றவர்களை சமாளிக்கலாம்...\nஆனால் துணிவும்..நிறைய பொறுமையும் வேண்டும்...\nதொடர்ந்து எழுதுங்கள் இணையுங்கள் ராஜவன்னியன் .\nஇந்தியா ,தமிழ்நாடு ,சென்னை எனக்கு என்றும் அலுக்காது .\nஇந்தியாவை ஒருமுறை முற்றுமுழுதாக சுற்றுவதே என் கனவு .\nஎனக்கும் தமிழ்நாடு மிகவும் பிடித்த இடம். இந்தியாவைச் சுற்றிப் பார்க்க ஒரு வருடம்கூடப் போதாது. அவ்வளவு இடங்கள் இருக்கின்றன சுற்றிப் பார்ப்பதற்கு. ஆனால், அங்கு வாழ்ந்திருக்காதவர்களுக்கு தமிழ்நாடு பிடிக்காது.\nமெட்ரோ ரயில் பற்றித் தொடர்ந்து பதியுங்கள் ராஜவன்னியன். அது நிரந்தரமாக வரும்வரை எந்த எதிர்பார்ப்பும் இல்லை எனக்கு. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை நம்ப முடியாது.\nஜெயலலிதாவால் தமிழ்நாடும்...மோடியால் இந்தியாவும் முன்னேற எல்லாம் வல்ல கடவுளை வேண்டுவோம்...இவர்களைவிட்டால் தமிழ்நாட்டையும் இந்தியாவையும் முன்னேற���ற கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு யாரையும் தற்போது காணவில்லை....இவர்கள் அப்படியே ஈழத்தையும் தமிழ்நாட்டோடு சேர்க்கவும் (அல்லது ஒரு யூனியன் பிரதேசம் ஆகவாவது ஆக்கவேண்டும்..உக்ரைன் எதிர்கால டான்பாஸ் , ஜோர்ஜியாவின் அபகாசியா ..அமெரிக்காவின் புயேர்டோரிகோ மாதிரியாவது ) வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்....\nஇந்த மெட்ரோவை விட மதுரை சர்வதேச விமாணநிலையமாகியும் கார்கோ சுங்கவாடி அமையாததால் மதுரை சுத்துவட்டாரபகுதியில் விளையும் காய்கறிகளை மல்லுகளின் விமானநிலையங்களிலும் தவமிருக்கின்றன.அதே காய்கறி வடநாடு செல்ல இரண்டுநாள் மும்பாய் ஏர்போர்ட்டில் இரண்டுநாள் விமானத்தில் ஒன்றரைநாள் ரொரண்டோவை அடைந்து மார்க்கம் தமிழ்கடையை அடைய கிட்டத்தட்ட எட்டு நாட்களுக்குமேல் போகின்றது இதுவே மதுரை விமானநிலையமாய் இருந்தால் அன்று பறித்த காய்கறி மூன்றுநாட்களுக்கு முன்னமே மார்க்கத்தில் இருந்து விலைபட்டு வீட்டு குளிர்சாதனபெட்டிக்குள் இருக்கும்.\nகாங்கிரஸ் இருக்கிறமட்டும் மல்லுக்களின் மறைமுக சாம்ராச்சியம் அவர்களால் தான் மதுரை விமாடநிலைய சுங்கவாடிபிரச்சினை நீள்கிறது என்றவர்கள் இப்ப மோடி வந்தும் தொடர்கிறது.எங்கெங்கு தமிழன் முன்னேற வழியுண்டோ அதெல்லாம் மற்றைய இனத்தவர்களால் அடைக்கபடுது.\nவெளிநாட்டில் இருந்து வரும் தமிழர்கள் (சென்னையில் இந்தியர்களிடமே கறக்கிறார்கள்) என்றால் ஏதாவது கறக்கலாம் என்பது அவர்களது எண்ணம்...நான் கடைசியாக வந்த பொழுது ஒரு திருமணத்திற்காக கொஞ்சம் நகைகளும் கொண்டுவந்தோம் ..சென்னை விமானநிலையத்தில் சுங்கஇலாகவினன் ஒருவன் என்னிடம் இருந்து பணம் பெறுவதற்காக நகை கொண்டு போகமுடியாது..அது இது என்று இழுத்து கொண்டிருந்தான்...நானும் நீ செய்வதை செய் நான் ஒன்றும் செய்யமாட்டேன்..நகைகளை எனது பாஸ்போர்ட்டில் குறித்து விட்டி என்னை வெளியே விடு என்று கூறிவிட்டு நின்றேன்...அவன் எனக்கு போக்கு காட்டுவதற்காக அங்கே இங்கே என்று அலைந்து ஒரு அரைமணியை வீனாகினான்....எனது lineம் மூவ்பண்ண வில்லை...அவனே சிறிது நேரத்தில் என்னை வேண்டா வெறுப்பாக வெளியே விட்டான்... எங்களில் பிழையில்லாமல்..துணிந்து நின்றால்...இது போன்றவர்களை சமாளிக்கலாம்...\nஆனால் துணிவும்..நிறைய பொறுமையும் வேண்டும்...\nசென்னை விமான நிலையத்தில் சில சு��்க அதிகாரிகள் முறைகேடாக நடக்கிறார்கள், கையூட்டு வாங்குவதும் உண்மைதான். ஆனால் அவர்கள் ஆட்களுக்கேற்றார் போல் இப்படி நடந்துகொள்கிறார்களென நினைக்கிறேன். சில வருடங்களுக்கு முன், நான் செல்கையில் பையில் நகைகள் வைத்திருந்தேன். 'ஸ்கேன்' செய்யும்பொழுது அதிகாரி என்னிடம் கேட்டார். நான் நேரே சுங்க அதிகாரியிடம் சென்று, இவ்வளவு நகைகள் நான் ஒன்றறை வருடங்கள் கழித்து திருமண நிகழ்வுக்காக கொண்டுவந்துள்ளேன் எனக் கூறி அழைப்பிதழையும் காண்பித்தேன். 'வெளிநாடு செல்வது சம்பாதிக்கத்தானே, முக்கிய நிகழ்விற்கு கூட சில நகைகள் கொண்டுவர இவ்வளவு கட்டுப்பாடுகளென்றால் எப்படி சார்' எனக் கேட்டவுடன், 'சரி வேறெதுவும் தீர்வை கட்டவேண்டிய பொருட்கள் உள்ளனவா' எனக் கேட்டவுடன், 'சரி வேறெதுவும் தீர்வை கட்டவேண்டிய பொருட்கள் உள்ளனவா' எனக் கேட்டு சோதித்துப் பார்த்துவிட்டு இல்லையென்றவுடன் 'சரி செல்லுங்கள்' என அனுப்பிவிட்டார். ஆனால் எலெcட்ரானிக்ஸ் பொருட்கள், அளவிற்கு மீறி தங்க நகைகள் வைத்திருப்போரை ஒதுக்கி வைத்து 'கவனித்த'வுடனோ, இல்லை தீர்வை கட்டியவுடனோ அனுப்பிவிடுகிறார்கள். அதிகாரிகளின் மனநிலையையும், பயணிகளின் உண்மையான நோக்கத்தையும், நடந்துகொள்ளும் விதத்தையும் பொறுத்தும், அன்றைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்தும் மாறுபடுகிறது. கட்டுப்பாடுகள், தீர்வைகள் ஒரே சீராக இருப்பதில்லை.\n...நான்ங்கு நாள் பயனத்தில் என்ன குண்டு வைக்க வந்தியளா இருவரையும் மீனம்பாக்க தமிழ் அதிகாரி ஆங்கிலத்தில் வறுத்தெடுத்துவிட்டார் லஞ்சமாய் 50 பவுன் நோட்டை நீட்டுமட்டும் மனிசன் தமிழில் கதைக்கவேயில்லை...\nமுந்தைய பதிவில் நான் கூறியது, பெருமாளின் மேற்கண்ட விடயத்துக்காக.\nநன்றி பெருமாள், அர்ஜூன், நாந்தான் மற்றும் தமிழச்சி.\nநான் நேரே சுங்க அதிகாரியிடம் சென்று, இவ்வளவு நகைகள் நான் ஒன்றறை வருடங்கள் கழித்து திருமண நிகழ்வுக்காக கொண்டுவந்துள்ளேன் எனக் கூறி அழைப்பிதழையும் காண்பித்தேன். 'வெளிநாடு செல்வது சம்பாதிக்கத்தானே, முக்கிய நிகழ்விற்கு கூட சில நகைகள் கொண்டுவர இவ்வளவு கட்டுப்பாடுகளென்றால் எப்படி சார்\nவன்னியன், சுங்க அதிகாரிக்கு போட்டது... உச்சி அடி.\nஅதிலை... சுங்க அதிகாரியின் மனம் இழகிவிட்டது.\nஇந்த மெட்ரோவை விட மதுரை சர்வதேச விமாணநிலையமாகியும் கா���்கோ சுங்கவாடி அமையாததால் மதுரை சுத்துவட்டாரபகுதியில் விளையும் காய்கறிகளை மல்லுகளின் விமானநிலையங்களிலும் தவமிருக்கின்றன...\n...காங்கிரஸ் இருக்கிறமட்டும் மல்லுக்களின் மறைமுக சாம்ராச்சியம் அவர்களால் தான் மதுரை விமாடநிலைய சுங்கவாடிபிரச்சினை நீள்கிறது என்றவர்கள் இப்ப மோடி வந்தும் தொடர்கிறது.எங்கெங்கு தமிழன் முன்னேற வழியுண்டோ அதெல்லாம் மற்றைய இனத்தவர்களால் அடைக்கபடுது.\nபெருமாளுக்கு பல உள்ளூர் விடயங்கள் தெரிந்திருக்கே\nமதுரைக்கு சர்வதேச விமான அந்தஸ்த்து கிடைத்துவிட்டால் அருகேயுள்ள திருவனந்தபுரத்திற்கு தென் தமிழ்நாட்டு பயணிகள் வருகையும், வருமானமும் குறையும் அதனால் திருவனந்தபுர விமான நிலையம் முக்கியத்துவத்தை இழக்கும் என்ற அச்சமே திரைமறைவு அரசியலுக்கு காரணம்.\nதற்பொழுது திருவனந்தபுர கோட்டத்தோடு இருக்கும் கன்னியாகுமரி முதல் திருநெல்வேலிவரையுள்ள ரயில்வே கோட்டத்தை, மதுரையுடன் சேர்க்க பல வருடமாக போராடுகிறார்கள், அதற்கு இந்த மல்லுகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள், அவர்களுக்கு அனைத்தும் திருவனந்தபுரத்திலேயே இருக்க வேண்டும், ஆனால் தமிழ்நாட்டுப் பகுதிகளுக்கு எந்த முன்னேற்ற வசதியும் செய்வதில்லை.\nதைப் பொங்கலுக்கு, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தென்னக ரயில்வே எந்த சிறப்பு ரயில்களும் இயக்குவதில்லை, ஆனால் வீணாய்போன ஓணான் பண்டிகைக்கு சென்னையிலிருந்து பல பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் செல்லும். தென்னக ரயில்வேயில் புற்றீசல் பீடித்திருக்கும் மல்லுகளின் வீச்சு அப்படி\nவன்னியன், சுங்க அதிகாரிக்கு போட்டது... உச்சி அடி.\nஅதிலை... சுங்க அதிகாரியின் மனம் இழகிவிட்டது.\nஅது ஒரு ஃப்ளோ வில் சொல்லிவிட்டேன் தமிழ்சிறி, அது ஒர்க்கவுட் ஆயிட்டது.\nமதுரைக்கு சர்வதேச விமான அந்தஸ்த்து கிடைத்துவிட்டால் அருகேயுள்ள திருவனந்தபுரத்திற்கு தென் தமிழ்நாட்டு பயணிகள் வருகையும், வருமானமும் குறையும் அதனால் திருவனந்தபுர விமான நிலையம் முக்கியத்துவத்தை இழக்கும் என்ற அச்சமே திரைமறைவு அரசியலுக்கு காரணம்.\nஅண்ணெய் நீங்க மதுரை பக்கம் போயி கணகாலமோ 2013 மதுரை சர்வதேசவிமாணநிலையமாகி srilankanair பறந்து கொண்டிருக்கு இரண்டொரு கிழக்காசிய விமாணங்கள் கூட இறங்கி ஏறுது அதுலாபமற்ற தடமாக கார்கோ மூவ்மென்ற் அற்று காணப���படுவதல் மற்றைய விமானகம்பெனிகள் மதுரையில் இறங்கி ஏற யோசிக்கினம் நந்திமாதிரி cargo கிளியரன்ஸ் பன்னும் கஸ்டம்ஸ் என்னும் ஒருத்தர் கூட இல்லை இதனால் அறுசுவை உணவை பார்க்கமுடியுமே தவிர உண்ணமுடியாது என்ற நிலை மதுரைக்கு. கஸ்டம்ஸ் டீமை உருவாக்கி மதுரைக்கு வழங்குவது மத்திய அரசின் வேலை என்கிறார்கள்\nஅண்ணெய் நீங்க மதுரை பக்கம் போயி கணகாலமோ 2013 மதுரை சர்வதேசவிமாணநிலையமாகி srilankanair பறந்து கொண்டிருக்கு இரண்டொரு கிழக்காசிய விமாணங்கள் கூட இறங்கி ஏறுது அதுலாபமற்ற தடமாக கார்கோ மூவ்மென்ற் அற்று காணப்படுவதல் மற்றைய விமானகம்பெனிகள் மதுரையில் இறங்கி ஏற யோசிக்கினம் நந்திமாதிரி cargo கிளியரன்ஸ் பன்னும் கஸ்டம்ஸ் என்னும் ஒருத்தர் கூட இல்லை இதனால் அறுசுவை உணவை பார்க்கமுடியுமே தவிர உண்ணமுடியாது என்ற நிலை மதுரைக்கு. கஸ்டம்ஸ் டீமை உருவாக்கி மதுரைக்கு வழங்குவது மத்திய அரசின் வேலை என்கிறார்கள்\nசென்ற வ்ருடம் மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்த்து கிடைத்தது பற்றி யாழில் ஏற்கனவே திரி பதிந்த ஞாபகம் உள்ளது.\nநான் சொல்ல வந்த விடயம், இன்றும் அந்த தடங்கல்கள் தொடர்கிறது என்பதையே..\nபோதிய பயணிகள் போக்குவரத்து இல்லையென காண்பித்து கிடைத்த அங்கீகரத்தை ரத்து செய்யவே நீங்கள் மேற்கூறிய தடைகள், வசதி குறைவுகள் இன்ன பிற.\nசுங்கத்துறை மத்திய அரசின் வேலையே ஆகும். அவர்கள்தான் போதிய இயந்திரங்களையும், மனித வளத்தையும் மதுரை விமான நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.\nசென்ற வ்ருடம் மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்த்து கிடைத்தது பற்றி யாழில் ஏற்கனவே திரி பதிந்த ஞாபகம் உள்ளது.\nநான் சொல்ல வந்த விடயம், இன்றும் அந்த தடங்கல்கள் தொடர்கிறது என்பதையே..\nபோதிய பயணிகள் போக்குவரத்து இல்லையென காண்பித்து கிடைத்த அங்கீகரத்தை ரத்து செய்யவே நீங்கள் மேற்கூறிய தடைகள், வசதி குறைவுகள் இன்ன பிற.\nசுங்கத்துறை மத்திய அரசின் வேலையே ஆகும். அவர்கள்தான் போதிய இயந்திரங்களையும், மனித வளத்தையும் மதுரை விமான நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.\nஇது போன்ற பிரச்சனைகளுக்கு மத்திய அரசிலும் பார்க்க தமிழ்நாட்டு அரசையும் தமிழ்நாட்டிலிருந்து போன MPகளையுமே குறை சொல்லவேண்டும்.....கூடி கொள்ளையடிகின்றபடியால் வாய்மூடி மௌனியாக இருகின்றார்கள்....நேர்மையானவர்களாக இருந்திருந்தால் நாடாளுமன்றில் பிரச்சனைகளை தொடர்ந்து கிளப்பி தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய பார்த்திருப்பார்கள்.....இப்போதும் 37 பேரும் என்ன செய்கிறார்கள் என்று அம்மாவுக்கு தான் வெளிச்சம்...\nமதுரை சர்வதேச விமான நிலையத்தின் போக்குவரத்து விவரணை கீழே...\nஒரு மாதத்திற்கு \"100000\" பயணிகள்...\nஆகவே ஒரு நாளைக்கு அண்ணளவாக \"3000\" பயணிகள்...\nஆகவே ஒரு நாளைக்கு \"15-20\" விமானங்கள்...(குத்து மதிப்பாக)\nஅதாவது மணித்தியாலத்துக்கு \"1\" விமானம்...\nஎப்படி இந்த விமானநிலையத்தை பராமரிக்க முடியும்\nஇந்த விமானங்களிடம் இருந்து வரும் வருமானம் இந்த விமானநிலையத்தின் 5% வீதமான செலவுக்கு கூட வருமா என்பது கேள்வி.....\nமதுரை சர்வதேச விமான நிலையத்தின் போக்குவரத்து விவரணை கீழே...\nஎங்கை போனாலும் துர் அதிஸ்டதேவதையை காவும் mihin ம் வழித்தடம் cmb யிம் தான் கொட்டமடிக்குதுகள் விளங்குமா\nசென்னை ஆலந்தூர் - கிண்டி மெட்ரோ வழித்தடத்தில் சில நாட்களுக்குமுன் பாதியில் தொங்கியிருந்த இரும்புப் பாலம் அமைக்கும் பணி, மேலும் முன்னேற்றம் அடைந்து இறுதி நிலையை எட்டியுள்ளது..\nசென்னை Larsen & Toubro கட்டுமான நிறுவனம், இப்பணியை மேற்கொள்கிறது.\nயாழ்ப்பாணம் அருகேயுள்ள நாவற்குழி ரயில் பாலமும் தற்பொழுது முடிந்திருக்கணுமே\nசென்னை மெட்ரோ டிரெயின் டிரெய்லர்\n‘மெட்ராஸைச் சுத்திப் பார்க்கப் போறேன்… நான் மெட்ரோவில் ஊரைச் சுத்தப் போறேன்’- என இனி உற்சாக ஸ்டேட்டஸ் தட்டலாம்; ஓடும் மெட்ரோ ரயிலில் சாய்ந்துகொண்டு செல்ஃபி க்ளிக்கலாம்\nசென்னையின் பெருமித அடையாளமாக, மிகமிக விரைவில் பறக்கவிருக்கிறது மெட்ரோ ரயில். (ரயிலின் பிரத்யேக ‘தடக் தடக்’ சத்தம் மெட்ரோவில் கேட்காது.) கொல்கத்தா, டெல்லி, பெங்களூருக்கு அடுத்து, இந்தியாவில் ஓடவிருக்கும் நான்காவது மெட்ரோ… சென்னை மெட்ரோ\n2014 டிசம்பர் மாதம் தன் முதல் பயணத்தைத் தொடங்கவிருக்கும் சென்னை மெட்ரோ, முதல் கட்டமாக மேம்பாலங்களில் மட்டும் இயக்கப்படும்; பின்னர் படிப்படியாகச் சுரங்கப்பாதைகளிலும் பறக்கும். சுமார் 14,600 கோடி பட்ஜெட்டில், சென்னை நகரின் உள்கட்டமைப்பையே ‘பட்டி – டிங்கரிங்’ பார்த்து உருவாக்கப்பட்டிருக்கின்றன மெட்ரோவுக்கான தடங்கள்.\n‘சென்னை மெட்ரோ ரயில்’ என்ற நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், இ���ண்டு வழித்தடங்களிலுமாக மொத்தம் 45 கி.மீ தூரத்தைக் கடக்கும். மெட்ரோ பயணக் கட்டணம், எட்டு ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 23 ரூபாய் வரை இருக்கலாம். பீச் ஸ்டேஷனில் இருந்து வேளச்சேரி வரை பயணிக்கும் பறக்கும் ரயில் சேவையை பரங்கிமலை ரயில் நிலையம் வரை நீட்டிக்கவிருக்கிறார்கள். அந்த ரயில் நிலையத்துக்கு அருகிலேயே பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையமும் வரவிருக்கிறது. எனவே, புறநகர் ரயில், பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் என மூன்று ஜங்ஷன்களும் பரங்கிமலையில் சந்திக்கவிருக்கின்றன. இதனால், பரங்கிமலையின் ரியல் எஸ்டேட் மதிப்பு… எக்கச்சக்கத்துக்கு எகிறலாம்\nசரி… மெட்ரோ ரயில் பயணம் எப்படித்தான் இருக்கும் ஒரு டிரெய்லர் விசிட் அடித்தேன்\nபோக்குவரத்து நெரிசல், தூசி, புகை, கிளுகிளு கிளினிக் நோட்டீஸ்கள், முறுக்கு வியாபாரம் மற்றும் முறுக்குக் கம்பி விளம்பரங்கள்… என எதுவும் மெட்ரோவில் இருக்காது.\nஎஸ்கலேட்டர், படிகள், லிஃப்ட் என சகல வசதிகளும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருக்கும். சில ரயில் நிலையங்களுக்கு உள்ளேயே நகரப் பேருந்துகள் வந்துபோகும். புறநகர் ரயில்கள்போல ஏகப்பட்ட பெட்டிகள் இருக்காது. மொத்தமே நான்கு பெட்டிகள்தான். அதனால் பிளாட்பாரமும் சின்னதாகவே இருக்கும். புறநகர் ரயில் நிலையங்களின் பிளாட்பார பெஞ்சுகளில் பொழுதுபோகாமல் கதையடிப்பதும், ஜோடியுடன் சிட்டிங் போட்டு சில்மிஷம் செய்யும் கதையெல்லாம் இங்கே நடக்கவே நடக்காது. பயணத்துக்கான டிக்கெட் வாங்கினால்தான் பிளாட்பாரத்துக்குள் நுழைய முடியும். டிக்கெட், ஸ்மார்ட் கார்டு தொழில்நுட்பத்தில் இருக்கும். அதை இயந்திரத்துக்குள் பொருத்தினால்தான், வாயில் தடுப்பு உங்களை உள்ளேயே அனுமதிக்கும். இதனால் ‘வித்-அவுட்’ பயண வாய்ப்பே இல்லை.\nமின்சார ரயில்போல அடித்துப் பிடித்து போய் இடம்பிடிக்க முடியாது. ஒரு பெட்டிக்கு நான்கு வாசல்கள். ரயில் வந்து நிற்கும்போதுதான் கதவுகள் திறக்கும். பிளாட்பாரத்தில் கதவு வரும் இடத்தில் கச்சிதமாகத் தடுப்பு அமைத்திருப்பார்கள். லிஃப்ட் வாசல்போல. அங்கே வரிசையாகக் காத்திருக்க வேண்டும். ரயிலில் இருந்து பயணிகள் இறங்கியதும், வரிசையாகத்தான் ரயிலுக்குள் போக முடியும்\nஃபுட்போர்டு இல்லை… ஜன்னல் ஸீட் இல்லை\nரயிலின் சுவர்களை ஒட்டி நீளமாக இ���ுக்கைகள் இருக்கும். பயண தூரம் குறைவு என்பதால் நிற்பவர்களுக்கே அதிக கோட்டா. கதவுகள் இறுகப் பூட்டிக்கொள்ளும். எனவே, ஃபுட்போர்டு டிராவல் வாய்ப்பே இல்லை. முழுக்கவே ஏ.சி என்பதால் எப்போதும் ஜில்ஜிலீர் பயணம்தான். சுரங்கப்பாதை ரயில் நிலையங்களில், பிளாட்பாரத்தைச் சுற்றி கண்ணாடித் தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு பயணத்தில் 1,276 பயணிகள் பயணிக்க முடியும். மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பயணிக்கும் மெட்ரோவில் செல்போன், இன்டர்நெட் பயன்படுத்தலாம். ஒரு பெட்டியில் இருந்து இன்னொரு பெட்டிக்குப் போகலாம்.\nரயிலுக்குள் சிகரெட், குளிர்பானம், உணவுப் பொருட்கள் போன்றவற்றுக்கு தடா. பான்பராக், வெற்றிலை, மாவா, எச்சில் துப்ப முடியாது. பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா மூலம், உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் பதிவாகும். எனவே, பாதுகாப்புக்கு உத்தரவாதம்\nஅவசர, அபாய காலங்களில் ரயிலை நிறுத்த அபாயச் சங்கிலி இதில் கிடையாது. பெட்டியில் சில இடங்களில் மைக் பொருத்தப்பட்டிருக்கும். அதில் உள்ள சீலை உடைத்து ஓட்டுநரிடம் பேசி விவரம் சொல்லலாம். ஆனால், தேவை இல்லாமல் அதை உபயோகித்தால், 1,000 ரூபாய் நோட்டைத் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் அபராதம் ரயிலின் கதவுகளை ஓட்டுநர்தான் திறக்க/மூட முடியும். அவசரக் காலத்தில் கதவைத் திறக்க, கதவு அருகே ஒரு குமிழ் வைத்திருப்பார்கள். அதன் மூடியை உடைத்து, உள்ளே இருக்கும் சிவப்பு நிறக் கருவியை இயக்கினால் கதவு திறக்கும்.\n30 விநாடிகள்தான் ஸ்டேஷன்களில் மெட்ரோ ரயில் நிற்கும். ஆனால், மாற்றுத்திறனாளிகள் இறங்க வேண்டும் எனில், பிரத்யேக மைக் மூலம், ‘வரும் ஸ்டேஷனில் மாற்றுத்திறனாளி ஒருவர் இறங்க வேண்டும். கூடுதல் நேரம் ஒதுக்குங்கள்’ என்று ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்தால், ஓட்டுநர் கூடுதல் நேரம் வண்டியை நிறுத்துவார்.\nஉள்ளே மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு இருக்கைகள் உள்ளன. அதன் அருகிலேயே சக்கர நாற்காலியை வைத்துக்கொள்ள முடியும்.\nநான்கில் ஒரு பெட்டி மகளிருக்கு மட்டும். அதில் கைப்பிடிகள் தாழ்வாக அமைக்கப்பட்டிருக்கும். ஒரு பெட்டியில் சரிபாதி, ‘முதல் வகுப்பு’க்கு. பிற வகுப்புகளுக்கும் முதல் வகுப்புக்கும் குஷன் இருக்கைகள் மட்டுமே வித்தியாசம்\nமெட்ரோ ரயில் பாதை மீட்டர்கேஜ���ம் இல்லை; பிராட்கேஜும் இல்லை. ஸ்டாண்டர்டுகேஜ். கருங்கல் ஜல்லியின் மேல் தண்டவாளங்கள் போடப்படவில்லை. கடினமான ரப்பர் புஷ் மேல் தண்டவாளங்களை அமைத்திருப்பதால், ரயிலின் பிரத்யேக ‘தடக் தடக்’ சத்தம் இருக்காது.\nசொற்ப கி.மீ சோதனை ஓட்டமே பரவச அனுபவமாக இருந்தது. மேம்பாலத்தில் உயர உயரக் கட்டடங்களுக்கு நடுவே மெட்ரோ ரயில் வளைந்து நெளிந்து வழுக்கிச் செல்வது… ஆஹா அனுபவம். இனி, சென்னை விடுமுறை பேக்கேஜில் மெட்ரோவும் இடம் பிடிக்கும்\nகொல்கத்தா, டெல்லியில் ஊரின் பெயரையே மெட்ரோவுக்கு வைத்திருக்கிறார்கள். ஆனால் பெங்களூரு மெட்ரோவுக்கு ‘நம்ம மெட்ரோ’ என்று பெயர். ஆக, சென்னை மெட்ரோவுக்கு என்ன பெயர் வைப்பார்கள்\nசென்னையின் புதிய வசதியான மெட்ரோ தொடருந்து சேவையின் ஒரு பகுதி, இந்த வருட இறுதியில் கோயம்பேட்டிற்கும் ஆலந்தூருக்கும் இடையேயான சுமார் 10 கி.மீ வரை மேம்பால வழியில் இயக்கப்படலாமென செய்திகள் வந்தவண்ணமிருந்தன. ஆனால் தற்பொழுது கிடைக்கும் செய்திகளைப் பார்த்தால் சென்னை மெட்ரோ ரயில் சேவை தமிழர் திருநாளாம் பொங்கலுக்குக் கூட பொங்காது போல தெரிகிறது.\nஇதற்கான காரணிகள் பல கட்ட வேலைகளில் இன்னமும் முழுமையடையாமல் இருப்பதாக தெரிகிறது. மிக முக்கியமாக கோயம்பேட்டிலிருந்து அனைத்து மெட்ரோ ரயிலின் இயக்கங்களை மத்திய இடத்திலிருந்து கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு அறையில்(Master Control Room) மென்பொருட்களின் சோதனையும், அதன் மேற்பதிப்புகளும் இன்னமும் முழுமையாக நிறுவப்படாமை.\nமெட்ரோ ரயில்களின் கட்டுப்பாடு மற்றும் இயக்கங்கள் அனைத்தும் ஜெர்மனி நிறுவனமான ஸீமன்ஸின் (Siemens) மென்பொருட்களாகும். ஸ்கேடா (SCADA) என்ற தானியங்கி தொழிற்நுட்ப முறையில் இயக்கப்படும் இந்த பொறிமுறையின் சோதனைகளையும், மென்பொருளின் மேற்பதிப்புகளின் மூலம் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு சோதனைகளை இன்னமும் இந்த நிறுவனம் முடித்தபாடில்லை.\nமேற்கூறிய நிறுவனத்தின் அனைத்து சோதனைகளும் முடிந்த பின்னர், பெங்களூரிலிருந்து இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு பொறிமுறை துறையினர் அனைத்து பொறிமுறைகளையும் முழுமையாக இயக்கிப் பார்த்து தடையில்லா சான்றிதழ் வழங்கிய பின், தில்லியுலுள்ள மத்திய ரயில்வே அமைச்சு இயக்கத்திற்கான இறுதி அங்கீகாரம் வழங்க வேண்டும்\nஆக, கூட்டிக் ���ழித்துப்ப பார்த்தால், அடுத்த ஆண்டு (2015) ஜூன் மாதம்\n\" ஜிக்கு புக்கு.. ஜிக்கு புக்கு.. மெட்ரோ ரயிலே...\nமேம்பாலத்தில் கலக்குது பார் குயிலே...\nஎன சென்னைவாசிகள் பாடலாம், ஆடலாம்\nசென்னை மெட்ரோ இரயில் திட்ட வேலைகளினால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையப் பகுதியிலும், சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் கட்டிடப் பகுதியிலும் சடுதியில் பெரும் மாற்றங்கள் நிகழ்கின்றன. இப்பகுதியிலிருக்கும் புராதன சின்னங்களான பழைய கட்டிடங்களை மட்டும் விட்டுவிட்டு மற்ற அனைத்து கட்டிடங்களும் அரசால் கையகப்படுத்தப்பட்டு தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. இவ்விடத்தில் எதிர்காலத்தில் எப்படி நான்கு இரயில் முனையங்கள் இணைக்கப்படும் என்பதை கீழேயுள்ள படம் விளக்குகிறது.\nசென்னை சென்ட்ரல் இரயில் நிலையம்\nபார்க் டவுன் புறநகர் இரயில் நிலையம்(Sub Urban)\nபார்க் டவுன் பறக்கும் இரயில் நிலையம் (MRTS)\nசென்னை மெட்ரோ இரயில் நிலையம்.\nபட உதவி: டைம்ஸ் ஆஃப் இந்தியா.\nசென்னை வண்ணாரப்பேட்டை (Washermenpet) வரை உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை திருவொற்றியூர் (விம்கோ நகர்)\nவரை நீட்டிப்பதற்கான அனுமதி கடந்த புதன்கிழமை (நவம்பர், 12) வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எம். வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.\nமேலும் சென்னை மெட்ரோ இரயில் சேவை வரும் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் எனவும் அறிவித்தார்.\nவிமான நிலையம் - எழும்பூர் இடையே அடுத்த ஆண்டு 2015 டிசம்பரில் மெட்ரோ ரயில் ஓடும்..\nசென்னை விமான நிலையம் - எழும்பூர் இடையே அடுத்தாண்டு டிசம்பர் மாதத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் ராமநாதன் கூறினார்.\nசென்னையில் ஷெனாய் நகர் - திருமங்கலம் இடையிலான சுரங்கப் பாதை பணி சனிக்கிழமை முடிவடைந்தது. இதனையடுத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியது: ஷெனாய் நகர் - திருமங்கலம் இடையே 5 கிலோ மீட்டர் தூரத்துக்கான சுரங்கப் பாதை தோண்டும் பணி முடிவடைந்துள்ளது. இதனையடுத்து திருமங்கலத்தில் இருந்து கோயம்பேடு உயர்நிலைப் பாலத்துக்கு தண்டவாளம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.\nஷெனாய் நகரில் இருந்து 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுரங்கப் பணிகள் தொடங்கப்பட்டன. முதலில் ஷெனாய் நகரில் இருந்து அண்ணா நகர் கிழக்கு, ���ண்ணாநகர் டவர், திருமங்கலம் இடையே முடிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 18 மீட்டர் தூரம் வரை டனல் போரிங் இயந்திரம் மூலம் சுரங்கம் தோண்டப்பட்டது. சுரங்கம் தோண்டுவதில் இருந்து வெளி வரும் மண் தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை சேகரிக்கப்பட்டு. திருநீர்மலை அருகே உள்ளே ஓர் இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது. சுரங்கப் பணிகள் முழுவதும் முடிந்த இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 60 சதவீதம் ரயில் நிலையப் பணிகள் சுரங்கத்தில் முடிவடைந்துள்ளன.\n2007 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் தொடங்கப்படும்போது திட்ட மதிப்பீடு ரூ.14,600 கோடியாக இருந்தது. இப்போது இதன் திட்ட மதிப்பீடு ரூ.20 ஆயிரம் கோடியாகும். சென்னையில் சுரங்கப் பாதை பணியை மேற்கொள்வது சவாலான விஷயம். இங்கு மண், பாறை என வெவ்வேறு இடங்களில் நிலங்களின் தன்மை மாறுபடும். இதன் காரணமாக சுரங்கம் தோண்டும் டனல் போரிங் இயந்திரத்தின் பிளேடுகள் அதிகமாக சேதமடையும்.\nஜூன் மாதம் சோதனை ஓட்டம்: கோயம்பேடு - எழும்பூர் இடையிலான வழித்தடத்தில் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் அடுத்தாண்டு ஜூன் மாதம் தொடங்கப்படும். மேலும் விமான நிலையம் - எழும்பூர் இடையிலான 9 கிலோ மீட்டர் தூரத்திலான உயர் நிலை மற்றும் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயிலின் முழுமையான போக்குவரத்து அடுத்தாண்டு டிசம்பரில் தொடங்கப்படும். மெட்ரோ ரயில் பணிகள் திட்டமிட்டப்படி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மெட்ரோ ரயில் சேவை 75 நகரங்களில் தேவைப்படுகிறது. அங்கெல்லாம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கலாம் என்றார் ராமநாதன்.\nபுதிய மெட்ரோ ரயில் திட்டங்கள்:\n1. மாதவரம் - வேளச்சேரி\n2. மாதவரம் - கிழக்கு கடற்கரை சாலை\n3. கோயம்பேடு - மயிலாப்பூர் லஸ்\nஇந்த மூன்று புதிய மெட்ரோ ரயில் திட்டங்களும் ஆய்வில் உள்ளன.\nதண்டவாளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். | படம்: க.ஸ்ரீபரத்\nசென்னை மெட்ரோ ரயில் சேவைக்காக ஷெனாய்நகர் - திருமங்கலம் இடையே சுரங்கம் தோண்டும் பணி நேற்று காலை நிறைவடைந்தது. திருமங்கலம் ரயில் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் பெரிய இயந்திரம் பூமியை துளைத்துக் கொண்டு வெளியே வந்தது. அப்போது அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் கை தட்டி மகிழ்ச்சி தெர��வித்தனர். 2. தண்டவாளம் பதிப்பதற்கு தயார் நிலையில் சுரங்க வழிப் பாதை.\nசென்னை மெட்ரோ ரயில் வழித்தடம்-2ல், கோயம்பேடு - அண்ணாநகர் சுரங்க வாயிலின் இறுதிக் கட்டத்தின் திறப்பு, சுரங்கம் துளையிடும் இயந்திரத்தின் வெளிப்பாட்டை காண ஊடகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதொடங்கப்பட்டது August 26, 2012\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nதொடங்கப்பட்டது சனி at 22:33\nவெளிநாடுகளின் தேவைகளை நிறைவேற்றும் அரசமைப்பு இலங்கைக்கு அவசியமில்லை- இந்திய ஊடகத்திற்கு மகிந்த கருத்து\nதொடங்கப்பட்டது 16 minutes ago\nராஜபக்ச தரப்புக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் தேசத்தை தயார்படுத்தவேண்டும்-கஜேந்திரகுமார் நேர்காணல்\nதொடங்கப்பட்டது 22 minutes ago\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nஎங்களுக்கிருக்கும் ஒரேயொரு நிலத்தை நாம் பார்த்து கொள்கிறோம் என்பது அந்த இனத்தின் இறுதி விருப்பம். அதை பிரான்ஸில் வாழும் நானும் என் பிள்ளைகளும் உணர்ந்திருக்கிறோம். உங்களுக்கு வயது வந்த பிள்ளைகள் இல்லை என்று நினைக்கிறேன்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 15 minutes ago\nநன்றி அண்ணா அதுக்கென்ன அடுத்ததா செய்து காட்டுறன் இந்தச் சரக்குப் பற்றி எழுத ஒரு கதையே இருக்கு. வரவுக்கு நன்றி உடையார். பச்சைகள் தந்த யாயினி, ஈழப்பிரியன் அண்ணா, நாதமுனி, உடையார் ஆகியோர்க்கு நன்றி.\nவெளிநாடுகளின் தேவைகளை நிறைவேற்றும் அரசமைப்பு இலங்கைக்கு அவசியமில்லை- இந்திய ஊடகத்திற்கு மகிந்த கருத்து\nBy கிருபன் · பதியப்பட்டது 16 minutes ago\nவெளிநாடுகளின் தேவைகளை நிறைவேற்றும் அரசமைப்பு இலங்கைக்கு அவசியமில்லை- இந்திய ஊடகத்திற்கு மகிந்த கருத்து August 10, 2020 இலங்கைக்கு அதன் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய புதிய அரசியல் அமைப்பே தேவை வெளிச்சக்திகளின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய அரசமைப்பு அவசியமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஈடிவிபாரத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஸ்மித்தா சர்மாவிற்கு வழஙகியுள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் 19வது திருத்தம் அரசாங்கம் சீராகவும் ஆக்கபூர்வமாகவும் செயற்பட முடியாத நிலையை ஏற்படுத்தியு���்ளது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தை மக்கள் தேர்தலில் முற்றுமுழுதாக நிராகரித்தமைக்கான ஒரு காரணம் இதுவென மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 19வது திருத்தம் வெளிச்சக்திகளின் தேவைகளை நிறைவேற்றுகின்றது என குற்றம்சாட்டியுள்ள மகிந்த ராஜபக்ச இலங்கைக்கு பொருத்தமான மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்ற அரசமைப்பே இலங்கைக்கு அவசியம் என குறிப்பிட்டுள்ளார். வெளிச்சக்திகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசமைப்பு அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். http://thinakkural.lk/article/61487\nராஜபக்ச தரப்புக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் தேசத்தை தயார்படுத்தவேண்டும்-கஜேந்திரகுமார் நேர்காணல்\nBy கிருபன் · பதியப்பட்டது 22 minutes ago\nராஜபக்ச தரப்புக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் தேசத்தை தயார்படுத்தவேண்டும்-கஜேந்திரகுமார் நேர்காணல் August 10, 2020 ரொஷான் நாகலிங்கம் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவுடைய அரசியல் பண்புகள் அனைத்தும் சிங்கள இனவாத அடிப்படையில் தமிழ் இன விரோத அடிப்படையிலும் அமைந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம். அப்படிப்பட்ட பண்புகளைக் கொண்ட நபர் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுள்ள நிலைமையில் ஒரு பெண்ணை ஆணாக்குவது ஆணை பெண்ணாக்குவது தவிர மற்ற அனைத்தையும் அவர் ஒரு தலைப்பட்சமாக சாதிக்கலாம் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ வரப்போகும் இந்த சுனாமிக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் தேசம் தன்னை தயார்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கேள்வி – தேர்தலில் உங்களது வெற்றி குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள் பதில் – கடந்த 2010 பொது தேர்தலில் எமது அமைப்புக்கு 6700 வாக்குகள் கிடைத்தன. இதன் பின்னர் 2015 இல் நடை பெற்ற தேர்தலில் எமக்கு 20இ000 வாக்குகள் கிடைத்தன. அந்த வகையில் இத்தேர்தலில் 3 ½ மடங்கு வளர்ச்சியை காட்டக்கூடிய அமைப்பாக நாம் இருக்கின்றோம். இத்தேர்தலில் நாம் கூடுதலான எதிர்பார்ப்பு வைத்திருந்தாலும் கூட முடிவுகள் ஆரோகன வளர்ச்சியை காட்டியுள்ளது. ஆனால் இந்த தேர்தல் முடிவுகள் தமிழருக்கு கடும் கவலையை கொண்டு வரப் போகின்றது என்பதை நாங்கள் மறைக்க முடியாது. கோதபாய ராஜபக்ஷவுடைய அரசியல் பண்புகள் அனைத்தும் சிங்கள இனவாத அடிப்படையில் தமிழ் இன விரோத அடிப்படையிலும் அமைந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம். அப்படிப்பட்ட பண்புகளைக் கொண்ட நபர் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுள்ள நிலைமையில் ஒரு பெண்ணை ஆணாக்குவது ஆணை பெண்ணாக்குவது தவிர மற்ற அனைத்தையும் அவர் ஒரு தலைப்பட்சமாக சாதிக்கலாம்.எனவே வரப்போகும் இந்த சுனாமிக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் தேசம் தன்னை தயார்படுத்த வேண்டும். கேள்வி – உங்களுக்கு கிடைத்த தேசிய பட்டியலுக்கு யாரை நியமிக்கப் போகின்றீர்கள் பதில் – கடந்த 2010 பொது தேர்தலில் எமது அமைப்புக்கு 6700 வாக்குகள் கிடைத்தன. இதன் பின்னர் 2015 இல் நடை பெற்ற தேர்தலில் எமக்கு 20இ000 வாக்குகள் கிடைத்தன. அந்த வகையில் இத்தேர்தலில் 3 ½ மடங்கு வளர்ச்சியை காட்டக்கூடிய அமைப்பாக நாம் இருக்கின்றோம். இத்தேர்தலில் நாம் கூடுதலான எதிர்பார்ப்பு வைத்திருந்தாலும் கூட முடிவுகள் ஆரோகன வளர்ச்சியை காட்டியுள்ளது. ஆனால் இந்த தேர்தல் முடிவுகள் தமிழருக்கு கடும் கவலையை கொண்டு வரப் போகின்றது என்பதை நாங்கள் மறைக்க முடியாது. கோதபாய ராஜபக்ஷவுடைய அரசியல் பண்புகள் அனைத்தும் சிங்கள இனவாத அடிப்படையில் தமிழ் இன விரோத அடிப்படையிலும் அமைந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம். அப்படிப்பட்ட பண்புகளைக் கொண்ட நபர் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுள்ள நிலைமையில் ஒரு பெண்ணை ஆணாக்குவது ஆணை பெண்ணாக்குவது தவிர மற்ற அனைத்தையும் அவர் ஒரு தலைப்பட்சமாக சாதிக்கலாம்.எனவே வரப்போகும் இந்த சுனாமிக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் தேசம் தன்னை தயார்படுத்த வேண்டும். கேள்வி – உங்களுக்கு கிடைத்த தேசிய பட்டியலுக்கு யாரை நியமிக்கப் போகின்றீர்கள் பதில் – எமது இயக்கத்தினுடைய மத்திய குழு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கூடி தேசியப் பட்டியலை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்தது. இதன் போது ஏகமனதாக கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்குவதாக முடிவெடுத்திருந்தது. கட்சியின் செயலாளர் என்ற வகையில் அவர் கடந்த 10 வருடங்களாக எங்களுடைய கட்டமைப்பை வடக்குஇ கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பலப்படுத்துவதற்கு அயராது பங்களிப்பை ஆற்றியிருந்தார். அந்த வகையில் எமக்கு கிடைத்த தேசியப் பட்டியலை அவருக்கு வழங்குவதன் மூலம் எமது அமைப்பை இது வரைக்கும��� இல்லாத அளவுக்கு பல மடங்காக பலப்படுத்த இந்த பதவி உதவும் என்ற அடிப்படையில் அவருடைய பெயர் விசேடமாக எங்களுடைய கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை இ மட்டக்களப்பு மற்றும் திருமலை மத்திய குழு உறுப்பினர்களாலும் வன்னி மத்திய குழு உறுப்பினராலும் ஆமோதித்து உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாறான நிலையில் அவருடைய நியமனம் பாராளுமன்றத்திலும் சர்வதேச மட்டத்திலும்இ அமைப்பின் தலைவர் என்ற வகையில் நான் செய்யும் கடமைகளுக்கு மிகவும் பலமான செயற்பாடாக அமையும் என்பதாலும் அவருடைய நியமனத்திலும் நான் மிகவும் ஆறுதல் அடைகின்றேன். கேள்வி – 2/3 பெரும்பான்மையை அரசாங்கம் கொண்டுள்ள நிலையில் உங்கள் செயற்பாடு எதிர்காலத்தில் எவ்வாறு அமையும் பதில் – எமது இயக்கத்தினுடைய மத்திய குழு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கூடி தேசியப் பட்டியலை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்தது. இதன் போது ஏகமனதாக கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்குவதாக முடிவெடுத்திருந்தது. கட்சியின் செயலாளர் என்ற வகையில் அவர் கடந்த 10 வருடங்களாக எங்களுடைய கட்டமைப்பை வடக்குஇ கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பலப்படுத்துவதற்கு அயராது பங்களிப்பை ஆற்றியிருந்தார். அந்த வகையில் எமக்கு கிடைத்த தேசியப் பட்டியலை அவருக்கு வழங்குவதன் மூலம் எமது அமைப்பை இது வரைக்கும் இல்லாத அளவுக்கு பல மடங்காக பலப்படுத்த இந்த பதவி உதவும் என்ற அடிப்படையில் அவருடைய பெயர் விசேடமாக எங்களுடைய கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை இ மட்டக்களப்பு மற்றும் திருமலை மத்திய குழு உறுப்பினர்களாலும் வன்னி மத்திய குழு உறுப்பினராலும் ஆமோதித்து உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாறான நிலையில் அவருடைய நியமனம் பாராளுமன்றத்திலும் சர்வதேச மட்டத்திலும்இ அமைப்பின் தலைவர் என்ற வகையில் நான் செய்யும் கடமைகளுக்கு மிகவும் பலமான செயற்பாடாக அமையும் என்பதாலும் அவருடைய நியமனத்திலும் நான் மிகவும் ஆறுதல் அடைகின்றேன். கேள்வி – 2/3 பெரும்பான்மையை அரசாங்கம் கொண்டுள்ள நிலையில் உங்கள் செயற்பாடு எதிர்காலத்தில் எவ்வாறு அமையும் பதில் – பாராளுமன்றத்துக்குள்ளே மிக மோசமான இனவாத கொள்கை கொண்ட தரப்பு இந்தளவு ஆதரவுடன் வந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் நியாயம் பேசி விடயங்களை கையாள்வது என்பது சா���்தியம் அற்ற விடயம். அதனால் தான் நாங்கள் 2/3 பெரும்பான்மை பெற்ற தரப்பை எமது பக்கம் திரும்பி பார்க்க வைக்க வேண்டியதொரு நிர்ப்பந்தத்துக்கு தள்ள வேண்டும். அதை செய்யக்கூடிய வழிகளை நாங்கள் தீவிரமாக கையாளுவோம். முக்கியமாக தீவுக்கு வெளியிலேயே தமிழ் இனத்துக்கு நடைபெற்ற இன படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. தீவுக்குள்ளே தமிழ் மக்களை அணி திரட்டி ஒரு முமுமையான மக்கள் மயப்படுத்தப்பட்ட மக்கள் பலத்தை தவிர்க்க முடியாத ஒரு அணி திரட்டலை நாங்கள் செய்ய வேண்டும். இவை தான் எமக்கு இருக்க கூடிய எங்களுடைய இலக்கை அடைவதற்கான அணுகுமுறையாக இருக்கும். கேள்வி – வடக்கில் ஆசனங்கள் சிதறுண்டு இருப்பது குறித்து.. பதில் – கடந்த 10 வருடங்களாக வடக்கில் கண்ணை மூடி ஒரு தரப்புக்கு வாக்களித்தனர். தெற்கில் இருக்க கூடிய ஒரு அமைப்புக்கான ஒரு தலைப்பட்ச அணி திரட்டல் கடந்த 10 வருடமாக தமிழ் தரப்பில் இருந்தது. அந்த 10 வருட அரசியல் மக்களுக்கு கடும் ஏமாற்றமாக அமைந்ததால் ஒரு மாற்றத்தை நோக்கி மக்கள் நகர தொடங்கியுள்ளனர். தமது மாற்று யார் என்பதை மக்கள் தீர்மானித்து அணி திரள முன்னர் தேர்தல் வந்தமையால் தெரிவுக்கான தெளிவில்லாமல் வாக்குகள் பிரிந்து போயின. இது ஒரு பின்னடைவு தான். அடுத்த தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் தமிழ்தேசிய மக்கள் முன்னணிதான் எமது தெரிவு என்று அவர்களை ஏற்றுக்கொள்ள வைக்கின்ற நியாயங்களை மக்கள் முன்கொண்டு போய் நாம் சேர்க்கவுள்ளோம். கேள்வி – அடுத்த 5 வருட காலத்துக்கு எவ்வாறு செயற்பட போகின்றீர்கள். பதில் – எமது செயற்பாடு மூன்று கோணத்தில் அமையும். முதலாவதாக கோதபாய ராஜபக்ஷ கொண்டு வரும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை மக்களை கொண்டு அமைய எதிர்ப்பதற்கு உரிய தெளிவூட்டலை செய்யும் அதே சமயம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைஇ நாட்டை பிரிக்காமல் தமிழ் மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் தமிழ் மக்கள் பேரவையின் அரசியலமைப்புக்கான யோசனைகளை அடைவதற்கான உரிய அழுத்தம் கொடுக்க செயற்படுவோம். இரண்டாவதாக தமிழ் மக்களுக்கு இழைத்த இன படுகொலைகளுக்கு ஸ்ரீலங்கா அரசை பொறுப்பு கூற வைக்கக்கூடிய ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஒன்றை நடைமுறையில் கொண்டு வருவதற்கு மிக கடுமையா�� உழைப்போம். மூன்றாவதாக தமிழ் தேசத்தின் பொருளாதாரத்தையும் ஒவ்வொரு தமிழ் குடும்பத்தின் பொருளாதாரத்தின் பலத்தையும் நாட்டில் இருக்கக்கூடிய ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் அளவுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை புலம்பெயர் தமிழ்மக்களின் பங்களிப்போடு அடைவதற்கு நம்பிக்கையுடன் பயணிப்போம். அதாவது புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவுடன் முதலீடுகளை தமிழ் தேசத்தில் கொண்டு வந்து சிறிய நடுத்தர தொழில்துறையை உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபடவுள்ளோம். இதன் ஊடாக தாயகத்திலுள்ள வேலை வாய்ப்பை உருவாக்குதல்இ தமிழ் குடும்பங்கள் ஒவ்வொன்றினதும் வருமானத்தை அதிகரித்து பொருளாதார ரீதியில் பலப்படுத்தல் போன்றன ஏற்படும். இதன் பிரகாரம் புலம்பெயர் தமிழ் மக்கள் முதலீடு செய்கின்ற தொழில்துறை ஊடாக அவர்களுக்கு லாபமும் எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு தமிழ் குடும்பங்களின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வகையிலும் நாம் திட்டங்களை நாங்கள் வகுத்து கொடுக்கவுள்ளோம். http://thinakkural.lk/article/61473\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10471", "date_download": "2020-08-10T19:15:14Z", "digest": "sha1:HGXJICQIKB6MB4U23DMXDBEUYUU2BIVY", "length": 4459, "nlines": 35, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - சேது பூமி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சமயம் | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது\nயோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ள வை\n- அரவிந்த் | நவம்பர் 2015 |\nஇராமநாதபுரத்தை மையமாகக் கொண்டு உருவாகிவரும் படம் சேது பூமி. தமன் நாயகனாகவும், சம்ஸ்கிருதி நாயகியாகவும் நடிக்கின்றனர். சிங்கம் புலி, ஜுனியர் பாலையா, சேரன் ராஜ், கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், தவசி உள்ளிட்டோர் உடன் நடிக்கின்றனர். நந்தலாலா பாடல்களை எழுத, பாரதி – மோனீஸ் என்ற இரட்டையர்கள் இசையமைக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.ஆர்.கே. முனியசாமி. \"ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளின் மக்களைப்பற்றி சொல்லும் படம் இது. இவர்களிடம் வறுமையும், கோபமும் அதிகம், அந்த கோபத்திற்கான நியாயம், அவர்களுடைய வாழ்க்கை முறை ஆகியவற்றை படத்தில் விவரித்திருக்கிறேன். மனிதன் தனது உறவுகளையும் உணர்வுகளையும் கொஞ்சம் வேகமாகவே மறந்து வருவது இந்த சமூகத்திற்கு மிகப்பெரும் கேடு என்பதைக் கூறுவதே சேது பூமி படம்\" என்கிறார் முனியசாமி. ஆமாம் சாமி\nயோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ள வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/cops-gives-own-car-to-a-man-to-attend-funeral-amid-corona-lockdown.html", "date_download": "2020-08-10T19:07:20Z", "digest": "sha1:XD5VZ4MDYFEVF3VY4RRZNDKIM64IEHFV", "length": 10249, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Cops gives own car to a man to attend funeral amid Corona Lockdown | Tamil Nadu News", "raw_content": "\n\"பிரேதத்தை எடுத்துடுவாங்க.. நைட்டே போகணும் சார்\".. 'லாக்டவுனில்' தம்பதியரின் 'கோரிக்கை'\".. 'லாக்டவுனில்' தம்பதியரின் 'கோரிக்கை'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுரையில் துக்க நிகழ்வில் கலந்துகொள்ள செல்வதற்கு வந்தவரின் அவசர தேவைக்காக காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தனது சொந்த காரை கொடுத்து உதவி செய்துள்ள சம்பவம் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nமதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்த ரவி என்பவரது மாமியார் உசிலம்பட்டி அருகேயுள்ள ஏழுமலை கிராமத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால் அவரது இறுதி சடங்கிற்கு தனது குடும்பத்துடன் செல்ல அனுமதி கேட்டு ரவி தெற்குவாசல் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சங்கர் மாவட்ட ஆட்சியர்தான் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூற, இதைக்கேட்டு ரவியும் அவரது மனைவி ஜோதியும் அழுதபடியே, “நீங்களே அனுமதி வாங்கித் தாருங்கள், எங்களுக்கு அவ்வளவு விபரம் தெரியாது” என்று கூறியுள்ளனர்.\nஇதனையடுத்து உதவி ஆய்வாளர் சங்கர் ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ள, “சம்பந்தப்பட்டவர்களை அடுத்த நாள் காலை வரை சொல்லுங்கள், அனுமதி தருகிறோம்” என்று ஆட்சியர் அலுவலக தரப்பிலிருந்து கூறியுள்ளனர். ஆனால் அன்றைய இரவே ரவியின் மாமியாரின் உடல் அடக்கம் செய்யவேண்டி இருந்ததால் உடனடியாக செல்வதற்கு ஏற்பாடு செய்யச் சொல்லி அந்த தம்���தியினர் கோரினார்.\nஇதனை அடுத்து மீண்டும் உதவி ஆய்வாளர் சங்கர், ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இதுபற்றி விளக்கியதோடு காவல் நிலையத்திலேயே அனுமதி கொடுத்து அனுப்புவதற்கான அனுமதியை வாங்கினார். இதனைத் தொடர்ந்து உடனடியாக, காவல் நிலையத்திலேயே அனுமதி கடிதம் தயார் செய்து அவர்களுக்கு அளித்த காவல் உதவி ஆய்வாளர் சங்கர், தனது சொந்த காரிலேயே அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். உதவி ஆய்வாளரின் இந்த மனித நேயம் மிக்க செயலுக்கு பொதுமக்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\n'பிரிட்டன்' பிரதமரைத் 'தொடர்ந்து'.. 'கொரோனா' உறுதி செய்யப்பட்ட 'அடுத்த பிரதமர்'.. தற்காலிக ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\n“அமெரிக்காவை டார்கெட் பண்ணி.. சீன ஆய்வகத்தில் உருவானதுதான் கொரோனா”.. “எங்கிட்ட ஆதாரம் இருக்கு.. ஆனால்..”.. ட்ரம்ப்பின் வைரல் பேச்சு\n'இதுவரை' சந்தித்திராத 'படுமோசமான' நிலைக்கு தள்ளப்பட்ட 'அமெரிக்கா'.. 'ஒரே நாளில்' தேசத்தையே புரட்டிப்போட்ட 'கொரோனா'\nகொரோனாவுக்கு எதிரான 'போர்ல' சாதிச்சிட்டோம்... அடுத்து நம்ம 'டார்கெட்' இதுதான்... வெளிப்படையாக அறிவித்த சீன அதிபர்\n'சென்னையை' பொறுத்தவரை 'இங்க' தான் பாதிப்பு அதிகம்... ஆனாலும் 'சாயங்காலமானா' ஆரம்பிச்சிடுறாங்க\nஒரே மாசத்துல மக்கள் இப்டி 'தலைகீழா' மாறிட்டாங்க... அப்போ இனி 'இந்தியாவோட' வளர்ச்சியை... யாராலயும் தடுக்க முடியாது போல\nஊரடங்கால் தூய்மையான 'புண்ணிய' நதிகள்... அதைவிட இந்த 'அதிசயம்' தான் செம ஹைலைட்\nஅமெரிக்கா 'லேட்டஸ்டா' தான் சொன்னுச்சு... ஆனா தமிழர்கள் 'பல்லாயிரம்' வருஷத்துக்கு முன்னாடியே... மத்திய குழுவை 'வியக்க' வைத்த கபசுரக் குடிநீர்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n'தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு குறித்து'... 'முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர்'... 'மருத்துவ நிபுணர் குழுவின் முக்கிய தகவல்'\n'.. ஊரடங்கு சமயத்தில்... காவல்துறையினரை வீட்டுக்கே அழைத்து வந்து... பெற்றோரை அலறவிட்ட சுட்டி\nகொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக... இந்தியாவுக்கு நிதியுதவி\n'இறந்து 5 மணி நேரம்' அநாதையாக கிடந்த 'சடலம்'.. 'கொரோனா அச்சத்தால்' சென்னை நபருக்கு 'நேர்ந்த பரிதாபம்'\n.. தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு தொற்று உறுதி.. முழு விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/61681/", "date_download": "2020-08-10T20:50:03Z", "digest": "sha1:4ZJPFKAJSHBM4DKZLE5NWZFWKWYZL7J2", "length": 8604, "nlines": 208, "source_domain": "tamilbeauty.tips", "title": "உங்களுக்கு தெரியுமா சிறுநீர் கசிவு பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன....? - Tamil Beauty Tips", "raw_content": "\nஉங்களுக்கு தெரியுமா சிறுநீர் கசிவு பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன….\nஅழகு குறிப்புகள் ஆரோக்கியம் குறிப்புகள்\nஉங்களுக்கு தெரியுமா சிறுநீர் கசிவு பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன….\nசிறுநீர் கசிவில் பல வகையிலும் ஏற்படுகின்றன. சிலருக்கு கட்டுப்பாடு இல்லாமல் போய், வந்து விடுமோ என்ற பயத்திலேயே அடிக்கடி பாத்ரூம் போவது, இருமினால், தும்மினால் சிறுநீர் தானாகவே கசிவது, வயதானால் சிறுநீர் வெளியேறும் பாதை அடைபட்டு, சிறுநீர் பை தசைகள் தளர்வாகி, கட்டுப்பாடு இல்லாமல் சிறு நீர் கசிவது, பொதுக் கழிப்பிடங்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு தொற்று ஏற்பட்டும் பிரச்னை வரலாம்.\nவாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்தாலே, இந்தப் பிரச்னையை பெருமளவு தவிர்க்க முடியும். குறிப்பாக, தரையில் அமர்ந்து எழுந்திருக்கும் போது, தசைகள் வலிமை பெறும்.\nயோகா செய்வது, அடிக்கடி காபி குடிப்பதை தவிர்ப்பது, மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது, இடுப்பு பகுதி தசைகளை வலிமைப்படுத்தும்\nபயிற்சிகள் செய்வது போன்றவை, இப்பிரச்னையை தவிர்க்க உதவும். அதீத உடல் பருமன் இருந்தால், அறுவை சிகிச்சையின் மூலம் உடல் எடை குறைத்தால், சிறுநீர் கசிவது தானாகவே சரியாகி விடும். முடியாத பட்சத்தில், எதனால் பிரச்சனை ஏற்பட்டது என்பதை கண்டறிந்து, மருத்துவ முறையில் பிரச்னையை தீர்க்கவும் நல்ல மருந்துகள், எளிமையான மருத்துவ முறைகள் உள்ளன.\n மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் முருங்கைக்கீரை சூப்\nஉங்களுக்கு தெரியுமா பிஸ்தா பருப்பில் உள்ள மருத்துவ குணங்களும் அதன் பயன்களும்….\nஅழகு குறிப்புகள்….சரும ஆரோக்கியமே அழகுக்கு அஸ்திவாரம்….\nகருமை மாறி முகத்துக்கு பொலிவு தரும் கற்றாழை\n இதுக்கு கூட பயன்படுத்தலாம், யாரும் திட்டமாட்டாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/cpi-(m)-strives-to-fight-retail-trade", "date_download": "2020-08-10T19:15:51Z", "digest": "sha1:5ZB7L6NJZFD5RYHWKAMYGFJF2AREXLGS", "length": 20095, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 11, 2020\nசில்லரை வணிகத்தை பாதுகாக்க முனைப்புடன் போராடுவது மார்க்சிஸ்ட் கட்சியே\nதூத்துக்குடி, மே 5-தமிழகத்திலும், இந்தியாவிலும் சில்லரை வணிகம் உள்ளிட்ட சுய தொழில்களை பாதுகாப்போம்; சில்லரை வணிகத்தை அழிவின் விளிம்புக்கு தள்ளிய உலக வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து நாட்டை விடுவிப் போம் என்று உறுதியாக அறிவித்து அதற்கான போராட்டங்களை முன் னெடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே என்று தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நடைபெற்ற சுதேசி பொருளாதாரப் பிரகடன மாநாடு பெருமிதத்துடன் குறிப்பிட்டது.சில்லரை வணிகத்தை அழிக்கும் ஆன்-லைன் வணிகத்தை அனுமதிக்க முடியாது என்றும் அந்நிய வர்த்தக ஆதிக்கத்தை விரட்டும் முயற்சியில் முழு மூச்சோடு இறங்குவோம் என்றும் தமிழக வணிகர்களுக்கு இம்மாநாடு அறைகூவல் விடுத்தது.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் 36வது வணிகர் தின விழா மற்றும் சுதேசி பொருளாதார பிரகடன மாநாடு தூத்துக்குடியில் மே 5 ஞாயிறன்று நிலா ஸீ புட்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு பேரவையின் தலைவர் த.வெள்ளையன் தலைமையேற்று உரையாற்றினார்.\nஅகில இந்திய வர்த்தக சங்க தலைவர் ஷியாம் பிகார் மிஸ்ரா, செயலாளர் சுனில் பாண்டே, உலக தமிழர் பேரவைநிறுவனர் பழ.நெடுமாறன், மக்கள் நலப் போராளி உதயகுமார், மக்கள் கண்காணிப்பகம் இயக்குநர் வழக்கறி ஞர் ஹென்றி டிபேன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாதுரை, பேராசிரியர் பாத்திமா பாபு, வணிகர் சங்கங்களின் பேரவை பொதுச் செயலாளர் தேவராஜ், மாநிலத் துணைத்தலைவர்கள் பாவூர் சத்திரம் ராமச்்சந்திரன், பொன்தனகரன், பொருளாளர் ரத்தினம், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் பாஸ்கர், மாவட்டப் பொதுச் செய லாளர் செந்தில் ஆறுமுகம், மாநில இளைஞரணிச் செயலாளர் தெர்மல் ராஜா, தெற்கு மாவட்டத் தலைவர் உடன்குடி ரவி, பொருளாளர் ராஜலிங்கம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் தங்களது குடும்பத்தின ரோடு பங்கேற்றனர்.இம்மாநாட்டின் தீர்மானங்களை விளக்கி த.வெள்ளையன் நிறைவுரை யாற்றினார். முன்னதாக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:நம் நாட்டுப் பொருளாதாரத்துக்கு அடிப்படையாகத் திகழும் சில்லரை வணிகம், விவசாயம், சிறு-குறுந்தொழில்கள் மற்றும் பொதுத்துறை கள் போன்ற மக்களின் சுயவேலை வாய்ப்புத்துறைகளில் அந்நிய ஆதிக்கம் ஏற்பட மத்திய அரசேவழிவிட்டிருக்கிறது. இதனால் சில்லரை வணிகம் உள்ளிட்ட அனைத்து சுயதொழில்களும் அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுவிட்டது.இந்த நிலையில் தேர்தலில் வாக்களித்து, இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு என்கிற பெருமையைக் காப்பாற்றி விட்டு நாம் காத்திருக்கிறோம். தேர்தலில் வெற்றிபெறுவோர் மக்களின் சுயதொழில்களைக் காப்பாற்றுவார்கள் என்கிற நம்பிக்கையுடன்.அந்நிய ஆதிக்கத்தை முறியடித்து சில்லரை வணிகம் உள்ளிட்ட சுயதொழில்களைக் காப்போம். இதற்கெல்லாம் காரணமான உலக வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து நாட்டை விடுவிப்போம். இனி இதுதான் எங்கள் கட்சியின் லட்சியம் - என்று அறிவிப்போரை தேர்தலில் ஆதரிப்போம் என்றோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர எந்த கட்சியும் அதற்கு முன்வரவில்லை.ஜிஎஸ்டி, வரிவிதிப்பு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, 100 சதவிகித அந்நிய முதலீடு போன்ற தாக்குதல்களால் அழிவின் விளிம்புக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் நம் நாட்டு சில்லரை வணிகத்தை முற்றிலும் அழித்துவிட வேண்டும் என்பதற்காகவே அந்நிய ஆன்லைன் வணிகத்தைக் கண்மூடித்தனமாக அனுமதித்திருக்கிறது மத்திய அரசு. மத்திய அரசின் இந்த வணிகர் விரோதப் போக்கை இந்த மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.\nஎந்த நிலையிலும் எந்த வடிவத்திலும் வணிகர் விரோத ஆன்லைன் வணிகத்தை அனுமதிக்கவே முடியாது என்றும், அந்நிய வர்த்தக ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்காகவே திட்டமிட்டு திணிக்கப்படும் ஆன்லைன் வணிகத்தை அடித்து விரட்டும் முயற்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முழுமூச்சோடு இறங்கும் என்றும் தமிழக வணிகர்கள் சார்பாக பிரகடனம் செய்கிறோம்.ஆன்லைன் வணிகத்தை அடித்து விரட்டும் முயற்சியில் மக்கள் நலன் சார்ந்த இயக்கங்களும் பல்வேறு சுயதொழி ல்களில் ஈடுபடும் எங்கள் சொந்தச் சகோதரர்களும், பொதுத்துறை ஊழியர்களும் வணிகர் சக்திக்கு துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.ஆன்லைன் மூலமோ, பேரங்காடிகளிலோ நுகர்பொருட்களை வாங���கும் கவர்ச்சியிலிருந்து தமிழக மக்கள் விடுபட வேண்டும். வசிக்கும் இடத்தின் அருகாமையிலேயே இருக்கும் சில்லரை விற்பனைக் கடைகளில், ஆன்லைன்/ பேரங்காடிகளைக் காட்டிலும் குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைப்பதை அறியாமல் விளம்பர மோகத்தால் திசைமாறிப் போவது, பாரம்பரிய சில்லரை வணிகத்தை நசுக்கிவிடும் என்கிற உண்மையை ஒவ்வொருவரும் உணர வேண்டும். உங்கள் ஒவ்வொருவரது உறவு வட்டத்திலும் ஓர் எளிய சில்லரை வணிகர் இருப்பது நிச்சயம். சுய உழைப்பில் தொழில் நடத்தும் அவர்களை சுயமரியாதையோடு வாழச் செய்ய வேண்டிய கடமை நமக்கிருப்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nநம்நாட்டு சில்லரை வணிகத்தை அழித்த பிறகு பேரங்காடிகளையும், சங்கிலித்தொடர் கடைகளையும் அழிப்பது சுலபம். முழுமையான அந்நிய ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு தரமற்ற பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டாலும், நாடாளும் தலைவர்களால் எதுவும் செய்ய இயலாது. உலக வர்த்தக ஒப்பந்தம் அவர்களை கட்டுப்படுத்துகிறதாம். வஞ்சிக்கப்படும் - பாதிக்கப்படும் இந்த ஆபத்துகளிலிருந்து நம்மைக் காக்க நாம் பயன்படுத்த வேண்டிய ஆயுதம், சுதேசி ஆயுதம். அந்நியப் பொருட்கள் எதையும் வாங்கக்கூடாது. நம்நாட்டு சொந்தத் தயாரிப்புகளையே வாங்க வேண்டும். ஆன்லைன் மூலம் எதையும் வாங்கக்கூடாது. அந்நிய வங்கிகள், டெலிபோன் போன்றவற்றையும் புறக்கணிப்போம். பிறகு அந்நிய சுரண்டல் நீங்கி உள்நாட்டு சுதேசிப் பொருளாதாரம் வலுப்பெறும்.வணிகர் விரோத நடவடிக்கைகளான ஆன்லைன் வணிகம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு, உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணயச் சட்டம், சேவை வரி அதிகரிப்பு போன்றவற்றை வலுக்கட்டாயமாகத் திணித்து, வணிகத்தை அழிக்க முயலும் மத்திய அரசு, நம் நாட்டு வணிகத்தை அந்நியருக்கு முழுமையாக அர்ப்பணித்துவிட சில்லரை வணிகத்தில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதித்திருக்கிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த சில்லரை வணிகத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்து லட்சக்கணக்கான வணிகர்களின் வாழ்வாதாரத்தை நசுக்க நினைக்கும் மத்திய அரசின் வஞ்சகப்போக்கை இந்த மாநாடு கண்டிக்கிறது.இதற்கெல்லாம் காரணம் உலக வர்த்தக ஒப்பந்தம் என்கிற பேரில் பணக்கார நாடுகள் விரித்த வஞ்சக வலையே இந்த வஞ்சக வ���ையை அறுத்தெறியாவிட்டால், நாடு மீண்டும் அந்நியரிடம் அடிமைப்பட நேரிடும். இந்த பேராபத்திலிருந்து நாட்டைக் காக்க வணிகர்களும், வாடிக்கையாளர்களான பொதுமக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பிரிட்டிஷாரை நாட்டைவிட்டு வெளியேற்ற சுதேசி ஆயுதத்தை மக்களுக்கு வழங்கிய வஉசிதம்பரனார் அண்ணல்காந்தி வழியில் நாம் செயல்பட வேண்டும். வணிகர்கள் தங்கள் கடைகளில் அந்நிய தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்யமாட்டோம் என உறுதியேற்போம்.இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nTags strives சில்லரை strives சில்லரை மார்க்சிஸ்ட் கட்சி பாதுகாக்க strives சில்லரை\nசில்லரை வர்த்தகத் துறையில் 40% பேர் வேலையிழக்கும் ஆபத்து....\nபொம்மைகள் இறக்குமதிக்கு 200 சதவிகிதம் வரி அதிகரிப்பு... அதிர்ச்சியில் உறைந்த சில்லரை வியாபாரிகள்\nநாட்டின் சில்லரைப் பணவீக்கம் 3.99 சதவிகிதமாக உயர்ந்தது\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nஅவசர ஊர்தி பழுது : அவசரப்படாத நிர்வாகம்\nதமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/11884-2018-07-02-04-02-34", "date_download": "2020-08-10T18:53:01Z", "digest": "sha1:A4CRNFDPR564P6UGNGDEKEPFOVPHWRFR", "length": 10746, "nlines": 174, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நியூயோர்க் ரைம்ஸின் செய்தி ஓர் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nநியூயோர்க் ரைம்ஸின் செய்தி ஓர் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nPrevious Article ஹிட்லர் ஆட்சிக்கு சொந்தக்காரர்கள் அல்ல நாங்கள்: ரணில் விக்ரமசிங்க\nNext Article தீர்ப்பின் பிரதி வராமல் எதுவும் கூற முடியாது; டெனீஸ்வரன் வழக்கில் விக்னேஸ்வரன் பதில்\nகடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, தனக்கு சீன நிறுவனமொன்று நிதியுதவி வழங்கியதாக நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி தவறானது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்��� தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறியுள்ளதாவது, “நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி ஒரு அரசியல் சூழ்ச்சி, எல்லா குற்றச்சாட்டுகளையும் நான் நிராகரிக்கிறேன். அத்தோடு, இந்தச் செய்திக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டநடவடிக்கைகள், நடவடிக்கைகள் தொடர்பாக எனது சட்டத்தரணிகளிடம் சட்ட ஆலோசனைகளை கோரியுள்ளேன்.” என்றுள்ளார்.\nPrevious Article ஹிட்லர் ஆட்சிக்கு சொந்தக்காரர்கள் அல்ல நாங்கள்: ரணில் விக்ரமசிங்க\nNext Article தீர்ப்பின் பிரதி வராமல் எதுவும் கூற முடியாது; டெனீஸ்வரன் வழக்கில் விக்னேஸ்வரன் பதில்\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nஐ.தே.க. தலைமைப் பதவியிலிருந்து ரணில் இராஜினாமா\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார்.\nஎமது கொள்கைகளை ஏற்றால் ஐ.தே.க.வுடன் இணைந்து பயணிக்கத் தயார்: ஐக்கிய மக்கள் சக்தி\nஎமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஆந்திரா பிரதேசம் : கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து\nஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெய்ரூட் நைட்ரேட் வெடி விபத்து : இறப்பு எண்ணிக்கை 200 ஆக உயர்வு\nபெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்��து.\nசுவிற்சர்லாந்தில் பாடசாலைகளில் முகமூடிகள் தேவையா\nசுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2010/03/13/", "date_download": "2020-08-10T18:02:10Z", "digest": "sha1:EFRHNQFQS6FK366BKISBQTEZRRSAO7H2", "length": 15161, "nlines": 223, "source_domain": "chollukireen.com", "title": "13 | மார்ச் | 2010 | சொல்லுகிறேன்", "raw_content": "\nசிறிய அளவில் நறுக்கி, அலம்பிய உருளைக் கிழங்கு—அரை கப்\nபச்சை மிளகாய் 2 —நறுக்கிக் கொள்ளவும்.\nதிட்டமான வெங்காயம் 1—பொடியாக நறுக்கவும்.\nபச்சைப் பட்டாணி—-2 டேபிள் ஸ்பூன்\nபச்சைக் கொத்தமல்லி நறுக்கியது—-கால் கப்\nகாரா பூந்தி அல்லது ஓமப்பொடி —ரெடி மேடாக 4 டேபிள் ஸ்பூன்\nதாளித்துக் கொட்ட—–எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்\nதாளிக்க –கடுகுசிறிது, உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன், சோம்பு அரைடீஸ்பூன்.\nருசிக்கு—-உப்பு . துளி மஞ்சள் பொடி, எலுமிச்சைத் துண்டுகள்.\nசெய்முறை——அவலைக் காய்கறி வடிக்கட்டியில் போட்டு\nமேலாகத் தண்ணீரை விட்டுக் கலந்து வடிக்கட்டிக் கொள்ளவும்.\nஉப்பு, மஞ்சள்பொடி கலந்து சிறிது ஊறவைக்கவும்.\nஅடி கனமான வாணலியில் எண்ணெயைக்காயவைத்து\nகடுகு முதலானவைகளைத் தாளித்து, வெங்காயத்தை\nவதக்கவும். இஞ்சி பச்சைமிளகாய், கிழங்குத் துண்டுகள்\nசேர்த்து நிதான தீயில் வதக்கி ஒரு துளி உப்பு சேர்க்கவும்.\nகிழங்கு வதங்கிய பின் ஊறிய அவலைச் சேர்த்து லேசாகக்\nகிளறி நன்றாகச் சூடு ஏறிய பின் இறக்கி வைத்து சிறிது நேரம்\nசுடச்சுட, ப்ளேட்டில் அவல்க் கலவையைப் போட்டுப்\nபரத்தி மேலாக ஓமப்பொடியைப் போட்டு,\nகொத்தமல்லியைத் தூவி ஒரு எலுமிச்சைத் துண்டுடன்\nகொடுக்கவும். இது என்னுடைய போபால் மருமகளின்\nஆலு போஹா. தயாரிப்பதும் எளிது.\nமார்ச் 13, 2010 at 12:50 பிப பின்னூட்டமொன்றை இடுக\n« பிப் ஏப் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\nவேர்க்கடலை சேர்த்த பீர்க்கங்காய் கூட்டும் துவையலும்.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும��� வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/386085.html", "date_download": "2020-08-10T19:10:11Z", "digest": "sha1:3AYI3CSCU73HV2PENFQ6ONRZGDIT7WZ3", "length": 6605, "nlines": 147, "source_domain": "eluthu.com", "title": "இருட்டு காதலன் - காதல் கவிதை", "raw_content": "\nகாதலி வந்தபிறகு அவன் .\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பந்தளம் ( ரமேஷ் பாபு ) (13-Nov-19, 7:26 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/5000mah-battery-mobiles-between-15000-to-20000/", "date_download": "2020-08-10T19:00:14Z", "digest": "sha1:25PATI5DYBR5JPVYBQRHZXISRVB5XDH6", "length": 19263, "nlines": 472, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.15,000 முதல் ரூ.20,000 விலைக்குள் 5000mAH பேட்டரி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (66)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (66)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (61)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (34)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (4)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (1)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (1)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (1)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (4)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 11-ம் தேதி, ஆகஸ்ட்-மாதம்-2020 வரையிலான சுமார் 7 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.15,999 விலையில் சாம்சங் கேலக்ஸி A21s விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் விவோ Y50 போன் 17,990 விற்பனை செய்யப்படுகிறது. மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ், சாம்சங் கேலக்ஸி A21s மற்றும் ஒப்போ A52 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 5000mAH பேட்டரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nமோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ்\n64 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\n12 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்\n64 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nரெட்மி நோட் 9 ப்ரோ\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nசாம்சங் கேலக்ஸி A9 ப்ரோ (2016)\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n16 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nவிவோ 5000mAH பேட்டரி மொபைல்கள்\nபேனாசேனிக் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nஆசுஸ் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nஸ்மார்ட்ரான் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nஸ்பைஸ் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nமோட்டரோலா 5000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 4GB ரேம் மற்றும் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 3GB ரேம் மற்றும் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nஇன்போகஸ் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nஇசட்.டி.ஈ 5000mAH பேட்டரி மொபைல்கள்\nசாம்சங் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nஓப்போ 5000mAH பேட்டரி மொபைல்கள்\nஜியோனி 5000mAH பேட்டர�� மொபைல்கள்\nசியோமி 5000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.20,000 5000mAH பேட்டரி மொபைல்கள்\nஐடெல் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 3GB ரேம் மற்றும் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 4GB ரேம் மற்றும் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 5000mAH பேட்டரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/sachin-tendulkar-has-turned-hair-stylist-for-son-arjun-vjr-292949.html", "date_download": "2020-08-10T19:37:38Z", "digest": "sha1:EUNTAHYKR7UNUDBRGQ52C7T7UFEOW2XS", "length": 9546, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "மகனுக்கு முடிவெட்டி விட்டு அருமையான மெசேஜ் சொன்ன சச்சின் டெண்டுல்கர் - வீடியோ | Sachin Tendulkar Has Turned Hairstylist for Son Arjun– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nமகனுக்கு முடிவெட்டி அருமையான மெசேஜ் சொன்ன சச்சின் டெண்டுல்கர் - வீடியோ\nSachin Tendulkar | சச்சின் அனுபவம் வாய்ந்த ஹேர் ஸ்டைலிஸ்ட் போன்று தனது மகனுக்கு முடிவெட்டி விடுகிறார்.\nமகனுக்கு முடிவெட்டி விட்ட சச்சின்\nகிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது மகனுக்கு முடிவெட்டும் வீடியோவை இணையத்தில் பகிரிந்துள்ளார்.\nகொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் பலர் வீட்டிலேய முடங்கி உள்ளனர். வீட்டில் இருக்கும் அவர்கள் தங்கள் அனுபவங்களை வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவிட்டு வருகின்றனர்.\nகிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜூனுக்கு முடிவெட்டும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சச்சின் அனுபவம் வாய்ந்த ஹேர் ஸ்டைலிஸ்ட் போன்று தனது மகனுக்கு முடிவெட்டி விடுகிறார்.\nமேலும் அந்த வீடியோவில், “நீங்கள் தந்தையாக எல்லாவற்றையம் செய்ய வேண்டும். உங்கள் குழந்தைகளுடன் விளையாடுவது, ஜிம்மிற்கு செல்வது மற்றும் முடி வெட்டி விடுவது உள்ளிட்ட அனைத்தும் தான். இருப்பினும் ஹேர்கட் என்பது உங்களை என்றும் அழகாக வைத்திருக்கும்“ என்றுள்ளார்.\nகருப்பு வெள்ளை புகைப்படத்துடன் கவின் சொன்ன சேதி\nகவர்ந்திழுக்கும் ஹோம்லி லுக்... பிக்பாஸ் ஷெரின் நியூ போட்டோ ஆல்பம்\nவித்யாசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய எமி ஜாக்சன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியா முழுவதும் செப் 30 வரை ரயில் சேவை ரத்து என்பது தவறான தகவல்\nபெய்ரூட் வெடிவிபத்து:: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nவாகன பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nகுவைத்தில் உள்ள தமிழர்களை மீட்க கோரிய வழக்கு...\nமகனுக்கு முடிவெட்டி அருமையான மெசேஜ் சொன்ன சச்சின் டெண்டுல்கர் - வீடியோ\n15 கிமீ தொலைவில் கேட்கும் ஒலி.. 2100 கிலோ எடை.. அயோத்தி ராமர் கோவில் மணியை வடிவமைத்த இஸ்லாமியர் இக்பால்..\n ’ஹைப்ரிட் பரதம்’ என இன்ஸ்டாகிராமை கலக்கும் பாரீஸ் பெண்கள்..\nகேரளா வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் குட்டியானை... மனதை உருக்கும் வீடியோ\nருத்ர தாண்டவமாடும் தென்னை மரம் - வைரலாகும் வீடியோ\nபெய்ரூட் வெடிவிபத்து: வீதியில் இறங்கிய மக்கள்: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nகேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு\nகொரோனா அச்சம்: மாற்று இடத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த ஆலோசனை\nசென்னை மெட்ரோவில் பணிபுரிய 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு இன்று பணி நியமனம் - மேலும் பலர் காத்திருப்பு\nமருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் புளிக் குழம்பு : எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/tag/headlines-news/", "date_download": "2020-08-10T19:08:38Z", "digest": "sha1:4XFRN6VLZG64RBSMS4IZTV6KUJWG66AV", "length": 13239, "nlines": 119, "source_domain": "www.mrchenews.com", "title": "headlines news | Mr.Che Tamil News", "raw_content": "\nதமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் பிசிஆர் டெஸ்ட் கிட்டுகள் அனுப்ப வேண்டும் பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை\nசென்னை:கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணம் தொடர்பாக பிரதமருடனான ஆலோசனையின்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- தமிழகத்தில் 30 அரசு ஆய்வகங்கள், 11 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது….\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு- முதல்வர் அறிவிப்பு \nஉலகநாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரசால் இதுவரை 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 170 நாடுகளில் பரவிய கொரோனாவால் இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் நாளை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. தமிழகம் மற்றும்…\nரூ.500 கோடி செலவில் பிரம்மாண்டமாக நடந்த மந்திரி வீட்டு திருமணம்\nகர்நாடக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவின் மகள் ரக்‌ஷிதாவுக்கும் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமாருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவுக்காக ரூ.500 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஸ்ரீராமுலுவின் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண விழாக் கொண்டாட்டங்கள் பிப்ரவரி…\nதமிழகத்திலும் உயிர்ப்பலி ஏற்பட வேண்டுமென திமுக எதிர்பார்க்கிறது- பொன்.ராதாகிருஷ்ணன் \nதூத்துக்குடி:நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த போராட்டங்களால் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் கலவரங்கள் ஏற்பட்டு உயிர்பலியும் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்….\nஅயோத்தியில் ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் கூட்டம்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு அமைத்த ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் முதல் கூட்டம் மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் இல்லத்தில் இன்று மாலை கூட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசு அமைத்துள்ள ராமஜென்மபூமி தீர்த்த…\nசென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிட பணிகள் 90 சதவீதம் நிறைவு \nசென்னை :மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் சமாதியை பார்ப்பதற்கு ஏராளமான கட்சி தொண்டர்களும், பொதுமக்களும்…\nவிஜய் வீட்டில் வருமானவரித் துறையினர் விடிய விடிய சோதனை\nநடிகர் விஜய் வீட்டில் வருமானவரித் துறையினர் விடிய விடிய சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வருமானவரி ஏய்ப்பு புகார் தொடர்பாக நடிகர் விஜய் வீடுகள் உள்பட 35 இடங்களில் வருமானவரித் துறையினர் நேற்று (புதன்கிழமை) சோதனை செய்தனர். இதில் இரு…\nதங்கம் விலை மீண்டும் ரூ.31 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை\nசென்னையில் ஆப���ணத் தங்கத்தின் விலை சனிக்கிழமையான இன்று மீண்டும் ரூ.31 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, மாதத்தின் முதல்…\nபுதுதில்லி:மகாத்மா காந்தி நினைவிடத்தில் சோனியா, மன்மோசிங் மரியாதை\nபுதுதில்லி: மகாத்மா காந்தியின் 72-வது நினைவு நாளையொட்டி தில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் போராடிய அவர், வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை அறவழியில் நடத்தினார். பாரத நாட்டிற்காக தன்னுடைய…\nசென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும், மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை விலையில் இருந்து…\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/06/blog-post_36.html", "date_download": "2020-08-10T19:22:27Z", "digest": "sha1:S2CZOQTJEXMQ2F74YCD3T6RQ57HSXDSR", "length": 10246, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "வவுணதீவு கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மீட்பு! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / வவுணதீவு கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மீட்பு\nவவுணதீவு கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மீட்பு\nவாதவூர் டிஷாந்த் June 17, 2019 இலங்கை\nமட்டக்களப்பு- வவுணதீவில் இரண்டு பொலிஸாரை சுட்டுக் கொலை செய்வதற்குப் பயன்படுத்திய இரு மோட்டர் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். காத்தான்குடி மற்றும் ரிதிதென்னை பகுதிகளில் நேற்று முன்தினம் குற்றவிசாரணை பிரிவினர் அவற்றை மீட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒர��வர் தெரிவித்துள்ளார்.\nகடந்த வருடம் நவம்பர் 29 ஆம் திகதி வவுணதீவு வலையிறவு பாலம் அருகில், பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸார் இருவரை துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்து விட்டு அவர்களிடம் இருந்த இரண்டு கைத்துப்பாக்கிகளையும் சந்தேகநபர்கள் எடுத்துச் சென்றனர்.\nஇந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த முகமது ஆப்தீன் மில்கான், மற்றும் சஹ்ரானின் சாரதியான முகமது ஷரிப் ஆதம்பாலெப்பை கபூர் ஆகிய இருவரும் பயன்படுத்திய பல்சர் ரக, மோட்டர் சைக்கிளை காத்தான்குடியிலுள்ள மில்கானின் வீட்டில் வைத்தும், பொலன்னறுவை மட்டக்களப்பு எல்லைப் பிரதேசமான ரிதிதென்னை பகுதியிலுள்ள ஷரீப் ஆதம்பாலெப்பை கபூரின் நண்பர் ஒருவரின் வீட்டில் இருந்தும் பிறிதொரு மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகுறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றவிசாரணை பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nஉயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nதொடரும் கொரொனா தொற்று அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தற்கொலை மனோநிலையினை மக்களிடையே\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் க��்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nஅனந்தி சசிதரன் அவர்களினால் வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு\nவாதரவத்தை அக்காச்சி எழுச்சி கிராமத்தில் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் வடமாகாண சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் வாழ்வ...\nஇந்திய கடலோர காவல்படையால் இலங்கை மீனவர்கள் கைது\nஇன்று மதியம் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக 12 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் கைது செய்த நிலையில் மீண்டும் பாக்ஜல...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2015/11/tamil-siddhar.html", "date_download": "2020-08-10T18:56:06Z", "digest": "sha1:GXOOHZLNIWWPF6W5IX7O4UAJCRYYTYNC", "length": 20520, "nlines": 63, "source_domain": "www.ujiladevi.in", "title": "சித்தர்கள் வழியில் புத்தர் !", "raw_content": "\nசித்தர் ரகசியம் - 22\nசித்தர் இரகசியம் துவங்கப் பெற்று ஐந்தாவது அத்தியாயத்தில் என்று நினைக்கிறேன். சித்தர்களின் மிக உறுதியான இறுதி நோக்கம் முக்தி அடைதலே ஆகும். அந்த முக்தியை நோக்கி மனிதன் பயணப்படுவதற்கு ஆத்மாவும், அதை தாங்கி நிற்கின்ற உடலும், பலம் பொருந்தியதாக அமையவேண்டும் என்று அவர்கள் கருதி, உடல் ஒழுக்கத்திற்கான பயிற்சிகளையும், மூலிகை வகைகளையும் சொன்னதோடு மனதை செம்மைப் படுத்தி குண்டலினி சக்தியை பயன்படுத்தும் போது, ஏற்படக் கூடிய விளைவுகளையும் அதன் பிறகு வந்த அத்தியாயங்களில் தொடர்ச்சியாக பார்த்தோமே தவிர, முடிவான நிலையான முக்தியை அவ்வளவு அதிகமாக நாம் சிந்திக்கவில்லை. காரணம், முக்தி என்பது இறைவனின் தரிசனம் என்ற ஒரே கருத்தை கொண்டிருந்தாலும் கூட, அது பல்வேறுபட்ட ஞானிகளின் பார்வையில், பலவகை அனுபவ களஞ்சியங்களாக இருந்தது அவற்றை சுருக்கமாக பார்க்க முடியாது விரிவாக காணவேண்டும் என்றே காத்திருந்தோம். இப்போது அத��்குரிய நேரம் வந்துவிட்டது. எனவே முக்தியை சற்று விரிவாக காண்போம்.\nநமது பாரத திருநாட்டில் தோன்றிய தத்துவங்களும், சமயங்களும் இருவகையான முக்தி நிலையை பற்றி சிறப்பித்து பேசுகிறது எனலாம். பஞ்ச பூதங்களின் செயற்கையால் உருவான இந்த உடம்பு அழிந்த பிறகு, முக்தி என்பது பயனற்றது. உடம்பு, உடம்பாக உயிர் கொண்டு நடமாடும் போது, அடைய கூடிய முக்தியே சிறந்த முக்தி என்பது ஒருவகையாகும். உயிரோடு இருக்கும் போது, அடையும் முக்திக்கு ஜீவன் முக்தி என்று பெயர். அப்படி அடைந்த ஞானியை, ஜீவன் முக்தர் என்றும் அழைக்கிறார்கள். உடம்பை விட்டு உயிர் பிரிந்த பிறகு, ஆத்மா இறைவனோடு கலப்பதற்கு விதேக முக்தி என்பது பெயராகும். அதாவது, உடம்போடு பெற்றால் ஜீவன் முக்தி. உடம்பு இல்லாமல் பெற்றால் விதேக முக்தி என்று இரண்டு வகை முக்திகள் யோகிகளால் அடையாளம் காட்டப்படுகிறது. இந்த முக்திகளை பற்றி மிக ஆழமான இந்திய சிந்தனையை உணர்ந்து கொண்டால் இன்னும் தெளிவு நமக்கு ஏற்படும்.\nபிறக்கின்ற போது, இறக்கின்ற தேதியோடு பிறக்கிறோம். ஒருநாள் இந்த உலகைவிட்டு, உறவுகளை விட்டு நமது உடம்பையே விட்டு சாகப்போகிறோம் என்ற எண்ணம் வருகின்ற போது, அச்சம் வருகிறது. ஆனால், உடம்பு மட்டும் தான் சாகப்போகிறதே தவிர, நமது ஆன்மா மரணமடைய போவதில்லை. அதற்கு மரணமே இல்லை என்ற இரகசியம் நம்மில் பலருக்கு தெரிவது கிடையாது. ஆத்மாவின் உண்மை இயல்பை அறிந்து கொள்ளுகிற போது, எமன் வருகின்ற நாளை எண்ணி கவலைப்படாமல் புதிய பயணத்தை துவங்க ஆனந்தமாக காத்திருப்போம். மரண பயம் இல்லாத இந்த நிலையை சதுர்மறை என்று அழைக்கப்படுகின்ற நமது நான்கு வேதங்கள், ஆத்ம விடுதலை என்று அழகாக அழைக்கிறது. இந்த ஆத்மா விடுதலையை இறைவழிபாடு வரம்பு கடந்து ஓடுகின்ற புலன்களை அடக்கி வாழுதல், மனதை ஒருமுகப்படுத்துதல் போன்றவற்றால் எளிதாக பெறலாம் என்று வேதங்கள் கூறுகின்றன.\nஆத்மாவை தீ சுடுவது இல்லை. நீர் இரப்படுத்துவதில்லை. ஆயுதங்கள் ஊனப்படுதுவது இல்லை. காரணம், ஆத்மாவிற்கு அழிவே இல்லை. ஆத்மா தற்காலிகமாக வாழுகின்ற இந்த உடல் மட்டும் தான் மரணத்தால் அழிந்து போகிறது. வாழுகிற வாழ்க்கையில், நாம் செய்த வினைப்பயனாக கிடைக்கின்ற பாவ புண்ணியங்களை அனுபவிப்பதற்கு ஆத்மா வேறொரு உடலை நாடி போகிறது. பற்றுகளை விட்டு விட்டால், ஆச��களை துறந்துவிட்டால், செயல்களால் ஏற்படும் பலன்களை தியாகம் செய்து விட்டால், கர்ம வினைகள் அற்றுப் போய்விடுகின்றன. இதனால், பிறப்பற்ற நிலை ஏற்படுகிறது. பொய்மையிலிருந்து உண்மைக்கு வருவது போல, இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வருவதை போல, இறப்பிலிருந்து இறவாமைக்கு வருவது தான் உண்மையான முக்திநிலை என்று பல உபநிடங்கள் ஓங்கிய குரலில் உறுதியாக பேசுகின்றன.\nஜீவன் என்பது பல்லாயிரம் பிறவிகளை எடுத்து, இறுதியாக எடுத்திருக்கும் பிறவியே மனிதப்பிறவியாகும். மனிதனாக பிறந்திருப்பது பாவத்தின் சம்பளத்தால் அல்ல. அறிய தவத்தின் பலநாள் ஆகும். காரணம், தெய்வமாக இருந்தால் கூட அது மனிதனாக பிறந்தால் மட்டுமே முக்தி என்ற உயரிய நிலையை அடைய இயலும் கர்மா ஏற்படுத்திய தடைகளில் கட்டுப்பட்டு கிடக்கிற ஆத்மா ஜனனம், மனனம், மரணம் என்ற சக்கரத்திற்குள் அகப்பட்டு கொண்டு, வெளியே வரமுடியாமல் துடித்துக்கொண்டிருக்கிறது. இந்த சக்கரத்தை உடைத்து விட்டால் கர்மாவை முற்றிலுமாக அழித்து விட்டால் ஆத்மா, அளவிட முடியாத அறிவு, அளவிட முடியாத சக்தி, அளவிட முடியாத ஆனந்தம் போன்றவற்றை தருகின்ற முக்தி நிலையை கைவல்ய நிலையை அடையலாம் என்று ஜைன மதத்தை உருவாக்கிய மகாவீரர் கருத்துரைக்கிறார்.\nமுக்தி நிலை என்று யோகிகள் கூறுவதை, கைவல்ய நிலை என்று மகாவீரர் சொன்னதை, நிர்வாண நிலை என்று புத்தர் கூறுகிறார். விளக்கில் உள்ள தீபம் ஏற்றப்படுவதற்கு முன்பு எங்கே இருந்ததோ அணைக்கப்பட்ட பிறகு எங்கே செல்கிறதோ, அந்த மஹா சூன்யத்தில் நிரந்தரமாக கலந்துவிடுவது தான் நிர்வாணம், முக்தி என்பதெல்லாம். முக்தி அடையாமல் அது இப்படித்தான் இருக்குமென்று கூறுவது வெறும் கற்பனை என்பதனால், புத்தர் அதைப்பற்றி அதிகமாக விளக்கம் தராமல் உலக துன்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதே நிர்வாணம் என்று பொட்டில் அறைந்தாற்போல் பதில் தருகிறார்.\nபகவான் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவாறாக கபில முனி கருதப்படுகிறார். இந்த கபிலரால் உருவாக்கப்பட்டது சாங்கியம் என்ற மகாதத்துவம். தத்துவங்களில் நான் சாங்கியமாக இருக்கிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா கூட அதற்கு சிறப்பு தருகிறார். அப்படிபட்ட சாங்கியம் முக்தியை பற்றி மிக தெளிவான விளக்கம் தருகிறது. சித் மயமான ஆத்மா சித் இல்லாத பிரகிருதியை அதாவது, பொருளை மையமாக பிடித்துக் கொண்டு பொருள்தான் நிஜம் என்று மயங்கி கிடக்கிறது. பிரகிருதியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தான் எல்லை இல்லாத சக்தியுடைய பரமாத்மாவியின் ஒரு அங்கம் என்று அனுபவப்பூர்வமாக உணரும் போது, அடையக்கூடிய சிம்மாசனமே முக்தி என்று சாங்கியம் முக்திக்கு தத்துவரீதியான விளக்கத்தை தந்து மகிழ்கிறது.\nஆதிசங்கரர் உருவாக்கிய அத்வைதமும், ஸ்ரீ ராமானுஜர் உருவாக்கிய விசிஷ்டாத்வைதமும், ஸ்ரீ மத்வர் உருவாக்கிய துவைதமும், சிவனை வழிபடுகின்ற சைவமும், சக்தியை கொண்டாடும் சாக்தமும் முக்தி அடைவது தான் ஜீவன்களின் மிக முக்கிய பணி என்று அறுதியிட்டு கூறுகிறார்கள். வைதீகமான இந்து சமயப்பிரிவுகள் மட்டுமல்ல ஹிந்துமதமும், சரிபாதி இஸ்லாம் மதமும் கலந்து உருவான சீக்கியமும் கூட இறைவனோடு மனித ஆத்மாவை ஐக்கியப்படுத்துவதே வாழ்க்கை என்பதன் இறுதி குறிக்கோள். இந்த ஐக்கியத்தால் ஜீவன் அடைகின்ற ஒப்பில்லாத அனுபவம், குருபக்தியின் மூலம் கிடைக்கிறது. இறை ஐக்கியத்தில் சுகானுபவம் பெற்று, அந்த அனுபவத்தை பிறரும் அடையும் வண்ணம் செய்யவேண்டும் அப்படி செய்வதே முக்தியின் முழுமை நிலையாகும் என்று சீக்கியம் கூறுவது மிகச் சிறந்த மனிதாபிமானமிக்க கருத்தாகும்.\nசமய பிரிவுகளுக்குள் முக்தியை பற்றி இத்தனை விதமான கருத்துக்களும், சிறப்புகளும் இருப்பதற்கு சித்தர்கள் முக்தியை பற்றி பகிரங்கமாக சொன்ன அனுபவங்களே காரணம் என்று கூறினால் அது மிகையாகாது. இந்திய தத்துவங்கள் என்று எதை எடுத்தாலும், அவை அனைத்துமே சித்த தத்துவங்களில் ஆங்காங்கே விரவி கிடப்பதை காணலாம். சித்தர்கள் இயல்பாக மக்கள் மொழியில் கூறியதை தத்துவப்பிரிவுகள் இலக்கண மொழியில் சொல்கின்றன என்று சொன்னாலும் அதுவும் சரியாகத்தான் இருக்கும். உயிர் தங்கி இருக்கின்ற உடம்பும், உடம்பால் பெறுகின்ற உலகியல் இன்பமும், கல்வியும், ஜீவன்களின் அனுபவமும் இறைவனை அடைவதற்கு பயன்பட வேண்டும். அதன் பெயர் தான் பிறப்பற்ற நிலை என்று திருமூலர் சொல்கிறார்.\nஅதாவது மாயா உலகத்திலிருந்து விடுபட்டு, உண்மையான சிவபோகதுக்குள் ஆத்மா அழுந்திவிட வேண்டும். சிவத்தில் ஜீவனும், ஜீவனில் சிவமும் ஒன்றாக கலந்து இன்புற்று இருப்பதே உண்மையான முக்தி. பிறப்பறுப்பதும் பேரின்பம் அடைவதும��, ஆன்ம பயணத்தின் இறுதி நிலை என்று கூறுகின்ற சித்தர்கள், அந்த முக்தி நிலையை அடைவதற்கு முன்பே நாம் சொன்ன படி யோக மார்க்கங்களை மட்டும் காட்டவில்லை. வேறு பல மார்க்கங்களையும் குறிப்பாக சிவபோகத்தை ஜீவன் சுலபமாக அடைவதற்கு தாந்திரீக மார்க்கங்களையும் கூறி இருக்கிறார்கள். அவர்கள் கூறிய இந்த மார்க்கத்தை அறியாமல், சித்தர்களின் முக்தி அனுபவத்தை முழுமையாக தெரிந்து கொள்ள இயலாது. எனவே தாந்த்ரீக நெறியை பற்றி சித்தர் சித்தாந்தம் கூறுவதை சிறிது காணலாம்.\nசித்தர் ரகசியம் தொடர் அனைத்தும் படிக்க ...>\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vpanneerselvam.com/kalasapakkam-mla-v-panneerselvam-gave-gifts-to-high-scoring-students-in-plus2/", "date_download": "2020-08-10T18:07:33Z", "digest": "sha1:SQCLLVNRRKLL7N4LEJ4BOM5M7OZXRT4A", "length": 7961, "nlines": 166, "source_domain": "www.vpanneerselvam.com", "title": "Skip to content Menu Close", "raw_content": "\nபுதுப்பாளையம் ஒன்றியத்தில் +2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு\nமாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள 9 மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு காஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் +2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்க்கு, பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்நிகழ்வில், இந்நிகழ்வில், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி, அதுபோல், தலைமை ஆசிரியர்களுக்கும், சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி, கெளரவித்தார்.\nஅரசு கல்வித் துறை உயர்அதிகாரிகள், மற்றும் தலைமை ஆசிரியர்கள், கழக பொதுக்குழு உறுப்பினர், P. பொய்யாமொழி, வழக்கறிஞர், காரப்பட்டு ரமேஷ், கழக நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737168.97/wet/CC-MAIN-20200810175614-20200810205614-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}