diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0184.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0184.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0184.json.gz.jsonl" @@ -0,0 +1,457 @@ +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81&oldid=311764", "date_download": "2020-07-03T16:04:08Z", "digest": "sha1:3K7PKMYUWVYG3HXL2IVGIT274NZSSZUF", "length": 3900, "nlines": 50, "source_domain": "noolaham.org", "title": "கனகராயன் ஆற்று வடிநிலம் ஒரு புவியியல் ஆய்வு - நூலகம்", "raw_content": "\nகனகராயன் ஆற்று வடிநிலம் ஒரு புவியியல் ஆய்வு\nNatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:44, 3 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (\"{{நூல்| நூலக எண் = 66420 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nகனகராயன் ஆற்று வடிநிலம் ஒரு புவியியல் ஆய்வு\nவெளியீட்டாளர் S. S. R. பதிப்பகம்\nஇந்த ஆவணம் இன்னமும் பதிவேற்றப்படவில்லை. அவசரமாகத் தேவைப்படுவோர் உசாத்துணைப் பகுதியூடாகத் தொடர்பு கொள்ளலாம்.\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,957]\nS. S. R. பதிப்பகம்\n2009 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2009/01/blog-post_6387.html?showComment=1233354720000", "date_download": "2020-07-03T15:53:51Z", "digest": "sha1:KDMULK7CLX5VBVPKUUWWKMWZGMCSPRET", "length": 90034, "nlines": 834, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள் !!!!!", "raw_content": "\nதீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:\nவிதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...\nவணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்\nராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா\nஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்\n நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா\"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிர���க்கிறேதே...\nபட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.\nஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்ப���ய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள் விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள் விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள் போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.\nஇதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள் எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்\nதமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள் எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா\nதமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...\nஉங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை ச���ய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.\nஉங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம் உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம் உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதி���்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த\nஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.\nகளத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...\nஅனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ���னால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.\nஅன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,\nஉங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள் வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள் இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்த��யா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.\nபுலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)\nஇந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்ட��ர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.\nஇந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம் புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம் தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்ப���வில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.\nகாலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.\n1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.\n2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.\n3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.\n4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.\n5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.\n6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.\n7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.\n8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்\n9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.\n10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.\n11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.\n12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.\n13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.\n14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.\nஅருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.\nஇது கும்மி அல்ல நண்பா, கண்ணீர்த் துளி\nநெ��்சுக்கு நீதி எழுதிய நீங்கள் முத்துக்குமாரனுக்கு சொல்லப்போகும் செய்தி என்ன\nஇலக்கியத்தால் அரசியல் பேசிக் காலம் கழித்தது போதும்.\nஅண்ணா சமாதிக்கு மௌன ஊர்வலம். ஏன் இந்த‌ வ‌ய‌திலும் போலி நாட‌க‌ம்\nஜெய‌ல‌லிதா நெஞ்சு வ‌ழியாக‌ இத‌ய‌த்தைக் குத‌றுவார்.\nநீங்க‌ளோ முதுகு வ‌ழியாக‌ இத‌ய‌த்தைக் குத்துவீர்க‌ள்.\nத‌மிழால் த‌மிழ‌னைச் ஏமாற்றும் உங்க‌ளை\nகுடும்பத்திற்காக, பதவிக்காக சர்க்கர நாற்காலியில் இன்னும் பல ஆண்டுகள் சுற்றிவந்து சொத்துச் சேருங்கள். உங்கள் 10வது தலைமுறையும் வாழவேண்டுமல்லவா\nமுத்துக் குமாரின் உணர்வை மதிக்கிறேன். அதே வேளை இது போன்ற குறிப்பாக தீக்குளிப்பு போன்ற போராடங்கள் தேவையில்லாதது. அருள்கூர்ந்து யோசித்து மாற்றுப் போரட்ட வடிவத்தை கையிலெடுங்கள்.\nஇது குறித்து தி.க.தலைவர். கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள செய்தி இதோ:\nசென்னையில் இளைஞர் தீக்குளித்து மரணம்\nதமிழர் தலைவர் கி. வீரமணி அன்பு வேண்டுகோள்\nஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க வேண்டி மாணவர்கள் உண்ணாவிரதம் போன்ற அறப்போர்களில் ஈடுபட்டதைத் தாண்டி, இன்று சென்னை சாஸ்திரி பவன் முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனக்குத்தானே தீக்குளித்து இறந்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனைக்குரியது; ஆழ்ந்த துன்பத்தைத் தருவது.\nஇந்தியப் பேரரசு இதுபோன்ற கொடுமைகள் நடக்காவண்ணம் மேலும் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்த முன்வாருங்கள்.\nஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க இங்குள்ள நாம் உயிர்த் தியாகம் செய்வது என்பதனால் முழுப் பயன் அடைந்து விட முடியாது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராடிட உயிருடன் இருப்பது அவசியமாகும்.\nஎனவே, மாணவத் தோழர்களே, இளைஞர்களே அருள்கூர்ந்து இம்மாதிரி தற்கொலைப் போராட்ட முயற்சியைக் கைவிட்டு, வேறு ஆக்க ரீதியான அறப்போர்கள் பற்றி சிந்தியுங்கள் என்று அன்புடனும், உரிமையுடன் மாணவத் தோழர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.\nஅதற்க்கு இத்த்னை பேர் அழுகாச்சி\nஅவரது உணர்வுக்கு எங்கள் வீர வணக்கம்\nதீக்குளிப்பு போன்றவற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழகத்தில் இது போன்ற செயல்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. இன்று பேசி விட்டு நாளை எல்லோரும் அவரவர் வேலைகளை பார்க்க சென்று விடுவார்கள். ஆனால் \"நீண்ட\" து���்பத்தில் சிக்க போவது அந்த இளைஞரை நம்பி இருக்கும் குடும்பம் தான்.\nஇத்தகைய போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும்\nஇனி பல முத்துகுமரன்கள் உருவாகுவார்கள் போன்ற அரசியல்வாதிகளின் பேச்சு பொறுப்பில்லதது. ஒரு முத்துகுமார் போதும்.\nஹிந்தி திணிப்பிற்காக இது போன்று பல இளைஞர்கள் தீக்குளித்த சாம்பலில் இருந்து தான் திமுக ஆட்சியை பிடித்தது. அப்படி ஆட்சியை பிடித்த திமுகவின் இன்றைய தலைவர் திருக்குவளை முத்துவேல் கருணாநிதி தன்னுடைய வாரிசுகளை தான் ஆட்சியில் அமர்த்த முயலுகிறார். நடுவண் அரசில் அவர் கட்சியின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தமிழக நெடுஞ்சாலைகளில் ஹிந்தி எழுத்துக்களை நிறுவிய பொழுது அதனை அவரால் தடுக்க முடியாமல் போனது. இது தான் வரலாற்று நிகழ்வு. இதனை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nதீக்குளிப்பு போன்ற அர்த்தமற்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.\nமுத்துகுமரனின் இந்த செயல் அசாதாரணமானது. மக்களின் மெத்தனபோக்கை சற்றே மாற்றும் அளவிற்கு சக்தி வாய்ந்தது. இந்த சூழ்நிலையில் அவரின் மையக்கருத்தான \"ஈழ மக்களின் துயர் துடைப்போம் \" என்பதே முன்னிறுத்த படவேண்டும். அவரது முழு அறிக்கை தமிழகத்தில் உள்ள ஒருமித்த கருத்துள்ள கட்சிகளையும் ஒன்று சேரவிடாது. முத்துகுமரன் உணர்ச்சி கொந்தளிப்பில் எழுதப்பட்ட / பேசப்பட்ட கருத்தை எல்லாம் நம்பிய நல்ல மனிதர். பான் கி மூன் சீனர் என்றும், ராஜிவ் காந்தியின் கொலை இன்டெர்போல் விசாரணைக்கு செல்ல வேண்டும் என்று அவர் கூறிய கருத்தை முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவரது மையக்கருத்தான ஈழ மக்களின் துயரநிலையை மற்ற மாநிலத்தவருக்கும், மற்ற நாட்டவருக்கும் கொண்டு செல்லவேண்டும். அவையே நம்மால் முடிந்த உதவியாக இருக்கும். இல்லையென்றால் ஒரே வாரத்தில் பிரச்சனை திசை திருப்பப்படும்.\nவன்னி முகாங்களில் துன்புறுத்தப்படும் தமிழ்ப் பெண்க...\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்\nதமிழீழ பிரச்சினை : என்ன நடக்கிறது என்று எனக்கு தெர...\n'வீரத் தளபதி' ஜே.கே.ரித்தீஷ் புதிய அவதாரம்\nஅனைவரும் பாராட்டவேண்டிய பறையர் சமூகம்\nபனிவிழும் மலர்வனத்தில் நான் (In a Snowfall Garden)\nஅறிவுகெட்ட அல்ப்போன்ஸின் அனுமார் வேலை - EPISODE 1\nதொங்கபாலு பாண்டிச்சேரியில் உண்ணாவிரதம் இருப்பாரா \nஇரா.நடராஜ் ஐபிஎஸ் அவர்களின் வலைப்பூ\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ் ( சிறுகதை)\nமுரட்டு வைத்தியம் (life story)\nதமிஷ் : Bury (எரி) பொத்தானை அழுத்துவது ஏன் / எப்படி \nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை\nவினவு நூல்கள் புத்தக சந்தையில்\nமொள்ளமாறி முடிச்சவுக்கி எக்ஸாம்பிள் பிச்சர்ஸ்\nஅக்னிஹோத்திரமும் ஆபாச சல்மா அயூப் ஜெயராமனும்\nத லயன் கிங் : ஒரு விஷுவல் ட்ரீட் \nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை\nபோர்க்களம் (BattleField) - சிறுகதை\nஆலப்புழை அச்சப்பன் : கிரேசி மோகன்\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2019/02/13.html", "date_download": "2020-07-03T17:01:05Z", "digest": "sha1:CZB5RS2VNPIBBFVWX3ELJ3TD3GVTVXCZ", "length": 40309, "nlines": 245, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: இட்லி வடை பொங்கல்! #13 சனிக்கிழமை ஸ்பெஷல்", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nகாஷ்மீர் அவந்திபோரா பகுதியில் நேற்று முன்தினம் பாகிஸ்தானிய ISIயால் ஊக்குவிக்கப்படும் JeM அமைப்பு ஒரு கோரத்தாக்குதலை நடத்தி 44 CRPF வீரர்கள் பலியான சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வை உண்டாக்கியிருக்கிறது.ஆனால் இங்கே தந்தி டிவிக்கு வேறு கவலை பாகிஸ்தானுடன் போர்வருமா\nப்ரம்ம செலானி சொல்வதில் முழுநியாயம் இருக்கிறது. அவந்திபோரா தாக்குதலுக்குப் பின்னாலும் முழு அளவிலான தூதரக உறவுகள் நீடிக்கத்தான் வேண்டுமா\nகிருஷ்ண மூர்த்தி S added,\nபிரிவினைக்கு முந்தைய காலத்திலும் சரி, பிந்தைய 72 ஆண்டுகளிலும் சரி, பாகிஸ்தான் ரத்தவெறி பிடித்தலையும் ஒரு மனநிலையோடுதான் இருந்து வருகிறது. இதுபோல வெறுப்பில் எரியும் மனங்களுடன் சாந்தி சமாதானம் எதுவுமே சாத்தியமில்லைதான்\nப்ரம்ம செலானி ஹிந்துஸ்தான் டைம்சில் ��ேற்றைக்கு எழுதிய இந்தப் பகிர்வு, வேறு சில முக்கியமான விஷயங்களையும் சொல்கிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலம் வரை நம்முடைய கவனம், வெளியுறவுக்கொள்கை என்பதெல்லாம் மேற்கே பாகிஸ்தான் ஒன்றை மட்டும் மையப்படுத்தியே இருந்ததும், இப்போது அது கொஞ்சம் மாறி, இந்திய வெளியுறவுக் கொள்கை விரிவடைந்து வருகிற ஒரு நல்லவிஷயம் நடந்து கொண்டிருப்பதும் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டிய செய்திகள்.\nஇப்படி ப்ரம்ம செலானியின் கருத்தைப் புறந்தள்ளிவிட முடியாதென்றே நினைக்கிறேன். அவர் சொல்லியிருப்பதை முழுதுமாக இணைப்பில் படித்து என்ன தோன்றுகிறது என்று சொல்லுங்களேன்.\nமுகேஷ் அம்பானியின் சேனல் இது. சென்ற நாடாளு மன்றத் தேர்தல்களை ஒட்டிக் கைமாறிய ஊடகம். இங்கே ஒவ்வொரு ஊடகத்துக்குமே ஒரு தனி அரசியல் இருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டால் செய்திகள் விவாதங்கள் போகும் விதத்தையும் புரிந்து கொள்வது கடினமாக இருக்காது.\n வெண்ணெய்வெட்டி சிப்பாய்கள், முகநூல் போராளிகளாகவே இருந்துவிட்டுப் போகட்டும்\nஇந்தக் கோமாளிகளை என்ன செய்யப்போகிறோம்\nLabels: 2019 தேர்தல் களம், அரசியல், இட்லிவடைபொங்கல், போராளி\nஇந்த ஸோ கால்டு முகநூல் போராளிகள் குறைந்த பட்சம் 100 ரூபாயாவது நிவாரண நிதிக்கு அளித்திருப்பார்களா\nசீனாவுக்கு இப்போது இலங்கையில் கை இறக்கம் ஆவதுபோல இருக்கும் நிலையில் மசூத் அசார் விஷயத்தில் சீனா தலையிடாதுதான் நம்மூர் நவ்ஜோத் சிந்துவின் கருத்தே அப்படிதானே இருக்கிறது\nபாகிஸ்தான் பத்திரிகையில் அடில் அஹமது சுதந்திரப் போராட்ட தியாகி ஆகிவிட்டான்.\n சீனா இந்த விஷயத்தில் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு முட்டுக்கு கொடுத்தே வருகிறது\n//மசூத் அசார் விஷயத்தில் சீனா தலையிடாதுதான் நம்மூர் நவ்ஜோத் சிந்துவின் கருத்தே அப்படிதானே இருக்கிறது நம்மூர் நவ்ஜோத் சிந்துவின் கருத்தே அப்படிதானே இருக்கிறது\n சீனா இந்த விஷயத்தில் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு முட்டுக்கு கொடுத்தே வருகிறது //\nநானும் அதையேதான் சொல்ல முயன்றிருக்கிறேன்\nஇந்திய வெளியுறவுக் கொள்கைகளுக்கும் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையும் மதிப்பும் மரியாதையும் கூடுவதற்கான செயல்பாட்டில் பிரதமர் மோடியின் பங்களிப்பு மகத்தானது.\nஇந்திய வெளியுறவுக்கொள்கை முதிர்ச்சியடைந்து வருவது தொட�� வேண்டுமானால் இங்கே உள்ளூர் அரசியல் களம் வாகாக அமைய வேண்டுமே ஜீவி சார்\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிறைவு\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஇனியும் மோடி வெறுப்பு, மோடி எதிர்ப்பு எடுபடுமா\nசாந்தியும் சமாதானமும் ஒருவழிப் பாதையல்ல\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nஒவ்வொரு தடைக்கல்லும் தாண்டிச் செல்வதற்காகவே\nசெவ்வாய் : செய்திகளின் அரசியல் இன்று\n ஏன் காங்கிரசை நிராகரிக்க வேண்டும்\n YS ஜெகன் தேர்தல் பிரசாரமா\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல நமக்கு வரலாற்ற...\n தங்கள் குற்றங்களிலிருந்து திசை த...\n கூட்டணி என்பது ஊழலுக்கு லை...\n ஆனால் ஜனநாயகம் காப்போம் என்றேதான...\nமீண்டும் மீண்டும் கலகக் குரல்கள்\nஉரத்துக் கூவினால் மட்டும் அது உண்மையாகி விடுமா\nமாற்றுக் கருத்துக்கும் இங்கே மரியாதை உண்டு\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n2008 இல் இந்தவலைப்பக்கத்���ில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்க...\nஏழு நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nடம்மிப் பீசாக இருந்து கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில் சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம...\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nடைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது: Repercussions \"Althou...\nவழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலே...\n தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்\nஅரசியல் (328) அனுபவம் (218) அரசியல் இன்று (152) நையாண்டி (113) ஸ்ரீ அரவிந்த அன்னை (91) சண்டேன்னா மூணு (68) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (31) இட்லி வடை பொங்கல் (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) ஆ.ராசா (27) பானா சீனா (24) மெய்ப்பொருள் காண்பதறிவு (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) ரங்கராஜ் பாண்டே (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புத்தகங்கள் (19) புள்ளிராசா வங்கி (19) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) கருத்தும் கணிப்பும் (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) ஒரு புதன் கிழமை (15) கண்ணதாசன் (15) சா��்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) தேர்தல் களம் (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) காமெடி டைம் (12) நகைச்சுவை (12) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) A Wednesday (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) மோடி மீது பயம் (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) தரிசன நாள் செய்தி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) படித்ததில் பிடித்தது (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மாற்று அரசியல் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) February 21 (5) next future (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஒரு பிரார்த்தனை (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ���வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) மோடி மீது வெறுப்பு (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) சமூகநீதி (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2019/05/blog-post_23.html", "date_download": "2020-07-03T17:21:04Z", "digest": "sha1:DMIZPE65PUUB4GGQOUA4APOCAMJJLJRF", "length": 44316, "nlines": 288, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: மீண்டும் நரேந்திர மோடி! மோடி பயத்தில் பிதற்றித் திரிந்தவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ?", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\n மோடி பயத்தில் பிதற்றித் திரிந்தவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் \n பலவகைகளிலும் இந்த வெற்றி முன்னோடியாக சென்ற 2014 இல் தனிப்பெரும்பான்மை பெற்ற மாதிரியே இந்த முறையும் சென்ற 2014 இல் தன��ப்பெரும்பான்மை பெற்ற மாதிரியே இந்த முறையும் மோடி அலையில் காங்கிரசும் மூன்றாவது அணியும் காணாமலேயே போய்விட்டதோ\nதேர்தல் முடிவுகள் இன்னும் சில மணிநேரத்தில் உறுதியாகத் தெரிய வந்தபின் மீண்டும் சந்திப்போம்.\nLabels: 2019 தேர்தல் களம், அரசியல், அனுபவம், மோடி மீது பயம்\nஅண்ணாச்சி உங்க கூட்டணி தமிழ்நாட்ல தவிச்சாலும், இந்தியா லெவெல்ல பட்டய கெளப்புது. வாழ்த்துக்கள். All the best for next government\nசெய்திகளை அலசி எனக்குச் சரியெனப்படுவதை பதிவுகளாக எழுதிவருகிறேன். அவ்வளவுதான் நான் பிஜேபி கட்சிக்காரனோ ஆதரவாளனோ இல்லை திரு. ரஹிம்\nஇந்த அசுர வெற்றி தலைக்கனத்தைத் தராமல் இருக்கவேண்டும்.\nதலைக்கனம் ஏறினால் காங்கிரசுக்கு ஏற்பட்ட கதிதான் ஸ்ரீராம் ஆனால் அதை அவர்களுக்கு நினைவுபடுத்துகிற இடத்திலா நாம் இருக்கிறோம் ஆனால் அதை அவர்களுக்கு நினைவுபடுத்துகிற இடத்திலா நாம் இருக்கிறோம்\nசார்... அப்படியே தமிழ்நாட்டிற்கான என் கணிப்பையும் பாராட்டத் தவறாதீர்கள்..ஹாஹா....\nதமிழ்நாட்டைப் போலவே, மத உணர்வும், அந்த அந்தப் பகுதி வெற்றிக்குக் காரணம் என்றால் அதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.\n சரியாகக் கெட்ட சேதி ஒன்றைக் கணித்ததற்காக, பிடியுங்கள் பாராட்டை\nநல்லது நடந்திருந்தால், நிச்சயமாகப் பாராட்டியிருப்பேன் நெ.த தமிழகம் ஒரு தனித்தீவாகச் சிந்திப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தெற்கே கேரளம் தமிழகம் தவிர மற்றெல்லாப் பகுதிகளிலும் பிஜேபி வெற்றி பெற்றிருப்பதற்கு வெறும் மதவுணர்வு மட்டுமே காரணமாக இருந்திருக்கும் என்பதே தவறான கற்பிதம்\nவெறும் மத உணர்வுதான் பாஜக வெற்றிக்குக் காரணம்னு சொல்லலை. அதுவும் நிச்சயமாக உண்டு. ஒருவேளை சில அதிகப்பிரசங்கிகளை (அதீதமாக வெறுப்புணர்வை வெளியிடும் பாஜகவைச் சேர்ந்தவர்கள்) அடக்கி இருந்தால், இன்னும்கூட பெரிய வெற்றியை பாஜக பெற்றிருக்கும்னு நினைக்கிறேன்.\nஆந்திராவை விட்டுட்டீங்க. அப்ப தமிழகம்,கேரளா, ஆந்திரா மூன்று தீவுகளா\nஆந்திரா தெலங்கானா இரண்டிலும் பிஜேபி ஏற்கெனெவே கால்பதித்தாயிற்று. கேரளமும் தமிழகமும் தான் இன்னமும் வறட்டு இழுப்புகளாகவே இருக்கின்றன\n89+50+108+13 -- எந்தக் கணாக்கு போட்டாலும் நெருங்கவே முடியவில்லையே\nஅதற்கெல்லாம் இசுடாலின் மாதிரி கணக்கு சார்வாளிடம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்குமே ஜீவி சார்\nதமிழகத்தில், பாஜகவுடன் கூட்டணி வைத்தது பாராளுமன்றத்தில் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக ஆகிவிட்டது. அதனால் அதிமுக இஸ்லாமியர்களின், கிறிஸ்தவர்களின் பெரும்பகுதி வாக்கை இழந்தது (இதுபோலத்தான் மதமாற்றத் தடைச் சட்டத்தின்பிறகு அதிமுகவுக்கு நடந்தது).\nஆனால், சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவை இயற்கை கைவிட்டுவிடவில்லை. சுடாலின் இன்னும் காத்திருக்கணும்.\n சென்ற தேர்தலில் ஜெயலலிதா தனியாகவே நின்று 37 சீட்டுகளைப் பிடித்தும் பயனில்லாமல் போன மாதிரியே இசுடாலின் அரும்பாடுபட்டு மெகா கூட்டணி அமைத்து காங்கிரஸ் விசிக மதிமுக இடதுசாரிகள் என்று அத்தனைபேருக்கும் சீட்டுகொடுத்து ஏறத்தாழ அதே அளவு, அதேமாதிரி ஒன்றுக்கும் பிரயோசனமில்லாமல் ஒரு ரிசல்ட்டை வாங்கியிருக்கிறார்.\nதிமுக அதிமுக இரண்டுமே பிஜேபியுடன் மாறிமாறிக் கூட்டணி வைத்துவிட்டு இப்போது பிஜேபியுடன் சேர்ந்ததால் தான் பின்னடைவு என்று சொல்வது என்ன லாஜிக்\nசார்... பாஜக மோடி அவர்கள் தலைமையில் 'தீவிர இந்துத்துவத்தை' எடுத்துச் செல்வதாக பிம்பம். அவர் பிரதமரான காலத்தில் தமிழகத்தில் எத்தனை லட்சம் என்.ஜி.ஓக்கள் கடையை மூடினார்கள், மூடவைக்கப்பட்டது, மதமாற்றம் செய்ய எவ்வளவு பிரச்சனைகள் வந்தது, கடை வைத்திருப்பவர்கள், ஜி.எஸ்.டி என்ற பெயரில் கணக்கு காண்பித்து வரி செலுத்த வேண்டிவந்தது, இயல்பான இஸ்லாமியர்களிடம் இருந்த 'அச்ச உணர்வு', அதனை ஊதிவிட்ட இஸ்லாமியக் கட்சிகள் மற்றும் திமுக+காங்கிரஸ்... இவைகள்தாம் மொத்தமாக 10-12% வாக்குகளை அதிமுகவிடமிருந்து அந்நியப்படுத்தியது. ரிசல்டை கூர்ந்து பாருங்கள். நான் சொல்வதற்கு ஆதாரம், மதத் தலைவர்கள் பேச்சு, அவர்கள் வழிபாட்டுத்தலங்களுக்கு அனுப்பிவைத்த கடிதங்கள்-வாட்சப்பில் பார்த்தேன், தொலைக்காட்சியில் காண்பித்த, 'அதிமுக வாக்கு சேகரிப்பாளர்களை மசூதிப் பக்கம் வரவிடாதது, ஏன் பாஜகவுடன் கூட்டு வைத்தீர்கள்' என்று கேட்டது போன்றவை. நீங்களும் அவைகளைப் பார்த்திருப்பீர்கள்.\nஅப்போ சென்றமுறை எப்படி பாஜக கூட்டணி அதிக வாக்குகளைப் பெற்றது என்றால், அப்போது மோடி அவர்கள் குஜராத்தின் சாதனையை மத்தியில் நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்பும், தொடர்ந்த கொள்ளையடிப்புகளால், திமுக+காங்கிரஸ் அரசை மக்கள் மனதளவில் வெறுத்ததும்தான்.\nDemonetisation த���ுணத்திலிருந்தே இங்கே மோடிக்கெதிரான விஷமப் பிரசாரமும் தொடங்கிவிட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டம் நீட் தேர்வுக்கெதிரான போராட்டம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் என்று தொடர்ந்து கலவர நிலைமையை திமுக தொடர்ந்து மெயின்டைன் செய்து கொண்டிருந்தது.\nஆளும் அதிமுகவோ தமிழக பாஜகவோ இந்த எதிர்மறையான பிரச்சாரங்களை எதிர்கொள்ள என்ன செய்தன \nகாலவதியான பிரதமர் என்று எல்லாம் சொன்னார்களே\nகாலாவதியானது யார் என்பதைத் தேர்தல் முடிவுகளும் காலமும் சொல்லிவிட்டதே\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிறைவு\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\n#GoBackModi பலூன்கள் சாதித்தது என்ன\nஇந்தத் தேர்தலில் இடதுசாரிகளின் வீழ்ச்சி\nகாங்கிரஸ், உதிரிக்கட்சிகளுடைய கலகம் என்ன ஆயிற்று\nநரேந்திர மோடி வெற்றியும் சில கார்டூனிஸ்டுகளும்\n மோடி பயத்தில் பிதற்றித் தி...\nகோமாளிகள், கோமாளித்தனங்களால் நிரப்பப்பட்டது காங்கி...\nஇந்திய அரசியல் அரங்கம் இன்று\nஇந்தத் தேர்தல் போனால் என்ன 2024 இல் பார்த்துக் கொ...\nமானசீகக் கொ.பேரனுக்கு ஒரிஜினல் கொள்ளுப்பேரன் கடிதம்\nஇந்த நாடாளுமன்றத் தேர்தல் எந்த வகையில் வித்தியாசமா...\nநம்மைச் சுற்றி வரும் அரசியல் செய்திகள்\nஇந்தத்தேர்தலில் அதிகம் இழக்கப் போகிறவர்கள்....\nசண்டே போஸ்ட் #2 வாத்ரா ராபர்ட் வாத்ரா வாத்ரா\n தட் வயசுக்கு வந்தா என்ன\n ஓட்டுக்காக, புலியும் புல் தின்னும்\nஇந்தத் தேர்தல் கூத்துகளின் பொதுவான அம்சம்\nகாங்கிரஸ்காரனின் பொய்யும் புளுகும் .....\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ர���ித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்க...\nஏழு நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nடம்மிப் பீசாக இருந்து கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில் சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம...\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nடைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது: Repercussions \"Althou...\nவழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலே...\n தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்\nஅரசியல் (328) அனுபவம் (218) அரசியல் இன்று (152) நையாண்டி (113) ஸ்ரீ அரவிந்த அன்னை (91) சண்டேன்னா மூணு (68) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (31) இட்லி வடை பொங்கல் (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) ஆ.ராசா (27) பானா சீனா (24) மெய்ப்பொருள் காண்பதறிவு (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) ரங்கராஜ் பாண்டே (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புத்தகங்கள் (19) புள்ளிராசா வங்கி (19) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) கருத்தும் கணிப்பும் (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) ஒரு புதன் கிழமை (15) கண்ணதாசன் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) தேர்தல் களம் (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) காமெடி டைம் (12) நகைச்சுவை (12) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) A Wednesday (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) மோடி மீது பயம் (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) தரிசன நாள் செய்தி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) படித்ததில் பிடித்தது (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மாற்று அரசியல் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) February 21 (5) next future (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஒரு பிரார்த்தனை (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) மோடி மீது வெறுப்பு (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) சமூகநீதி (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெ��்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/2017/10/30/25-etiquette-rules-that-everyone-should-know/", "date_download": "2020-07-03T18:15:50Z", "digest": "sha1:O6QN77FVAQ3THN32FLWTVLIZHUKF6RLX", "length": 83347, "nlines": 3665, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "25 Etiquette Rules That Everyone Should Know! – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\n:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\n\"ஸ்வஸ்தி வாசனம்\" || ஸ்ரீ குருப்யோ நம: ||\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\n:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\n\"ஸ்வஸ்தி வாசனம்\" || ஸ்ரீ குருப்யோ நம: ||\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னை���்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளி���் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\n:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\n\"ஸ்வஸ்தி வாசனம்\" || ஸ்ரீ குருப்யோ நம: ||\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும�� எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nயாம் பெற்ற இன்பம் பெருக வையகம்\nபெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்\nஉற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்\nகற்றநெஞ்சம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்\nநற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.\nயென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA/mother-and-newborn/", "date_download": "2020-07-03T17:38:59Z", "digest": "sha1:65CQSGHWYWJ2BEXVJ7YA3JCDFWGFMZO6", "length": 10720, "nlines": 101, "source_domain": "tamil.theindusparent.com", "title": "நான் என் அளவுக்கதிகமாக பாசம் வைக்காத தாயக இருக்கிறேன் | theIndusParent Tamil", "raw_content": "\nநான் என் அளவுக்கதிகமாக பாசம் வைக்காத தாயக இருக்கிறேன்\nசிலநாட்களுக்கு முன்பு, என் தோழி தன குழந்தையுடன் வருகை தந்திருந்தாள். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது எங்கள் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தாரகள். திடீரென்று, என் இளைய மகள் கீழே விழுந்தாள். ஆனாலும், அதை பெரிதாக பொருட்படுத்தாமல் நான் பேசிக்கொண்டிருந்தேன்.\nஎன் தோழிக்கோ ஆச்சரியம். என்ன பார்த்து \"குழந்தையை தூக்கு அடிபட்டிருக்க போகிறது \" என்று கத்தினாள்.\nஎன்னை திட்டிக்கொண்டிருக்கும்போது, என் இளைய மகள், எழுந்து, தன முழங்காலை தூசுதட்டி, விளையாட தொடங்கினாள் . அதோடு முடிந்தது- அவள் விழுந்து எழுந்த கதை\nஏன் நாம் அளவுக்கதிகமாக பாதுகாக்கிறோம் \nநாம் நம் குழந்தைகளை அளவுக்கதிகமாக பாதுகாக்கிறோமா இந்த சின்ன சின்ன தருணங்களை அவர்களிடம் பறித்து நாம் வாழ்கிறோமா இந்த சின்ன சின்ன தருணங்களை அவர்களிடம் பறித்து நாம் வாழ்கிறோமா அதிகமாக பேணி அணைத்து ஆபத்திலும் பாதிக்காது, ஒரு செயற்கையான உலகை அமைக்கிறோமா அதிகமாக பேணி அணைத்து ஆபத்திலும் பாதிக்காது, ஒரு செயற்கையான உலகை அமைக்கிறோமா அப்படி செய்தால், அது நன்மையை விட தீமையில்தானே முடியும்\nஎன்னைப்போல் 80s 90s நீங்கள் பிறந்து வளர்ந்தீரானால்,என்னைப்போல் தடையில்லாத விளையாட்டு நேரத்தை நீங்களும் அனுபவித்திருப்பீர்கள்..என் பெற்றோர்களும் பாதுகாப்பான பாசமிகு பெற்றோர்கள்தான்.ஆனாலும்,எவ்வளவுதான் நான் விழுந்து எழுந்திருந்தாலும், என் கண்ணீரை கட்டுப்படுத்த க��்றுக்கொண்டேன். என்னுடனே உரையாறிக்கொண்டு, எனக்கென்று ஒரு பார்வையை ஏற்படுத்திக்கொண்டேன். இது புத்தகத்தால் வந்த அறிவல்ல. அனுபவத்தால் வந்தது.\nஎந்தவித சன்ஸ்க்க்ரீனும் இல்லாமல் பலமணிநேரம் கத்திரி வெய்யிலில் விளையாடினேன்.சுகாதார கவலையின்றி, பல தள்ளுவண்டி கடையில் என் பெற்றோருடன் சுவைத்து மகிழ்ந்திருகிக்கிறேன்.ஐந்து நட்சத்திர ஹோட்டல் அல்லாமல், சின்ன சின்ன விடுதியில் தங்கி விடுமுறைகளை நன்றாக கழித்திருக்கிறேன் .\nஎன் குழந்தைகளை அழுவதிலிருந்து தடுக்கமாட்டேன்\nநான், பல மனக்கசப்புகளும், வேதனைகளும், காதல் தோல்விகளும், நட்பு முறிவும், நகரங்கள் மாறி, பெற்றோரின் பணக்கஷ்டத்திலிருந்து விடுபட்டு, என் உறவினர்களின் மறு முகத்தை பார்த்து, வாழ்க்கையின் பல இன்னல்களை சந்தித்திருக்கிறேன்.\nஇதில் ஒரு நல்ல விஷயம் என்ன என்று தெரியுமா நான் சந்தித்த இன்ப துன்பங்களின் அனுபவத்தினால் ஏற்படும் அணைத்து உணர்வுகளையும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டேன். அந்த அருமையான தருணங்கள்போல் முக்கியமானது நம் பிள்ளைகள் கண்ணீர் விட்டு அழுவது. இது இவர்களை உணர்வுரீதியான பலப்படுத்தும்.\nஎன் குழந்தைகளை அழக்கூடாது என்று என்றைக்குமே சொன்னதில்லை. நீ அழு, முடிந்தால் என்னிடம் பகிர்ந்துகொள். அனால் அழுதபின், கண்களை துடைத்து உன்னை தயார்படுத்திக்கொள். வாழ்க்கை இன்னும் பல சவால்களை அளிக்கக்கூடும். இதை நான் உனக்காக ஏற்றுக்கொள்ளமாட்டேன். அனால் நீ இதை எதிர்கொள்ளும்போது, உனக்காக நான் இருப்பேன் .\nநான் என் அளவுக்கதிகமாக பாசம் வைக்காத தாயக இருக்கிறேன்\nஇந்திய பெற்றோர்கள் இந்த 6 கேள்விகள் கேட்பதை நிறுத்தவேண்டும்\nஉங்கள் மூத்த குழந்தை தனது உடன்பிறந்த சகோதரர்களை பார்த்துக்கொள்கிறார்களா இப்பொழுதே இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.\nபெற்றோருக்கான உடலுறவுக்கு எளிமையான குறிப்புகள்\nஇந்திய பெற்றோர்கள் இந்த 6 கேள்விகள் கேட்பதை நிறுத்தவேண்டும்\nஉங்கள் மூத்த குழந்தை தனது உடன்பிறந்த சகோதரர்களை பார்த்துக்கொள்கிறார்களா இப்பொழுதே இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.\nபெற்றோருக்கான உடலுறவுக்கு எளிமையான குறிப்புகள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பய��்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-03T17:53:52Z", "digest": "sha1:C763KEOWRX6H2BJENFFLLIBLMNZX337E", "length": 6177, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "மருமாட்டி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகலைமதி மருமாட்டி (திருவிளை. திருமணப். 62).\nமருமாட்டி - மருமான் என்பதன் பெண்பால்\nமருமகள், மருமான், மருமகன், மருமாட்டி\nஆட்டி, ஈராட்டி, பிராட்டி, பேராட்டி, சீமாட்டி, கோமாட்டி, பெருமாட்டி, எசமாட்டி, வைப்பாட்டி\nஎம்பிராட்டி, தம்பிராட்டி, நம்பிராட்டி, பூமிப்பிராட்டி, பெரியபிராட்டி\nதமியாட்டி, பசியாட்டி, மலையாட்டி, வடமொழியாட்டி, வினையாட்டி, அடியாட்டி\nதேவராட்டி, சூராட்டி, பேயாட்டி, அணங்குடையாட்டி, பொறையாட்டி, கடவுட்பொறையாட்டி\nவிலையாட்டி, பொருள்விலையாட்டி, கள்விலையாட்டி, கண்ணொடையாட்டி\nவெள்ளாட்டி, வேளாட்டி, சூத்தாட்டி, வாசகதாட்டி, தாட்டி\nஆதாரங்கள் ---மருமாட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 ஏப்ரல் 2012, 18:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/sep/08/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3230261.html", "date_download": "2020-07-03T17:24:53Z", "digest": "sha1:34MEUTRXIQNJXMPSN2LIZ5ZYWWN5BHGR", "length": 10007, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "யானைகள்: நீங்கள் அறியாத தகவல்கள்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nயானைகள்: நீங்கள் அறியாத தகவல்கள்\n* ஆசிய வகையிலான பெண் யானைகளுக்குத் தந்தம் இருக்காது\n* ஆசிய யானைகளை விட ஆப்பிரிக்கன் யானைகள் உருவத்தில் பெரிய தாகும்.\n* புதிதாகப் பிறந்த யானை குட்டியின் எடை 200 பவுண்டுகளுக்கு மேல் இருக்கும். (அதாவது 30 குழந்��ைகளின் எடைக்குச் சமமாக இருக்கும்)\n* யானை தனது தும்பிக்கையால் சுமார் 350 கிலோ வரை எடையைத் தூக்க முடியும். அதாவது 5 ஆண்களின் எடை.\n* யானையின் தந்தம் வெள்ளை நிற பொருளால் ஆனது. மூன்றில் ஒரு பகுதி தந்தம் யானையின் உடலுக்குள் இருக்கும்.\n* மனிதர்களைப் போல் யானைகளுக்கும் கண் இமைகள் உண்டு.\n* யானைகளுக்கு தேனீக்களை பிடிக்காது.\n* யானை வால் என்பது கைகளைப் போன்றது. மனிதன் நடப்பது போல் பெரிய யானைகளின் வாலை பிடித்துக் குட்டி யானைகள் நடக்கும்.\n* மனித உடலில் இருக்கும் தசைகளை விட யானையின் தும்பிக்கையில் அதிகத் தசைகள் உள்ளன.\n* முன் பகுதி மற்றும் அடிப்பகுதியை தவிர மற்ற பாகங்களில் உள்ள தோல் மென்மையாக இருக்கும். அதனால் வெயிலினால் யானைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும்.\n* வெப்பத்தினால் ஏற்படும் அலர்ஜியில் இருந்து தற்காத்துக் கொள்ள யானைகள் அதன் மீது மண்ணைப் பூசிக் கொள்கிறது.\n* யானை தன் குட்டியை ஈன்றெடுக்க 22 மாதங்கள் ஆகிறது.\n* யானைகள் வேர்க்கடலை சாப்பிடாது. ஆனால் புல், இலைகள், மூங்கில், வேர் தண்டு போன்றவற்றை உட்கொள்ளும். வாழைப்பழம் மற்றும் கரும்பு யானைக்குப் பிடித்தமான உணவுகள்\n* யானைகள் பெரிதாக இருந்தாலும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அதிகமாக நகர்பவை. ஏனெனில் யானைகளின் பாதம் பஞ்சு போன்ற மென்மையான அமைப்பினால் ஆனது.\n* யானைகள் சுவாசிப்பது துதிக்கையினால்தான் என்றாலும் வாசனை அறிவது மட்டும் வாயில்தான். யானைக்கு வாயில்தான் வாசனை நரம்புகள் இருக்கின்றன.\n* யானை, மணிக்கு 32 கி. மீ வேகத்தில் ஒடும். எல்லா யானைகளுக்குமே கிட்டப்பார்வை உண்டு. தூரத்தில் இருப்பதை அவற்றால் தெளிவாக பார்க்க முடியாது.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/emotional-brickmail-sacred-trust-and-the-lack-thereof/", "date_download": "2020-07-03T16:40:40Z", "digest": "sha1:IIHOBMO7WSNBNWXOD4WJ64C3G4IJQCTJ", "length": 33338, "nlines": 148, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "உணர்ச்சி BRICKMAIL: புனித நம்பிக்கை மற்றும் அதிலிருந்து பணிகள் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » உணர்ச்சி BRICKMAIL: புனித நம்பிக்கை மற்றும் அதிலிருந்து பணிகள்\nஉணர்ச்சி BRICKMAIL: புனித நம்பிக்கை மற்றும் அதிலிருந்து பணிகள்\n100 சாத்தியமான கல்யாணத்திற்கு முன்பு கேள்விகள்\nரியல் கருத்தியல்கள் விடு செய்யவும்\nஏன் இட் ரைட் நபரை கண்டுபிடிக்க எனவே நேரம் எடுக்கிறது\nமூலம் தூய ஜாதி - மார்ச், 14ஆம் 2019\nநான் உங்கள் ஜன்னல் வழியாக ஒரு செங்கல் வீசி என்றால், நான் சொல்ல முடியும் நீங்கள் அதை வைத்து என்று ஒரு Amanah மற்றும் தேவை இருந்தது நான் அதை ஒரு சிறிய குறிப்பு டேப் இயலவில்லை \"இந்த செங்கல் ஒரு புனிதமான நம்பிக்கை மற்றும் உங்கள் விண்டோ ஒன்றில் செங்கல் ஏற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் இப்போது கடமைப்பட்டுள்ளனர் என்று, அல்லாஹ்விடத்தில், உங்கள் நண்பர்கள் ஜன்னல் வழியாக இந்த செங்கல் வழங்குவதற்கான நான் அதை ஒரு சிறிய குறிப்பு டேப் இயலவில்லை \"இந்த செங்கல் ஒரு புனிதமான நம்பிக்கை மற்றும் உங்கள் விண்டோ ஒன்றில் செங்கல் ஏற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் இப்போது கடமைப்பட்டுள்ளனர் என்று, அல்லாஹ்விடத்தில், உங்கள் நண்பர்கள் ஜன்னல் வழியாக இந்த செங்கல் வழங்குவதற்கான\nஅனைத்து பிறகு, ஒரு Amanah தீவிர வணிகம். பெரும்பாலும் 'புனித நம்பிக்கை என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது,இவையெல்லாம் எதைக், அல்லது உடன்படிக்கை, கூட ஒரு எடுப்பதில் இருந்து நீங்கள் தடுக்க ஒரு திகிலூட்டும் போதுமான வாய்ப்பு ஒரு Amanah தவறிய உள்ளது. நம்பிக்கை முறியடிக்கும் முஸ்லீம் கபடத்தனம் நான்கு உத்தியோகபூர்வ அறிகுறிகள் ஒன்றாகும், மற்றும் கபடதாரிகள் நரகத்தின் குறைந்த அளவு இறக்கப்படலாம். [அல்-நிசா 4:415]. அல்லாஹ்வின் தூதர் கூறினார், \"நான்கு பண்புகள் உள்ளன, யார் அவர்கள் அனைவரையும் ஒரு முழுமையான போலி உள்ளது, அவர்களில் சில போலித்தனம் சில உறுப்பு உள்ளது யார் உள்ளது, அவர் அதை கொடுத்காவிட்டால்:\n• அவர் பேசும் போது, அவன் பொய் கூறுகிறான்;\n• அவர் ஒரு ஒப்பந்தம் உருவாக்கும் போது, அவர் அதை துரோகம்;\n• அவர் ஒரு வாக்குறுதி உருவாக்கும் போது, அவர் அதை உடைக்கிறது;\n போது, அவர் அவமானப்படுத்தியதால் செய்ய ஓய்வு. \" [சஹீஹ் முஸ்லீம்]\nநேர்ந்திருந்தால் நான் அல்லாஹ்வின் பெயரால் உங்கள் ஜன்னல் வழியாக ஒரு செங்கல் lobbed, அங்கே லேபிளிடுவதும் ஒரு Amanah ஒரு சிறிய குறிப்பு வைத்து, அது என் நம்பிக்கை துரோகம் செய்து நீங்கள் நரகம் குறைந்த நிலைகளுக்கான விதிக்கப்பட்டிருந்தனர் என்று அர்த்தம் மீண்டும் வீசி என்று\nவெளிப்படையாக எந்த. இன்னும், எப்படி அடிக்கடி நீங்கள் இந்த செய்தியை பார்த்திருக்கிறேன்\nஎங்கள் சகோதரி இடமிருந்து செய்தி; *பெயர் மாறுபடுகிறது * * இருப்பிடம் இருந்து *\nSalaamu Alaykum Wa Rahmatu Lahie Wa Barakaatoe என. நான் அல்லாஹ் முன் நீங்கள் மக்கள் ஆணையிட்டார் நான் நியாயத் தீர்ப்பு நாள் வரை உங்களுடன் Amanah இந்த விட்டு. நீங்கள் இந்த செய்தியை திறந்து நீங்கள் உங்கள் தொடர்புகளில் அனுப்ப வேண்டும் என்று அதை படிக்க என்றால். நான் நீங்கள் என்று அல்லாஹ் எனக்கு துவா செய்ய வேண்டும்(அல்குர்ஆன்) ஷிஃபா என்னை கொடுக்கிறது (விரைவான சிகிச்சைமுறை).\nநான் மேடைக்கு வேண்டும் 4 மார்பக புற்றுநோய் வடிவம் அது இப்போது என் எலும்பு மற்றும் உடல் பரவியது. நான் அல்லாஹ்வின் பெயரால் நீங்கள் கேட்க(அல்குர்ஆன்) ஒரு நாள் நீங்கள் துவா மற்றும் ஒரு உறுதிமொழி உடைத்து வேண்டும் ஏனெனில் நீங்கள் உங்கள் தொடர்புகளில் அனுப்பியுள்ளோம் இந்த செய்தியை முன் மூட வேண்டாம் (நம்பிக்கை) போன்ற பெற்ற மலைகள் குலுக்கி செய்கிறது ... .Forward..\nஇந்த உணர்ச்சி செங்கல் - அது ஒரு சில நூறு வேறுபாடுகள் - உங்கள் கணினி அல்லது தொலைபேசியில் ஒரு ஜன்னல் வழியாக புரட்டியபோது விடும், அது அல்லாஹ் தன்னை பெயரை ஏனெனில், நாம் ஒரு நரம்பு அமீன் முணுமுணுக்கலாம், ஒருவேளை கூட முன்னோக்கி அது நாம் உறுதியாகச் சொல்ல முடியவில்லை கூட பாதுகாப்பாக இருப்பதற்கு இந்த புனிதமான டிரஸ்ட்கள் வேலை எப்படி இருக்கிறது என்றால்.\nநல்ல செய்தி மின்னஞ்சல் முன்னோக்கி புனித டிரஸ்ட்கள் அல்ல என்பதாக இருந்தது, அவர்கள் என்று உரிமை கூட. வாக்குறுதிகள் உங்கள் சார்பாக செய்யப்பட்ட முடியாது தானாகவே உங்கள் இன்பாக்ஸில் ஏற்று. எனவே ஒரு மின்னஞ்சல் முன்னோக்கி ஒரு Amanah அல்ல, பின்னர் என்ன\nமற்றொரு பராமரிப்பில் ஒரு நபர் டிரஸ்ட்\nஒரு Amanah ஒரு நபரின் வாழ்க்கை குறித்து முடியும், மற்றொரு பராமரிப்பில் சொத்து அல்லது மரியாதை. ஒரு வணிக ஏற்பாடு யோசிக்க, ஒரு முதலாளி-தொழிலாளி ஒப்பந்த, அல்லது ஒரு குத்தகை ஒப்பந்தம். அது பெர்-சே ஒரு மத உறுதிமொழி போன்ற தெரியவில்லை கூட, ஒரு முதலாளி நிறுத்தியதன் ஊதியங்கள் இருக்க போதுமான நம்பிக்கை மீறல் முதலாளி நபி தன்னை எதிரிகள் மத்தியில் கணக்கில் செய்துகொள்ள உள்ளது.\n\"நான் மறுமை நாளில் மூன்று எதிரியை இருக்கிறேன், நான் யாரோ எதிரியை இருக்கிறேன் என்றால் நான் அவரை தோற்கடிக்க வேண்டும்: என் பெயரில் வாக்குறுதிகளை செய்கிறது யார் ஒரு மனிதன், பின்னர் துரோக நிரூபிக்கிறது; ஒரு சுதந்திர மனிதனாக விற்கும் மற்றும் அவரது விலைக்கு நுகரும் ஒரு மனிதன்; மற்றும் ஒரு மனிதன் யார் ஒரு தொழிலாளி அமர்த்தியது, அவரை பயன்படுத்துகிறது, அதன்பின் தனது சம்பளம் கொடுக்கிறேன் இல்லை. \" [இப்னு மாஜா சுனன், ஸஹீஹ் தொகுதி. 3, புத்தக 16, ஹதீஸ் 2442)\nஅதே இழந்த பொருட்களை பொருந்தும், எந்த ஒப்பந்தம் அல்லது எக்ஸ்பிரஸ் ஒப்பந்தம் அங்கு கூட. பொதுவாக, மக்கள் மற்றும் இல்லை கூடாது, தற்செயலாக தொலைபேசியைப் வதற்கு ஒவ்வொரு சாலையோரத்தில் நடந்து செல்பவர் கையெழுத்து ஒப்பந்தங்கள் பெற, பாஸ்போர்ட், அல்லது வைர மோதிரங்களை பையில்.\nபார்த்து அந்த பொருளுக்கு எடுக்கவில்லை மூலம், அதன் உரிமையாளர் நாட அல்லது அதிகாரம் அல்லது பாதுகாப்பான நிலைக்கு அந்த அதை வழங்க - நீங்கள் படிகள் -within காரணம் எடுக்க மற்றொரு நபர் சொத்து அத்துடன் பொறுப்பை உங்களை எடுத்துக்கொண்டதன். ஆம், நாங்கள் உங்களுடன் தனது அப்படியே விடவேண்டியதிருக்கும் அந்த நபர் கேட்க வில்லை என்று எனக்கு தெரியும், ஆனால் மற்றொரு செல்வம் வைத்திருப்பது ஒரு முஸ்லீம் திருப்பி அனுப்பும் வகையில் அவர்களின் சிறந்த செய்ய வேண்டிய கடமை உள்ளது. ஏன் வேறு நீங்கள் நினைக்கிறீர்கள் \"முஸ்லீம் கேப் பணத்தின் திரும்புகிறார்\" பல தேடல் முடிவுகள் உள்ளன\nபுனித டிரஸ்ட்கள் மற்றொரு பிரிவு ரகசிய தகவல்களை வைத்து உள்ளது. தனியுரிமை பெற்று தகவலைப் பகிர்வதற்கு நம்பிக்கை அப்பட்டமாக மீறுகின்ற செயலாகும் கருதப்படுகிறது, அது பேசும் வார்த்தைகளையும் மட்டுமே இல்லை. பராமரித்தல் Amanah மேலும் ஓரு விவரங்கள் பாதுகாக்கிறது மற்றும் அனைத்து பையில் தன்னை விடுவித்துக்கொள்ளும் கிடைத்தது என்று பூனை மீது தேயிலை வடியும்.\nஅல்லாஹ்வின் தூதர் கூறினார், \"மறுமை நாளில் அல்லாஹ் முன் மிகவும் தீமையான மக்கள் ஒன்று தன் மனைவியுடன் நெருக்கமான யார் ஒரு மனிதன் இருக்கும் மேலும் அவர் தன்னுடன் நெருக்கமான, பின்னர் அவர் தனது இரகசியங்களை ஒளிபரப்பு செய்தது. \"\nவழங்கப்பட்ட, ஒரு திருமணம் ஒப்பந்தம் அல்லாத வெளிப்படுத்தாத உடன்படிக்கை சேர்த்தேன் தோன்றுவதற்கான வாய்ப்பு குறைவு (என்டிஏ), ஆனால் அது ஒருபோதும் வேண்டும். உண்மையில், உங்கள் வாழ்க்கையில் யாரும் உங்கள் நம்பகமின்மை உறுதியாக இருக்க ஒரு அறிவிப்பு அல்லது கையொப்பமிட்ட என்டிஏ தேவைப்படும் வேண்டும்.\nஎனவே பின்னர் தகவல் ஒரு Amanah போது உங்களுக்கு எப்படித் தெரியும் உடல் மொழி. நபி கூறினார், \"ஒரு மனிதன் ஏதாவது கூறுகிறார் என்றால், பின்னர் மாறிவிடும் (யாரையும் கேட்க முடியும் என்பதை), பின்னர் அது ஒரு நம்பிக்கை ஆகிறது. \"\nஇந்த விதிவிலக்குகள் உள்ளன, நிச்சயமாக. நீங்கள் இரகசியங்களை வைத்திருக்க முடியாது - கேட்கப்பட்டது கூட, அல்லது தீங்கு - - அவர்கள் fitna எடுத்து இருந்தால் மூன்று விஷயங்களில்:\n•வாழ்க்கை - மக்கள் வலிக்கிறது எங்கே கவலை ஒரு இரகசிய எந்த Amanah உள்ளது. தீங்கிழைப்பவரால் ரகசியமாக தங்கள் பாதிக்கப்பட்ட சத்தியமாக முடியாது, கண் சாட்சி ஒரு Amanah வைத்து என்ற பெயரில் சாட்சியம் மீண்டும் நடத்த முடியாது. வாழ்க்கை மற்றும் பாதுகாப்பு பாதுகாப்பதற்கான இந்த வழக்கில் நம்பிக்கை அதிகமாக Amanah உள்ளது.\n•ஹானர் - அங்கு ஒரு நபரின் மரியாதை கவலை வேண்டும் இரகசியமாக உள்ளது. யாரேனும் ஒருவர் யாரையாவது இரகசியமாக குழுவுடன் நீங்கள் ஒப்புக் கொண்டது ஒரு செயல் அவதூறு ஆகியிருந்தால்- பின்னர் அமைதி உடைத்து இந்த வழக்கில் ஒரு நம்பிக்கை உடைத்து இல்லை. அது உண்மையில் பதிலாக ஒரு கடமையாகவே ஆகிவிட்டது முடியும்.\n•சொத்து -ஏமாற்றுதல் எங்கே எந்த Amanah இருக்க முடியும், திருடி, அல்லது அவை மோசடியாக கவலை இருக்கும். வேறு யாராவது உங்களைக் சபதம் கூட அவர்கள் திருட்டை மறைத்து எங்கே பற்றி இரகசியமாக செய்ய வேண்டும், அல்லது அவர்கள் பாதிக்கப்பட்ட ஏமாற்றப்படுவதிலிருந்து எப்���டி, அந்த ரகசியத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கட்டப்படுகிறது முடியாது. நீங்கள் என்று, உண்மையில், உண்மையில் நோக்கத்தில் அதை உடைக்க அல்லது நிலைக்கு உரிமைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட க்கான நீதி தேடும் வேண்டும்.\nநினைவில்- வாழ்க்கை, மரியாதை, மற்றும் ஒவ்வொரு முஸ்லீம் சொத்து புனிதமானது, நீங்கள் உறுதிமொழி எந்த வகையான செய்ய முடியாது, உடன்படிக்கை, என்று புனித மீறவோ என்றும் வாக்குறுதி. மனதில் என்று வைத்து, உணர்ச்சிகரமான செங்கல் மின்னஞ்சல் திரும்பி செல்லலாம்.\nஅது நியாயமான மற்றும் உலகில் எங்காவது சில ஏழை சகோதரி மார்பக புற்றுநோயால் இறக்கிறார் கருதுவோம். அவள் கடைசி நாட்களில் அவர்கள் அவளுடையது க்கான பிரார்தனை செய்யாவிட்டால் தங்கள் வாழ்வில் அச்சுறுத்தி சீரற்ற மக்களுக்கு அப்பாற்பட்ட மின்னஞ்சல்கள் வரைவுக் செலவிட தேர்வு. நீங்கள் அவரின் மின்னஞ்சல் பெறும் மற்றும் யாருக்கும் அதை நாங்கள் அனுப்புவோம் வேண்டாம் என்றால், நீங்கள்:\n• ரகசிய தகவலை வெளியிடுதல்\n• திரும்ப அல்லது அவரது சொத்து பாதுகாக்க தவறினாலும்\n• உங்கள் செயல்கள் மூலம் தனது நேரடி தீங்கு ஏற்படுத்துதல்\n• அவரது பாத்திரம் அவதூறு\nபதில் மேலே அனைத்து எந்த என்பதால், நீங்கள் எளிதாக ஓய்வெடுக்க மற்றும் செய்தி நீக்கலாம், கூட அனைத்து மக்கள் உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் க்கான துவா செய்ய தேர்ந்தெடுக்கும் என்றால், அமீன்.\nஅனைவருக்கும் துவா செய்தல், எல்லா இடங்களிலும் ஒரு நல்ல விஷயம். அல்லாஹ் என்ற அச்சம் கூட ஒரு நல்ல விஷயம். அது எங்களுக்கு நேர்மையான வைத்திருக்கிறது. நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை நம்மை புறக்கணித்துக் கொண்டும் கண்டால், இயக்க எங்கும் கொண்டு Qiyama மீது வெளிப்படும் நின்று சிந்தனை, எங்கும் மறைக்க, மற்றும் அல்லாஹ் தன்னை அடிவானத்தில் பூர்த்தி தவிர்க்கவியலாத நீதி - என்று சிந்தனை ஒரு நல்ல விஷயம்.\nஇந்த மின்னஞ்சல்கள் எழுதிய மக்கள் கூட அல்லாஹ்வுக்கு அஞ்சி என்றால் இது ஒரு நல்ல விஷயம் இருக்கும், செய்தியில் மறைமுகமாக அச்சுறுத்தல் இருப்பதால் நீ என் பிரார்த்தனை புறக்கணித்தால் \"என்று, அல்லாஹ் மிகவும் உன்னுடையது புறக்கணிக்கவோ செய்வர். \"அவரது அனுமதியின்றி அல்லாஹ் சார்பாக பேசிய ஒரு கல்லறை குற்றமாகும்.\nஅவர��ு சார்பாக அச்சுறுத்தல்கள் செய்தல் அதிகம், மிகவும் மோசமாக.\nஎனவே அடுத்த முறை யாராவது உங்கள் உலாவி ஜன்னல் வழியாக ஒரு செங்கல் வீசுகின்றார் - அல்லாஹ் பயம் வெளியே - தயவுசெய்து மற்றும் மெதுவாக அவர்களுக்கு அதை திரும்ப ஒப்படைக்கிறேன்.\nஅமைதியாக அவர்கள் வாக்குறுதிகளை நடத்தப்பட்டது என்பதை அவர்களுக்கு தெரிவிக்க அவர்கள் ஒருபோதும் அவர்கள் சந்தித்து ஒருபோதும் மக்கள் மூலமாகச் செயல்படுத்தலாம் உறுதிப்பாடுகள். அல்லாஹ்வின் அருள் வரம்பற்ற என்று அதே குறிப்பிட, யாரும் தாக்க அல்லது கூட நீங்கள் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் வேண்டாம் என்று கூட உணர்த்தும் உரிமை உண்டு, அல்லாஹ் அவர் உறுதியளித்தார் என்ன செய்ய மாட்டேன்.\nமணிக்குதூய ஜாதி, நாங்கள் உதவுகிறோம் 50 ஒரு வாரம் மக்கள் திருமணம் செய்துஇப்போது ஒற்றை முஸ்லிம்கள் பயிற்சி காணவும்\nஉங்கள் இலவச இங்கே கிளிக் செய்யவும் 7 நாள் சோதனை\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/education/01/209349?ref=category-feed", "date_download": "2020-07-03T16:00:26Z", "digest": "sha1:L552NKUPRMG7IJE7YEWW5GSLT6NFQFJV", "length": 10630, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனிய�� வடக்கு வலயம் 6 பதக்கங்களைப் பெற்று வடமாகாணத்தில் முதலாம் இடம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா வடக்கு வலயம் 6 பதக்கங்களைப் பெற்று வடமாகாணத்தில் முதலாம் இடம்\nவவுனியா வடக்கு கல்வி வலயம் ஒரு தங்கப்பதக்கத்தையும் ஒரு வெள்ளிப்பதக்கம், நான்கு வெண்கலப்பதக்கம், என மொத்தமாக 06 பதக்கங்களைப் பெற்று வடமாகாணத்தில் முதலிடத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.\nகண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் 2018ஆம் ஆண்டிற்கான செயற்பட்டு மகிழ்வோம் தேசியப் போட்டியில் வவுனியா வடக்கு கல்வி வலயம் தேசிய சாதனைகளை ஈட்டியுள்ளது.\nவவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயம் தரம் 05 கலவன் அணியில் 72 அணிகள் பங்குபற்றியதில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டு தங்கப்பதக்கத்தினை தனதாக்கிக்கொண்டது.\nதரம் 04 கலவன் அணியில் 72 அணிகள் பங்குபற்றியதில் தேசிய ரீதியில் இருபதாம் இடத்தையும் தனதாக்கி வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டது. தரம் 03 அணியில் 72 அணிகள் பங்குபற்றியதில் வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டது.\nவவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயம் தரம் 03 ஆண்கள் அணியில் வெண்கலப்பதக்கத்தையும் தரம் 04 பெண்கள் அணியில் வெண்கலப்பதக்கத்தையும் தனதாக்கியது.\nவவுனியா ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயம் தரம் 05 ஆண்கள் அணியில் வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுள்ளது.\nஅத்துடன் வரலாற்றுச்சாதனை படைத்த வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் தேசிய சாதனை புரிந்த மாணவர்களுக்கான சாதனையாளர் கௌரவிப்பு விழா நேற்று 12.03.2019 பாடசாலையின் அதிபர் கோ. குலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.\nவவுனியா வடக்கு கல்விப்பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு மணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்து கௌரவித்தார்.\nஇந்நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரி ஆசிரிய வள நிலைய முகாமையாளர், உதவிக்கல்விப்பணிப்பாளர் ஆரம்பக்கல்வி, செயற்பட்டு மகிழ்வோம் இணைப்பாளர் இ.பகீரதன், ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/yoganana-sashthira-thirattu.htm", "date_download": "2020-07-03T17:19:12Z", "digest": "sha1:OIOPWXMB767QI7JDBPIHLI6ODN6LXC7J", "length": 5492, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "யோகஞான சாஸ்திரத் திரட்டு (பாகம் 3) - ஆர்.சி.மோகன், Buy tamil book Yoganana Sashthira Thirattu online, R.C Mohan Books, சித்தர்கள்", "raw_content": "\nயோகஞான சாஸ்திரத் திரட்டு (பாகம் 3)\nயோகஞான சாஸ்திரத் திரட்டு (பாகம் 3)\nயோகஞான சாஸ்திரத் திரட்டு (பாகம் 3)\nதிருமூலர் கருக்கிடை வைத்தியம் -600 (கருத்துரையுடன்)\nசிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் பாகம் 2\nகோஷாயி அனுபோக வைத்திய பிரம்ம ரகசியம் ( பாகம் - 1 )\nமலையாள அனுபோக சகல தோஷ நிவர்த்தி\nசட்டைமுனிச் சித்தர் வாழ்வும் ரகசியமும்\nஉனது கண்களில் எனது கனவினைக் காணப் போகிறேன்\nமேகப் போர்வைக்குள் நிலாப் பெண் ( திஷி )\nஅக்னிப் பரிட்சை (சுதா ரவி)\nஎனைக் கொய்யும் மலரிது (இரு பாகங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/05/26/madurai-branch-order-tudukkadi-district-collector/", "date_download": "2020-07-03T17:55:25Z", "digest": "sha1:LLPN5LIC45YSUOD52YN3AEWEWHKAFXZS", "length": 26302, "nlines": 264, "source_domain": "sports.tamilnews.com", "title": "Madurai branch order Tudukkadi District Collector, tamil news", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ச��்பவத்தில் 13 பேர் பலியானதைத் தொடர்ந்து, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை கடந்த 23-ம் தேதி தமிழக அரசு முடக்கியது. இதனால் +2 முடித்த மாணவர்கள் கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.\nஇந்த நிலையில் தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடியில் நிகழ்ந்த கலவரத்துக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை முடக்கியது ஏன் என கேள்வி எழுப்பினர்.\nஇதனையடுத்து, தூத்துக்குடி தவிர்த்து மற்ற இரண்டு மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனிடையே, இந்த வழக்கு மாலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி மாவட்டத்திலும் இன்டர்நெட் சேவையை வழங்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக இன்றைகுள் முடிவு எடுக்க வேண்டும் என்றும், நீதிபதிகள் கூறினர். இலவச சட்ட உதவிக்குழுவினர், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதனை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nதுப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு தொகையை அதிகரிப்பது குறித்து, அரசு முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர்.\nஇதனையடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரப்படுவது தொடர்பாக, ஆறு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் வழக்கு விசாரணை, ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nவங்கியில் கணக்காளருக்கே தெரியாமல் நடந்த பணப்பரிவர்த்தனை\nசாதனை விளக்க கூட்டங்களை நடத்த பாஜக திட்டம்\nஅரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு\nசிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் – காடுவெட்டி குரு\nபெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு\nபரிதாபமாக பலியான சிறுவன்- பிரான்ஸில் ச���்பவம்\nகுர்- ஆனுக்கு நான்கு பேர் செய்த அவமதிப்பு: கொந்தளித்தது சமூகம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகள���ல் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு ���ந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nகுர்- ஆனுக்கு நான்கு பேர் செய்த அவமதிப்பு: கொந்தளித்தது சமூகம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நா��ு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/iraakakaila-paoraatatakakaararakala-maiitau-taupapaakakaicacautau-5-paera-palai", "date_download": "2020-07-03T17:41:20Z", "digest": "sha1:3ROLRVZUQRBH2MLKHG66KXIY2OZKOWWN", "length": 7668, "nlines": 47, "source_domain": "thamilone.com", "title": "ஈராக்கில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு! - 5 பேர் பலி | Sankathi24", "raw_content": "\nஈராக்கில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nசெவ்வாய் நவம்பர் 05, 2019\nஈராக்கில் போராட்டக்காரர்கள் மீது படையினர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் போராட்டக்காரர்கள் 5 பேர் பலியாகினர்.\nஈராக்கில் ஊழல் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். கடந்த மாதம் 1-ந திகதி தொடங்கி நடந்து வரும் இந்த தொடர் போராட்டத்தில் இதுவரை 250-க்கும் அதிகமானோர் பலியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசு இதுவரை முறையாக அறிவிக்கவில்லை.\nஇந்த நிலையில், தலைநகர் பாக்தாத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இருக்கும் கர்பாலா நகரில் உள்ள ஈரான் நாட்டின் தூதரகத்தின் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்பாலா நகர் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும், ஈரான் தூதரகம் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழங்கினர்.\nஅதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் தூதரகத்தின் நுழைவாயிலில் டயர்களை தீவைத்து கொளுத்தினர். மேலும் தூதரகத்தின் சுற்று சுவர் மீது கற்களையும், வெடி பொருட்களையும் வீசி எறிந்தனர். இதையடுத்து போராட்டக்காரர்களை விரட்டியடிக்க பாதுகாப்பு படைவீரர்கள் தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.\nஆனாலும் நிலைமை கட்டுக்குள் வராததால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர்கள் 5 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே பாக்தாத்த��ல் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பசுமை மண்டலம் பகுதிக்கு செல்லும் மேம்பாலத்தில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டு போக்குவரத்தை முடக்கினர்.\nகொரோனாவை தடுப்பதற்கு 141 தடுப்பூசிகள் உருவாக்குவதில் விஞ்ஞானிகள் தீவிரம்\nவெள்ளி ஜூலை 03, 2020\nகொரோனா வைரசின் மரபணு வரிசை ஆன்லைனில் பகிரப்பட்டதில்\nரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்\nவெள்ளி ஜூலை 03, 2020\nவிளாடிமிர் புதின் 2036 ஆம் ஆண்டுவரை அதிபராக செயல்பட முடியும்.\nமியன்மாரில் நிலச் சுரங்கத்தில் மண்சரிவு\nவியாழன் ஜூலை 02, 2020\nமியன்மாரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 113 பேருக்கு மேல் உயிரிழந\nஜஸ்மின் சூக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளை சிறிலங்கா நிறுத்தவேண்டும்\nவியாழன் ஜூலை 02, 2020\nமுன்னாள் மனித உரிமை ஆணையாளர்கள் உட்பட பலர் கூட்டாக வேண்டுகோள்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசுவிசில் வாழும் தமிழ் உறவுகளின் முக்கிய கவனத்திற்கு\nவியாழன் ஜூலை 02, 2020\nவடஅமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழா\nவியாழன் ஜூலை 02, 2020\nபிரான்சில் தமிழ்க் கலைத் தேர்வு – 2020 இம்முறை நடைபெறமாட்டாது\nசனி ஜூன் 27, 2020\nபிரான்சில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2020 தொடர்பான அறிவித்தல்\nவெள்ளி ஜூன் 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/alai_osai/alai_osai4_29.html", "date_download": "2020-07-03T17:38:18Z", "digest": "sha1:EXPDKACRA7M7G3NAZB2RPPK3MXE3ZW72", "length": 66352, "nlines": 59, "source_domain": "www.diamondtamil.com", "title": "அலை ஒசை - 4.29 சீமந்த புத்திரி - நான், துரைசாமி, என்ன, குழந்தை, சீதா, கொண்டு, நீங்கள், என்றாள், அவள், கலியாணம், தன்னுடைய, வேண்டும், அப்பா, தாரிணி, பிறகு, ராஜம்மாள், செய்து, என்றார், இல்லை, மௌல்வி, எனக்கு, குழந்தையை, சாகிபு, அவளுடைய, இப்போது, சொல்ல, இரண்டு, இந்தப், நாள், ராஜம்மாளின், ரமாமணிபாய், இறந்து, தோன்றியது, வந்து, ரஜினிபூர், எவ்வளவு, பெண், நல்ல, புத்திரி, கொண்டார், எடுத்து, எடுத்துக், பையன், மனதில், சீமந்த, அந்தப், அந்த, மேலும், தாரிணியின், ஏதாவது, அம்மா, என்னமோ, பேரில், போய்ப், நாம், வந��தது, என்றும், போனார், தடவை, துரைசாமியின், சொல்லி, நம்முடைய, பிறந்த, மறுபடியும், கேட்டது, அவருடைய, முடியாது, நர்ஸ், போய், எல்லாம், இன்னும், விட்டது, தாரிணிக்கு, தெரியாது, விபரீதமான, கங்காபாயின், மனம், துரோகம், நினைத்து, வண்டியிலிருந்து, முதலில், உண்மையைச், ஆஸ்பத்திரியில், மனது, அப்போது, இந்தக், பிரசவ, பற்றி, சந்தேகம், உனக்கு, பார்த்து, தான், அப்புறம், அதனால், ரமாமணியிடம், போவதில்லை, கொண்டாள், தெரிந்து, விட்டாள், போய்விட்டாள், வழியில், மரணமே, பின்னால், இவ்வளவு, முக்கியமாக, காட்டிலும், எதிர்பார்க்கவில்லை, சீதாவின்காதில், தங்கை, கடவுள், கொடுத்து, அக்காவுக்கு, தாரிணியிடம், தன்னை, என்னைப், கொண்டே, இந்தத், விஷயமெல்லாம், தெரியுமா, பெரிய, செய்திருக்கிறாய், அக்கா, செய்தேன், எனக்குக், நெஞ்சு, விட்டால், மனதிலிருந்து, கட்டாயம், பாசமும், சத்தம், கோவேறு, பேரும், கொள்ள, பாசம், எத்தனையோ, வளர்ந்து, வந்த, பாடுகிறான், பார்ப்போம், யானையும், கங்காபாய், உள்ள, நிறுத்தி, நடுவில், பட்ட, சங்கடத்தை, ராஜம்மாளிடம், உள்ளத்தை, வாங்கினார்கள், தெரியும், ஒருவர், வருஷத்துக்குள், பார்த்துவிட்டு, இங்கே, வந்தபோது, ஜனங்கள், இருந்து, அன்பு, செய்த, தெய்வம், வாழ்க்கை, பக்தி, காந்திஜியிடம், அவர், உண்மையில், உங்களுக்கு, வருஷத்துக்கு, காலம், வண்டியை, ஓட்டிய, மத்தியில், பாறை, பக்கத்தில், அமரர், கல்கியின், ஈச்ச, உட்கார்ந்து, பகலில், பெண்ணை, வைத்துக், இருக்கிறது, பார்த்தால், நம்மைப், பிரயாணம், கேட்டாள், ஆபத்து, கூடாது, முப்பது, சிறிது, டெலிபோனில், செய்தி, பார்த்தார், டியூடி, பறந்து, போய்விடும், இரவில், கேட்டார், யாரும், துரைசாமிக்கும், இதனால், இறந்த, அந்தக், உடனே, மாட்டார்கள், எண்ணிக்கொண்டு, ஆமாம், பிரசவம், நேர்ந்தது, சந்தர்ப்பம், செய்துகொண்டு, பம்பாயில், உன்னிடம், அவளும், அக்காவிடம், தைரியம், ரஸியா, அவர்களுடைய, என்னும், சமயத்தில், ஸ்டேஷனில், பார்த்துக், வேண்டியதுதான், கடைசியில், கடன், மாறி, பணம், அடிக்கடி", "raw_content": "\nவெள்ளி, ஜூலை 03, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅலை ஒசை - 4.29 சீமந்த புத்திரி\nசாலைக்கு இருபுறத்திலும் குட்டையான ஈச்ச மரங்கள் காடாக மண்டி வளர்ந்திருந்தன.ஒரு பக்கத்தில் செங்குத்தான பாறை ஒன்று இருந்தது. வண்டியை ஓட்டிய பையனிடம் மௌல்விசாகிபு என்னமோ சொன்னார். பையன் வண்டியைச் சாலையை விட்டுக் காட்டுக்குள் ஓட்டினான்.ஈச்ச மரங்களுக்கு மத்தியில் இடங்கிடைத்த வழியாக ஓட்டிச் சென்று பாறைக்குப் பின்புறத்தில்கொண்டு போய் வண்டியை நிறுத்தினான். தந்தையும் மகளும் வண்டியிலிருந்து இறங்கினார்கள்.மௌல்வி சாகிபு வண்டியிலிருந்து ஒரு கம்பளத்தை எடுத்து விரித்தார். \"அம்மா இதில் உட்கார் பகலெல்லாம் நாம் இங்கேதான் கழிக்க வேண்டியிருக்கும்\" என்றார். சீதா உட்கார்ந்து, \"ஏன்,அப்பா\" என்றார். சீதா உட்கார்ந்து, \"ஏன்,அப்பா பகலில் பிரயாணம் செய்யக்கூடாதா\" என்று கேட்டாள். \"பகலில் பிரயாணம் செய்தால் இரண்டு வகையில் ஆபத்து வரலாம். சீக்கியர்களாவது ஹிந்துக்களாவது நம்மைப் பார்த்தால் ஒருஹிந்துப் பெண்ணை முஸ்லிம் கிழவன் அடித்துக்கொண்டு போகிறான் என்று எண்ணி என்னைக்கொல்லப் பார்ப்பார்கள். முஸ்லிம்கள் நம்மைப் பார்த்தால் உன்னை என்ன பண்ணுவார்களோதெரியாது\" என்றார். இப்படி சொல்லிவிட்டு மௌல்வி சாகிபு வண்டியிலிருந்து தண்ணீர்ப்பையையும் ஒரு சிறு பெட்டியையும் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தார். \"சீதா இந்தப்பையில் தண்ணீர் இருக்கிறது. இந்தப் பெட்டியில் கொஞ்சம் பிஸ்கோத்து இருக்கிறது. இவற்றைக் கொண்டு எத்தனை நாள் நாம் காலம் தள்ள வேண்டுமோ தெரியாது. இந்தப் பஞ்சாப்நரகத்திலிருந்து என்றைக்கு வெளியில் போகப் போகிறோமோ, அதையும் சொல்வதற்கில்லை இந்தப்பையில் தண்ணீர் இருக்கிறது. இந்தப் பெட்டியில் கொஞ்சம் பிஸ்கோத்து இருக்கிறது. இவற்றைக் கொண்டு எத்தனை நாள் நாம் காலம் தள்ள வேண்டுமோ தெரியாது. இந்தப் பஞ்சாப்நரகத்திலிருந்து என்றைக்கு வெளியில் போகப் போகிறோமோ, அதையும��� சொல்வதற்கில்லை\"என்றார். \"பஞ்சாபை நரகம் என்கிறீர்களே\"என்றார். \"பஞ்சாபை நரகம் என்கிறீர்களே ஒரு வருஷத்துக்கு முன்னால் நான் இங்கே வந்தபோது இது எவ்வளவு நல்ல தேசமாயிருந்தது ஒரு வருஷத்துக்கு முன்னால் நான் இங்கே வந்தபோது இது எவ்வளவு நல்ல தேசமாயிருந்தது ஜனங்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு பிரியமாயிருந்தார்கள் ஜனங்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு பிரியமாயிருந்தார்கள் கல்கத்தா பயங்கரத்தைப் பார்த்துவிட்டு நானும் உங்களுடைய மாப்பிள்ளையும் பஞ்சாபுக்கு வந்தபோது இது சொர்க்கலோகமாக எங்களுக்குத் தோன்றியது. இந்த ஒரு வருஷத்துக்குள் இங்கே என்ன நேர்ந்துவிட்டது கல்கத்தா பயங்கரத்தைப் பார்த்துவிட்டு நானும் உங்களுடைய மாப்பிள்ளையும் பஞ்சாபுக்கு வந்தபோது இது சொர்க்கலோகமாக எங்களுக்குத் தோன்றியது. இந்த ஒரு வருஷத்துக்குள் இங்கே என்ன நேர்ந்துவிட்டது\n\"ஒரு வருஷத்துக்குள் ஒன்றும் நேர்ந்துவிடவில்லை. ஜனங்கள்பைத்தியமாகிவிட்டார்கள்; அவ்வளவுதான். கல்கத்தாவுக்கு நவகாளியில் பழி வாங்கினார்கள்.நவகாளிக்குப் பீஹாரில் பழி வாங்கினார்கள். பீஹாருக்கு இப்போது மேற்கு பஞ்சாபில் பழி வாங்குகிறார்கள். இதன் பலன் என்ன ஆகுமோ கடவுளுக்குத் தான் தெரியும். இத்தனைபைத்தியங்களுக்கு மத்தியில் அந்த மகான் ஒருவர் இருந்து அன்பு மதத்தைப் போதித்து வருகிறார்; அவர் உண்மையில் மகாத்மாதான்\" \"உங்களுக்கு காந்திஜியிடம் பக்தி உண்டாஅப்பா\" \"உங்களுக்கு காந்திஜியிடம் பக்தி உண்டாஅப்பா\" \"செய்யக்கூடிய பாபங்களையெல்லாம் செய்த பிறகு இப்போது காந்திஜியிடம் பக்திஉண்டாகியிருக்கிறது. இந்த பக்தியினால் என்ன பயன்\" \"செய்யக்கூடிய பாபங்களையெல்லாம் செய்த பிறகு இப்போது காந்திஜியிடம் பக்திஉண்டாகியிருக்கிறது. இந்த பக்தியினால் என்ன பயன் உன் தாயாருக்கு ஆதிமுதல் மகாத்மாகாந்தியிடம் பக்தி உண்டு 'மகாத்மாதான் தெய்வம்' என்று சொல்லிக்கொண்டிருப்பாள்.அப்போதே அவளுடைய பேச்சைக் கேட்டு நடந்திருந்தேனானால் என் வாழ்க்கை இப்படிஆகியிராது.\" \"அப்பா உன் தாயாருக்கு ஆதிமுதல் மகாத்மாகாந்தியிடம் பக்தி உண்டு 'மகாத்மாதான் தெய்வம்' என்று சொல்லிக்கொண்டிருப்பாள்.அப்போதே அவளுடைய பேச்சைக் கேட்டு நடந்திருந்தேனானால் என் வாழ்க்கை இப்படிஆகியிராது.\" \"அப்பா நான் கேட்��ிறேனே என்று கோபித்துக்கொள்ளக் கூடாது. ரொம்பநாளாக என் மனதில் இருந்து உறுத்திக் கொண்டிருக்கும் கேள்வியைத்தான் கேட்கிறேன்.அம்மாவிடம் நீங்கள் எப்போதாவது பிரியமாக இருந்ததுண்டா நான் கேட்கிறேனே என்று கோபித்துக்கொள்ளக் கூடாது. ரொம்பநாளாக என் மனதில் இருந்து உறுத்திக் கொண்டிருக்கும் கேள்வியைத்தான் கேட்கிறேன்.அம்மாவிடம் நீங்கள் எப்போதாவது பிரியமாக இருந்ததுண்டா\" என்றாள் சீதா. \"நீ இந்தக்கேள்வியைக் கேட்டதற்காக எனக்கு உன் பேரில் கோபம் இல்லை சீதா\" என்றாள் சீதா. \"நீ இந்தக்கேள்வியைக் கேட்டதற்காக எனக்கு உன் பேரில் கோபம் இல்லை சீதா இந்த மட்டும்கேட்டாயே என்று சந்தோஷப்படுகிறேன். என் மனதில் கிட்டத்தட்ட முப்பது வருஷ காலமாகஇருந்து வரும் பாரத்தை இன்று நீக்கிக் கொள்ளப் பாகிறேன். யாரிடமாவது சொன்னாலன்றிஎன் மனத்தின் சுமை தீராது. உன் அக்காவிடம் சொல்லும் தைரியம் எனக்கு ஏற்படவே இல்லை. இந்தப் பழிகாரி ரஸியா பேகமும் அதற்குக் குறுக்கே நின்றாள். நல்ல வேளையாக அவளும் இப்போது இங்கு இல்லை. எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லிவிடப் போகிறேன் இந்த மட்டும்கேட்டாயே என்று சந்தோஷப்படுகிறேன். என் மனதில் கிட்டத்தட்ட முப்பது வருஷ காலமாகஇருந்து வரும் பாரத்தை இன்று நீக்கிக் கொள்ளப் பாகிறேன். யாரிடமாவது சொன்னாலன்றிஎன் மனத்தின் சுமை தீராது. உன் அக்காவிடம் சொல்லும் தைரியம் எனக்கு ஏற்படவே இல்லை. இந்தப் பழிகாரி ரஸியா பேகமும் அதற்குக் குறுக்கே நின்றாள். நல்ல வேளையாக அவளும் இப்போது இங்கு இல்லை. எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லிவிடப் போகிறேன் தான்செய்த குற்றங்களைத் தான் பெற்ற பெண்ணிடம் சொல்லுவதென்பது கஷ்டமான காரியம் தான்.\nஆனாலும் இந்தச் சந்தர்ப்பம் தவறினால் மறுபடியும் கிடைக்குமோ என்னமோ\"- இந்தப் பூர்வ பீடிகையுடன் மௌல்வி சாகிபு முப்பது வருஷத்துக்கு முந்தைய சம்பவங்களைச் சொல்ல ஆரம்பித்தார். அவை அதிசயமான சம்பவங்கள்தான். அதிசயமில்லாவிட்டால் அவற்றைக் குறித்துச் சொல்ல வேண்டிய அவசியமே இராதல்லவா\"- இந்தப் பூர்வ பீடிகையுடன் மௌல்வி சாகிபு முப்பது வருஷத்துக்கு முந்தைய சம்பவங்களைச் சொல்ல ஆரம்பித்தார். அவை அதிசயமான சம்பவங்கள்தான். அதிசயமில்லாவிட்டால் அவற்றைக் குறித்துச் சொல்ல வேண்டிய அவசியமே இராதல்லவா துரைசாமி ராஜ��்மாளைக் கலியாணம் செய்துகொண்டு பம்பாயில் புதுக்குடித்தனம் தொடங்கிய சில காலம் அவர்களுடைய வாழ்க்கை இன்ப மயமாயிருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு ஆனந்தத் திருநாளாயிருந்தது. ராஜம்மாள் முதல் தடவைகர்ப்பமானாள். தம்பதிகள் களிப்புக் கடலில் மூழ்கித் திளைத்தார்கள். வாழ்க்கைச் சக்கரம் ஒரு முறை சுழன்று வந்தது. இன்பக் கிரஹம் பெயர்ந்து துன்பக்கிரஹம் தோன்றியது. 'மூன்று சீட்டு'என்னும் சூதாட்டத்தில் துன்பத்தின் சிறிய வித்து துரைசாமி அறியாமலே விதைக்கப்பட்டு முளைத்து எழுந்தது. சொற்ப சம்பளக்காரரான துரைசாமி ரங்காட்டத்தில் தோற்ற பணத்தைத்திரும்ப எப்படியாவது எடுத்துவிட விரும்பினார். இதற்காகக் கடன் வாங்கிக்கொண்டு குதிரைப்பந்தயத்துக்குப் போனார். ஒரு தடவை போன பிறகு மனதைத் தடுக்க முடியவில்லை. லாபமும்நஷ்டமும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. தம்முடைய யுத்தி சாமர்த்தியத்தால் இழந்த பணத்தையெல்லாம் எடுத்து மேலும் லாபமும் சம்பாதித்துவிடலாம் என்றும் ஒரு நல்ல தொகைகிடைத்ததும் பந்தயத்தை விட்டொழித்து விடலாம் என்றும் எண்ணினார். ஏதோ பொய்க்காரணங்களைச் சொல்லி ராஜம்மாள் அணிந்திருந்த சில நகைகளையும் வாங்கிக்கொண்டுபோய் அடகு வைத்துப் பணம் கடன் வாங்கினார். மேலும் மேலும் சேற்றில் அமுங்கிக்கொண்டிருந்தார், கடைசியில் அடியோடு அமுங்கிப்போக வேண்டியதுதான் என்ற நிலைமைஏற்பட்டிருந்த சமயத்தில் ராஜம்மாளின் பிரசவ காலமும் நெருங்கியிருந்தது. வீட்டில் வசதியில்லாமல் ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டார். வண்டி வைத்து ஆஸ்பத்திரியில் கொண்டு விடுவதற்குக்கூட கையில் பணம் இல்லாமலிருந்தது. இந்த நிலைமையை நினைத்து மனம் புழுங்கிக்கொண்டே ரயில்வே ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் ரமாமணிபாய் தன் சகோதரியுடன் வந்து சேர்ந்தாள்.\nஅவளுடைய கண்ணில் துளித்திருந்த கண்ணீரும் அவள் தன் தங்கையைப்பற்றிச்சொன்ன வரலாறும் துரைசாமியின் உள்ளத்தை இளக்கிவிட்டன. அதோடு அவர்களுக்கு உதவிசெய்வதால் தன்னுடைய தரித்திரம் தீரலாம் என்ற ஆசையும் கூடச் சேர்ந்து கொண்டது. தன்மனைவியைப் பிரசவத்துக்காக விட்டிருந்த அதே பிரசவ ஆஸ்பத்திரியில் கங்காபாயையும்சேர்த்தார். துரைசாமி பிரசவ ஆஸ்பத்திரிக்குத் தமது மனைவியைப் பார்ப்பதற்காகப்போனபோதெல்லாம் ரமாமணிபாயையும் பார்க்கும்படி நேர்ந்தது. வறுமை வலையில்சிக்கியிருந்த அம்மனிதர் மீது ரமாமணிபாய் தன் மோகவலையையும் விரித்தாள். துரைசாமியின்மனம் தத்தளித்தது. நல்லபடியாகத் தன் மனைவிக்குப் பிரசவம் ஆகி வீடு திரும்பிய பிறகுவேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கே திரும்பிப் போய்விடுவது என்று ஒரு சமயம்எண்ணுவார். அடுத்த நிமிஷம் அவருடைய மன உறுதி பறந்து போய்விடும். ரமாமணியுடன் காதல்வாழ்க்கை நடத்துவதுபற்றி அவருடைய உள்ளம் ஆகாசக் கோட்டைகள் கட்டத்தொடங்கிவிடும். ஒருவேளை ராஜம்மாள் பிரசவத்தின் போது இறந்து போய்விட்டால் ரமாமணியைத் தாம் கலியாணம் செய்துகொண்டு ஏன் சுகமாக இருக்கக்கூடாது, என்னும் படுபாதக எண்ணங்கூடத் துரைசாமியின் மனதில் ஒவ்வொரு சமயம் எழுந்து அவரையேதிடுக்கிடச் செய்யும். ராஜம்மாளும் கங்காபாயும் ஒரே நாள் இரவில் குழந்தைபெற்றெடுத்தார்கள். அன்றிரவு துரைசாமிக்கு ஸ்டேஷனில் 'டியூடி' இருந்தது. ஆகையால்ஆஸ்பத்திரிக்குப் போகமுடியவில்லை. இராத்திரி ஒரு தடவை டெலிபோன் பண்ணி விசாரித்தார். ராஜம்மாளுக்குச் சுகப்பிரசவம் ஆனதாகவும் பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் பதில் வந்தது. காலையில் 'டியூடி' முடிந்ததும் துரைசாமி பரபரப்புடன் மருத்துவச் சாலைக்குப்போனார். நர்ஸின் அனுமதி பெற்று ராஜம்மாளைப் போய்ப் பார்த்தார். அளவில்லா வேதனையும்வலியும் அனுபவித்துச் சோர்ந்து போயிருந்த ராஜம்மாளின் முகத்தில் புன்னகை மலர்ந்துபெருமிதம் குடிகொண்டிருந்தது. \"நான் சொன்னதுதான் பலித்தது\n பாரத்வாஜ மகரிஷியின் வம்சத்தில் பிறந்தவனாயிற்றேநான்\" என்றார் துரைசாமி. \"பொய்யாகிவிட்டதே\" என்றார் துரைசாமி. \"பொய்யாகிவிட்டதே\" என்றாள் ராஜம்மாள். \"முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கலாம்\" என்றாள் ராஜம்மாள். \"முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கலாம் பெண்ணை ஆணாக்க முடியுமா\" என்றார் துரைசாமி. ராஜம்மாள் பரிகாசத்துக்காகவே அவ்விதம் பிடிவாதமாய்ச் சொல்கிறாள் என்று அவர் நம்பினார்.\"நீங்கள் வேணுமானால் பாருங்களேன்\" என்றாள் ராஜம்மாள். துரைசாமி கொசுவலை மூடியைத் தூக்கிவிட்டுக் குழந்தையைப் பார்த்தார். ஆண் குழந்தை என்பதைக் கண்டு சிறிது திடுக்கிட்டார். இராத்திரி டெலிபோனில் செய்தி சொன்னவர்கள் தவறாகச் சொல்லியிருக்க வேண்டுமென்றுதீர்மானித்துக் கொண்டார். ஆயினும் அவருடைய மனம் பூரண நிம்மதியடையவில்லை.உருவமில்லாத சந்தேகங்கள் தோன்றித் தொல்லை கொடுத்தன. நர்ஸைத் தனியாகச் சந்தித்து,'டெலிபோனில் பெண் குழந்தை என்று ஏன் சொன்னாய்\" என்றாள் ராஜம்மாள். துரைசாமி கொசுவலை மூடியைத் தூக்கிவிட்டுக் குழந்தையைப் பார்த்தார். ஆண் குழந்தை என்பதைக் கண்டு சிறிது திடுக்கிட்டார். இராத்திரி டெலிபோனில் செய்தி சொன்னவர்கள் தவறாகச் சொல்லியிருக்க வேண்டுமென்றுதீர்மானித்துக் கொண்டார். ஆயினும் அவருடைய மனம் பூரண நிம்மதியடையவில்லை.உருவமில்லாத சந்தேகங்கள் தோன்றித் தொல்லை கொடுத்தன. நர்ஸைத் தனியாகச் சந்தித்து,'டெலிபோனில் பெண் குழந்தை என்று ஏன் சொன்னாய்\" என்று கேட்டார். நர்ஸ் அவரை ஏறஇறங்கப் பார்த்துவிட்டு, \"நான் சொல்லவில்லை வேறு யாரும் சொல்லியிருக்கவும் மாட்டார்கள்;உங்களுக்கு ஏதோ பிரமை\" என்று கேட்டார். நர்ஸ் அவரை ஏறஇறங்கப் பார்த்துவிட்டு, \"நான் சொல்லவில்லை வேறு யாரும் சொல்லியிருக்கவும் மாட்டார்கள்;உங்களுக்கு ஏதோ பிரமை\" என்றாள். மறுபடியும் வற்புறுத்திக் கேட்டபோது, \"ஒருவேளைகங்காபாயைப் பற்றி விசாரிக்கிறீர்கள் என்று எண்ணிக்கொண்டு யாராவதுசொல்லியிருக்கலாம்\" என்றாள். \"கங்காபாய்க்கும் பிரசவம் ஆகிவிட்டதா\" என்றாள். மறுபடியும் வற்புறுத்திக் கேட்டபோது, \"ஒருவேளைகங்காபாயைப் பற்றி விசாரிக்கிறீர்கள் என்று எண்ணிக்கொண்டு யாராவதுசொல்லியிருக்கலாம்\" என்றாள். \"கங்காபாய்க்கும் பிரசவம் ஆகிவிட்டதா\" என்று துரைசாமிகேட்டதற்கு, \"ஆமாம் பெண் பிறந்திருக்கிறது\" என்று துரைசாமிகேட்டதற்கு, \"ஆமாம் பெண் பிறந்திருக்கிறது\" என்றாள் நர்ஸ். உடனே துரைசாமி ரமாமணியைப் போய்ப் பார்த்து அந்தச் செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டார். இத்துடன்ஒருவாறு அவர் மனம் ஆறுதல் அடைந்தது. கங்காபாயையும் அவரே ஆஸ்பத்திரியில்சேர்த்தபடியால் அவளுடைய பெண் குழந்தையைப் பற்றித் தமக்குத் தெரியப்படுத்தியதுஇயற்கையே என்று தோன்றியது.\nராஜம்மாளையும் குழந்தையையும் துரைசாமி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார்.சில காலத்துக்கெல்லாம் அந்தக் குழந்தை இறந்து விட்டது. ராஜம்மாளுக்கும் துரைசாமிக்கும் இதனால் ஏற்பட்ட துன்பத்திற்கு அளவேயில்லை. தன்னுடைய குழந்தை இறந்த துயரத்தை மறப்பதற்���ாகத் துரைசாமி கங்காபாயின் குழந்தையை அடிக்கடி போய்ப் பார்த்து வந்தார்.கங்காபாய் இறந்து போய்விட்டாள். அவளுடைய குழந்தையை ரமாமணிபாய் வளர்த்து வந்தாள். துரைசாமி ஏற்படுத்திக்கொடுத்த ஜாகையில்தான் அவள் வசித்தாள். ஒரு நாள் ரமாமணியின் ஜாகைக்குத் துரைசாமி போனபோது உள்ளே யாருடனோ அவள் பேசிக் கொண்டிருந்ததுகாதில் விழுந்தது. அந்தப் பேச்சில் தன்னுடைய பெயர் அடிபடவே துரைசாமி கவனமாகக்கேட்டார். அதிலிருந்து ஒரு விபரீதமான மோசடி வேலையைப்பற்றி அறிந்து கொண்டார். பிரசவங்கள் நிகழ்ந்த அன்று இரவில் ராஜம்மாளின் குழந்தை கங்காபாயின் குழந்தையாகவும்,கங்காபாயின் குழந்தை ராஜம்மாளின் குழந்தையாகவும் மாற்றப்பட்டன என்று தெரிந்துகொண்டார். உடனே கதவை இடித்துத் திறந்து கொண்டு போய் நர்ஸையும் ரமாமணியையும்சண்டை பிடிக்கவேண்டும் என்று முதலில் தோன்றியது. அப்புறம் அதனால் என்ன பலன்கள்நிகழுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. மனக் குழப்பம் மாறிய பிறகு நன்றாக யோசித்துத் தக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானித்தார். நர்ஸ் வெளியில் போகும்போது அவளுடையகண்ணில் படாமல் மறைந்திருந்து விட்டுப் பிறகு அறைக்குள் போனார். ரமாமணியைப் பார்த்ததும்அவருடைய பொறுமையெல்லாம் பறந்து விட்டது. அவளைத் திட்டிச் சண்டை பிடித்தார். ரமாமணி ஓவென்று அழுது விட்டாள். ஒரு கத்தியை எடுத்து நீட்டி \"இதனால் என்னைக் குத்திக்கொன்றுவிட்டு இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு போங்கள்\" என்றாள். \"என் தங்கைமேல் என் அன்பையெல்லாம் வைத்திருந்தேன், அவளும் போய்விட்டாள். இந்தக் குழந்தையின்முகத்தைப் பார்த்துக்கொண்டு உயிர் வாழலாம் என்று எண்ணியிருந்தேன்.\nகுழந்தையை நீங்கள் எடுத்துக் கொண்டு போனால் எனக்கு அப்புறம் இந்த உலகத்தில்வேலை ஒன்றுமில்லை\" என்று கத்தினாள். முடிவில் தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டாள்.அதாவது \"குழந்தையை எடுத்துக் கொண்டு போவதில்லை\" என்று துரைசாமியிடம் வாக்குறுதிபெற்றுக் கொண்டாள். குழந்தைகளை மாற்றும் காரியத்தை எதற்காகச் செய்தாள் என்று துரைசாமி விசாரித்துத் தெரிந்து கொண்டார். தன் தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தால் ரஜினிபூர் ராஜ்யத்துக்கு அந்தக் குழந்தை வாரிசு ஆகும் என்று ரமாமணிபாய் நம்பினாள்.அக்காரணத்தாலேயே ரஜினிபூர் ராஜாவின் துர்மந்திரிகள் குழந்தையைக் கண்டுபிடித்துக்கொன்றுவிடுவார்கள் என்று பயந்தாள். குழந்தை வேறிடத்தில் வளர்ந்தால் அந்த அபாயம் இல்லை என்றும், பின்னால் தக்க சமயத்தில் வெளிப்படுத்திக் கொள்ளலாம் என்றும்நினைத்தாள். ஆனால் கங்காபாய் இறந்து போவாள் அவளுடைய குழந்தையும் செத்துப்போய்விடும் என்று ரமாமணிபாய் எதிர்பார்க்கவில்லை. அதைக் காட்டிலும் முக்கியமாக, மாற்றிஎடுத்து வந்து வளர்த்த ராஜம்மாளின் குழந்தை தன்னுடைய உள்ளத்தை இவ்வளவு தூரம் கவர்ந்து விடும் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எல்லா விஷயங்களையும் யோசித்துப் பார்த்தபோது துரைசாமிக்கும் குழந்தையை ரமாமணியிடம் அப்போதைக்கு விட்டுவைப்பதேநலம் என்று தோன்றியது. இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டுபோய் ராஜம்மாளிடம், \"இதுதான் உன் குழந்தை\" என்று சொன்னால் ராஜம்மாள் நம்பவேண்டுமே\" என்று சொன்னால் ராஜம்மாள் நம்பவேண்டுமே ஏற்கனவே அவள்கொஞ்சம் சந்தேகப் பிரகிருதி.\nஇதைப்பற்றி ஏதாவது விபரீதமான சந்தேகம் அவள் மனதில் தோன்றிவிட்டால்துரைசாமிக்கு வேறொரு காதலியிடம் பிறந்த குழந்தை என்று அவள் எண்ணிவிட்டால் என்னசெய்வது வாழ்க்கையே நாசமாகிவிடுமே - இம்மாதிரி மனக்குழப்பத்துடன் துரைசாமி வீடுதிரும்பினார். \"பம்பாயில் எத்தனையோ லட்சம் ஜனங்கள் இருக்கிறார்களே இந்த மாதிரி ஒருஆச்சரியமான, விபரீதமான அநுபவம் என் வாழ்க்கையிலேதானா ஏற்படவேண்டும் இந்த மாதிரி ஒருஆச்சரியமான, விபரீதமான அநுபவம் என் வாழ்க்கையிலேதானா ஏற்படவேண்டும்\" என்றுஎண்ணிக்கொண்டே சென்றார். அந்த ஒரு ஆச்சரியமான விபரீத சம்பவம் மேலும் பல ஆச்சரிய - விபரீதங்கள் ஏற்படுவதற்குக் காரணமாயிருந்தது. ரமாமணியிடம் வளர்ந்து வந்த தன் குழந்தையிடம் துரைசாமியின் பாசம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. அதன் காரணமாகவே துரைசாமி ரமாமணிபாயிடம் நீடித்த தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆளாகவும் நேர்ந்தது. தன்னுடைய போக்கு வரவுகளைப் பற்றித்தன் மனைவி ராஜம்மாளிடம் பொய் சொல்லி மறைக்க வேண்டியதாயிற்று. அதனால் அந்தப்பேதைக்கு எல்லையற்ற மனத்துன்பத்தையும் அளிக்கவேண்டியதாயிற்று. \"சீதா\" என்றுஎண்ணிக்கொண்டே சென்றார். அந்த ஒரு ஆச்சரியமான விபரீத சம்பவம் மேலும் பல ஆச்சரிய - விப��ீதங்கள் ஏற்படுவதற்குக் காரணமாயிருந்தது. ரமாமணியிடம் வளர்ந்து வந்த தன் குழந்தையிடம் துரைசாமியின் பாசம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. அதன் காரணமாகவே துரைசாமி ரமாமணிபாயிடம் நீடித்த தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆளாகவும் நேர்ந்தது. தன்னுடைய போக்கு வரவுகளைப் பற்றித்தன் மனைவி ராஜம்மாளிடம் பொய் சொல்லி மறைக்க வேண்டியதாயிற்று. அதனால் அந்தப்பேதைக்கு எல்லையற்ற மனத்துன்பத்தையும் அளிக்கவேண்டியதாயிற்று. \"சீதா ராஜம்மாளுக்குப்பிறந்து ரமாமணியிடம் வளர்ந்த அந்தப் பெண்மணியின் பெயர்தான் தாரிணி. அவள்தான்என்னுடைய சீமந்த புத்திரி, நீ அவளுடைய தங்கை. நீங்கள் இரண்டு பேரும் குழந்தைகளாயிருந்தபோது நான் பட்ட சங்கடத்தை உன்னால் கற்பனை செய்துகூட அறிய முடியாது.உலகத்தில் யாரும் அத்தகைய சங்கடத்தை அநுபவித்திருக்க மாட்டார்கள். முற்காலங்களில்கொடுமையான அரசர்கள் ஒருவித தண்டனை அளிப்பார்களாம்.\nஒரு மனிதனை நடுவில் நிறுத்தி இரண்டு பக்கமும் இரண்டு யானையை நிறுத்தி வலதுகையை ஒரு யானையும் இடது கையை ஒரு யானையும் பிடித்து இழுக்கும்படி செய்வார்களாம்.அதே மாதிரியாக ஒரு பக்கத்தில் தாரிணியின் மேல் உள்ள பாசமும் இன்னொரு பக்கத்தில்உன்மேல் உள்ள பாசமும் என்னைப் பற்றி இழுத்துக்கொண்டிருந்தன. நடுவில் அகப்பட்டுக்கொண்டு நான் திண்டாடினேன் ஆனால் இந்தத் திண்டாட்டத்திலெல்லாம் ஒரு சந்தோஷமும் இருந்தது ஆனால் இந்தத் திண்டாட்டத்திலெல்லாம் ஒரு சந்தோஷமும் இருந்தது\" என்றார் மௌல்வி சாகிபுவாக விளங்கிய துரைசாமி ஐயர். சீதாவுக்குத் தன்னுடைய வாழ்க்கையில் அதுவரையில் அர்த்தமாகாதிருந்த பல விஷயங்கள் அப்போது விளங்கின. மர்மமாயிருந்த பல சம்பவங்கள் தெளிவு பெற்றன. தாரிணியென்று தன்னை எண்ணிக்கொண்டு ரஜினிபூர் ஆட்கள் கொண்டு போனதற்குக் காரணம் தெரிந்தது. அதைக் காட்டிலும் முக்கியமாக ராஜம்பேட்டையில் சௌந்தரராகவன் தன்னை முதன் முதலில் பார்த்ததும் அன்பு கொண்டதின்காரணம் விளங்கிற்று. தாரிணியின் சாயலைத் தன்னிடம் கண்டதுதான் அதற்குக்காரணமாயிருக்க வேண்டும்; சந்தேகமில்லை. தாரிணி தன்னிடம் அவ்வளவு அன்பாயிருந்ததின்காரணமும் சீதாவுக்கு அப்போது நன்கு புலனாயிற்று. ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இர��்த பாசந்தான்; சந்தேகம் என்ன\" என்றார் மௌல்வி சாகிபுவாக விளங்கிய துரைசாமி ஐயர். சீதாவுக்குத் தன்னுடைய வாழ்க்கையில் அதுவரையில் அர்த்தமாகாதிருந்த பல விஷயங்கள் அப்போது விளங்கின. மர்மமாயிருந்த பல சம்பவங்கள் தெளிவு பெற்றன. தாரிணியென்று தன்னை எண்ணிக்கொண்டு ரஜினிபூர் ஆட்கள் கொண்டு போனதற்குக் காரணம் தெரிந்தது. அதைக் காட்டிலும் முக்கியமாக ராஜம்பேட்டையில் சௌந்தரராகவன் தன்னை முதன் முதலில் பார்த்ததும் அன்பு கொண்டதின்காரணம் விளங்கிற்று. தாரிணியின் சாயலைத் தன்னிடம் கண்டதுதான் அதற்குக்காரணமாயிருக்க வேண்டும்; சந்தேகமில்லை. தாரிணி தன்னிடம் அவ்வளவு அன்பாயிருந்ததின்காரணமும் சீதாவுக்கு அப்போது நன்கு புலனாயிற்று. ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரத்த பாசந்தான்; சந்தேகம் என்ன தன்னுடைய மனதிலும் தாரிணியிடம் வாஞ்சைபொங்கிக்கொண்டுதான் இருந்தது. ஆனால் பாழும் அசூயை அடிக்கடி அந்த வாஞ்சையைஅமுக்கி விட்டது. எவ்வளவு கீழான மனது தன்னுடைய மனது; தாரிணியின் தயாள குணம் என்ன தன்னுடைய மனதிலும் தாரிணியிடம் வாஞ்சைபொங்கிக்கொண்டுதான் இருந்தது. ஆனால் பாழும் அசூயை அடிக்கடி அந்த வாஞ்சையைஅமுக்கி விட்டது. எவ்வளவு கீழான மனது தன்னுடைய மனது; தாரிணியின் தயாள குணம் என்ன விசால இருதயம் என்ன தன்னுடைய ஈருஷை நிறைந்த சின்ன மனது என்ன கடவுள் புண்ணியத்தில் இந்த இக்கட்டிலிருந்து தப்பி மறுபடியும் அந்தப் புண்ணியவதியைப் பார்க்கும் பாக்கியம் தனக்குக் கொடுத்து வைத்திருந்தால் கடவுள் புண்ணியத்தில் இந்த இக்கட்டிலிருந்து தப்பி மறுபடியும் அந்தப் புண்ணியவதியைப் பார்க்கும் பாக்கியம் தனக்குக் கொடுத்து வைத்திருந்தால்\n தாரிணி அக்காவுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா\" என்று கேட்டாள்.\"இந்த விஷயமெல்லாம் என்று எதைப் பற்றிக் கேட்கிறாய்\" என்று கேட்டாள்.\"இந்த விஷயமெல்லாம் என்று எதைப் பற்றிக் கேட்கிறாய் நான் இப்போது சொன்னவற்றில் சிலதெரியும்; சில தெரியாது.\" \"நான் அவள் கூடப் பிறந்த தங்கை என்று தெரியுமா நான் இப்போது சொன்னவற்றில் சிலதெரியும்; சில தெரியாது.\" \"நான் அவள் கூடப் பிறந்த தங்கை என்று தெரியுமா\" \"தெரியாது,என்னுடைய நெஞ்சு மிகவும் கோழை நெஞ்சு, சீதா\" \"தெரியாது,என்னுடைய நெஞ்சு மிகவும் கோழை நெஞ்சு, சீதா பல தடவை அவளிடம் சொல்ல வேண்ட��ம்என்று எண்ணிக் கடைசியில் தைரியம் வராமல் விட்டுவிட்டேன். ரஸியா பேகம் அவளிடம்சொல்லக்கூடாது என்று பிடிவாதம் பிடித்தாள்.\" \"எதற்காக அப்பா பல தடவை அவளிடம் சொல்ல வேண்டும்என்று எண்ணிக் கடைசியில் தைரியம் வராமல் விட்டுவிட்டேன். ரஸியா பேகம் அவளிடம்சொல்லக்கூடாது என்று பிடிவாதம் பிடித்தாள்.\" \"எதற்காக அப்பா\"\"பைத்தியக்காரத்தனந்தான் உண்மையைச் சொல்லி விட்டால் அவள் பேரில் தாரிணிக்குப் பாசம் இல்லாமல் போய்விடும் என்று பயம். அது மட்டுமல்ல; ரஜினிபூர் ராஜ்யத்தில் ஒரு பாதியாவது தாரிணிக்கு வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்ற சபலம் உன் சித்தியின் மனதிலிருந்து இன்னும் போகவில்லை. உலகம் தலைகீழாகப் போகிறது என்பதையும் சுதேச ராஜ்யங்கள் எல்லாம் இன்னும் சில காலத்தில் இருந்த இடந்தெரியாமல் போய்விடும்என்பதையும் அவள் உணரவில்லை\" சீதா சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்த பிறகு,\"அப்பா\" சீதா சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்த பிறகு,\"அப்பா எனக்குக் கலியாணம் ஆனபிறகு வெகுகாலம் வரையில் என்னை வந்து பார்க்காமலேயேஇருந்து விட்டீர்களே, ஏன் எனக்குக் கலியாணம் ஆனபிறகு வெகுகாலம் வரையில் என்னை வந்து பார்க்காமலேயேஇருந்து விட்டீர்களே, ஏன்\" என்றாள். மௌல்வி சாகிபு தயங்கினார், \"உண்மையைச் சொல்லவேண்டும் என்கிறாயா\" என்றாள். மௌல்வி சாகிபு தயங்கினார், \"உண்மையைச் சொல்லவேண்டும் என்கிறாயா\" என்று கேட்டார். \"உங்கள் இஷ்டம்\" என்று கேட்டார். \"உங்கள் இஷ்டம் சொல்லலாம் என்றால்சொல்லுங்கள்\" \"உண்மையைச் சொல்ல வேண்டியதுதான், சீதா இப்போது சொல்லாவிட்டால்பிறகு சந்தர்ப்பம் வருமோ என்னமோ யார் கண்டது இப்போது சொல்லாவிட்டால்பிறகு சந்தர்ப்பம் வருமோ என்னமோ யார் கண்டது சொல்லுகிறேன் கேள் உனக்குக்கலியாணம் ஆன புதிதில் உன் பேரில் எனக்குக் கோபமாகவேயிருந்தது. உன் தமக்கைஇஷ்டப்பட்டுக் கலியாணம் செய்து கொள்ள விரும்பிய புருஷனை நீ கலியாணம் செய்துகொண்டாய். தாரிணிக்கு நீ பெரிய துரோகம் செய்து விட்டதாக நினைத்தேன்.\nஆனால் உண்மையில் நீ அவளுக்குப் பெரிய உபகாரம் செய்திருக்கிறாய் என்று பின்னால் தெரிந்து கொண்டேன். அம்மா சௌந்தர ராகவனைக் கலியாணம் செய்து கொண்டுநீ பட்ட கஷ்டங்களை நினைத்து நினைத்து நான் எத்தனையோ நாள் கண்ணீர் வடித்திருக்கிறேன். இவ்வளவ�� கஷ்டங்களையும் தாரிணி பட்டிருக்க வேண்டியவள்தானே சௌந்தர ராகவனைக் கலியாணம் செய்து கொண்டுநீ பட்ட கஷ்டங்களை நினைத்து நினைத்து நான் எத்தனையோ நாள் கண்ணீர் வடித்திருக்கிறேன். இவ்வளவு கஷ்டங்களையும் தாரிணி பட்டிருக்க வேண்டியவள்தானே நீஅந்தத் தூர்த்தனைக் கலியாணம் செய்து கொண்டதனால் தாரிணிக்கு எவ்வளவு பெரியஉபகாரம் செய்திருக்கிறாய் நீஅந்தத் தூர்த்தனைக் கலியாணம் செய்து கொண்டதனால் தாரிணிக்கு எவ்வளவு பெரியஉபகாரம் செய்திருக்கிறாய்\" என்றார் மௌல்வி சாகிபு. \"அப்பா\" என்றார் மௌல்வி சாகிபு. \"அப்பா அவரைப் பற்றி நீங்கள் ஒன்றும்அவதூறாகப் பேச வேண்டாம், என்னால் பொறுக்க முடியாது அவரைப் பற்றி நீங்கள் ஒன்றும்அவதூறாகப் பேச வேண்டாம், என்னால் பொறுக்க முடியாது\" என்றாள் சீதா. \"இல்லை,பேசவில்லை, மன்னித்துக்கொள்\" என்றாள் சீதா. \"இல்லை,பேசவில்லை, மன்னித்துக்கொள்\" என்றார் மௌல்வி. \"நீங்கள் சற்று முன் கூறியது உண்மையும் இல்லை. அக்கா இவரைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் என்னைப் போல்கஷ்டப்பட்டிருக்க மாட்டாள். இரண்டு பேரும் எவ்வளவோ சந்தோஷமாக வாழ்க்கைநடத்தியிருப்பார்கள். இந்தத் துக்கிரி, - அதிர்ஷ்டமற்ற பாவி அவர்களுடைய வாழ்க்கையில்குறுக்கிட்டு நாசமாக்கினேன்\" என்றார் மௌல்வி. \"நீங்கள் சற்று முன் கூறியது உண்மையும் இல்லை. அக்கா இவரைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் என்னைப் போல்கஷ்டப்பட்டிருக்க மாட்டாள். இரண்டு பேரும் எவ்வளவோ சந்தோஷமாக வாழ்க்கைநடத்தியிருப்பார்கள். இந்தத் துக்கிரி, - அதிர்ஷ்டமற்ற பாவி அவர்களுடைய வாழ்க்கையில்குறுக்கிட்டு நாசமாக்கினேன்\" \"அப்படிச் சொல்லாதே, சீதா\" \"அப்படிச் சொல்லாதே, சீதா இந்த உலகில் எல்லாம்அவரவர்களுடைய தலைவிதியின்படி நடக்கிறது. ஒருவர் வாழ்க்கையை இன்னொருவர்நாசமாக்க முடியாது.\" \"தலைவிதியில் எனக்கு நம்பிக்கையில்லை அப்பா இந்த உலகில் எல்லாம்அவரவர்களுடைய தலைவிதியின்படி நடக்கிறது. ஒருவர் வாழ்க்கையை இன்னொருவர்நாசமாக்க முடியாது.\" \"தலைவிதியில் எனக்கு நம்பிக்கையில்லை அப்பா தலைவிதியும் இல்லை, கால் விதியும் இல்லை. எல்லாம் நம்முடைய கர்மத்தின் பயன்தான். அக்காவுக்கு நான் முதலில் துரோகம் செய்தேன்; பிறகு என் அருமைத் தோழி லலிதாவுக்குத் துரோகம் செய்தேன்.அதற்கெல்லாம் பிராயசி���்தம் நான் செய்து கொள்ளாவிட்டால் எனக்கு நல்ல கதி எப்படிக்கிடைக்கும் தலைவிதியும் இல்லை, கால் விதியும் இல்லை. எல்லாம் நம்முடைய கர்மத்தின் பயன்தான். அக்காவுக்கு நான் முதலில் துரோகம் செய்தேன்; பிறகு என் அருமைத் தோழி லலிதாவுக்குத் துரோகம் செய்தேன்.அதற்கெல்லாம் பிராயசித்தம் நான் செய்து கொள்ளாவிட்டால் எனக்கு நல்ல கதி எப்படிக்கிடைக்கும்\" \"நீ மனதறிந்து ஒரு குற்றமும் செய்யவில்லை, சீதா\" \"நீ மனதறிந்து ஒரு குற்றமும் செய்யவில்லை, சீதா எல்லாம் விதி வசமாகநேர்ந்ததுதான். வீணாக மனதை, அலட்டிக் கொள்ளாதே எல்லாம் விதி வசமாகநேர்ந்ததுதான். வீணாக மனதை, அலட்டிக் கொள்ளாதே\" \"அப்பா எனக்கு நீங்கள் ஒரு வரம்கொடுக்க வேண்டும்.\" \"நான் என்ன கடவுளா, உனக்கு வரம் கொடுப்பதற்கு\" \"கடவுளைப்போலத்தான் வந்திருக்கிறீர்கள். 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' அல்லவா\" \"கடவுளைப்போலத்தான் வந்திருக்கிறீர்கள். 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' அல்லவா அன்னைபோய் விட்டாள். நீங்கள்தான் பாக்கியிருக்கும் கடவுள்.\nஇந்தப் பிரயாணத்தில் எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், ஏதாவது ஆபத்து ஏற்பட்டுநான் இறந்துவிட்டால், நீங்கள் கட்டாயம் தாரிணி அக்காவைப் பார்த்து நான் சொல்லும்செய்தியைச் சொல்ல வேண்டும். நான் அக்காவுக்குச் செய்த துரோகத்துக்காக மனப்பூர்வமாய்மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகச் சொல்ல வேண்டும்...\" \"இது என்ன பேச்சு...\" \"இது என்ன பேச்சு\" \"ஒருவேளைநான் வழியில் இறந்து போய் விட்டால் நீங்கள் எப்படியாவது தாரிணி அக்காவைத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டும். இவருடைய மனதிலிருந்து இன்னும் அக்காவின் ஞாபகம் போகவில்லைஎன்றும், இவரை அக்கா கட்டாயம் கலியாணம் செய்து கொண்டே தீர வேண்டும் என்றும்சொல்ல வேண்டும். நான் இறந்த பிறகு தாரிணி அக்காவும் இவரும் கலியாணம் செய்து கொண்டுசந்தோஷமாயிருந்தால்தான் என் ஆத்மா சாந்தமடையும்\" \"ஒருவேளைநான் வழியில் இறந்து போய் விட்டால் நீங்கள் எப்படியாவது தாரிணி அக்காவைத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டும். இவருடைய மனதிலிருந்து இன்னும் அக்காவின் ஞாபகம் போகவில்லைஎன்றும், இவரை அக்கா கட்டாயம் கலியாணம் செய்து கொண்டே தீர வேண்டும் என்றும்சொல்ல வேண்டும். நான் இறந்த பிறகு தாரிணி அக்காவும் இவரும் கலியாணம் செய்து கொண்டுசந்தோ���மாயிருந்தால்தான் என் ஆத்மா சாந்தமடையும்\" \"இது என்ன பைத்தியம்\" \"இது என்ன பைத்தியம் என்னுடையதவறுதான் உன்னிடம் நான் ஒன்றுமே சொல்லியிருக்கக் கூடாது.\" \"நான் இப்போதுசொன்னதை நீங்கள் தாரிணி அக்காவிடம் சொல்வதாக வாக்களித்தால்தான் நான் இங்கிருந்து புறப்படுவேன் இல்லாவிட்டால் புறப்பட்டு வரமாட்டேன்.\" \"உன் இஷ்டப்படியே வாக்களிக்கிறேன், அம்மா இல்லாவிட்டால் புறப்பட்டு வரமாட்டேன்.\" \"உன் இஷ்டப்படியே வாக்களிக்கிறேன், அம்மா ஆனால் அதற்கு அவசியம் ஏற்படப் போவதில்லை.\" \"எதற்கு ஆனால் அதற்கு அவசியம் ஏற்படப் போவதில்லை.\" \"எதற்கு\" \"தாரிணியிடம் நான் செய்தி சொல்வதற்கு. வழியிலேயே நாம் உன் தமக்கையைப் பார்ப்போம்.அப்போது நீயே சொல்லிவிடலாம்.\" \"வழியில் பார்ப்போம் என்று எதைக்கொண்டுசொல்லுகிறீர்கள்\" \"தாரிணியிடம் நான் செய்தி சொல்வதற்கு. வழியிலேயே நாம் உன் தமக்கையைப் பார்ப்போம்.அப்போது நீயே சொல்லிவிடலாம்.\" \"வழியில் பார்ப்போம் என்று எதைக்கொண்டுசொல்லுகிறீர்கள்\" \"எனக்கு ஜோஸியம் தெரியும், இப்போது உனக்கு ஒரு உதாரணம் சொல்லிநிரூபிக்கிறேன், பார்\" \"எனக்கு ஜோஸியம் தெரியும், இப்போது உனக்கு ஒரு உதாரணம் சொல்லிநிரூபிக்கிறேன், பார் நம்முடைய வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த பையன் இருக்கிறான்அல்லவா நம்முடைய வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த பையன் இருக்கிறான்அல்லவா\" \"ஆமாம், அவனுக்கு என்ன\" \"ஆமாம், அவனுக்கு என்ன\" \"அதோ பாடுகிறான், கேள்\" \"அதோ பாடுகிறான், கேள் என்ன பாடுகிறான் என்றுதெரிகிறதா உனக்கு என்ன பாடுகிறான் என்றுதெரிகிறதா உனக்கு\nசற்றுத் தூரத்திலிருந்து 'சல் சல் நவ் ஜவான்' என்ற டாக்கிப் பாட்டு லேசாகக் கேட்டுக்கொண்டிருந்தது. பையன் பாறை மறைவில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தான். \"பையன்ஏதோ பழைய பாட்டை முணுமுணுக்கிறது கேட்கிறது' என்ற டாக்கிப் பாட்டு லேசாகக் கேட்டுக்கொண்டிருந்தது. பையன் பாறை மறைவில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தான். \"பையன்ஏதோ பழைய பாட்டை முணுமுணுக்கிறது கேட்கிறது அதனால் என்ன\" \"அந்தப் பையன்நம்மை ஏமாற்றிவிட்டு ஓடிவிட உத்தேசித்திருக்கிறான். கவனித்துக்கொண்டிரு.\" இரண்டுநிமிஷத்துக்குப் பிறகு கோவேறு கழுதையை வண்டியிலே பூட்டும் சத்தம் கேட்டது. \"நீங்கள்சொல்வது உண்மைதான், வண்டியைப் பூட்டிக் கொண்டு பையன் ஓடிவ��டப் பார்க்கிறான்போலிருக்கிறது. அப்புறம் நம்முடைய கதி என்ன ஆகிறது\" \"கவலைப்படாதே, சீதா\" \"அது எப்படிச் சொல்கிறீர்கள்\" \"ஜோசியந்தான்சொல்கிறேன். பார்த்துக் கொண்டே இரு\" \"ஜோசியந்தான்சொல்கிறேன். பார்த்துக் கொண்டே இரு\" சில நிமிஷத்துக்கெல்லாம் வண்டிச் சக்கரம்உருளும் சத்தம் கேட்டது. வண்டியும் கோவேறு கழுதையும் அதை ஓட்டிய பையனும்கண்ணுக்குத் தென்பட்டார்கள். மௌல்வி சாகிபு சட்டென்று தன் மடியிலிருந்து கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டார். 'டுமீர்' என்ற சத்தத்துடன் குண்டு பாய்ந்து சென்றது. சீதாவின்காதில் இலேசாக அலை ஓசை கேட்டது. அது, \"மரணமே\" சில நிமிஷத்துக்கெல்லாம் வண்டிச் சக்கரம்உருளும் சத்தம் கேட்டது. வண்டியும் கோவேறு கழுதையும் அதை ஓட்டிய பையனும்கண்ணுக்குத் தென்பட்டார்கள். மௌல்வி சாகிபு சட்டென்று தன் மடியிலிருந்து கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டார். 'டுமீர்' என்ற சத்தத்துடன் குண்டு பாய்ந்து சென்றது. சீதாவின்காதில் இலேசாக அலை ஓசை கேட்டது. அது, \"மரணமே வா\" என்று சீதாவின்காதில் ஒலித்தது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅலை ஒசை - 4.29 சீமந்த புத்திரி , நான், துரைசாமி, என்ன, குழந்தை, சீதா, கொண்டு, நீங்கள், என்றாள், அவள், கலியாணம், தன்னுடைய, வேண்டும், அப்பா, தாரிணி, பிறகு, ராஜம்மாள், செய்து, என்றார், இல்லை, மௌல்வி, எனக்கு, குழந்தையை, சாகிபு, அவளுடைய, இப்போது, சொல்ல, இரண்டு, இந்தப், நாள், ராஜம்மாளின், ரமாமணிபாய், இறந்து, தோன்றியது, வந்து, ரஜினிபூர், எவ்வளவு, பெண், நல்ல, புத்திரி, கொண்டார், எடுத்து, எடுத்துக், பையன், மனதில், சீமந்த, அந்தப், அந்த, மேலும், தாரிணியின், ஏதாவது, அம்மா, என்னமோ, பேரில், போய்ப், நாம், வந்தது, என்றும், போனார், தடவை, துரைசாமியின், சொல்லி, நம்முடைய, பிறந்த, மறுபடியும், கேட்டது, அவருடைய, முடியாது, நர்ஸ், போய், எல்லாம், இன்னும், விட்டது, தாரிணிக்கு, தெரியாது, விபரீதமான, கங்காபாயின், மனம், துரோகம், நினைத்து, வண்டியிலிருந்து, முதலில், உண்மையைச், ஆஸ்பத்திரியில், மனது, அப்போது, இந்தக், பிரசவ, பற்றி, சந்தேகம், உனக்கு, பார்த்து, தான், அப்புறம், அதனால், ரமாமணியிடம், போவதில்லை, கொண்டாள், தெரிந்து, விட்டாள், போய்விட்டாள், வழியில், மரணமே, பின்னால், இவ்வளவு, முக்கியமாக, காட்டிலும், எதிர்பார்க்கவில்லை, சீதாவின்காதில், தங்கை, கடவுள், கொடுத்து, அக்காவுக்கு, தாரிணியிடம், தன்னை, என்னைப், கொண்டே, இந்தத், விஷயமெல்லாம், தெரியுமா, பெரிய, செய்திருக்கிறாய், அக்கா, செய்தேன், எனக்குக், நெஞ்சு, விட்டால், மனதிலிருந்து, கட்டாயம், பாசமும், சத்தம், கோவேறு, பேரும், கொள்ள, பாசம், எத்தனையோ, வளர்ந்து, வந்த, பாடுகிறான், பார்ப்போம், யானையும், கங்காபாய், உள்ள, நிறுத்தி, நடுவில், பட்ட, சங்கடத்தை, ராஜம்மாளிடம், உள்ளத்தை, வாங்கினார்கள், தெரியும், ஒருவர், வருஷத்துக்குள், பார்த்துவிட்டு, இங்கே, வந்தபோது, ஜனங்கள், இருந்து, அன்பு, செய்த, தெய்வம், வாழ்க்கை, பக்தி, காந்திஜியிடம், அவர், உண்மையில், உங்களுக்கு, வருஷத்துக்கு, காலம், வண்டியை, ஓட்டிய, மத்தியில், பாறை, பக்கத்தில், அமரர், கல்கியின், ஈச்ச, உட்கார்ந்து, பகலில், பெண்ணை, வைத்துக், இருக்கிறது, பார்த்தால், நம்மைப், பிரயாணம், கேட்டாள், ஆபத்து, கூடாது, முப்பது, சிறிது, டெலிபோனில், செய்தி, பார்த்தார், டியூடி, பறந்து, போய்விடும், இரவில், கேட்டார், யாரும், துரைசாமிக்கும், இதனால், இறந்த, அந்தக், உடனே, மாட்டார்கள், எண்ணிக்கொண்டு, ஆமாம், பிரசவம், நேர்ந்தது, சந்தர்ப்பம், செய்துகொண்டு, பம்பாயில், உன்னிடம், அவளும், அக்காவிடம், தைரியம், ரஸியா, அவர்களுடைய, என்னும், சமயத்தில், ஸ்டேஷனில், பார்த்துக், வேண்டியதுதான், கடைசியில், கடன், மாறி, பணம், அடிக்கடி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/08/blog-post_3.html?showComment=1375508671481", "date_download": "2020-07-03T16:03:36Z", "digest": "sha1:EINUWJZ5BGK7CZH3VJT5NHRD53NVVK5D", "length": 10415, "nlines": 188, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நான் ரசித்த குறும்படம் - பேய் செத்து போச்சு !", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் ரசித்த குறும்படம் - பேய் செத்து போச்சு \nவெகு நாட்களுக்கு பிறகு இந்த குறும்பட பதிவு சாதாரணமாக ஒரு குறும்படம் முதன் ஒரு நிமிடத்தில் உங்களை கவரவில்லை என்றால் அதை நீங்கள் ரசிக்க மாட்டீர்கள். இதனால் நான் நிறைய குறும்படங்களை பார்த்து அதை ரசித்தால் மட்டுமே உங்களிடம் பகிர்கிறேன், சில நேரங்களில் பத்து படம் பார்த்தாலும் ஒன்று தேறுவது கடினமாக இருப்பதால் பல நாட்களுக்கு பின்னர் இதை பகிர்கிறேன்.\nமுதலில் தலைப்பை பார்த்தவுடனேயே ஒரு காமெடி என்று தெரிகிறது, அதை பார்க்க ஆரம்பிக்கும் போது ஒரு திகில் பரவுகிறது. பின்னர் மெதுவாக நீங்கள் அதை ரசிக்க ஆரம்பிப்பீர்கள் என்பது நிச்சயம் ஒரு நல்ல குறும்படத்தை கொடுத்த இயக்குனருக்கும், குழுவினருக்கும் மிக்க நன்றி \nநாளை சென்னையில் சந்திக்க முடியுமா...\nஉங்களின் உறவினர் நலமா சார் நான் நேற்று அவருக்காக பிராத்தித்து கொண்டேன்.....நன்றி \nஉங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ராஜி \nநீங்கள் இந்த குறும்படத்தை ஹிட் ஆக்கியதற்கு நன்றி கிருஷ்ணா \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nரயில் பிரயாணம்..... எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பயணம் ஒன்று உண்டு என்றால் அது ரயில் பிரயாணம்தான் தமிழ்நாட்டு ரயில் பிரயாணத்தில் ஒவ்வ...\nசாகச பயணம் - பாம்புகளுடன் ஒரு நாள் \nடெக்னாலஜி - எக்சோ ஸ்கெலடன்\nஅறுசுவை - பெங்களுரு \"சட்னி சாங்\"\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 3)\nசாகச பயணம் - சொகுசு கப்பல் \"ஸ்டார் க்ரூஸ்\"\nமறக்க முடியா பயணம் - யுனிவெர்சல் ஸ்டுடியோ (பகுதி - 1)\nத்ரில் ரைட் - ரிவர்ஸ் பங்கி\nஅறுசுவை - பெங்களுரு பாபி'ஸ் தாபா\nஊர்ல சொந்தமா ஒரு வீடு....\nசாகச பயணம் - கோல்ப் கார்ட் ரைட்\nடெக்னாலஜி - மைக்ரோசாப்ட் கேமிங்\nசாகச பயணம் - சிங்கப்பூர் நைட் சபாரி (Night Safari)\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 2)\nஅறுசுவை - திணற திணற தின்போம் \nமறக்க முடியா பயணம் - சொகுசோ சொகுசு பஸ்\nநான் ரசித்த குறும்படம் - பேய் செத்து போச்சு \nடெக்னாலஜி - கையளவு மின்சாரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11188", "date_download": "2020-07-03T16:50:24Z", "digest": "sha1:WSTUQLPUK24RMI4UTH32DRIIX2IKIPXJ", "length": 9257, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Valamaana Vaazhvu Tharum Athirshta Enngal - வளமான வாழ்வு தரும் அதிர்ஷ்ட எண்கள் » Buy tamil book Valamaana Vaazhvu Tharum Athirshta Enngal online", "raw_content": "\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : கே.எஸ். சுப்ரமணி (K.S. Subramani)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nவெற்றி தரும் நியூமராலஜி ஸாமுத்ரிகா லட்சண சாஸ்திரம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வளமான வாழ்வு தரும் அதிர்ஷ்ட எண்கள், கே.எஸ். சுப்ரமணி அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கே.எஸ். சுப்ரமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் - Arival Valarkum Vinaadi Vinaakal\nதன்னம்பிக்கையை புதுப்பிக்கும் பொன்மொழிகள் - Thanambikkaiyai Puthupikkum Ponmoligal\nமுடியும் முடியும் என்றே சிந்தியுங்கள் - Mudiyum Mudiyum Endrae Sindhiyungal\nஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள்\nஉங்களை வெற்றிமுனைக்கு அழைத்துச் செல்லும் பொன்மொழிகள்\nஅறிவிற்கு விருந்தாகும் அரிய தகவல்கள் - Arivirkku Virunthagum Ariya Thagavalgal\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nஅழகான குழந்தைகளுக்கு அதிர்ஷ்டப் பெயர்கள் - Azhagaana Kuzhandhaigalukku Adhirshta Peyargal\nகோட்சாரப் பலனை ஜாதகப் பலனுடன் இணைத்துப் பார்ப்பது எப்படி\nபிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டப் பலன்களும் - Pirandha Natchaththiramum Ungal Adhirshta Balangalum\nஏழரைச் சனி என்ன செய்யும் - Ezharai sani Enna Seiyum\nஅகத்தியர் நாடி சுவடிப்படி கடக ராசியின் பலா பலன்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமாய உண்டியல் சிறுவர்களுக்கான சிறு கதைகள் 15 - Maaya Undiyal\nகிருஷ்ணமூர்த்தி ஜோதிட பத்ததி யோக விளக்கம் 25 ஆண்டுகளில் வெளிவந்த நான்கு பாகங்களையும் ஒன்றிணைத்து வெளிவரும் சிறந்த ஜோதிட கணித வழிகாட்டி - Krishnamoorhti Jothida Pathathi Yoga Vilakkam 25 Aandugalil Velivantha Naangu Paagangalaiyum Ondrenaithu Velivarum Sirantha Joth\nஉங்கள் ஈஎஸ்பி ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள் - Ungal E.S.P Aatralgalai Perukki Kollungal\nபழங்களி���் மருத்துவப் பயன்கள் - Pazhangalin Maruthuva Payangal\nஉலகப் பிரமுகர்கள் ரஸித்த தத்துவ ஞானி வீட்டு சமையல் - Ulaga Pramugargal Rasitha Thatuvagnani Veetu Samaiyal\nஅகத்தியர் நாடி சுவடிப்படி கடக ராசியின் பலா பலன்கள்\nஸ்ரீ கந்த சஷ்டி கவசம் ஸ்ரீ சண்முகக் கவசம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2014/04/", "date_download": "2020-07-03T16:06:22Z", "digest": "sha1:G55OU7BYV6ECUTVLZWRX7BI56R4MGQUD", "length": 20195, "nlines": 133, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: ஏப்ரல் 2014", "raw_content": "\nபுதன், 30 ஏப்ரல், 2014\nகாலை கண்விழித்து, பல் துலக்கி காபி குடிக்க ஐந்து மணிக்கு பால் பூத்திற்கு சென்றால், நமக்கு சில மணிநேரம் முன்னரே பால்காரர் குளிரானாலும், மழையானாலும் காத்துக்கொண்டிருபார்.\nஅவர் வருவதற்கு சிலமணிநேரம் முன்னர், அதாவது நள்ளிரவு இரண்டு மணி வாக்கில் டெம்போ காரருடன் இரண்டு பேர் வந்து பால் ட்ரேக்களை அந்தந்த பூத்துகளில் இறக்கிக்கொண்டிருப்பார்.\nஅதற்கு சிலமணி நேரம் முன்னர் முன் பால் கொள்முதல் நிலையங்களில் இருக்கும் உழைப்பாளர்கள் வண்டிகளில் பால் ட்ரேக்களை ஏற்ற வேலை செய்துக்கொண்டிருப்பார்.\nஇது போல, நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒவ்வொரு மணிநேரமும் நமக்கு தேவைப்படும் பொருளை நம்மிடம் சேர்பதற்கு ஒருவர் உழைத்துக்கொண்டிருக்கிறார்.\nமக்களுக்காக அரசாங்கம் என்ன தான் சட்டம் இயற்றியிருந்தாலும், அதை நாம் கடைபிடிக்க மாட்டோம் என்று தெரிந்து தான் ஒவ்வொரு முக்கிய சாலைகளிலும் சில, பல போக்குவரத்துக் கண்காணிப்பாளர் இந்தக் கடும் வெயிலில் எங்காவது நிழல் இருந்தால் அதன் அரவணைப்பில் நின்று கொண்டிருப்பார். நம்மிடம் தவறில்லாத, தேவையான பத்திரங்கள் கையிலிருக்கும் போதுதான் அவர் நல்லவராக தெரிவார். தேவையான பத்திரங்கள் கையில் இல்லாத போது அபராதம் வாங்கக் கூடாது என்று நினைப்பது ஒரு வினோத எண்ணம்\nஅண்மையில் பணிக்கு சென்று கொண்டிருக்கும்போது Seat Belt அணியாமல் சென்ற எங்கள் அலுவலக வாகனத்தை ஒரு போக்குவரத்து காவலர் ஓரம் கட்டினார், மணி மதியம் மூன்றரை, ஓட்டுனர் உரிமம் எடுத்துக் காட்ட சொன்னார், சில நிமிடம் தேடிக் கொண்டிருந்த ஊடுனரிடம், வெயிலில் நின்றுக் கொண்டிருந்த அந்த காவலர், இருந்தால் எடுங்கள், இல்லை என்றால் , சொல்லிவிடுங்கள் என்றார். நூறு ரூபாய் அபராதம் செலுத்த சொல்லி வண்டியை விட்டு இறங்க சொன்னவர், மதிய உணவு சாப்பிடுவதற்கு தான் கையில் பணம் இருக்கிறது என்று ஓட்டுனர் சொன்னவுடன், ஒரு பந்தாவும் இல்லாமல், \"சரி.. நீங்க போங்க... Employee ya அழச்சிட்டு போறீங்க, Seat Belt ah மாடுங்க மொதல்ல\" என்று சொல்லி அதை அணியும் வரை நின்றார், வீட்டுக்கு போனவுடன Documents லாம் ஒரு Xerox copy எடுத்து வெய்யுங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே பின்னிருக்கையில் உட்கார்ந்திருந்த மனைவி கையில் Helmet வைத்துக்கொண்டு, கணவன் ஓடிக்கொண்டு வந்த இரு சக்கர வாகனத்தை ஓரம் கட்டினார், நாங்கள் இடத்தை விட்டு நகர்ந்தோம்.\nஇப்படியாக நாடு முழுவதும் எண்ணற்ற காவலர், எல்லையில் ராணுவ வீரர்கள் நமக்காக கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.\nநன்றி: படம் - ஈகரை, சரவணன் தண்டபாணி(Flickr), பெயர் இடம் பெறாத படங்கள்.\nபண்டிகை நாளை வீட்டில் கழிக்க முடியாத பேருந்து, ரயில், ஆட்டோ ஓட்டுனர்கள். அந்தப் பண்டிகையை கொண்டாட முடியாமல், குடித்து கும்மாளம் அடித்து மற்ற மக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க இரவு முழுதும் ரோந்துப் பணியில் ஈடு படும் காவலர்கள், நாள், கிழமை பாராது விடியற்காலை முதல் நள்ளிரவு வரை கடை திறந்து வைத்திருப்பவர், ஓட்டலில் சாப்பிட்டு வைக்கும் தட்டை கழுவுபவர், மேஜையை துடைப்பவர் என்று பெரிதாக கண்ணில் தென்படாத உழைப்பாளர்கள் நிறைய பேர்\nஎந்த நாள் கோவிலுக்கு, எந்த நேரத்தில் சென்றாலும் அந்த நேரத்தில் கருவறையில் இருக்கும் அர்ச்சகராகட்டும், வாயிலில் இருக்கும் காவலாளியாகட்டும், எந்நேரமும் இளையராஜா பாடல்களைக் கேட்டுக்கொண்டு பூ சுற்றும் பூக் கடைகாரர் ஆகட்டும், பேருந்து நிலையத்தில் நுழையும் ஒவ்வொரு பேருந்துகளிலும் ஏறி பூவிற்கும், ஊக்கு விற்கும், பழம் விற்கும் தொழிலாளி என்று யாராயினும், நம் ஒவ்வொருவருக்காகவும் உழைக்கும் உழைப்பாளி.\nஇன்னும் எண்ணற்றவர் நமக்காக வெளியில் உழைத்துக்கொண்டிருக்க, தன் வாழ்நாள் முழுவதும், முன்னுற்று அறுபத்தி ஐந்து நாட்களும், இருபத்தி நான்கு மணி நேரமும், தனக்கு ஜுரம் இருந்தாலும், ஒரு நாளும் விடுமுறை இன்றி, வலி இருந்தாலும், தூக்கம் இருந்தாலும் நமக்கு வேண்டும் என்றால் விழித்துக�� கொண்டும், உட்காராமல் எப்போதும் நின்றுகொண்டே நமக்கு வேண்டியதை எல்லாம் செய்துக் கொடுக்கும் அம்மா, அப்பா... என்று ஒவ்வொருவரையும் இன்றொருநாள் மட்டும் அல்ல, நன்றியுடன் என்றென்றும் நினைத்து பார்ப்போம்\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் ஏப்ரல் 30, 2014 2 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 4 ஏப்ரல், 2014\nதேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான நமது பாரத நாட்டில், எண்பத்தொரு கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர்.\nஐநூற்று நாற்பத்தி மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நடக்கவிருக்கும் இந்தத் தேர்தலைப் பற்றிதான் நாடெங்கும் பேசப் பட்டுவருகின்றன.\nநாம் மட்டும் அமைதியாக எப்படி\nஇந்தக் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று உங்களை சொல்லப் போவதில்லை, நிச்சயம் வாக்களியுங்கள் என்றுதான் கேட்டுக்கொள்கிறேன். 'நிச்சயம் வாக்களியுங்கள்' வாசகத்தை குறிப்பிட்டிருக்கும் வண்ணத்தை கண்டு நான் 'அந்தக் கட்சியை' தான் குறிக்கிறேன் என்று என்ன வேண்டாம் அது எனக்கு பிடித்த நிறம்\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் தன்னுடைய எழுபத்தி ஏழு வயதிலும் வாக்களிக்க இருக்கிறார் இதுவரை ஐம்பத்தொரு முறை வாக்களித்திருக்கிறார். இந்தக் காணொளியை காணுங்கள்...\nசில முக்கிய தலைவர்களின் பேட்டிகள் இங்கே உங்களுக்காக சிலரின் அசாத்திய தைரியத்தையும், சிலரின் அசட்டு தனத்தையும், சிலரின் பத்தற்றத்தையும் கண்டு, இப்போது அவர்கள் மேற்கொள்ளும் பிரசாரங்களையும் கண்டு யாரெல்லாம் 'அரசியல்ல இதெல்லாம சாதார்ணமப்பா' என்கிற தொணியில் பேசுகிறார்கள் என்பதை கண்டு உங்கள் வாக்காளர்களை தேர்ந்தெடுங்கள்\nசிமி கரெவால் - பாகம் 1\nசிமி கரெவால் - பாகம் 2\nஅர்னாப் கோஸ்வமியுடன் நேர்முகம் - பாகம் 1\nஅர்னாப் கோஸ்வமியுடன் நேர்முகம் - பாகம் 2\nஅர்னாப் கோஸ்வமியுடன் நேர்முகம் - பாகம் 3\nஅர்னாப் கோஸ்வமியுடன் நேர்முகம் - பாகம் 4\nஅரசியல் தலைவர்களை பெட்டி எடுக்கும் கரனை பெட்டி எடுத்து அரள வைத்தவர்\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் ஏப்ரல் 04, 2014 0 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nகூடாரத்தில் புகுந்த ஒட்டகம் நாம்\nமூன்று மாதங்களுக்கு முன் நாம் நினைத்தே பார்த்திராத சம்பவங்கள் இந்த உலகத்தில் இப்போது நடந்துக்கொண்டிருக்குறது. இது ஏன் ஆரம்பித்தது, எப்படி ...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருந்த சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வீட்டில் சமைத்து...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 3.0 | வாடகை எவ்வளவு\nபரீட்சை நேரத்தின் முடிவில் நமக்கு தெரிந்த கேள்வியை கவனித்து, அரக்க பறக்க பதில் எழுதுவது போல, சென்ற வாரம் சட்டென்று கட்டுரையை முடிக்க வேண்டி...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... நம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று...\nஎனக்குப் பிடித்த சினிமா நடிகராகவே இருந்திருக்கலாம் தலைவா நீ\nஎவ்வளவு வருத்தமாக இருக்கு உன்னை இப்படிப் பார்க்க பள்ளிக்கூடத்தில் என் சக நண்பர்கள் விஜய், அஜித் என்று பிடித்த ஹீரோக்கள் பெயரை சொன்ன...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2020 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2014/09/blog-post_28.html", "date_download": "2020-07-03T17:40:50Z", "digest": "sha1:EMFQQEIPB43IXR7YMYGMIJVX6ZFV3VZX", "length": 41350, "nlines": 304, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: யவனிகா ஸ்ரீராம் நேர்காணல்", "raw_content": "\nதமிழ் கவிதைச் சூழலில் 90-களின் ஆரம்பத்தில் ‘இரவு என்பது உறங்க அல்ல’ கவிதைத் தொகுதி வாயிலாக ஒரு அரசியல் கவிஞராக வாசகர்களை ஈர்த்தவர் யவனிகா ஸ்ரீராம். உலகமயமாதல் காரணமாக மூன்றாம் உலக நாடுகளின் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களை அழகியல் உணர்வுடன் பதிவுசெய்த கவிதைகள் இவருடையவை. சொற்கள் உறங்கும் நூலகம், தலைமறைவுக் காலம் போன்றவை இவருடைய முக்கியமான கவிதைத்தொகுதிகள். நிறுவனங்களின் கடவுள் என்ற கட்டுரைத் தொகுதியும் வெளிவந்துள்ளது...தி இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்த நேர்காணலின் விரிவான பகுதி இ��ு...\nஉங்களைப் பாதித்த கவிதைகளைச் சொல்லுங்கள்…\nபாரதிதாசன் வழிவந்த வானம்பாடிக் கவிதைகள்தான் எனக்கு முதலில் அறிமுகமானது. நா.காமரசான், அப்துல் ரகுமான், அபி ஆகியோரை வாசித்தேன். திராவிட இயக்கத்தின் கருத்துகளும், மார்க்சிய கோஷங்களும் சேர்ந்த உணர்வுபூர்வமான கவிதைகளாக அவை இருந்தன. ஆனால் அந்தக் கவிதைகளுக்கும் யதார்த்தத்துக்கும் தொடர்பில்லை. தமிழ்நாடு முழுக்க வானம்பாடிகள் பரவிக்கொண்டிருந்தனர்.\nஇப்படியான சூழலில் நூலகத்தில் ஞானக்கூத்தனின் அன்று வேறு கிழமையையும் பசுவய்யாவின் நடுநிசி நாய்களையும் எடுத்துப் படித்தேன். நான் முன்பு படித்த கவிதைகளைவிட இவை யதார்த்தமாகத் தோன்றியது. திராவிட இயக்கம், மார்க்சிய சார்புள்ளவனாக இருந்தாலும் அந்த இயக்கங்களைப் பகடி செய்து எழுதிய ஞானக்கூத்தனை எனக்குப் பிடித்திருந்தது. மேசை நடராசர், காலவழுவமைதி, அம்மாவின் பொய்கள், பாரதி, பாரதிதாசன், வானம்பாடிகளைத் தாண்டி வேறு ஒரு பரம்பரை கவிதைகளில் செயல்படுவதைத் தெரிந்துகொண்டேன். ஞானக்கூத்தனும், கலாப்ரியாவும்தான் எனது கவிதை உலகத்தைத் தூண்டியவர்கள். அத்துடன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பிரெக்டின் கவிதைகள் என்னை மிகவும் பாதித்தன. ‘அதிகம் ரொட்டி சுடத் தெரிந்தவன் என்பதனால் என் பெயர் ஏன் சொல்லப்பட வேண்டும்’. அதிக ரொட்டிகளைச் சுடும் திறன் மீது அவனுக்குப் பெருமை இல்லை. அத்தனை ரொட்டிகளுக்குத் தேவை இருக்கிறது என்பதே அவனது அக்கறை. கவிஞனுக்குக் கவிதையும் ரொட்டியும் ஒன்றாகவே இருக்கிறது.\nஉங்களது கவிதைகளில் வரும், தமிழ் நவீன கவிதைக்கு மிகவும் புதுமையான நிலப்பரப்புகளை மொழிபெயர்ப்புகள் வழியாகத்தான் பெற்றீர்களா\nசிறுவயதிலிருந்து வீட்டிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் வெளியேற முயல்பவனாகவே இருந்திருக்கிறேன். வீடு என்பது நான் இறக்கிறவரை இப்படித்தான் இருக்கும் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. குடும்பம் எல்லா ஆசாபாசங்களையும் தணிக்கை செய்யக்கூடிய இடம் என்று அறிந்துவிட்டேன். எனது கவிதைகளில் வீட்டைப் பற்றி நான் எழுதியதேயில்லை. அது எல்லாருக்கும் பொது அனுபவம்தான்.\nபள்ளி இறுதி வகுப்பில் நான் தோல்வி அடைந்தவன். 15 வயதிலேயே நான் வணிகத்துக்குப் போகத் தொடங்கிவிட்டேன். காபிக்கொட்டை வியாபாரத்தில் ஈடுபட்டேன். மே���்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பன்றிமலையில் காபிக்கொட்டை மூட்டையைச் சுமந்து அலைந்திருக்கிறேன்.\nபன்றி மலையின் இயற்கையோடு என்னை ஆழ்த்திக்கொண்டேன். மலையிலிருந்து மூட்டையை இறக்கி பேருந்து நிலையத்திற்கு குதிரைகளுடன் போகமுடியும். அங்குள்ள மரங்கள், பூச்சிகள், இலைகள் என இயற்கையோடு எனது மனம் இயல்பாக இணையத் தொடங்கியது. அதனால் எனது கவிதைகளில் வரும் நிலப்பரப்புகள் உள்ளேயும் இருக்கவே செய்கிறது. காபிக்கொட்டை வியாபாரம் பருவநிலை சார்ந்தது. ஆறுமாதம் தான் சீசன்.\nமிச்ச நாட்களில் ஜவுளி வியாபாரம் பார்த்திருக்கிறேன். அரபிக்கடலோர கிராமங்கள் அத்தனையிலும் நான் சேலைகளை விற்றிருக்கிறேன். பாண்டிச்சேரி கடற்கரை முழுக்க எனது கால்தடங்கள் பதிந்திருக்கின்றன. வீட்டிலிருந்து வெளியேறும் ஆசையை நான் இப்படித்தான் தீர்த்துக் கொண்டேன்.\nநெய்தல் நில வாழ்க்கை உங்கள் கவிதைகளில் இடம்பெற இந்த வாழ்க்கை துணைபுரிந்தது எனச் சொல்லலாமா\nசாயங்காலத்தில் நான் கடலைப் பார்த்துக்கொண்டு கரையில் நின்றுகொண்டிருப்பேன். கடலை நெருக்கமாக உணர்ந்தது அப்போதுதான். இரவில் நானும் கடலும் தனியாக இருக்கும் நிலைகளை அனுபவித்திருக்கிறேன். இருட்டில் கடல் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிடும். காட்சியில் அறுபட்ட கடலின் சத்தத்தை மட்டும் கேட்டுக்கொண்டு இருப்பேன். கடல் சார்ந்த மெல்லுடலிகள், மீனவர்களின் வாழ்க்கை எல்லாம் என் மனதில் அந்த வயதிலேயே தோய்ந்துவிட்டன. கைத்தொழிலிலிருந்து அந்நியப்படாத கடல்சார் வாழ்க்கை இன்னும் எனக்கு வசீகரமாகவே இருக்கிறது. ஒரு நாடோடியாக இருந்த எனக்கு இயல்பாகவே மார்க்சிய தத்துவ அறிமுகமும் ஏற்பட்டு விட்டது. எல்லாவற்றையும் வர்க்கச்சார்புடனேயே பார்க்கக் கற்றுக்கொண்டேன்.\nமார்க்சியம் ஒரு தர்க்கச் சட்டகத்தோடு தான் எல்லாவற்றையும் பார்க்கிறது. ஆனால் கவிதை தர்க்கத்தை மீற முனையும் அறிதல் முறை இல்லையா\nகவிதை வழியாக தீவிரமான அரசியலைப் பேசும்போது அழகியல் பிரச்சினைகளும் வரவே செய்கின்றன. ஆனால் வறுமையும், வர்க்கமும் அழகியல்தானே. அழகியலையும், பாலியலையும் ஏதோ ஒருவகையில் எல்லா வகையான துன்பத்துக்கும் இடையிலும் மக்கள் விரும்புகிறார்கள். அவர்கள் பரவச நிலையில் இருப்பதை விரும்புகிறார்கள்.\nஇந்தியா முழுவீச்சுடன் தாராளமயத்திற்குத் தயாராவதற்கு முன்பே நீங்கள் வியாபாரத்துக்காக சிங்கப்பூர் சென்றுவிட்டீர்கள் அல்லவா\n80-களின் இறுதியில்தான் சிங்கப்பூர் போகத் தொடங்கினேன். பத்துக்கும் மேற்பட்ட தடவை போயிருக்கிறேன். சிங்கப்பூர் ஏற்கனவே திறந்த சந்தையாக மாறிவிட்டது. சீனா மற்றும் ஜப்பானியர்களின் மூலதனம் அங்குள்ள சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்திய நெருக்கடிகள் பெரும் வலியைக் கொடுப்பதாக இருந்தன. குடும்ப உறவுகளில் பெரும் திரிபுகள் தொடங்கிய காலம் அது. பாலியலே சந்தைமயமாகி விட்ட சூழல் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அநாதைகளாக, பைத்தியங்களாக நகரில் அலையும் சீனர்களைப் பார்த்தேன். அங்கு நான் பார்த்த வாழ்க்கைமுறை, பெரும் கட்டுமானங்கள், நகர்மயமாதல், கிராமங்களிலிருந்து பெருந்த எண்ணிக்கையில் புலம்பெயர்தல் காட்சிகள் சீக்கிரத்தில் இந்தியாவிலும் நடக்க இருக்கும் மாற்றத்தை எனக்குத் தெரிவித்தது.\nமனிதகுல வரலாற்றிலேயே 20-ம் நூற்றாண்டை அதிகபட்சமான மாற்றங்கள் நடந்த காலகட்டமாகப் பார்க்கலாம். இந்த மாற்றங்கள் சார்ந்த துயரத்தைப் பாடும் நாடோடிப் பாடல்கள் என்று உங்கள் கவிதையைச் சொல்லலாமா\nபொருள்வயமான தட்டுப்பாடு என்பது ஒருவகையான ஆன்மிகரீதியான வறுமை என்றே நான் நினைக்கிறேன். உண்மையில் கலாசார ரீதியாக சுதந்திரமாக இருக்கத்தான் மனிதன் விரும்புகிறான். ஆனால் கலாசார ரீதியாக அவனுக்குத் தட்டுப்பாடு இருக்கிறது. அவனது மனமோ கட்டற்ற சுதந்திரத்தை விரும்புகிறது. எல்லா இயல்பூக்கங்களையும் காயடிக்கும் அமைப்பைச் சமூகம் என்ற பெயரில் வைத்திருக்கிறோம். அடிப்படை உணர்வுகளை ஒடுக்கும் அமைப்பில் நாம் வாழ்கிறோம். சமூகம், அரசு போன்ற நிறுவனங்கள் உயிரற்ற தன் உட்கட்டமைப்பைக் காப்பாற்றுவதற்காக உயிருள்ள மனிதர்கள் மீது ஒடுக்குமுறை செலுத்துகிறது. அந்த துயரத்தைத் தான் என் கவிதைகளில் பேசுகிறேன்.\nஇந்தியா போன்ற நாடுகளில் உலகமயமாக்கல் ஏற்படுத்தும் தனித்துவமான தாக்கம் என்றால் எதைச் சொல்வீர்கள்\nஇந்தியாவைப் பொறுத்தவரை சாதியத்துக்கும் பொருளாதாரத்துக்கும் உள்ள தொடர்புகள் இன்னும் இறுக்கமானவை . இந்தியா திறந்த சந்தையான பிறகு அதிகமாகக் கிடைக்கும் பொருளாதாரத்திற்காக மக்களிடம் நுகர்வுத் தன்மையை மட்டும் அதிகரித்துவிட்டது. இந்தக் கட்டுமீறிய நுகர்வுக்காக அடித்தள மக்களை வெறுமனே நுகர்வோர் ஆக்கும் சூழல் இந்தியாவில் மட்டுமே நிகழ்கிறது. தாராளவாதச் சந்தை அதிகம் வாங்கும் திறனற்ற மக்களின் முன்பாகவே திறந்துவிட்டிருக்கிறது. ஒரே சாதியைச் சேர்ந்தவர்களில் வர்க்கரீதியாகப் பெரும்பகுதி பேர் ஒடுக்கப்பட்டவர்களாகவும், பத்து சதவீதம் பேர் மகா கோடீஸ்வரராகும் நிலைமை இங்கே உள்ளது. இங்கே நிலபிரபுத்துவத் தன்மை தொடர்ந்துகொண்டே இருப்பதைத்தான் இது காட்டுகிறது. இந்திய சட்டங்கள் மனிதனை மட்டுமே ஒடுக்குகின்றன. மூலதனத்திற்கு திறந்த கதவுகள் மனிதர்களுக்கு மட்டும் சிறைக்கதவுகளா இங்கே பொருளாதார தாராளவாதம் மட்டுமே இருக்கிறது, கலாசார தாராளவாதம் இல்லை. மையப்படுத்தப்பட்ட ஆதிக்கக் கருத்துநிலையிலிருந்து நமது மார்க்சியர்கள்கூடத் தப்பவில்லை.\nதேசிய விடுதலை போன்ற சூழல்களில் தான் பாரதி, நெரூதா போன்ற மகாகவிகள் உருவானார்கள். லட்சியவாதமே கேலியாகப் பார்க்கப்படும் காலகட்டத்தில் கவிஞனின் வேலை என்னவென்று பார்க்கிறீர்கள்\nஒரு தேசத்திற்கான ஒருங்கிணைவுக்காக, எல்லா தேசிய அரசாங்கங்களுக்கும் தேசியக் கவிஞர்கள் தேவைப்பட்டிருக்கிறார்கள். பாரதி போன்றவர்கள் அதற்கு உதவியிருக்கிறார்கள். அவர்களை இன்றைய கவிஞர்கள் நிராகரிக்கவே வேண்டும். எந்த விதமான ஒருங்கிணைப்புக்கும் நான் எதிரியாகவே இருக்கிறேன். டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே எந்த ஒருங்கிணைப்பையும் என்னால் உணரமுடியவில்லை. மொழியா, நீளமா, தூரமா, முகங்களா என்று என்னால் சொல்ல முடியவில்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசியக் கவிகள் சொல்கிறார்கள். தமிழ் தேசியவாதிகள் வடவேங்கடம் முதல் தென்குமரி என்று நில அமைப்புசார்ந்து ஒரு தேசியத்தை வரையறுக்கிறார்கள். இந்த வரையறைக்குள் வராத பழங்குடிகள், மொழிச் சிறுபான்மையினர், உதிரிகள், விலங்குகள் மற்றும் பூச்சிகள் என எத்தனையோ மற்றமைகள் தேசியத்துக்குள் வராமல் இருக்கின்றன.\nஉலகம் ஒற்றைக் கிராமமாக மாறிக்கொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. கவிஞனாக அதை நான் பன்முகத்தன்மை கொண்ட கிராமமாக மாற்றுவேன். அங்கே ஒரே உலகம் இல்லை. நூற்றுக்கணக்கான உலகங்களைப் பிரதிநிதித்துவம் செய்வேன்.\n90-களுக்குப் பிறகு எழுதப்பட்ட தமிழ் புன���வுகள், கவிதைகளில் ஏற்பட்ட மாற்றங்களைச் சொல்லுங்கள்\nபன்னாட்டு மூலதனத்தின் கீழே இந்தியா வேகமாக வருகிறது. வாழ்க்கையின் சகல பிரிவுகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. நவீனத்துவத்தின் கோளாறுகள் தெரியத் தொடங்குகின்றன. பொது மனசாட்சியை பாவனை செய்த நடுத்தர வர்க்கமும் அந்த பாவனையையும் தவறவிட நேர்கிறது. நடுநிலைமை என்றே எதுவும் கிடையாது. என்றாகிறது.\nமற்றவர்கள், மற்ற சமூகங்கள் மீது கரிசனம் காட்டிய படைப்புகள் வரத்தொடங்குகின்றன. பன்மைத்துவம் கொண்ட வாழ்க்கை மற்றும் சமூகப்பின்னணிகளிலிருந்து எழுத்துகள் பெரும் உடைப்பை ஏற்படுத்தின. பெண் கவிஞர்கள் எழுதவந்தார்கள். தலித்தியம், பெண்ணியம், சூழலியம் ஆகிய கோட்பாடுகள் பரவலாவதற்கு இந்தப் படைப்புகள் உதவிபுரிந்திருக்கின்றன. லக்ஷ்மி மணிவண்ணன், ஸ்ரீநேசன், பாலை நிலவன், பிரான்சிஸ் கிருபா, கரிகாலன் உள்ளிட்ட பத்துப் படைப்பாளிகளைப் பிரதானமாகச் சொல்வேன்.\nஉங்களைப் பொறுத்தவரை பாரதி முதல் எழுத்து மரபுக் கவிதைகளை சுமையாகவே பார்க்கிறீர்கள்...\nநவீன கவிதையைப் பொறுத்தவரை, 90க்கு முன்பான கவிதையாக்கத்தையும், அதற்குப் பிறகான கவிதையாக்கத்தையும் இரண்டு பிரிவுகளாகப் பார்க்க வேண்டும். பாரதியில் தொடங்கி மரபில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, பிரமீள், பசுவய்யா, நகுலன், சி.மணி ஆகியோர் அகரீதியான விசாரணைத் தன்மையில் கவிதைகளை எழுதினார்கள். ஆனால் புற உலகம் தொடர்பான விவரங்கள் அவற்றில் மிகவும் சொற்பமாகவே இருந்தன. தனிச்சுற்றுக்காக எழுதப்பட்ட, குழுக்குறியாகவே அவர்களின் படைப்பாக்கம் இருந்தது என்று கருதுகிறேன். ஒருவிதமான லட்சிய நிலையில் எழுதப்பட்ட கவிதைகளாக இருந்தன. மேல்தட்டு வர்க்கத்தினரின் உயர்தொழில்நுட்ப ஆன்மிகம் என்றே அந்தக் கவிதைகளைச் சொல்லமுடியும். அவற்றுக்கு ஒரு பொதுத்தன்மையும் உண்டு. அதை இந்தியத் தன்மை என்றும் சொல்லலாம். புறவாழ்க்கை சித்திரங்கள், மற்றவர்கள், மற்ற சமூக குழுக்களின் அனுபவங்கள் எதுவும் அவற்றில் பதிவாகவேயில்லை.\nஞானக்கூத்தன், ஆத்மாநாம் வரை அந்த அம்சம் தொடர்கிறது. ஜே. கிருஷ்ணமூர்த்தி, பெட்ரண்ட் ரஸல் ஆகியோரின் தாக்கமும் இந்திய அனுபூதிவாதமும் சேர்ந்து தொழிற்பட்ட கவிதைகள் அவை. இந்தப் போக்கில் ஒரு உடைப்பை ஏற்படுத்தியவர் கலாப்ரியாதான். அவரது மொ���ியில் ஒரு ஆதிமனிதத் தன்மையும், வன்முறையும் இருந்தது. மனதிலிருந்து உடலைப் பிரித்துப் பார்க்கும் தீவிரம் இருந்தது. அலங்காரம் அற்ற சொற்களில் அவர் தனது கவிதைகளை உருவாக்கினார்.\nஎனது தேசம் விடுதலையின் கனவுகளில்\nஅப்போது ஒரு சந்நியாசி கைத்தடியுடன்\nகிழக்கும் மேற்குமாய் சத்தமிட்டபடி அலைந்து கொண்டிருந்தார்\nவெகுகாலம் முன்பாக கப்பலில் வந்தவர்கள்\nசுருட்டிக் கொண்டதுபோக ஒருநாள் நள்ளிரவில்\nமக்கள் பெருமூச்சு விட்டபடி விவசாய நிலங்களுக்கு\nநீர்நிலைகளுக்கு கிராமச் சாலைகளுக்குத் திரும்பினார்கள்\nநான் காப்பிக் கொட்டைகளை சீராக வறுக்கும்\nஎனது நண்பன் உள்ளூர் கைநூற்புகளை நெய்யும்\nசிலரோ எப்போதும்போல் கழிவறைகளைத் தூய்மை செய்தனர்\nஎனது தேசம் அணைகளில் பாய்ந்து\nஆலைகளில் உயிர் பெறத் துவங்கியது\nஒருநாள் வியாபாரி ஒருவன் உரம் கொண்டுவந்தான்\nவேறொருவன் புதிய விதையொன்றைக் கண்டுபிடித்தான்\nஅதை விற்க ஒருவன் ஆங்காங்கே கடை திறந்தான்\nகடைபெருகி வீதியாகி வீடுள்ள தெருவெல்லாம்\nஇந்த ஏராளச் சந்தைக்கு யார்யாரோ\nஇப்படித்தான் நண்பர்களே என் இயந்திரம்\nஎன் நெசவாளி நண்பனும் நேற்றுத்தான் செத்தான்\nவிடுதலைக்குப் பிறகு இப்போது என்னிடம்\nமனைவியோடு ஒரு வாடகை வீடு\nகாப்பி வறுவலைச் சோதிக்கும் ஒரு மாதிரிக் கரண்டி\nபவுடர் நிறைக்கும் பட்டர் பைகள் மற்றும்\nகல்லாப்பெட்டியும் கொஞ்சம் கடனும் இருக்கின்றன\nபுகை படர்ந்த ஒரு காந்தியின் படத்தோடு.\nநானும் நீயும் கைகோர்த்துச் சுற்றாத வேளை அகாலம் என்று கண்டேன் நானும் நீயும் சேர்ந்து பார்த்த கடலை பின்னர் பார்க்காத போது அதை ...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஒளிரும் பச்சை இலை காம்புகளில் நின்று செம்போத்துப் பறவை தளிர்களை இடையறாமல் கொத்த மரம் வசந்தத்தின் ஒளியில...\nஉலகம் கொண்டாடிய ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல் வழியாகவோ, நோபல் பரிசின் வழியாக அறியப்படுவதை விடவோ பத்திரிகையாளனாக அறியப்படுவதையே கூடு...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டா��் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nதற்செயல்களின் சூதாட்டம் என் கதைகள் - சுரேஷ் குமார ...\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_403.html", "date_download": "2020-07-03T16:42:46Z", "digest": "sha1:TKTS4NENXPUKIDKE6KABHOY22EAA7R3U", "length": 4409, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்\nசமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்\nசமூக வலைத்தள பாவனைக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்மைய இன வன்முறைத் தாக்குதல்களையடுத்து தற்காலிக தடை மீண்டும் அமுல் படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று அது நீக்கப்பட்டுள்ளது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவ��ற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?view=article&catid=175%3Aambethkar&id=3908%3A2008-09-12-20-27-18&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2020-07-03T17:35:21Z", "digest": "sha1:S3EDX2MFCHVCZYJPMCT6SRB6ZAOI36ZO", "length": 12096, "nlines": 18, "source_domain": "www.tamilcircle.net", "title": "எங்களுடைய இழப்பிற்காக நீங்கள் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?", "raw_content": "எங்களுடைய இழப்பிற்காக நீங்கள் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்\n நேற்றும் இன்று காலையும் மதமாற்ற (தீக்ஷா) நிகழ்வு நடைபெற்ற இடத்தின் முக்கியத்துவத்தை சிந்தனையாளர்கள் புரிந்து கொள்வது, சற்றுக் கடினமானதாக இருக்கலாம். நாம் இந்தப் பொறுப்பை ஏன் சுமக்க வேண்டும், அதன் தேவை என்ன, அதனுடைய விளைவு என்ன என்பது குறித்து கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொண்டால்தான் நாம் முன்னெடுத்துச் செல்லும் பணியின் அடிப்படையை பலப்படுத்த முடியும்.\nஇம்மதமாற்ற நிகழ்வுக்காக ஏன் நாக்பூரை தேர்ந்தெடுத்தீர்கள் என்று என்னிடம் பலரும் கேட்டார்கள். இந்நிகழ்வை ஏன் வேறு இடங்களில் நடத்தவில்லை ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய சுவயம் சேவக் சங்) நாக்பூரில் மய்யம் கொண்டிருப்பதால், அவர்களை நெருக்கடிக்கு ஆட்படுத்தும் வகையில், இது இங்கு நடத்தப்பட்டதாக சிலர் கூறினர். இதில் துளியும் உண்மை இல்லை. நாம் எடுத்துக் கொண்ட பணி மிகப் பெரியது. நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடம் இதற்குப் போதவில்லை. எனவே, மற்றவர்களை சீண்டிப் பார்க்க எனக்கு நேரம் இல்லை. இந்த இடத்தைத் தேர்வு செய்வதற்கு வேறொரு காரணம் உண்டு. இந்தியாவில் பவுத்தத்தைப் பரப்பியவர்கள் நாகர்களே என்பது, பவுத்த வரலாறு படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆரியர்களைக் கடுமையாக எதிர்த்தவர்கள் நாகர்கள்.\nஆரியர்களுக்கும் ஆரியர் அல்லாதவர்களுக்கும் பல கடுமையான சண்டைகள் நடைபெற்றன. புராணங்களிலும் ஆரியர்கள் நாகர்களை எரித்துக் கொன்றதற்கு, எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன…\nபல்வேறு காரணங்களுக்காக நாம் அவர்களை (ஆர்.எஸ்.எஸ்.) எதிர்க்கலாம். ஆனால், இந்த இடத்தைத் தேர்வ�� செய்ததன் நோக்கம், எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக அல்ல. இம்மாபெரும் பணியை நான் மேற்கொண்டதற்காக, பல்வேறு மக்களும் பத்திரிகைகளும் என்னை விமர்சிக்கின்றனர். சில விமர்சனங்கள் மிகவும் கடுமையானதாக இருக்கிறது. நான் ஏழை தீண்டத்தகாத மக்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக அவர்கள் கருதுகிறார்கள். மதமாற்றத்தால் அவர்களுடைய உரிமைகளை அவர்கள் இழக்க நேரிடும் என்று நம்முடைய சமூகத்தைச் சார்ந்த மக்களே தவறான பிரச்சாரங்களை செய்கிறார்கள். நம்மில் படிப்பறிவில்லாத மக்களை பழைய பழக்கவழக்கங்களையே பின்பற்றும்படி அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.\nகடந்த காலங்களில் நாம் இறைச்சி சாப்பிடக் கூடாது என்பதற்காகவே ஓர் இயக்கம் இருந்தது. தீண்டத்தகுந்தவர்கள் எருமை மாட்டின் பாலை குடிப்பார்களாம். ஆனால், அந்த எருமை இறந்துவிட்டால் அதை நாம் சுமந்து சென்று அடக்கம் செய்ய வேண்டுமாம். இது, கேலிக்கூத்தாக இல்லையா “கேசரி” என்ற பத்திரிகையில் முன்பொரு முறை, “சில கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் 50 மாடுகள் இறப்பதாகவும் அந்த மாட்டினுடைய கொம்பு, இறைச்சி, எலும்பு மற்றும் வால் பகுதியை விற்பதன் மூலம் தீண்டத்தகாத மக்கள் 500 ரூபாய் சம்பாதிக்க முடியும்’ என்றும் எழுதியிருந்தனர்.\nஒரு முறை நான் சங்கம்நேர் என்ற ஊருக்கு ஒரு கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். அப்பொழுது “கேசரி” பத்திரிகையின் செய்தியாளர் என்னிடம் ஒரு சீட்டைக் கொடுத்து கேட்டார் : “நீங்கள் உங்கள் மக்களை செத்த மிருகங்களை சுமக்க வேண்டாமென்று அறிவுறுத்துகிறீர்கள். அவர்கள் எவ்வளவு ஏழ்மையில் உழலுகிறார்கள் அவர்களுடைய பெண்களுக்கு உடுத்த புடவையோ, அணிந்துகொள்ள “ஜாக்கெட்டோ’கூட இல்லை. அவர்களுக்கு உணவு இல்லை, நிலம் இல்லை. இவ்வளவு அவலமான நிலையில் வாழும் இம்மக்கள், செத்த மாட்டைத் தூக்கி அதன் மூலம் அய்நூறு ரூபாய் சம்பாதிப்பதை மறுக்கின்றீர்களே அவர்களுடைய பெண்களுக்கு உடுத்த புடவையோ, அணிந்துகொள்ள “ஜாக்கெட்டோ’கூட இல்லை. அவர்களுக்கு உணவு இல்லை, நிலம் இல்லை. இவ்வளவு அவலமான நிலையில் வாழும் இம்மக்கள், செத்த மாட்டைத் தூக்கி அதன் மூலம் அய்நூறு ரூபாய் சம்பாதிப்பதை மறுக்கின்றீர்களே இது உங்கள் மக்களுக்கு மாபெரும் இழப்பில்லையா இது உங்கள் மக்களுக்கு மாபெரும் இழப்பில்லையா\nநான் அவரை���் கேட்டேன். உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள் நீங்கள் மொத்தம் எவ்வளவு பேர் நீங்கள் மொத்தம் எவ்வளவு பேர் “எனக்கு அய்ந்து குழந்தைகள்” என்றும், “என்னுடைய அண்ணனுக்கு ஏழு குழந்தைகள்” என்றும் அவர் பதிலளித்தார். நான் சொன்னேன்: அப்படி எனில் உங்கள் குடும்பம் மிகப் பெரியது. எனவே, நீங்களும் உங்கள் உறவினர்களும் இந்த கிராமத்தில் செத்துப் போகும் அனைத்து மிருகங்களையும் சுமந்து செல்வதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அய்நூறு ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். நானும் ஒரு அய்நூறு ரூபாய் உங்களுக்குத் தருகிறேன். என்னுடைய மக்கள் உணவுக்கும் உடைக்கும் என்ன செய்வார்கள் என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால், நீங்கள் ஏன் இதை செய்யக் கூடாது. நீங்கள் இதை செய்தால், அது உங்களுக்கு மிகுந்த பயனை அளிக்குமல்லவா “எனக்கு அய்ந்து குழந்தைகள்” என்றும், “என்னுடைய அண்ணனுக்கு ஏழு குழந்தைகள்” என்றும் அவர் பதிலளித்தார். நான் சொன்னேன்: அப்படி எனில் உங்கள் குடும்பம் மிகப் பெரியது. எனவே, நீங்களும் உங்கள் உறவினர்களும் இந்த கிராமத்தில் செத்துப் போகும் அனைத்து மிருகங்களையும் சுமந்து செல்வதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அய்நூறு ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். நானும் ஒரு அய்நூறு ரூபாய் உங்களுக்குத் தருகிறேன். என்னுடைய மக்கள் உணவுக்கும் உடைக்கும் என்ன செய்வார்கள் என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால், நீங்கள் ஏன் இதை செய்யக் கூடாது. நீங்கள் இதை செய்தால், அது உங்களுக்கு மிகுந்த பயனை அளிக்குமல்லவா எனவே, செத்த மிருகங்களை இனி நீங்கள் தூக்குங்கள்.\nஒரு பார்ப்பன சிறுவன் நேற்று என்னிடம் வந்து கேட்டான். உங்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறதே, அதை ஏன் நீங்கள் கைவிடுகிறீர்கள் நான் சொன்னேன், நீ “மகர்” ஆக மாறி நாடாளுமன்ற, சட்டப் பேரவைகளில் உள்ள இடங்களைக் கைப்பற்றிக் கொள். பார்ப்பனர்கள் இடஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, ஏன் “மகர்” களாக மாற மறுக்கிறார்கள் நான் சொன்னேன், நீ “மகர்” ஆக மாறி நாடாளுமன்ற, சட்டப் பேரவைகளில் உள்ள இடங்களைக் கைப்பற்றிக் கொள். பார்ப்பனர்கள் இடஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, ஏன் “மகர்” களாக மாற மறுக்கிறார்கள் நான் அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி இதுதான் : எங்களுடைய இழப்பிற்காக நீங்கள் ஏன் கண்ணீர் சிந்துகின்றீர்கள் நான் அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி இதுதான் : எங்களுடைய இழப்பிற்காக நீங்கள் ஏன் கண்ணீர் சிந்துகின்றீர்கள் உண்மையில் ஒரு மனிதனுக்கு சுயமரியாதைதான் தேவையே ஒழிய, பொருளாதாரப் பயன்கள் அல்ல.\n15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி ஆற்றிய உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2007/07/blog-post_7673.html", "date_download": "2020-07-03T17:50:50Z", "digest": "sha1:FN2PKLQUNF7KZE74AU4PVVFX6JGF5U7M", "length": 21532, "nlines": 313, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: அமெரிக்கா - கண்டு பிடிச்சது யாரு?", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஅமெரிக்கா - கண்டு பிடிச்சது யாரு\nஎல்லாரும் பொதுவாய் அமெரிக்கான்னு சொன்னதும் நினைச்சுக்கறது யு.எஸ். என்னும் நாட்டைத் தான் என்றாலும், மிகப் பெரிய இந்தக் கண்டம் ஆனது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்ற இரு பகுதிகள் கொண்டது. நான் எழுதப் போறதும் என்னமோ யு.எஸ். என்னும் நாட்டைப் பத்தித் தான் என்றாலும் கொஞ்சம் இதன் பூகோளமும் ரொம்ப லேசாய்த் தொடுகிறேன். வடக்கே கனடா, மத்தியில் யு.எஸ்., தெற்கே மெக்ஸிகோ,தென் அமெரிக்காவில் பிரேஸில் அர்ஜென்டினா, சிலி, வெனிஜூலா, பெரு, போன்ற நாடுகள் இருக்கின்றன, என்றாலும் உலக மக்களில் பெரும்பான்மையானவர்கள் அதிகம் விரும்பி வருவது இந்த யு.எஸ்ஸுக்குத் தான். விசாவுக்கு விண்ணப்பிக்காமல் திருட்டுத் தனமாய் வருபவர்களும் அதிகம். சென்னையில் யு.எஸ். கான்சலேட் அலுவலகம் யு.எஸுக்கு வர விசா கேட்டு வரும் விண்ணப்பங்களால் திணறுகின்றது. ஆன்லைனில் கூட விசா நேர்முகத் தேர்வுக்கான விண்ணப்பங்களும், தேதிகளும் கிடைப்பது கஷ்டமாய் இருக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது இந்த நாட்டில் அனைவரையும் கவரும் இந்த நாட்டில் கிடைக்காதது என்று ஒன்றுமே இல்லை. எல்லாவிதமான வளங்களும் நிரம்பப் பெற்றது. தேவைக்கு மீறியோ என்று கூட நான் எண்ணுவது உண்டு. இப்போது சற்றுப் பின்னோக்கிப் போய்ப் பார்ப்போமா\nஇறைவனால் படைக்கப் பட்ட கண்டங்களும், அதில் மனிதன் வாழ்வதும் இருந்து வந்திருந்தாலும் பெரும்பாலும் மற்றக் கண்ட மனிதர்கள் இன்னொரு கண்டத்திற்குக் குடி பெயரும்போது தான் அது கண்டறியப் பட்டதாய்ச் சொல்லுகிறோம். அந்த வகையில் இந்தக் கண்டம் \"கிரிஸ்டோபர் கொலம்பஸ்\" என்னும் ஸ்பெயின் நாட்டுக் கடலோடியால் கண்டு பிடிக்கப் பட்டாலும், அவர் நினைத்தது என்னமோ இந்த நாடுதான் \"இந்தியா\" என. ஆகவே தான் இங்கே இருந்து வந்த \"பூர்வ குடிகள்\" இந்தியர் எனவே அழைக்கப் பட்டு வருகின்றனர். இது இவ்வாறிருக்க உலக நாடுகளில் பெரும்பான்மையான நாடுகளைத் தன் ஆதிக்கத்துக்குள் வைத்திருந்த பிரிட்டனின் கூற்று என்னவென்றால் கொலம்பஸ் கண்டு பிடிப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே பிரிட்டனின் \"பிரிஸ்டல்\" என்னும் இடத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்தக் கடலையும், கண்டத்தையும் கண்டறிந்ததாகச் சொல்கிறார்கள். பிரிஸ்டலில் இருந்த ஒரு வியாபாரியான Richard Amerike இவர் John Cabot என்பவருக்குப் பண உதவிகள் செய்து புதிய நாடு கண்டுபிடிக்க உதவியதாக Alfred Hudd என்பவர் சொல்கிறார். இதற்கான ஆதாரங்கள் பிரிட்டனின் Westminister Abbey யில் இருப்பதாகவும் சொல்கிறார். மேலும் இவர் கூறுவது அதற்கான படங்களை Waldsmuller போட்டிருப்பதாகவும் ஒரு பழைய ஆங்கிலேயப் படத்தை முன் மாதிரியாக வைத்துத் தான் இது வரையப் பட்டதாகவும் சொல்கிறார். இவரின் கூற்று அந்த வியாபாரியின் பெயரில் இருந்துதான் அமெரிக்கா என்று இந்தக் கண்டம் பெயர் சூட்டப் பட்டது என்பதாகும்.\nகொலம்பஸ் முதன் முதல் இறங்கியது தற்சமயம் யு.எஸ். என்று அழைக்கப் படும் நாட்டில் இல்லை. அது பற்றிப் பின்னர் வரும்.\n//தெற்கே தென் அமெரிக்காவில் மெக்ஸிகோ//\nமெக்ஸிகோ இருப்பது வட அமெரிக்க கண்டத்தில்தானே...\nஅமெரிக்கா என்று பெயரிட்டது Amerigo Vespucci என்றுதானே படித்திருக்கிறோம்\nவிக்கி பீடியாவும் அதையேதான் சொல்கிறது பாருங்கள்...\nகாலனியாதிக்கம் துவங்கும் முன்பு, இந்தியாவில் செல்வம் கொழித்து கிடந்தது.. இந்திய கண்டத்தில் அமைந்திருந்த தேசங்களோடு கடல் வழி வர்த்தகத்திற்கு ஒரு குறுக்கு பாதை கண்டு பிடிப்பது தான் பல கடலோடிகளின் குறிக்கோளாக இருந்தது... அதன் படி வழி தேடி சென்ற கொலம்பஸ்.. வழி தவறி அமெரிக்காவிற்கு சென்று இறங்கினார்..\nசரி அமெரிக்காவுக்கு ஏன் கொலம்பஸின் என்று பெயர் வராமல் போனது கொலம்பஸின் சொந்த நாடான ஸ்பெயின் நாட்டி���் ராணி இசபெல்லாவின் அரசவையில் இருந்த அமெரிகோ வெஸ்பூசி என்பவரின் பெயர் தான் கொலம்பஸ் கண்டுப்பிடித்த புதிய நிலப்பகுதிக்கு அமெரிக்கா என்பதாய் வைக்கப்பட்டது என்று ஒரு கதை சொல்கிறார்கள்.... காரணம்.. காலம் காலமாய் வாழ்ந்து வரும் அரசியல் தான் என்று சொல்ல கேள்வி..\nவரலாற்று ரீதியாகவும் ஆதாரப்பூர்வமாகவும் பார்த்தால் கொலம்புஸ் அமெரிக்காவிற்கு வந்த முதல் அன்னியர் ஆனால் அவர் அதனை இந்தியா என்றே நம்பினார் எனவே தான் அங்குள்ள பூர்வ குடிகளுக்கு இன்றும் செவ்விந்தியர்கள் என்கிறார்கள், அமெரிக்காவை மட்டும் அல்லாது , கரிபியன் தீவுகள் எனப்படும் மேற்கு இந்திய தீவுகளையும் இவர் தான் கண்டறிந்தார் இந்தியாவை கண்டு பிடிக்கும் ஆசையில் அத்தீவுகளையும் இந்தியா என்றே பெயரிட்டார் அதனால் தான் மேற்கு இந்திய தீவுகள் என்று பெயர்.\nபின்னர் அமெரிக்கோ வெஸ்புகி தான் கொலம்பஸ் செய்த தவறை கண்டு பிடித்து அது இந்தியா அல்ல வேறு ஒரு புதிய நாடு என நிறுபித்தார். எனவே அவர் பெயரால் அமெரிக்கா என அழைக்கப்படுகிறது.\nஇப்பொழுது ஆதாரமற்ற ஆனால் வரலாற்று ஆசிரியர்களால் விவாதிக்கப்படும் கண்டு பிடிப்பாளர்களை பார்ப்போம்.\n1) வைக்கிங் எனப்படும் நார்வே நாட்டை சேர்ந்த கடல் கொள்ளையர்கள் 10 ஆம் நூற்றண்டில்யே அமெரிக்காவிற்கு போய் உள்ளதாக பல நூல்கள் சொல்கின்றன. இவர்கள் மூலம் தான் பிரிட்டனிலும் மக்கள் குடியேறினர்.\n2) ஏசுநாதர் சாவுக்கு யூதர்கள் தான் காரணம் என அப்பொழுது அவர்களை எல்லா நாடுகளும் துறத்தியதால் ,யூதர்களின் முதல் டயாஸ்போரவின் போது சில யூதர்கள் அமெரிக்காவிற்கு குடியேறியதாக ஒரு கூற்று உண்டு.\n3) இப்பொழுது சீன மாலுமி ஒருவர் கொலம்புஸுக்கு முன்னரே அமெரிக்காவை கண்டறிந்தார் என வரைப்படம் ஒன்றை காட்டுகிறார்கள்.\nகொஞ்சம் பொறுமையா இருங்க எல்லாரும், இது இன்னும் தொடரும்.\nமன்னிக்கணும், யு.எஸ்ஸுக்குத் தெற்கேன்னு எழுதறதுக்குப் பதிலா தென் அமெரிக்கான்னு எழுதி இருக்கேன். நான் எழுதப் போறது யு.எஸ். பத்தி மட்டும்தான். :D\nமு.கார்த்திகேயன் 08 July, 2007\nபுது புது கதையா சொல்றீங்க மேடம்.. கேட்க சுவரஸ்யமா இருக்கு.. இன்னும் நிறைய சொல்வீங்கன்னு எதிர்பார்க்கிறேன்\nமு.கார்த்திகேயன் 08 July, 2007\nசரிவர, அடிக்கடி என்னால வரமுடியல உங்க பதிவுக்கு.. இனிமேல் வர முயற்சிக்கிற���ன் மேடம்\nவல்லிசிம்ஹன் 08 July, 2007\nகீதா எழுதுங்க. நல்லா இருக்கு. வந்த நாள் முதல் இந்த நாள் வரை படிக்க ஆர்வமாய் இருக்கேன்...\nஜியோகிரபி க்ளாஸில் உக்காந்தா மாதிரி இருக்கு.\nஅமெரிக்காவை கண்டுபிடித்தது யாராவேணா இருக்கட்டும். நீங்கள் சொல்லப்போகும்\nயூ.எஸ் பத்தி அதன் நல்லது கெட்டது\nஎல்லாம் சொல்வீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.\nஅருமையான தொடர். இது போல் சிறு பதிவாக தொடர்ந்து எழுதினால் படித்து நினைவில் நிறுத்திக் கொள்ள வசதியா இருக்கும் :) நன்றி :)\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஹூஸ்டன் பெற்ற பெரும் பேறு\nஅமெரிக்கா - ஆங்கிலேயர் எப்போவோ வந்தாச்சே\nஇது ஒரு காதல் கதை\nநிச்சயமாய் இது \"மொக்கை\" இல்லை\nஅமெரிக்கா - ஆங்கிலேயர் இல்லாமலா\nகொலம்பஸ், கொலம்பஸ், விட்டாச்சு லீவு\nஅமெரிக்கா - பிரான்ஸும் வந்தது தெரியுமா\nஅமெரிக்கா - கொலம்பஸுக்கு அப்புறம் என்ன\nஅமெரிக்கா - கொலம்பஸ் தானா கண்டுபிடிச்சது\nஅமெரிக்கா - கண்டு பிடிச்சது யாரு\nவிவேகானந்தர் நினைவு நாள் -ஒரு தொடர்ச்சி\nவிவேகானந்தர் நினைவு தினம் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/25993-2014-01-15-10-11-32", "date_download": "2020-07-03T17:30:46Z", "digest": "sha1:NYZLSEVB75YFDQQAGDABBQ4CQYA732CP", "length": 46406, "nlines": 267, "source_domain": "www.keetru.com", "title": "வரலாறாகிவிட்ட ஆப்ரகாம் லிங்கன்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nநோபல் பரிசு பெற்ற கறுப்பினப் பெண் எழுத்தாளர்\nஅமெரிக்காவிற்கு அடுத்த ஒரு அடி\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண்குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண்குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\nகடன் பொருளாதாரம் எனும் புதிய கண்டுபிடிப்பு\nவணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் மே17 இயக்கத்திற்கு அளித்த பதிலுக்கான மறுப்புரை\n1971இல் பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்கிய உச்சநீதிமன்றம்\n1957இல் பார்ப்பன நீதிபதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் முழங்கியவர் பெரியார்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க ம��டியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nவெளியிடப்பட்டது: 15 ஜனவரி 2014\nஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாற்றை வீம்ஸ் (Weems) என்பவர் எழுதியிருப்பதாகக் கேள்விப்பட்டான் அச்சிறுவன். அந்த வரலாற்று நூலைப் படிப்பதற்காகத் தேடி அலைந்தபோது, அது ‘கிராஃபோர்டு’ என்கிற விவசாயிடம் இருப்பதாக அறிந்தான். பன்னிரெண்டு மைல் தூரம் நடந்துபோய், ‘கிராஃபோர்டைச்’ சந்தித்தான். அவரிடம் “வீம்ஸ் எழுதின ‘ஜார்ஜ் வாஷிங்டன்’ வாழ்க்கை வரலாற்று நூலைக் கொடுங்கள்; படித்துவிட்டுத் தருகிறேன்” என்று மன்றாடிக் கேட்டு வாங்கி வந்தான். வீட்டிற்கு வந்து அடுப்பு வெளிச்சத்தில் ஆர்வத்தோடு அந்நூலைப் படித்து முடித்தான். பின்னர் சுவரின் இடுக்கில் நூலைச் சொருகி வைத்துவிட்டுத் தூங்கிப்போனான். திடீரென்று காற்றுடன் கூடிய மழை கொட்டியது. இரவல் வாங்கி வந்த நூல் மழையில் நனைந்துவிட்டது. சில பக்கங்கள் கிழிந்தும்விட்டன. வெயிலில் நூலைக் காயவைத்தான். படிக்காமல் விட்ட சில பக்கங்களை மீண்டும் படித்தான்.\nவிவசாயி ‘கிராஃபோர்டைப் பார்த்து, நூலை அவரிடம் திருப்பித் தருவதற்காக கிராமத்திற்குச் சென்றான். நனைந்த நூலைத் தந்தான். அவரிடம் மன்னிப்பும் கோரினான். “எனது கவனக் குறைவினால் நூல் நனைந்து கிழிந்துவிட்டது. அதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்றான். மேலும், “நூலுக்கான தொகையை வழங்க என்னிடம் பணம் இல்லை; ஆனால் அதன் விலைமதிப்புக்கு ஈடாக என் உழைப்பைத் தருகிறேன். உங்கள் வயலில் வேலை செய்து கழித்துவிடுகிறேன்” என்றான். நூலின் மதிப்பு எழுபத்தைந்து சென்ட்டுகள். மூன்று நாட்கள் வேலை செய்து கடனை அடைத்தான். அரிதான அந்நூல்தான், ‘தி லைப் ஆஃப் வாஷிங்டன்’ (The Life of Washington)அந்த நூலைப் படித்தபோது, அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தானும் ஆக வேண்டும் எனக் கனவு கண்டான். பிற்காலத்தில் அமெரிக்கக் குடியரசுத் தலைவராகவும் ஆகிப் புகழ் பெற்றான். அவன்தான் அடிமைகளின் சூரியனாக விளங்கிய ஆப்ரகாம் லிங்கன்.\nஅமெரிக்காவில் கெண்டகி மாநிலத்தில் ஹார்டின் என்ற இடத்தில் ஆப்ரகாம் லிங்கன் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி தாமஸ் லிங்கன்-நான்சி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.\nஆப்ரகாம் லிங்கனின் தந்த��� தாமஸ் ஒரு தச்சுத் தொழிலாளி. கிடைத்த குறைந்த வருமானத்தைக் கொண்டு வறுமையில் வாழ்ந்து வந்தார். வாழ்க்கை நடத்த வருமானம் தேடி இண்டியானாவுக்குச் சென்று மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டார். அங்கு ஆப்ரகாம் லிங்கனின் தாய் திடீரென்று இறந்துபோனார். தந்தையும் மகனும் இணைந்து தாங்களே செய்த சவப்பெட்டியில் அவரது உடலை அடக்கம் செய்தனர்.\nமூன்று குழந்தைகளைப் பெற்ற விதவைப் பெண்ணை லிங்கனின் தந்தை மறுமணம் செய்து கொண்டார். கிராமத்திற்கு வந்து பாடம் கற்பித்த மூன்று ஆசிரியர்களிடம் மாணவனாயிருந்து ஆபிரகாம் கல்வி கற்றார். கல்வியின் மீது தீராத பற்றுகொண்டு கையில் கிடைக்கும் நூல்களையும், செய்தித்தாள்களையும் தொடர்ந்து படித்தார். கரித்துண்டால் சுவரிலும், தரையிலும் எழுதிப் பழகினார். கட்டுரைகள் வரைந்தார்.\nவழக்குரைஞர்கள் வாதாடுவதைக் காண ஆசைப்பட்டு நீதிமன்றம் சென்று பார்த்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்திறமையைக் கண்டு வியந்து அவரது கரங்களைப் பிடித்து ஒருமுறை பாராட்டினார். அவர் ஏறெடுத்துக்கூடப் பார்க்காமல் லிங்கனை வெறுத்து ஒதுக்கிச் சென்றுவிட்டார். இந்நிகழ்ச்சி லிங்கனின் மனதை மிகவும் பாதித்தது. தானும் ஒரு வழக்குரைஞராக வேண்டும் என்று அப்போது முடிவு செய்தார்.\nவாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்யப் படகு ஓட்டுபவனாகவும், படகில் சரக்குகளை ஏற்றி இறக்கும் கூலியாளாகவும் வேலை செய்தார். சம்பாதித்த பணத்தை தனது தந்தையிடம் கொடுத்துவிடுவார்.\nஅணிவதற்குக் கூட ஆடைகள் இல்லாமல் வறுமையில் வாடினார். நான்சி என்ற பெண் ஆடைகள் தயார் செய்து விற்பனை செய்து வந்தார். அவரிடம் இரண்டு கால் சட்டைகளை வாங்கினார். சட்டைகளுக்குரிய பணத்தைக் கொடுக்க முடியாத நிலையில், நான்சி தைப்பதற்குத் தேவையான துணிகளை, துணி உருளையிலிருந்து வெட்டிக் கொடுத்து உழைப்பால் ஈடுசெய்தார். லிங்கனின் நேர்மையைக் கண்டு நான்சி மிகவும் வியந்து பாராட்டினார்.\nகடையில் எழுத்தராகவும், தேர்தல் அலுவலராகவும் லிங்கன் பணி புரிந்தார். உழைப்பை என்றும் உதாசீனப்படுத்தியது இல்லை. உழைப்பும், ஒழுக்கமும் மனிதனின் இரண்டு கண்கள் போன்றவை என்பது அவரது நம்பிக்கை. வெட்டியாக ஊர் சுற்றுவது, மது அருந்துவது, புகை பிடிப்பது, வம்புப் பேச்சில் ஈடுபடுவது, பொழுதை வீண் அடிப்பது ஆகியவற்றை அறவே வெறுத்து ஒதுக்கினார்.\nஆங்கில இலக்கணத்தையும், ஆங்கில மொழியையும் முறையாகப் பயின்றார். இலக்கிய அரங்குகளில் நடைபெறும் பட்டிமன்றங்களிலும், பேச்சுப்போட்டிகளிலும் கலந்து கொண்டு கருத்தாழமிக்க உரைகளை நிகழ்த்தினார். தனது பேச்சாற்றலால் மக்களைக் கவர்ந்தார்.\nஆப்ரகாம் லிங்கன் இருபத்து மூன்று வயதில் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று போட்டியிட்டார். தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, “வங்கிகளைத் தேசியமயமாக்கவும், உள்நாட்டு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தவும் பாடுபடுவேன்; கடுமையான விலைவாசி உயர்வைக் கட்டுபடுத்துவேன்” என்பதை முன்வைத்தார். லிங்கன் அத்தேர்தலில் தோல்வி அடைந்தார் என்றாலும் அவருக்கு அது அரசியலில் தொடக்கப் பயிற்சிக் களமாக அமைந்தது.\nநியூ சேலத்தில் அஞ்சல் அலுவலராகச் சிறிது காலம் பணியாற்றினார். பின்பு நில அளவைத் துறையில் துணை அலுவலராகவும் செயல்புரிந்தார். லிங்கன் இல்லினாய்ஸ் மாநில சட்ட மன்றத் தேர்தலில் 1834 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் மூலம் பல அரசியல் தலைவர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. வழக்குரைஞரும், சட்டமன்ற உறுப்பினருமான ஸ்டுவர்ட்டுடன் லிங்கனுக்கு நெருங்கிய நட்பு உருவானது. ஸ்டுவர்ட் லிங்கனை வழக்குரைஞருக்கு படிக்கும்படித் தூண்டினார். லிங்கன் தன் ஆர்வத்தினால் சட்டம் பயின்றார். சட்டப்புத்தகங்கனை நுணுகிக் கற்றார். வாதாடும் வல்லமையினால் சிறந்த வழக்குரைஞரானார். உச்ச நீதிமன்றத்தில் தன்னை வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டார்.\nலிங்கன் 1836, 1838, 1840-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தொடர்ந்து வெற்றி பெற்றார்.\nலிங்கன் அமெரிக்காவில் நிலவும் அடிமை முறையை அறவே ஒழிப்பதைத் தன் உயரிய லட்சியமாகக் கொண்டார். மேலும் “மனிதர்கள் தங்களால் தனிப்பட்ட முறையில் செய்துகொள்ள முடியாத வசதிகளையும், தோற்றுவிக்க முடியாத வளர்ச்சிகளையும் அரசு முன் வந்து ஆற்றுதல் வேண்டும்” என்பதைத் தனது கொள்கையாகக் கொண்டார்.\nலிங்கன் அரசியலில் ஈடுபட்டு இருந்தாலும் தனது வழக்குரைஞர் தொழிலை விட்டுவிடவில்லை. பல்வேறு நகரங்களுக்கும் சென்று வழக்குரைஞராகப் பணிபுரிந்தார். தன்னிடம் வழக்கு நடத்துபவர்களிடம் அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்வார். ‘குறைந்த கட்டணம், நிறைந்த சேவை’ என்பதே அவரது கொள்கையாக இருந்தது. ஏழைகளையும், பரிதாபத்துக்கு உரியவர்களையும் சுரண்டி வாழ்வதை விட பட்டினி கிடந்து சாகலாம் என்றே எண்ணினார். எண்ணியவண்ணம் செயல்பட்டார். லிங்கன் புகழ்பெற்ற வழக்குரைஞராக விளங்கியதற்குக் காரணம் அவரது நேர்மையே. “உண்மைக்குப் புறம்பான எந்த வழக்கையும் ஏற்று நடத்துவதில்லை” என்பதில் அவர் உறுதியுடன் இருந்தார். “உண்மையில்லை என்று தெரிந்த ஒரு வழக்கை நான் வழக்காட ஏற்றால் ஒவ்வொரு வினாடியும் நான் பொய்யன் என்பதை எனது மனசாட்சி உரக்கச் சொல்லிக்கொண்டிருக்கும்” என்றார். லிங்கனின் இக்கூற்று அவர் மிகப் பெரிய நீதிபதியின் மனசாட்சியைக் கொண்டிருந்தார் என்பதை வெளிப்படுத்துகிறது. கறுப்பின மக்களுக்காக விருப்பத்தோடு நீதிமன்றங்களில் வாதாடினார்.\nலிங்கன், மேரி டாட் என்பவரை 1842 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 4 ஆம் நாள் திருமணம் செய்து கொண்டார். தம் இல்லற வாழக்கையைப் பற்றிச் சொல்லும்போது “மணவாழ்க்கை மலர்ப்படுக்கை அல்ல, அது போர்க்களம்” என்று குறிப்பிட்டார். லிங்கனுக்கு நேர் எதிரான குணம் படைத்தவர் மேரி டாட். கணவரின் தோற்றத்தைப் பற்றி மனைவி எப்போதும் குறை கூறிக்கொண்டிருப்பார். அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளை அன்பாக வளர்த்தார் லிங்கன்.\nலிங்கன் 1846 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார். மேலும் அவர் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nலிங்கன் அடிமைமுறை ஒழிப்பதில் தீவிரம் காட்டலானார். அமெரிக்காவில் உழைப்பதற்காக ஆப்பிரிக்கக் கறுப்பின மக்கள் அடிமைகளாக அழைத்து வரப்பட்டனர். அடிமைகள் விலங்குகளைப் போல் நடத்தப்பட்டனர். அடிமைகள் மொட்டையடிக்கப்பட்டு, மார்பிலோ, நெற்றியிலோ அவர்கள் எந்த முகவர்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர் என்பதற்கான அடையாளமாக பச்சை குத்தப்பட்டது. கறுப்பினப் பெண் அடிமைகள் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கும், சுரண்டல்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர். பல ஆயிரக்கணக்கான பெண் அடிமைகள் சித்திரவதையால் உயிரிழந்தார்கள். அடிமைகள் மனிதர்களாக நடத்தப்படுவதில்லை. அடிமைகளை வைத்துச் சூதாடுவது, அடமானம் வைப்பது, ஏலம் விடுவதன் மூலம் வ��ற்பது – என மிகவும் கேவலமாக நடத்தப்பட்டனர். அடிமைகளுக்கு எவ்வித சட்டப்பாதுகாப்பும் கிடையாது. திருமணம் செய்து கொள்ளக் கூட உரிமை இல்லை. போதிய உணவு வழங்கப்படாமல் பட்டினிக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.\nஇந்த அடிமை முறைக்கு எதிராக முதல் குரல் எழுப்பியவர்கள் ‘லிபரேட்டர்’ (Liberator) என்ற இதழின் ஆசிரியரான ‘வில்லியம் லாயிட் காரிஷன்’ என்பவர். அதுவரை சுதந்திர அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்க வேண்டுமென எந்த அதிபரும் முயற்சி எடுக்கவில்லை. ஆனால் லிங்கனோ அடிமை முறையை அறவே ஒழித்திட உறுதி பூண்டார்.\nஅமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான லிங்கன், வாஷிங்டனில் ‘அடிமை ஒழிப்பு இல்லத்தில்’ வாடகைக்குத் தங்கினார். அடிமை முறையை ஒழிக்க அல்லும் பகலும் சிந்தித்தார். அதற்கு மாறாக அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ‘டக்ளஸ்’-என்பவர் அடிமை முறை நீடிப்பதை நியாயப்படுத்தி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அக்கூட்டத்திற்குச் சென்றிருந்த லிங்கன் மறுநாள் பதில் அளித்து உரையாற்றுவதாக அறிவித்தார். மறு நாள் மூன்றுமணி நேரம் லிங்கன் அங்கே உரையாற்றினார். “மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமம். அதன்படி ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடிமையாக்குவது தார்மீக உரிமைக்குப் புறம்பானது” என்று வலியுறுத்திப் பேசினார்.\nஅடிமை முறையை ஒழித்திடக் குரல் எழுப்பிய குடியரசுக் கட்சியில் லிங்கன் 1858 ஆம் ஆண்டு இணைந்தார். மாநில செனட்டர் தேர்தலில் போட்டியிட்டார். கறுப்பின மக்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை முன் வைத்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதே ‘டக்ளஸ்’ லிங்கனை எதிர்த்துப் போட்டியிட்டார். இருவரும் ஒரே மேடையில் உரையாற்றினார்கள். மக்கள் பெரும் அளவில் திரண்டனர். அச்சொற்போர் மூலம் லிங்கன் புகழ்மிக்கத் தலைவரானார். ஆனாலும் வெற்றிவாய்ப்பை இழந்தார். அடிமை வியாபாரிகளின் அன்றைய கனவைத் தகர்க்க முடியாதபடி அவலம் வென்றது. ஆனாலும் என்ன… சிகாகோவில் 1860 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nலிங்கன் அடிமை முறையை ஒழிக்கப் பாடுபடுகிறவர்; அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் அடிமை வியாபாரம் பாதிக்கும். எனவே முதலாளிகள் பலர் லிங்கனைத் தோற்கடித்திட தீவிர முயற்சி செய்தனர். ஜனநாயகக் கட��சி சார்பாக போட்டியிட்ட அதே டக்ளஸ் என்பவருக்கும், குடியரசுக் கட்சி சார்பாக போட்டியிட்ட லிங்கனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. அனைத்துத் தடைகளையும் முறியடித்து 1859 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் நாள் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்காவின் குடியரசுத் தலைவரானார். 1861 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் நாள் லிங்கன் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.\nஒரு கூலித் தொழிலாளியின் மகன் வெள்ளை மாளிகையில் குடும்பத்துடன் குடியேறினார். வெள்ளை மாளிகையில் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதை அவருக்கு உறுத்தலாக இருந்தது. குதிரைப்படை வீரர்கள் வாசலில் எப்போதும் தயாராக நின்று கொண்டு இருப்பார்கள். ‘குடியரசுத் தலைவர் லிங்கன்’ வெள்ளை மாளிகைக்குள் வரும் போதும், வெளியே போகும் போதும் வீர முழக்கத்தோடு ராணுவ மரியாதை செய்வார்கள். அந்தக் குதிரைப்படையின் தலைவரைத் தம் அறைக்கு அழைத்து, “அந்த மரியாதை எனக்கு வேண்டாம். ஏனென்றால் நான் அரசனோ, குறுநில மன்னனோ இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களில் ஒருவன். குதிரைப்படை வீரர்களை அந்த இடத்திலிருந்து முதலில் அகற்றுங்கள்” என லிங்கன் உத்தரவிட்டார்.\nஉள்நாட்டுப் போரை மிகவும் சாமர்த்தியமாக சமாளித்தார். அடிமை முறையை ஒழிப்பதை தென் மாநிலங்கள் எதிர்த்தன. அமெரிக்கக் கூட்டாட்சியில் இருந்து விலகிப் போவதாக அச்சுறுத்தின. 1861 ஆம் ஆண்டு தென்கரோலினா மாநிலம் கூட்டாட்சியிலிருந்து விலகியது. அதைத் தொடர்ந்து பிளோரிடா, அலபாமா, மிசிசிபி, ஜார்ஜியா, லூசியானா, டெக்ஸாஸ் ஆகிய மாநிலங்களும் பிரிந்தன.\nஇதனால் வட மாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்கும் இடையே போர் மூண்டது. நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க லிங்கன் தொண்டர்படையை அமைத்தார். நான்கு ஆண்டு காலம் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. போரில் வெற்றி பெற்ற லிங்கன், தென் மாநிலத்தவரைப் பழிவாங்காமல் பெருந்தன்மையுடன் பொது மன்னிப்பு வழங்கினார்.\nலிங்கன் 1863 ஆம் ஆண்டு சனவரி 2 ஆம் நாள் அடிமை விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டார்.\nபெனிசில்வேனியாவின் தெற்குப் பகுதியில் கெட்டிஸ்பர்க் என்னுமிடத்தில் 1863 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி லீயின் படைகளும், அமெரிக்க யூனியன் படைகளும் மோதிக் கொண்டன. இரண்டு தரப்பிலும் கடுமையான உயிர்ச் சேதம் ஏற்பட்டது. முடிவில் அமெரிக்க யூனியன் படைகள் வெற்றி பெற்றன. கெட்டிஸ்பர்க் போரில் சுமார் ஆறாயிரம் பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களைப் புதைப்பதற்குக் கூட குழி தோண்ட முடியாமல் தற்காலிகமாக மண்ணைத் தோண்டிப் புதைத்தனர். இறந்துபோன அனைத்து வீரர்களின் உடல்களும் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டன. அந்தக் கல்லறையை நினைவுச் சின்னமாகப் பராமரிக்க வேண்டும் என்று அரசு தீர்மானித்தது.\nகெட்டிஸ்பர்க்கில் 1863 நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற நினைவுச்சின்னம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு லிங்கன் உணர்ச்சிமிகு உரை நிகழ்த்தினார்.\n“எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் மிகப் பெரிய உள் நாட்டுப் போரில் ஈடுபட்டிருக்கிறோம். போர்க்களத்தில் நாம் கூடியிருக்கிறோம். நமது நாடு நீடுழி வாழ வேண்டும் என்பதற்காகத் தங்களுடையை இன்னுயிரைப் பலர் தியாகம் செய்துள்ளனர். இங்கு போரிட்டு மடிந்தவர்கள் செய்து முடிக்காமல் விட்டுப்போன பணியைச் செய்து முடிக்க உயிரோடு இருக்கும் நாம் நம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். எந்த லட்சியத்தை அடைவதற்காக அவர்கள் தங்கள் உயிரை இழந்தார்களோ, அந்த லட்சியத்தை நாம் விசுவாசத்துடன் நிறைவேற்றுவோம். அவர்களின் தியாகம் வீண் போகாது. மக்களால், மக்களுக்காக உருவாக்கப்பட்ட மக்களின் அரசாங்கத்தை உலகத்திலிருந்து யாராலும் அழிக்க முடியாது”. அவரது அந்தச் சொற்பொழிவு “கெட்டிஸ்பர்க் சொற்பொழிவு” என வரலாற்றில் இன்றும் போற்றப்படுகிறது.\nகுடியரசுத் தலைவருக்கான தேர்தலில் 1864 ஆம் ஆண்டு லிங்கன் மீண்டும் வெற்றி பெற்றார். இரண்டாவது முறையாக 1865, மார்ச் 4 ஆம் தேதி லிங்கன் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.\nபோர்ட்ஸ் நாடக அரங்கில் 1865, ஏப்ரல் 14 அன்று ‘அவர் அமெரிக்கன் கஸின்’ (Our American Cousin) என்ற நாடகம் நடந்தது. லிங்கனும் அவரது மனைவி மேரி டாட்டும் அங்கு நாடகம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது இனவெறியனான ‘ஜான் வில்க்ஸ் பூத்’ என்ற ஒரு நடிகன் துப்பாக்கியால் ஆபிரகாம் லிங்கனைச் சுட்டான். நாடக அரங்கிலேயே சுருண்டார். அவசரச் சிகிச்சை பலன் அளிக்கவில்லை. முடிவில் லிங்கன் 1865 ஏப்ரல் 15 ஆம் தேதி காலை மரணமடைந்தார்.\nஅமெரிக்காவின் அடிமை முறைக்கு ‘ஆப்பு வைத்தவர்’ என்று அகிலமே புகழும் ஆபிரகாம் லிங்கன் இன்று வரலாறாகிவிட்டார். ‘அமெரிக்கக் குடியரசின் மக்கள் தலைவர்’ என்று இன்றும் ஆபிரகாம் லிங்கன் போற்றப்படுகிறார்.\nமக்கள் அரசுரிமை, இறையாண்மை, சனநாயக உணர்வு, அடிமைமுறை ஒழிப்பு, கறுப்பின மக்களின் சுதந்திரம் ஆகிய உயரிய உன்னத லட்சியங்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடி வெற்றி கண்டவர் ஆபிரகாம் லிங்கன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇந்த தறவுகளை பதிவிறக்கம் செய்யவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?cat=89", "date_download": "2020-07-03T17:46:17Z", "digest": "sha1:3Q2NWENU6ZSW4E6LKIO2GCOL6PFYKB7H", "length": 11093, "nlines": 98, "source_domain": "www.ilankai.com", "title": "அவுஸ்திரேலியா – இலங்கை", "raw_content": "\n8-வது இலங்கை அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச\nஇலங்கை மக்களாட்சி சோசியலிசக் குடியரசின் அரசுத்தலைவர்.\n13-வது இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச\nஇலங்கை அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.\nஇராணுவத் தளபதி – அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் சந்திப்பு\nஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் பாதுகாப்பு ஆலோசகருமான ரொபின் மூடிக்கும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று(11) இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது. இராணுவத் தலைமையகத்துக்கு வருகை தந்த உயர்ஸ்தானிகரை இராணுவத்தளபதி மற்றும் இராணுவ செயலாளர் மேஜர்...\tRead more »\nஇலங்கை மீன்பிடித் துறைக்கு ஆதரவு வழங்க அவுஸ்திரேலியா இணக்கம்\nஇலங்கை மீன்பிடித் துறை அபிவிருத்திக்கு ஆதரவு வழங்க அவுஸ்திரேலியா இணக்கம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய வர்த்தக ஆளுநர் க்ரேய்சன் பெரி (Grayson Perry) தலைமையிலான அவுஸ்திரேலிய வர்த்தக பிரதிநிதிகள் குழுவுக்கும் கடற்றொழில்...\tRead more »\nஆஸியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் பெண் விடுதலை\nதேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி அவுஸ்திரேலியாவில் அந்நாட்டு அரசினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவின் பரிந்துரைகளுக்கு அமைய மூன்று பிள்ளைகளின் தாயாரான ரஞ்சனி கடந்த...\tRead more »\nசுமந்திரனின் இன்றைய கூட்டம் ரத்து \nஇன்று மாலை 7 மணியளவில் அவுஸ்திரேலியத் தமிழ்க்காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சியின் அவுஸ்திரேலியக் கிளை இணைந்து நடாத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த சுமந்திரனுடனான மக்கள் சந்திப்பு நடைபெறவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் சிட்னியில் சுமந்திரனுக்கெதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அவுஸ்திரேலியக்...\tRead more »\nகுமார் குணரட்ன விவகாரத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தலையிடாது\nமுன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னத்தை விடுதலை செய்யும் விவகாரத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தலையீடு செய்யாது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. விசா காலம் முடிவடைந்தும் தங்கியிருந்த குற்றச்சாட்டில், குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த விடயம்...\tRead more »\nசுமந்திரனுக்கு அவுஸ்ரேலியா தமிழர்களினால் கடும் எதிர்ப்பு\nஅவுஸ்ரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு அங்கு வசிக்கும் தமிழர்களினால் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் விடியோ கட்சி ஒன்று இணையங்களில் வெளியாகியுள்ளது. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்திரன் கடந்த 30ஆம் திகதி...\tRead more »\nஅவுஸ்திரேலிய அமைச்சர் இலங்கையில் சந்திப்பு\nஅவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மற்றும் அவரது குழுவினரும், மீள்குடியேற்ற மற்றும் புனர்நிர்மாண அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை நேற்று சந்தித்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது ஆட்கடத்தல்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மீளமைப்பு உள்ளிட்ட சில விடயங்கள்...\tRead more »\nமயூரன் சுகுமாரன் – வாழ்க்கையின் பக்கங்கள்\nமயூரன் சுகுமாரன் (Myuran Sukumaran, ஏப்ரல் 17, 1981 – 29 ஏப்ரல் 2015), லண்டனில் பிறந்த அவுஸ்த்திரேலிய இலங்கைத் தமிழர் ஆவார். இவர் ஒரு தற்காப்புக் கலை ���ிற்பன்னர் ஆவார். அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரப் புறநகரான ஓபன் நகரில்...\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2009/08/blog-post_23.html", "date_download": "2020-07-03T18:03:04Z", "digest": "sha1:SCBANMNAOPHXEFHLFUGXUOI4JOQLKZZQ", "length": 54611, "nlines": 259, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: போகும் திசை மறந்து போச்சு!", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nபோகும் திசை மறந்து போச்சு\nபோகும் திசை மறந்து போச்சு-இங்கே\nவைரமுத்து, நீர்த்துப்போய்விடாமல் கவிதையை கவிதையாகவும், லட்சியக் கனவுகளோடும் எழுதின நாட்களில் இளைய ராஜா இசையமைப்பில் உருவான பாடல் இது. கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற படத்தில், இடதுசாரிச் சிந்தனைகளில் இருந்த ஸ்ரீதர்ராஜன் என்ற இளம் இயக்குனரின் படைப்புக்காக, இளையராஜா, வைரமுத்துவின் வரிகள் வெற்று வரிகளாகவே போய் விடாமல் கவிதை வரிகளுக்கு இசையால் உயிர் கொடுத்த பாடல் இது.\nஸ்ரீதர் ராஜனுடைய நண்பர்கள் இருவர் எனக்கும் நட்பான நாட்களில், இந்தப் படத்தின் பாடல் ஒலிப்பேழையை சுடச் சுடக் கொண்டுவந்து கொடுத்த நாட்கள், அப்படியே ஸ்ரீதர் ராஜனை ஓரிருதடவை சந்திக்கிற சந்தர்ப்பமும்கிடைத்தது.......இந்தப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும். ஸ்ரீதர் ராஜன், பின்னாட்களில் ஜெமினி கணேசனுடைய மாப்பிள்ளையாகிப் போனார். அவர் பேசின லட்சியம், கம்யூனிசம் எல்லாம் கனவாய்ப் பழங்கதையாய்ப் போனதும் நினைவுக்கு வரும்போது சிரிப்புத் தான் வருகிறது.ஜெமினிக்கு மாப்பிள்ளை ஜெமினி மாதிரியே, பெண்ணுக்கு அடிமையாகத் தானே இருக்க முடியும் இது என்ன புதுக்கதை என்று தோன்றுகிறதா\nஜெமினி கணேசனைப் பற்றி பேசும்போது வேறொன்றும் வேடிக்கையாக நினைவுக்கு வருகிறது. மனிதனைப் பற்றிப் பெரிய காதல் மன்னன், பெண் பித்தன், இன்னும் என்னென்னவோ நினைத்துக் கொண்டிருக்கிறோம் இல்லையா உண்மையில், ஜெமினி கணேசன் பெண்ணுக்கு அடிமையாகவே கடைசி வரை வாழ்ந்த ஒரு மனிதன் உண்மையில், ஜெமினி கணேசன் பெண்ணுக்கு அடிமையாகவே கடைசி வரை வாழ்ந்த ஒரு மனிதன் ஜெமினியின் சரிதம் எழுத நிறையப்பேர் இருப்பதால், அந்த வேலையை அவர்களே தொடரட்டும்\nஇந்த ஒரு தகுதிக்காகவே, ஜெமினிக்குத் தபால் தலையும் வெளியிட்டு, இந்திய அரசு கவுரவப் படுத்தியது போலிருக்கிறது பெண்���டிமைத்தனம் என்று பேசுபவர்கள், பெண்ணுக்கு அடிமைத்தனம் என்று ஒன்று இந்த நாட்டில் இருந்ததையே அறியாதவர்கள் பெண்ணடிமைத்தனம் என்று பேசுபவர்கள், பெண்ணுக்கு அடிமைத்தனம் என்று ஒன்று இந்த நாட்டில் இருந்ததையே அறியாதவர்கள்\nகாதல் மன்னன் ஜெமினி கணேசனுக்குத் தபால் தலை, தமிழ் வளர்த்த சுத்தானந்த பாரதிக்கு இல்லையா என்று ஒருத்தர் குமுறியதையும் இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே பேசியிருக்கிறோம் சுத்தானந்த பாரதியார் என்ற தலைப்பில் தேடுங்கள், கிடைக்கும்\nஆங்...எதற்காக இப்போது இதைப் பேச ஆரம்பித்தோம்\nபோகும் திசை மறந்து போச்சு போச்சா, இல்லியான்னு கொஞ்சம் என்னையே விசாரிச்சுக்கத் தான்\nகோவி கண்ணன், அவருடைய ஒரு பதிவின் பின்னூட்டங்களில், என்னுடைய ப்ரொபைலைப் பார்த்துவிட்டு, வயது, விவரங்களையும் பார்த்து விட்டு, கொடி பிடிப்பதைப் பற்றி எழுதினதில் ஒரு சுய பச்சாதாபம் தெரிந்ததாகச் சொல்லியிருந்தார். அதுவும்...........\nஇன்னொரு நண்பர் கபீரன்பன் என்ற பெயரில், கபீர்தாசருடைய ஈரடிக் கவிதைகளை எளிய தமிழில், அவருடைய அனுபவத்தில் அறிந்ததையும் சேர்த்து எழுதிக் கொண்டிருக்கிறார். இந்த மாதிரி முயற்சிகளில் தான், சிந்தனை,ஒரு குறுகிய எல்லைகளில் இருந்து விடுபட்டு, விரிந்து, பறந்து ஒரு புதிய பரிணாமத்தை அடைகிறது. என்னுடைய ஒரு பதிவை ரீடரில் படித்து விட்டு, வேறொரு பதிவுக்கு பின்னூட்டம் எழுதினார். எனக்கு ஒரு விஷயத்தை மறைமுகமாகத் தெளிவுபடுத்துகிற மாதிரி எழுதியிருந்ததிலும்.........\nபோகும் திசை என்ன என்பதைப் பற்றி மறுபடியும் யோசிக்க வேண்டி வந்தது. முதலில் சொன்ன மாதிரி போகும் திசை நெசமாவே மறந்து போச்சா என்ன, அப்படியும் போய்விடுமா என்ன என்ற கேள்வியே, இந்தப் பாடலை நினைவுபடுத்திக் கொள்வதிலிருந்து ஆரம்பித்தது\n\"தற்போது தான் உங்கள் புரொபைல் பார்த்தேன். வயது 55 என்றிருந்தது. இளையர்கள் பொறுப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்று கோபம் வரக் கூடிய வயது. வயதின் காரணமாகவே தமக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என்றே நினைக்கக் கூடிய வயது.\"\n//கொடி பிடித்த காலம் எல்லாம் எப்பவோஅது செங்கொடி அதுகூட லட்சிய வெறியோடு மட்டுமே இருந்தது, நபர்களின் மீது அல்ல.//\nஅதையும் படித்தேன். சுய பட்சாதாபம் ஓங்கி இருந்தது. 50 வயதுக்கு மேல் சில தீவிர நாத்திகர்கள் கூட தீவிர ஆத்���ிகர்கள் ஆகிவிடுங்க, அப்போது தான் உலகம் நிலையல்ல, உடல் நிலையல்ல என்கிற உண்மை புரியும் போல :)\nஇது கோவி கண்ணன் சொன்னது. காயமே இது பொய்யடா-வெறும் காற்றடைத்த பையடா இப்படி நான் பாடிக் கொண்டிருப்பது போல, உலகே மாயம்-வாழ்வே மாயம் என்று ஐம்பதுக்கு மேல்தான் தெரியவரும் என்பது போல, அவர் சொல்கிற மாதிரி இல்லை\nகபீரன்பன் சொல்லாமல் சொன்னது வேறு மாதிரி இருக்கிறது\n என்ற பதிவில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் உரையாடல்களிலிருந்து ஒரு பகுதியை எடுத்து இப்படிச் சொல்லியிருந்தேன்:\nஇப்படிப் பட்ட சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார்:\n\"இப்படிக் கொஞ்சம் நேரம் கிடைக்கும் போது, அது சிலநிமிடங்களோ, சில மணி நேரமோ,உனக்குள்ளேயே சொல்லிக் கொள்: \" ஒருமுகப்படுத்திக் கொள்ளவும், ஒன்று சேர்த்துக் கொள்ளவும், என்னுடைய வாழ்க்கையின் பொருளை வாழ்ந்து பார்ப்பதிலும், உண்மையும் பரம சத்தியமாகவும் இருக்கும் ஒன்றிடம் என்னை சமர்ப்பிப்பதற்கும், ஒரு வழியாக எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது.\"\n//உண்மையும் பரம சத்தியமாகவும் இருக்கும் ஒன்றிடம் என்னை சமர்ப்பிப்பதற்கும், ஒரு வழியாக எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது //\nமிகவும் பொருள் பொதிந்த சத்தியம். அதை உணர்வதற்கான விவேகம் அவனருளாலேதான் கிடைக்கும்.\nசிந்திக்க வேண்டிய அன்னையின் கருத்துகளை எடுத்துக் காட்டியதற்கு நன்றி\nஒரு சராசரி மனிதனாக இருந்து, இதைஉணர்வதும் , கடைப்பிடிப்பதும் எவ்வளவு கடினமான காரியம் என்பதை சொந்த அனுபவத்திலேயே, அதுவும் கடந்த சில நாட்களிலேயே கண்டுகொண்டேன்.\n\"அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன்\" என்று ஆழ்வார்கள் சொன்னது ஏன் என்றும் தெரிய வர ஆரம்பித்திருக்கிறது\nவருகைக்கும், என்னுடைய இப்போதைய மனநிலையை எனக்கே காட்டி அருளியதற்கும் மிகவும் நன்றி\nகபீரன்பன் சொல்லாமல் சொன்னதென்ன என்பதை அவரவர்கள் அனுபவம், அறிவுக்குத் தகுந்தபடி தாங்களே தெரிந்துகொள்ளட்டும் என்பதை, முதலில் ஒரு தனிப்பதிவாக அன்றைக்கு எழுத ஆரம்பித்து, அப்படியே நிறுத்திக் கொண்டேன்.\nEvolution என்ற குறியீட்டுச் சொல்லுடன் தேடினால்,இந்தப் பதிவில் ஆறு இடுகைகளில், மேலே சொன்ன முரண்பட்ட இரண்டு கருத்துக்களைப் பற்றி முன்னமேயே பேசியிருப்பது தான் என்பது தெரியும்.\nஎன���னுடைய சொந்த அனுபவங்களைப்பற்றி ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற தலைப்பில் கொஞ்சம் பேசியிருக்கிறேன்.\nநடைமுறை வாழ்க்கையில், பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுவதான, 'பன்றியோடு சேர்ந்த கன்றுக்குட்டியாக' ஆகி விடாமல் இருப்பதற்கு, கொஞ்சம் சிரமப் பட்டுத் தான், வெளியே வர வேண்டியிருக்கிறது. இந்த முயற்சி கூட இல்லை என்றால், 'பகுத்தறிவு' என்ற சொல் எப்படி இன்றைக்கு, அதன் உண்மையான பொருளில் இல்லாமல், வேறு விதமான அசட்டுத்தனமாக இருக்கிறதோ, அது மாதிரி ஆகி விடும் நடைமுறை வாழ்க்கையில், இப்படி ஒன்றை எதிர்ப்பது என்பது ஏன் என்று தெரியாமலேயே அதன் பின்னால் கூட்டமாக ஓடுவது, சேரிடம் அறியாமலேயே சேர்ந்து, அதிலேயே சிக்கிக் கொள்வதுதான். ஒரு சிக்கலில் இருந்து விடுபடுகிறேன் என்று இன்னொரு புதைகுழிக்குள் விழுந்து விடுவது மாதிரித்தான்.\nஅடுத்து, கற்றல் என்பது தொடர்ந்து நிகழ்வது, ஒரு தடவை குடத்தை நிரப்பியதும் முடிந்து போவதில்லை.நெருப்பு இன்னும் இன்னும் என்று கேட்பது போல, சாப்பிட்ட நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு மறுபடியும் பசி எடுப்பது போல தொடர்ந்து கொண்டே இருப்பது. உயிர்மையின் ஒரு அடையாளமே, இந்த 'இன்னும், இன்னும்' தான்\nபகுத்தறிவு, பகுத்தறிவு என்று சொல்கிறார்களே அது இது தான். இந்த உண்மையைப் புரிந்து கொள்வது தான்.\nஇறைநிலை நம்முடைய போக்கில் ஒருபோதும் தலையிடுவது இல்லை. ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் நேர் எதிரான பாதைகள் பிரிவதை, அதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று தேர்ந்தெடுக்கிற சுதந்திரத்தை இறையருள் நமக்கு வழங்கியிருக்கிறது. தேர்ந்தெடுத்தது எதுவோ அதற்குரிய வகையில் அடுத்தடுத்த அனுபவங்கள், படிப்பினைகள் என்று நம்மை, நமக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ வழிநடத்திக் கொண்டே இருக்கிறது. விளையாட்டில் மும்முரமாக இருக்கிற குழந்தையை, அதன் போக்கிலேயே அம்மாக்காரி விட்டு விடுவதைப் போலத் தான் இது.\nஅன்று பார்த்த சாரதியாக வந்தவனே, நமக்கும் ஆத்ம சாரதியாக இருந்து கொண்டு நம்மையும், நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, நம்முடைய சம்மதத்துடனோ, இல்லாமலோ, வழிநடத்திக் கொண்டிருக்கிறான்.\nஅவனையே பற்றிக் கொள்கிற தருணமும் வரும், காலைப் பற்றிக் கொள்கிற குழந்தையை அள்ளி அணைத்துக் கொள்கிற தாயைப்போல அவன் நமக்காகக் கா���்திருக்கிறான்\nLabels: என் செயலாவது ஒன்றுமில்லை, மெய்ப்பொருள் காண்பதறிவு, ஸ்ரீ அரவிந்த அன்னை\nஇது எப்படி உங்களால் மட்டும் முடியிது. இரகசியத்த எங்களுக்கும் சொல்லித்தாங்களேன்.\nஎன்ன சொல்றேன் என்று யோசிக்காதீங்க. எப்படி எல்லாம் விளக்கம்...\n//இது கோவி கண்ணன் சொன்னது. காயமே இது பொய்யடா-வெறும் காற்றடைத்த பையடா இப்படி நான் பாடிக் கொண்டிருப்பது போல, உலகே மாயம்-வாழ்வே மாயம் என்று ஐம்பதுக்கு மேல்தான் தெரியவரும் என்பது போல, அவர் சொல்கிற மாதிரி இல்லை\nஉங்களைக் காயப்படுத்தும் நோக்கில் அவ்வாறு எழுதவில்லை. அப்படி (ஏதும்) உணர்ந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.\nஎனது எழுத்துகளை நான் வழியுறுத்த விரும்புவதை விட தனிமனிதர்களை மதிப்பது முதன்மையானது என்கிற கருத்துக் கொண்டவன் தான். பிறரை எந்தவிதத்திலும் பாதிக்காத தனிப்பட்டவர்களின் நம்பிக்கைகளை குறைச் சொல்லும் தகுதி எவருக்குமே கிடையாது என்ற புரிந்துணர்வின் எல்லையில் இருந்தே எழுதுகிறேன்.\nசந்துரு, இந்தப் பதிவில் எட்டு முந்தையபதிவுகளுடைய தொடர்புகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அனுபவம், பாடம், வலைப்பதிவுகளிலேயே இத்தனை என்றால், வாழ்க்கைப்பதிவில் இன்னும் எத்தனை இருக்கும்\n இது நம் எல்லோருக்குமே பொருந்தி வரும் ஒன்று\nஇங்கே காயப்படுவது, காயப்படுத்துவது என்ற பேச்சே இல்லை. நான் நகைச்சுவையாகத் தான் அந்த வார்த்தைகளை எழுதினேன். பதிவை, இன்னமும் கவனித்துப் படித்தால் இரண்டுஎதிரெதிர் கோணங்களில் வந்த் விமரிசனங்களைச் சமன் செய்து யோசிக்கும் ஒரே ஒரு விஷயம் தான் இருக்கிறது.\nகண்ணன்கள் என்னை எப்போதுமே கோபப் படுத்துவதில்லை\n//விளையாட்டில் மும்முரமாக இருக்கிற குழந்தையை, அதன் போக்கிலேயே அம்மாக்காரி விட்டு விடுவதைப் போலத் தான் இது.//\n:)) இதை பற்றி சமீபத்தில்தான் ஒரு பதிவிட்டேன் - ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்.\nஉங்களுடைய பதிவைப் படித்தேன் அம்மா\nமேலோட்டாமாக அம்மாக்காரி, குழந்தையை அதன் போக்கிலேயே விட்டு விடுகிற மாதிரித் தெரிந்தாலும், அதைத் தாஜாப் பண்ணி, உணவையோ மருந்தையோ ஊட்டி விடுகிறாள் அல்லவா, அதைப் போலத்தான் இறைநிலையும், நம்முடைய இயல்பு என்னவாக இருந்தாலும், அதற்குத் தகுந்த சூழ்நிலைகளைக் கொண்டு, நமக்கு வேண்டிய அனுபவத்தையும், அடுத்த படிக்கு ஏறுகிற தன்ம��யையும் அருளுகிறது.\nபாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே என்பது நம்மாழ்வார் திருவாய்மொழி இதை வைத்துக் கொண்டு, உண்மையிலேயே அந்த அனுபவத்தைப் பெறவும் முடியும், இல்லை, இது வெறும் கற்பனை, அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை என்று உதறி விட்டுப் போகவும் முடியும் இல்லையா\nஒரே விஷயத்தை இரண்டுவிதமாகவும் பார்க்கலாம் இந்த இரட்டைத் தன்மையைப் புரிந்துகொள்வதில் தான் சூக்ஷ்மமே அடங்கியிருக்கிறது\nகண்ணன் வந்தான் என்ற குறியீட்டில் உள்ள இரண்டு பதிவுகளைப் படித்தால், இன்னமும் தெளிவு கிடைக்கக் கூடும்.\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிறைவு\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஎன்னத்த எழுதி, என்னத்தப் படிச்சி...என்னமோ போங்க\nதமிழ் மணமும், தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுப் பெர...\nநயன் தாரா 'பட்டம் பற பற..கோழி பற பற'\nபோகும் திசை மறந்து போச்சு\nகடவுளுக்கு ஏன் இத்தனை விரோதிகள்\nசும்மா வந்ததில்லை இந்த சுதந்திரம்\n ஆனால் எத்தனை, எத்தனை பார்...\nசிறந்த சரவெடிப் பதிவர் விருது \nநம்பிகையற்றிருப்பதே, நமது எல்லைகளை உருவாக்குகிறது\nஅரைச்ச மாவ அரைப்போமா துவச்ச துணியத் துவைப்போமா\n\"ஒவ்வொரு உண்மையும், அது வெளிப்படுவதற்கான தருணத்தை ...\nஎந்த ஒரு உண்மையும் பேசுவதில் இல்லை, வாழ்ந்து காட்ட...\nஎன்ன பாட்டுப் பாட-அட, என்ன தாளம் போட\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்க���ம்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்க...\nஏழு நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nடம்மிப் பீசாக இருந்து கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில் சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம...\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nடைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது: Repercussions \"Althou...\nவழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலே...\n தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்\nஅரசியல் (328) அனுபவம் (218) அரசியல் இன்று (152) நையாண்டி (113) ஸ்ரீ அரவிந்த அன்னை (91) சண்டேன்னா மூணு (68) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (31) இட்லி வடை பொங்கல் (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) ஆ.ராசா (27) பானா சீ���ா (24) மெய்ப்பொருள் காண்பதறிவு (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) ரங்கராஜ் பாண்டே (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புத்தகங்கள் (19) புள்ளிராசா வங்கி (19) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) கருத்தும் கணிப்பும் (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) ஒரு புதன் கிழமை (15) கண்ணதாசன் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) தேர்தல் களம் (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) காமெடி டைம் (12) நகைச்சுவை (12) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) A Wednesday (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) மோடி மீது பயம் (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) தரிசன நாள் செய்தி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) படித்ததில் பிடித்தது (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மாற்று அரசியல் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) February 21 (5) next future (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஒரு பிரார்த்தனை (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வ���றுப்பில் எரியும் மனங்கள் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) மோடி மீது வெறுப்பு (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) சமூகநீதி (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-07-03T15:52:22Z", "digest": "sha1:AI7R673RQBKRZYQ4BBF76XMVATIEF2GI", "length": 5725, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "கங்காருவுக்கு வயிற்றுப்பை வந்த கதை! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: கங்காருவுக்கு வயிற்றுப்பை வந்த கதை\nகங்காருவுக்கு வயிற்றுப்பை வந்த கதை\nஓகஸ்ட் 8, 2015 ஓகஸ்ட் 8, 2015 த டைம்ஸ் தமிழ்\nஆஸியெனும் அதிசயத்தீவு – 3 (வல்லபி) கீதா மதிவாணன் கங்காருவுக்கு வயிற்றுப்பை வந்த கதை சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா இதோ அந்தக் கதை மிகவும் இளகிய மனம் படைத்த கங்காரு ஒன்றும் அதன் குட்டியும் ஒரு காட்டில் வசித்துவந்தார்களாம். கங்காருவின் குட்டி சரியான வாலுக்குட்டியாம். அது ஒரு இடத்தில் இல்லாமல் எங்காவது ஓடிக்கொண்டே இருக்க, அம்மா வேட்டைக்காரர்களிடமிருந்தும் மற்ற எதிரிகளிடமிருந்தும் அதைக் காப்பாற்ற அதன் பின்னால் ஓடிக்கொண்டே இருக்குமாம். எத்தனை முறை எடுத்துச்சொன்னாலும் குட்டி அம்மா… Continue reading கங்காருவுக்கு வயிற்றுப்பை வந்த கதை\nகுறிச்சொல்லிடப்பட்டது australia, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கங்காருவுக்கு வயிற்றுப்பை வந்த கதை, சாக்கர் அணி, பிரான்ஸ், முயல்கள், ரக்பி போட்டி, வல்லபி, வல்லபிஸ், ஸ்காட்லாந்து, ஹவாய் தீவு, kangaroos, Olyroos, soccer, socceroos, vallabi8 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/heavy-rain-in-tamilnadu-q2ho3o", "date_download": "2020-07-03T17:20:18Z", "digest": "sha1:Y2663QE7FAHFP2CK6SX4CMNN3KDPCFYY", "length": 10115, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிகாலை முதல் வெளுத்து வாங்கும் கனமழை..! 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! | heavy rain in tamilnadu", "raw_content": "\nஅதிகாலை முதல் வெளுத்து வாங்கும் கனமழை..\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. எனினும் அடுத்து வரும் சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவு��் வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை முதல் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.\nதிருச்சி மாவட்டத்தில் காலையில் பெய்ய தொடங்கிய மழை தற்போது வரை நீடிக்கிறது. அதே போல தஞ்சை, கரூர், கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் பலத்த மழை பெய்கிறது. வேளச்சேரி, கிண்டி, கோயம்பேடு, திருவான்மியூர், அடையார், தி.நகர், வடபழனி, தாம்பரம் உட்பட நகரின் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு முதல் மழை விட்டுவிட்டு பெய்கிறது.\nசாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு நாகை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇடி-மின்னல் தாக்கி 107 பேர் பலி... பீகார், அசாம் மாநிலத்திற்கு ரெட் அலர்ட் அறிவிப்பு..\nவேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை..\nஇந்த ஓட்டக்காரத்தேவர் மகன் பேச்சிமுத்து யாரென்று தெரிகிறதா.. கேள்விக்குறி போஸில் நின்று மாஸான அரசியல்வாதி..\nஇந்த 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை..\nதமிழகத்தின் தலைமைச்செயலாளர் சண்முகம் கூடுதலாக 3மாதங்கள் பதவியில் நீட்டிப்பார்.. தமிழக அரசு அறிவிப்பு.\nதென்கிழக்கு அரபிக்கடலில் புயல் சின்னம்.. வானிலை மையம் தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\nஅமெரிக்காவின் அடுத்த அதிபரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்த மோடி.. தாஜா பண்ணும் அதிபர் வேட்பாளர்கள்\nமனித கழிவு தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த அவலம்.. தலா 50 லட்சம் இழப்பீடு கேட்கும் திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/keerai-cream-soup-in-tamil-healthy-soup-recipe-for-kids/", "date_download": "2020-07-03T16:47:39Z", "digest": "sha1:UNGVE6CPFRVNRC2S3BIFCPRXIDILBZ3P", "length": 10205, "nlines": 92, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "Keerai Cream soup in Tamil-Healthy soup recipe", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nKeerai Cream soup in Tamil: கீரை சாப்பிடாத குழந்தைகளை விரும்பி சாப்பிட வைக்கும் வித்யாசமான டேஸ்டியான ரெசிபி.\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nகீரை என்ற வார்த்தையை கேட்டாலே நம் குழந்தைகள் தலை தெறிக்க ஓடி விடுவர்.கீரையில் தான் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.ஆனால் அதை நாம் சூப்,பொரியல்,குழம்பு போன்ற எந்த வகையில் செய்து கொடுத்தாலும் குழந்தைகள் விரும்ப மாட்டார்கள்.இதை தவிர வேறு எப்படி செய்தால் குழந்���ைகள் விரும்புவார்கள் என்று யோசிக்கின்றீர்களாஇதோ உங்களுக்கான ரெசிபி.இதில் கிரீம் கலந்துள்ளதால் நாம் வழக்கமாக செய்யும் சூப் போன்று இல்லாமல் வித்யாசமான பிளேவரில் டேஸ்டாக இருக்கும்.குழந்தைகளுக்கு நிச்சயமாக பிடிக்கும்.\nஅரைத்த கீரை விழுது – 4 டே.ஸ்பூன்\nகோதுமை மாவு – 1 டே.ஸ்பூன்\nபால் – 11/2 கப்\nபட்டர் – 1 டே.ஸ்பூன்\nபிரெஷ் கிரீம்- 2 டே.ஸ்பூன்\nஉப்பு – தேவையானளவு (1 வயதிற்கு மேல்)\n1.நான்-ஸ்டிக் பானை சூடாக்கி பட்டரை எடுத்து கொள்ளவும்.\nஇதையும் படிங்க: சளி இருமலை போக்கும் மிட்டாய்\n2.பூண்டை அதில் போட்டு வதக்கவும்.\n3.கோதுமை மாவை அதில் போட்டு 2 நிமிடங்களுக்கு வறுக்கவும்.\n4.பாலை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைக்கவும்.\n5.பால் நன்றாக கொதித்ததும் மிதமான தீயில் வைத்து மிளகுத்தூள் சேர்க்கவும்.\n6.மசித்து வாய்த்த கீரை சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு நன்றாக கிளறவும்.\nஇதையும் படிங்க: கொத்தமல்லி வெஜிடபிள் ரைஸ்\n7.தேவையானளவு உப்பு சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.\n8.கடைசியாக பிரெஷ் கிரீம் சேர்க்கவும்.\nகீரையில் இயற்கையாகவே வைட்டமின் ஏ,சி,கே,இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் அடங்கியுள்ளது.மேலும் கீரை உண்பது கண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமானது கீரை.இதை காலை நேர உணவுடன் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு சிற்றுண்டியாகவும் கொடுக்கலாம்.\nஉங்கள்குழந்தைகளுக்கான ஆரோக்கியமான மற்றும் புதுமையான ரெசிபிக்களை காண My Little Moppet Tamil யு-டியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்.\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம��\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-21.html", "date_download": "2020-07-03T16:32:44Z", "digest": "sha1:6B7NWUHRDBBLKOZWCG544SEYERHS7IJ2", "length": 22757, "nlines": 174, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "முகில் மறைத்த நிலவு. -21 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\nமுகில் மறைத்த நிலவு. -21\n21 மதிய உணவு உண்ண நவநீதன் மட்டுமே வந்தான்.. அவனது முதுகிற்குப் பின்னால் கண்களால் துழாவி ஏமாந்தாள் ராதிகா.. தங்கையின் தேடுதலைக் கவனிக்...\nமதிய உணவு உண்ண நவநீதன் மட்டுமே வந்தான்.. அவனது முதுகிற்குப் பின்னால் கண்களால் துழாவி ஏமாந்தாள் ராதிகா.. தங்கையின் தேடுதலைக் கவனிக்காமல் அவன் சாப்பிட உட்கார்ந்தான்..\n\"என்ன அண்ணா... நீ மட்டும் சாப்பிட வந்திருக்கிற..\n\"ஓ.. நீ அரவிந்தனைக் கேட்கிறயா.. அவனைக் கூப்பிடத்தான் போனேன்.. வரமாட்டேன்னு சொல்லி விட்டான்...\"\n\"அவனுடைய மில்லிலேயே மதியம் சாப்பிட்டுக் கொள்வானாம்.. அவனுடைய மில்லின் கேண்டின் சாப்பாடு டேஸ்டாக இருக்கிறதாம்... ம்ஹும்... கொடுத்து வைத்தவன்...\"\nதங்கை அரவிந்தனை 'அவன்' என்று குறிப்பிடாமல் 'அவர்' என்று குறிப்பிடுவதை கவனித்து விட்டான் நவநீதன்.. அவனுக்குள் வியப்பு முகிழ்ந்தது... அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் பேச்சை வளர்த்தான்..\n இந்த கேண்டின் விசயத்தில் தான் கொடுத்து வைத்தவன் என்கிறேன்.. பேங்கில் கேண்டின் கிடையாதே.. இவனுடைய மில்லில் சாப்பாடு எவ்வளவு அருமையாக இருக்கிறது தெரியுமா...\n\"ஏன்.. நம் வீட்டுச் சாப்பாட்டிற்கு என்ன குறைச்சலாம்...\n\"கொஞ்சம் குறைவுதான்னு தோன்றுகிறது... ராதும்மா... உன்னிடம் சொல்வதற்கு என்ன.. நான் வெளியே ஹோட்டல்களில் சாப்பிடுவதைப் போன்ற டேஸ்ட்.. நம் வீட்டுச் சாப்பாட்டில் இல்லை...\"\n\"இதை ஏன் என்னிடம் நீ முதலிலேயே சொல்ல வில்லை...\"\n நீயானால் டிபார்ட்மென்டல் ஸ்டோர்.. பால் பண்ணைன்னு அலைந்து கொண்டிருக் கிறாயே... இதில் வீட்டு நிர்வாகம்.. நில குத்தகை வரவு.. செலவு... வாடகைப் பிரச்னை எல்லாவற்றையும் கவனிக்கனும்... இதில் இதைப் போய் பெரிதாக நான் உன்னிடம் சொ���்லக் கூடாதில்லையா...\n\"அப்படியில்லை அண்ணா... நம் வீட்டை விட ஹோட்டல் பெட்டர்ன்னு நீ நினைத்து விடக்கூடாதில்லையா...\n\"இருக்கலாம் ராதும்மா.. பட்.. ருசிக்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிட்டுக் கொண்டிருப்பவள் நீ... உன்னைவிட எனக்கு என் நாக்கு பெரிதா...\nராதிகா தன் தமையனை வியப்புடன் பார்த்தாள்... இத்தனை நாளாய் தெரியாத நவநீதனின் மறுபக்கம் அவளை நெகிழ்த்தியது...\nஇவனுக்கு இப்படியெல்லாம் கூட யோசிக்கத் தெரியுமா.. தங்கைகளைப் பற்றிய நினைவும்... கவலையும் இல்லாமல் இருக்கிறானே என்று இத்தனை நாளாய் நினைத்திருந்தாளே... தன் ருசியைச் சொல்லாமல் விட்டது.. தங்கையை ஏன் வீணாய் தொல்லை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தானே...\nதனது சுமையைப் பற்றிக் கவலைப்பட யாரிருக்கிறார்கள் என்ற கழிவிரக்கத்தில் இருந்தவளுக்கு.. தான் சுமப்பதை தமையன் உணர்ந்துதான் இருக்கிறான் என்ற எண்ணமே இதமாக இருந்தது...\nசெண்பகம் உணவுப் பாத்திரங்களை கொண்டு வந்து வைத்து விட்டுச் சென்றாள்... ராதிகா எழுந்து பாத்திரங் களைத் திறந்து பார்த்தாள்... சாதம்.. முருங்கைக்காய் சாம்பார்... வெண்டைக்காய் கூட்டு...\nஇது எப்படி தன் தமையனுக்கு தொண்டையில் இறங்கும் என்ற நினைவுடன்...\n உப்புமில்லாமல்... உறைப்புமில்லாமல்... இது என்ன சமையல் செண்பகா.. சாம்பார் வைத்தால் உருளைக் கிழங்கையோ.. சேனைக் கிழங்கையோ வறுத்து வைக்கக் கூடாதா.. சாம்பார் வைத்தால் உருளைக் கிழங்கையோ.. சேனைக் கிழங்கையோ வறுத்து வைக்கக் கூடாதா.. இதைக் கூட நான் சொல்லித்தான் நீ செய்யனுமா... இதைக் கூட நான் சொல்லித்தான் நீ செய்யனுமா...\n\"அது வந்தும்மா.. முருங்கைக்காயும்.. வெண்டைக் காயும் நம் தோட்டத்தில் பறித்தது...\"\n\"நீ செய்தது சரிதான் செண்பகா... நம் வீட்டுத் தோட்டத்து பச்சைக் காய்கறிகளுக்கு எதுவும் ஈடாகாதுதான்.. இதையே நீ வெண்டைக்காய் கூட்டாகச் செய்யாமல்.. வெண்டைக்காய் பொறியலாய் செய்திருக்கலாமே... காம்பினேசன் கரெக்டாக இருந்திருக்குமே... காரக் குழம்புக்கு... கூட்டும்.. பொரியலும் நன்றாக இருக்கும்.. சாம்பாருக்கு வறுவல்தான் சரியான காம்பினேசன்... இதை நினைவில் வை...\"\n\"கொஞ்சம் எண்ணெயை அதிகமாகச் சேர்த்துக் கொள் செண்பகா... தப்பில்லை...\"\n\"இப்போது முட்டையை உடைத்து ஊற்றி ஆம்லெட் போட்டுக் கொண்டு வா...\"\n\"இதோ ஒரு நொடியில் கொண்டு வருகிறேன்ம்மா...\"\nராதிகா நவநீதனுக்கு சாப்பாட்டைப் பாரிமாறி... சாம்பாறை ஊற்றினாள்.. வெண்டைக்காய் கூட்டு சிறிதளவு மட்டும் வைத்து.. ஊறுகாயும்.. ஆம்லெட்டையும் அருகே வைத்தாள்...\n\"சாம்பாருக்கு ஊறுகாய் அருமையான காம்பினேசன் அண்ணா.. மாங்காய் ஊறுகாய்.. மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டுமாம்.. சொல்வார்கள்... நமக்குத்தான் அம்மா இல்லையே.. அதனால் ஊறுகாய்தான் நமக்கு ஊட்ட வேண்டும்... சாப்பிடு....\"\n\"எனக்குத்தான் அம்மாவிற்கு பதில் நீ இருக்கிறாயே...\"\nஇயல்பாய் கூறிக் கொண்டே நவநீதன் சாப்பிட ஆரம்பித்து விட ராதிகாவின் தொண்டை அடைத்துக் கொண்டது... அவளை விட வயதில் பெரியவன்... ஒரு வங்கியின் மேனேஜர்... அவள் என்ன சொன்னாலும்.. எவ்வளவு திட்டினாலும் கேட்டுக் கொள்கிறான்... எதிர்த்து நேற்று வரை ஒரு சொல் சொல்லியதில்லை... முதல் நாள் கூட நண்பனுக்காக பரிந்து பேசும் ஆர்வத்தில் பேசிவிட்டான்.. அவனுக்கு அவள் தங்கையில்லையாம்.. தாயாம்.. ராதிகாவின் நெஞ்சம் நெகிழ்ந்தது...\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (32) அந்திமழை பொழிகிறது.. (32) அம்மம்மா.. கேளடி தோழி... (179) ஆசையா.. கோபமா... உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) எங்கிருந்தோ ஆசைகள்... (116) ஒற்றையடிப்.. பாதையிலே.. (34) கடாவெட்டு (1) கண்ணாமூச்சி.. ரே.. ரே.. (12) கல்யாணமாம் கல்யாணம் (1) கல்லூரிக் காலத்திலே.. (28) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தொடுவானம் (18) நதி எங்கே போகிறது... (31) நிலாச் சோறு (16) நிலாவெளியில் (17) பனித்திரை (1) புலர்கின்ற பொழுதில் (42) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (13) முகில் மறைத்த நிலவு. (41) மூரத்தியின் பக்கங்கள் (13) மௌனமான நேரம்.. (22) ராக்கெட் (1) ராதையின் நெஞ்சமே.. (24) வந்தாள் மகாலட்சுமியே... (27) வாங்க பேசலாம் (10) வார்த்தை தவறியது ஏனோ.. (31) நிலாச் சோறு (16) நிலாவெளியில் (17) பனித்திரை (1) புலர்கின்ற பொழுதில் (42) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (13) முகில் மறைத்த நிலவு. (41) மூரத்தியின் பக்கங்கள் (13) மௌனமான நேரம்.. (22) ராக்கெட் (1) ராதையின் நெஞ்சமே.. (24) வந்தாள் மகாலட்சுமியே... (27) வாங்க பேசலாம் (10) வார்த்தை தவறியது ஏனோ..\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -131\n131 அம்மம்மா... கேளடி தோழி-என்னைத் தொடாமல் அவன் தொட்டானடி... \"ராதிகா...\" அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்...\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -148\n148 மோகத்தீயில் மூழ்கும் போது... அது சுடாமல் குளிர்ந்தது ஏன்... பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்க...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -131\n131 அம்மம்மா... கேளடி தோழி-என்னைத் தொடாமல் அவன் தொட்டானடி... \"ராதிகா...\" அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்...\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -148\n148 மோகத்தீயில் மூழ்கும் போது... அது சுடாமல் குளிர்ந்தது ஏன்... பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்க...\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,32,அம்மம்மா.. கேளடி தோழி...,179,ஆசையா.. கோபமா... உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,116,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,12,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...,31,நிலாச் சோறு,16,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..,31,நிலாச் சோறு,16,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவற���யது ஏனோ..\nமுகில் மறைத்த நிலவு. -21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/15690", "date_download": "2020-07-03T18:26:25Z", "digest": "sha1:BNEPBKZU2RZ5XQFXDUWI6GR6JDXOMMPO", "length": 25347, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "லசந்த படு­கொலை : விரைவில் கோத்­தா­விடம் வாக்கு மூலம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் - ஜனாதிபதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,067 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது - பிரதமர்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி; ரணிலிடம் சி.ஐ.டி. விசாரணை\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nலசந்த படு­கொலை : விரைவில் கோத்­தா­விடம் வாக்கு மூலம்\nலசந்த படு­கொலை : விரைவில் கோத்­தா­விடம் வாக்கு மூலம்\nசண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் படு­ கொலை குறித்த விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதன்­படி தற்­போது யாழ். பகு­தியில் கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ள, தற்­போ­தைய அமைச்­சரும் முன் னாள் இரா­ணுவத் தள­ப­தி­யு­மான பீல்ட் மார் ஷல் சரத் பொன்­சே­கா­வுக்கு நெருங்­கிய புல­னாய்வு அதி­கா­ரிகள் பலரை விசா­ரணை வல­யத்­துக்குள் விசா­ர­ணை­யா­ளர்கள் கொண்­டு­வந்­துள்­ளனர். எதிர்­வரும் நாட்­களில் அவர்­க­ளிடம் லசந்­தவின் கொலை தொடர்பில் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க குற் றப் புல­ன­ாய்வுப் பிரிவு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் சுட்­டிக் ­காட்­டினார்.\nகடந்த வெள்­ளி­யன்று பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்­சரும் முன்னாள் இரா­ணுவ தள­ப­தி­யு­மான பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­விடம் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் பல தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ள­தா­கவும் அதனை மையப்­ப­டுத்தி மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெ­ற��­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.\nஇது­வரை லசந்­தவின் படு­கொலை குறித்து குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­க­ளுக்கு அமை­வாக பதிவு செய்­யப்­பட்­டுள்ள வாக்கு மூலங்கள் மற்றும் சாட்­சி­களின் படி விரைவில் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­ விடம் இப்­ப­டு­கொலை தொடர்பில் விசா­ர­ ணைகள் நடத்­த­ப்பட்டு வாக்கு மூலம் பெறு­ வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் ஆரம்­பித்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது.\nகடந்த 2009 ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி இரத்­ம­லானை பகு­தியில் வைத்து தனது அலு­வ­லகம் நோக்கி காரில் செல்லும் போது லசந்த விக்­கி­ர­ம­துங்க படு­கொலை செய்­யப்­பட்டார். இத­னை­ய­டுத்து இக்­கொலை தொடர்­பி­லான விசா­ர­ணைகள் கல்­கிசை பொலி­ஸா­ராலும் பின்னர் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­ன­ராலும் முன்­னெ­டுக்­கப்­பட்டு கடந்த 2015 பெப்­ர­வரி முதல் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ர­ணை­யா­ளர்­களால் விசா­ரணை செய்­யப்­பட்டு வரு­கின்­றது.\nசிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்­னவின் நேரடி கட்­டுப்­பாட் டில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் சுதத் நாக­முல்­லவின் மேற்­பா­ர­்வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் திசே­ராவின் வழி நடத்­தலில் சிறப்பு விசா­ர­ணை­யாளர் பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த டி சில்வா மற் றும் பொலிஸ் பரி­சோ­தகர் சுதத் ஆகியோர் நடத்­திய குழு­வினர் இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.\nஇதன் ஒரு அங்­க­மாக கடந்த வெள்ளிக் கிழமை முன்னாள் இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சே­காவை குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு அழைத்த விசா­ர­ணை­யா­ளர்கள் அவரை சுமார் 6 மணி நேரம் வரை அங்கு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி வாக்கு மூலம் ஒன்­றினைப் பெற்­றுக் ­கொண்­டனர். வெள்­ளி­யன்று பிற்­பகல் வேளையில் கோட்­டை யில் உள்ள குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்குச் சென்ற அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­விடம் இரவு சுமார் 7.50 மணி வரை விசா­ர­ணைகள் இடம்­பெற்­ற­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தக­வல்கள் தெரி­வித்­தன.\nலசந்­தவின்கொலை­ யுடன் இராணுவ புல­னாய்வுப் பிரி­வுக்கு நெருங்­கிய தொடர்பு இருக்க வேண்டும் என சந்­தே­கிக்கும் விசா��ர­ ணை­யா­ளர்கள், கொலை இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்­தவர் எனும் ரீதியில் சரத் பொன்­சே­கா­விடம், கொழும்பில் இரா­ணு வம் முன்­னெ­டுத்த கட­மைகள், இரா­ணுவப் புல­னாய்­வா­ளர்­களின் கட­மைகள் தொடர் பில் விசா­ரணை செய்­துள்­ளனர். இதனை விட கொலை­யா­னது இரத்­ம­லானை அதி பாது­க­ாப்பு வலய பகு­தியில் இடம்­பெற்ற நிலையில் அது குறித்தும் புல­னாய்­வா­ளர்­களின் விசா­ர­ணை­களில் அவ­தானம் செலுத்­தப்பட்­டுள்­ளது. இத­னை­ விட சரத் பொன்­சேகா வெளி மேடை­களில் லசந்த கொலை தொடர்பில் கூறிய விட­யங்­களை சுட்­டிக்­ காட்­டியும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்பட்­டுள்­ளன.\nஇதே­வேளை முக்­கி­ய­மாக சரத் பொன்­ சேகா இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த போது அவ­ருக்கு உத­வி­யாக செயற்­பட்ட தற்­போது யாழ். பகு­தியில் சேவை­யாற்­று­வ­தாக கூறப்­படும் சில இரா­ணுவப் புல­னா ய்வு அதி­கா­ரி­க­ளையும் விசா­ரணை வல­யத்­துக்குள் கொண்­டு­வந்­துள்ள விசா­ர­ணை­யா­ளர்கள், அவர்கள் தொடர்­பிலும் பொன்­சே­கா­விடம் விசா­ரணை செய்­துள்­ளனர். இதன் போது அவர்கள் தொடர்­பிலும் தகவல் வழ ங்­கி­யுள்ள பொன்­சேகா, அவர்­களில் பலர் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ளரின் கீழ் நேர­டி­யாக செயற்­பட்­ட­வர்கள் எனவும் அவர்கள் கொழும்பின் எந்­தெந்த முகாம்­களில் இருந்து இவ்­வாறு செயற்­பட்­டனர் என்­பது குறித்தும் வாக்கு மூலம் அளித்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது.\nஇந் நிலையில் ஏற்­க­னவே லசந்­தவின் மகள் அஹிம்ஷா விக்­ர­ம­துங்க அவுஸ்­தி­ரே­லி­யாவில் வைத்து புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு வழங்­கிய வாக்கு மூலத்தில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்கள் சில தொடர்­பிலும் இதன்­ போது சரத் பொன்­சே­கா­விடம் வின­வப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும் அப்­ப­டு­கொலை தொடர்பில் சரத் பொன்­சேகா வழங்­கி­யுள்ள வாக்கு மூலத்தை தற்­போது விசா­ர­ணை­யா­ளர்கள் ஆராய்ந்து வரும் நிலையில் லசந்­தவின் மகள் வழங்­கிய வாக்கு மூலத்­துடன் அதனை ஒப்­பீடு செய்து எதிர்­வரும் நாட்­களில் முன்னாள் பாது­ காப்பு செயலர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வை யும் இக்­கொலை விவ­காரம் தொடர்பில் விசா­ரணை செய்­வது குறித்து ஆராய்ந்து வரு­கின்­றனர்.\nஏற்­க­னவே இவ்­வி­சா­ர­ணை­க­ளுக்கு என 266 இரா­ணுவ வீரர்­களின் கைவிரல் ரேகை­களை புல­னாய்வுப் பிரி­���ினர் சோதனை செய்­தி­ருந்த நிலையில் மேலும் 320 புல­னாய்­வா­ளர்­களின் கைவிரல் ரேகை கள் பரி­சோ­தனை மட்­டத்தில் உள்­ளன. இதனை விட லசந்­தவின் கொலை­யா­னது இரா­ணு­வத்­துக்கு என இறக்­கு­மதி செய்­யப்­பட்ட வேட்­டைக்கு பயன்­ப­டுத்­தப்­படும் போல்ட் கண் ரக துப்­பாக்­கியை ஒத்த ஆயு­ தத்­தினால் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ள­தாக குற் றப் புல­னாய்வுப் பிரி­வினர் சந்­தே­கிக்­கின்­ற னர். இத­னை­ விட லசந்த கொலை செய்­யப்பட்ட பின்னர் அது குறித்த விசா­ர­ணை­களை பயங்­க­ர­வாத புல­ன­ாய்வுப் பிரிவே முதலில் முன்­னெ­டுத்­தது.\nஇதன் போது பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பொறுப்­பா­ள­ராக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்ரா வாகிஸ்ட இருந்தார். இதன் போது முதலில் 17 இரா­ணுவ புல­னாய் ­வா­ளர்கள் கைது செய்­யப்பட்­டனர். பின் னர் அவர்கள் விடு­விக்­கப்­பட்­டனர். இது தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்ரா வாகிஸ்டவிடம் விசாரணை நடத்தப் பட்டபோது, தனது விசாரணையில் அவர் கள் கைது செய்யப்படவில்லை எனவும் அவர்களை இராணுவமே அனுப்பி வைத்த தாகவும் கூறியுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து புலனாய்வுப் பிரி வினர் இராணுவத்திடம் அது குறித்து விளக்கம் கோரியுள்ளனர். இராணுவம் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவித் தலை தொடர்ந்தே அந்த 17 பேரையும் அனு ப்பியதாக குறிப்பிட்டுள்ளனர். இத் தகைய முன்னுக்கு பின் முரணான தகவல்கள் மற் றும் சாட்சியங்களை மையப்படுத்தி தற் சமயம் சரத் பொன்சேகா வழங்கிய வாக்கு மூலம் ஒப்பீடு செய்யப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.\nசண்டே லீடர் பத்­தி­ரி­கை லசந்த விக்­ர­ம­துங்­க யாழ் புல­னாய்வுப் பிரி­வு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில், மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-07-03 22:04:26 கொரோனா வைரஸ் தொற்று சுகாதார அமைச்சு உறுதி\nநாட்டில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் - ஜனாதிபதி\nதற்போது காணப்படும் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்த்து விவசாயத்திற்கு நாட்டில் முன்னுரிமை வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.\n2020-07-03 21:17:59 அநுராதபுரம் மாவட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரச்சாரம்\nஇலங்கையில் கொர���னா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,067 ஆக அதிகரிப்பு\nநாட்டில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-07-03 20:58:37 இலங்கை கொவிட்-19 கொரோனா வைரஸ்\nஐக்கிய தேசிய கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது - பிரதமர்\nஇராஜதந்திர மட்டத்திலான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் போது பாராளுமன்றத்தின் அனுமதி அவசியம் என்ற யோசனையை அமைச்சரவையில் கொண்டுவர எதிர்பார்த்துள்ளேன்.\n2020-07-03 20:46:26 இராஜதந்திரம் பாராளுமன்றம் ஐக்கிய தேசிய கட்சி\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி; ரணிலிடம் சி.ஐ.டி. விசாரணை\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் அவருடைய இல்லத்திற்கு சென்றிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.\n2020-07-03 20:43:06 மத்திய வங்கி பிணைமுறி மோசடி ரணில் சி.ஐ.டி. விசாரணை\nஎம்.சி.சி ஒப்பந்தம் அழகானதாயினும் ஆபத்தானது: நிபந்தனைகளின்றி ஒப்பந்தத்தை இரத்து செய்யவேண்டும் - மீளாய்வு குழு\nபாரத் அருள்சாமியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு கண்டி மாவட்ட மக்கள் முன்வரவேண்டும்: மஹிந்தானந்த\nபோதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்கள் அரச உடமையாக்கப்படும்: தேசபந்து தென்னகோன்\nகுமார் சங்கக்காரவிற்கு எதிராக சர்வதேச சதி: நளின் பண்டார\nஜனாதிபதியின் நடவடிக்கைகளால் மக்கள் விரக்தி: சோசலிச சமத்துவக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-07-03T17:22:43Z", "digest": "sha1:V4J5DQMMIBR5GJU6PSE6ZY6UF7GKRECX", "length": 7365, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக அமைச்சர் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா \nசீனாவை அச்சுறுத்தும் வஹையில் ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இப்போது இந்தியா வந்தடையும்\nசீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்\n1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யுசுப் மேமன் சிறையில் மரணம்\nநடராஜசிவம்-இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் காலமானார்\n* மியான்மர் மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு: 162 தொழிலாளர்கள் பலி * பிளேக் நோய் தான் கொரோனா: சீனா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\" * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\"\nஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக அமைச்சர்\nதர்மபுரியில் ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் உயர் கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது.\nமத்தியில் ஆளும் பாஜக-வின் கொள்கைத் தாயகமான ஆர்.எஸ்.எஸ். நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரிவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறை.\nதர்மபுரியில் பேருந்து நிலையத்தை சுத்தப்படுத்தும் பணிக்கான நிகழ்ச்சியில் தமிழக உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டது தமிழக அரசியல் நிபுணர்களின் பார்வையில் பலவித ஐயங்களை எழுப்பியுள்ளது.\nஏனெனில் அதிமுக-வின் இன்னொரு பிரிவான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத் தலைமை பிரிவுதான் பாஜகவுக்கு நெருக்கமானது என்று கருதப்படுகிறது.\nஇந்நிலையில் அமைச்சர் அன்பழகன் இது குறித்து கூறும்போது, “நான் தர்மபுரியைச் சேர்ந்தவன் என்பதால் துப்புரவு பணிகளை தொடங்கி வைக்க என்னை அழைத்தனர். கடந்த 20 நாட்களாக அவர்கள் (ஆர்.எஸ்.எஸ்.) நல்ல பணியை மேற்கொண்டதால் அவர்களை ஊக்குவிப்பது அவசியமாகிறது” என்றார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/06/blog-post_589.html", "date_download": "2020-07-03T17:21:28Z", "digest": "sha1:WASY3A3ZK565F3T7HDU5C6SISN23OYL2", "length": 20088, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: எதிர்வரும் பொதுத்தேர���தலில் வெற்றியீட்டி பெற்றோலின் விலையைக் குறைப்பேன் என்கிறார் சஜித்தார்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றியீட்டி பெற்றோலின் விலையைக் குறைப்பேன் என்கிறார் சஜித்தார்\nஎதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வெற்றியீட்டி, அரசாங்கத்தை அமைத்து 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் பெற்றோலின் விலையைக் குறைப்பதாக சமகி ஜன பலவேகய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகின்றார்.\nகொழும்பு - மோதரயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், உலக சந்தையில் எண்ணெய்யின் விலை குறைந்துள்ள ​போதும், இலங்கை எண்ணெய்யின் விலையைக் குறைக்காமலிருப்பது அரசாங்கத்தின் கபடத்தனமாகும். தான் அரசாங்கத்தை அமைத்ததன் பின்னர் மீண்டும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவேன். அரசாங்கம் மீண்டும் மேலெழும் வரை தற்போது வழங்கப்படுகின்ற 20000 ரூபாப் பணத்தை ஏழைகளுக்கு மட்டுமே வழங்குவேன். எக்காரணம் கொண்டும் பணக்காரர்களுக்கு அதனை வழங்க மாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதமிழ் அரசியல்வாதி ஒவ்வொருவரும் ஏப்பம் விட்டுள்ள வரிவிலக்கு எவ்வளவு தெரியுமா மீட்பது எவ்வாறு\nஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் புதிய எதிர்பார்ப்புக்களுடன் பல்வேறு வாக்குறுதிகளை நம்பியவர்களாக 225 பேரை பாராளுமன்றுக்கு தெரிவு செய்கின்ற...\nபிரபாகரன் ஒரு மோடன், தமிழ் மக்கள் சமஸ்டி கோரவில்லை. ஆவா குழு உறுப்பினர் அருண்.\n இது சில காலத்திற்கு முன்னர் இலங்கையை அல்லோலகல்லோலப் படுத்திய சொல். யாழ் மாவட்டம் எங்கும் வாரம் ஒரு முறையாவது எதேனு...\nகாத்தா���்குடியில் அரபு எழுத்துக்களால் என்ன எழுதியிருக்கின்றார்கள் என கருணாவுக்கு விளங்கவில்லையாம்.\nதமிழ் மக்களின் போராட்டத்தில் நியாயம் இருந்தது என்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்த நாட்டில் என்ன கேட்கிறார்கள் என்றும் தனக்கு விளங்கவில்லை என...\nஅரச ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பில் விசேட சுற்றறிக்கை\nகொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிய காலப்பகுதியில் அரச ஊரியர்கள் பணிக்கு வருவதற்காக வழங்கப்பட்ட பல்வேறு நிவாரணங்கள் நீக்கப்பட்டுள்ளன. அது தொட...\nகொரோனா பரிசோதனை - யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி\nயாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவல...\nஇலங்கை இராணுவத்தினரை ஒருபோதும் குறைத்து மதிப்பிட மாட்டேன்... \nகருணா அம்மான், ஆனையிறவில் இராணுவ வீரர்களைக் கொன்றமை தொடர்பில் அண்மையில் மேடை போட்டு முழங்கியமை தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்த...\nஇந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்குமாறு பிரதமரிடம் முறையிட்ட ஆளுநர் போதைப்பொருளை மறந்த மர்மம் என்ன\nவட மாகாண ஆளுநர் இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது வடகடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களு...\nநான் ஏன் அரசியலுக்கு வருகின்றேன் விளக்குகின்றார் டாக்டர் அசோகன் ஜூலியன்.\nதமிழ் தேசிய அரசியலின் புதிய முகம்கள் சில மட்டக்களப்பில் நுழைந்துள்ளது. அவர்களில் அனேகமானவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் மக...\nபௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகத்தை திறந்து வைத்த பிரதமர்\nபௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (2020.06.30) காலை...\nஆகஸ்ட் 15 இன் பின்னர் மீண்டும் திறக்கப்படவுள்ளது விமான நிலையம்\nஆகஸ்ட் 15 ஆம் திகதிக்குப் பின்னர் விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் என்று மக்கள் கூட்டணியின் கம்பஹா மாவட்டக் குழுவின் தலைவர் பிரசன்னா ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72658/PF-regulator-adds-1-39-crore-subscribers-in-last-two-financial-years.html", "date_download": "2020-07-03T17:47:39Z", "digest": "sha1:QU5TVSLV2BJ2NBDHLBFEW2UXCOHJBU4U", "length": 10713, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இரண்டு ஆண்டுகளில் 1.39 கோடி புதிய பிஎஃப் சந்தாதாரர்கள் | PF regulator adds 1.39 crore subscribers in last two financial years | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஇரண்டு ஆண்டுகளில் 1.39 கோடி புதிய பிஎஃப் சந்தாதாரர்கள்\nகடந்த இரண்டு நிதியாண்டுகளில் பிஎஃப் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 1.39 கோடி அதிகரித்துள்ளது.\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ 2018-19, 2019-20 ஆகிய நிதி ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் சந்தாதாரர்களின் புதிய சேர்க்கை எண்ணிக்கை 2018-19 ஆண்டிற்கான நிதியாண்டில் 61.12 லட்சத்திலிருந்து, 2019-20 ஆண்டு 78.58 லட்சமாக உயர்ந்தாக கூறப்பட்டுள்ளது. இது 28 சதவீத உயர்வாகும். சமீபத்தில் இபிஎஃப்ஒ (EPFO)வெளியிடுள்ள 2017 செப்டம்பர் முதல் உள்ள சம்பளப் பட்டியல் தரவுகளைத் தொகுத்ததில் இருந்து, வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கட்டும் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான போக்கையே இது எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த வளர்ச்சியானது தொழிலாளர்கள் தங்களது பழைய கணக்கில் உள்ள நிலுவைத் தொலையை ஆன்லைன் வசதிகள் மூலம் எந்தவித சிரமங்களும் இல்லாமல் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது எளிதாக்கப்பட்டது. மாற்றிக் கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதால் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்றும் ஆகவே அது ஒரு காரணமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் கணக்கின் தொடர்ச்சி அறுபட்டுவிடாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\n''அதிருப்தி அளிக்கிறது'' - ட்ரம்பின் விசா தடை நடவடிக்கை குறித்து சுந்தர் பிச்சை கருத்து\n2019-20 ஆம் நிதி ஆண்டின் வயது வாரியான பகுப்பாய்வில் 26 முதல் 35 க்கு வரை நிகர சேர்க்கை முந்தைய ஆண்டை விட 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்பதைக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வைப்பு நிதியில் ���ள்ள பணமானது ஒட்டுமொத்தமாக வைப்பு நிதியாக முடங்கிவிடாமல் அது புகழக்கத்தில் உள்ள பணமாக இருப்பதும் காரணமாக எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. ஒருவர் தனது மணத் தேவை, கல்வி தேவை, மருத்துவ வசதி, வீட்டு வசதிக்காக அதனை எப்போதும் வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்தும் படி உள்ளதால் பயனாளர்கள் அதிகம் ஈர்க்கப்படுவதாக இந்தப் புள்ளிவிவரம் மேற்கொண்டு சில விளக்கங்களை அளித்துள்ளது.\nஆகவே இந்தப் புள்ளிவிவரத்தை கொண்டு அமைப்பு ரீதியிலான வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருவதை இது காட்டுவதாக மத்திய அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். வேலையில் இருந்து வெளியேறியதால் கணக்கை முடித்த சந்தாதாரர்கள் மீண்டும் இணைவது 75 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.\nகொரோனா சிறப்பு வார்டில் படுக்கைகள் இல்லாதநிலை - வேலூர் அரசு மருத்துவமனையில் அவலம்\nஅத்துமீறி நடந்து கொண்ட நபர் - செருப்பால் அடித்து போலீசில் ஒப்படைத்த பெண்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா சிறப்பு வார்டில் படுக்கைகள் இல்லாதநிலை - வேலூர் அரசு மருத்துவமனையில் அவலம்\nஅத்துமீறி நடந்து கொண்ட நபர் - செருப்பால் அடித்து போலீசில் ஒப்படைத்த பெண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73066/Police---Former-MP-Conflict---case-filed.html", "date_download": "2020-07-03T17:24:32Z", "digest": "sha1:FLI2P2CPQOKXQG6JBZCM2UT5U5KQUZ42", "length": 8678, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆவணங்கள் கேட்டதால் காவல்துறையினருடன் மோதல் - முன்னாள் எம்.பி மீது வழக்��ுப்பதிவு | Police - Former MP Conflict - case filed | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஆவணங்கள் கேட்டதால் காவல்துறையினருடன் மோதல் - முன்னாள் எம்.பி மீது வழக்குப்பதிவு\nசேலம் அருகே ஆவணங்களை கேட்டதால் காவல் துறையினருடன் தகராறில் ஈடுபட்ட முன்னாள் எம்பி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சேலம் ஓமலூர் அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியில் காவல்துறையினர் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் அர்ஜுனன் காரில் வந்துள்ளார். அவரது காரை நிறுத்தி காவல்துறையினர் விவரம் கேட்ட பொழுது தான் ஒரு முன்னாள் எம்பி என்று பதில் அளித்துள்ளார். இருப்பினும் எங்கிருந்து எங்கு செல்கிறார் என்பதற்கான முறையான ஆவணங்களை காட்டும்படி காவல்துறையினர் கேட்டுள்ளனர்.\nஅப்போது அவர் தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படும் நிலையில் காவலர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்த நிலையில் காரில் ஏறிய அர்ஜுனன் மீண்டும் இறங்கி வந்து காவல் உதவி ஆய்வாளருடன் தகராறில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் எம்பி அர்ஜுனன் மீது பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது\nகாவலர் போல் நடித்து வசூல் வேட்டை - மாட்டிக்கொண்ட டூப் அல்வா பீட்டர் ராமன்\n\"மாவட்ட ரீதியான பாதிப்புகளை பொறுத்து பொதுமுடக்கம் அறிவிக்கலாம்\" பிரதீப் கவுர் \nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் ந���்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவலர் போல் நடித்து வசூல் வேட்டை - மாட்டிக்கொண்ட டூப் அல்வா பீட்டர் ராமன்\n\"மாவட்ட ரீதியான பாதிப்புகளை பொறுத்து பொதுமுடக்கம் அறிவிக்கலாம்\" பிரதீப் கவுர் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_7.html", "date_download": "2020-07-03T17:57:48Z", "digest": "sha1:RT64JCFEJCYUJH2JNKD3MI5AIV3OKGH6", "length": 6624, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அனந்தி துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅனந்தி துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை\nபதிந்தவர்: தம்பியன் 23 July 2018\nவடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தனக்கு கைத்துப்பாக்கி வேண்டுமென கோரி பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பித்த ஆவணத்தை சுமந்திரன் ஆதரவு வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் வெளியிடவுள்ளதாக தெரியவருகின்றது.\nதனது விருப்பத்திற்குரிய தனிப்பட்ட செயலாளராக நியமித்திருந்த றிப்தி மொகமட் என்பவரது ஆலோசனையின் பேரில் பாதுகாப்பிற்கு கைத்துப்பாக்கி கோரி அனந்தி விண்ணப்பித்திருந்ததாக தெரியவருகின்றது.எனினும் குறித்த கோரிக்கை பிரகாரம் கைத்துப்பாக்கி வழங்கப்படவில்லையென தனக்கு நெருங்கிய மாதாந்த கொடுப்பனவு உதவி பெறுகின்ற ஊடகநிறுவனங்களை சேர்ந்த சிலரிடம் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே அனந்தி சசிதரனால் அடுத்த அமர்வில் முன்வைக்கப்படுகின்ற பிரேரணையை சபையில் எடுக்க அனுமதிக்க மாட்டேன் என அவைத்தலைவர், அமைச்சருக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.\nசபை உறுப்பினரான அயூப் அஸ்மீன் என்னிடம் கைத்துப்பாக்கி உள்ளது என சபையில் தெரிவித்தமை எனது சிறப்புரிமையை மீறும் செயல் என பிரேரணையை அடுத்த அமர்வில் முன் மொழிய உள்ளேன். அதனை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் என அவைத்தலைவருக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் கடிதம் எழுதி இருந்தார்.\nகுறித்த விடயத்தினை தீர்மானமாக நிறைவேற்ற சபையில் அனுமதிக்க மாட்டேன் எனவும் , ஆனாலும் குறித்த விடயம் தொடர்பில் சபையில் தன்னிலை விளக்கம் அளிக்க சந்தர்ப்பம் அளிப்பேன் எனவும் அவைத்தலைவர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.\n0 Responses to அனந்தி துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nசிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த ஒட்டுக்குழு உறுப்பினர் (காணொளி இணைப்பு)\n‘டைமண்ட் பிரின்சஸ்’ பயணிகள் இருவர் கொரோனாவால் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அனந்தி துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/category/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-07-03T16:03:05Z", "digest": "sha1:5P3CKNY3SMGEPC4FKITUJD5JQ2KIAW3J", "length": 14269, "nlines": 68, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "ஸ்னாக்ஸ் ரெசிப்பீஸ் Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nChapathi Laddu snacks for Kids:குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் அதே ஸ்னாக்சினை கொடுத்து போர் அடித்து விட்டதா இதோ உங்களுக்கான சிம்பிளான ஸ்னாக்ஸ் ரெசிபி.அதிகமாக மெனக்கிட தேவையில்லை.நீங்கள் டிபன் செய்யும் பொழுது மீதமுள்ள சப்பாத்தி போதும்.இனி குழந்தைகளுக்கான வித்யாசமான சப்பாத்தி லட்டு ரெடி. நாம் வழக்கமாக உண்ணும் லட்டினை விட வித்யாசமான சுவையுடன் இருக்கும்.கோதுமை குழந்தைகளுக்கு ஹெல்தியானது.மேலும் கடைகளில் வாங்கும் லட்டுகளில் சர்க்கரை கலந்திருப்பார்கள்.இதில் நான் நாட்டுச்சர்க்கரை சேர்த்துள்ளேன்.நீங்கள் விருப்பப்பட்டால் பனங்கற்கண்டு,கருப்பட்டி மற்றும் டேட்ஸ் பவுடர் சேர்த்து…Read More\nCarrot Aval Payasam in Tamil: எட்டு மாத குழந்தை குழந்தை முதல் சாப்பிடக்கூடிய ஹெல்தியான ஸ்வீட் ரெசிபி. குழந்தைகளுக்கு ஸ்வீட் என்றல் அலாதி பிரியம்தான்.ஆனால் கொடுக்கும் ஸ்வீட் ஹெல்தியாகவும் இருக்க வேண்டும் அல்லவா கடைகளில் விற்கப்படும் சர்க்கரை கலந்த ஸ்வீட்களை காட்டிலும் வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து கொடுத்தால் நமக்கும் மனநிறைவான இருக்குமல்லவா கடைகளில் விற்கப்படும் சர்க்கரை கலந்த ஸ்வீட்களை காட்டிலும் வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து கொடுத்தால் நமக்கும் மனநிறைவான இருக்குமல்லவாஇதோ சர்க்கரை சேர்க்காத ஆரோக்கியமான கேரட் அவல் பாயாசம். குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு கீழ் சர்க்கரை சேர்க்கக்கூடாது .அதற்கு பதிலாக டேட்ஸ் பவுடர்…Read More\n4 வகையான வெஜிடபிள் பிங்கர் புட்ஸ்\n4 Vegetable Finger Foods in Tamil:குழந்தைகள் காய்கறிகளை விரும்பி உண்பதில்லை என்பது பெரும்பலான அம்மாக்களின் கவலை.குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே காய்கறிகளை உண்ண பழகுவதே அதற்கான சரியான தீர்வு.குழந்தைகளுக்கு பொதுவாக 8 மாதங்களிலிருந்து 1 வயது வரை உணவு உண்பதில் நாட்டம் குறையும்.நாம் உணவு ஊட்டும் பொழுது அதை உண்ண மறுப்பார்கள்.நீங்கள் பிங்கர் புட்ஸினை அறிமுகப்படுத்த இதுவே சரியான காலகட்டம். ஆம் காய்கறிகள் மற்றும் பழங்களை அவர்கள் கைகளில் பிடிப்பதற்க்கு ஏதுவாக நீளவாக்கில் வெட்டி ஆவியில்…Read More\nநேந்திரம் பழம் நெய் வறுவல்\nKerala Banana Ghee Fry in Tamil: குழந்தைகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்கும் சிறப்பம்சம் வாய்ந்தது கேரளா நேந்திரம்பழம். குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பை எடுத்து கொண்டாலே குழந்தைகளின் உடல் எடை அதில் முக்கிய அங்கம் வகிக்கும்.தன் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக இருந்தாலும் கொழு கொழுவென இருந்தால் நன்றாக இருக்குமே என நினைக்காத தாய்மார்கள் இல்லை.குழந்தைகள் உடல் எடையினை இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவின் வாயிலாக அதிகரிப்பதே சிறந்தது.குழந்தைகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக…Read More\nகுழந்தைகளுக்கான பூசணி ரவா ஸ்டிக்ஸ்\nPoosani Finger Sticks for Babies-Healthy Evening Snacks:குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஆரோக்கியமான ஈவினிங் ஸ்னாக்ஸ் தான் இந்த பூசணி ரவா ஸ்டிக்ஸ். குழந்தைகளுக்கு எட்டு மாத காலம் ஆகிவிட்டால் உணவினை அவர்களாகவே உண்ண பழக்கப்படுத்த வேண்டும்.சாதம் மற்றும் கூழ் வகைகளை ருசித்து ருசித்து குழந்தைகளுக்கு போர் அடித்து போயிருக்கும்.டேஸ்டியான பிங்கர் ஃபுட்ஸினை நீங்கள் அறிமுகபடுத்த வேண்டிய காலமிது.ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்க கூடாது ஆனால் உணவு குழந்தைகள் விரும்பி சுவைக்கும்படியும் …Read More\nBaby Corn Bajji in Tamil: குழந்தைகள் பள்ளி முடிந்து எப்பொழுது வீட்டிற்கு வருவார்கள் அவர்களுக்கு சாப்பிட என்ன செய்து கொடுக்கலாம் அவர்களுக்கு சாப்பிட என்ன செய்து கொடுக்கலாம் என்று தினமும் யோசிப்பது நமக்கு வழக்கமான ஒன்று.ஏனென்றால் இன்னைக்கு என்ன ஸ்னாக்ஸ் என்ன அம்மா என்று தினமும் யோசிப்பது நமக்கு வழக்கமான ஒன்று.ஏனென்றால் இன்னைக்கு என்ன ஸ்னாக்ஸ் என்ன அம்மா என்று ஆவலாக வீட்டிற்குள் நுழையும் குழந்தைகளுக்கு பார்த்து பார்த்து செய்து தருவதே நமக்கு அலாதி பிரியம்தான்.ஆனால் நாம் கொடுக்கும் ஸ்னாக்ஸ் டேஸ்டாக இல்லையென்றால் குழந்தைகள் அதை தொட்டு கூட பார்க்க மாட்டார்கள்.அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமென்பதே…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.eferrit.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-03T17:58:05Z", "digest": "sha1:OLEFRXBFEFTBQBOTSFARDC2IV6R4PQHN", "length": 7885, "nlines": 126, "source_domain": "ta.eferrit.com", "title": "அறிவியல்", "raw_content": "\nகுடும்ப பொருள் மற்றும் தோற்றம்\nமுக்கியமான மக்கள் & ���ிகழ்வுகள்\nMore: அடிப்படைகள் , இரசாயன சட்டங்கள் , வேதியியல் , திட்டங்கள் மற்றும் பரிசோதனைகள் , தனிம அட்டவணை , தினசரி வாழ்க்கையில் வேதியியல் , நட்சத்திரங்கள் & கிரகங்கள் , கிட்ஸ் செயல்பாடுகள் , மூலக்கூறுகள் , உடற்கூற்றியல் , புயல்கள் & பிற பெனோமெனா , செல்கள்\nநிலம் பயோமெஸ் பற்றி 10 உண்மைகள்\nஇயற்பியல் பால் டிராக்கின் வாழ்க்கை வரலாறு\nஃப்யூஷன் மாதிரியான பிரச்சனையின் வெப்பம் - உருகும் ஐஸ்\nபார்வையாளர் அயன் வரையறை மற்றும் எடுத்துக்காட்டுகள்\nவெள்ளை ஃபேஸ் பெயிண்ட் ரெசிபி\nராக்ஸ் உயிரியல் அல்லது கரிம வானிலை என்ன\nஅதிக வெப்பநிலையில் கடின நீர் குடிக்கிறதா\nAtom வரையறை மற்றும் எடுத்துக்காட்டுகள்\nHeterozygous: ஒரு மரபியல் வரையறை\nஉடலில் உள்ள கலங்களின் வகைகள்\nவரலாற்றில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு என்ன\n5 வது தர அறிவியல் சிகப்பு திட்டம் கருத்துக்கள்\nபிளானட் செவ்வாய் பற்றி ஆர்வம்\nஇல்லை ஊட்டச்சத்து மதிப்பு கொண்ட நச்சு கூறுகள்\nஉங்கள் கிறிஸ்துமஸ் முன்னறிவிப்பு புத்தாண்டு காலத்தில் வரவிருக்கும் வானிலை முன்னறிவிப்பு எப்படி\nபிளானட் மெர்குரி ஒரு பள்ளி அறிவியல் கண்காட்சி திட்டம்\nபார்ச்சூன் டெல்லர் மிராக்கிள் மீன் வேலை எப்படி\nபுதைக்கப்பட்ட அல்லது பேபிரிட்: வேறுபாடு என்ன\nஒரு கெமிக்கல் என்றால் என்ன (மற்றும் என்ன ஒன்று இல்லை)\nநைட்ரஜன் அல்லது அசோட் உண்மைகள்\nஎப்படி அறை-வெப்பநிலை சூப்பர்மார்கெடினிட்டி உலகத்தை மாற்ற முடியும்\nஎளிய நீர் அறிவியல் மேஜிக் தந்திரங்கள்\nStargazing பற்றி சில எண்ணங்கள்\nஎனவே, நீங்கள் உண்மையிலேயே ஒரு தொலைநோக்கி வேண்டுமா\nநிலை மற்றும் கட்ட வரைபடங்களின் கட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-03T18:20:48Z", "digest": "sha1:P6VNIRAL2Q7E7DZU4HV5NCQSJ64P372O", "length": 11730, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேதீஸ் லோகநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேதீஸ் லோகநாதன் (Kethesh Loganathan 1952 – ஆகத்து 12, 2006) இலங்கைத் தமிழ் அரசியல் செயற்பாட்டாளரும், மனித உரிமை ஆர்வலரும் ஆவார். இவர் இலங்கை மோதல் மற்றும் அமைதி பகுப்பாய்வுப் பிரிவின் (SCOPP) பிரதிச் செயலாளராகப் பணியாற்றியவர். இவர் 2006 ஆகத்து 12 இல் இனந்தெரியாதோரால் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சித்து வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவரது படுகொலைக்கு இவ்வியக்கம் உரிமை கோரவில்லை.[1]\nயாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த லோகநாதன் கொழும்பில் பிறந்தவர். இவரது தந்தை செல்லையா லோகநாதன் இலங்கை வங்கி பொது முகாமையாளராகப் பணியாற்றியவர். கேதீசு லோகநாதன் கல்கிசை புனித தோமையர் கல்லூரியிலும், பின்னர் சென்னை சென்னை லயோலா கல்லூரியிலும் கல்வி கற்றார். அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்திலும் நெதர்லாந்து டென் ஹாக்கில் சமூகக் கற்கைகளுக்கான கல்விக்கழகத்திலும் உயர்கல்வி கற்று அபிவிருத்திக் கற்கைகளில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2]\nபட்டப் படிப்பை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பிய லோகநாதன் யாழ்ப்பாணம் மார்கா கல்விக்கழகத்தில் சமூக அறிவியல் ஆய்வாளராகப் பணியாற்றினார். 1983 இல் ஈழப் போர் தொடங்கியதை அடுத்து, இவர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற போராளிக் குழுவில் இணைந்தார். 1994 இல் இக்குழுவில் இருந்து விலகினார். இவர் ஊடகவியலாளராகத் தொடர்ந்து பணியாற்றினார். இவர் பாக்கியசோதி சரவணமுத்துவுடன் இணைந்து மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் என்ற பெயரில் மதியுரையகம் ஒன்றை ஆரம்பித்து 2006 வரை அதன் இயக்குநர் சபையில் இருந்து பணியாற்றினார்.\nமனித உரிமை மீறல்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து விமர்சித்து வந்தார். 2006 மார்ச் மாதத்தில் இலங்கை அரசின் அமைதிக்கான செயலகத்தின் பிரதிச் செயலாளராக அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் நியமிக்கப்பட்டார்.\nலோகநாதன் 2006 ஆகத்து 12 அன்று அவரது வீட்டுக்கு வெளியே புலனாய்வுத்துறை அதிகாரி என அடையாளம் காட்டிய ஒருவரால் சுடப்பட்ட நிலையில், களுபோவிலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவர் உயிரிழந்தார்.[3][4][5] மனித உரிமைகள் கண்காணிப்பகம்,[6] யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு[1] போன்ற மனித உரிமை அமைப்புகள் விடுதலைப் புலிகளை இக்கொலைக்கு குற்றம் சாட்டின.[7][8][9]\ncn=28154 கேதீஸ் லோகநாதன் சுட்டுக்கொலை\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2017, 00:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும�� படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/banana", "date_download": "2020-07-03T17:18:20Z", "digest": "sha1:EJ3AFE76BBAHPIGJRXIORZKXLHVG2MXH", "length": 7500, "nlines": 166, "source_domain": "ta.wiktionary.org", "title": "banana - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nRed Banana in the market, in Tamil Nadu, India --- தமிழ் நாட்டுச் சந்தையில் செவ்வாழைத்தார்கள்\nவாழைப்பழம் முதலில் தோன்றியது ஆசியாவில்தான். கி.மு. 327-ல் அலெக்ஸாண்டர் இந்தியாவுக்கு படையெடுத்து வந்தபோது, வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டு இருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அரேபியர்கள் இதை விற்பனை செய்தனர். வாழைப்பழம் இப்போது போன்று அளவில் பெரிதாக இருந்ததில்லை. விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் \"பனானா' என்றால் விரல் என்று அர்த்தம். அரேபியர்கள் வாழைப்பழத்துக்கு \"பனானா' என்று பெயரிட்டு அழைத்தனர். நாளடைவில் ஆங்கிலத்திலும் இந்த பெயர் பயன்படுத்தப்பட்டு, உலகம் முழுதும் இன்று \"பனானா' என்று அழைக்கப்படுகிறது. (வாழைப்பழம் \"பனானா' ஆன கதை, ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 13 ஆக 2011)\nBanana Field --- வாழைத் தோட்டம்\nParts of Banana Plant --- வாழை மரத்தின் பாகங்கள்\nUn-ripened Banana bunch --- தமிழ்நாட்டின் காயாக இருக்கும் வாழைத்தார்கள்\nஆங்கிலம்-தமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/13/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D14-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-126-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3233247.html", "date_download": "2020-07-03T17:13:43Z", "digest": "sha1:DJ3LV4ASGA3VSLP7VAYOOM4SM4PKJJXJ", "length": 8219, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செப்.14 இல் தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கத்தின் 126 ஆவது கருத்தரங்கம்- Dinamani\nதமிழ் மொழித் திரு���ிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nசெப்.14 இல் தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கத்தின் 126 ஆவது கருத்தரங்கம்\nதென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கத்தின் (உபாசி) 126 ஆவது கருத்தரங்கம் குன்னூரில் சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறுகிறது.\nகுன்னூரை தலைமையிடமாக கொண்டு தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.\nஇச்சங்கத்தின் சார்பில் மாநாடு, கருத்தரங்கம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான 126 ஆவது மாநாடு உபாசி அரங்கில் வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறுகிறது.\nஇதில் தொழில் துறைக் கண்காட்சி, தேயிலை, காபி, ரப்பர், வாசனை திரவியங்கள் குறித்த தோட்டப் பயிர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடக்கிறது.\nஇதில் என்.ஐ.டி.ஐ. தேசிய பயிற்சி மைய உறுப்பினர் ரமேஷ் சந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறந்த தேயிலைக்கான 15ஆவது \"கோல்டன் லீப்' விருதுகள் வழங்கி பேசுகிறார்.\nதோட்ட தொழிலில் உள்ள பிரச்னைகள், எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளதாக உபாசியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzIxMDMwMjQzNg==.htm", "date_download": "2020-07-03T16:27:26Z", "digest": "sha1:ZC2EY4LPSX3SCPXN7A7U6FH36GVHA3UL", "length": 9366, "nlines": 138, "source_domain": "www.paristamil.com", "title": "அழிந்துவிட்டதாக கருதப்பட்ட 2 இனத்தைச் சேர்ந்த 30 ஆமைகள் மீட்பு!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஅழிந்துவிட்டதாக கருதப்பட்ட 2 இனத்தைச் சேர்ந்த 30 ஆமைகள் மீட்பு\nமுற்றிலும் அழிந்து விட்டதாக கருதப்பட்ட 2 இனத்தைச் சேர்ந்த 30 ஆமைகள் ஈக்குவடார் அருகே மீட்கப்பட்டுள்ளது.\nகலபகோஸ் (Galapagos) தீவுகளில் ஒன்றான இசபெலாவில் (Isabela) உள்ள எரிமலையில் ஆய்வு பணிக்காக சென்ற விஞ்ஞானிகள் குழு, புளோரினா (Floreana) தீவில் வசிக்கக்கூடிய 29 ஆமைகளையும் பிந்தா தீவைச (Pinta) சேர்ந்த ஒரு பெண் ஆமையும் கண்டுபிடித்தனர்.\nஅவற்றை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு ஈக்குவடார் உயிரியல் பூங்காவில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.\nபிந்தா தீவு இனத்தைச் சேர்ந்த கடைசி ஆமை 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாக நம்பப்பட்டு வந்த நிலையில், அதன் நேரடி வம்சாவளியைச் சேர்ந்த இளம் ஆமை மீட்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகால்பந்து அளவிலான முட்டையின் மர்மம் விலகியது\n2,300 ஆண்டுகள் பழமையான ஈமக்காடு கண்டுபிடிப்பு\nமுதலைகள் நீர்க்கோழிகள் போல ஓடிய காலம் உண்டு\n1100 ஆண்டுகளுக்கு முந்தைய சிவலிங்கம் கண்டுபிடிப்பு\nநூற்றாண்டை கொண்டாடிய அரிய வகை ஆமை\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/1508/2015/06/bike-laws.html", "date_download": "2020-07-03T16:05:18Z", "digest": "sha1:GIEG3DY5H3XEGKAW7FNK67RCIMNB3DRQ", "length": 9917, "nlines": 137, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "உந்துருளி சட்டங்கள் கடுமைப்படுத்தப்படவுள்ளன - Bike Laws - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉந்துருளிகளால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், எதிர்வரும் புதன் கிழமை முதல் உந்துருளிகள் தொடர்பான போக்குவரத்து சட்டத்திட்டங்கள் கடுமைப்படுத்தப்படவுள்ளன.\nகாவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் இவ்வாறான அனர்த்தங்களில் 332 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த மே மாதம் வரையான காலப்பகுதியில் 29 லட்சம் உந்துருளிகள் பாதைகளில் பயணித்துள்ளன.\nஇது மொத்த வாகனங்களில் 53 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை பாடசாலைகள் ஆரம்பம் | 5 லட்சம் தாண்டிய கொரோனா மரணங்கள் | Sooriyan FM | ARV LOSHAN & Manoj\nCWC தலைவர் பதவி எதிர்க்கும் முதல் ஆள் நான்தான் | Senthil Thondaman | Sooriyan Fm Viludhugal\nஉலகத்திலேயே மிகவும் விலையுயர்ந்த 10 கார்கள் இவை தான் Top 10 Most Expensive Cars In The World 2020\nஊரடங்கு தொடரும் | தனியார் வகுப்புக்கள் ஆரம்பம் | Sri Lanka Curfew News | Sooriyan Fm | Rj Chandru\nஉயிருக்கே உலை வைக்கும் ஆபத்தான சாகசங்கள் \nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅனைவரும் மாஸ்க் அணிந்தால் இந்த வசதி - டுவிட்டரின் நக்கல் பதிவு #Twitter #Covid_19\nபோட்ஸ்வானாவில் யானைகளின் மர்ம மரணம்\nஎனக்கு கொரோனா தொற்று இருப்பது உண்மைதான் பிரபல டிவி நடிகையின் உருக்கம்\nதந்தை மகனை இயக்குவது மகிழ்ச்சியே ; உருகும் கார்த்திக் சுப்புராஜ்\nபிகில் சாதனையை முறியடிக்க இன்னும் நிறைய நாட்கள் வேண்டும் ; அர்ச்சனா கல்பாத்தி\nவிஜய் + சிவகார்த்திகேயன் - இருவரும் உழைப்பாளிகள் என்கிறார் நெப்போலியன்\nஈரான் மருத்துவமனையில் வெடிப்பு சம்பவம்\nசாத்தான்குளம் கொலை வழக்கு முக்கிய சந்தேகநபர் உட்பட - 4 போலீசார் கைது.\nதிருமண வைபவத்தில் கொரோனாவின் அகோர தாண்டவம்\nகோடியை கடக்கும் கொரோனா பாதிப்பு\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம்\nஜெயலலிதா வேடத்தில் நடிக்க இவருக்கு தகுதி இருக்கா\nஇந்தியாவில் மனித சோதனைக்கு தயாராகும் கொரோனா மருந்து\nதிரையுலகம் முடங்கியதால் வீதியில் பாட்டு பாடி - காய்கறி விற்கும் நடிகர்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசாத்தான்குளம் கொலை வழக்கு முக்கிய சந்தேகநபர் உட்பட - 4 போலீசார் கைது.\nகோடியை கடக்கும் கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/05/02/mehrene-kaur-pirzada-glamour-look-latest-gossip/", "date_download": "2020-07-03T17:37:45Z", "digest": "sha1:XUOELXKFNTNRBC4LVVYFKXHUHY5HNFQ4", "length": 26062, "nlines": 286, "source_domain": "sports.tamilnews.com", "title": "Mehrene Kaur Pirzada glamour look latest gossip,tamil cinema gossip,tamil", "raw_content": "\nமுன்னழகை காட்டி பட வாய்ப்பு தேடும் விஜய் பட நடிகை\nமுன்னழகை காட்டி பட வாய்ப்பு தேடும் விஜய் பட நடிகை\nசினிமாவில் தற்பொழுது கவர்ச்சிக்கு மாத்திரம் தான் முக்கியத்துவம் கொடுகின்றார்கள் ,நன்றாக கவர்ச்சி காட்டினால் தான் தொழிலில் நீண்ட காலம் நிலைத்து இருக்கலாம் இல்லை என்றால் பாதியோடு நடையை கட்ட வேண்டியது தான் .\nஇதே போல தான் கடந்த வருடம் சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மெஹ்ரின் .இவரின் கெட்ட நேரமோ தெரியவில்லை இந்த படம் மிகவும் நீளமாக இருந்ததால் இந்த படத்தின் சில காட்சிகள் நீக்கபட்டது .தற்போது அர்ஜூன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர கொண்டா தமிழில் அறிமுகமாகும் நோட்டா படத்தில் ஜோடியாக நடிக்கிறார்.\nதற்போது அவர் முத���் முதலாக ஆங்கில இதழின் முன் பக்க அட்டை படத்திற்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த கவர்ச்சியான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இது பல இரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளது .\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஹாரி திருமணத்தின் பெண் தோழி பிரியங்கா சோப்ராவா \nபல கோடி சொத்து இருந்து பாலத்திற்கு கீழ் வசிக்கும் ஜாக்கி ஜானின் மகள்\n120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை\nமீண்டும் நெருங்கி பழகும் ஆரவ் ஓவியா : இது என்ன புது புரளியா இருக்கு\nதல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி\nகுழந்தைகளின் உடல் பருமனாக காரணமாக அமையும் பழக்கங்கள்…\nகண்டி கலவரத்தின் சூத்திரதாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஅவர் என் உள்ளாடையை கூட விட்டுவைக்க வில்லை : மேக்னா நாயுடு புகார்\nஆர்யாவின் காதலி பிக் போஸ் 2 வில் கலந்து கொல்லவில்லையாம் :பிக் போஸ் செட்டாகாதாம்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக���கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே\n51வது ஹெட்ரிக் கோலுடன் போட்டியை சமப்படுத்திய ரொனால்டோ\nதிரில் வெற்றியுடன் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியது சவுதி அரேபியா\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிர���் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஅவர் என் உள்ளாடையை கூட விட்டுவைக்க வில்லை : மேக்னா நாயுடு புகார்\nஆர்யாவின் காதலி பிக் போஸ் 2 வில் கலந்து கொல்லவில்லையாம் :பிக் போஸ் செட்டாகாதாம்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\nகண்டி கலவரத்தின் சூத்திரதாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/kalalaaika-kanataala-naayaaika-kaanaoma", "date_download": "2020-07-03T16:01:48Z", "digest": "sha1:2Z4II7GAERRVNQQ6JKMA6CCAXSNUKB6M", "length": 16055, "nlines": 73, "source_domain": "thamilone.com", "title": "கல்லைக் கண்டால் நாயைக் காணோம்... | Sankathi24", "raw_content": "\nகல்லைக் கண்டால் நாயைக் காணோம்...\nபுதன் அக்டோபர் 30, 2019\nகல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்று அந்த நாட்களில் ஊரில் சொல்கிறவையள். ஆனால் அதின்ரை அர்த்தம் போன கிழமை சாய்ந்தமருதில் இரு���்து என்ரை முசுலிம் நண்பன் தொலைபேசி எடுத்துச் சொன்ன பிறகு தான் எனக்கு விளங்கிச்சுது.\nஇது தான் பிள்ளையள் சங்கதி. எங்கடை கோத்தபாய மாத்தையாவுக்கு ஒரு விசயம் விளங்கிப் போச்சுது. தான் என்ன தான் கதை விட்டாலும் வருகிற தேர்தலில் தனக்குத் தமிழர்கள் வாக்களிக்கப் போகிறதில்லை என்பது தான்.\nஅதுக்குள்ளை காஷ்மீருக்கான சிறப்புரிமையை நரேந்திர மோடி பாய் பறிச்ச மாதிரி, பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தை நீக்கப் போவதாக கிட்டடியில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் மகிந்த மாத்தையா ஹின்ற் அடிச்சிருக்கிறார்.\nஇதே கருத்தைத் தான் மேற்குலக இராசதந்திரி ஒருத்தருக்கு அவரின்ரை ஆசைத்தம்பி பசில் ராஜபக்சவும் சொல்லியிருக்கிறார். நிலைமை இப்படி இருக்கேக்குள்ளை எங்கடை அத்தியடி குத்தியன் டக்கிளசு தேவானந்தா மட்டும் தான் இப்பவும் பதின்மூன்றாம் திருத்தச் சட்டம், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்.\nஅது மட்டுமில்லாமல், தமிழ் மக்களின்ரை வாக்கு இல்லாமலே தன்னால் சனாதிபதி ஆகலாம் என்ற தினா\nவெட்டிலையும் கோத்தபாய மாத்தையா இருக்கிறதாக ஒரு கதை அடிபடுகிறது. அது தான் பொதுஜன பெரமுனவின்ரை தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினை பற்றி ஒரு வரியைக் கூட கோத்தபாய மாத்தையா சேர்க்கவில்லையாம்.\nஆனாலும் பாருங்கோ கோத்தபாய மாத்தையாவுக்கு முசுலிம் மக்களின்ரை வாக்குகளைப் பெற முடியும் என்று நம்பிக்கை இருக்குது. குறைஞ்ச பட்சம் கிழக்கு மாகாணத்தில் தான் உருவாக்கின ஜிகாத் கும்பலில் இருக்கிற ஆட்களின்ரையும், அவையளின்ரை சொந்த, பந்தங்களின்ரையும் ஆதரவையும் பெறலாம் என்று மனுசன் நம்புகிறாராம்.\nஅது தான் பிள்ளையள் போன கிழமை அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றை மாத்தையா நடத்தியிருக்கிறார்.\nஅதிலை மாத்தையா சொன்னவராம், ‘நான் ஆட்சிக்கு வந்தால் சாய்ந்தமருதை தனிப் பிரதேச செயலகமாக மாற்றுவேன். கிழக்கு மாகாணத்தில் மட்டும் இல்லை நாடு முழுவதும் முசுலிம்களுக்கு நான் தான் பாதுகாப்பாக இருப்பேன்.’\nஅவர் இப்படிச் சொல்லிப் போட்டு ஒரு நரிச் சிரிப்பு சிரிச்சிருக்கிறார்.\nஏற்கனவே கோத்தபாய ஒரு சைக்கோ என்கிறது கன பேருக்குத் தெரியும். அப்படி இருக்கேக்குள்ளை அவர் நரிச் சிரிப்பு சிரிச்சது பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் தலைவர்களுக்கு சங்கடத்தைக் கொடுத்திருக்குது.\nஆனாலும் இதைத் தன்ரை முட்டைக் கண்ணால் கவனிச்ச மகிந்த மாத்தையா உடனே ஒலிவாங்கியைப் பிடிச்சுக் கொண்டு சொன்னவராம், முசுலிம் மக்களைப் ‘புலிப் பயங்கரவாதிகளிடம்’ இருந்து பாதுகாத்தது போல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் இருந்து அவையளைத் தானும், தன்ரை தம்பி கோத்தபாயவும் பாதுகாப்பீனம் என்று.\nஇதைக் கேட்டதும் யாரோ பேருவளையைப் பற்றி முணுமுணுத்திருக்கீனம்.\nஉடனே மகிந்த மாத்தையா சொன்னவராம்: ‘பேருவளை கலவரம் நடக்கும் பொழுது நானும், பாதுகாப்புச் செயலாளரும் நாட்டில் இருக்கவில்லை. ஆனால் விடயத்தைக் கேள்விப்பட்டதும் நாங்கள் இரண்டு பேரும் அவசரமாக நாடு திரும்பி, உணவு கூட உண்ணாமல் கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்தனாங்கள்....’\nஅத்தோடு மகிந்த மாத்தையா நின்றிருந்தால் பரவாயில்லை பிள்ளையள். மனுசன் சொன்னவராம்: ‘நாங்கள் உங்களை நாய்கள் போல் பாதுகாப்போம்.’\nஉதைக் கேட்டதும் தான் என்ரை முசுலிம் நண்பன் கல்லைத் தேடியிருக்கிறார். ஆனாலும் பாவம் கிழவன். ஆளுக்கு வயது போனதில் கண் ஒழுங்காகத் தெரியவில்லையாம். ஒரு மாதிரிக் குனிஞ்சு, வளைஞ்சு நிலத்தைத் தொட்டுக் கூழங்கல் ஒன்றைத் தூக்கினால், அதுக்குள்ளை கூட்டத்தை முடிச்சுக் கொண்டு மகிந்தரும், கோத்தபாயவும் போய் விட்டீனமாம்.\nஇது மெய்யான சங்கதி பிள்ளையள். இதை நான் குசும்புக்குச் சொல்லவில்லை.\nஇதுக்குள்ளை போன கிழமை இன்னொரு பகிடியும் நடந்திருக்குது பாருங்கோ.\nமகிந்த மாத்தையாவின்ரை காலத்தில் நடந்த கொலைகள், ஆட்கடத்தல்கள் எல்லாவற்றுக்கும் கோத்தபாய தான் பொறுப்பு என்று அவரின்ரை அடிதடி அமைச்சராக இருந்த மேர்வின் சில்வா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் திருவாய் மலர்ந்திருக்கிறார்.\nஉங்களுக்கு ஞாபகம் இருக்குதோ தெரியாது பிள்ளையள், கொஞ்சக் காலத்துக்கு தன்ரை ஊடகத்துறை அமைச்சராக மேர்வின் சில்வாவைத் தான் மகிந்த மாத்தையா நியமிச்சவர்.\nஊடகத்துறை அமைச்சர் என்றதும் மனுசன் நினைச்சிட்டார், தான் எந்த ஊடகக்காரனையும் சாத்துச்சாத்தலாம் என்று. பிறகென்ன\nவேட்டியை மடிச்சு சண்டிக் கட்டு கட்டிக் கொண்டு, ஊடகவியலாளர்மாரை வெருட்டுகிறதும், ஒளிப்பதிவுக் கருவிகளை உடைக்கிறதுமாக ஆள் பெரிய விளையாட்டு காட்டிக் கொண்டு திரிஞ்சவர்.\nகடைசியில் அவரை ஊடகத்துறை அமைச்சர் என்று அழைக்கிறதை விட்டுப் போட்டு, அடாவடி அமைச்சர் என்றும், அடிதடி அமைச்சர் என்று சிங்கள ஊடகவியலாளர்களே அழைச்சவையள் என்றால் பாருங்கோவன்.\nஅவர் தான் இப்ப கோத்தபாயவின்ரை திருவிளையாடல்கள் பற்றித் திருவாய் மலர்ந்திருக்கிறார்.எல்லாம் காலம்.\nஇப்ப நான் கல்லைத் தேடுகிறன். ஆனால் நான் கல்லை எடுக்கிறதுக்குள் நாய் ஓடிப் போய்விடும்.\nநான் சொல்கிறது உங்களுக்கு விளங்கினால் சரி.வேறை என்ன பிள்ளையள்\nகிடேக்குள்ளை கல் ஒன்றையும் காற்சட்டைப் பையுக்குள்ளை வைச்சுக் கொண்டு திரியவேணும்.\nஇதை சாய்ந்தமருதில் இருக்கிற என்ரை முசுலிம் நண்பனிட்டையும் சொல்ல வேணும்.\nகைத்தொலைபேசியுடன் இணைக்கும் வகையில் முகக்கவசம் கண்டுபிடிப்பு\nசெவ்வாய் ஜூன் 30, 2020\nஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று இணையத்துடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் முகக் கவசமொன்றை\nமுழு நெருப்பு வளையம் போன்ற சூரிய கிரகணம் இன்று\nஞாயிறு ஜூன் 21, 2020\nஇன்று (21) காலை 10.16 மணிக்கு பகுதி கிரகணமாக தொடங்குகிறது\nசனி ஜூன் 20, 2020\nஅப்பாவில்லாத வாழ்க்கையின் மிச்சமென்பது நிரப்பி முடிக்க முடியாத ஒரு ஓட்டை உண்டியல்.\nசூரிய கிரகணம் - என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது\nசனி ஜூன் 20, 2020\nசூரிய கிரகணம் ஜூன் 21 ஆம் திகதி காலை 10.16 மணிக்கு பகுதி கிரகணமாக தொடங்குகிறது\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசுவிசில் வாழும் தமிழ் உறவுகளின் முக்கிய கவனத்திற்கு\nவியாழன் ஜூலை 02, 2020\nவடஅமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழா\nவியாழன் ஜூலை 02, 2020\nபிரான்சில் தமிழ்க் கலைத் தேர்வு – 2020 இம்முறை நடைபெறமாட்டாது\nசனி ஜூன் 27, 2020\nபிரான்சில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2020 தொடர்பான அறிவித்தல்\nவெள்ளி ஜூன் 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/08/", "date_download": "2020-07-03T15:50:31Z", "digest": "sha1:W3W77V4OAEE3VHNWGVRSEN3JCPPYIXBC", "length": 7582, "nlines": 117, "source_domain": "www.thamilan.lk", "title": "August 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nசஜித் தரப்புக்கு வாய்ப���பூட்டு போட்டார் ரணில் \nசஜித் தரப்புக்கு வாய்ப்பூட்டு போட்டார் ரணில் \nஜனாதிபதி மைத்ரியை சந்தித்தார் கெண்டபரி பேராயர் \nஇலங்கைக்கு வருகை தந்துள்ள கெண்டபரி பேராயர் அதி வண. ஜஸ்டின் வெல்பி ஆண்டகை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்ததுடன், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை பாராட்டியுள்ளாரென ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது. Read More »\nகோட்டாவின் வேட்பாளர் நியமனம் மாறாது – மஹிந்த ராஜபக்ச உறுதி \nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவால் பரிந்துரைக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் மாற்றப்பட மாட்டாதென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (30) தெரிவித்தார். Read More »\nமட்டு. தற்கொலைதாரியின் உடல் எச்சங்களை மாற்றிடத்தில் புதைக்க நீதவான் உத்தரவு \nமட்டு. தற்கொலைதாரியின் உடல் எச்சங்களை மாற்றிடத்தில் புதைக்க நீதவான் உத்தரவு \nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கல்முனையில் பேரணி \nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், அமைதி பேரணி இன்று காலை கல்முனையில் நடைபெற்றது. Read More »\nமாணவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் – ஆசிரியர் கைது \nமாணவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் - ஆசிரியர் கைது \nயாழில் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் மைத்ரி \nயாழில் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்துவைக்கிறார் மைத்ரி \nஅமரர் தொண்டமானின் 106 வது ஜனன தினத்தையொட்டி விசேட நிகழ்வுகள் \nஇலங்கை தொழிலாளர் காங்ரசின் ஸ்தாபக தலைவர் செளமியமூர்த்தி தொண்டமானுடைய 106 வது ஜனன தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. Read More »\nரணிலை விசாரிக்கிறது சி ஐ டி \nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nகிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் இனி விசாரணை இல்லை – விசேட விசாரணைப் பிரிவு\nமூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் இறக்குவதற்கு மாத்திரம் தீர்மானம்\nமதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் வாக்குகள் இரத்து செய்யப்படும்\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nகிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் இனி விசாரணை இல்லை – விசேட விசாரணைப் பிரிவு\nமூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் இறக்குவதற்கு ம���த்திரம் தீர்மானம்\nமதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் வாக்குகள் இரத்து செய்யப்படும்\nஐந்து இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2010/02/blog-post_14.html", "date_download": "2020-07-03T16:37:02Z", "digest": "sha1:NI2KPYFMCG46S7KR6KHYPWQ5SQKKY2ZP", "length": 57700, "nlines": 268, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: அலெர்ட் ஆறுமுகமாக அமெரிக்கா! நக்கலுக்கு டொயோடாவா....?", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nடொயோடா கார் தயாரிப்பு நிறுவனத்தின் உற்பத்தி முறை, உலகப் பிரசித்தமாக இருந்தது ஒரு காலம். கண்ணை மூடிக் கொண்டு ஜப்பானிய மேலாண்மை முறைகளை ஆதரித்தவர்கள் எல்லாம், இன்று கண்ணை மூடிக் கொண்டு கல்லெறிகிற காலமுமாகிப் போனது.\nவாடிக்கையாளருடைய முழுத் திருப்தியையே முதன்மையான லட்சியமாகக் கொண்ட தயாரிப்பு முறையில், தர உத்தரவாதமும், நம்பகத் தன்மையும், உற்பத்தி நிலையின் ஒவ்வொரு கட்டத்திலும் முக்கியமாக வலியுறுத்தப்பட்டது. ஊழியர்களுடைய யோசனைகளை, கருத்துக்களை, ஒவ்வொரு நிலையிலும் கேட்டுப் பரிசீலித்து, அதை நடைமுறைக்குக் கொண்டு வந்ததிலும், உற்பத்திக்கான மூலப் பொருட்களை வீணாக்காமல், தேவைக்கு அதிகமாக ஸ்டாக் வைத்துக் கொள்ளாமல், தேவைப் படுகிற நேரத்தில் மட்டுமே வைத்துக் கொள்கிற முறையிலும், உற்பத்தியின் ஏதோ ஒரு நிலையில், குறைபாடு கண்டுபிடிக்கப் பட்டால், உற்பத்தி வரிசையை அப்படியே நிறுத்தி விட்டு, கோளாறைச் சரி செய்வதற்கு முக்கியத்துவமும் கொடுத்து, தயாரிப்பு கலையை, ஒரு சிகரத்துக்கு எடுத்துச் சென்ற மேலாண்மை முறையாக டொயோடா தயாரிப்பு முறை கொண்டாடப் பட்டது.\nஉற்பத்தி என்பது எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப் படுகிற அமெரிக்க அசெம்ப்ளி லைன் நிர்வாக முறைக்கு, நேர் மாறாக ஜப்பானிய தயாரிப்பு முறை தர நிர்ணயம், வாடிக்கையாளரை முதன்மையாகக் கொண்ட உற்பத்தி முறைக்கும் அடிப்படையில் இருந்தே நிறைய வேறுபாடுகள் இருந்தன.\nமேலே உள்ள இரண்டு படங்களும், அமெரிக்கக் கார் தயாரிப்பு நகரமான டெட்ராய்ட்டில் இருந்து வரும் freep.com தளத்தில் வெளியாகி இருக்கும் நக்கல் படங்கள் தன்னுடையதே மொத்தமாகக் காற்றில் பறந்து கொண்டிருக்கும்போது, அடுத்தவன் துண்டு பறப்பதைக் குத்திக் காட்டிச் சிரிக்கும் நக்கலுக்கும் இதற்கும் அதிகவித்தியாசமில்லை \nகார் தயாரிப்பு நகரமான டெட்ராய்ட் இன்றைக்குக் குழப்பம் நிறைந்த நகரமாக நகரமாக இருக்கிறது. டைம் பத்திரிகையில்,மே18, 1942 இரண்டாம் உலகப் போர்த் தருணங்களில், டெட்ராய்ட் நகரைப் பற்றிய கொஞ்சம் துணுக்குச் செய்திகளைப் படிக்க இங்கே.\n(அமெரிக்காவின் முன்னுரிமைகள் எவைகளில் இருந்தது என்பதை இந்த ஒரு துணுக்குச் செய்தியே சொல்லும்\nஉலகிலேயே நம்பர் ஒன் கார் தயாரிப்பு நிறுவனமாக இருந்த ஜெனரல் மோட்டார்ஸ் 2008 இல் அந்த முதன்மை அந்தஸ்தை இழந்தது. அதற்கு நெடுங்காலத்துக்கு முன்னாலேயே, ஜப்பானியத் தரத்தோடு போட்டி போட முடியாமல் அமெரிக்கக் கார் தயாரிப்பு நிறுவனங்கள், தொடர்ந்து பலவீனப் பட்டுக் கொண்டே வந்தன. அமெரிக்கக் கனவுகள் எப்போதுமே யதார்த்தத்தை விட்டு விலகி ரொம்ப உயரத்தில் தான் இருக்கும்.அதே நேரம் நடைமுறையில் கழுகு எப்போதுமே கீழே செத்துக் கிடக்கும் எலி முதற்கொண்டு லாபம் ஒன்ற ஒரு இரையை மட்டுமே தேடுவதாகக் கீழே அதலபாதாளத்தில் கொண்டுவந்து தான் சேர்க்கும் என்பதில், அமெரிக்கக் கார் தயாரிப்பு நிறுவனங்கள், அமெரிக்க வங்கித்துறை, நிதித்துறை இவைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை.\nமுந்தைய பதிவுகளில், டொயோடா நிறுவனம் தற்சமயம் சந்தித்து வரும் பிரச்சினைகளைப் பேசியிருக்கிறோம். டொயோடா சந்தித்து வரும் பிரச்சினைகள் அமெரிக்கர்களுக்கு இப்போது கேலிக்குரியதாகப் போய் விட்டது தங்களுடைய நிறுவன முறைகளில் காணப் படும் பேராசையே, தங்களுடைய பொருளாதாரச் சரிவுக்குப் பெருங்காரணமாக இருக்கிறது என்பதை அமெரிக்கர்களுடைய நாந்தேன் மதுரை ஹீரோ மனோபாவம் ஒப்புக் கொள்ள மறுக்கிறது.\nபிரச்சினை என்று வந்தவுடன், அதுவரை போற்றிக் கொண்டாடிக் கொண்டிருந்த ஒரு கோட்பாட்டை அப்படியே மறுதலிக்கிற மனோபாவம், பிரச்சினைக்கு உண்மையான தீர்வை எப்போதுமே சொல்லப் போவது இல்லை. ஆனால், டொயோடாவின் தற்போதைய பிரச்சினைகள், இந்திய நிறுவனங்களுக்கும், மேலாண்மை, நிர்வாகவியல், சந்தை உத்திகள், தர நிர்ணயம், சந்தைப் பொருளாதாரம் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு, மிக அருமையான பாடத்தைச் சொல்லிக் கொடுப்பவையாக இருப்பதனால், கூர்ந்து கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகவே தொடர்��்து இந்தப் பக்கங்களில், சொல்லிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் ஆர்வமுள்ளவர்களுக்காக ஒரு செய்தி இங்கே.\nடொயோடா தயாரிப்பு முறையின் முக்கியமான அம்சங்களை முந்தைய பதிவுகளில் படங்களாகப் பார்த்திருக்கிறோம். நினைவு படுத்திக் கொள்வதற்காக மீண்டும் கீழே\nஒரு தயாரிப்பு, அதற்குத் தேவைப்படும் பொருட்களைத் தேவையான நேரத்தில் மட்டும் எடுத்துக் கொள்கிற இன்வெண்டரி மேனேஜ்மேண்டில் இருந்து ஆரம்பித்து, ஊழியர்களுடைய மனப்பூர்வமான ஒத்துழைப்பையும், உழைப்பையும் பெறுவது என்பது உற்பத்தியின் மிக முக்கியமான பங்காக இருக்கிறது; தயாரிப்பு முறைகள் சோதித்து உத்தரவாதப் படுத்தப்பட்டவைகளாக, தவறு, குறைகள் கண்டுபிடிக்கப் படுவதிலும் ஒரு தீர்மானமான அளவீடுகளைக் கொண்ட முறைகளாக, தவறுகள் கண்டுபிடிக்கப் படுகிற நிலையில், உற்பத்தி நிறுத்தப் பட்டு அங்கே தவற்றை சரி செய்வதில் முழுக் கவனம், தவறு மறுபடி நிகழாது என்ற உறுதியான நிலையில் மட்டுமே தயாரிப்பைத் தொடர்வது, வாடிக்கையாளருக்கு, தயாரிப்பின் மீதான நம்பிக்கைக்கு முழு உத்தரவாதம் இவைகளெல்லாம் தான் டொயோடா தயாரிப்பு முறையின் அடிப்படைத் தூண்கள்\nமூலப் பொருட்கள், உழைப்பை வீணாக்குவது, காலதாமதத்தால் வரும் அனர்த்தங்கள் எல்லாம் இந்த முறையில் அனேகமாக முழுமையாகத் தவிர்க்கப் படுவதே இதன் மிகச் சிறந்த அம்சம் போட்டியாளரை விட விலை குறைவாக, நுகர்வோருக்கு வாங்கும் மதிப்பை அதிகம் தருவதாக, தரத்தில் சிறந்ததாக ஜப்பானியத் தயாரிப்புக்கள் சர்வதேசச் சந்தையில் கடந்த ஐம்பதாண்டுகளில் முதலிடம் பிடித்ததில், டொயோடா தயாரிப்பு முறை ஒரு தர அளவீடாகவே இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது\nகைஜென் என்று சொல்லப் படும் தொடர்ந்து நிகழும் முன்னேற்றம் என்பதே அதன் ஜீவனாக இருக்கிறது. அமெரிக்க முறைகளைப் போல, விளம்பரங்கள், தம்பட்டங்கள், விரையங்கள், கொழுத்த லாபம் என்ற அம்சங்களை மட்டுமே பிரதானமாகக் கொண்டது அல்ல. அமெரிக்க கார்தயாரிப்பு நிறுவனமான போர்ட் கம்பனி கூட, டொயோடா தயாரிப்பு முறையில் உள்ள நல்ல அம்சங்களைத் தன்னுடைய தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்த முன்வந்ததே,டொயோடா முறையில் உள்ள நிறைவைக் காட்டும்.\nஅப்புறம் பிரச்சினை எதனால் வந்தது தான் உருவாக்கிய நடைமுறைகளைத் தானே பின்பற்ற டொயோடா நிறுவனம் தவறி விட்டது என்பது தான்\nஐரோப்பாவில் ஒன்றரை வருடங்களுக்கு முன்னாலேயே கண்டறியப் பட்ட இந்தக் குறைபாடுகளைக் களைய, நிர்வாக மட்டத்தில் தவறியதே பிரச்சினை முற்றுவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது. தொடர்ந்த விரிவாக்கம், உற்பத்தியைக் கூட்டித் தரவேண்டிய சந்தை நிர்பந்தம் இவற்றில் கவனம் செலுத்தியபோது, தவிர்க்கமுடியாத பக்கவிளைவுகளாகத் தரக் குறைவும்சேர்ந்துவிட்டதாக, தற்சமயம், இந்தத் துறையில் உள்ளவர்களால் கண்டு சொல்ல முடிகிற காரணங்கள். டொயோடா தயாரிப்பு முறையை விட மேலான உற்பத்தி முறை வேறெதுவும் இல்லை. பிரச்சினைக்குத் தீர்வு, அதை பின்பற்றுவதில் தான் இருக்கிறது என்கிறார்கள் வல்லுனர்கள்.\nஇங்கே டொயோடா பிரச்சினையைப் பேசும்போது, இந்தியாவில் கார்தயாரிப்பு நிறுவனங்களின் யோக்கியதை என்னவாக, எப்படிப்பட்டதாக இருந்தது என்பதையும் கொஞ்சம் வரலாற்றுக் குறிப்புக்களோடு தொடர்ந்து பேசுவோம்\nLabels: செய்திகள், தொழில் நுட்பம், நிர்வாகம், மார்கெடிங், மேலாண்மை\n இந்தப் பதிவை எழுதியது, டொயோடா என்ற ஒரு தனி நிறுவனத்தைப் பற்றிப் பேசுவதற்காக மட்டும் இல்லை.\nஇரண்டாவது உலகப் போர் முடிந்த பிறகு தரைமட்டமாகிப்போய்க் கிடந்த ஒரு பொருளாதாரம், ஆங்கில மொழியறிவு, நவீன தொழில் நுட்பம், ஆராய்ச்சியில் கோடி கோடியாகக் கொட்ட முடியாத தன்மை, சந்தையைப் பற்றிய ஞானம் முழுமையாக இல்லாத நிலை இப்படி எதிலுமே கைசோர்ந்து போய்க் கிடந்த ஒரு சமூகம், எப்படித் தன்னை ஒரு தெளிவான Work Culture உடன் பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், பிரச்சினைகளில் இருந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் தயார் செய்து கொண்டது என்பது தான் டொயோடா முதலான ஜப்பானிய நிறுவனங்களின் வளர்ச்சியில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம். கடந்த அறுபதாண்டுகளில் தரத்துக்கு முதலிடம் கொடுத்து, வாடிக்கையாளர்களுடைய முழு நம்பிக்கைக்கும் பாத்திரமாவதே நல்ல நிறுவனங்களின் தாரக மந்திரமாக இருந்து வருகிறது.\nஆக, உலகத்தின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக ஜப்பான் இரண்டாம் இடத்தில் இன்று வரை இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.\nஅதே நேரம், சென்ற ஆண்டில் இந்த 'பெரிய தலைகள்' பட்டியலில் ஏழாமிடத்தில் இருந்த சீனா, கிடுகிடுவென முன்னேறி, மூன்றாமிடத்தைப் பிடித்திருப்பதும்,நடப்பு ஆண்டில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இரண்டாமிடத்திற்குச் சீனா முன்னேறி வந்து விடும் என்ற ஹேஷ்யங்கள் வேறு விதமான போக்கு ஒன்று வளர்ந்து வருவதையே காட்டுகிறது.\nதொழில் முறைகளில் எந்த விதமான தரமோ, நாணயமோ இல்லாமல் தயாரித்து அடுத்தவர் தலையில் கொட்டுவது என்ற சீனப் பூச்சாண்டி அதன் ராணுவ மிரட்டல்களை விடப் படு மோசமான, நிஜமான மிரட்டலாக வளர்ந்து வருவதையும் பார்க்க முடிகிறது.\nஇப்படி எதிரும் புதிருமான இரண்டு நிலைகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ளக் கூடியவைகலுமே அதிகமாக இருக்கிறது என்றே எனக்குப் படுகிறது.\nலாபம் என்பது தொழில், வாணிகத்தின் அடிப்படைக் கூறு அதை முழுக்க முழுக்கத் தவறு சொல்ல முடியாது\nகாசுக்குத் தகுந்த பணியாரம் என்பது இங்கே வழக்குச் சொல்லாக இருப்பதும் கூட அந்த அடிப்படையைச் சொல்வது தான்\nஇந்தப் பதிவில் விலை குறைவாக இருப்பதில் இரண்டுவிதமான போக்குகள் சொல்லப் பட்டிருக்கின்றன.\nஒன்று, உற்பத்திச் செலவு, விரையம் இவற்றைக் குறைப்பதில் ஏற்படும் மிச்சம், போட்டியாளரை விட விலை கம்மியாகத் தர முடிகிற அம்சம். இங்கே தரம் எந்த விதத்திலும் குறைவதில்லை.\nஅதற்கு நேர்மாறாக, விலை நம்ப முடியாத அளவுக்குக் குறைச்சல் என்று நம்பவைத்து, தரம் குறைந்த பொருட்களை தலையில் கட்டி விடுவதான சீனப் போக்கு\nஇந்த இரண்டு போக்குகளிலுமே லாபநோக்கு இருக்கத் தான் செய்கின்றன. அதனால், இந்த விஷயத்தில், அமேரிக்கா, சீனா, இந்தியா என்று பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை.\nஇந்தப்பதிவின் கடைசிப் பகுதியில் ஜப்பான் எழுந்து நின்ற விதத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியிருக்கிறேன், நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.\nமேலாண்மையின் சிகரம், தரத்தின் சிகரம் என்றெல்லாம் சொல்லப்பட்ட டொயோடா, காரில் மிகவும் அடிப்படையான பிரேக்குகளிலும், ஆக்ஸிலரேட்டரிலும் கோட்டை விட்டத்து நம்பமுடியாத ஒரு விஷயம் தான்\nஇதையே ஒரு இந்தியன் கம்பேனி செய்திருந்தால் \nஉங்களுடைய மனக் கண்ணையும் படித்துப் பார்த்தேன்.கண்ணை இருக்க மூடி வைத்துக் கொண்டு, இருட்டாக இருக்கிறதே என்ற மாதிரி இருக்கிறது.\nநிர்வாகத்தின் எந்த மட்டத்தில், தவறுகள் தெரிய வந்தபிறகும் அனுமதிக்கப்பட்டன என்பதையே டொயோடா முறையில் தான் கண்டுபிடிக்கவே முடிந்தது. அந்த முறையில் ���ான் அதை சரி செய்யவும் முடியும் என்று வல்லுனர்கள் கருத்தை, இந்தப் பதிவிலேயே ஒரு ஹைபர்லின்க்கில் போய்ப் படிக்கலாம்.\nஇங்கே இந்திய நிறுவனங்கள் செய்திருந்தால் என்று கற்பனையைத் தட்டி விட்டிருக்கிறீர்கள் உண்மை உங்கள் கற்பனையை விடக் கொஞ்சம் விவகாரமானது.\nமேலாண்மை, தரம் பற்றி நீங்கள் புரிந்து கொண்டவிதத்தைப் பற்றியோ, அல்லது நீங்கள் என்ன இதன் மூலம் சொல்ல வருகிறீர்கள் என்பது தெளிவாக இல்லாத நிலையில், விடையை நீங்களே தான் பொறுமையாகத் தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும்.\nஇப்போது வருகிற செய்திகள், கோளாறுகளுக்கு முக்கியமான காரணம், இயந்த்ரியப் பகுதிகளில் இல்லை, தற்சமயம் எல்லாவற்றிலும் பரவி வரும் கணினி மென்பொருள் கோளாறு சம்பந்தப்பட்டது என்று சொல்கின்றன.\nநெரிசல் மிகுந்த சாலைகளில், வண்டி ஓட்டுவது மிகவும் சிக்கலாகி வருகிற சூழ்நிலையில், ஓட்டுனருக்கு உதவியாக கணினி கார்களில் உதவி செய்கிறது. விமானங்களைப் போலவே, தற்சமயம் கார்களும், கணினி உதவியோடு இயங்குகிற விதமாகவே வடிவமைக்கப் படுகின்றன என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளவேண்டும்.\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிறைவு\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\n சரிஞ்சு போனா லேசா லேசா\nவருடந்தோறும் அரசு செய்யும் வெட்டி வேலை\nஆண்டுக்கு ஆண்டு, பிப்ரவரி வந்தால்....அவஸ்தையும் கூ...\nஸ்ரீ அரவிந்த அன்னையை அறிந்த விதம்\nமலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே.....\n தம்பி என் விரலைக் கடிச்சுட்டான்......\n ஊற வச்ச சோறு அப்புறம் அம்பாசடர் ..\nஇதுக்குப் போயி இவ்வளவு அலட்டிக்கலாமா.............\nவடிவேலு அடி வாங்கினா நமக்குக் காமெடி\nசீழ்த்தலைச் சாத்தனார் அல்லது கருத்துச் சொல்ல வாங்க\nஅறுபது வினாடிகளில் அமெரிக்கா ..\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்க...\nஏழு நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nடம்மிப் பீசாக இருந்து கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில் சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம...\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nடைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது: Repercussions \"Althou...\nவழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலே...\n தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்\nஅரசியல் (328) அனுபவம் (218) அரசியல் இன்று (152) நையாண்டி (113) ஸ்ரீ அரவிந்த அன்னை (91) சண்டேன்னா மூணு (68) பதிவர் வட்டம் (68) கர���ணாநிதி (67) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (31) இட்லி வடை பொங்கல் (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) ஆ.ராசா (27) பானா சீனா (24) மெய்ப்பொருள் காண்பதறிவு (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) ரங்கராஜ் பாண்டே (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புத்தகங்கள் (19) புள்ளிராசா வங்கி (19) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) கருத்தும் கணிப்பும் (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) ஒரு புதன் கிழமை (15) கண்ணதாசன் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) தேர்தல் களம் (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) காமெடி டைம் (12) நகைச்சுவை (12) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) A Wednesday (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) மோடி மீது பயம் (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) தரிசன நாள் செய்தி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) படித்ததில் பிடித்தது (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மாற்று அரசியல் (6) மோகனத் த��ிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) February 21 (5) next future (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஒரு பிரார்த்தனை (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) மோடி மீது வெறுப்பு (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) சமூகநீதி (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயில��� பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள�� (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2014_%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-03T17:05:08Z", "digest": "sha1:NX7TDYDJ7SFHKZF5DFFWTAMV3AQUOUJ3", "length": 10660, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "2014 யுன்னான் நிலநடுக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2014 யுன்னான் நிலநடுக்கம் (2014 Yunnan earthquake) சீனாவின் யுன்னான் மாகாணத்தில் லூதியான் நகரில் 2014 ஆகத்து 3 அன்று 6.1 ரிக்டர் அளவில் இடம்பெற்றது.[3] குறைந்தது 391 பேர் உயிரிழந்தனர், 1,856 பேர் காயமடைந்தனர்.[1][2] 3 பேர் காணாமல் போயுள்ளனர். 12,000 குடிமனைகள் இடிந்து வீழ்ந்துள்ளன, 30,000 சேதமடைந்தன.[4] ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறையின் அறிக்கைப்படி, வென்பிங்கிற்கு வடமேற்கே 11 km (6.8 mi) தூரத்தில் உள்ளூர் நேரம் 16:30 (08:30 ஒசநே) இற்கு இடம்பெற்றது.[5][6][7]\nநிலநடுக்கத் தாக்கத்தைக் காட்டும் வரைபடம்\nதென்கிழக்காசியாவின் இப்பிராந்தியத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள், குறிப்பாக இமாலய மலைப்பகுதியில் இடம்பெற்றுவரும் மலையாக்கச் சுழற்சி காரணமாக நிகழ்கின்றது. மேற்கே ஆப்கானித்தான் முதல் கிழக்கே பர்மா, மற்றும் சீனா வரை யூரேசியப் புவித்தட்டு, இந்திய-ஆஸ்திரேலியப் புவித்தட்டு ஆகியவற்றின் சிக்கலான இடைத்தாக்கத்தினால், பல ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.\nநிலநடுக்கம் ஷோடொங் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெரும் இழப்புகளைத் தோற்றுவித்துள்ளது. மின்னிணைப்புகள் துண்டிக்கப்பட்டன.[8] 391 பேர் உயிரிழந்ததாக சீன அதிகாரபூர்வத் தகவல்கள் வெளிவந்துள்ளன. 1,856 பேர் காயமடைந்தனர்.[2][1]\nநிலநடுக்கத்தின் அதிர்வுகள் யுன்னான் தலைநகர் குன்மிங், மற்றும் அயல் மாகாணமான சிச்சுவானின் சொங்கிங், லெசான், செங்டு நகரங்களிலும் உணரப்பட்டது.[9] லூதியான் நகரில் 12,000 வீடுகள் சேதமடைந்தன.[10]\n↑ \"M6.1 – 11km WNW of Wenping, China\". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை (3 ஆகத்து 2014). பார்த்த நாள் 3 ஆகத்து 2014.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maxseebio.com/ta/", "date_download": "2020-07-03T17:06:28Z", "digest": "sha1:R52XC6XYUJM4HS6A7IIAJLWGJ6UTBXEM", "length": 6701, "nlines": 165, "source_domain": "www.maxseebio.com", "title": "சலவை சோப்பு காய்களுடன், சலவை சோப்பு, சோப்பு லாண்டரி - Maxsee", "raw_content": "\nஇயற்கை ஆர்கானிக் சலவை சோப்பு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் சுத்தம் செய்தல்\nசிறந்த சலவை எ பேஷன் ஃபார்\nபராமரிப்பு பெறவும் கிரேட் பிளேஸ்\nஇயற்கை ஆர்கானிக் சலவை சோப்பு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் சுத்தம் செய்தல் தெளிப்பு\nMaxsee உயிரியல் தொழில்நுட்ப கோ, லிமிடெட் Huizhou நகரம், குவாங்டாங் மாகாணத்தில் அமைந்துள்ள, 2002 இல் நிறுவப்பட்டது. நாம் வளரும் மற்றும் சலவை காப்ஸ்யூல்கள் மற்றும் சோப்பு சுத்தம் பல்வேறு வகையான உற்பத்தி சிறப்பு உள்ளன.\nநாம் 20 க்கும் மேற்பட்ட இயர்ஸ்- அனுபவம் கொண்ட தொழில் செய்வோர் உருவாகின்றன ஒரு R & D குழுவினால் வேண்டும். துறையில், எங்கள் தர கட்டுப்பாட்டு செயல்பாடு மிகவும் கண்டிப்பானவர். இந்த எங்கள் தயாரிப்புகள் தரத்திற்கு உத்திரவாதம் உள்ளது. நாம் ISO9001-2015 கடந்து விட்டன. நாம் OEM மற்றும் ODM சேவை 500 நிறுவனங்கள் மற்றும் பிரபல உள்நாட்டு பிராண்ட்கள் மேல் வழங்கும். தற்போது, நாங்கள் சலவை ஒற்றை காய்களுடன் அத்துடன் எங்கள் காப்புரிமை வடிவமைப்பு தயாரிப்பு சவர்க்காரம் தயாரிக்கின்றன.\nமேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்புகொள்ளுங்கள் அல்லது நியமனம் பதிவு\nமுகவரியைத்: No.86 Xiangda சாலை, Xiaojinkou தெரு அலுவலகம், Huicheng மாவட்டம், Huizhou பெருநகரம், குவாங்டாங் மாகாணம், சீனா 516023\nஷாங்காய் சர்வதேச சுத்தம் செய்தல் Technolog ...\nகுறிப்புகள் - சூடான தயாரிப்புகள் - வரைபடம் - AMP ஐ மொபைல்\nசமையலறை ஆஃப் PVA பாத்திரம்கழுவி பிரத்தியேக பயன்பாட்டு , சலவை சோப்பு காய்களுடன் , இரட்டை பக்க கண்ணாடி கிளீனர் , Auto Toilet Bowl Cleaner, Home Glass Cleaner, Color Bleach,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2011/12/08/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-07-03T15:43:46Z", "digest": "sha1:RPP2JR643RKNPKJR6YDMWULA2R4AD6NP", "length": 11876, "nlines": 123, "source_domain": "70mmstoryreel.com", "title": "இனி நடிக்க மாட்டேன் – நடிகை பியா – 70mmstoryreel", "raw_content": "\nநடிகையி��் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nஇனி நடிக்க மாட்டேன் – நடிகை பியா\nPosted By: v2v70mmsr 0 Comment Actress, Bia, Hindi, Malayalam, pia, piaa, Tamil, இந்தி, இனி, இனி நடிக்க மாட்டேன், இனி நடிக்க மாட்டேன் - நடிகை பியா, கோ, கோவா, தமிழ், தயாரிப்பாளர், நடிகை, நடிகை பியா, நடிக்க, படுகவர்ச்சி, பியா, பொய் சொல்லப் போறோம், மலையாளம், மாட்டேன், மாஸ்டர்ஸ்\nகோ’ படத்தில் நடித்ததுபோல படுகவர்ச்சி யான கேரக்டரில் இனி நடிக்க மாட்டேன் என்று பியா கூறினார். இதுபற்றி பியா கூறியதாவது: ‘பொய் சொல்லப் போறோ ம்’, ‘கோவா’, ‘கோ’ உள்பட தமிழில் 5 பட ங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு திருப் பமாக அமைந்த படம் ‘கோ’. அதில் படு கவர்ச்சியான கேரக்டர். அதற்கு பிறகு பல வாய்ப்புகள் வந்தன. எல்லாமே ‘கோ’ பட கேரக்டரின் ஜெராக்ஸ் போலவே வந்தன. ஒப்புக் கொண்டிருந்தால் நல்ல திருப்பம் கிடைத்திருக்கும். ஆனால், ஒரே பாணியி லான வேடத்தில் நடிக்க விருப்பமில்லை. ‘கோ’வில் ஏற்று நடித்த ‘சரோ’ வேடம் போல் மறுபடியும் நடிக்க மாட் டேன்.\nமலையாளத்தில் ‘மாஸ்டர்ஸ்’ என்ற படம் மூலம் அறிமுகமாகிறேன். இப் படம் ஜனவரி யில் வெளியாகும். விரைவில் மற்றொரு மலையாள படத்தில் நடிக்க உள்ளேன். இந்தி யில் ஒரு படம் நடித்து முடித்திருக் கிறேன். பாடல்கள் மட்டும் பாக்கி. ஆனால் அதுபற்றி இப்போது எதுவும் சொல்லக்கூடாது என்று இயக்குனர் கூறியுள்ளார். தயாரிப்பாளர் தான் அதிகாரபூர்வமாக அறிவிப்பார். இதில் பிரபல நடிகருடன் ஜோடியாக நடித்திருக்கிறேன். தொடர்ந்து இந்தி, மலையாளத்தில் நடிக்க ஒப் புக் கொண்டிருக்கிறேன். தமிழிலும் நல்ல வாய்ப்பு வந்தால் நடிப்பேன். இவ்வாறு பியா கூறினார்.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nஉங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண��பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nசிவாஜி ராவ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஆன கதை\nவிஜய்யின் திருமண மண்டபத்தை இடிக்கும் அ.தி.மு.க.\n“நான் ஈ” – வீடியோ\nநந்திதா ஸ்வேதா – டூப் இல்லாமல் அதிரடி\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (316) சின்ன‍த்திரை செய்திகள் (72) செய்திகள் (98) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்,\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nந‌யன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்\nநடிகை திரிஷா திடீர் விலகல் – ரசிகர்கள் சோகம்\nபைத்தியம் பைத்தியம் என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ளும் நடிகை\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-07-03T18:14:50Z", "digest": "sha1:6QZIF2NJGCNNRPAWLKQPE3PFUDJISIRI", "length": 7396, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுவிஸ் போஸ்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுவிஸ் போஸ்ட் (பிரெஞ்சு மொழி: La Poste suisse, இத்தாலியம்: La Posta Svizzera, இடாய்ச்சு மொழி: Die Schweizerische Post, உரோமாஞ்சு: La Posta Svizra) இது சுவிச்சர்லாந்து| நாட்டு தபால் சேவை ஆகும். மற்றும் இந்த நாட்டின் இரண்டாவது பெரிய நிறுவனம் இது ஆகும். இதன் தலைமையகம் பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் 2012ம் ஆண்டு 2.3 மில்லியன் கடிதங்கள் மற்றும் 111 மில்லியன் பொதிகளும் அனுப்பப்பட்டுள்ளது.\nபோஸ்ட் நிதி (தபால் வங்கி)\nபோஸ்ட் பஸ் (தபால் பேருந்து)\nசுசன்னே Ruoff - 1. செப்டம்பர் 2012 -\nJürg புச்சர் - 14. டிசம்பர் 2009 - 31. ஆகஸ்ட் 2012\nமைக்கேல் Kunz - 1. ஏப்ரல் 13, 2009 முதல் டிசம்பர் 2009 வரை\nபிரெஞ்சு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇடாய்ச்சு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 22:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs/kollywood/interview-with-actor-parvathy-nair-2005.html", "date_download": "2020-07-03T16:28:26Z", "digest": "sha1:JDBVY6FI7IUUFN7U4RAZ3CQLV4WW4PPO", "length": 10915, "nlines": 163, "source_domain": "www.femina.in", "title": "பார்வதி நாயருடன் நேர்காணல் - Interview with Actor Parvathy Nair | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஎன்னை அறிந்தால் திரைப்படத்தில் அசத்திய பார்வதி நாயர், தான் ஒரு உணவுப் பிரியர் என்றும் தன் ஃபேவரைட் உணவு வகைகள் என்னென்ன என்றும் கிருத்திகாவிடம் பகிர்ந்துகொள்கிறார்.\nஉணவு என்பதை எப்படி பார்க்கிறீர்கள்\nவாழ்வதற்காக உண்ணுவதும், உண்பதற்காக வாழ்வதும் நான் பின்பற்றும் ��ொள்கை. நான் உணவு பைத்தியம். ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நல்ல உணவு அவசியம் என்று நம்புகிறேன்.\nஉங்களுக்குப் பிடித்த உணவு வகை என்ன\nநான் தென்னிந்திய மற்றும் வட இந்திய உணவுகளை சாப்பிட்டு வளர்ந்தேன். கேரளாவில் உள்ள என் உறவினர்கள் சமைப்பது எனக்கு பிடிக்கும். ஆனால் பிடித்த உணவு வகைகள் என்றால், வியட்நாமீஸ், தாய் மற்றும் ஜாப்பனீஸ் உணவுகளை சொல்லலாம்.\nமறக்க முடியாத உணவு அனுபவம் எது\nயுஏஇ இல் நான் ஒருமுறை ஃபலாஃபலை சாப்பிட்டேன். நான் இதுவரை சாப்பிட்டதிலேயே அதுதான் மிகச்சிறந்த சுவை.\nகுறிப்பிட்ட எந்தவொரு பாரம்பரிய ரெசிபிகளையும் சமைக்கத் தெரியாது. ஆனால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சொந்தமாக ரெசிபிகளைத் தயார்செய்து சமைப்பேன். என் உறவினர்கள் அனைவருக்கும் நான் சமைப்பது பிடிக்கும்.\nஉங்களுக்குப் பிடித்த சென்னை ரெஸ்டாரண்ட்கள்\nமுருகன் இட்லியும் ஃப்ளையிங் எலிஃபெண்ட்டும் பிடிக்கும்.\nஉங்களுக்குப் பிடித்த டெசர்ட் என்ன\nஎல்லா டெசர்ட்களுமே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் என் ஃபேவரைட் என்றால் அது சீஸ்கேக் தான். அதுவும் அதை நானே சமைப்பது, எனக்கு மிகவும் பிடிக்கும்.\nஅடுத்த கட்டுரை : மனசாட்சியுள்ள விளம்பரங்களில் நடிக்கிறேன்\nகீர்த்தி சுரேஷின் பெண்குயின் இன்று முதல்\nகளத்திற்கு வெளியே சாதித்த நாயகி\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Thornton", "date_download": "2020-07-03T16:51:45Z", "digest": "sha1:GQC2BYWR3DTNJHUADSPR4SGYTCA3IEWR", "length": 3721, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Thornton", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: ஆங்கிலம் பெயர்கள் - 1908 ல் சி��ந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1914 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1899 இல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1921 இல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Thornton\nஇது உங்கள் பெயர் Thornton\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=view&id=325&Itemid=0", "date_download": "2020-07-03T16:14:25Z", "digest": "sha1:FEP7AIPY5UDCPGRFCQO2EYJ3P6UNMHZX", "length": 29681, "nlines": 46, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஅறபாத்தின் “வேட்டைக்குப்பின்” கவிதைத் தொகுப்பை முன்னிறுத்தி எதிர்ப்புக் கவிதைகள் தொடர்பாக ஓர் அரசியல் புரிதல்.\nஅறபாத்தின் கவிதைகள் குறித்து நிற்கும் அரசியல் பற்றி பார்ப்பதற்கு முன்னர் எதிர்ப்பு இலக்கியம் என்ற வகைப்படுத்தல் பற்றி சிறிது பார்ப்போம். நீண்ட நாட்களாக எதிர்ப்பு இலக்கியம் குறித்து எங்காவது சில குறிப்புக்களை பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. இப்பொழுதுதான் அதற்கான சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. எப்பொழுதுமே நமக்கு ஏதாவது ஒன்றைப்பற்றி எழுதுவதற்கு ஏதாவதொரு தூண்டுகோல் தேவைப்படுகிறது அல்லது சில புறச்சூழல் அழுத்தம் தேவைப்படுகிறது. அறபாத் தனது கவிதைத் தொகுப்பை “புலிகளால் ‘ஷஹிதா’க்கப்பட்ட (கொல்லப்பட்ட) புலிகளுக்கு” என சமர்ப்பணம் செய்திருக்கிறார். இதுதான் என்னை எழுதத் தூண்டியது. இவ்வாறான வெளிப்பாடுகளை வெறுமனே ஒரு படைப்பாளியின் சுதந்திரம் என குறுக்கிவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. இந்த தொகுப்பின் முன்னுரையில் ரமீஸ் அப்துல்லா எதிர்ப்புக் கவிதைகள் பற்றி குறிப்பிட்டிருக்கின்றார். அதிலிருந்தே இக்கட்டுரையை நகர்த்திச் செல்லலாமென நினைக்கின்றேன். அவர் குறிப்பிடுகின்றார்…\n“1980 களுக்கு பிந்திய ஈழத்து தமிழ் கவிதை மரபில் எதிர்ப்புக் கவிதைகள் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது. ஈழத்தின் சமூக அரசியல் வரலாறு எண்பதுகளில் முக்கியமான ஒரு மாற்றத்தை எதிர்கொண்���து. பல்லின சமூகங்கள் வாழ்கின்ற ஒரு சூழலிலே மக்களது வாழ்வு நிலையை சமூக அதிகார மேலாதிக்கங்கள் பாதிப்புறச் செய்தபோது எழுந்த எதிர்ப்புணர்வுகளை சித்தரிக்கும் முகமாக இத்தகைய கவிதைகள் தோற்றம் பெறுகின்றன”\nதனது பார்வையினூடாக அறபாத்தின் கவிதைகளுக்கு எதிர்ப்புக் கவிதைகள் என்ற அந்தஸ்த்தை வழங்கியிருக்கின்றார் அப்துல்லா. இப்பொழுது இந்த இடத்தில் நாம் கேட்க வேண்டிய கேள்விகள்; எதிர்ப்பு இலக்கியம் என்றால் என்ன அது ஈழத்துச் சூழலில் என்னவகையான அரசியல் அர்த்ப்படுத்தலில் கையாளப்பட்டு வருகிறது அது ஈழத்துச் சூழலில் என்னவகையான அரசியல் அர்த்ப்படுத்தலில் கையாளப்பட்டு வருகிறது உண்மையில் எதிர்ப்பு இலக்கியம் என்பதுதான் என்ன உண்மையில் எதிர்ப்பு இலக்கியம் என்பதுதான் என்ன\nபொதுவாக இலக்கியம் என்பதே சமூகத்தின் பொதுப் போக்கிலிருந்தும் சமூதாயத்தின் ஒழுக்க சட்டகங்களிலிருந்தும் ஏதாவதொருவகையில் மாறுபட்டதாகவே அமைந்திருக்கும். பொதுப்போக்குடன் முட்டி மோதுவதாகவே இருக்கும். இந்தமாறுபாடு அல்லது மோதுகை தீவிர நிலைப்பட்டதாகவும் இருக்கலாம் அல்லது சில முரண்பாடுகளை அடையாளப்படுத்துவதாகவும் இருக்கலாம். அது அந்த படைப்பு தோன்றும் புறச் சூழலை அனுசரித்த ஒன்றாகும். இப்படியான தன்மையிலிருந்து விலகும் எழுத்துக்களை நாம் சனரஞ்சக எழுத்துக்கள் என்போமே தவிர இலக்கியம் என்பதில்லை. எனவே இலக்கியம் சமூகத்தின் பொதுப்போக்கிலிருந்து மாறுபடும்போது அது எதிர்ப்புக் கூறுகளை உட்கொண்டதாகவே இருக்கும். அந்தவகையில் நாம் இலக்கியம் என்பதே எதிர்ப்பு நிலைப்பட்ட ஒன்றுதான் என்று சொல்லமுடியும். ஆனால் எதிர்ப்பு இலக்கியம் என்னும் அழுத்தமான வகைப்படுத்தல் இவ்வாறானதொரு பொதுநிலை வகைப்படுத்தல் அல்ல. அது ஓர் அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்ட வகைப்படுத்தலாகும். குறிப்பாக 1980களுக்கு பின்னரான இலக்கியச் சூழலில் இவ் வகைப்படுத்தல் முக்கியத்துவம் பெற்றதும் அத்தகையதொரு அந்த உள்ளடக்கத்தின் அடிப்படையில்தான். அது என்ன அரசியல் என்பதைப் பின்னர் பார்ப்போம்.\nபாலஸ்தீனத்தின் காஷா பள்ளத்தாக்கு இஸ்ரவேலியரால் கைப்பற்றப்பட்ட பின்னர் அங்கு தோன்றிய படைப்புக்களை எதிர்ப்பு இலக்கியம் என வகைப்படுத்துகின்றார் பாலஸ்தீன எழுத்தாளர் காஷான் கள���ாணி. இதனைப் படித்தபோது எனக்குள் எழுந்த கேள்வி சிங்கள மேலாதிக்கத்தின் ஒடுக்குமுறையை பல்வேறு வகையில் எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் நாம் ஏன் நமது படைப்பியல் சூழலில் இத்தகையதொரு வகைப்படுத்தலை செய்ய முடியாது தமிழ்ச் சூழலில் சிங்கள மேலாதிக்கத்திற்கு எதிராண உணர்வு நிலையை முன்னிறுத்தும் படைப்புக்களை நாம் சிங்கள மேலாதிக்க எதிர்ப்பு இலக்கியம் என வகைப்படுத்தலாம். குறிப்பாக சிங்கள ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரியல் காலகட்டத்தை முதலாம் கட்ட ஈழப்போர், இரண்டாம் கட்ட ஈழப்போர், மூன்றாம் கட்ட ஈழப்போர் என்று பிரித்துப்பார்க்கும் அரசியல் பகுப்பு நிலை நம்மத்தியில் உண்டு. இந்த காலகட்டச் சூழலை பிரதிபலிக்கும் படைப்புக்களை நாம் குறிப்பிட்ட போரியல் கால கட்ட எதிர்ப்பு இலக்கியங்கள் என வகைப்படுத்த முடியும். முக்கியமாக 1987 இந்திய - சிறிலங்கா ஒப்பந்த காலகட்டத்தில் தோன்றிய படைப்புக்களை நான் இந்திய எதிர்ப்பு இலக்கியம் என்பேன். வில்லுக்குளத்துப் பறவைகள் போன்ற தொகுப்புக்களை இந்த வகைப்படுத்தலுக்கான உதாரணங்களாகச் சொல்லமுடியும். ஆனால் நமது சூழலில் இத்தகைய தன்மையிலெல்லாம் பார்க்கப்படுவதில்லை. இதற்கு நமது ஆய்வுச் சூழலில் உள்ள தேக்க நிலையும் அரசியல் புரிதலற்று எல்லாவற்றையும் அற்பதமென்னு சொல்லும் முட்டாள்தனங்களும் காரணமாக இருக்கக் கூடும்.\nஇப்பொழுது எதிர்ப்புக் கவிதைகள் என்ற கருத்துருவாக்கத்திற்கு வருவோம். ஈழத்து இலக்கியச் சூழலைப் பொருத்தவரையில் சிறுகதை, நாவல், நாடகம் போன்ற படைப்பியல் முயற்சிகளில் எதிர்ப்பு என்ற சொற்பதம் பெரியளவில் பயன்படுவதில்லை. மாறாக கவிதைகளிலேயே அதிகம் பயன்படுத்தப்பட்டது. அதிலும் 1980 களின் பின்னரான கவிதைப் போக்கில்தான் எதிர்ப்புக் கவிதைகள் என்ற வகைப்படுத்தல் முக்கிய இடத்தைப் பெற்றது. இதற்குள் பதுங்கியிருக்கும் அரசியலைப் பார்ப்பதற்கு முன்னர் ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்வோம். 1980 களுக்கு முன்னரான நமது கவிதை மரபில் எதிர்ப்புக் கவிதைகளை அடையாளம் காணமுடியாதா சமூக அரசியல் மேலாதிக்கங்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதான் எதிர்ப்புக் கவிதைகளுக்கான ஒரே தகுதியெனில், அவ்வாறான எதிர்ப்புக் கவிதைகளை 1980களுக்கு முன்னரும் நாம் அடையாளம் காட்டலாம். குறிப்பாக த���ிழ்ச் சூழலில் இடதுசாரித்துவ அரசியல் செயற்பாடுகள் மேலோங்கியிருந்த காலத்தில் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் பல கவிஞர்கள் குரலெழுப்பியுள்ளனர். சாருமதி, புதுவை இரத்தினதுரை, சுபத்திரன் போன்றோர் இதில் முக்கியமானவர்கள். இவர்களது கவிதைகள் அந்தக்காலத்தில் சாதியத்தினடிப்படையிலான சமூக மேலாதிக்கத்திற்கு எதிரான காட்டமான குரல்களாக ஒலித்தன. கவிதைகளில் இவர்களை குறிப்பிட முடடியுமென்றால் நாவலில் டானியலை குறிப்பிடமுடியும். இந்தவகையில் டானியலின் நாவல்களை எதிர்ப்பு நாவல்கள் எனச் சொல்லலாம். 80களுக்கு முன்னர் இவ்வாறான நிலைமை இருந்த போதும் 80களுக்கு பின்னரான கவிதைப் போக்கில் மட்டும் எதிர்ப்புக் கவிதைகள் முக்கியப்படுத்தப்படுவதன் சூட்சுமம் என்ன சமூக அரசியல் மேலாதிக்கங்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதான் எதிர்ப்புக் கவிதைகளுக்கான ஒரே தகுதியெனில், அவ்வாறான எதிர்ப்புக் கவிதைகளை 1980களுக்கு முன்னரும் நாம் அடையாளம் காட்டலாம். குறிப்பாக தமிழ்ச் சூழலில் இடதுசாரித்துவ அரசியல் செயற்பாடுகள் மேலோங்கியிருந்த காலத்தில் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் பல கவிஞர்கள் குரலெழுப்பியுள்ளனர். சாருமதி, புதுவை இரத்தினதுரை, சுபத்திரன் போன்றோர் இதில் முக்கியமானவர்கள். இவர்களது கவிதைகள் அந்தக்காலத்தில் சாதியத்தினடிப்படையிலான சமூக மேலாதிக்கத்திற்கு எதிரான காட்டமான குரல்களாக ஒலித்தன. கவிதைகளில் இவர்களை குறிப்பிட முடடியுமென்றால் நாவலில் டானியலை குறிப்பிடமுடியும். இந்தவகையில் டானியலின் நாவல்களை எதிர்ப்பு நாவல்கள் எனச் சொல்லலாம். 80களுக்கு முன்னர் இவ்வாறான நிலைமை இருந்த போதும் 80களுக்கு பின்னரான கவிதைப் போக்கில் மட்டும் எதிர்ப்புக் கவிதைகள் முக்கியப்படுத்தப்படுவதன் சூட்சுமம் என்ன இதனை தெளிவாகப் பார்ப்போமானால் இதிலுள்ள அரசியல் என்பது விடுலைப்புலிகளை எதிர்த்தல் என்பதாகும். 80 களுக்கு பின்னரான எதிர்ப்புக் கவிதைகள் என்றாலே அவை விடுதலைப்புலிகளை எதிர்க்கும் அல்லது நிராகரிக்கும் விமர்சிக்கும் உள்ளடகத்தை கொண்ட கவிதைகள்தான் என்பேன். இந்தப் பின்னணியில்தான் 1980களுக்கு பின்னர் முக்கியம்பெற்ற சேரன் போன்ற ��விஞர்களும், சில புலம்பெயர் புலி எதிர்ப்பு கவிஞர்களும் எதிர்ப்பு இலக்கிய கர்த்தாக்களாக கொண்டாடப்படுகின்றனர். இந்த அடிப்படையில்தான் அறபாத்தின் புலி எதிர்ப்புக் கவிதைகளும் இலகுவாக எதிர்ப்புக் கவிதைகள் என்ற அந்தஸ்த்தைப் பெற்றுவிடுகின்றன.\nஇனி அறபாத்தின் தொகுப்பிற்கு வருவோம் அறபாத் ஒரு முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை மனதில் இருத்தியே இந்த தொகுப்பு பற்றிய எனது மனப்பதிவுகளை வெளிப்படுத்த முயல்கிறேன். தமிழத்; தேசியம் குறித்த எனது அறிவுநிலையும் தமிழ் முஸ்லீம் உறவு குறித்த எனது அக்கறையும் இவ்வாறான வெளிப்பாடுகள் குறித்து நிதானத்தை கடைப்பிடிக்குமாறு எனக்கு கற்பித்துள்ளன. இந்த தொகுப்பில் 37 கவிதைகள் உள்ளன. இரண்டு கவிதைகளைத்தவிர மற்றைய அனைத்தும் தமிழ் மேலாதிக்கத்தால் முஸ்லீம் சமூகம் எதிர்கொண்ட நெருக்குவாரங்களைச் சொல்வதாகப் புனையப்பட்டுள்ளது. ஆனால் அறபாத் தனது தொகுப்பை புலிகளால் கொல்லப்பட்ட புலிகளுக்கு என சமர்ப்பணம் செய்திருப்பதன் மூலம் அவர் பூடகமாக ஒர் அரசியலைச் சொல்லிவிட்டார் விடுதலைப்புலிகளை முஸ்லீம் சமூகத்தின் பிரதான எதிரிகளாகச் சித்தரித்துவிடுகிறார். அறபாத் தனது சமூகத்தின் நிலைநின்று விடுதலைப்புலிகளை பார்ப்பது பற்றி நான் எதுவும் கூறிவிடப்போவதில்லை. ஆரோக்கியமான விமர்சனங்கள் எப்போதுமே வரவேற்கப்பட வேண்டியவை என்பதில் என்னிடம் கருத்துபேதமில்லை. ஆனால் சமூக பொறுப்புமிக்க படைப்பாளிகள் ஒரு விடுதலை அமைப்;பு குறித்து விமர்சிக்கும் போது அல்லது அபிப்பிராயங்கள் தெரிவிக்க முற்படும்போது ஒரு படைப்பாளிக்கே உரித்தான அடிப்படையான சமூகப் பொறுப்புணர்விலிருந்து விலிகிவிடுதல் கூடாது. அறபாத்திடம் அத்தகைய பொறுப்புணர்வை காணவில்லை. ரமீஸ் அப்துல்லா தனது முன்னுரையில் அறபாத்தின் பின்னனிகள் பற்றிக் கூறியிருக்கிறார் “ அறபாத் அவர்களுக்கு சில பின்னணிகள் இருக்கின்றன. அவர் ஒரு இளைஞர், இஸ்லாமிய மார்க்க அடிப்படைகளை உடையவர், இஸ்லாத்தை தெளிவாகக் கற்றவர், உலக அறிவுளோடு இணைந்தவர், சமூக உணர்வுள்ள நல்ல இலக்கியவாதி”\nஆனால் இந்த தொகுப்பை பார்க்கும்போது அவ்வாறான பண்புகள் எதுவும் அறபாத்திடம் இருக்குமென நம்பமுடியவில்லை. தொகுப்பின் பின் அட்டைக் குறிப்பில் அறபாத் இப்படிக் க���றிப்பிட்டிருக்கிறார். “மனிதனின் மனச்சாட்சியுள்ள குரலாக கவிதைகள் பேச வேண்டும் என்ற என் அடங்கா வெறி வேட்டைக்குப்பின் முலம் ஓரளவு தணிந்திருக்கிறது என்பதில் ஆசுவாசம்.” இன்னொரு இனத்தின், பல தியாகங்களால் பரிணமித்த விடுதலை இயக்கத்தை கொச்சைப்படுத்த முயலும்போதே ஒரு கவிஞனின் மனச்சாட்சி இறந்துவிட்டது என்பதை அறபாத் புரிந்து கொள்ளவேண்டும். எப்படியோ புலிகளுக்கு எதிராக எழுதவேண்டுமென்ற அறபாத்தின் நிண்டநாள் அடங்கா வெறி ஒரளவு வேட்டைக்குப்பின் முலம் தணிந்திருக்கக் கூடும்.\nஇந்த தொகுப்பலுள்ள கவிதைகளின் பொதுநிலை அரசியல் விடுதலைப்புலிகளை முஸ்லீம் மக்களுக்கு எதிரான பயங்கரமாகனதொரு அமைப்பு என்னும் கருத்து நிலையை முன்னிறுத்தும் நோக்கிலானதாகும். என்னளவில் நான் வேட்டைக்குப்பின் என்னும் இந்த தொகுப்பை முற்றிலுமாக நிராகரிக்கிறேன். விமர்சனங்களுக்கு செவிசாய்க்கலாம் கொச்சைப்படுத்தல்களுக்கு அல்ல. என்னைப் பொறுத்தவரையில் வேட்டைக்குப்பின் என்ற கவிதைத் தொகுப்பை நான் முழுமையாக நிராகரிக்கிறேன். தமழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை கொச்சைப்டுத்தும் எத்தவொரு எழுத்தையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. அவை ஏற்றுக் கொள்ளக் கூடியவையும் அல்ல. அறபாத் ஆக்கிரமிப்பு குறித்து தனது கவிதையொன்றில் இப்படிக் கூறுகிறார்.\nஎன் காகக் குரலில் கரைந்தபடி சாகச் சித்தம்\nஇறுதிவரை இம் மண்ணின் மேல்.\nஆற்றல்மிக்க வரிகள்தான். அவசியம் எழுப்பப்படவேண்டிய குரல்தான். ஆனால் அறபாத்திடம் நான் கேட்க விரும்புகிறேன். சிறிலங்கா அரசின் இரந்தளிக்கும் அரசியல்தானே முஸ்லீம் மக்களின் அரசியலாக இன்றுவரை இருந்துவருகிறது. முஸ்லீம் மக்கள் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கான அரசியல் தந்திரோபாயத்தின் பலிக்கடாக்களாக ஆக்கப்பட்டபோது அதனை அறபாத் போன்றவர்கள் ஏன் எதிர்க்கவில்லை. தமிழர் தரப்பால் முஸ்லீம் மக்கள் தொடர்பாக விடப்பட்ட தவறுகளை எவரும் நியாயப்படுத்திவிட முடியாது. அதேவேளை அரசின் சதிமுயற்சிகளுக்கு பலியாகிப்போன முஸ்லீம் தரப்பினராலும் சில தவறுகள் இழைக்கப்ட்டன என்பதையும் அறபாத் நினைத்துப்பார்க்க வேண்டும்.\nதமிழ் - முஸ்லீம் உறவு குறித்து எனக்கு அக்கறையுண்டு. அது குறித்து பணியாற்ற வேண்டுமென்ற ஆர்வமும் உண்டு. இன���றும் தீவிர இனவாதத் தரப்புகளெல்லாம் முஸ்லிம்மக்களின் உரிமை தொடர்பாக அக்கறை கொண்டு கண்ணீர் வடிப்பது முஸ்லிம் மக்களமீது கொண்டுள்ள அக்கறையாலல்ல. அவை தமிழர் தேசத்தின் அரசியல் முனைப்பை பலவீனப்படுத்துவதன் நோக்கத்தினாலாகும். இது அறபாத் போன்றதொரு படைப்பாளியால் விளங்கிக்கொள்ள முடியாத புதிருமல்ல. அறபாத் எனக்கு பரிச்சயமான ஒருவரல்ல. ஒருமுறை திரு.பௌசரின் கடையில் நான் நின்று கொண்டிருந்தபோது, நான் அறபாத் எனச் சொல்லி ஒரு நண்பர் கைகுலுக்கிவிட்டுச் சென்றதாக நினைவு. இருநிமிட அறிமுகம். இப்பொழுதும் நான் அறபாத்துடன் மிகவும் அழுத்தமாக கைகுலுக்கிக் கொள்ளவே விரும்புகிறேன். அவர் சிங்கள பெருந்தேசியவாதம் பற்றிய சரியானதொரு பார்வையுடனும் தமிழ்-முஸ்லீம் உறவு குறித்த ஆழமானதொரு புரிதலுடன் வருவாராக இருந்தால்.\nஇந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)\nஇதுவரை: 19101280 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=112920", "date_download": "2020-07-03T15:47:30Z", "digest": "sha1:CUJRYELIULBWU6QVTENFKSFPZQMADBWP", "length": 13207, "nlines": 101, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஐதராபாத் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்ளும் டிரம்ப் மகள் - Tamils Now", "raw_content": "\nகடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு - கவலையை அளிக்கும் எண்ணிக்கை - சாத்தான்குளம் கொலை; சாட்சியாக மாறிய மற்றொரு போலீஸ் அதிகாரி பால்துரை - கொலை வழக்குப் பதிவு செய்து 5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு; - இன்று தமிழகத்தில் புதிதாக 3,882 பேருக்கு கொரோனா உறுதி - 63 பேர் உயிரிழப்பு - தந்தை, மகன் \"லாக்அப்\" மரணம் - சாத்தான்குளத்தில் சிபிசிஐடி தீவிர விசாரணை\nஐதராபாத் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்ளும் டிரம்ப் மகள்\nசர்வதேச தொழில் முனைவோர் மாநாடு வருகிற 28-ந்தேதி ஐதராபத்தில் நடைபெறுகிறது. மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.\nஇம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் கலந்து கொள்கிறார். அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு இவர் தலைமை தாங்கி அழைத்து வருகிறார். ஐதராபாத்தில் இவர் 3 நாட்கள் தங்குகிறார்.\nஇவாங்கா டிரம்ப் வருகையையொட்டி ஐதராபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவாங்காவுக்கு மிரட்டல்கள் இருப்பதால் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடைபெறும் இடத்தில் 3 கி.மீ சுற்றளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nவரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையிலும் தங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் அது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இங்கு தெலுங்கானா அரசு சார்பில் இவருக்கு முதல்-மந்திரி சந்திர சேகரராவ் விருந்து அளிக்கிறார். அதற்காக இந்த அரண்மனை ஓட்டல் போன்று மாற்றப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தான் ஓட்டல் நிர்வாகம் செய்துள்ளது.\nஇவாங்கா வருகையையொட்டி அமெரிக்காவின் ரகசிய போலீஸ் குழு பல தடவை ஐதராபாத் வந்து ஓட்டல்கள், மாநாடு நடைபெறும் இடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.\nஐதராபாத்தில் தங்கும் இவாங்கா சார்மினார், லாட் பஜார் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறார். பிரதமர் மோடியுடன் விருந்தில் பங்கேற்கிறார். மேலும் அவர் வரலாற்று சிறப்புமிக்க கோல்கோண்டா கோட்டை பகுதிக்கு சென்று ஷாப்பிங் செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் வருகையையொட்டி ஐதராபாத் ரோட்டில் நடமாடும் பிச்சைக்காரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nதனது பொருளாதாரத்தை பெரிதுபடுத்த சென்ற வரம் ஆசியா முழுவதும் பயணம் மேற்கொண்ட டிரம்ப் சீனா உடன் 16 லட்சம் கோடிக்கு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டது. சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் அமெரிக்காவை பாதிக்க கூடாது என்பதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆசியாவின் பல நாடுகளில் அமெரிக்காவின் பொருளாதாரம் அதிகம் செய்து வருகிறது.\nஇந்தியாவில் அமெரிக்காவின் பொருளாதாரமே அதிகம் செலுத்தி வருகிறது. மேலும் த்ரும்பின் ஆசியா வருகைக்கு பிறகு இந்தியாவில் நாடாகும் இந்த சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடைபெற இருக்கிறது இதில் த்ரும்பின் மகள் கலந்து கொள்கிறார். எது அமெரிக்காவுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nஇவாங்கா டிரம்ப் ஐதராபாத் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு டிரம்ப் மகள் 2017-11-21\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ���வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து பணியாற்றும் : டிரம்ப் மகள் இவாங்கா\nஐதராபாத்தில் தேசிய அறிவியல் மாநாடு: நோபல் பரிசு பெற்றவர்கள் பங்கேற்க உள்ளனர்\nமின் தடையால் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் 21 நோயாளிகள் பலி\nபுற்று நோயால் பாதிக்கப்பட்ட மகளை கருணை கொலை செய்ய பெற்றோர் கோர்ட்டில் மனு\nதெலுங்கானா மாநிலத்தில் நீதிபதிகள் போராட்டத்தால் கோர்ட்டு பணிகள் பாதிப்பு\nதெலங்கானா உதயமாகி 2 ஆண்டு நிறைவு: விழா கோலம் பூண்டது ஐதராபாத்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஇந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கொரோனா தடுப்பூசி;\n2036 வரை ரஷ்யாவின் அதிபராக நீடிக்க போகும் புதின்; சட்டத்திருத்தத்திற்கு மக்கள் ஆதரவு\nகடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு – கவலையை அளிக்கும் எண்ணிக்கை\nதேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ் – சாத்தான்குளம் கொலைவழக்கு\nகிராமங்களிலும் கொரோனா; சமுகப்பரவளை மறைக்கிறார் முதல்வர் பழனிசாமி – ஸ்டாலின் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72622/Pakistan-cricketers-Shadab-Khan--Haris-Rauf-and-Haider-Ali-test-positive-for-Coronavirus-ahead-of-England-tour.html", "date_download": "2020-07-03T16:40:45Z", "digest": "sha1:7VJBBNMRIINBVE5ER5QSPKQQ2PINCGUB", "length": 8984, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இங்கிலாந்து டூருக்கு தயாராகும் பாக். கிரிக்கெட் அணி: வீரர்கள் 3 பேருக்கு கொரோனா!! | Pakistan cricketers Shadab Khan, Haris Rauf and Haider Ali test positive for Coronavirus ahead of England tour | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஇங்கிலாந்து டூருக்கு தயாராகும் பாக். கிரிக்கெட் அணி: வீரர்கள் 3 பேருக்கு கொரோனா\nசீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவத் தொடங்கிய நாள் முதலே விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளத��. இதில் 3 டெஸ்ட் மற்றூம், 3 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் விளையாடவுள்ளது.\nஇதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் முன்னதாக பாக் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஷாதப் கான், ஹைதர் அலி, ஹரிஷ் ராஃப் ஆகிய மூன்று வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.\nதற்போது அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து வீரர்களுக்கும் முதற்கட்ட சோதனை முடிந்த பின்னர் நாளை மறுநாள் மீண்டும் ஒரு பரிசோதனை செய்யப்படும் என்றும், அதிலும் நெகட்டிவ் என்றால் மட்டுமே இங்கிலாந்துக்கு அனுப்பப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கொரோனா உறுதியான வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கவனிக்கப்படுவார்கள். சில நாட்களுக்கு பின் அவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு பரிசோதனைகள் செய்யப்படும். முழுவதும் குணமடைந்து இரு பரிசோதனைகளிலும் நெகட்டிவ் என முடிவு வந்தால் மட்டுமே அவர்கள் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பின்னர் அணியில் இணைந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்\nஒரே பெயரால் குழப்பம்: கொரோனா பாதித்தவரை டிஸ்சார்ஜ் செய்த மருத்துவமனை\nஇந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 445 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் நாளை ஆலோசனை\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 445 பேர் ���ொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் நாளை ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72947/is-tiktok-triggering-suicide-What-do-the-doctors-say.html", "date_download": "2020-07-03T17:50:15Z", "digest": "sha1:WCTTPLQCWNQVTPZWE422TEYUBT72OXXO", "length": 10065, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தற்கொலைக்குத் தூண்டுகிறதா டிக்டாக்? - மருத்துவர்கள் சொல்வதென்ன? | is tiktok triggering suicide What do the doctors say | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nடிக்டாக்கில் பிரபலமான இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த செயலி மூலம் கிடைக்கும் புகழ் மன அழுத்தத்துக்கு வித்திடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nவயது வித்தியாசம், வசதி வாய்ப்புகள் என எதையும் பாராமல் பலரையும் ஆட்கொள்கிறது மன அழுத்தம். நாளாக நாளாக எண்ணங்களின் குவியல் அழுத்தமாக மாறி, சில நேரங்களில் தற்கொலை வரை கொண்டுபோய் நிறுத்துகிறது. வளரும் தொழில்நுட்பங்களும் அதற்கான வாசலை திறந்துவைக்கின்றன. அதில் ஒன்றாக டிக்டாக் என்ற செயலி பலரையும் ஆட்கொண்டுள்ளது.\nடிக்டாக்கில் பலவித வீடியோக்களை பதிவிட்டு பலரும் பிரபலமடைந்து வருகின்றனர். டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமடைந்த பெண் ஒருவருக்கு தேசிய கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கிறது. அந்த அளவுக்கு அவர்களை உயர்த்துகிறது இந்த டிக் டாக். ஆனால் ஒரு கட்டத்தில் அதிக பார்வையாளர்கள் வேண்டும், லைக்ஸ் வேண்டும் என துண்டுதலால் மனஅழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.\nதமிழகத்தில் டிக்டாக் மூலம் பிரபலமான சூர்யா என்ற பெயரில் இயங்கும் இளம்பெண், ஜி.பி முத்து போன்றோர்களும் அவ்வப்போது மன சிக்கலுக்கு ஆளாவதாக தெரிகிறது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவந்த சூர்யா என்ற இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பக்குவப்படாத மனநிலையில் உள்ளவர்கள், உணர்ச்சிவயப்பட்டு முடிவு எடுப்பவர்கள், ஏமாற்றம் வந்தால் தாங்கிக்கொண்டு எதிர்நீச்சல் போடத் தெரியாதவர்களே தற்கொலைக்குத் தூண்டப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nடிக்டாக்கிற்கு அடிமையானவர்களும், பிரபலமடைவதற்காக டிக் டாக்கில் விபரீதமான விடியோக்களை வெளியிடத் துணிபவர்களும் யோசிக்க வேண்டிய நேரமிது என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.\nஇதேநேரத்தில் சியாவின் மரணத்தை ஏற்க முடியாமல் அதிர்ச்சியடைந்துள்ள நெட்டிசன்கள், அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். சில விநாடிகளில் எடுக்கப்படும் தற்கொலை முடிவுகள் எதற்கும் தீர்வை தராது என்பதை அனைவருமே உணர்ந்து பிரச்னைகளை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.\nடிக்டாக் பிரபலத்தின் திடீர் தற்கொலை - சமூக வலைதளங்களில் குவியும் இரங்கல்\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடிக்டாக் பிரபலத்தின் திடீர் தற்கொலை - சமூக வலைதளங்களில் குவியும் இரங்கல்\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6269", "date_download": "2020-07-03T17:46:35Z", "digest": "sha1:VVPRRNKP3WFOYTJ3BGVGAOVWXSYFFYLM", "length": 11805, "nlines": 41, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - விழிப்புணர்வு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர�� | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | எனக்கு பிடிச்சது | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க\n- கோமதி சுவாமிநாதன் | பிப்ரவரி 2010 |\nவாசுகிக்குத் திருமணமாகி இரண்டு மாதமாகிறது. புதுமணப் பெண்ணின் பொலிவு இன்னும் அகலவில்லை. யார் சொன்னது ஆசை அறுபது நாள் என்று அறுபது ஆண்டுகள் ஆனாலும் தணியாது போலிருக்கிறதே இவரது ஆசை. நாணத்துடன் ஜெயராமனை நினைத்துத் தனக்குத் தானே சிரித்துக்கொண்டாள்.\n\"நான் உன்னை சந்தோஷமாக வைத்துக்கொள்வேன் வாசு. நமக்குள் ஒளிவு மறைவு எதுவும் கூடாது, வாசு.\" வாசு என்றும், டேய் வாஸ் என்றும் ஒரே கொஞ்சல். \"எனக்கு வரும் லெட்டரோ, ஈமெயிலோ எதுவாக இருந்தாலும் நீ படிக்கலாம். ஏன்னா, இனிமே நீதானே எல்லா டெஸிஷனும் எடுக்கணும்.\" அன்பு, நம்பிக்கை, ஊக்கம், ஒளிவின்மை என்று பல கோணங்களில் அவள் தன் கணவனை ரசித்தாள். தான் அதிஷ்டக்காரிதான் எனப் பெருமிதமடைந்தாள்.\nஜெயராமனின் வார்த்தைகள் ஞாபகம் வரவே ஈமெயில் பார்ப்பதற்காகக் கம்ப்யூட்டர் அருகே அமர்ந்து அதை இயக்கினாள். அவளது கல்லூரி சினேகிதிகள் மாது, ஹரி, கிருஷ்ணா, ராஜேஷ் ஆகிய அனைவரிடம் இருந்தும் ஈமெயில் வந்திருந்தன. மாதுரி, ஹரிணி, கிருஷ்ணவேணி, ராஜேஸ்வரி இவர்களுக்கு வாசு என்ற வாசுகி பதிலெழுதினாள்.\nஆவணியில் வைத்திருந்த அவர்களது முஹுர்த்தம் ஏன் அவசரமாக ஆனியிலேயே நடைபெற்றது எதையோ மறைக்கத்தான் இந்த அவசரமா\nஅடுத்து ஜெயராமனின் ஈமெயில்களைத் திறந்தாள். இதென்ன பயங்கரமான அதிர்ச்சி இப்படி ஒரு பிரச்னை வருமென்று வாசுகி கனவிலும் நினைக்கவில்லை. இது உண்மையா\nஆவணியில் வைத்திருந்த அவர்களது முஹுர்த்தம் ஏன் அவசரமாக ஆனியிலேயே நடைபெற்றது எதையோ மறைக்கத்தான் இந்த அவசரம் போலும். அன்று தோன்றாத சந்தேகம் இப்போது தலையெடுக்கிறது. ஜெயராமனின் தாத்தா சாகும் தறுவாயில் இருப்பதாகச் சொல்லித் திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது. இதில் வேறொரு சந்தேகமும் அன்று தோன்றவில்லை. ஆனால் அந்தத் தாத்தா இன்றுவரை நன்றாகவே இருக்கிறார். இன்று அவள் படித்த ஈமெயில்கள் அவளை மிகவும் குழப்பின.\n\"ஹாய் ஜே என்னிடம் சொல்லாமல் எப்படிக் கல்யாணம் செயதுகொண்டாய் எனக்கு ரொம்பக் கோபம்.\" சுதா.\nஅந்த ஈமெயிலை மூடிவிட்டு அடுத்ததைத் திறந்தாள். \"என்னடா ஜே, நாம் எத்தனை வருஷமாகப் பழகினோம். என்னை ஒதுக்கிட்டியே. உன் வைஃப் தடை போட்டாளா\nஅடுத்தது, \"நாம போட்ட பிளான் என்ன, பேசின பேச்சு என்ன, எப்படி எவ்வளவு சீக்கிரம் கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்டாய்\" - இப்படிக்கு ராதா.\nஇன்னும் ஒண்ணே ஒண்ணு, கடைசியாக. அதையும் மனக்கொதிப்போடு படிக்க ஆரம்பித்தாள். \"டேய் ஜெயா, (அப்படி என்ன கொஞ்சலோ, டேய் ஒரு கேடு) நீ இப்படி துரோகம் செய்வாய் என்று நான் நினைக்கலை. நாம் ஒருவருக்கொருவர் கொடுத்த வாக்கை மறந்தாயா நான் இப்போ சென்னை வந்திருக்கிறேன். இன்று மாலை ராதா, சுதா, ஜானகி இவர்களுடன் நான் உன்னைப் பார்க்க வருகிறேன். நாம் எல்லோரும் சேர்ந்து நல்ல பாஷ் ரெஸ்டாரெண்ட் ஒன்று போய் ஜாலியாகப் பொழுதுபோக்கலாம். உன் மனைவியையும் ரெடியாக இருக்கச்சொல்.\" - இப்படிக்கு மல்லிகா.\nஇதென்ன வெட்கங்கெட்ட ஜன்மங்கள், கேவலமாயிருக்கிறது. இந்த லக்ஷணத்தில் இந்த மினுக்கிகளோடு நான் போய் உட்கார்ந்து சாப்பிடணுமா நினத்தாலே குமட்டுகிறது. வாசுகிக்கு எரிச்சலும் வெறுப்பும் பொங்கி வந்தன. ஜெயராமனைக் கூப்பிட நினைத்துத் தொலைபேசியை நெருங்கினாள். கோபம் அதிகம் வர, \"வரட்டும் அந்த ஆள், நேரே பார்த்துக்கொள்ளலாம்\" என்று கருவிக்கொண்டே விட்டுவிட்டாள்.\nமாலையாயிற்று. இன்று என்னமோ இன்னும் அவனைக்காணோம். என்ன காரணமோ ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகம் போல் அவளுக்குத் தோன்றியது.\nவாசலில் கதவு திறக்கும் ஓசை கேட்டது, அத்துடன் பல ஆண் குரல்கள். சரி, இவர்கள் போனபின் சண்டையை ஆரம்பிக்கலாம் என மனதுக்குள் தயார் செய்துகொண்டாள். ஜெயராமனுடன் வேறு நான்கு ஆண்கள் நுழைந்தனர்.\n\"வாசுகி, ஹை வாஸ்\", ஜெயராமன் அழைத்தான். வேண்டா வெறுப்போடு வாசுகி வந்தாள். \"இதெல்லாம் என் பிரெண்ட்ஸ். நம்ம கல்யாணம் நடந்த அவசரத்தில இவங்க யாரும் வரமுடியலை. இது ராதாக்ருஷ்ணன், இது சுதாகர், ஜானகிராமன், மல்லிகார்ஜுன். நாங்க பிளஸ் டூ விலேருந்து ரொம்பக் க்ளோஸ். நாம டின்னருக்கு...\" ஜெயராமன் தன் மனைவியைப் பார்த்தான்.\n\"நல்ல ஹை கிளாஸ் ரெஸ்டாரன்ட் போகலாமே\" வாசுவின் குரல் மகிழ்ச்சியாக ஒலித்தது குதூகலத்துடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-03T16:39:55Z", "digest": "sha1:656CLHUBEFSI2QRIR2ZXX7SJPMNIKDN2", "length": 15266, "nlines": 152, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பெங்களூரை அதிர வைத்த மர்ம சத்தம்... அதிர்ச்சியில் மக்கள் | ilakkiyainfo", "raw_content": "\nபெங்களூரை அதிர வைத்த மர்ம சத்தம்… அதிர்ச்சியில் மக்கள்\nபெங்களூரின் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் கேட்கப்பட்ட மர்மமான பயங்கர சத்தத்தால் மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.\nகொரோனா வைரஸ் ஒரு பக்கம், அம்பன் புயல் ஒரு பக்கம் என மக்கள் பல்வேறு பிரச்சனைகளால் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.\nஇந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் 1 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டது. இந்த பயங்கர இரைச்சல் மிகுந்த அந்த சத்தத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nமக்கள் யாரும் இதுவரை கேட்டிராத வகையிலான அந்த மர்ம சத்தம் பல முறை ஒலித்தது. இந்த பயங்கர சத்தத்தால் வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் அதிர்ந்தன.\nஇடி இடித்தால், வெடிகுண்டு வெடித்தால் ஏற்படும் சத்தம் போன்றும் நிலநடுக்கத்தால் ஏற்படும் சத்தம் போன்றும் அந்த ஒலி இருந்தது.\nபோர் விமானங்கள் குறிப்பாக மிராஜ் ரக விமானங்கள் பறந்தால் ஏற்படும் சோனிக் பூம் என்ற சத்தம் போன்று இது உணரப்பட்டது. ஆனால், அந்த நேரத்தில் எந்த போர் விமானங்களும் வானில் பறக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.\nஇதற்கிடையில், அம்பன் புயலால் ஏற்பட்ட வளிமண்டல் வெடிப்பு காரணமாக இந்த பயங்கர சத்தம் எதிரொலித்திருக்கலாம் என வானிலை மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையில், பெங்களூரில் இன்று ஏற்பட்ட பயங்கர சத்தம் தொடர்பாக விசாரணை நடத்த அவசியம் ஏற்பட்டுள்ளதாக கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nபெங்களூரில் இன்று ஒலித்த பெரும் சத்தத்தால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.\nகர்நாடக இசை ஜாம்பவான், பாலமுரளி கிருஷ்ணா காலமானார் 0\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரியை கடுமையா பேசிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவல்.. 0\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nகொரோனாவையும் விடப் படு பயங்கரமாக பரப்பப்படும் தேர்தல் புரளி பரப்புரைகள்.\nகருணா போட்ட “ஆனையிறவுக் குண்டு: ஆனையிறவு இராணுவத்தளம் மீதான தாக்குதலுக்கும் கருணாவுக்கும் என்ன சம்பந்தம்\nஇலமுரியா கண்டத்தில் ஆதிக்குடிகளான தமிழர்களின் நாடே ஈழம் என்னும் இலங்கை- ஞானசாரருக்கு துரைராஜசிங்கம் பதில்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஅவசர நிலை பிரகடனம்: இந்திரா இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த நாளில் என்ன நடந்தது\nவிளாதிமிர் புதின்: அசைக்க முடியாத இந்த ரஷ்யத் தலைவரை இப்போது உலகம் கவனிப்பது ஏன்\nவரலாற்றில் இன்று; ஜூன் 24: 2018- சவூதி அரேபியாவில் வாகனம் செலுத்த பெண்கள் முதல் தடவையாக அனுமதிக்கப்பட்டனர்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற���கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/591292/amp", "date_download": "2020-07-03T17:04:02Z", "digest": "sha1:IA2DITYG3ZHRI3WZWYFZU3L6L655SQA5", "length": 13699, "nlines": 100, "source_domain": "m.dinakaran.com", "title": "Restaurants open tomorrow: Tamil Nadu Government has issued guidelines | தமிழகத்தில் நாளை மறுநாள் திறக்கப்படுகிறது உணவகங்கள்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு | Dinakaran", "raw_content": "\nதமிழகத்தில் நாளை மறுநாள் திறக்கப்படுகிறது உணவகங்கள்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nசென்னை: தமிழகத்தில் உணவகங்கள் 8-ம் தேதி திறக்க உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. அனைத்து உணவகங்களிலும் குளிர்சாதன வசதி பயன்படுத்தக் கூடாது. உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். பொதுமுடக்கத்தின் கா���ணமாக, நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உணவகங்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தது.\nஇந்த நிலையில், கொரோனா வைரஸ் பரலல் தடுப்பு நடவடிக்கைகளாக, உணவகங்கள கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் உணவகங்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என அறிவிப்பு வெளியானது. தற்போது கோவை மாவட்டத்தில் ஓட்டல் மற்றும் உணவகங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை,\n* ஹோட்டல் வாசலில் தெர்மல் ஸ்கிரீனிங் கருவி இருத்தல் வேண்டும்.\n* கை கழுவும் இடத்தில் கிருமி நாசினி, சோப்பு இருக்க வேண்டும்\n* ஒரு டேபிளுக்கும் மற்றொரு டேபிளுக்கும் ஒரு மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும்\n* 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\n* ஊழியர்கள் அனைவரும் முககவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.\n* கொரோனா தொற்று அறிகுறி, உடல்நல பாதிப்பு உள்ள வாடிக்கையாளர்கள் உணவகம் செல்வதை தவிர்க்க வேண்டும்.\n* அனைத்து உணவகங்களிலும் குளிர்சாதன வசதி பயன்படுத்தக் கூடாது.\n* உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.\n* வாடிக்கையாளர்கள் கிருமிநாசினி கொண்டு நன்றாக கைகளை சுத்தம் செய்த பிறகே உணவகத்திற்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.\n* நான்கு நபர்கள் அமரும் வகையில் உள்ள இருக்கைகளில் இரண்டு நபர்கள் மட்டுமே அமர்ந்து உணவருந்த அனுமதிக்க வேண்டும்.\n* உணவகங்களில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும்.\n* உணவகங்களில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் உணவுப்பொருட்களை வைத்து மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nசீன பொருட்களுக்கு மறைமுகமாக தடை விதித்து வரும் இந்தியா: இந்நிலை நீடித்தால் ஜவுளித் துறை மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தகவல்..\nஅரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவு\nமோடி அஞ்சுகிறார் என்று சொல்ல���ாட்டேன்...ஆனால் சீனா'என்ற பெயரை குறிப்பிட ஏன் இந்தத் தயக்கம்: ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் கேள்வி..\nகொரோனா அச்சுறுத்தல்... மருத்துவ படிப்புக்கான NEET தேர்வு வருகின்ற செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்..\nஅறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமிக்கு ஓங்கும் குரல்கள்.. திமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி..\nதொடரும் விலங்குகள் பாதுகாப்பின்மை...தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 14 யானைகள் உயிரிழப்பு: வனத்துறை அதிகாரிகள் ஆய்வு..\nகுட்டி சென்னையாக மாறிவரும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள்... ஒரே நாளில் 4329 பேருக்கு கொரோனா; பிற மாவட்டங்களை சேர்ந்த 2247 பேருக்கு பாதிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 60.73% அதிகரிப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்..\nமருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு சலுகையை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது : பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்\nஜூலை 7 முதல் கொரோனா தடுப்பு மருந்து 'கோவாக்சின்'மனிதர்களுக்கு பரிசோதனை : சென்னை உட்பட 12 இடங்களை தேர்வு செய்தது ஐசிஎம்ஆர்\nஅறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை: கைதான ராஜா என்பவர் மீது போக்சோ, கொலை உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு..\n151 ரயில் சேவைகளை தனியார் மயமாக்குவது ஏழை மக்களின் மீது பொருளாதார ரீதியில் சுமையை ஏற்படுத்தும் : பிரதமர் மோடிக்கு திமுக எம்.பி.டி.ஆர்.பாலு கடிதம்\nதமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை தொடர்ந்து ஜூலை மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..\n130 கோடி மக்களின் பாதுகாப்பு உங்கள் கைகளில் தான் உள்ளது.. உங்களின் தியாகம், வீரத்தால் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது : ராணுவ வீரர்களுக்கு மோடி புகழாரம்\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் முதல்வர் பழனிசாமியை விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: குற்றவாளிகளை முதல்வர் காப்பாற்ற முயற்சிப்பதாக புகார்\nமுன்னாள் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு திடீர் நெஞ்சுவலி... சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனையில் அனுமதி\nதூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் ; 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கவும் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/video/politics/chief-minister-edappadi-k-palaniswami-visit-buffalo-livestock-farm-in-america--px8sae", "date_download": "2020-07-03T18:09:34Z", "digest": "sha1:MRKSWVYJVGZY2H3GDS5BFF76ATG2IS27", "length": 19171, "nlines": 185, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமெரிக்காவில் கன்றுக்குட்டியுடன் கொஞ்சி மகிழும் எடப்பாடி.. தட்டிக் கொடுக்கும் தாறுமாறு வீடியோ..!", "raw_content": "\nஅமெரிக்காவில் கன்றுக்குட்டியுடன் கொஞ்சி மகிழும் எடப்பாடி.. தட்டிக் கொடுக்கும் தாறுமாறு வீடியோ..\nகடந்த வருடம் டிசம்பர் மாதம் சேலம் மாவட்டம் வீரகனூரில் நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆடு மாடுகள் தொடர்பான உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிலையம் ஒன்று கூட்டுரோடு அருகில் 800 ஏக்கர் பரப்பளவில், பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்திருந்தார்.\nபின்னர் தமிழக சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி, விதி எண் 110இன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை தொழிலை மேம்படுத்தும் வகையில் ஆசியாவிலே மிகப்பெரிய கால்நடை பூங்கா 600 ஏக்கர் பரப்பளவில், 396 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்” என்றும் அறிவித்தார்.\nஇத்திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு அந்தக் கால்நடை ஆராய்ச்சி நிலையம் தொடர்பாக சர்வதேச மன்றத்திலும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து நேற்று அமெரிக்காவின் பஃபல்லோ நகரில் இருக்கும் கால்நடை பண்ணைக்குச் சென்றார் பார்வையிட்டார்.\nஅப்போது சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடை பூங்காவில் இந்தத் தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கேட்டறிந்தார்.\nபண்ணையிலுள்ள கால்நடைகளை ஆர்வமாகப் பார்வையிட்ட முதல்வர் அவற்றின் சிறப்புகள் பற்றியும் அங்குள்ளவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த பசுக்களை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்து அவற்றுக் உணவளித்தார்.\nஇந்த ஆய்வின்போது முதல்வருடன் தொழில்துறை அமைச்சர் சம்பத், தகவல் துறை அமைச்சர் உதயகுமார், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் பல அதிகாரிகள் இருந்த��ர்.\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\n'சத்தியமா விடவே கூடாது' கண்டனம் தெரிவித்த நடிகர்.. ரஜினியின் ட்விட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பு..\nபோலீஸ் அதிகாரியை காலால் உதைத்த அதிமுக முன்னாள் எம்.பி.. ஈ-பாஸ் கேட்டதால் கைகலப்பான பரபரப்பு வீடியோ..\nகிங் இன்ஸ்டிடியூடில் அமைக்கப்பட்டிருக்கும் 500 படுக்கைகள்.. நேரில் ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்..\nபிறந்தநாள் அன்றே உயிர் துறந்த ஜெ. அன்பழகன்.. பேரதிர்ச்சியில் திமுகவினர்..\nநேற்று சுகாதாரத்துறை அமைச்சர்.. இன்று திமுக தலைவர்.. ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்..\nஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர்..\nஎம்.பி சின்ராஜை வழிமறித்து பொதுமக்கள் சரமாரி கேள்வி..\nபட்டப்பகலில் துப்பாக்கி சூடு நடந்த நேரடி காட்சிகள்.. இரண்டு பேர் பலியான பரபரப்பு வீடியோ..\nஎம்.ஆர் விஜயபாஸ்கரை அடிச்சிக்க ஆளே இல்லை.. சொந்த ஊரில் \"தனி ஒருவராய்' தரமான சம்பவம்..\nதமிழில் நடந்து முடிந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டனின் திருமணம்..\nஊரடங்கின்போது குதிரை சவாரி போன BJP MLA மகன்.. கிளம்பும் எதிர்ப்புகள்..\nகரூரில் திமுக நிர்வாகிகளை தாக்கிய அதிமுகவினர்.. செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு வீடியோ..\nமதுபானக் கடைகள் திறப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மு.க ஸ்டாலின்..\nமக்கள் சேவையில் நிஜ ஹீரோ.. அமைச்சர் தங்கமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\nகணவரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. நியாயம் கேட்டு கதறி அழும் மனைவி..\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை..\nபார்ப்போரின் மனதை உலுக்கும் சிரிப்பு.. வெளியான சாத்தான்குளம் பென்னிக்ஸின் டிக் டாக் வீடியோ..\n'என்னை காப்பாத்துங்க' வருவாய் ஆய்வாளர் முதலமைச்சருக்கு வேண்டுகோள்..\nமெடிக்கல் சென்ற நபரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்.. யார் ���வர்..\nஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கில் சிக்கிய முக்கிய சிசிடிவி ஆதாரம்.. நீதி கிடைக்குமா..\nஅமெரிக்காவை போல் அதே புரட்சி இந்தியாவில் நடக்கும்.. சீறிய மதுரை நந்தினி..\nஒரேநாளில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் பறிமுதல்..\nபாதுகாப்பின்றி நடுக்காட்டில் தூக்கிவீசப்பட்ட இறந்தவரின் உடல்..\nசென்னையில் களமிறக்கப்படும் கமாண்டோ படை.. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை..\nஇரவோடு இரவாக பற்றி எரிந்த தீ.. மளமளவென கடைகளுக்கு பரவி சேதம்..\nஜம்முவில் இருந்து கன்யாகுமாரிக்கு திரும்பிய ராணுவ வீரர்கள்.. அலட்சியப்படுத்திய அரசு அதிகாரிகள்..\nகொரோனாவால் உயிரிழந்த நோயாளிகளின் உடலை அரசு தகுந்த முறையில் அடக்கம் செய்யும் வீடியோ..\n\"என்ன வேலைய விட்டு தூக்கிட்டா நீ பெரிய ஆம்பளடா\" சவால் விட்ட நியாயவிலை கடை ஊழியர்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nடிக் டாக் மூலம் நடிகைக்கு வலை விரித்த மோசடி கும்பல்.. போலீசிடம் சிக்கியது எப்படி..\nதமிழ்நாட்டை தாண்டி இந்த செய்தியை கொண்டுசெல்ல பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோ..\nகொரோனாவை கட்டுப்படுத்த நடிகர் அஜித் கொடுத்த ஐடியா.. ட்ரெண்டாகும் ஹாஷ்டாக்..\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு நடிகையின் வாழ்த்து.. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ..\n வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்த விக்கி..\nஅஸ்வின் குமார் ஆடிய அடுத்த பாட்டும் வைரல்.. 'வாத்தி கம்மிங்' டிக் டாக் வீடியோ..\nஅஸ்வினுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் கமலின் வாழ்த்து செய்தி..\nபேரழகனாக ஜொலிக்கும் நடிகை எமி ஜாக்சனின் மகன்..\nரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய அனிருத்.. அதிகாலையில் 'வாத்தி ரெய்டு'..\nநேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு.. உல்ட்டாவா பேசிய நடிகர் வரதராஜன்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாற���னேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nசாத்தான்குளம் சம்பவம்: தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் முத்துராஜ் கைது.\nஸ்டாலின் நரி தந்திரம்... எடப்பாடியிடம் பழிக்காது..\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/113156", "date_download": "2020-07-03T15:55:00Z", "digest": "sha1:UNOYZJEEJWQBJXL575D7E7BLATWIWYCL", "length": 5327, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "கண்ணை பறிக்கும் இளம் நடிகை ஜீவிதாவின் புகைப்படங்கள்! ஒரு தொகுப்பு - Cineulagam", "raw_content": "\nஅப்போ நா அதவிட அதிகமா திட்டுவே, நீ எதுக்கு கேள்வி கேட்குற, கொந்தளித்த வனிதா\nடிடி-யை ஓங்கி அறைந்த தீனா, செம்ம வைரல் வீடியோ இதோ\nஜோதிகாவை கரம்பிடித்த நிகில்: எல்லையில் படுஜோராக நடந்த திருமணம்\nஇளம் நடிகையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த போக்கிரி பட சினிமா பிரமுகர் கைது\nமுதன் முறையாக பிக்பாஸ் லொல்ஸியா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது, அதுவும் இவருடனா\nகொடுக்க போற தெய்வம் இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம்\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nமாஸ்டருக்கு போட்டியாக தீபாவளிக்கு வரும் பிரமாண்ட படம், ஓவர்சீஸில் கடும் போட்டி உறுதி\nவனிதா வீட்டிற்கு நான் சென்றது ஏன் பீட்டர் பால் மகன் அதிரடி பதில்கள், புதிய திருப்பம்\n600 படங்களுக்கு மேல் நடித்த பிரபல காமெடி நடிகர் மரணம் குடும்பத்தினர் கவலை - இறந்தவரின் புகைப்படம் உள்ளே\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவனிதா திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ\nசெம்ம கலாட்டா, கொண்டாட்டத்துடன் வனிதா திருமண புகைப்படங்கள் இதோ\nகண்ணை பறிக்கும் இளம் நடிகை ஜீவிதாவின் புகைப்படங்கள்\nசினிமா புகைப்படங்கள் February 14, 2020 by Raana\nகண்ண��� பறிக்கும் இளம் நடிகை ஜீவிதாவின் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/2020/02/08222342/Vaanam-Kottatum-in-cinema-review.vpf", "date_download": "2020-07-03T16:07:06Z", "digest": "sha1:ODCUFAQCMHZECHL4KDVXM6TF452WR53B", "length": 16860, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vaanam Kottatum in cinema review", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅப்பாவை கொலை செய்தவரை கொல்ல முயற்சிக்கும் மகன் - வானம் கொட்டட்டும்\nநடிகர்: சரத்குமார், விக்ரம் பிரபு நடிகை: ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், மடோனா செபாஸ்டியன் டைரக்ஷன்: தனசேகரன் இசை : சித் ஸ்ரீராம் ஒளிப்பதிவு : ப்ரீதா ஜெயராமன்\nதனசேகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் சினிமா விமர்சனம்.\nகதையின் கரு: கதை சம்பவங்கள் தேனி மாவட்டம் சின்னமனூரில் நடப்பது போல் படம் தொடங்குகிறது. சரத்குமாரின் அண்ணன், பாலாஜி சக்திவேல். இவரை கொல்ல முயற்சித்தவர்களை வெட்டி கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போகிறார், சரத்குமார். இவருடைய மனைவி ராதிகா. கொலைகாரரின் மனைவி என்று ஏளனம் செய்யும் ஊரில் வாழ விரும்பாமல், மகன் விக்ரம் பிரபு, மகள் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் சென்னையில் குடியேறுகிறார். ஒரு அச்சு ஆபீசில் வேலை செய்து மகனையும், மகளையும் வளர்க்கிறார்.\nவிக்ரம் பிரபு, டிரைவராக வேலை செய்கிறார். பின்னர், கோயம்பேடு மார்க்கெட்டில், வாழைத்தார் வியாபாரம் செய்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் சட்ட கல்லூரியில் படிக்கிறார். விக்ரம் பிரபு, வாழ்ந்து கெட்டுப்போன குடும்பத்தை சேர்ந்த மடோனா செபாஸ்டியான் மீது காதல்வசப்படுகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், உறவுக்காரரான சாந்தனுவுடன் சுற்றுகிறார்.\nஇந்த சூழ்நிலையில், சரத்குமார் ஜெயில் தண்டனை முடிந்து வெளியே வருகிறார். ராதிகா போன உயிர் திரும்பி வந்ததாக உணர்கிறார். ஆனால் மகன் விக்ரம் பிரபுவும், மகள் ஐஸ்வர்யா ராஜேசும் அப்பாவை ஏற்க மறுக்கிறார்கள். கொலை செய்யப்பட்டவரின் மகன் நந்தா பழிக்குப்பழி வாங்குவதற்காக, சரத்குமாரை பின்தொடர்கிறார். அதன் பின் நடப்பது, உணர்ச்சிகரமான மோதல்களும், ப��ராட்டங்களும்...\nவிக்ரம் பிரபுவுக்கு அளவெடுத்து தைத்த சட்டை மாதிரி ஒரு கதாபாத்திரம். அப்பா மீதான கோபம், தங்கை மீதான பாசம், மடோனா செபாஸ்டியான் மீதான காதல், அடியாட்களையும், கொலைகார கூட்டத்தையும் துவம்சம் செய்கிற ஆக்ரோ‌ஷம் என ஒரு கதாநாயகனுக்கே உரிய கடமைகளை கச்சிதமாக செய்கிறார். சராசரி இளைஞருக்கே உரிய தோற்றம், ஆதங்கம், காதல், மோதல் என சகல ரூட்டிலும் காட்டும் பாய்ச்சல், ரசிக்க வைக்கிறது.\nமடோனா செபாஸ்டியான் வாழ்ந்து கெட்டுப்போன பணக்கார குடும்ப பெண் கதாபாத்திரத்துக்கு பொருத்தமான தேர்வு. ஐஸ்வர்யா ராஜேசின் கேலி, கிண்டல், அண்ணனை சீண்டி விளையாடுவது ஆகிய காட்சிகளில், உற்சாகமாக தெரிகிறார். அவருடைய காதலராக வரும் சாந்தனுவுக்கு அதிக வேலை இல்லை.\nகதையின் முதுகெலும்பு மாதிரி சரத்குமார், ராதிகா சரத்குமாரின் கதாபாத்திரங்கள். அண்ணனை கொலை செய்ய முயன்றவர்களை வெட்டி சாய்க்கும் ஆவேசம், ஜெயிலில் தன்னை பார்க்க வரும் மனைவி ராதிகாவின் முகம் காண துடிக்கும் ஏக்கம், மகனும், மகளும் தன்னை அன்னியமாக பார்ப்பதால் ஏற்படும் வேதனை ஆகிய அத்தனை உணர்ச்சிகளையும் முகத்தில் மிக இயல்பாக காட்டி, கலங்க வைக்கிறார், சரத்குமார். அவருடைய மதுரை தமிழுக்கு கூடுதல் மார்க்.\nகொலைகார குடும்பம் என்று பேசப்படுவதை தவிர்ப்பதற்காக குழந்தைகளுடன் சென்னைக்கு பயணம் ஆவதில் ஆரம்பித்து, பிள்ளைகளை கண்ணியமாக வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு மிகுந்த அம்மாவாக–கணவரை ஜெயிலில் பார்த்து கண்கலங்கும் மனைவியாக–ஒரு நடுத்தர குடும்பத்து பெண் கதாபாத்திரத்தில், ராதிகா வாழ்ந்து காட்டியிருக்கிறார்.\nவில்லன் நந்தாவுக்கு அண்ணன்–தம்பியாக இரட்டை வேடங்கள். அவருடைய நீளமான தலைமுடியும், முக ஒப்பனையும் மிரட்டுகின்றன. பாலாஜி சக்திவேல் பாசமுள்ள அண்ணனாகவும், பெரியப்பாவாகவும் கண்களுக்குள் நிற்கிறார்.\nசித் ஸ்ரீராம் இசையில், ‘‘கண்ணு தங்கம்...’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம். பின்னணி இசை கதையுடன் ஒன்ற வைக்கிறது, பிரீதா ஜெயராமின் ஒளிப்பதிவு, காட்சிகளுக்கு மேலும் வலு சேர்த்து இருக்கிறது..\nமடோனா செபாஸ்டியான் கதாபாத்திரமும், அவர் தொடர்பான காட்சிகளும் கதையுடன் ஒட்டவில்லை. இதுதான் படத்தின் ஒரே பலவீனம். வசனம், அநேக இடங்களில் கைதட்டல் பெறுகிறது. கதை சொன்ன வ��தத்திலும், காட்சிகளை வடிவமைத்த நேர்த்தியிலும், சிறந்த டைரக்டர்கள் வரிசையில் இடம் பிடிக்கிறார், தனா.\nஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களின் கதை ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் சினிமா முன்னோட்டம்.\nவிஜய் நடிக்கும் `மாஸ்டர்' படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து வருகிறார். விஜய் முதன்முதலாக மீசை இல்லாமல் நடித்திருக்கிறார் படம் \"மாஸ்டர்\" சினிமா முன்னோட்டம்.\nபதிவு: மார்ச் 17, 05:33 AM\nபோலீஸ் அதிகாரி வேடத்துக்கு விஷால் தேர்வு செய்த கதாநாயகி படம் `சக்ரா' படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: மார்ச் 13, 12:13 AM\n1. இந்தியனாக இருந்தால் உள்ளே வராதே... ஆபாச பட நடிகையின் கோபம்..\n2. தொடர் ஊரடங்கால் வருமானம் இன்றி ஆபாச பட நடிகையான பிரபல கார் பந்தய வீராங்கனை\n3. ஜூன் 15-ம் தேதி முதல் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு தகவல்... உண்மை நிலவரம் என்ன\n4. \"ஒரு சிறிய கூட்டம் எங்களுக்கு எதிராக செயல்பட முடியாது\" இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு\n5. ரஷியாவுடன் பனிப்போர் : விண்வெளியில் அணு ஆயுதத்தை வெடிக்க செய்ய திட்டமிட்டஅமெரிக்கா...\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/theivam-thantha-veedu-clog-series/", "date_download": "2020-07-03T16:51:41Z", "digest": "sha1:ETM2CHUJXT3PZSIUSFHTYDKU6CERHIYN", "length": 13347, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "விஜய் டிவி நாடகத்தை தடை செய்ய வேண்டும்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிஜய் டிவி நாடகத்தை தடை செய்ய வேண்டும்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஅருணாசலம் இளஞாயிறு ( Arunachalam Elagnairu) அவர்களின் முகநூல் பதிவு:\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும், ” தெய்வம் தந்த வீடு” நாடகத்தை இன்று எதேச்சையாக பார்த்தேன். கடும் அதிர்ச்சிக்குள்ளானேன்.\nஒரு தாய் தன் மகளுக்கும், வினோதினிக்கும் போனில் ஒரு ஆலோசனை சொல்கிறார்.. சீதாவின் வயிற்றில் உள்ள கருவைக்கலைக்க முதலில் மாமியார் அறைமுன் சமையல் எண்ணெய்யை ஊ்ற்றச்சொல்கிறார். மாமியார் வழுக்கி விழுவார்.. அதற்கு சீதாவின் கருவே காரணம் எனக்கூறி, கருவை களைக்க வைக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். சீதா பார்த்து எண்ணெய்யை துடைத்து விட்டதால் அந்த முயற்சி தோல்வியுறுகிறது..\nஅடுத்த முயற்சியாக … சீதாவின் கணவர் ராமு அறைமுன் சோப் ஆஇஸை ஊற்றினால் ராமு வழுக்கி விழுவார்.. அதற்கு காரணம் சீதாவின் வயிற்றில் வளரும் குழந்தையே காரணம் எனக்கூறி, கருவை கலைக்கவைக்கலாம் என ஆலோசனை கூற இந்த இரண்டு பேரும் அதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள்..\nமேற்கண்ட நாடகம் முழுவதுமே சீதா என்ற பெண்ணிற்கு எப்படி துரோகம் செய்வது, மாமியாரை, மாமனாரை, குடும்பத்தில் உள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது, திருடுவது, போன்ற தீய செயல்களை செய்பவர்களாகவே காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த நாடகத்தை பார்க்கும் லட்சக்கணக்கான பெண்களின் மனதில் நாமும் இப்படி செய்து பார்த்தால் என்ற எண்ணத்தை ஆழமாக பதிக்கிறார்கள்… எனவே இந்த நாடகத்தையும், இது போன்ற பிற நாடகங்களையும் தடைசெய்யவேண்டும்.\nமுஸ்லிம் குழந்தைகள் மரணம்: தடுப்பூசியை தடை செய்திருக்கிறதா இஸ்லாம் மகாமகம்: அரசு கவனிக்குமா “சகோதரி நவீனாவுக்கு கண்ணீர் அஞ்சலி” தொகா நெறியாளுனர் குணசேகரன் வருத்தம்\nPrevious பிள்ளையார், சாபம்தான் வழங்குவார்\nNext காமராசர் ஆட்சிக்கு பிறகு யாராவது அணை கட்டினார்களா\nCOVID-19-இல் இருந்து குணமானவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா\nஆன்டிபாடிகள் என்பது B-செல்கள் என்ற ஒரு வகை நோய் எதிர்ப்பு செல்களின் மூலம் நோய்த்தொற்றுக்கு எதிராக நமது நோயெதிர்ப்பு மண்டலத்தால்…\nகொரோனா : இந்திய மருத்துவச் சிகிச்சை பெற்றோர் அனைவரும் குணம்\nசென்னை இந்திய மருத்துவ கழகத்தில் சிகிச்சை பெற்று வந்த கொ��ோனா நோயாளிகள் அனைவரும் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nகொரோனா நோயாளிகளுக்கான சென்னை மாநகராட்சி செயலி அறிமுகம்\nசென்னை சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோருக்கு உதவ புதிய மொபைல் செயலியை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. அகில இந்திய அளவில்…\n7/3/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே…\nசென்னையில் கொரோனா பாதிப்பு 64,689 ஆக உயர்வு…ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்தபாதிப்பு 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில்…\nதமிழகத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தும் கொரோனா… பாதிப்பு 1லட்சத்தை கடந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மூர்க்கத்தனமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா தொற்று…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=67757", "date_download": "2020-07-03T16:24:52Z", "digest": "sha1:HPI5XO65SQDDGM67UUE2KU36QESNAUPW", "length": 17331, "nlines": 307, "source_domain": "www.vallamai.com", "title": "வண்ணத்துப் பூச்சி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nவண்ணத்துப் பூச்சி பறக்கிறது -அது\nமண்ணுக்குள் போகும் பொழுதுக்குள் -உள்ள\nமகரந்தப் பொடியின் அழைப்பினிலே -அது\nசிகரங்கள் தொட்ட மரத்தினிலும் – தான்\nதானும்நற் தேனைச் சுவைக்கிறது – அதன்\nஏனோதா னென்று திரியாமல் – ஒரு\nஈசனது படைப்பின் அவசியத்தை – என்\nநேசமுடன் வந்து தினந்தோறும் -என்\nபணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது.\nநூல்கள்: “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” கவிதைத் தொகுதிகள்.\nஇரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் “லில்லி தேவசிகாமணி” இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998):\nபாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு “கவிமாமணி” விருதளித்துக் கௌரவம் செய்தது.\nRelated tags : மீ. விசுவநாதன்\nகியூபாவுக்குப் பயணம் – 2\nபவள சங்கரி பெண்களுக்கான தனிப்பட்ட நீதி மன்றம் பெண்ணை மயில் என்றோம் - அவள் ஆட்டத்தை அடக்கி விட்டோம் அவளைக் குயில் என்றோம் பாட்டை முடக்கி விட்டோம் அவளைக் குயில் என்றோம் பாட்டை முடக்கி விட்டோம் அவளை நிலவென்றோம்... பிறைகளை அபகரித\n-சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன் அகமோடு முகமும் மலர ஆதவனை வணங்கி வரவேற்று இல்லத்தில் பொங்கல் வைத்து ஈடற்ற மகிழ்ச்சி தானும் பொங்க உள்ளத்தே நல்லன மட்டும் விதைத்து ஊரார\n-கே.எஸ்.சுதாகர் (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை) ரெலிவிஷனின் காலம் முடிந்து, ஐ-பாட் கொம்பியூட்டருடன் நேரம் கரைகின்றது. உள்ளங்கையில் உலகம் தெரிகின்றது. கழிவு அகற்றும் கவுன்சில் வாகனம் வருகின்ற\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 264\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 264\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sannaonline.com/2013/04/", "date_download": "2020-07-03T16:44:07Z", "digest": "sha1:N2ALHM5H4HT4JHVMJHF3G5UQGLU2YPYY", "length": 7020, "nlines": 124, "source_domain": "sannaonline.com", "title": "April 2013 – Sanna Online", "raw_content": "\nPosted in சுற்றுச்சூழல் தலித் அரசியல் நம்மைச் சுற்றி நிகழ்கால அரசியல்\nகுச்சிக் கொளுத்தி வைத்தியர் டாக்டர்.ஈடிபஸ் என்றான கதை,\nகொஞ்சம் ஆச்சரியமாகக்கூட இருக்கலாம். இந்த தலைப்பை மட்டிப் பயல்களெல்லாம் புரிந்துக்கொள்ள முடியாது என்பதால் விளக்கமாகத்தானே பார்க்க முடியும். கிரேக்கத் துன்பியல் நாடகத்தில் மிக முக்கியமான கதை ஈடிபஸ் ரெக்ஸ்…\nPosted in Article Dalit History Interview அம்பேத்கர் அயோத்திதாசர் அரசியல் பொருளாதார ஆய்வுகள் ஆய்வுகள் தலித் அரசியல் நிகழ்கால அரசியல் பொதுக்குறிப்புகள்\nசவுத் ஏசியனிஸ்ட் (இங்கிலாந்து) இதழில் கௌதம சன்னாவின் பேட்டி\nஆகத்து 17 தமிழர் எழுச்சி நாள் | கௌதம சன்னா சிறப்புரை\nஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடவும் அதற்குத் துணையாக எழுதவும் உள்ள தளம் இது. குறிப்பா தலித் மற்றும் பிற்பட்ட மக்களை முன்னிருத்தி செயல்படும் தளம். கட்டுரைகளைப் படித்து பின்னூட்டங்களை பதிவதின் மூலம் பரந்துப்பட்ட கருத்துப் பரிமாற்றத்திற்கு துணையாய் இருக்கும் என நம்புகிறேன், வாசகர்களை உருவாக்குவதும் அவர்களோடு உரையாடுவதும் அனைவருக்குமான அறிவைப் பெருக்கும்.\nஎழுதப்பட்ட புத்தகங்களின் ஒற்றை நோக்கம் சாதி ஒழிப்பு | எழுத்தாளார் கெளதம சன்னா\nஎழுத்தாளர் கெளதம சன்னா நூல் வெளியீட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உரை\nஉலகம் முழுக்க ஒடுக்கப்பட்ட மக்கள் அனுபவிக்கும் அவலங்கள் | தோழர். சுப உதயகுமார்\nதமிழ்நாடு தமிழருக்கே என முதன்முதலில் ஆவணப்படுத்தியது யார் தெரியுமா | டாக்டர்.தொல். திருமாவளவன் உரை\nCategories Select Category Activities Article Books Books Buddhism Contact Dalit History DDF Dr.Ambedkar Events History Interview News Photos Political Economy Politics Public Meeting Speech VCK Video அம்பேத்கர் அயோத்திதாசர் அரசியல் பொருளாதார ஆய்வுகள் அறிமுகம் ஆய்வுகள் இயக்கங்கள் இயக்கங்கள் உரைகள் உரைகள் கட்சிகள் கட்டுரைகள் கருத்தரங்க உரைகள் கவிதைகள் சமூக அரசியல் நிகழ்வுகள் சிறுகதைகள் சுற்றுச்சூழல் தலித் அரசியல் நம்மைச் சுற்றி நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் படைப்புகள் பணிகள் பொதுக்குறிப்புகள் பௌத்தம் மதிப்பாய்வுகள் விமர்சனங்கள்\nஎன். சுந்தரம் on மெட்ராஸ் – நிசத்தின் பிம்பம்\nIssac on மெட்ராஸ் – நிசத்தின் பிம்பம்\nsasidharan.i on இருளைத் துலக்கும் தீபம் எனும் கார்த்திகை தீப விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/37445-2-16", "date_download": "2020-07-03T17:44:02Z", "digest": "sha1:WELHZLRIND5GLDLLERTVW663Q47V2SVJ", "length": 23404, "nlines": 268, "source_domain": "www.keetru.com", "title": "மதம் - கடவுள் - மனிதன் - வளர்ச்சி வரலாறு (பகுதி 2)", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nநாலு பேரு நாலு விதமா பேசியது…. 7\n‘சாய்கிருஷ்ணன்’ முகமூடியைக் கிழித்த அறிவியல் குழு\nயாகத்தின் ரகசியம் - ஓர் சம்பாஷணை\nஎல்லா மதமும் மூர்க்கப் பிரச்சாரமே\nபுராணங்களும் வேதங்களும் கள் குடித்த பைத்தியக்காரனின் உளறல்களே \nகோடி கோடியாக பணம் புரளும் ஆன்மீக மோசடி வர்த்தகம்\nசரஸ்வதி பூஜை-ஆயுத பூசை ஆபாசங்கள்\nமோசடி (கார்ப்பரேட்) சாமியார் ஜக்கி உடன் மஹா சிவராத்திரியில் கைகோர்க்கும் பாசிச மோடி\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nவெளியிடப்பட்டது: 12 ஜூன் 2019\nமதம் - கடவுள் - மனிதன் - வளர்ச்சி வரலாறு (பகுதி 2)\nபலி கொடுத்தல் முறை - இப்போது மாறிவிட்டது. உயிர்பலி கொடுப்பதற்கு மாறாக - குங்குமம் பூசிய பூசணிக்காயையோ எலுமிச்சம் பழத்தையோ வெட்டிக் குருதி சிந்துவதுபோல் காட்டப்படுகிறது.\nஅம்மை நோய் வந்தால் மாரியம்மன் - கோவில் பூசாரிக்கு இளநீர், பனங்கற்கண்டு, கோழி, ஆடு எனப் பூசைப் பொருட்களும் காணிக்கைகளும் முன்பு குவியும்; இன்று மறைந்துவிட்டது.\nதூய சைவர்கள் கூட அச்சம் காரணமாக ஆடு, கோழி பலி கொடுத்து இறைச்சியைப் பிறருக்கு வழங்கிவிடுவது அன்றைய வழக்கம்.\nசுடலை, மாரி, சூலக்கல் மாரி - என ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த தெய்வங்கள், ��ன்று மக்களின் நினைவிலிருந்து மறைந்துவிட்டன.\nஅய்யப்பன், ஆதிபராசக்தி, மூகாம்பிகை முதலிய புதிய தெய்வ வழிபாடுகள் இப்போது அறிமுகமாகியுள்ளன.\nதாயின் வயிற்றிலிருந்து நாம் வந்ததற்கு அடையாளமே நமக்குள்ள தொப்புள். பிறப்பு இல்லாமல் தானாகவே தோன்றிய கடவுளுக்கு எப்படித் தொப்புள் வந்தது அறிவியல் எழுப்பும் இந்த வினாவிற்கு விடை சொல்லத் தெரியாமல் விழிக்க வேண்டி உள்ளது.\n\"எல்லாம் மாறியே தீரும்\" என்னும் விதிக்குக் கடவுள்களும் கூட தப்ப முடியவில்லை - என்பதையே கடந்த கால வரலாறு காட்டுகிறது.\nகடவுளர் காட்டும் சமுதாய வரலாறு\nநம் முன்னோர்கள், தம் செயல் ஒவ்வொன்றிலும் ஒரு வரலாற்றை நுணுக்கமாக மறைத்துவைத்துச் சென்றுள்ளனர்.\nநாம் வழிபடும் கடவுள்களும் இயற்கைப் பொருட்களும் - எத்தனையோ வரலாற்று உண்மைகளைத் தமக்குள் அடக்கி வைத்துள்ளன. ஊன்றிப் பார்த்தால் தான், அந்த உண்மைகள் புலப்படும்.\nசிவன், திருமால், முருகன், விநாயகர் முதலிய பெருந் தெய்வங்களும் மற்ற குல தெய்வங்களும் நம் வரலாற்றை நமக்கு நினைவூட்டும் வரலாற்றுச் சான்றுங்கள்.\nஉண்டியல், வேண்டுதல், திருப்பணி, நன்கொடை, விழா, வேடிக்கை என்ற வட்டத்திற்குள்ளேயே நின்றுவிட்டால் - வரலாற்றை விளங்கிக் கொள்வது கடினம்.\nஇன்றைக்கு நாம் உள்ளது போல, நம் முன்னோர் இருந்ததில்லை. இன்றைய மனித இனம் - பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து வந்துள்ளது.\nஅன்றைய மனிதர் கூட்டமாக வாழ்ந்தனர். ஓர் இடத்தில் நிலைத்து வாழாமல் உணவு கிடைக்கும் பக்கம் நகர்ந்து கொண்டிருந்தனர்; நாடோடியாக வாழ்ந்தனர்.\nஒவ்வொரு மனிதக் குழுவிற்கும் ஓர் அடையாளம் வேண்டும் ஏதோ ஒரு விலங்கின் பெயரையே ஒவ்வொரு கூட்டமும் தொடக்கத்தில் அடையாளமாகக் கொண்டிருந்தது. பின்னாளில் மரம், செடி, கொடி முதலிய ஏதோ ஒன்றின் பெயர் குலங்களின் பெயராய் அமைந்தது.\nமனிதக் குழுக்களுக்கு விலங்கின் பெயர் அமைந்தது எப்படி என்று குழம்ப வேண்டியதில்லை. இன்றும் நாம் பேசுகிறோமே.\n\"அந்த நேரத்தில் ஒரு பன்றி மட்டும் குறுக்கே\nவராமல் போயிருந்தால் - பேருந்து வந்த வேகத்தில்\nபேசுபவரின் குறிப்பிலிருந்து உயிரைக் காப்பாற்றிய விலங்கின் மீது அவருக்குள்ள நன்றியுணர்வை உணர்கிறோம்.\nபழங்கால மனிதர் கூட்டமும் இப்படித்தான். தத்தம் சிக்கலோடு ஏதேனும் ஒரு வகையில் தொடர்புடைய விலங்கை நன்றியுடன் நினைத்தன; வழிபட்டு வணங்கின. அந்த விலங்கின் பெயரையே தம் கூட்டத்திற்கு அடையாளமாக்கிக் கொண்டன.\nபழங்கால மனிதர்கள் இயற்கையைச் சார்ந்து வாழ்ந்தவர்கள். வேட்டையில் கிடைக்கும் உணவை நம்பியே, அவர்கள் வாழ்க்கை இருந்தது.\nசில சிக்கலான சூழல்களில் பங்கு பெற்ற விலங்குகளும் இயற்கை பொருட்களும் - ஒவ்வொரு குலங்களின் அடையாளம் ஆயின. அந்த அடையாளமே குலக்குறிகள் எனக் கூறப்படுகின்றன.\nசிறுசிறு குலங்கள் நாளடைவில் இணைந்து பெரிதாயின. இவை இனக் குழுக் கூட்டங்கள் (Tribal confederation) எனப்பட்டன. குலங்கள் கலந்ததால் - அவற்றை வழிபாட்டில் பல்வேறு குலக்குறிச் சின்னங்களும் கலந்து இணைந்தன. (5)\nஇவ்வுண்மைகளைத் தெளிப்படுத்துவனவே இன்றைய கடவுள் உருவங்கள். முருகன், சிவன், விநாயகன் முதலிய ஒவ்வொரு கடவுளிடத்தும் - இந்த வரலாற்று உண்மைகள் பின்னிக் கிடப்பதைப் பார்க்கலாம்.\nமுருகனுக்குச் சேவல் மட்டுமே பழைய அடையாளம். மயில், பாம்பு, முதலியவை பிற்காலத்தில் சேர்ந்தவை. சங்க இலக்கியங்களில் வள்ளி, தெய்வானை இரு மனைவியர் செய்தி முருகனுக்குக் கூறப்படவில்லை.\nசேவல் ஓர் இனக் குழுவின் அடையாளம். சேவல் குழு மயில் குழுவை வென்றது. இரண்டும் சேர்ந்து பாம்புக்குழுவை வென்றன. அதன் அடையாளமே இன்றைய முருகன்.\nபழங்குடி நிலையிலிருந்த சிறுகுழுக்கள் நாளைடைவில் நிலைத்து நாகரிகமடைந்தன; உலோகங்களின் பயனை உணர்ந்து கொண்டன. அப்போது, குலக்குழுக்கள் இனக் குழுக்களாக விரிவடைந்த வரலாறே - இன்றைய முருக உருவமாய் அமைந்துள்ளது.\nமயிலின் கால்களில் பாம்பு அகப்பட்டிருப்பதையும், சுமைதாங்கும் வாகனமாய் மயில் அமைந்திருப்பதையும், சேவல் மட்டும் கொடியாக உயர்ந்திருப்பதையும் இன்றைய முருகவடிவத்தில் காணலாம்.\n15, 16 ஆம் நூற்றாண்டுகளில் முருக வழிபாடு தமிழ் நாட்டில் மேலோங்கியது. விசயநகர மன்னர்கள் போன்ற வேற்றவர் கைகளில் தமிழகம் ஆட்பட்ட நேரம் அது. தமிழர்களின் தனித்தன்மையை வலியுறுத்துவதாகவே - முருக வழிபாடு அப்போது முன் நிறுத்தப்பட்டது. தேவை கருதி நிகழ்ந்த செயல் இது. (6)\nகாக்கை, பாம்பு, பிறைநிலா, புலி, மான், தீ, அருகம்புல் போன்றவை இனக்குழுக்களின் இனக்குறியீடுகள் (Totemic Symbols). (7)\nகுளங்கள் ஒன்றிணைந்த போது, குலக்குறிகளும், ஒன்றிணைந்த உண்மையை சிவன் உருவத்தைக் கொண்டு தெரி��்து கொள்ளலாம்.\nவேளாண் மக்களோடு எருது (காளை) இணைந்த வரலாற்று உண்மையும் சிவன் கதைகள் தெரிவிக்கும்.\nயானை என்பது ஒரு குழுவின் குலக்குறி (Totem), யானைக்குழு பல குழுக்களை வென்றது; பெரிதாய் விரிவடைந்தது; அரசாக மாறியது. இந்த வரலாற்று உண்மைகளையே விநாயகர் உருவம் வெளிப்படுத்துகிறது.\nஎலிக்குழுவை யானைக்குழு வென்றது. யானைக்குக் கீழ்ப்பட்ட காரணத்தால், வாகனமாக்கப்பட்டது எலி.\nகுலக்குறியான விலங்கு, குலங்கள் பெருகும் பொழுது ஓர் பெரிய இனக்குழுக் கூட்டத்தின் தெய்வமாகி விடுகிறது. விநாயகர் வழிபாடு இவ்வகையில் தோன்றியதே\nஇந்த வரலாற்று உண்மைகள் தெரியவராத இடைக்காலத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த மூத்த மகன் விநாயகர் என்பது போன்ற புராணக்கதைகள் கிளம்பின. அவை இன்றும் பாமரன் மூளையை நிரப்பி நிற்கின்றன.\n- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-03T17:59:44Z", "digest": "sha1:OC6BMHHYOH5SP5KXWFNRWKZOFBH6A2IY", "length": 18996, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "மன்னார் | Athavan News", "raw_content": "\nஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை- ஐ.சி.சி. அறிவிப்பு\nரணிலின் இல்லத்தில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெளியேறினர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது\nகருணாவை கைதுசெய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஆரம்பமாகிறது\nதேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க நடவடிக்கை\nதமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கவேண்டும் - கருணா அழைப்பு\nசம்பந்தனுக்கு தனது ஆசனத்தை கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை- முருகன்\nதொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை - ரமேஷ்\nமனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- சஜித்\nகருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்- சரத் வீரசேகர\nதமிழர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கவே மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயலணி உருவாக்கப்பட்டது - சி.வி.கே.\nகொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது - மஹிந்தானந்த அளுத்கமகே\nதனிப்பட்ட அரசியல் இருப்பை பாதுகாக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது - அநுர\nயாழ். நாக விகாரை மீதான தாக்குதல் குறித்து தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் - விகாராதிபதி\nவிடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் - மாவை அழைப்பு\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை நடத்த அனுமதி\nசிறப்பாக இடம் பெற்றது மன்னார் மருதமடுத் திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா\nமன்னார் மருதமடுத் திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று(வியாழக்கிழமை) காலை 6.15 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி க... More\nஇரண்டு நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை\nவிசைப்படகு பழுதானதால் கடந்த இரண்டு நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த நான்கு ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளுக்குப் பின்னர், பழுதான விசைப்படகுடன் மீனவர்கள் நால்வரையும... More\nமன்னாரில் மாதிரி வாக்கு எண்ணும் நடவடிக்கை முன்னெடுப்பு\nஎதிர்வரும் ஓகஸ்ற் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாதிரி வாக்கு எண்ணும் நடவடிக்கை மன்னாரில் நடைபெற்றுள்ளது. மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்கா மண்டபத்தில், மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தலைமையில் இன்று... More\nமன்னாரில் இருந்து 2,500 வாக்காளர்கள் புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றம்\nமன்னாரில் இருந்து 2 ஆயிரத்து 500 வாக்காளர்கள் புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்தார். புத்தளம் மாவட்டத்தில் நிரந்தர வதிவிடங்களைக் கொண்டவர்களின் பெயர்கள் மன்னாரில் இருந்த ப... More\nகூட்டமைப்பின் முடிவுகள் மக்களின் கருத்தை கேட்டறிந்த பின்னரே மேற்கொள்ளப்படும் – சார்ள்ஸ்\nநாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் மக்களின் கருத்தை கேட்டறிந்த பின்னரே மேற்கொள்ளப்படும் என அக்கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள தமிழரசு... More\nமன்னாரில் மீண்டும் இந்து மதத்தலங்கள் மீது தாக்குதல்\nமன்னார்- யாழ்.பிரதான வீதி, தள்ளாடி விமான ஓடுபாதை அருகில் காணப்பட்ட இந்துக்களின் சிற்றாலயம், இனம் தெரியாத சந்தேகநபர்களினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சிற்றாலயத்தில் காணப்பட்ட இந்துக் கடவுள்களின் புகைப்படங... More\nபொதுத் தேர்தல் – மன்னார் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 842 பேர் வாக்களிக்க தகுதி\nமன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 88 ஆயிரத்து 842 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவ... More\nமன்னாரில் பனை மரக் காட்டில் திடீர் தீப்பரவல்- நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிவு\nமன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான தரவன் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள பனை மரக் காட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் சனிக்கிழமை (20) காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீப் பரவல் இன்று காலை (சனிக்கிழமை) ... More\nபேசாலை வெற்றிமாதா ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 14 வருடங்கள்\nமன்னார் – பேசாலை வெற்றிமாதா ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 14 வருடங்கள் நிறைவுக்கு வந்துள்ளன. 2006 ஆம் ஆண்டு சம்பவதினம் அன்று அதிகாலையில் கடலுக்குத் தொழிலுக்குச் சென்று அச்சம் காரணமாக அவசர அவசரமாக கரை திரும்பினர். இவ்வ... More\nமன்னாரில் பாடசாலை ஒன்றில் தொழில்நுட்பக் கூடம் ஆளுநரால் திறந்துவைப்பு\nமன்னார், கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் கூடத்தை வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் திறந்துவைத்தார். மடு கல்வி வலயத்திற்குட்பட்ட குறித்த பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில் நுட்பக்கூடம் ந... More\nகொழும்பு – ஜிந்துபிட்டியை முடக்க வேண்டிய அவசியம் இல்லை: அதிகாரிகள் தெரிவிப்பு\nநான் கிரிக்கெட் விளையாட்டை மிகவும் நேசிப்பவன் – மஹேல\nஜிந்துபிட்டியில் கொரோனா நோயாளி அடையாளம் – 143 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nமனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த அறிக்கை 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது\nஎம்.சி.சி. உடன்படிக்கை குறித்து அமைச்சர்களின் கருத்துக்களை கோரும் ஜனாதிபதி\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nதேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க நடவடிக்கை\nபாகிஸ்தானில் சீக்கிய யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது ரயில் மோதியதில் 22 பேர் உயிரிழப்பு\nவிஜயதாசவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன்- ராஜித ஆவேசம்\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: ஷேன்னான் கேப்ரியலுக்கு அணியில் வாய்ப்பு\nகொவிட்-19 தொற்று பரவலுக்கு மத்தியில் குரோஷியா நாடாளுமன்றத் தேர்தல்\nகொவிட்-19: இங்கிலாந்து- வேல்ஸ் பராமரிப்பு இல்லங்களில் 29,000பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/dont-hide-money-this-place/", "date_download": "2020-07-03T16:44:37Z", "digest": "sha1:VV3GBL3LXTTRZEN3I4L72BQGS72H6UZG", "length": 13429, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "பூஜை அறையில் பணம் வைக்கலாமா | If hide money in the pooja room", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் நீங்கள் சேமித்த பணத்தை இந்த இடத்தில் மறைத்து வைக்கும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா\nநீங்கள் சேமித்த பணத்தை இந்த இடத்தில் மறைத்து வைக்கும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா\nபொதுவாகவே மனிதர்கள் அனைவரும் தான் சேமித்து வைத்த பணத்தை ஓரிடத்தில் பத்திரமாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகத் தான் இருப்பார்கள். வங்கியில் கூட சேமிக்காமல் தனது வீட்டிலேயே ஏதாவது ஒரு இடத்தில் மறைத்து வைப்பார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. சேமிப்பு பழக்கம் நல்ல பழக்கம் தான். ஆனால் சிலர் அந்த பணத்தை பூஜையறையில் மறைத்து வைப்பார்கள். இந்த பழக்கம் தவறு.\nபல பேர் கைகளில் சென்று வந்த அந்த பணத்தை பூஜை அறையில் வைப்பது தவறு என்பது சிலரின் கூற்று. அதாவது பணம் என்பது நல்ல காரியத்திற்கும் செலவழிக்கப்படுகிறது. கெட்ட காரியத்திற்கும் செலவழிக்கப்படுகிறது. அதை தீட்டு உள்ளவர்கள் கையில் தொடுகிறார்கள். தீய எண்ணம் கொண்டவர்களும் கையில் தொடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தொட்டால் பணத்தின் புனிதம் போய்விட்டது என்று அர்த்தமாகி விடுமா பணம் என்பது அந்த மகாலட்சுமியின் அம்சம். இதற்கு எந்த வகையான தீட்டும் இல்லை. அது ஒரு புனிதமான பொருள் தானே. அது யார் கைகளுக்கு எப்படி சென்று வந்தாலும் அதன் மதிப்பு அதுதான். அப்படி என்றால் இந்தப் பணத்தை எதற்காக கோவில் உண்டியலில் போடுகிறார்கள் பணம் என்பது அந்த மகாலட்சுமியின் அம்சம். இதற்கு எந்த வகையான தீட்டும் இல்லை. அது ஒரு புனிதமான பொருள் தானே. அது யார் கைகளுக்கு எப்படி சென்று வந்தாலும் அதன் மதிப்பு அதுதான். அப்படி என்றால் இந்தப் பணத்தை எதற்காக கோவில் உண்டியலில் போடுகிறார்கள் ஆகவே பணத்தை பூஜை அறையில் சாமியின் முன்பு வைத்து ஆசீர்வாதம் பெற்று எடுத்துக் கொள்ளலாம் அதில் எந்த தவறும் இல்லை. இதேபோல் உண்டியல் காசு அல்லது கோவிலுக்கு செல்வதற்காக சேமிக்கப்படும் காசு இவைகளெல்லாம் பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம்.\nஆனால் நீங்கள் சேமித்த பணத்தை மட்டும் அந்த இடத்தில் வைக்காதீர்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. நீங்கள் சேமித்த அந்த பணமானது 100 ஆகவோ 200 ஆகவோ இருந்தால் அதில் பெரிய பாதிப்புகள் எதுவும் தெரியாது. ஆனால் ஒரு லட்சம், இரண்டு லட்சம் வரையிலான பணத்தைக் கொண்டு போய் பூஜை அறையில் சாமிக்கு பின்னாலோ அல்லது சாமி அரைகிலோ மறைத்து வைத்திருந்தால் அது கண்டிப்பான தவறான விஷயமாக கருதப்படுகிறது.\nநாம் இறைவனை வழிபாடு செய்யும் சமயத்தில் முழுமனதோடு இறைவனை வழிபட வேண்டும் என்பதுதான் முறையான ஒன்று. ஆனால் நீங்கள் பூஜை அறைக்குள் சென்று அந்த இறைவனை பார்க்கும்போது சாமி கும்பிட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வராது. உங்களது சிந்தனை எல்லாம், நீங்கள் சேமித்த அந்த பணத்தின் மீதே இருக்கும். அந்தப் பணம் பத்திரமாக தான் இருக்கின்றதா அந்த பணத்தை வேறு ஏதாவது தேவைக்���ு பயன்படுத்திக் கொள்ளலாமா அந்த பணத்தை வேறு ஏதாவது தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாமா அதாவது உங்களின் சிந்தனைகள் அனைத்தும் அந்த பணத்தின் மீதுதான் போகுமே தவிர இறைவழிபாட்டில் மீது போகாது. இதனால்தான் நம் முன்னோர்கள் பணத்தை பூஜை அறையில் வைக்கக் கூடாது என்று கூறியுள்ளார்கள். நம் மக்கள் இந்தக் கூற்றை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, பல பேர் கைக்கு சென்ற பணத்தை சாமி அறையில் வைக்க கூடாது என்று திசை திருப்பி விட்டார்கள். எந்த ஒரு கருத்தாக இருந்தாலும் அதில் உள்ள முழு அர்த்தத்தையும் தெரிந்து கொண்டு பின்பற்றுவது நல்லது. பணத்தை பத்திரமாக வைப்பது நம் கடமையாக இருந்தாலும், அந்தப் பணத்தை நமக்கு கொடுத்த, இறைவனை முழுமனதோடு வழிபடுவதும் நம் கடமைதான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.\nவீட்டில் சுபகாரியங்கள் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருந்தால் இதுதான் காரணம்.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nபூஜை அறையில் பணம் வைக்கலாமா\nஉங்கள் வீட்டிற்கு வரப்போகும் மருமகள், நல்ல மருமகளாக வரவேண்டும் என்றால் என்ன செய்வது\nமஹாலக்ஷ்மி யாரை அடைகிறாள் தெரியுமா துவாதசி அன்று இதை செய்தால் செல்வம் குவியுமாம் துவாதசி அன்று இதை செய்தால் செல்வம் குவியுமாம் மகாலட்சுமி பற்றி இதுவரை அறியாத தகவல்கள் இதோ\nஇந்த வெள்ளிக்கிழமை, உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருளையும் வைத்து பூஜை செய்யுங்கள் அடுத்த வெள்ளிக் கிழமைக்குள் நீங்கள் நினைத்தது நிறைவேறும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-07-03T17:21:21Z", "digest": "sha1:FZZPR5DTOZUBQW44PWC26BO7MCWVZGZY", "length": 11214, "nlines": 108, "source_domain": "ethiri.com", "title": "சிறுவர் பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மீண்டும் திறப்பு | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nசிறுவர் பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மீண்டும் திறப்பு\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசிறுவர் பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மீண்டும் திறப்பு\nநாடு முழுவதுமுள்ள பகல்நேர பராமரிப்பு (Day Care Centre) நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு சுகாதார சேவைகள்\nபணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.\n2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி தொடக்கம் பகல்நேர பராமரிப்பு (பகல்நேர பராமரிப்பு நிலையங்களின் மொத்த பிள்ளைகளின் எண்ணிக்கைக்கான) நிலையங்களில்\nஉள்வாங்கக்கூடிய மொத்த கொள்திறன் எண்ணிக்கைக்காக அந்த நிலையங்கள் திறக்கப்பட்டு முன்னெடுக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.\nபாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்\nலண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு\nதற்பொழுதும் மீண்டும் திறக்கப்படும் பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் 75 சதவீதமான கொள்திறனுடன் (சிறுவர்களின் எண்ணிக்கை) செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n2020 ஆம் ஆண்டு ஜூலை 06 ஆம் திகதியுடன் கொள்திறனை (சிறுவர்களின் எண்ணிக்கையை) 100 சதவீதமாக அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குவதாகும் தெரிவித்தார்.\nஇவ்வாறான அனைத்து பகல்நேர பராமரிப்பு நிலையங்களிலும் கொவிட் 19 வைரசு தொற்றில் இருந்து பாதுகாப்புக்காக\nகடைபிடிக்கப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டி ஆலோசனைகள் வலுவான முறையில் கடைபிடிப்படுவது கட்டாயமாகும்.\nமனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வு – இலங்கையின் அறிக்கை\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nமின்சாரம் தாக்கி இரு விவசாயிகள் பலி\nஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகாவல்துறை உயரதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்\nலண்டன் சட்டனில் ஆயுதங்கள் ,கத்தியுடன் ஆண் ,பெண் கைது\nசூடு பிடித்துள்ள சுட்டுவீழ்த்த பட்ட உக்கிரேன் விமான விவகாரம் – அடக்க படுமா ஈரான் .\nலண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு\nபிரிட்டனில் காணாமல் போன இளம் இந்திய பெண் -தேடும் பொலிஸ்\nலண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய் -திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்\n← மலேசியாவிலிருந்து 150 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்\nமலையக தொழிலாளர் முன்னணியின் கிளை காரியாலயம் திறப்பு →\nபாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கர��்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nவெளிநாட்டில் போதையில் ஆடும் நம்ம தமிழ் ஆண்டிகள் – வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nசீமான் பேச்சு – seemaan\nஇவன் தாண்டா காமராஜ் - படிக்காத மேதை\nஒரே நாளில் மதுக்கடைகளை மூடுங்கள்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nடாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்\nசினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் - பூர்ணா எச்சரிக்கை\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nமனைவியை கோரமாக தாக்கிய கணவன் - தடுத்த நாய் - வீடியோ\nகாருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்\nவெறும் 7 நிமிடத்தில் சுவையான Breakfast ரெடி video\nசிக்கன் வறுவல் - பண்ணலாம் வாங்க - வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nமாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க\nஜீரண பிரச்சினைகளுக்கான கை வைத்தியங்கள்\nஇரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2017/11/", "date_download": "2020-07-03T17:34:01Z", "digest": "sha1:EDBDEPTX3HCV3QLV4X2OCXSRPQPVEH3P", "length": 31838, "nlines": 182, "source_domain": "may17iyakkam.com", "title": "November 2017 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nசெவிலியர்கள் போராட்டத்திற்கு துணைநிற்போம் – மே பதினேழு இயக்கம்\nதமிழகத்திலிருக்கும் வேலைகளில் வெளியாட்களை கொண்டுவந்துகொண்டிருக்கும் தமிழக அரசு செவிலியர்களையும் வெளிமாநிலத்திலிருந்து கொண்டுவர துடிக்கிறதா போராடும் செவிலியர்களுக்கு கேட்பது அடிப்படை உரிமையே அதை செய்து கொடுப்பது தான் அரசின் வேலை. அதைவிடுத்து ...\nஏன் ‘தமிழீழம்’ தேவை. விவரிக்கிறார் தோழர் திருமுருகன் காந்தி.\nசுவிட்சர்லாந்து மாவீரர் நாள் நிகழ்வில் தோழர் திருமுருகன் காந்தி உரை.\nதமிழீழ இனப்படுகொலையிலிருந்து நாம் உணர வேண்டியது என்ன இனி நாம் செய்ய வேண்டியது என்ன இனி நாம் செய்ய வேண்டியது என்ன தமிழீழ விடுதலைக் கோரிக்கையை நாம் எப்படி முன்னகர்த்தப் போகிறோம் தமிழீழ விடுதலைக் கோரிக்கையை நாம் எப்படி முன்னகர்த்தப் போகிறோம் விரிவான உரை. அவசியம் பார்த்து ...\n“மாவீரர் நாள்” வீரவணக்க நிகழ்வில் தோழர் திருமுருகன் காந்தி உரையாற்ற உள்ளார்.\nசுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழீழ “மாவீரர் நாள்” வீரவணக்க நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். நிகழ்வின் நேரடி ...\nதமிழீழ விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். தமிழீழ விடுதலையை மீட்க உறுதியேற்போம். “..சமாதான முயற்சியின் பாதுகாவலர் என உரிமை கோரி, இலங்கையின் இனப்பிரச்சினையில் ஆர்வமும் அக்கறையும் காட்டிய ...\nமாவீரர் நாள் கார்த்திகை 27\n”..மனிதனின் சிந்தனைத் தெறிப்பிலே, சுதந்திரமும் சமத்துவமும் கூடிக்குலவும் ஒரு வாழ்வை அவன் கண்டுகொண்டான். சாதி, சமய, பேதங்கள் ஒழிந்த, அநீதியும் அட்டூழியங்களும் அகன்ற, சூழ்ச்சிகளும் சுரண்டல்களும் நீங்கிய, கொந்தளிப்புக்களும் நெருக்கடிகளும் ...\n – மே பதினேழு இயக்கம் அறிக்கை\nMRB தேர்வின் அடிப்படையில் தேர்வான அனைவருக்கும் இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற உறுதிமொழியினை தமிழக அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. செவிலியர் படிப்பு முடித்த அனைவருக்கும் ...\nபெரம்பலூரில் மூடப்படும் ரேசன் கடைகள்-புத்தக அறிமுகம் மற்றும் கருத்தரங்கம்.\nபெரம்பலூரில் ”மூடப்படும் ரேசன் கடைகள்-புத்தக அறிமுகம் மற்றும் கருத்தரங்கம்” நவ.26 ஞாயிறு மாலை 5 மணி, அஸ்வின்ஸ் பார்ட்டி ஹால், புதிய பேருந்து நிலையம் எதிரில், பெரம்பலூர். பெரம்பலூர் மற்றும் ...\nமதுரை பழங்காநத்தத்தில் “உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு” பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.\nமதுரை பழங்காநத்தத��தில் நவம்பர் 19, 2017 ஞாயிறு மாலை “உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு” என்ற பெயரில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. பொதுக்கூட்ட மேடைக்கு ...\nகாணொளிகள் தனியார்மயம் பரப்புரை முக்கிய காணொளிகள்\nகார்பரேட்கள் நலனுக்காக அப்புறப்படுத்தப்படும் சென்னையின் பூர்வகுடிகள்\nசென்னை மாநகரத்தை உருவாக்கி அதன் பொருளாதாரத்தின் அடித்தளமாக நிற்கும் ஏழை எளிய மக்களை குப்பையைப் போல ஊருக்கு வெளியே எறியும் அராஜக அரசும், நிர்வாகமும். கார்ப்பரேட் கைக்கூலிகளாக சொந்த மக்களை ...\nகாணொளிகள் பரப்புரை பொதுக்கூட்டம் முக்கிய காணொளிகள்\nஉருவாக்கிடுவோம் தற்சார்பு தமிழ்நாடு – மதுரை பொதுக்கூட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி உரை\nமதுரை பழங்காநத்தம் நடராசா திரையரங்கம் அருகே 19-11-2017 ஞாயிறு மாலை நடைபெற்ற “உருவாக்கிடுவோம் தற்சார்பு தமிழ்நாடு” என்னும் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ...\nஉண்ணாவிரத போராட்டம் – நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கம்\nதெற்கு தோழப்பண்ணை, திருப்புளியங்குடி, சாமியாத்து, சிவராமமங்களம், மணல்குண்டு ஆகிய பகுதிகளில் மணல் கொள்ளையினை தடுக்க வலியுறுத்தியும், தாமிரபரணியில் மணல் குவாரி அமைக்கும் முடிவினை கைவிட வலியுறுத்தியும் ஸ்ரீவைகுண்டத்தில் நிலத்தடி நீர் ...\nஈழ விடுதலை காணொளிகள் பரப்புரை முக்கிய காணொளிகள்\nதமிழீழ மாணவர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மே 17 இயக்கம்\nதமிழீழ மாணவர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மே பதினேழு இயக்கம் தமிழீழ போர்க் கைதிகளை விடுவிக்க சொல்லி போராட்டத்தினை முன்னெடுத்திருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாம் துணை நிற்க ...\nஉருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு – மதுரை பொதுக்கூட்டம்\nமதுரை பழங்காநத்தத்தில் நவம்பர் 19 ஞாயிறு மாலை “உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு” என்ற பெயரில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. பொதுக்கூட்ட மேடைக்கு – ...\nமதுரையில் தமிழின உரிமை மீட்பு எழுச்சி பொதுக்கூட்டம்\n. தற்சார்பு தமிழ்நாடு உருவாக்கிட திரண்டெழுவோம். தமிழின உரிமை மீட்பு எழுச்சி பொதுக்கூட்டம் இடம் : நடராசா (ஜெயம்) திரையரங்கம் அருகில், பழங்கா��த்தம், மதுரை. நாள் : 19-11-2017, ஞாயிற்றுக்கிழமை, ...\nஅறிக்கைகள்​ பரப்புரை மே 17\nசமீபத்தில் வெளியான ஒரு பேட்டியில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் தெரிவித்திருந்த கருத்திற்கு மறுப்பு தெரிவித்து மே பதினேழு இயக்கம் வெளியிடும் விளக்க அறிக்கை\nஅன்பான தோழர்களுக்கு, சமீபத்தில் வெளியான ஒரு பேட்டியில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் தெரிவித்திருந்த கருத்திற்கு மறுப்பு தெரிவித்து மே பதினேழு இயக்கம் வெளியிடும் விளக்க ...\nஅரசு கவின் கலைக்கல்லூரி மாணவர் பிரகாஷின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்\nசென்னை அரசு கவின் கலைக்கல்லூரி இறுதி ஆண்டு மாணவர் பிரகாஷின் மரணத்திற்கு நீதி கேட்டு இன்று (15-11-2017) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மரணத்திற்கு காரணமான இந்துத்துவ ...\nஅறிக்கைகள்​ காணொளிகள் போராட்டங்கள் முக்கிய காணொளிகள் மே 17\nஇராமேசுவரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு\nஇராமேசுவரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு மீனவர் படுகாயமடைந்தார். இராமேசுவரம் அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் மீது ரப்பர் குண்டுகளை பயன்படுத்தித் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். உலகத்திலேயே தன் ...\nதமிழ்த் தேசியம் என்றால் என்ன – விரிவாக விளக்குறார் தோழர் திருமுருகன் காந்தி.\nவிரிவாக விளக்குறார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி. நேர்காணலின் முழு காணொளி இந்த இணைப்பில்..அவசியம் காணவும்: https://www.youtube.com/watch\nபாளையங்கோட்டை சிறையில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தினை துவக்கி இருக்கும் தோழர்.முகிலன் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள்.\nபாளையங்கோட்டை சிறையில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தினை துவக்கி இருக்கும் தோழர்.முகிலன் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள். அனைவரும் வாசித்து பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். போராடும் தோழருக்கு துணை நிற்பது நம் கடமை. – ...\nவேலூரில் “மூடப்படும் ரேசன் கடைகள்” புத்தக அறிமுகக் கூட்டம் மற்றும் கருத்தரங்கம்.\nரேசன் கடைகளை மூடுவதற்கும், விவசாய மானியங்களை நிறுத்துவதற்கும் உலக வர்த்தக கழகத்தில்(WTO) இந்திய அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தம் குறித்து விளக்கும் புத்தகத்தை அறிமுகப்படுத்தி, அந்த ஒப்பந்தத்தின் பின்னணிகளை முழுமையாக விளக்குகிறோம். ...\nகண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இறுதி நேரத்தில் காவல்துறை அனுமதியை ரத்து செய்திருக்கிறது.\n’தமிழகத்தில் தொடர்ந்து வரும் அடக்குமுறைக்கு’ எதிராக இன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இறுதி நேரத்தில் காவல்துறை அனுமதியை ரத்து செய்திருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்குவதாக சொன்ன காவல்துறை, ...\nஇன்று 9-11-2017 மாலை 6 மணிக்கு காவேரி நியூஸ் கலந்துரையாடலில் தோழர் அருள்முருகன் பங்கேற்கிறார்.\nஇன்று 9-11-2017 மாலை 6 மணிக்கு காவேரி நியூஸ் (Cauvery news) தொலைக்காட்சியில் தமிழீழ அரசியல் தொடர்பான கலந்துரையாடலில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் பங்கேற்கிறார். வாய்ப்புள்ள ...\nவிவசாயியை கொலை செய்த அதிகாரிகளுக்கு பாதுகாப்பு, இறந்த விவசாயி மீது வழக்கு இசக்கிமுத்து குடும்பம் தீயில் வேகுது, கந்துவட்டி குண்டர்களுக்கு இரண்டடுக்கு பாதுகாப்பு இசக்கிமுத்து குடும்பம் தீயில் வேகுது, கந்துவட்டி குண்டர்களுக்கு இரண்டடுக்கு பாதுகாப்பு தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சமூக ...\nமோடியின் ‘பணமதிப்பிழப்பு’ நடவடிக்கையால் உருக்குலைந்து போன கட்டுமான துறை.\nமோடி நவம்பர் 08’2016இல் அறிவித்த 500 மற்றும் 1000ரூபாய் நோட்டு செல்லாதென்ற அமைப்புசாரா துறை (informal sector) இன் மீது தொடுத்த போர் ஆகும். அதை மறைப்பதற்காகவே கருப்பு பணம் ...\nமோடி ஏவிய ’பணமதிப்பிழப்பு’ எனும் பேய் இந்தியாவிலுள்ள ஜவுளி துறையின் பொருளாதாரத்தை சிதைத்த கொடூரம்.\nஜவுளித்துறையை (TEXTILE) பொறுத்தவரையில் இந்தியாவில் 10.5கோடி மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்கிக்கொண்டிருந்த ஒரு துறை. 2025இல் இது மேலும் 5கோடி பேருக்கு கூடுதலாக வேலையை வழங்குமென்று கணகிடப்பட்டது. இப்படிப்பட்ட ...\n’பணமதிப்பிழப்பு’ நடவடிக்கை என்ற பெயரில் மோடி மற்றும் அவரது சகாக்கள் அடித்த அந்தர் பல்டிகள்.\n1.நவம்பர் 08.2016 அன்று இரவிலிருந்து கருப்பு பணத்தை ஒழிக்க, கள்ளநோட்டுகளை ஒழிக்க, ஊழலை ஒழிக்க நாட்டில் 86% புழக்கத்திலுள்ள 500 மற்றும் 1000 ரூபாயை நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். ...\nநவம்பர் 8.. கருப்புப் பண ஒழிப்பல்ல. ஏழை எளிய மக்களின் க���ுப்பு நாள்.\nகடந்த 2016 நவம்பர் 8 அன்று 500,1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து மோடி அறிவித்து, இதன் மூலம் இந்தியாவில் கருப்புப் பணம் ஒழியப் போகிறது என்று மிகப் பெரிய ...\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04\n‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி கருத்தரங்கம் 26-06-2020\nதமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04\nதமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 03\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை ���ந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/madurai-chitra-festivel-cancel/", "date_download": "2020-07-03T16:59:17Z", "digest": "sha1:D7ESR3NAIEYFGFPRC2B2MCKSHN6TX33W", "length": 12622, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "மதுரை சித்திரை திருவிழா ரத்து...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசிங்கப்பூரில் ஜூலை 13 முதல் திரையரங்குகள் நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதி..\nகரோனா தொற்றால் மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உயிரிழப்பு : மு.க.ஸ்டாலின் இரங்கல்..\nதமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது..\nநீட் தேர்வு செப்.13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்…\nகரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட்.,15 முதல் பயன்பாட்டிற்கு வரும் : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ..\nஇந்தியாவில் ஒரே நாளில் 20,903 பேருக்கு கரோனா தொற்று..\nதமிழக பாஜகவில் பிரபல நடிகை நமிதாவிற்கு பொறுப்பு ..\nபிரதமர் மோடி திடீர் பயணமாக லடாக் சென்றார்..\nகரோனா மோசமானதல்ல என்ற மனநிலையை உருவாக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு..\nஉளுந்தூர்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு-விற்கு கரோனா தொற்று உறுதி..\nமதுரை சித்திரை திருவிழா ரத்து…\nபிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஊரடங்கு காரணமாக மதுரை சித்திரை திருவிழா, தேரோட்டம் நிகழ்ச்சிகள் ரத்து; மே 4ம் தேதி திருக்கல்யாணம் மட்டும் நடைபெறும்..\nhttp://maduraimeenakshi.org எனும் இணையதளத்தில் திருக்கல்யாண நிகழ்வு ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postதிருப்பத்தூர் நகர் முழுவதும் நாளை முதல் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதி: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.. Next Postதமிழகத்தில் இன்று 56 பேருக்கு கரோனா உறுதி: பாதிப்பு 1,323 ஆக அதிகரிப்பு\nசென்னையிலிருந்து மதுரை,கோவைக்கு செல்லும் 2 ரயில்கள் தனியாருக்குத் தாரைவார்ப்பு\nமதுரையில் ஏப்ரல் 18-ந்தேதி இரவு 8-மணி வரை வாக்குபதிவு..\nமதுரை : கன்டெய்னர் முழுக்க கவரிங் நகைகள் சோதனையில் தெரியவந்தது….\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\nBBC News தமிழ் - வி.பி.சிங் தமிழகத்திற்கு செய்தவை என்ன: மண்டல் கமிஷன் முதல் காவிரி நடுவர் மன்றம் வரை https://t.co/K6UIcafd7x\n@KarthickselvaFC இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-03T18:32:02Z", "digest": "sha1:QTOJMGWC64CV2DTINGJ4KCKLISHDTCU6", "length": 12179, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "துரைமுருகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாங்குப்பம், காட்பாடி, வேலூர், தமிழ்நாடு\nதுரைமுருகன் (Durai Murugan, பிறப்பு: சூலை 1, 1938) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், வேலூர் மாவட்டத்திலுள்ள காங்குப்பம் என்னும் ஊரில் பிறந்தார். இவர் தமிழக அரசியல்வாதியும் மற்றும் வழக்குரைஞரும் ஆவார். திமுக பொருளாளர் பொறுப்பு வகிக்கின்றார். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டத்துறை அமைச்சராகத் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார். திமுக வின் மேடைப்பேச்சாளர், இலக்கியவாதியுமாவார். சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலைமானி சட்டம் மற்றும் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைமானி கல்வி பயின்று பட்டம் பெற்றார்.\nதுரைமுருகன் முதன் முதலில் 1971இல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.2016 ஆம் ஆண்டு மீண்டும் வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்[1]\nபோட்டியிட்ட தேர்தல்கள் மற்றும் முடிவுகள்[தொகு]\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971 காட்பாடி திமுக வெற்றி 57.79 தண்டாயுதபாணி நிறுவன காங்கிரசு 32.25[2]\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977 ராணிப்பேட்டை திமுக வெற்றி 43.53 வஹாப் கே.ஏ. சுயேச்சை 22.68[3]\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980 ராணிப்பேட்டை திமுக வெற்றி 53.70 ரேணு. என் அதிமுக 44.91[4]\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984 காட்பாடி திமுக தோல்வி 39.62 ஜி.ரகுபதி அதிமுக 57.08[5]\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989 காட்பாடி திமுக வெற்றி 43.41 மார்கபந்து. ஆர் அதிமுக 23.47[6]\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991 காட்பாடி திமுக தோல்வி 33.02 கலைசெல்வி அதிமுக 56.43[7]\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996 காட்பாடி திமுக வெற்றி 61.20 பாண்டுரங்கண் அதிமுக 27.93[8]\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001 காட்பாடி திமுக வெற்றி 49.47 நடராஜன் PMK 43.30[9]\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 காட்பாடி திமுக வெற்றி 49.55 ப.நாராயணன் அதிமுக 47.59[10]\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 காட்பாடி திமுக வெற்றி 49.55 அப்பு அதிமுக 47.59[11]\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 காட்பாடி திமுக வெற்றி 50.90 அப்பு அதிமுக 37.44[12]\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\n15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2019, 11:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2020/02/25154141/Alangudi-Abayavarathar-removed-the-marriage-ban.vpf", "date_download": "2020-07-03T16:26:20Z", "digest": "sha1:UWLRMMB565BEMZQ6NSERO5JUYG3K3OIT", "length": 16876, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Alangudi Abayavarathar removed the marriage ban || திருமணத் தடை நீக்கும் ஆலங்குடி அபயவரதர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் இன்று மேலும் 2,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,695 ஆக உயர்வு\nதிருமணத் தடை நீக்கும் ஆலங்குடி அபயவரதர்\nகுருபார்வை பட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஜோதிட வாக்கு. குருவின் திருவருளால் திருமணம் கைகூடும், காரியத்தடை நீங்கி இருண்ட வாழ்வில் ஒளி கிடைக்கும் என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.\nகுரு பரிகாரத் தலமாக விளங்குவது ஆலங்குடியில் உள���ள ஏலவார்குழலி அம்மை உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில். இங்கே தென்திசை நோக்கி அமர்ந்தருளும் தட்சிணாமூர்த்தி தான், சிறப்பு மூர்த்தியாக போற்றப்படுகிறார்.\nஇத்தகு பெருமைமிகு தலம் செல்லுவோர், அதனருகில் திகழும் திருமாலின் திருத்தலத்திற்கும் சென்று வழிபட்டால், அனைத்து நற்பலன்களும் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nஆம்.. நீடாமங்கலம் - குடந்தை சாலையில் ஆலங்குடி பஸ் நிறுத்தம் அருகிலேயே மரச்சோலைகளுக்கு நடுவில் அமைந்திருக்கிறது அபயவரதர் திருக்கோவில்.\nகோபுரம் இல்லாத வாசலைத் தாண்டி உள்ளே நுழைந்தால் தகதகவென்று மின்னும் இருபது அடி உயரமுள்ள கொடிமரமும், அருகே பலிபீடமும் உள்ளன. கடந்து சென்றால் கருடன் மூலவரைப் பார்த்து தொழுதபடி நிற்கிறார்.\nசுவாமி சன்னிதி வாசலின் வலப்புறம், விநாயகர் ‘தும்பிக்கை ஆழ்வார்’ என்ற பெயரில் நமது தோப்புக்கரண சேவையை ஏற்றுக்கொள்கிறார். இன்னொருபுறம் நாகர் நிற்கிறார்.\nகருவறைக்குள் ஏழடி உயரத்தில் காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவரும்படி கம்பீரமாக கருத்த திருமேனியுடன் காக்கும் கடவுளான பெருமாளின் திருக்காட்சி நம்மை சிலிர்க்கச்செய்கிறது.\nஇடதுகரத்தை இடையில் வைத்தபடி, வலது கரத்தை உயர்த்தி அபயம் அளித்து அபயவரதராஜப் பெருமாள் என்ற திருநாமத்துடன் திகழ்கிறார். மேல் இடக்கரத்தில் வலம்புரிச்சங்கும், மேல் வலக்கரத்தில் சக்கரப்படையையும் ஏந்தியுள்ளார். இந்த சக்கரம் இங்கே சுழன்று பிரயோகிக்கும் நிலையில் இருப்பது தனிச்சிறப்பு. சுவாமியின் இருபுறமும் ஸ்ரீதேவியும் - பூதேவியும் அழகுடன் அருட்காட்சி நல்குகின்றனர்.\nஒரு யுகத்தில் திருமால் - திருமகள் திருமணம் இங்கே நடைபெற்றது. அத்திருக்காட்சியைக் காண தேவரெல்லாம் கூடியிருந்தனர். ஆனால் இரு தேவதைகள் மட்டும் சேர்ந்து வரத்தயங்கினர். அவர்கள் சூரியனும், சந்திரனும் ஆவர்.\nதிருமால் அவர்களைக் காரணம் கேட்க, சூரிய சந்திரர்கள் ஒன்றாக இணைந்தால் அன்று அமாவாசை தினமல்லவா. எனவே பெருமாள் தனது திருமேனியில் இருந்து கோடி பிரகாசத்தை வெளியிட்டு எங்கும் ஒளிமயமாக்கினார். அதனால் சூரிய - சந்திரர்கள் தரிசனத்துக்கு ஒன்றாக வந்தனர் என்கிறது தலபுராணம்.\nஇதைச் சித்தரிக்கும் வகையில் மூலவரின் விமானத்துக்கு வலதுபுறமுள்ள தனிச் சன்னிதிய��ல் பேரழகுடன் திகழும் பெருந்தேவித் தாயாரின் கருவறையில், சூரிய சந்திரர்கள் ஒன்றாக காட்சி தருகின்றனர்.\nசுவாமி சன்னிதி முன்புள்ள அர்த்த மண்டபத்தில் தெற்கு திசை பார்த்த வண்ணம் லட்சுமி தேவியுடன் நரசிம்மர் தோற்றமளிக்கிறார். இதிலும் மற்ற ஆலயங்களில் இல்லாத ஒரு தனிச்சிறப்பு உள்ளது. எல்லா இடங்களிலும் நரசிம்மரின் இடதுபுறத்தில் அமர்ந்து காட்சிதரும் லட்சுமி தேவியை, இங்கு சுவாமி வலதுபுறத்தில் அமர்த்தி கைகளால் அணைத்தபடி காட்சி தருவது வேறெங்கும் காணமுடியாதது.\nகணவரின் வலப்புறம் மனைவி இருப்பது திருமணமான கோலத்தைக் காட்டுவதாகக் கொள்வது நமது நடைமுறை. எனவே இவர் ‘கல்யாண லட்சுமி நரசிம்மர்’ என்று போற்றப்படுகிறார்.\nதிருமணத் தடை நீக்கி மணவாழ்க்கை அமைத்துக் கொடுப்பதாக நம்பிக்கையுடன் இவரைச் சேவிக்கிறார்கள்.\nநரசிம்ம மூர்த்திக்கு உகந்த பிரதோஷ காலம், சுவாதி நட்சத்திரம் அல்லது தங்களது ஜென்ம நட்சத்திரத்தில் கல்யாண நரசிம்மரை வழிபட்டால் நல்வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.\nகோவில் வளாகத்தில் வலதுபுறத்தில் தனிக்கோவிலில் மேற்கு பார்த்தபடி பதினாறு கரங்களுடன் சக்கரத்தாழ்வார் சுதர்சனராக அருள் வழங்குகிறார். அவருக்குப் பின்புறம் யோகநரசிம்மர் வீற்றிருக்கிறார்.\nஇவர்கள் தங்கள் பக்தர்களின் பகை, ஏவல், கண்ணேறு போன்ற தீவினைகள் தீர அருள்பாலிக்கிறார்கள்.\nசுதர்சன சன்னிதிக்கு எதிரேதான் தல நாயகியான பெருந்தேவித் தாயார் கோவில் கொண்டுள்ளார். இரண்டுக்கும் நடுவே தல விருட்சமான பலாமரம் உள்ளது. கோவிலின் வடபுறம் தல தீர்த்தம் லட்சுமி தீர்த்தமாக விளங்குகிறது.\nதெற்கு பார்த்த கோவிலில் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பது விசேஷமாகச் சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவர் சென்று சிதையைக் கண்டு தூதுரைத்து எரியூட்டிய இலங்கைத் தீவு தென்திசையில் தானே இருக்கிறது.\nசோழர் காலத்தில் நிறுவப்பட்டு திருப்பணிகள் நடத்தப்பட்ட அபய வரதராஜப் பெருமாள் ஆலயம் அறநிலையத் துறையின் கீழ் குரு ஸ்தலத்துடன் இணைந்த கோவிலாகும்.\nஇந்த ஆலயம் தினசரி காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nஆலங்குடி குருபகவானைத் தரிசிக்கச் செல்பவர்கள் அருகே நடக்கும் தூரத்தில் உள்ள அபயவரதரையும் சேவித்தால் இருமடங்கு பலன்கள் கிடைக்குமல்லவா.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.engkal.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-03T17:30:03Z", "digest": "sha1:3GL73AEO4LLOM7RCROISWXLK4JS7MFRO", "length": 68809, "nlines": 493, "source_domain": "www.engkal.com", "title": "பாஸ்ட் புட் உணவுகள் -", "raw_content": "\nசமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களின் மருத்துவகுணம்\nஉங்கள் நோய் எளிதில் குணமடைய\nஉதட்டை சுற்றியிருக்கும் கருமை நீங்க மற்றும் உதடு மென்மையாக\nவிஷ கடிக்கு சித்த மருத்துவம்\nபத்தே நிமிடத்தில் சமையல் உங்களுக்காக\nதினை மாவு, சாமை அரிசி மாவு (சேர்த்து) – ஒரு கப், கறுப்பு உளுந்து, பச்சைப் பயறு – தலா அரை கப், பச்சைப் பட்டாணி – அரை கப் (விழுதாக அரைக்கவும்), ஸ்லைஸாக சீவிய கேரட், வெங் காயம் – தலா அரை கப், தக்காளி – 2 (ஸ்லைஸாக சீவவும்), ஸ்லைஸாக சீவிய குடமிளகாய் – சிறிதளவு, இஞ்சி – பூண்டு – தக்காளி விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகத்தூள், கரம்மசாலாதூள் – தலா அரை டீஸ்பூன், மைதா மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், சீவிய பனீர் – அரை கப், நறுக்கிய கேரட், வெங்காயம் – சிறிதளவு, வெண்ணெய் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nகறுப்பு உளுந்து, பச்சைப் பயறு இரண்டையும் ஊறவிட்டு அரைத்து… தினை மாவு, சாமை அரிசி மாவு சேர்த்து, உப்பு போட்டுக் கலக்கவும்.\nஇதனுடன் பச்சைப் பட்டாணி விழுது, பச்சை மிளகாய் விழுது, சீரகத்தூள், கரம்மசாலாத்தூள், நறுக்கிய கேரட், வெங்காயம் சேர்க்கவும். பிறகு, இஞ்சி – பூண்டு – தக்காளி விழுது சேர்க்கவும். மேலே மைதா தூவி, கெட்டியாக மாவு செய்து வைக்கவும்.\nநான்-ஸ்டிக் பானில் வெண்ணெய் தடவி, செய்து வைத்த கலவையைப் பரப்பவும்.\nமேலே சிறிது எண்ணெய் தடவி, ஸ்லைஸாக சீவிய தக்காளி, வெங்காயம், கேரட், குடமிளகாய் ஆகியவற்றை வைத்து அழுத்தவும். சீவிய பனீரைத் தூவி லேசாக அழுத்தி… ‘பானை’ மூடியால் மூடி ‘சிம்’மில் வைத்து வேகவிடவும். வெந்த பின் தட்டில் கொட்டி ‘கட்’ செய்து பரிமாறலாம். விரும்பினால், சிறிதளவு துருவிய சீஸ் தூவிக்கொள்ளலாம்.\nமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்\nபெரிய வெங்காயம் – 2\nமிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nதுண்டுகளாக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்\nஎலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்\nஎண்ணெய் – ஒரு டீஸ்பூன்\nகடுகு – அரை டீஸ்பூன்\nஉளுந்து – அரை டீஸ்பூன்\nகடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்\nசீரகம் – கால் டீஸ்பூன்\nமுதலில் பிரெட்டை நீங்கள் விரும்பும் வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்துத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும்.\nஇத்துடன் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். பிறகு பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, பிரெட் துண்டுகள் சேர்த்துக் கிளறவும்.\nஇறுதியாக எலுமிச்சைச்சாறு ஊற்றிக் கிளறி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.\nப்ரெட் – 4 ஸ்லைஸ்\nபீட்ஸா சாஸ் (அ) டொமேட்டோ கெட்சப் – தேவையான அளவு\nவெண்ணெய் – தேவையான அளவு\nசீஸ் – தேவையான அளவு\nமுதலில் பேனில் வெண்ணெய் போட்டு உருகியதும் அதில் ப்ரெட் ஸ்லைஸை போட்டு பிரட்டி எடுக்கவேண்டும் .பின்பு ப்ரெட் ஸ்லைஸில் சாஸை தடவவும்.\nபிறகு துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவவேண்டும் . அதன் மேல் சிகப்பு மற்றும் பச்சை குடைமிளகாயை பொடியாக நறுக்கி தூவவேண்டும் .\nபின்பு நாண்ஸ்டிக் பேனில் ப்ரெட்டை வைத்து அதன் மேல் சீஸ் தூவவேண்டும் .பிறகு அடுப்பின் தணலை மிதமாக வைத்து மூடி சீஸ் உருகும் வரை வைத்திருந்து எடுக்கவும்.\nநூடுல்ஸ் – 1 பாக்கெட்\nபூண்டு – 2 பெரிய பற்கள்\nநட்சத்திர சோம்பு – 1\nபச்சை மிளகாய் – 4\nமிளகு தூள் – தேவையான அளவு\nவினிகர் – 1 தேக்கரண்டி\n���ண்ணெய் – தேவையான அளவு\nசோயா சாஸ் – 1 ஸ்பூன்\nபச்சை மிளகாய், பூண்டு, குடமிளகாய், கேரட், வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் 3 லிட்டர் நீர் விட்டு அதில் நூடுல்ஸைப் போட்டு கொதிக்க வைக்கவும். முக்கால் பாகம் வெந்தவுடன் அதனை வடிகட்டிக் கொள்ளவும். பின்பு அதனுடன் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு தனியே வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் தீயை அதிகரித்து விட்டு அதனுடன் பச்சை மிளகாய், பூண்டு நட்சத்திர சோம்பு போட்டு சிறிது நேரம் வதக்கவும். பின்பு குடமிளகாய் வெங்காயத்தை போட்டு வதக்கிய பின்னர் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வதக்கவும்.\nகாய்கறிகள் வதங்கியவுடன் காய்கறிகளை கடாயின் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு தீயைக் குறைத்து அதில் முட்டையை அடித்து ஊற்றவும். முட்டையை லேசாக கிளறி விடவும். முட்டை வெந்தவுடன் வினிகர், சோயா சாஸ், மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள நூடுல்ஸ், மிளகு தூள், உப்பு சேர்க்கவும்.\nபின்பு தீயை அதிகரித்து லேசாக கிளறி 2 நிமிடம் வேக வைக்கவும். சுவையான சைனீஸ் ஸ்டைல் எக் நூடுல்ஸ் தயார்.\nஅரிசி நூடுல்ஸ் – ஒரு பாக்கெட் (500 கிராம்)\nஇறால் – கால் கிலோ\nசெலரி (நறுக்கியது) – ஒரு கப்\nவெங்காய தாள் – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)\nசோயா சாஸ் – 2 டீஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nஅஜினோ மோட்டோ – 1 சிட்டிகை\nமுதலில் இறாலை கழுவி சுத்தம் செய்துக்கொள்ளவும், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கேரட்டை துருவிக்கொள்ளவும். செலரி, வெங்காய இலைகளையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nபின்பு ஒரு பெரிய பாத்திரத்தில் முக்கால் பாகம் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கொதி வந்த பின்பு அதில் நூடுல்ஸை போடவும். 5 நிமிடங்கள் வெந்தபின்பு எடுத்து நீரை வடிகட்டவும். பிறகு அதில் குளிர்ந்த நீரை ஊற்றி நன்கு அலசிவிடவும். நீர் வடிந்தபின்பு, சிறிது எண்ணெய் ஊற்றி நூடுல்ஸ் அனைத்திலும் படுமாறு தடவி வைக்கவும்.\nஅதன்பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கின வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கிய பின்பு இறாலை சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். துருவின கேரட், நறுக்கின செலரி ஆகியவற்றைப் போட்டு நன்றாக கிளறவும்.\nபின்பு அதில் சோயா சாஸ் விட்டு நன்றாக கி��றவும். லேசான தீயில் அடி பிடிக்காமல் வேகவிடவும். சற்று வெந்ததும் அஜினோ மோட்டோ சேர்க்கவும். காய்கள் போட்டு அனைத்தும் வெந்தபிறகு நூடுல்ஸை உதிர்த்துப் போட்டு நன்றாக கிளறவும்.\nகடைசியாக நறுக்கின வெங்காய இலை, தூவி கிளறி இறக்கவும். சுவையான சைனீஸ் இறால் நூடுல்ஸ் தயார். இவற்றை டொமாட்டோ சாஸ் உடன் சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.\nவெங்காயம் பொடியாக நற்க்கியது – 3 /4 கப்\nஎண்ணெய் – 2 1 /2 மேசைக்கரண்டி\nமுட்டை – 1 – 2 (முட்டையை லேசாக அடித்துக் கொள்ளவும்)\nசோயா சாஸ் – 1 /4 தேக்கரண்டிக்கும் குறைவாக\nநல்லெண்ணெய் -1 /4 தேக்கரண்டிக்கும் குறைவாக\nசிக்கன் எலும்பில்லாதது வேக வைத்தது – 1 கப் (விருப்பமெனில்)\nகேரட் – 1 /2 கப்\nபட்டாணி – 1 /2 கப்\nமுளை கட்டிய பயறு – 1 கப்\nசோயா சாஸ் – 2 மேசைக்கரண்டி\nசாதம் – 4 கப் (வேக வைத்து ஆற வைத்தது )\nபாஸ்மதி அரிசியை பயன்படுத்திக் கொள்ளவும். அரிசியைக் கழுவி கடாயில் லேசாக, அரிசியின் ஈரப் பதம் வற்றும் வரை வறுத்துக் கொள்ளவும்.1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து, ஆற வைத்துக் கொள்ளவும். குறைந்தது 4 – 6 மணி நேரம் வரை ஆற வைத்துக் கொள்ளவும். சாதத்தை பிரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம். பழைய சாதம் ப்ரைடு ரைஸ்செய்வதற்கு நன்றாக இருக்கும்.\nசாதம் நன்றாக ஆரினால்தான் ப்ரைடு ரைஸ் செய்வதற்கு நன்றாக இருக்கும்.கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிரவுன் கலராகும் வரை வதக்கிக் கொள்ளவும். வதக்கிய வெங்காயத்தை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.முட்டையுடன் நல்லெண்ணெய் மற்றும் சோயா சாஸ் கலந்து வைத்துக் கொள்ளவும்.அதே கடாயில் 1 /2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடாயைச் சுற்றிலும் எண்ணெய் படருமாறு செய்யவும் , கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி கடாயைச் சுற்றிலும் படருமாறு செய்யவும். முட்டை மேலே எழும்பி வரும்போது அதை திருப்பிப் போட்டு வேக விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nஇல்லையெனில் கலந்து வைத்துள்ள முட்டையைக் கடாயில் ஊற்றி லேசாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.\nகடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வேக வைத்துள்ள சிக்கன், கேரட், பட்டாணி மற்றும் வதக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும் .\nஇதனுடன் வேக வைத்து வைத்துள்ள சாதம், வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது, முளை கட்டிய பயறு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் வதக்கவும்.இதனுடன் 2 மேசைக்கரண்டி சோயா சாஸ் மற்றும் நற்க்கி வைத்துள்ள முட்டை சேர்த்துக் கலந்து 1 நிமிடம் வதக்கிப் பரிமாறவும்.\nமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்\nபெரிய வெங்காயம் – 2\nமிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nதுண்டுகளாக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்\nஎலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்\nஎண்ணெய் – ஒரு டீஸ்பூன்\nகடுகு – அரை டீஸ்பூன்\nஉளுந்து – அரை டீஸ்பூன்\nகடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்\nசீரகம் – கால் டீஸ்பூன்\nமுதலில் பிரெட்டை நீங்கள் விரும்பும் வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்துத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும்.\nஇத்துடன் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். பிறகு பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, பிரெட் துண்டுகள் சேர்த்துக் கிளறவும்.\nஇறுதியாக எலுமிச்சைச்சாறு ஊற்றிக் கிளறி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.\nஅரிசி – 300 கிராம்\nபூண்டு – 10 பல்\nகுடை மிளகாய் – 1\nஎண்ணெய் – தேவையான அளவு\nசோயா சாஸ் – 1 தேக்கரண்டி\nவினிகர் – 1 தேக்கரண்டி\nமிளகு தூள் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nஅரிசியை கழுவி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் அரிசியை முக்கால் பாகம் தண்ணீரில் வேகவிடவும்.\nகேரட், குடை மிளகாய், வெங்காய தாள், பூண்டு ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பூண்டை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\nபின்னர் நறுக்கிய வெங்காயம், கேரட் மற்றும் குடை மிளகாயை சேர்த்து வதக்கவும்.\nபதி வதங்கியதும் வேகவைத்த அரிசி, வெங்காய தாள், சோயா சாஸ், வினிகர், மிளகு தூள் இவற்றை எல்லாம் சேர்த்து நன்கு கலரவும். இவ்வாறு செய்தால் சுவையான கார்லிக் ப்ரைட் ரைஸ் ரெடி.\nதோசை மாவு – ஒரு கப்\nபெரிய வெங்காயம் – ஒன்று\nமிளகு, சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி\nகொத்தமல்லி தழை – 2 கொத்து\nபச்சை மிளகாய் – ஒன்று\nகறிவேப்பிலை – ஒரு கொத்து\nஉப்பு – 2 சிட்டிகை\nஎண்ணெய் – 2 தேக்கரண்டி\nபெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nதோசைக்கல்லில் எண்ணெய் தடவி இரண்டு கரண்டி மாவை ஊற்றி சற்று தடிமனாக ஊத்தாப்பம் போல் ஊற்றவும். பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி மேலே மிளகு, சீரகத் தூள், உப்பு, தூவவும்.\nஅதன் மேல் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி வேக விடவும்.\nமேலும் சிறிது எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.\nசுவையான பிட்ஸா தோசை தயார்.\nபாசுமதி அரிசி : 1 கப்\nமுட்டை கோஸ் : 1/4 கிலோ (பொடியதாக நீளவாக்கில் நறுக்கவும்)\nகேரட் : 1 (பொடியதாக நறுக்கவும்)\nவெங்காயத் தாள்: 5 (பொடியதாக நறுக்கவும்)\nகொடைமிளகாய் : 1 (சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்)\nவெங்காயம்: 1 சிறியது ( நீளவாக்கில் நறுக்கியது)\nபீன்ஸ் : 10 (பொடியதாக நறுக்கியது)\nசோயா சாஸ் : 2 தே. கரண்டி\nஅஜினமோட்டோ: 1 1/2 தே. கரண்டி\nபாசுமதி அரிசியை நன்கு களைந்து ஒரு தே. கரண்டி எண்ணையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.\nவெந்த பின் வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி நன்றாக ஆற விடவும்.உதிரி உதிரியாக இருக்க வேண்டும். முக்கால் பாகம் வெந்தால் போதும்.(முதல் நாளே செய்து ப்ரிட்ஜிலும் வைத்து விடலாம்)\nமுட்டையில் 2 தே.கரண்டி எண்ணை, உப்பு, மிளகு தூள் சேர்த்து பொரித்து தனியாக வைக்கவும்.\nகனமான பாத்திரத்தில் சிறிது எண்ணை விட்டு வெங்காயம்,முட்டைகோஸ், கேரட், வெங்காயத்தாள்,குடைமிளகாய்,பீன்ஸ் ஆகியவற்றை போட்டு வதக்கி மூடி வைக்கவும். (தண்ணீர் விடக்கூடாது).\nசிறிது நேரத்திற்கு பின் சோயா சாஸ், அஜினமோட்டோ, உப்பு இவற்றை சேர்த்து கிளறி உடன் சாதத்தையும் போட்டு கிளற மூடி வைக்கவும்.\nசிறிது நேரத்திற்கு பின் பொரித்த முட்டையை போட்டு கிளரி விடவும்.\nசுவையான வெஜிடபில்/முட்டை ப்ரைட் ரைஸ் ரெடி.\nபாசுமதி அரிசி – அரை கிலோ\nபச்சைமிளகாய் – நான்கு துருவிய\nகாரட் – ½ கப்\nகுடைமிளகாய் – ½ கப் இஞ்சி,\nபூண்டு நசுக்கியது – 2 டீ ஸ்பூன்\nமிளகுத்தூள் – 1 டீ ஸ்பூன்\nமுந்திரிப் பருப்பு – 10\nஉப்புத்தூள் – 2 டீ ஸ்பூன்\nகொத்தமல்லி – அரை கட்டு\nஎண்ணெய் – நான்கு டேபிள் ஸ்பூன் முட்டை ப்ரைடு ரைஸ்\nமுதல் பாசுமதி அரிசியை உப்பை சேர்த்து வேகவைத்து உதிரி உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் அகலாமான வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி நன்கு சூடுப்படுத்தவும். அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\nபிறகு மிளகாய், இஞ்சி பூண்டு அகியவற்றை போட்டு சிறிது வதக்கவும். அதை தொடர்ந்து குடைமிளகாய் போட்டு சிறிது வதக்கவும். இந்த கலவையுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி சிறு சிறு துண்டுகளாகும் வரை நன்கு கிளறவும்.\nஇதில் உப்புத்தூள், மிளகுத்தூள் போட்டு கிளறவும். பிறகு வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். அப்போது அடுப்பை வேகமாக எறிய விடவும்.நன்றாக மிக்ஸ் ஆகி வாசனை வந்த உடன் அடுப்பை நிறுத்தி விடலாம்.\nஇதன்மேல் முந்திரிப்பருப்பு, துருவிய காரட், கொத்தமல்லி தூவி பரிமாறவும். சத்தான சுவையான முட்டை ப்ரைடு ரைஸ் தயார். சாதம் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இதுபோல செய்து கொடுத்தால் ஆர்வத்துடன் சாப்பிடுவர்.\nஎலும்பில்லாத கோழி இறைச்சி : 1/2 கிலோ\nமிளகாய்த்தூள் : 2 தே. கரண்டி (உங்கள் சுவைக்கேற்ப)\nசோளமாவு: 1 தே. கரண்டி\nபச்சை மிளகாய்: 6 (உங்கள் தேவைக்கேற்ப)\nஇஞ்சி : ஒரு சிறு துண்டு\nடொமாடோ சாஸ்: 4 தே.கரண்டி\nசோயா சாஸ் : 2 தே. கரண்டி\nசில்லி சாஸ்: 1 தே.கரண்டி\nமஞ்சள் தூள் : சிறிதளவு\nஎண்ணை பொரிக்க, தாளிக்க வெண்ணை 2 தே. கரண்டி\nஅஜினமோட்டோ தேவையென்றால் 1/2 தே.கரண்டி\nகோழி இறைச்சியை சுத்தமாக்கி சிறு துண்டுகளாக்கி வைத்துக்கொள்ளவும்.\nஒரு முட்டையுடன் ஒரு தே. கரண்டி சோளமாவை நன்றாகக் கலந்து இறைச்சியுடன் சேர்க்கவும் உடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, ஒரு தே. கரண்டி சோயா சாஸ் ஆகியவற்றை கலந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும்.\nஒரு வாணலியில் எண்ணை ஊற்றி ஊறின இறைச்சியை கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுக்கவும்.\nபச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். இஞ்சியை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.\nஒரு வாணலியில் வெண்ணை போட்டு அது காய்ந்ததும் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் பொரித்து வைத்திருக்கும் இறைச்சியையும் சேர்த்து கிளறவும்.\nசிறிது நேரம் சென்றபின் ஒரு தே.கரண்டி சோயா சாஸ்,சில்லி சாஸ், 4 தே. கரண்டி டொமாடோ சாஸ் போட்டு கிளறிவிடவும்.\nசில்லி சிக்கன் தயார். பரோட்ட, சப்பாத்திக்கு சூப்பரா இருக்குங்க.\nகோதுமை ரவை – அரை கப்\nபால் – இரண்டு கப்\nநெய் – நான்கு தேகரண்டி\nசர்க்கரை – 1/3 கப் (அல்லது தேவையான அளவு)\nஏலக்காய் தூள் – சிறிதளவு\nமுதல்லி குக்கரில் கோதுமை ரவை மற்றும் பால், சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து மூன்று விசில் வந்தவுடன் இறக்கி கொள்ளவும்.பிறகு, கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, பாதாம் சேர்த்து பொன்னிறமாக வந்தவுடன் கோதுமை ரவை கலவையை போட்டு கிளறவும். சர்க்கரை கலந்து கிளறவும்.பிறகு, நெய் ஊற்றி கிளறவும்.ஒரு தட்டில் நெய் தடவி அதில் அந்த கலவையை ஊற்றி பாதாம் துருவி மேலே துவி பரிமாரினல் கோதுமை ரவை அல்வா ரெடி\nமைதா மாவு – ஒரு கப்\nசர்க்கரை – ஒரு கப்\nகாரட் துருவல் – ஒரு கப்\nசோடா உப்பு – கால் தேக்கரண்டி\nஉருக்கிய பட்டர் – ஒரு கப்\nஏலப்பொடி – கால் தேக்கரண்டி\nஉப்பு – கால் தேக்கரண்டி\nமுதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதா, உப்பு, சோடா உப்பு ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.முட்டையை உடைத்து ஊற்றி கரண்டியால் அல்லது எக் பீட்டரால் நன்கு அடித்துக் கொள்ளவும்.\nஅதனுடன் சர்க்கரை, பட்டர் சேர்த்து கலந்துக் கொண்டு அதில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.மைதா, முட்டை கலவையில் முந்திரி, ஏலப்பொடி, கேரட் துருவல் ஆகியவற்றைப் போட்டு நன்றாக் கிளறி விடவும்.\nகண்ணாடி பாத்திரத்தில் பட்டர் தடவி அதில் கலந்து வைத்துள்ள மாவினை ஊற்றி சமமாக பரப்பி விடவும். பிறகு அந்த பாத்திரத்தை அவனில் 350 டிகிரியில் 30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.\nபிறகு டூத் பிக்கைக் கொண்டு கேக்கில் இரண்டு மூன்று இடங்களில் குற்றி பார்த்து, ஒட்டாமல் வந்ததும் இறக்கவும்.ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு துண்டுகளாக போட்டு பரிமாறவும்\nசைனீஸ் சிக்கன் நூடில்ஸ் சூப்\nசைனீஸ் மஸ்ரூம் ( உலர்ந்தது ) – 15 கிராம்\nசிக்கன் ஸ்டாக் – 1 கப்\nகோழி இறைச்சி – 1/4 கிலோ\nநூடில்ஸ் – 100 கிராம்\nஸ்வீட் கார்ன் – 50 கிராம்\nமுதலில் கோழி இறைச்சியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.அகலமான பாத்திரம் ஒன்றில் சைனீஸ் மஸ்ரூம், அதில் 1 கப் சூடான தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும் வேண்டும் .\nபிறகு காளான்களை வடித்து, அந்த தண்ணீரை பெரிய சாஸ்பேன் ஒன்றில் ஊற்றவும்.\nபின்னர் அதனுடன் கோழி இறைச்சியை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.வடித்த காளான்களை பொடியாக நறுக்கிக் ��ொள்ளவும். ஒரு பேஷனில் நூடில்ஸ், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.\nபிறகு அதனுடன் காளான், சிக்கன் ஸ்டாக், கோழி இறைச்சி, ஸ்வீட் கார்ன் சேர்த்து கொதிக்க விடவும்.நூடில்ஸ் நன்றாக வெந்ததும் இறக்கிநல் சிக்கன் நூடில்ஸ் சூப் ரெடி.\nஓட்ஸ் – அரை ௧ப்\nபச்சை பட்டாணி – 5 மேசைக்கரண்டி\nபச்சை மிளகாய் – 2\nசின்ன வெங்காயம் – 5\nமஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி\nஎலுமிச்சை சாறு – சிறிது\nமிளகுத் தூள் – அரை தேக்கரண்டி\nசீரகத் தூள் – அரை தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி\nகடுகு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு தேக்கரண்டி\nமல்லித் தழை – 2 மேசைக்கரண்டி\nதண்ணீர் – 2 கப்\nமுதலில் காய்கறிகளை மிக சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கவும் வைக்க வேண்டும் .பிறகு மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.\nகுக்கரில் காய்கறி கலவை, ஓட்ஸ், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி போட்டு தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.\nபின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து சூப்பில் சேர்க்கவும். அதனுடன் மிளகுத் தூள், சீரகத் தூள், உப்பு, மல்லித் தழை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும் வேண்டும் .\nஅடுப்பை அணைத்து சிறிது நேரம் கழித்து எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.சுவையான வெஜிடபுள் ஓட்ஸ் கஞ்சி தயார்.இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.\nபால் – 1.5 கப்\nதுண்டாக்கப்பட்ட சீஸ் – 2cup\nகடுகு பொடி -1 / 4 தேக்கரண்டி\nமிளகுத்தூள் -1 / 4tsp\nகேரட் – 1 (வெட்டப்பட்டது)\nகிரீன்பீஸ் -1/4 கப் (வேகவைத்தது)\nமுதலில் ஒரு பாத்திரத்தில் வெட்டிய வெங்காயம் ,கடுகு பொடி மற்றும் , உப்பு ஆகியவற்றை எண்ணெயுடன் சேர்த்து அடுப்பில் வைத்து வதக்கி வையுங்கள்.\nஒரு பாத்திரத்தில், ஒரு கப் பால், கலந்து கலந்துகொண்டு, ஏற்கனவே வதக்கப்பட்ட கடாயில் உள்ள வெங்காய வதக்களோடு வெட்டப்பட்ட கிரீன்பீஸ், பீன்ஸ் ,கேரட் மிளகாய் துண்டுகள், ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக வதக்கி வைக்கவேண்டும்.\nபிறகு அடுத்ததாக பால் கொதிக்கும் பொழுது சீஸ் துண்டுகளை போட்டு உருகும் வரை நன்றாக கொதிக்கவிடவேண்டும் , பிறகு வேகவைத்த மேக்கரோனியை போட்டு கிளறிக்கொண்டே அடுப்பை நிறுத்தி விடவேண்டும்.\nகடைசியாக தேவையான அளவு மிளகு தூவி அலங்கரிப்பதர்காக மல்லி இலைகளை போட்டு சூடாக ரெடி .\nபாதாம் பிசின் ரோஸ் மில்க்\nபால் – கால் லிட்டர்\nசீனி – கால் கப்\nரோஸ் மில்க் எசன்ஸ் – கால் தேக்கரண்டி\nஊற வைத்த பாதாம் பிசின் – 3 மேசைக்கரண்டி\nமுதலில் பாலை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.பாதாம் பிசினில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.காலையில் எடுத்து மேலே இருக்கும் தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.\nவேண்டும் ஆற வைத்த பாலுடன் சீனி சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.\nசீனி கரைந்ததும் ரோஸ் மில்க் எசன்ஸுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி கலந்து அதை பாலில் ஊற்றி நன்றாக கலக்கவும்.\nபிறகு அதில் ஊற வைத்த பாதாம் பிசினை போட்டு நன்றாக கலந்து ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து பரிமாறவும்.கோடை வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சியான பாதாம் பிசின் ரோஸ் மில்க் ரெடி.\nமுதலில் 1 கப் மைதா மாவு, 2 கப் அரிசி மாவு, 1/4 கப் நெய், உப்பு, எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக பிசையுங்கள் (சப்பாத்தி மாவு பதம்). அதை பத்து நிமிடத்திற்க்கு வைக்கவும். பாகு தயார் செய்ய: சர்க்கரை 1 கப். தேவையான அளவு தண்ணீர்.\nஒரு கடாயை எடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து தண்ணீர் ஊற்றவும். அதனுடன் 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து சர்க்கரை சிரப்பை இறக்கி தனியாக வைத்து விடவும். இப்பொழுது பிசைந்த மாவை கொஞ்சமாக எடுத்து சின்ன சின்ன பந்து மாதிரி உருட்ட வேண்டும்.பிறகு பூரியை முக்கோண வடிவில் தேய்த்து எல்லா பக்கங்களையும் கவனமாக மூட வேண்டும். (சமோசா செய்வது மாதிரி) செய்து கொள்ளவும். இப்பொழுது கடாயில் எண்ணெய்யை சூடேற்றி அதில் ஒவ்வொரு பூரியாக பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும். அந்த சுடச்சுட பூரியை சர்க்கரை பாகில் நனைத்து அப்படியே தட்டில் வைத்து பரிமாறவும்.1/2 கப் துருவிய தேங்காயை அதில் மேல் தூவி பரிமாறலாம். சுவையான பாதாம் பூரி தயார்.\nஉருளைக்கிழங்கு – வேக வைத்து தோலுரித்தது\nபச்சைப் பட்டாணி – 1 கப்\nஎண்ணெய் – ஒரு ஸ்பூன்\nகடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு\nபச்சை மிளகாய் – 3\nஇஞ்சி – ஒரு துண்டு\nஉருளைக்கிழங்கு நாலைந்து எடுத்து வேக விடவும். பச்சைப் பட்டாணியும் எடுக்கலாம். காய்ந்த பட்டாணி என்றால் ஊற வைத்து குக்கரில் கிழங்குடனேயே வைத்துவிடலாம். வெந்த கிழங்கை தோல் நீக்கி மசித்து வைக்கவும். ஒரு ஸ்ப��ன் எண்ணெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு பெருங்காயம் தாளித்து பச்சை மிளகாய், இஞ்சி துண்டுகளையும் போட்டு வதக்கவும்.\nவெங்காயம் விரும்பினால் ஒரு வெங்காயத்தை நறுக்கி சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். சீக்கிரமே வெந்துவிடும். கொஞ்சம் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்தால் சுவையாக இருக்கும்.கடைசியாக வெந்து மசித்த கிழங்கை சேர்த்து உப்பு போட்டு கெட்டியாக கிளறி இறக்கவும். சிலர் எலுமிச்சம் பழச்சாறு சேர்ப்பார்கள். கலவை நன்றாக ஆற வேண்டும். இப்போது மேல் மாவு தயார் செய்து கொள்ளலாம்.\nமுதலில் தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் – 4 கப், லேசாக தோல் சீவி, நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் – 4 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 4 டீஸ்பூன், சர்க்கரை சிரப் – 4 டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் – தேவையான அளவு, தர்பூசணித் துண்டுகள் (அலங்கரிக்க) – 10.\nசெய்முறை: தர்பூசணித் துண்டுகள், ஸ்ட்ராபெர்ரித் துண்டுகள், எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சிரப் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அடிக்கவும். ஒரு கண்ணடி டம்ளரில் 2, 3 ஐஸ் கட்டிகளைப் போட்டு மேலே மிக்ஸியில் அடித்த ஜூஸை ஊற்றி, இரண்டு தர்பூசணித் துண்டுகள் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.\nமைதா மாவு -2 கப்,\nவனஸ்பதி -1 1/2 டீஸ்பூன்,\nமிளகாய் தூள் -1 டீஸ்பூன்,\nவெண்ணெய் அல்லது நெய் -2 டேபிள்ஸ்பூன்,\nதண்ணீர் -1 1/2 கப்\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, தண்ணீர், வனஸ்பதி, உப்பு, சர்க்கரை சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்பு மாவை உருட்டி, சப்பாத்தி போல் வட்டமாக தேய்த்துக் கொள்ளவும். பின் பூண்டு, மிளகாய் தூள், நறுக்கிய கொத்தமல்லி தூவி தேய்த்துக் கொள்ளவும். சப்பாத்தி மாவை சேலை மடிப்பது போல் மடித்து சுற்றி, பின்பு அதை தேய்த்துக் கொள்ளவும். தவாவில் நெய் அல்லது வெண்ணெய் தடவி எடுத்தால் ரெடி .\nபால் – 1 கப்\nதேன் – 2 ஸ்பூன்\nஏலக்காய், பட்டை தூள் – ஒரு சிட்டிகை\nவெண்ணெய் – 2 ஸ்பூன்\nமாம்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.ஒரு கிண்ணத்தில் பால், முட்டை, தேன், ஏலக்காய், பட்டை தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பால் மிதமான சூட்டில் இருக்க வேண்டும்.முட்டை சேர்க்க விரும்பாதவர்கள், 1 ஸ்பூன் கார்ன்ஃப்லார் (அ) கஸ்டர்ட் பொடி சேர்த்து செய்யலாம்.தோசை கல்லில் வெண்ணெய் போட்��ு ரொட்டி துண்டுகளை முட்டை கலவையில் முக்கி எடுத்து, தோசைக்கல்லில் இரு புறமும் மிதமான சூட்டில் டோஸ்ட் செய்யவும்.டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளில் நடுவில் நறுக்கிய மாம்பழ துண்டுகளை வைத்து பரிமாறவும்.\nபெரிய வெங்காயம் – 2\nபச்சை மிளகாய் – 1\nதக்காளி சாஸ் – 2 மேஜைக்கரண்டி\nமிளகாய் தூள் – 1 தேக்கரண்டி\nசிவப்பு புட் கலர் – சிறிது\nஎண்ணெய் – 4 மேஜைக்கரண்டி\nசப்பாத்தி, தக்காளி, வெங்காயம் மூன்றையும் சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.புட் கலரை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தக்காளி சாஸ், கரைத்து வைத்துள்ள கலர் தண்ணீர் எல்லாவற்றயும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்\nகோதுமை மாவு – 2 கப்\nநெய் – 1 டேபிள்ஸ்பூன்\nஉப்பு – அரை டீஸ்பூன்\nநெய் – எண்ணெய் கலவை – தேவையான அளவு\nபுதினா – 1 கைப்பிடி\nகொத்தமல்லி – 1 கைப்பிடி\nஇஞ்சி – 1 துண்டு\nபூண்டு – 2 பல்\nபச்சை மிளகாய் – 3\nஉப்பு – 1 டீஸ்பூன்\nமுதலில் புதினா, கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.அரைக்க எடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துகொள்ளுங்கள்.ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த விழுது, அதனுடன், நெய், உப்பு தேவையான தண்ணீர் சேர்ந்தது நன்கு மென்மையாகபிசைந்து அரை மணிநேரம் ஊறவிடவும்.பிறகு, இந்த மாவை சிறு உருண்டைகளாக பிரித்து, அதனை சப்பாத்தி கட்டையால் உருட்டி கொள்ளுங்கள்.தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்த சப்பாத்திகளை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.வாய்க்கு ருசியான கிரீன் மசாலா சப்பாத்தி தயார்.\nமைதா, கடலைப்பருப்பு, ஈஸ்ட் கலவையை, வறுத்த சீரகம், உப்பு, நெய்\nசூடான நீரில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்து 10 நிமிடங்கள் வைக்கவும். தண்ணீருடன் 2 கப் தயிர் கலந்து வைக்கவும். மைதா, கடலைப்பருப்பு, ஈஸ்ட் கலவையை, வறுத்த சீரகம், உப்பு, நெய் சேர்த்து, ஒரு ஆழமான பாத்திரத்தில் சேர்த்து தனியாக வைக்கவும். பிசைந்த மாவை 20 நிமிடங்கள் மெல்லிய துணியால் மூடி வைக்கவும். 20 நிம���டங்களுக்கு பிறகு அது நன்கு உப்பி இருக்கும். சிறிய சம பந்துகளாக மாவை பிரித்து அதை சப்பாத்தி போல் தேய்த்து நடுவில் பனீர் கலவை வைத்து மூடி மறுபடியும் சப்பாத்தி போல் தேய்த்து வைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கங்களிலும் பொன்னிறமாகும் வரை வைத்துப் பின் பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eelanesan.com/2011/02/kokku4.html", "date_download": "2020-07-03T16:31:38Z", "digest": "sha1:W4HE34DRGI4UXZ255SXR6IJYTYCL5VRR", "length": 16802, "nlines": 109, "source_domain": "www.eelanesan.com", "title": "தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா? | Eelanesan", "raw_content": "\nதமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா\nதாயகத்தில் நிகழ்ந்த பேரழிவு தமிழர் தரப்பின் அரசியல் பலத்தை சிதைத்தது மட்டும் அல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் இலட்சியங்களுக்கும் சவாலாக இருந்தது உண்மைதான்.\nதாயகத்தில் நிகழ்ந்த எதிர்பாராத பேரழிவுகள் பெரும்பாலான தமிழர்கள் மத்தியில் ஏமாற்றமடைந்த நிலையை ஏற்படுத்தி அடுத்து என்ன செய்யப்போகின்றோம் என்ற தடுமாற்ற நிலையில் இருந்தார்கள்.\nஆனால் இலங்கைத்தீவில் நிகழ்ந்த அதிரடியான அரசியல் நகர்வுகளும் அதிரடி மாற்றங்களும் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசமும் சேர்ந்துகொள்ள தமிழர் தரப்புக்கு சாதகமான மாற்றங்கள் மீளவும் மேலெழுந்தன.\nதமிழர் தேசத்தின் அரசியல் விருப்புக்களும் சிங்கள தேசத்தின் அரசியல் விருப்புகளும் வெவ்வேறானவை என்பதை நடந்துமுடிந்த அரச தலைவர் தேர்தலில் நிலைநிறுத்தப்பட்டமையும் தமிழர் தரப்பின் அரசியல் எழுச்சியை மீளவும் உந்தித்தள்ளியுள்ளன. தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பால் தாயகத்தில் பலமான சக்தியாக எழமுடியும் என்பதை நடந்துமுடிந்த அரச தலைவர் முடிவுகள் காட்டியுள்ளன.\nதற்போதைய தேர்தலை அரசியல் சாணக்கியத்துடன் எதிர்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. சில பழைய முகங்களின் வெளியேற்றங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்ற ஆதங்கம் இருந்தாலும் தமிழ் தேசியம் என்ற ஒட்டுமொத்த வழிப்பயணத்திற்கு சிலர் தியாகங்களை செய்துகொள்வதும் தவிர்க்கமுடியாதது என்பதும் புரிந்துகொள்ளப்படவேண்டும்.\nஆனாலும் யாழ்ப்பாணத்திலும் திருமலையிலும் தமிழ் தேசிய க��ட்டமைப்புக்கு மாற்றாக, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய மற்றும் வெளியேற்றப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் தமிழ் தேசிய விடுதலை முன்னனியாக களம் இறங்கியுள்ளமை கவலையளிக்கின்ற விடயமாகும்.\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழ் தேசிய ஒற்றுமைக்காகவும் தமிழ் தேசியத்தை பாதுகாக்கவும் தமது வேட்பாளர்கள் நிலையை பரிசீலனை செய்துகொள்ளவேண்டும்.\nஒரு சில பத்து வாக்குகளோ அல்லது நூறு வாக்குகளோ கூட ஒரு சில தமிழ் பிரதிநிதித்துவத்தை நிர்ணயிக்ககூடிய நிலைமை காணப்படுவதால் தமிழ் தேசியத்தை பிரதிபலிக்கும் இரண்டு சக்திகளின் பிரவேசம் தமிழர் வாக்குகளின் கணிசமானதை பிரித்து எதிரிகளுக்கு சாதகமாக்கி தமிழர் பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையை குறைத்துவிடும்.\n2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலிற்கு முன்னர் தமிழர்களது பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்துவதற்காக அப்போது வன்னியில் அடைக்கலம் தேடியிருந்த மக்கள் விடுதலைப் புலிகளின் ஆலோசனையின் பேரில் மீளவும் திருமலை குடியேற்றப்பட்டார்கள். அப்போது கூட சில பத்து எண்ணிக்கைகளின் எண்ணிக்கை, திருமலையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் உணரப்பட்டிருந்தது.\nதமிழர் பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையை குறைத்துவிடுவது என்பது தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கான அடித்தளத்தை ஆட்டம் காணச்செய்துவிடும். தமிழர் தாயகத்தில் பெருமளவில் தமிழ் தேசிய சக்திகள் வென்றாலே தமிழர்களது அரசியல் உரிமைகள் பற்றி உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ முன்னெடுப்பதற்கு பக்கபலமாகும்.\nஅதேவேளை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினானது தமிழர்களது உச்சகட்ட அரசியல் உரிமை பற்றி உறுதியாக கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான எந்தவிதமான வெளிப்பாடுகளும் இல்லாமல் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினருக்கான வேட்பாளர்களாகவே அவர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்கள் இதைத்தான் சொன்னார்கள் என்று சுரேஸ் பிரேமசந்திரன் இரண்டு தடவைகள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு அறிவித்த பின்னரும் தான் எதைக்கேட்டேன் என்பதை வெளிப்படையாக சொல்லாத நிலையே கஜேந்திரகுமார் விடயத்தில் காணப்படுகிறது.\nதாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை போன்ற அடிப்படை விடயங்களை அடித்தளமாக கொண்டே தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுகின்ற நிலையில் அதற்கு மேலாக தமிழீழமே தீர்வு என்று கூறிக்கொண்டு தேர்தலில் போட்டியிடக்கூடிய அரசியல் உரிமை சிறிலங்கா தேசத்தில் எவருக்கும் இல்லை. எனவே புதிதாக எதனையும் இவர்களால் சொல்லவும் முடியாது. தமிழீழமே தீர்வு என்று சொல்வதற்கான உரிமையே இல்லாதபோது அதற்கான சூழலை ஏற்படுத்தலே சாதுரியமான நகர்வாக இருக்கமுடியும்.\nஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றான இவ்வேட்பாளர்கள் தோல்வியடையும் நிலையில் தமிழ் தேசியத்தின் உச்சகட்ட அரசியல் உரிமைக்கான தேவை இல்லாமற் போய்விட்டதாகவே சிங்கள தேசத்தாலும் அடிவருடிகளாலும் பரப்புரைக்குட்படுத்தப்படும்.\nஅத்தோடு அகில இலங்கை தமிழ் காங்கிரசின் அடிமட்ட பலத்தை அவர்களால், தனியே யாழ்ப்பாணத்திலும் திருமலையிலும் மட்டுமே களம் இறங்கியுள்ளதன் மூலம் அறிந்துகொள்ளலாம். திருமலையில் சம்பந்தன் அவர்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் நோக்கத்துடன்தான் திருமலையில் இவ்வாறான முன்னெடுப்பா என்கின்ற நியாயமான சந்தேகம் எழாமல் இருக்கமுடியாது.\nசிறிலங்கா நாடாளுமன்ற தேர்தல் அமைப்பின் சூட்சுமங்களையும் அதனை எவ்வாறு எதிர்கொண்டால் தமிழர் தரப்பின் பிரதிநிதித்துவத்தை தக்கவைக்கலாம் என தெளிவாக புரிந்துகொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எப்படி தேர்தலை எதிர்கொண்டால் தமிழ் தேசியத்தை நிலைநிறுத்தலாம் என்று சிந்திப்பதற்கு இன்னும் காலஅவகாசம் இருக்கிறது.\nஏப்ரல் எட்டாம் திகதி நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் போதியளவான நாட்கள் இருப்பதால் அதற்கு முன்னர் தமிழ் தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்தி அதற்கான முடிவுகளை தமிழ் காங்கிரஸ் எடுக்கவேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ்மக்களின் நம்பிக்கையாகும்.\nNo Comment to \" தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nதமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா\nஇன்று நாடாளுமன்ற வேட்புமனுதாக்கலுக்கான இறுதிநாளாக இருக்கின்ற நிலையில் தமிழர் தரப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக இன்னொரு அணியை களம...\nசுவடுகள் -7. மேஜர் சுவர்ணன்\nஓயாத அலைகள் – 3 என்ற பெயரில் விடுதலைப் புலிகள் பெரும் தொடர்ச்சமரொன்றை சிறிலங்கா அரசபடைகளின் மேல் தொடுத்திருந்த நேரமது. 1999 ஆம் ஆண்டு நவம்ப...\nநிருபமா ராவ் - நமல் ராஜபக்ச - நியுசிலாந்து - அவுஸ்திரேலியா (வெள்ளிவலம்)\nஒரு நாட்டின் இறைமை என்பதும் அதன் தனித்துவம் என்பதும் அந்நாடு எவ்வாறு நடந்துகொள்கின்றது என்பதிலும் மற்றைய நாடுகள் அதனை எவ்வாறு அணுகின்றன என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/50.html", "date_download": "2020-07-03T16:25:32Z", "digest": "sha1:5P2Q34WNNIVUE34D7FCMI4NTQNFX2GU2", "length": 7209, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு\n50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு\nயாழவன் January 13, 2020 இலங்கை\nஉள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டதாரிகள் உட்பட 50 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇதன்படி மார்ச் 1ம் திகதிக்கு முன்னர் இந்த நியமனங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nசுமந்திரன், சிறீதரனை எதிர்க்கிறோம் - வவுனியாவில் போராட்டம்\nவவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/see-jayalalithaa-sasikala-see-convex-relation/", "date_download": "2020-07-03T17:51:42Z", "digest": "sha1:ONKNGCDH432MQIV4V35ZB2U5MPSLQ3D7", "length": 13128, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "ஜெ.வை பார்க்க குவிந்த சசிகலா சொந்தங்கள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜெ.வை பார்க்க குவிந்த சசிகலா சொந்தங்கள்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க, அவரது உடன்பிறவா சகோதரியான சசிகலாவின் உறவினர்கள் நேற்று வந்தனர்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22 ஆம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தோழி சசிகலாவும், சசிகலாவின் உறவினர் இளவரசியும் அருகில் இருந்து கவனித்துக் கொள்கிறார்கள். மற்ற எவரும் ஜெயலலிதாவுடன் இருக்க அனுமதி மறுக்கப்பட்டது.\nஇந்த நிலையில் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் தங்கியிருந்த சசிகலா, கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து வெளியே காரில் புறப்பட்டுச்சென்றார்.\nதினமும் இரவு எட்டு மணிக்கு , அப்போலோ மருத்துவமனைய���ல் இருந்து வெளியேறும் சசிகலா, ஒரு மணி நேரத்திற்குப் பின் மீண்டும் வருவதாக சொல்லப்படுகிறது.\nஇந்த நிலையில் நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சசகலாவின் உறவினர்கள் வந்தனர். டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர், சசிகலாவின் அண்ணன் மகள் பிரபாவதி, திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் வந்து சென்றனர்.\nமுன்னதாக செவ்வாய்க்கிழமை மாலை சசிகலாவின் அண்ணன் மகள் பிரபாவதி வந்து சென்றார்.\nஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த என் உறவினர்களுடன் எக்காலத்திலும் சேர மாட்டேன்: சசிகலா நடராஜன் அறிக்கை நரிக்குறவர்கள் எஸ்.டி. பட்டியலில் சேர்ப்பு: மோடிக்கு ஜெயலலிதா நன்றி “ஜெயலலிதா உடல் நிலை பற்றி அறிக்கை வெளியிட வேண்டும்: சசிகலா நடராஜன் அறிக்கை நரிக்குறவர்கள் எஸ்.டி. பட்டியலில் சேர்ப்பு: மோடிக்கு ஜெயலலிதா நன்றி “ஜெயலலிதா உடல் நிலை பற்றி அறிக்கை வெளியிட வேண்டும்\nPrevious சென்னை: நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறக்க ‘பாக்ஸ்கான்’ முயற்சி..\nNext முதல்வர் நலம் பெற, குழந்தைகளுக்கு அலகு குத்தி கொடுமைப்படுத்துவதா\nCOVID-19-இல் இருந்து குணமானவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா\nஆன்டிபாடிகள் என்பது B-செல்கள் என்ற ஒரு வகை நோய் எதிர்ப்பு செல்களின் மூலம் நோய்த்தொற்றுக்கு எதிராக நமது நோயெதிர்ப்பு மண்டலத்தால்…\nகொரோனா : இந்திய மருத்துவச் சிகிச்சை பெற்றோர் அனைவரும் குணம்\nசென்னை இந்திய மருத்துவ கழகத்தில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் அனைவரும் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nகொரோனா நோயாளிகளுக்கான சென்னை மாநகராட்சி செயலி அறிமுகம்\nசென்னை சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோருக்கு உதவ புதிய மொபைல் செயலியை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. அகில இந்திய அளவில்…\n7/3/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே…\nசென்னையில் கொரோனா பாதிப்பு 64,689 ஆக உயர்வு…ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்தபாதிப்பு 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில்…\nதமிழகத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தும் கொ��ோனா… பாதிப்பு 1லட்சத்தை கடந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மூர்க்கத்தனமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா தொற்று…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/08/03/devarkandanallur-shutdown-tasmac-struggle-defies-state/", "date_download": "2020-07-03T17:43:09Z", "digest": "sha1:U6UOP52757LG2SMPQPPNUHN4DQW2ZIKX", "length": 30030, "nlines": 208, "source_domain": "www.vinavu.com", "title": "தேவர்கண்ட நல்லூர் டாஸ்மாக் முற்றுகை ! பெண்கள் குழந்தைகள் கைது ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nஎன்.எல்.சி. தொழிலாளிகள் படுகொலை – பின்னணி என்ன \nகல்வான் பள்ளத்தாக்கு மோதல் : இந்திய சீனப் போர் – வரலாற்றுரீதியில் ஒரு பார்வை…\nசீனப் பொருட்கள் இறக்குமதியை இந்தியா தடைசெய்வது சாத்தியமா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்த��ம் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nகொரோனா லாக்டவுன் : மனு கொடுத்தா தான் மாத்திரையே கிடைக்குது \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் தேவர்கண்ட நல்லூர் டாஸ்மாக் முற்றுகை \nபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்செய்திபோலீசுகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்\nதேவர்கண்ட நல்லூர் டாஸ்மாக் முற்றுகை \nதேவர்கண்ட நல்லூர் டாஸ்மாக் முற்றுகை பெண்கள், குழந��தைகள் என 400 க்கும் மேற்பட்ட மக்கள் கைது\nதிருவாரூர் நகரத்திற்கு அருகில் உள்ள தேவர்கண்ட நல்லூரில் உள்ள டாஸ்மாக், தேவர்கண்ட நல்லூர் மற்றும் பெருந்தரக்குடி ஊராட்சிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருந்தது. அதை விரட்டியடிக்க வேண்டும் என்று 200-க்கும் மேற்பட்ட இப்பகுதி மக்கள் கடந்த 01-07-2016 அன்று மக்கள் அதிகாரம் தோழர்கள் தலைமையில் திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த டாஸ்மாக்கை மூடவேண்டும் என மனுகொடுத்து, மாவட்ட நிர்வாகத்திற்கு 15 நாட்கள் கெடுவிதித்து விட்டு வந்தனர். கெடுவிதிக்கப்பட்ட நாளுக்குள் டாஸ்மாக்கை மூடாததால் கொதிப்படைந்த மக்கள் மக்களதிகாரத் தோழர்களுடன் இணைந்து அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு திட்டமிட்டு ஜூலை 31 அன்று கடையை முற்றுகையிடலாம் முடிவுசெய்து விரிவான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.\nடாஸ்மாக்கை மூடுவதற்கு மனு கொடுத்தபிறகு மக்களை கண்டகொள்ளாத அரசு அதிகாரிகள், முற்றுகை அறிவித்தபிறகு ‘உறக்கம்’ கலைத்து தங்களின் சதிதிட்டங்கள் ஒவ்வொன்றையும் அரங்கேற்றத் தொடங்கினர்.\nவட்டாட்சியர் தொடர்ச்சியாக காலையும், மாலையும் தொலைபேசியின் மூலம் மக்கள் அதிகாரம் தோழர்களை தொடர்பு கொண்டு ‘போராட்டம் வேண்டாங்க, நாங்க அமைதி கமிட்டி போட்டிருக்கிறோம், பேச்சுவார்த்தைக்கு வாங்க” என்று நச்சரித்துக்கொண்டே இருந்தார். அதற்கு மக்கள் அதிகாரம் தோழர்கள் “பேச்சுவார்த்தை எல்லாம் ஒன்றும் அவசியமில்லை கடையை மூடுங்க நாங்க போராட்டத்தை நிறுத்திக் கொள்கிறோம்” என்று ஒரேயடியாய் மறுத்து விட்டனர். வட்டாட்சியரின் ‘அதிகாரம்’ எல்லாம் மக்கள் அதிகாரத் தோழர்களிடம் செல்லுபடியாகாததால் அடுத்த கட்ட நடவடிக்கையாக காவல் துறை துணை கண்காணிப்பாளர் மக்கள் அதிகாரம் தோழர்களிடம் கெஞ்சினார். கடைசி நேரம் வரை “முற்றுகை வேண்டாம் ஆர்ப்பாட்டம் வேண்டுமெனா நடத்திக் கொள்ளுங்கள்” என எவ்வளவோ தாஜா பண்ணியும் சிறிதளவு கூட எடுபடாமல் போகவே காவல் துறை தனது ‘கடமையை’ செவ்வென ஆற்றத் தொடங்கியது.\nமுற்றுகை அறிவித்த 31-07-2016 அன்று காலையில் 500-க்கும் மேற்பட்ட காக்கிகள் நிரம்பி வழிய, நேரிடையாக எஸ்.பி தலைமையில் டி.எஸ்.பி குழு, ஆய்வாளர் குழு என காவல் துறையினர் ஒட்டுமொத்த தமது பலத்தை முழுவதையும் தி���ட்டி தேவர்கண்ட நல்லூர் டாஸ்மாக்குக்கு உச்சகட்ட பாதுகாப்பை வழங்கியது. மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு கொடுப்பது போல சாராயக்கடைக்கும் 3 அடுக்கு பாதுகாப்பு கொடுத்திருந்தது. காவல்துறையினரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே ஆத்திரத்தை மேலும் அதிகப்படுத்தியது. சாதாரண போராட்டத்தை காவல் துறையினர் அசாதாரணமான சூழ்நிலைக்கு தள்ளினர்.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nதிட்டமிட்டபடி காலை 11 மணிக்கு பெண்களும், குழந்தைகளும் தோழர்களும் அப்பகுதியில் குவியக் குவிய காவல்துறையினர் ‘இவனுங்க இன்னக்கி என்ன செய்யப் போரானுங்கனே தெரியலையே” என்று கையைப்பிசைந்துக்கொண்டு ‘எல்லாவற்றிற்கும்’ தயாராக காத்து கொண்டிருந்தனர். இப்போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்புடன், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேசிய காங்கிரஸ், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினரும் தங்களை இணைத்துக்கொண்டனர்.\nமுற்றுகைக்காண பேரணியை மக்கள் அதிகாரத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் தொடங்கி வைத்தார். அவர் பேசும் போது, “உலகிலேயே ஒரு சாராயக்கடையை பாதுகாக்க இவ்வளவு காவல்துறையினரை குவித்து வைத்திருக்கும் கேடுகெட்ட செயலை எந்த அரசும் செய்யாது. ஜெயலலிதா 500 கடையை மூடுவேன் என்று சொல்லிவிட்டு 81 கடைகளை மட்டும்தான் இதுவரை மூடியுள்ளார். தமிழக அரசாங்கம் மட்டும் அல்ல ஒட்டுமொத்த அ.தி.மு.க கட்சியும் இந்த சாராயக்கடை வருமானத்தில் தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது, டாஸமாக்கை மூடினால் இக்கட்சியே காணாமல் போய்விடும். ஜெயலலிதா படிப்படியாக மூடுவேன் என்று சொல்வது எவ்வளவு பித்தலாட்டம். மக்கள் தான் திரண்டு மூடவேண்டும்” என்று முற்றுகைக்கு திரண்ட மக்களுக்கு உணர்வூட்டும் வகையில் உரையாற்றி முற்றுகையை தொடங்கிவைத்தார்.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nமாற்றத்திற்கான மக்கள் களத்தின் அமைப்பாளர் தோழர் பு. வரதராஜன், தி.மு.க துணை ஒன்றிய செயலாளர் திரு. மதிவாணன், தி.மு.க. கிராம செயலாளர் திரு. கவியரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் திரு. சௌ. குணா, தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் திரு. ரு. சண்முகம், தேசிய காங்கிரஸின் வட்டார செயலாளர் திரு. ஆபூர்வா ஆறுமுகம் ஆகியோரின் வாழ்த்துரைகளுடன் மக்கள் அதிகாரம் தோழர் சண்முக சுந்தரம் தலைமையில் முற்றுகைப் பேரணி தொடங்கி டாஸ்மாக் கடையை நோக்கி சென்றது. டாஸ்மாக் கடைக்கு 100 மீட்டர் அருகில் தடுப்பரண் அமைத்து, கயிறு கட்டி, இரண்டு பேருந்துகளை குறுக்கே நிறுத்தி மக்களை மறித்து பெண்களையும், குழந்தைகளையும், தோழர்களையும் வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்தது.\nஇந்த சாராயக்கடைக்கு பாதுகாப்பு கொடுக்க காவல் துறையின் உயர் மட்ட அதிகாரிகள் முதல் கீழ்நிலை காவலர்கள் வரை இவ்வளவு சிரத்தையுடன் பணிபுரிவதைப் பார்த்த பெண்கள் காறித் துப்பினர். இந்த அரசு டாஸ்மாக்குக்கு பாதுகாப்பு கொடுப்பதாக நினைத்துக் கொண்டு மக்களிடையே அம்பலப்பட்டுப்போய் அசிங்கப்பட்டு நின்றது. இப்போராட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட பெண்கள், 60-க்கும் மேற்பட்டக் குழந்தைகள் என கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட மக்கள் வீரத்துடன் கலந்து கொண்டு கைதாகினர். முற்றுகை நடந்த அன்று கடை மூடப்பட்டிருந்தது, “இதற்குப் பிறகும் இந்தக் கடையை திறக்க அரசு நினைத்தால் போராட்டத்தை அறிவித்து நடத்தக்கூடாது, எந்த அறிவிப்பும் இன்றி நாங்களே கடையை மூடிவிடுவோம்” என அடுத்த கட்ட வேலையையும் திட்டமிட்டு மக்கள் சென்றனர்.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nஇப்போராட்டம் டாஸ்மாக்குக்கு எதிராக மட்டுமல்ல தங்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்துவிட்டு, எந்த உரிமையும் இன்றி வாழ்வின் விளிம்புக்கே தள்ளப்பட்ட மக்களின் சுதந்திரத்துக்கான போராட்டமாகப் பார்க்க முடிந்தது. இப்போராட்டம் முடிந்தவுடன் நிறைய பெண்கள் தங்களை மக்கள் அதிகார அமைப்பில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும், மக்கள் அதிகாராம் நடத்தும் அனைத்து போராட்டங்களுக்கும் தங்களை அழைத்துச்செல்லுமாறு கூறியது, மக்கள் முன்னால் இருக்கும் ஒரே நம்பிக்கை மக்கள் அதிகாரம் மட்டும் தான் என்பதை காணமுடிந்தது.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவி���வு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/actor-aari-speech-at-thiruvalar-panjangam-movie-audio-launch.html", "date_download": "2020-07-03T16:04:13Z", "digest": "sha1:W4EVS6SY4O5CRW2JR5OC2FNZN2OEKM3T", "length": 2329, "nlines": 51, "source_domain": "flickstatus.com", "title": "Actor Aari Speech At Thiruvalar Panjangam Movie Audio Launch - Flickstatus", "raw_content": "\n`சுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை – லலிதா ஷோபி\nவிஜய் ஸ்ரீ இயக்கத்தில் வயதின் உலகநாயகன் சாருஹாசன் நடிக்கும் தாதா87 – 2.0\nஅலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திருவாளர் பஞ்சாங்கம்\n`சுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை – லலிதா ஷோபி\nவிஜய் ஸ்ரீ இயக்கத்தில் வயதின் உலகநாயகன் சாருஹாசன் நடிக்கும் தாதா87 – 2.0\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம் “லட்சுமி பாம்” திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியீடு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=6489:%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D&catid=100:%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1003&fontstyle=f-smaller", "date_download": "2020-07-03T16:39:07Z", "digest": "sha1:HQH5CANOC5EQ43B222D4U74Z6LTMBJI3", "length": 11763, "nlines": 122, "source_domain": "nidur.info", "title": "எழுத்தின்போது பிஸ்மில்லாஹ்", "raw_content": "\nHome இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் எழுத்தின்போது பிஸ்மில்லாஹ்\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம், பிஸ்மில்லாஹ் என்ற வார்த்தைக்கு இஸ்லாத்தில் எவ்வளவு முக்கியமான ஒரு திக்ர் இறை ஞாபகம் என்பதற்கு நூற்றுக் கணக்கான ஹதீஸ்களைக் காணலாம்.\nபிஸ்மில்லாஹ் கொண்டு ஆரம்பிக்கக் கூடிய காரியங்கள் எமக்கு இளகுவாக்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளும் வன்னம் பல ஹதீஸ்களைக் காண முடிகின்றன. இதனால்தான் இந்த பிஸ்மில்லாஹ்வை இஸ்லாமிய சமூகம் அனைத்துக் காரியங்களின் ஆரம்பத்திலும் பயன்படுத்து வருகிறது.\nஎழுதும்பொழுது ஆரம்பத்திலே பிஸ்மில்லாஹ்வை எழுதுவது பற்றி என்ன நிலை என நபிவழியில் தேடிப் பார்த்தால் நபிமார்கள் எங்கெல்லாம் எழுதினார்கள் என்ற செய்தி வருகிறதோ அங்கெல்லாம் பிஸ்மில்லாஹ்வைக் கொண்டே ஆரமபம் செய்துள்ளதைக் காண முடிகிறது.\nதாம் இதனை யாருக்கு எழுதுகிறோம் அவர்கள் இதனை எவ்வாறு பயன்படுத்துவார்கள் என்றெல்லாம் அவர்கள் கவனித்ததாக ஹதீஸ்களில் காண முடியவில்ல���.\n1. நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இணைவைக்கும் அரசிக்கு எழுதிய கடிதத்தை இறைவன் குறிப்பிடும்போது\n‘என்னுடைய இந்தக் கடிதத்தைக் கொண்டு செல்; அவர்களிடம் இதைப் போட்டு விடு பின்னர் அவர்களை விட்டுப் பின் வாங்கி: அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைக் கவனி‘ (என்று கூறினார்). (அவ்வாறே ஹுது ஹுது செய்ததும் அரசி) சொன்னாள்: ‘பிரமுகர்களே (மிக்க) கண்ணியமுள்ள ஒரு கடிதம் என்னிடம் போடப்பட்டுள்ளது.‘ நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது இன்னும் நிச்சயமாக இது ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்‘ என்று (துவங்கி) இருக்கிறது. ‘நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்‘ (என்றும் எழுதப்பட்டிருக்கிறது). நம்ல்: – 2831\nஇங்கே அந்த அரசி அந்த பிஸ்மில்லாஹ் எழுதப்பட்ட கடிதத்தை மதிப்பதை விட அவமதிப்பதற்கே வாய்ப்புண்டு இருப்பினும் எழுத்தில் ஸுலைமான் நபியவர்கள் அதைக் கடைபிடித்ததைப் பார்க்கிறோம்.\n2. அதே போல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களில் பிஸ்மில்லாஹ்வைக் கொண்டு ஆரம்பித்ததைப் பார்க்கிறோம். அவைகளில் மாத்திரம் அல்ல.\n3. ஹுதைபியா உடன்படிக்கையின் போதும் நபியவர்கள் ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்‘ என்று ஆரம்பிக்க பிரச்சனை உருவாகியது. புpஸ்மில்லாஹ்வை ஏற்கிறோம் ரஹ்மான் என்பது எமக்குத் தெரியாது நாம் உடன்பாடாய் உள்ள ‘பிஸ்மில்லாஹ்‘ என்ற வர்த்தைகொண்டெழுதுமாறு சொல்ல நபியவர்கள் அதைக் கொண்டு எழுதிய செய்தியைப் பார்க்கிறோம்.\nஅந்த வார்த்தையைக் கொண்டு எழுத்தை ஆரம்பிப்பதில் உள்ள முக்கியத்துவமே நபியவர்கள் அப்படிப்பட்ட இக்கட்டான பிரச்சனையான சூழ் நிலையிலும் பிஸ்மில்லாஹ் என ஆரம்பிக்கக் காரணம். இந்த செய்தி முஸ்லிமில் 1784வது இலக்கத்திலே பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nஇந்தச் செய்திகள் அனைத்தும் முஸ்லிம்கள் தமது எழுத்துக்களை ஆரம்பிக்கும்போது பிஸ்மில்லாஹ் சொல்லி ஆரம்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. துண்டுப்பிரசுரங்களில் அவ்வாறு எழுதினால் மதிக்கப்படாத நிலைக்குச் செல்ல வாய்ப்புண்டு என்பதெல்லாம் ஏற்கத் தக்க வாதமல்ல என்பதை மேலுள்ள செய்திகள் எமக்குணர்த்துகின்றன.\nஇதுவல்லாமல் அல்லாஹ் என்றும் முஹம்���த் நபியென்றும் இன்னும் நபிகளாருக்கு ஸலவாத் சொல்லியும் நபித் தோழர்களுக்கு திருப்தியைப் பிரார்த்தித்தும் துண்டுப்பிரசுரங்களிலும் இன்னும் பல ஊடகங்களிலும் நாம் எழுதவே செய்கிறோம். அவைகளையெல்லாம் எழுதிவிட்டு பிஸ்மில்லாஹ்வை மாத்திரம் தவிர்ப்பது சரியான பார்வையல்ல. அல்லாஹ் மிக அறிந்தவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4317:%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2020-07-03T16:23:53Z", "digest": "sha1:BL4YDG74R7RRFQ6TZMPX3RISK2UBSY3K", "length": 10244, "nlines": 116, "source_domain": "nidur.info", "title": "இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கீழ்படியுங்கள்", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கீழ்படியுங்கள்\n அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.\" (அல்குர்ஆன் 4:59)\nநீங்கள் இறைவனையும் இறைத்தூதரையும் பின்பற்றவேண்டும். இதனால் மற்றவரின் வார்த்தையை நீங்கள் எந்தக் கட்டத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதன் கருத்து, கண்களை மூடிக்கொண்டு நீங்கள் எவருக்குப் பின்னாலும் நடக்கக்கூடாது.\nஒருவர் உங்களிடம் ஒரு செயலைச் செய்யச் சொன்னால், அவர் இறைவனுடைய, இறைத்தூதருடைய கட்டளைக்குத் தக்கபடிச் சொல்கிறாரா அல்லது முரணாகச் சொல்கிறாரா என்று நீங்கள் எப்போதும் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். தக்கபடி சொன்னால், அவர் சொல்வதை நீங்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.\nஏனெனில், இந்தக் கட்டத்தில் நீங்கள் இறைவனையும் இறைத்தூதரையும் தான் பின்பற்றுகிறீர்கள்; அந்த மனிதரை நீங்கள் எங்கே பின்பற்றுகிறீர்கள் இறைக்கட்டளைக்கு, இறைத்தூதரின் கருத்துக்கு முரனாக அவர் சொன்னால், அவர் யாராக இருந்தாலும், அவர் வார்த்தையை அவர் முகத்திலேயே அடித்து விடுங்கள் இறைக்கட்டளைக்கு, இறைத்தூதரின் கருத்துக்கு முரனாக அவர் சொன்னால், அவர் யாராக இருந்தாலும், அவர் வார்த்தையை அவர் முகத்திலேயே அடித்து விடுங்கள் ஏனெனில் இறைவனையும், இறைத்தூதரையும் தவிர வேறு எவருடைய கட்டளையையும் நீங்கள் பின்பற்ற உங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.\nஇதை நீங்கள் உணர முடியும்; உங்களுக்கு எதிரில் இறைவனே நேரில் வந்து கட்டளையிடுவதில்லை. தான் இடவேண்டிய கட்டளைகள் அனைத்தையும் தனது திருத்தூதர் மூலம் அனுப்பி வைத்துவிட்டான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் இறைவன் பிறப்பித்த கட்டளைகள் அனைத்தும் குர்ஆனிலும், ஹதீஸ் எனப்படும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறையிலும் இருக்கின்றன. என்றாலும், திருக்குர்ஆனும், ஹதீஸும் உங்களுக்கு எதிரில் வந்து ஒரு செயலைச் செய்யச் சொல்வதற்கோ, ஒரு செயலைத் தடுப்பதற்கோ அவை தாமாகவே நடந்து திரிந்து, பேசிக் கட்டளையிடுபவை அல்ல\nதிருக்குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் கட்டளைப்படி உங்களை நடக்க வைப்பவர்கள் எந்தவிதத்திலும் மனிதர்களாகத்தான் இருப்பார்கள். எனவே மனிதர்களைப் பின்பற்றாமல் இருப்பதற்கு வழியில்லை என்றாலும் இங்கு முக்கியமான பணி ஒன்று இருக்கிறது; நீங்கள் மற்ற மனிதர்களுக்குப் பின்னால் கண்களை மூடிக்கொண்டு நடக்கக்கூடாது.\nஇப்போது உங்களுக்கு நான் சொன்னபடி ஒருவர் உங்களை திருக்குர்ஆன், ஹதீஸ் ஆகிய வற்றுக்குத் தக்கபடி நடக்க வைக்கிறாரா, இல்லையா என்று நீங்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் திருக்குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் தக்கபடி நடக்க வைத்தால், அவரை பின்பற்றுவது உங்களுக்கு கடமையாகும். முரண்பட்ட விதத்தில் நடக்க வைத்தால் அவரைப் பின்பற்றுவது உங்களுக்கு (ஹராம்) தடுக்கப்பட்டதாகும்.\n- அபுல் அஃலா மவ்தூதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2016/08/blog-post_2.html", "date_download": "2020-07-03T16:31:59Z", "digest": "sha1:GKK3TWOAW7VVE7Z7CO546KNDYQQCMRBV", "length": 22973, "nlines": 377, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: ஆடிப் பெருக்கு காவிரிக்கரையில்! நம்பெருமாள் விஜயம்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அன��மதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஇன்னிக்கு ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை, குரு பெயர்ச்சினு எல்லாம் சேர்ந்து வந்திருக்கு. ஆடி அமாவாசைக்கு எப்போவுமே அம்மாமண்டபத்தில் கூட்டம் இருக்கும். இன்னிக்கு ஆடிப் பெருக்கு வேறே சேர்ந்திருக்கா கூட்டம் தாங்கலை இன்னிக்கு நம்ம ராமரை இந்த வெளிச்சம் பிரதிபலிப்பு இல்லாமல் எடுக்கணும்னு முயன்றேன். ஆனால் முடியலை விளக்கே இல்லாமல் ஒரு நாள் எடுக்கணும். பக்கவாட்டு விளக்கின் வெளிச்சம் தான் பிரதிபலிக்குதோனு நினைச்சால் வேறே விளக்குப் போட்டதிலும் அதே போல் வெளிச்சம்\nகீழே உள்ள உம்மாச்சிங்க எல்லாம் முன்னால் தெரிகிறாரே பிள்ளையார் இடப்பக்கமாக மெரூன் பிங்க் கலரில் அவர் தான் கீழே விழுந்தார். அப்புறமா இடம் மாத்தியாச்சு\nஇதான் இன்னிக்குச் செய்த மொத்த சாப்பாடுமே :) வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் :) வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் என்பாங்க இரண்டு டேபிள் ஸ்பூன் தே.சா. இரண்டு டேபிள் ஸ்பூன் பு.சா. ஒரு டேபிள் ஸ்பூன் வெ.சா. இரண்டு டேபிள் ஸ்பூன் த.சா. வடை நாலைந்து, அம்புடுதேன், இன்னிக்குச் சாப்பாடு. தொட்டுக்க வெண்டைக்காய் போட்டு மோர்க்குழம்பு அதை நிவேதனத்தில் வைக்கலை கூடவே ஒரு செம்பில் காவேரித் தண்ணீர். புதுசாக் கொண்டு வரணும். ஆனால் இந்தக் கூட்டத்தில் யார் போறது வீட்டில் வர காவிரி நீரையே பிடிச்சு வைச்சாச்சு வீட்டில் வர காவிரி நீரையே பிடிச்சு வைச்சாச்சு நீர்வளம் பெருகப் பிரார்த்தனைகளும் செய்தாச்சு.\nநம்பெருமாள் இன்னிக்குச் சாயந்திரம் வரைக்கும் காவிரிக்கரை அம்மாமண்டபத்தில் ஆஸ்தானம் இருப்பார். அதுக்காக வந்திருந்தார். அவர் பக்கத்து மண்டகப்படிக்கு வந்துட்டார்ங்கற விஷயமே தெரியலை கொஞ்சம் தாமதமாகப்போனோம். ரங்க்ஸ் முன்னாலே போயிட்டு எனக்குத் தொலைபேசித் தெரிவிச்சார். அவசரம் அவசரமாப் போனேன். உம்மாச்சி வெளியே வரும் இடத்திலே முன்னாடி நின்னுண்டு இருந்தேன் என்றாலும் கூட்டம் அதிகம் கொஞ்சம் தாமதமாகப்போனோம். ரங்க்ஸ் முன்னாலே போயிட்டு எனக்குத் தொலைபேசித் தெரிவிச்சார். அவசரம் அவசரமாப் போனேன். உம்மாச்சி வெளியே வரும் இடத்திலே முன்னாடி நின்னுண்டு இருந்தேன் என்றாலும் கூட்டம் அதிகம் மண்டகப்படிக் கூட்டம். எங்கள் குடியிருப்பு வளாக மனிதர் கூட்டம். தெருவிலே ஏற்கெனவே இருபக்கமும் போட்டிருக்கும் புதிய நடைபாதைக்கடைகளால் கூட்டம். காவிரிக்கரைக்கும் பெருமாளைப் பார்க்கவும் வந்திருக்கும் மக்கள் கூட்டம் மண்டகப்படிக் கூட்டம். எங்கள் குடியிருப்பு வளாக மனிதர் கூட்டம். தெருவிலே ஏற்கெனவே இருபக்கமும் போட்டிருக்கும் புதிய நடைபாதைக்கடைகளால் கூட்டம். காவிரிக்கரைக்கும் பெருமாளைப் பார்க்கவும் வந்திருக்கும் மக்கள் கூட்டம் பெருமாளைப் பார்ப்பதே பெரிய விஷயமாயிடுச்சு பெருமாளைப் பார்ப்பதே பெரிய விஷயமாயிடுச்சு இதிலே படம் எங்கே எடுக்கறது இதிலே படம் எங்கே எடுக்கறது முடியலை அவர் கொஞ்சம் தள்ளிப் போனப்புறமாப் படம் எடுக்கலாம்னு நினைச்சா அப்போப் பார்த்து ஜனங்க வந்து நின்னுட்டு மறைச்சுட்டாங்க\nநம்பெருமாள் படம் நன்றி தினமலர் கூகிளார் வாயிலாக இன்னிக்குச் சின்னப் பல்லக்கில் வந்தார். அதிலே திரை போட்டு மறைத்து வேறே வைச்சிருந்தாங்களா இன்னிக்குச் சின்னப் பல்லக்கில் வந்தார். அதிலே திரை போட்டு மறைத்து வேறே வைச்சிருந்தாங்களா கொஞ்சம் கஷ்டமாத் தான் இருந்தது பார்க்கவே கொஞ்சம் கஷ்டமாத் தான் இருந்தது பார்க்கவே ஆனாலும் ஒரு மாதிரியாப் பார்த்துட்டேன். கிட்டக்க நின்று கொண்டிருந்ததால் பார்க்க முடிந்தது. அதே காரணத்தால் படமும் எடுக்க முடியலை\nவல்லிசிம்ஹன் 02 August, 2016\nநீங்க சேவித்த ரங்கனை நானும் சேவித்துக் கொண்டேன்.\nநாம் சாப்பிடும் அளவே பகவானுக்கு அருமை. காவிரி அருள் பெருகட்டும். மங்களம் பெருகி\nவாங்க வல்லி, முதல் ஆளாக வருகை தந்து கருத்துக் கூறியமைக்கு நன்றி. :)\n பொதுவாவே குறைவாகத் தான் அரிசிச் சாதம் சமைப்பதும், சாப்பிடுவதும். நேற்று அமாவாசை என்பதால் இன்னமும் குறைவு\nஹிஹிஹி, நாங்க சாப்பிட்டு மிஞ்சினால் தானே\n எங்கள் ப்ளாக்கில் அப்டேட் ஆகவில்லை.\nஆமாம், பல சமயங்களிலும் உங்கள் பதிவுகளும் எனக்கு அப்டேட் ஆகாது\nவடை கொஞ்சமாக இருக்கின்றதே பதிவர்கள் நிறையப்பேர் வருவார்களே...\nஹிஹிஹி, மொத்தமே எட்டு வடை தான். நாலு வடை நிவேதனத்தில் வைச்சேன்\nஆடிப்பெருக்கின் மகிழ்வினை உங்கள் பதிவின்மூலம் அடைந்தோம்.\nநெல்லைத் தமிழன் 03 August, 2016\nஆடிப்பெருக்கு நம்பெருமாள் விஜயம் பார்த்தாச்சு. மெரூன் பிங்க் கலர் பிள்ளையார்தான் கண்ண���க்குத் தட்டுப்படலை. ஆடிப்பெருக்குக்கு இனிப்பைக் காணோம் முதலில் அது சர்க்கரைப் பொங்கலோ என்று நினைத்தேன்.. அப்புறம்தான் நீங்கள் எழுதிய வெஜிடபிள் ரைஸ் என்பதைப் பார்த்தேன்.\nஇவையெல்லாமே இயற்கையோடு இயைந்த வாழ்வின் மிச்சங்கள். வாழ்த்துக்கள்.\n க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் எங்கே வெஜிடபுள் ரைஸ்னு எழுதி இருக்கேன்\nவெ.சா.==வெல்ல சாதம், (ஆடிப்பெருக்குக்குச் சர்க்கரைப் பொங்கல் பண்ண மாட்டோம்)\nஇடப்பக்க ஓரத்தில் மெரூன் பிங்க் கலர் பிள்ளையாரின் நிறம் மட்டும் தெரியும், பிள்ளையார் தெரிய மாட்டார். :)\nநெல்லைத் தமிழன் 26 August, 2016\nவெ.சா - வெல்ல சாதமாக வெஜிடபிள் சாதம்னு புரிஞ்சிண்டேன். வெல்ல சாத்த்துக்கும் ச்பொங்கலுக்கும் என்ன வித்யாசம் வெஜிடபிள் சாதம்னு புரிஞ்சிண்டேன். வெல்ல சாத்த்துக்கும் ச்பொங்கலுக்கும் என்ன வித்யாசம்\nவெல்ல சாதம் என்றால் வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்துப் பூரணம் போல் கிளறிவிட்டு அதில் சமைத்த சாதத்தைத் தேவையான அளவு போட்டு நெய் ஊற்றிக் கிளறி ஏலக்காய் சேர்த்துச் செய்வது. இதற்கு மு.ப. தி.ப. எல்லாம் வேண்டும்னு அவசியம் இல்லை.\nஆடிப்பெருக்கன்று 1967-ம் வருடம் அம்மா மண்டபத்துக்கு குதிரை வண்டியில் போனது நினைவுக்கு வருகிறது\nநாங்க அம்மாமண்டபம் பக்கத்திலே தான் இருக்கோம். ஆனால் அந்தக் கூட்டத்தில் போய் மாட்டிக்க பயம்\nநம் பெருமாளை தரிசிக்க வைத்ததற்கு நன்றி கொஞ்சமாவது செய்ய வேண்டும் என்ற உங்கள் ஆசையை போற்றுகிறேன்\nஆமாம், குழந்தைகளும் பக்கத்தில் இல்லாததுக்குப் பண்டிகையைக் குறை வைத்தால் மனம் சமாதானம் அடையாது\nஆடிப்பெருக்கு என்றாலே ஊர் நினைவு வந்துவிடும்....தாழம்பூ வைத்துப் பின்னிக்கொண்டு, கலந்த சாதம் கட்டிக் கொண்டு மதியம் 3 மணிக்கெல்லாம் ஊரோடு அனைவரும் குறிப்பாக மிகவும் நெருங்கிய குடும்பங்கள் தோழிகள், நண்பர்கள் எல்லோரும் அருகிலேயே...10 நிமிடம் கூட வேண்டாம் நடக்க ஆற்றங்கரைக்குச் சென்ரு அங்கு எல்லோரும் பகிர்ந்து உண்டு, ஆற்றில் விளையாடி, மணலில் விளையாடி, கரையில் இருக்கும் சிவன் கோயிலில் சென்று வணங்கி, மண்டப்பத்தில் விளையாடி என்று கோல்டன் டேய்ஸ்...ஒன்ஸ் அப் ஆன் எ டைம் என்று ஆகிப் போனது..இப்போதும் வருத்தம் தான்...\nமதுரையிலே படிக்கையில் மத்தியானமா பள்ளி விடுமுறை விடுவாங்க. எல���லோருமா புட்டுத்தோப்புக்குப் போவாங்க நாங்க போனதில்லை\nநாலு வருஷம் ஆடிப் பெருக்கு அம்மா மண்டபத்தில் இருந்திருக்கிறேன். பெருமாளை ,அகிலாண்டேஸ்வரியை, வயலூர் முருகனை, உச்சிப்பிள்ளையார் பிள்ளையாரை, எறும்பீஸ்வரனை,சமயபுரத்தாளை விடாமல் தரிசனம் பண்ணிய நாட்கள். அந்த நாளும் வந்திடாதோ \nவடையை நான் சிப்ஸ்ன்னு நினைச்சுட்டேன்க்கா\nநீங்க இல்லாத இடமே இல்லை போல\nவெங்கட் நாகராஜ் 05 August, 2016\nஆடிப்பெருக்கு - ஒரு வருடம் கூட திருவரங்கத்தில் இருந்த நினைவில்லை....... எப்போது வாய்ப்பு கிடைக்கிறது பார்க்கலாம்\nவாங்க வாங்க, ஶ்ரீரங்கத்துக்கு நல்வரவு அடுத்த வருடம் ஆடிப்பெருக்குக்கு ஶ்ரீரங்கத்தில் இருந்து சாப்பிட அந்த நம்பெருமாளும் அன்னமூர்த்தியும் உதவட்டும் அடுத்த வருடம் ஆடிப்பெருக்குக்கு ஶ்ரீரங்கத்தில் இருந்து சாப்பிட அந்த நம்பெருமாளும் அன்னமூர்த்தியும் உதவட்டும்\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nதக்காளி, வெங்காயம், பறவைகள் குறித்த ஓர் பார்வை\nரஞ்சனிக்காக இரட்டை விளிம்பு தோசை\nசடங்குகள் செய்வது குறித்து ஒரு பார்வை\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-07-03T17:21:12Z", "digest": "sha1:VNZMNBVT7G6SXIZC4LSRDZQ7XS2AYF7F", "length": 47316, "nlines": 328, "source_domain": "arunmozhivarman.com", "title": "புலம்பெயர்வாழ்வு – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nஉரையாடற்குறிப்பு: புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட 8 பேருக்கான நினைவு நிகழ்வினை முன்வைத்து\nபுரூஸ் மக்ஆர்தரினால் கொலை செய்யப்பட்ட ஸ்கந்தா நவரட்ணம், கிருஷ்ணகுமார் கனகரட்ணம் உள்ளிட்ட எட்டுப் பேர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சிகள் சென்ற வாரம் ரொரன்றோவில் இரண்டு இடங்களில் நடைபெற்றிருந்தன. இவற்றில் வெள்ளிக்கிழமை ஸ்கார்பறோ சிவிக் சென்ரரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்தேன். இந்நிகழ்வினை தமிழ்த்தாய் மன்றம் நாடு கடந்த தமிழீழ அரசு கனடியத் தமிழர் தேசிய அவை தமிழர் வகை துறை வள நிலையம் (தேடகம்) Alliance for South Asian Aids Prevention கனடிய நயினாதீவு அபிவிருத்திச் சங்கம் கந்தமுருகேசனார் … Continue reading உரையாடற்குறிப்பு: புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட 8 பேருக்கான நினைவு நிகழ்வின��� முன்வைத்து →\nஈழத்து இலக்கியம், ஈழத்தவர் அடையாளம், அவர்கள் வாழ்வியல் பற்றிய கேள்விகளும் உரையாடல்களும் பெருமளவில் அண்மைக்காலமாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அண்மைக்காலமாக ஈழத்தவர்களது நாவல்களாகவும், குறுநாவல்களாகவும் பல்வேறு வெளியீடுகளையும் வாசிக்கக் கிடைத்திருக்கின்றது. இவற்றின் பொதுத்தன்மையை எடுத்துக்கொண்டால் இவற்றில் பெரும்பாலனவை ஈழப்போரின் பிந்தைய காலகட்டங்களில் வெளியானவை, ஓரளவு சுய அனுபவக் குறிப்புகளை உள்வாங்கியவை. அது தவறானதும் அல்ல. கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியான அரசியல் குழப்பங்களும், இடது சாரிய புரட்சிகர நடவடிக்கைகளிற்கான முயற்சிகளும், சாதி ஒழிப்பு உள்ளிட்ட சமூகப் போராட்டங்களும் 30 … Continue reading லண்டன்காரர்: அறிமுக உரை →\nC-51 குடியுரிமையையும் சுதந்திரத்தையும் பறிக்கிறது -ராதிகா சிற்சபைஈசன்\nகனடாவைப் பொறுத்தவரை நாம் பார்த்தால் கனடிய மைய நீரோட்ட அரசியலில் ஈடுபடும் தமிழர்களில் அனேகம் பேர் இலங்கையில் தமது ஆரம்பக் கல்வியைக் கற்று கனடாவிற்கு தமது மத்திம வயதுகளில் வந்தவர்கள். இந்த இடத்தில் நீங்கள் மிகச் சிறிய வயதில் கனடாவிற்கு வந்திருக்கின்றீர்கள். இலங்கை போன்ற ஒரு நாட்டில் இன முரண்பாடுகள் கூர்மை பெற்றிருக்கின்றபோது அங்கு அரசியல் ஆர்வம் வருவதற்கான காரணமும், உந்துதலும் வேறு. உங்களது நிலைமையில் அது வேறு. மையநீரோட்ட அல்லது நாடாளுமன்ற அரசியல் தொடர்பான உங்கள் … Continue reading C-51 குடியுரிமையையும் சுதந்திரத்தையும் பறிக்கிறது -ராதிகா சிற்சபைஈசன் →\nகுறும்படப் பயிற்சிப் பட்டறை : சர்க்கரைப் பந்தலிற் தேன்மழை\nஈழத்தமிழர்கள் தம்மை ஒரு தேசிய இனமாக உணர்வது போல தமக்கான தனியான பண்பாட்டு வெளிப்பாடுகளையும் பேணவேண்டும் என்பது எனது உறுதியான நிலைப்பாடு. துரதிஸ்டவசமாக, பெரும்பாலும் நாம் எம்மை தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளங்களுடன் கலந்தே அடையாளப்படுத்தி வருகின்றோம். இது எமக்கான தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களை அழித்துவிடுவதுடன், தேச உருவாக்கத்திலும் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றது. எளிய உதாரணமாக, புலம்பெயர் நாடுகளில் நடக்கின்ற திருமண விழாக்கள் போன்ற சடங்குகளில் தமிழகத்து, வட இந்திய பாணியினது செல்வாக்குகள் அதிகரித்து வருவதை அவதானிக்கலாம். தவிர, புலம்பெய���் … Continue reading குறும்படப் பயிற்சிப் பட்டறை : சர்க்கரைப் பந்தலிற் தேன்மழை →\nரொரன்றோ தமிழ்ச் சங்கம் | ரொரன்றோ பொது நூலகம் | வைரமுத்து – குமுதம் கார்ப்பரேட் வியாபாரம்\nரொரன்றோ தமிழ் சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் சார்பில் ஒழுங்கு செய்யப்படும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்களில் இயன்றவரை கலந்துகொள்ளுகின்றேன். ஒவ்வொரு மாதமும் இறுதிச் சனிக்கிழமை மாலை என்று ஒரு குறித்த தினத்தில் நிகழ்வுகள் தொடர்ச்சியாக திட்டமிட்டு நடத்தப்படுவது முக்கியமானது. அதுபோல ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு மையப் பொருள் தேர்வு செய்யப்பட்டு, அது பற்றிய ஒரு விரிவான கட்டுரை வாசிப்பு ஒன்றும், பின்னர் அதை ஒட்டிய துணைத் தலைப்புகளிலான கட்டுரை வாசிப்புகளுமாக நிகழ்வு நடைபெற்று வருகின்றது. இறுதியாக ஐயந்தெளிதல் … Continue reading ரொரன்றோ தமிழ்ச் சங்கம் | ரொரன்றோ பொது நூலகம் | வைரமுத்து – குமுதம் கார்ப்பரேட் வியாபாரம் →\nமரணம் மனிதர்களை மறக்கச்செய்துவிடுகின்றது, மகா மனிதர்களை மனதில் நிலைக்கச்செய்துவிடுகின்றது. பழகியவர்களைக் கூட மரணத்தின்பின்னர் மறந்துசெல்கின்ற இன்றைய காலத்தில், இலேசான அறிமுகம் மாத்திரம் உள்ள ஒருவரை மரணத்தின் பின்னர் அறிந்து, அவர் பற்றி மதிப்புற்று, இன்னும் இன்னும் தேடி அறிந்து அதிசயிப்பது என்பது அரிதாகவே நிகழ்கின்றது. அப்படி ஒருவர் பவன் என்று பலராலும் அறியப்பட்ட சத்தியபவன் சத்தியசீலன் அவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர்கள் சிலர் இணைந்து இலக்கிய நிகழ்வொன்றை ஒழுங்குசெய்திருந்தோம். எம் அனைவருக்கும் அது முதன்முயற்சி. … Continue reading வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் →\nRob Ford மற்றும் Kristyn Wong-Tam கற்கவேண்டிய பாடங்கள்\nரொரன்றோ மேயர் Rob Ford ன் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனிப்பது நல்லது. இப்படி ஒருவர் எப்படி மேயரானார் என்கிற கேள்வியே தொடந்து எழுகின்றது. 2008 ல் இவர் கவுன்சிலராக இருந்த போது “Those Oriental people work like dogs. … They’re slowly taking over என்றும் they even sleep beside machines என்றும் கூறியிருந்தார். அப்போது இதற்கான த்மது எதிர்ப்பைக் காட்டும் போராட்டம் ஒன்றை ஒருங்கிணைத்தவர் ஆன Krystyn Wang-Tam அதன் பின்னர் தானும் … Continue reading Rob Ford மற்றும் Kristyn Wong-Tam கற்கவேண்டிய பாடங்கள் →\nசென்ற ஞாயிற்றுக் கிழமை ரொரன்ரோ ஸ்ரார் பத்திரிகையின் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற Drinking in the Basement என்கிற Samantha Craggs எழுதிய சிறுகதை ஒன்றை யதேச்சையாகப் படித்தேன். பெரியளவில் சிலாகித்துச் சொல்ல முடியாத கதையென்றாலும் அந்தக் கதையில் வருகின்றது போன்ற வாழ்க்கை முறைகளைப் பல இடங்களிலும் பார்திருக்கின்றேன். போதை, பொருப்பின்மை, சிதையும் நம்பிக்கைகல் பற்றிக் கதை பேசுகின்றது. மதுபானப் பாவனைக்கு நான் ஒரு போதும் எதிர்க்குரல் எழுப்புவதில்லை. ஆனால் தம்மைத் தாமே வாழ்க்கையை … Continue reading தொலைத்த எம்மை மீட்டல் →\nபுலம்பெயர் நாடுகளின் அரசியலும், புலம்பெயர் தமிழர்களும்: செய்யவேண்டியது என்ன\nகனேடிய பாராளுமன்றத் தேர்தல்கள் நிறைவுபெற்று ஹார்பர் தலைமையின் கீழான வலதுசாரி பழமைவாதக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியக் கைப்பற்றி இருக்கின்றது. அதே நேரம் புதிய ஜன நாயகக் கட்சி (NDP) கனேடியப் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே முதன் முறையாக இரண்டாவது அதிக இருக்கைகளைக் கைப்பற்றி, உத்தியோகபூர்வமான எதிர்க்கட்சியாக தெரிவாகியுள்ளது. தொடர்ச்சியாக NDP கட்சியை அவதானித்துவந்ததன் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் எனது விருப்பத்துக்குரிய கட்சியாகவும் NDPயினரே இருந்துவந்துள்ளனர். இதுவரை காலமும் நிறைய இடங்களில் என்டிபி கட்சியனர் பற்றிக் கூறியபோதெல்லாம், … Continue reading புலம்பெயர் நாடுகளின் அரசியலும், புலம்பெயர் தமிழர்களும்: செய்யவேண்டியது என்ன →\nகனேடியத் தேர்தல்களும் தமிழ்விண்ணின் தில்லாலங்கடிகளும் மற்றும் ராகவன் பரஞ்சோதி\nகனேடியத் தேர்தல்கள் சூடுபிடித்திருக்கின்ற இந்த நிலையில் ஏற்கனவே ஒரு முறை தமிழ் விண் (tamilwin.com) இந்தத் தேர்தல்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவதில் செய்து வருகின்ற தகிடுதித்தங்கள் பற்றி முன்பொருமுறை முகப் பகக்த்தில் நண்பர்களுடன் நடைபெற்ற உரையாடல் ஒன்றில் கவனப்படுத்தி இருந்தேன். இன்று காலை மீண்டும் ஒரு முறை தமிழ் விண் தன் சாமர்த்தியத்தை / தகிடுதித்தத்தைக் காட்டியுள்ளது. நேற்று மாலை கனேடியத் தமிழ் பேரவையும், சீன கனேடிய தேசிய கவுன்சிலும் அனைத்துக் கட்சி வேட்பாளர் விவாதம் ஒன்றுக்கு … Continue reading கனேடியத் தேர்தல்களும் தமிழ்விண்ணின் தில்லாலங்கடிகளும் மற்றும் ராகவன் பரஞ்சோதி →\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nப���ரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nஈழத்து இலக்கிய வளர்ச்சியும் பிரதேசங்களது சமகால இலக்கியப் பங்களிப்பும்\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் arunmozhivarman.com/2020/06/01/yuv… 2 weeks ago\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் arunmozhivarman.com/2020/05/10/dom… 1 month ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈ���ம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சு���தா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல�� வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விள��்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/amavasai-dates/", "date_download": "2020-07-03T16:24:45Z", "digest": "sha1:UGEEP3LKXPCSSNBWNSOVR5WDKURAYJXI", "length": 15167, "nlines": 134, "source_domain": "dheivegam.com", "title": "அமாவாசை 2019 | Amavasai 2019 date | Mahalaya Amavasai 2019", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் அமாவாசை 2019 தேதிகள்\nநிலவின் முதல் கலையே அமாவாசை என்றழைக்கப்படுகிறது. வானியல்படி சூரியனும் நிலவும் ஒரே நேர்கோட்டில் வரும் நாளையே நாம் அமாவாசை என்றகிறோம். இந்நாளானது மிகவும் விஷேசமான நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் பலர் பூஜைகள் செய்வதும் வழக்கம். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டின் அமாவாசை தினங்கள் இங்கு துல்லியமாக கணக்கிட்டு மாதம் வாரியாக கூறப்பட்டுளளது.\nதமிழ் முன்னோர்களின் வரையறைப்படி மாதாமாதம் அமாவாசை நிகழ்வு ஏற்படும். இதனை நம் முன்னோர்கள் முறைப்படி வகைப்படுத்தியுள்ளனர். அமாவாசை நாட்களில் நமக்கு ஏற்படும் பலன் மற்றும் அமாவாசை தினங்களில் நாம் செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் இங்கு காண்போம் வாருங்கள்.\nபொதுவாக மாதம் ஒருமுறை அமாவாசை மற்றும் பவுர்ணமி வரும். அதில் இரண்டிற்குமே தனித்தனியே பொருள் உண்டு. அமாவசை தினங்களில் நிலவின் வெளிச்சம் முற்றிலும் மறைந்து இருள் சூழ்ந்து இருக்கும். அந்த நாளையே அமாவாசை நாளாக நாம் கருதுகிறோம்.\nவருடம் முழுவதும் வரும் அமாவாசை தினங்களில் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை போன்ற இரண்டு அமாவாசை தினங்களும் மிகவும் சக்தி வாய்ந்த அமாவாசை தினங்களாக கருதப்படுகிறது. ஏனெனில், இந்த இரண்டு மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் நமது பித்துருக்கள் என்று அழைக்கப்படும் மூதாதையர்கள் நமது வழிபாடுகளை ஏற்க மண்ணுலகிற்கு வருவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.\nஇதன் காரணமாகவே நமது தமிழகத்தில் உள்ள மக்கள் தங்களது முன்னோர்களின் நினைவிற்காக அவர்களுக்கு வழிபாடு செய்யும் நோக்கில் புனித நீராடுவது வழக்கம்.\nபுனித நீராடும் காரணம் :\nஅமாவாசை தினங்களில் புனித நீராடும் அனைவரும் தங்களது பித்ருக்கள் நியாபகமாக அவர்களுக்கு வழிபாடு செய்யும் வகையில் தர்ப்பணம் கொடுக்கின்றனர்.அவ்வாறு தர்ப்பணம் கொடுத்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கி சுபிட்சம் அடைவார்கள் என்று அதனை கடைபிடிக்கின்றனர்.\nதமிழ் நாட்டின் பல இடங்களில் புனித நீராடும் தளங்கள் இருக்கின்றன. இதில் முக்கியமான சில இடங்கள் கன்னியாகுமரி, குற்றாலம், ராமேஸ்வரம் மற்றும் பாபநாசம் போன்ற தளங்கள் மிக முக்கியமானவை.\nஅமாவாசை வழிபாடுகளின் பயன்கள் :\nஅமாவாசை தினங்களில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்களின் மனம் சுபிட்சம் அடையும் என்றொரு நம்பிக்கை உள்ளது. எனவே பல வருடங்களாக தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்யாதவர்கள் கூட இந்த தை மற்றும் ஆடி அமாவாசைகளில் தர்ப்பணம் செய்தால் ஆண்டு முழுவதும் தர்ப்பணம் செய்யும் பலன் உள்ளது என்று முழுவதுமாக நம்பப்படுகிறது.\nஇந்த நாட்களில் நாம் சாப்பாடு போன்ற பொருட்களை வைத்து படைத்தால் தான் நம் மீது நம் மூதாதையரின் பார்வை படும் என்ற அர்த்தமில்லை. அவர்களை மனதில் நினைத்து கொண்டு ஆற்றில் எள்ளு மற்றும் தண்ணீர் தெளித்து வழிபட்டாலே நமக்கு நம் முன்னோர்களின் அருள் கிட்டும்.\nஆடி மாத அமாவாசை பலன்கள் :\nஆடி மாதம் என்பது இந்திரலோகத்தில் தேவர்கள் ஓய்வெடுக்கும் காலமாகும் . அதன் காரணமாக இந்த மாதத்தில் நமது முன்னோர்கள் நமது பாவங்களை நிவர்த்தி செய்ய பூமிக்கு வரும் பழக்கத்தினை வைத்துள்ளனர் என்று நம்பப்படுகிறது. எனவே ஆடி மாதம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கப்படுகிறது.\nதை மாத அமாவாசை பலன்கள் :\nதை மாதம் அமாவாசை நாட்கள் பூலோகத்திற்கு வந்த முன்னோர்கள் இந்திரலோகம் செல்லும் காலமாகும். எனவே பூமிக்கு வந்த முன்னோர்களை சிறந்த முறையில் வழியனுப்பவே தை மாத அமாவாசை நாட்களில் மக்கள் புனித தளங்களில் நீராடும் வழக்கத்தினை கடைபிடித்து வருகின்றனர்.\nபுரட்டாசி மாத அமாவாசை பலன்கள் :\nபொதுவாக புரட்டாசி மாதங்களில் தங்களது முன்னோர்களை நினைவில் வைத்து அந்த வயதுவுடைய மற்றும் வயது சாரா நபர்களுக்கு அன்னதானம் வழங்குவதன் மூலம் அவர்களுக்கு தர்ப்பணம் செய்த புண்ணியம் புரட்டாசி அமாவாசை தினங்களை கிடைக்கும்.\nமேலும் 2019 மாத காலண்டர் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்\nஉங்கள் வீட்டிற்கு வரப்போகும் மருமகள், நல்ல மருமகளாக வரவேண்டும் என்றால் என்ன செய்வது\nமஹாலக்ஷ்மி யாரை அடைகிறாள் தெரியுமா துவாதசி அன்று இதை செய்தால் செல்வம் குவியுமாம் துவாதசி அன்று இதை செய்தால் செல்வம் குவியுமாம் மகாலட்சுமி பற்றி இதுவரை அறியாத தகவல்கள் இதோ\nஇந்த வெள்ளிக்கிழமை, உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருளையும் வைத்து பூஜை செய்யுங்கள் அடுத்த வெள்ளிக் கிழமைக்குள் நீங்கள் நினைத்தது நிறைவேறும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/01/24/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-07-03T17:00:48Z", "digest": "sha1:FMCABKURL7TZVTXURW75A47YXU3TNP2D", "length": 7934, "nlines": 159, "source_domain": "tamilmadhura.com", "title": "தையல், நூல் சிக்கிக் கொண்டால் விடுவிப்பது எப்படி - 6 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nதையல், நூல் சிக்கிக் கொண்டால் விடுவிப்பது எப்படி – 6\nPrev தையல் – புடவை பால்ஸ் தைப்பது எப்படி – 5\nNext தையல், ஊசி தேர்ந்தெடுக்கும் முறை – 7\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (10)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (53)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (54)\nஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (26)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (385)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nஅத்தை மகனே என் அத்தானே (10)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (44)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (23)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/20.html", "date_download": "2020-07-03T16:34:11Z", "digest": "sha1:S4X5R4PQKVMGGPJCFLYN6YCRL72N2VNH", "length": 5016, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற 20 வாகனங்களை தேடும் பொலிஸ் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற 20 வாகனங்களை தேடும் பொலிஸ்\nஆயுதங்கள் ஏற்றிச் சென்ற 20 வாகனங்களை தேடும் பொலிஸ்\nஆயுதங்கள் ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் 20 வாகனங்களை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் பொலிசார்.\nஇதற்கேற்ப பெரும்பாலான சோதனைச் சாவடிகளுக்கு வாகனங்களின் விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து சந்தேகத்துக்குரிய வாகனங்கள் சோதனையிடப்படுவதுடன் பெருமளவில் கைது நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/medical/01/170059?ref=archive-feed", "date_download": "2020-07-03T16:11:47Z", "digest": "sha1:7AQNMFTYBEXXOUFINXDGUDEQOFBYVH7T", "length": 12905, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும்போது சுயநினைவுடன் இருந்தாரா? நீதிபதி சரமாரி கேள்வி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானிய��� சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும்போது சுயநினைவுடன் இருந்தாரா\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் இன்று அப்போலோ டாக்டர் சத்யபாமா ஆஜரானார். அவரிடம் ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும்போது சுயநினைவுடன் இருந்தாரா, அவரை முக்கிய பிரமுகர்கள் யார் யார் பார்த்தனர் என நீதிபதி சரமாரி கேள்வி கேட்டார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், முதற்கட்டமாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதை கண்காணிக்க அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவினரிடம் விசாரணை நடத்தியது.\nஅதன்படி, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் நாராயணபாபு, முன்னாள் மருத்துவ கல்வி இயக்குனர் விமலா, முத்துச்செல்வன், கலா, தர்மராஜன், முன்னாள் எம்எம்சி டீன் முரளிதரன், அரசு டாக்டர் பாலாஜி உள்ளிட்டோரை தனி, தனியாக அழைத்து நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணை நடத்தினார்.\nஇந்த விசாரணையில் சிகிச்சைக்காக கண்காணிக்க அமைக்கப்பட்ட அரசு டாக்டர்கள் யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.\nஆனால், டாக்டர் பாலாஜி மட்டுமே ஜெயலலிதாவை பார்த்ததாகவும், அவர் தான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்த டாக்டர்களை அறிமுகப்படுத்தியதாகவும் கூறினார்.\nஅவரது வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்கும் படி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசு டாக்டர் பாலாஜி வரும் 11ம் தேதி நீதிபதி முன் நேரில் ஆஜராகி, தனது வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க உள்ளார்.\nஇந்த நிலையில், அப்போலோ டாக்டர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்து, கடந்த 26ம் தேதி அப்போலோ டாக்டர் சத்யபாமாவுக்கு ஆணையம் அழைப்பாணை அனுப்பியது. அதன்பேரில், இன்று(04) காலை 10.30 மணிக்கு அப்போலோ டாக்டர் சத்யபாமா நீதிபதி ஆறுமுகச்சாமி முன்பு ஆஜரானார். அவரிடம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீதிபதி விசாரணை நடத்தினார்.\nஅப்போது, ஜெயலலிதா எந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், சுயநினைவுடன் இருந்தாரா, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அப்போலோவுக்கு வந்த டாக்டர்கள் யார், அவர்கள் என்ன மாதிரியான சிகிச்சைகள் அளித்தனர், அவர்கள் என்ன மாதிரியான சிகிச்சைகள் அளித்தனர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருந்த போது அவர்களை பார்க்க வந்த முக்கிய பிரமுகர்கள் யார் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருந்த போது அவர்களை பார்க்க வந்த முக்கிய பிரமுகர்கள் யார் யார், அப்போலோ மருத்துவமனையில் அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் யார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நீதிபதி சரமாரி எழுப்பினார்.\nஅவரது கேள்விக்கு டாக்டர் சத்யபாமா பதில் அளித்ததாக கூறப்படுகிறது. அவரது பதிலை வாக்குமூலமாக நீதிபதி பதிவு செய்து கொண்டார்.\nஇதை தொடர்ந்து அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ டாக்டர்களிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. வரும் நாட்களில் அப்போலோ டாக்டர்கள் ஒவ்வொருவராக அழைத்து தனித்தனியே விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4/", "date_download": "2020-07-03T15:52:52Z", "digest": "sha1:OXCDWKUPUDWWGH6HCOO5QXUUTOHZAQEC", "length": 2076, "nlines": 38, "source_domain": "arasumalar.com", "title": "பூக்களின் விலை கடும் வீழ்ச்சி!! – Arasu Malar", "raw_content": "\nகேரள எல்லைப்பகுதியில் தீவிர வாகன மற்றும் கொரோனா பரிசோதனை.\nதேனி மாவட்டம்: தொற்றா நோய்களுக்கான சிறப்பு நல்வாழ்வு மருத்துவ முகாம்..\nமலை வாழ்மக்களுக்கு அதிரடி படையினர் உடன் அரிசி மாளிகை சாமான்கள் 80நபர்களுக்கு\nஅனைத்து காவல் நிலையங்களிலும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் பலகை\n7 வயது சிறுமியின் குடும்பத்துக்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nTag: பூக்களின் விலை கடும் வீழ்ச்சி\nபூக்களின் விலை கடும் வீழ்ச்சி\nதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி\nHomeபூக்களின் விலை கடும் வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-03T17:03:27Z", "digest": "sha1:S3F7P4QXAMTV7EHE7K7B4TZQCS3I5QMF", "length": 9560, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "''தமிழகத்தை தமிழர் தான் ஆளவேண்டும்''; ஜெ.தீபா பேட்டி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா \nசீனாவை அச்சுறுத்தும் வஹையில் ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இப்போது இந்தியா வந்தடையும்\nசீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்\n1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யுசுப் மேமன் சிறையில் மரணம்\nநடராஜசிவம்-இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் காலமானார்\n* மியான்மர் மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு: 162 தொழிலாளர்கள் பலி * பிளேக் நோய் தான் கொரோனா: சீனா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\" * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\"\n‘‘தமிழகத்தை தமிழர் தான் ஆளவேண்டும்’’; ஜெ.தீபா பேட்டி\nஎம்.ஜி.ஆர்.–அம்மா–தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த ப��ில்களும் வருமாறு:–\nகேள்வி:– ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nபதில்:– தமிழகத்தை சேர்ந்தவர் இங்கே முதல்–அமைச்சர் ஆவது சாத்தியமா என்பது தெரியாது. ஆனாலும் தமிழகத்தை தமிழர் தான் ஆளவேண்டும் என்று சொல்வதில் தவறு ஒன்றும் இல்லையே என்பது தெரியாது. ஆனாலும் தமிழகத்தை தமிழர் தான் ஆளவேண்டும் என்று சொல்வதில் தவறு ஒன்றும் இல்லையே அது தவறு போல எனக்கு தெரியவில்லை.\nகேள்வி:– தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால், உங்கள் பேரவை சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களா\nபதில்:– நிச்சயமாக நிறுத்தப்படுவார்கள். தமிழகத்தில் நடத்தப்படும் அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் போட்டியிடுவோம்.\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த ஏன் யோசிக்கிறார்கள் எதற்காக காலதாமதம் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மேற்கண்டவாறு ஜெ.தீபா பதிலளித்தார்.\nஇந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ‘‘உங்கள் பேரவை முறையாக இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்கிறார்களே பதிவு செய்ததற்கான ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா பதிவு செய்ததற்கான ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா அதனை வெளியிட முடியுமா’’ என்று கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு ஜெ.தீபா திடீரென்று உணர்ச்சி வசப்பட்டார். பின்னர் ஆவேசமாக பத்திரிகையாளர்களை நோக்கி, ‘‘உங்களிடம் அதனை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. நீங்கள் ஒன்றும் கோர்ட்டு கிடையாது. அது உங்களுக்கு தேவை இல்லாதது. உங்கள் தனிப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. எதையும் உங்களிடம் விவரித்து கூறவேண்டிய அவசியம் எனக்கு கிடையாது’’ என்று வேகவேகமாக பேசினார்.\nபத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துவிட்டு, ‘பதிலை உங்களிடம் கூற அவசியம் இல்லை என்று எப்படி கூறலாம் என்று பத்திரிகையாளர்களும் கேள்வி எழுப்பினர்.\nஆனால் அதனை ஜெ.தீபா இறுதிவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சில பத்திரிகையாளர்கள் பாதியிலேயே வெளியேறினர்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%AF/", "date_download": "2020-07-03T17:57:47Z", "digest": "sha1:INB6YN7YOROE6PTFATFUPQ4MUXMJLSPN", "length": 12405, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "மைத்திரியின் அரசு மதி மயங்கி நிற்கின்றதா? | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா \nசீனாவை அச்சுறுத்தும் வஹையில் ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இப்போது இந்தியா வந்தடையும்\nசீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்\n1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யுசுப் மேமன் சிறையில் மரணம்\nநடராஜசிவம்-இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் காலமானார்\n* மியான்மர் மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு: 162 தொழிலாளர்கள் பலி * பிளேக் நோய் தான் கொரோனா: சீனா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\" * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\"\nமைத்திரியின் அரசு மதி மயங்கி நிற்கின்றதா\nஇலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளும் குரோதங்களம் தீவிரமாக வீக்கம் பெற்று எப்போது வெடிக்கும் என்ற நிலை தோன்றியுள்ளதை அரசாங்கம் மறைத்தும் மறுத்தும் செயற்பட்டாலும், இதே நேரத்தில் தலைவர்களை நம்பியிருந்த எமது தமிழ் மக்கள் செய்வது என்ன என்று தெரியாது திட்டாட்டமும் திகைப்பும் உள்ளவர்களாக காணப்படுகின்றனர். மாகாண மத்திய மற்றும் உள்;ராட்சி அரசுகளில் பலவிதமான அரசியல் பதவிகளை வகித்து வரும் தமிழ் பேசும் அரசியல்வாதிகள் தங்கள் சலுகைகளையும் சுகபோகங்களையும் அனுபவித்த வண்ணம் “வருவது வரட்டும். எமக்கொன்றும் ஆகாது தானே” என்ற இறுமாப்பில் இருக்கின்றார்கள்.\nஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் நாளுக்கு ஒரு முரண்பாடான கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் அவர்களது “பணிகள்” நகர்கின்றன. பௌத்த பிக்குகள் மட்டும் இனவாதத்தைக் கக்குவதாகத் தெரியவில்லை. நல்லிணக்க அரசா���்கத்தில் உள்ள அமைச்சர்கள் கூட இனவாதம் என்னும் விசத்தை தங்கள் நாக்குகளில் தடவியபடி திரிகின்றார்கள். அவர்கள் தங்கள் அமைச்சுகளில் பணிகளைச் செய்கின்றார்களோ என்னவோ நாம் அறியோம், ஆனால் தமிழ் மக்களுக்கு குறைந்த பட்ச அரசியல் சலுகைகளைக் கூட வழங்கக்; கூடாது என்பதற்கான எதிர்ப்பைக் காட்டுவதற்காகவே காத்திரு;க்கின்றார்கள்.\nஇவ்வாறான நிலையில் எமது எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக பேசுவது போல நடிக்கின்றார்கள். இது மக்களுக்கு வெளிப்படையாகவே தெரிகின்றது. இந்தியா கூட இலங்கையில் தமிழர் பிரச்சனையை இழுத்தடித்துச் செல்வதிலேயே கபடத்தனங்களை செய்து வருகின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு இந்தியாவின் ஆளும் கட்சியின் பிரதிநிதியாக வந்து சென்ற திருமதி தமிழிசை சௌந்தரராஜன், கூட ஒரு கபடம் நிறைந்த பயணமாகவே இங்கு வந்து சென்றுள்ளார். தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை திட்டித் தீர்ப்பதையும் அவர்களை நோக்கி வசை பாடுவதையும் அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்புவதையும் சில மாதங்களுக்கு நிறுத்தி விடவேண்டும் என்ற நோக்கில் யாழ்ப்பாணம் வந்து”இந்தியா உங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தீவிரமாக உள்ளது. நான் இங்குள்ள நிiமைகளை பிரதமர் மோடியிடம் எடுத்துச் சொல்வேன்” என்று தமிழிசை சௌந்தரராஜன், தனது தாயகம் நோக்கி திரும்பியுள்ளார்.\nஇவ்வாறான நான்கு பக்கமும் கபடமும் சதிகளும் நிறைந்தவையாகவே காணப்படுகி;ன்றன. மைத்திரியின் ஆட்சியை தொடர்ந்து பேணுவதற்கும், இரா சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பை தொடர்ந்து எதிர்க்கட்சி என்னும் தளத்தில் நிற்கவைக்கவும், இந்திய விஸ்த்தரிப்பையும் செல்வாக்கையும் தமிழர்கள் வாழும் வட பகுதியில் நிலைநிறுத்தவுமே இந்தியாவிலும் இலங்கையிலுமட் உள்ள ஆட்சியாளர்கள் தீர்மானம் எடுத்து விட்டார்கள். இவற்றை முறியடிக்க பலம் இல்லாத மக்கள் என்ன செய்வார்கள். பாவம், பாதிக்கப்பட்ட மக்கள் மாதக்கணக்கில் வீதிகளில் நின்று வெய்யிலிலும் மழையிலும் வேதனையை அனுபவிக்கின்றார்கள். ஆனால் அவர்களால் அரசியல் பதவிகளைப் பெற்றவர்கள் உல்லாச வாகனங்களில் உலா வருகின்றார்கள். கொழும்பில் மைத்திரியின் அரசு மதி மயங்கி நின்று ஆட்சியைத் தக்க வைக்க போராடுகின்றது. பௌத்த பிக்குகளின் விசமத்தனமான கோரிக்கைகளை நிராகரிக்க துணிவில்லாமல் ஜனாதிபதியுடன் சேர்ந்து ரணிலும் திண்டாடுகின்றார்கள்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/obs-son-ravindranath-sues-for-victory-voters-complain-too-much-money", "date_download": "2020-07-03T16:40:42Z", "digest": "sha1:LUFHZVOUTFBKZJEENC4SWCQJOW7XUEAN", "length": 5915, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு! வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா செய்தாக புகார் !", "raw_content": "\nமஹாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவு.. ஒரே நாளில் 6,364 பேருக்கு தொற்று உறுதி\nசுட்டுக் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி- யோகி ஆதித்யநாத் அறிவிப்பு.\n#BREAKING: நீட் தேர்வு ஒத்திவைப்பு. அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவிப்பு.\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா செய்தாக புகார் \nதேனி மக்களவை தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து சென்னை\nதேனி மக்களவை தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது . தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. தேனி மக்களவை தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இந்நிலையில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது .இந்த வழக்கை மிலானி என்பவர் தொடர்ந்துள்ளார்.மேலும் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா செய்தாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சிபிஆர்எஃப் வீரர் இருவர் பலி\nமருத்துவ துறையில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கோரி சோனியா கடிதம்\nம.நீ.ம தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு\nதிமுகவில் இருந்து விலகிய வி.பி துரைசாமி பாஜக மாநில து���ைத்தலைவராக நியமனம்\nசாத்தன் குளம் :அனைவரும் கைது செய்யப்பட்டனர்- ஐஜி தகவல்\n-'ஆப்' விவகாரத்தில் யாருக்கு ஆப்பு\nநீங்கள் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள்\nமுதல்வரும் மன அழுத்தத்தில் இருக்கிறாரா\nடெல்லியில் ஒரே நாளில் 2,084 பேருக்கு கொரோனா..பாதிப்பு எண்ணிக்கை 85,000-ஐ கடந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/06/blog-post_11.html", "date_download": "2020-07-03T17:11:35Z", "digest": "sha1:JNRG5ONNQA2T3BATULX5JO3APV2H7XXI", "length": 20363, "nlines": 171, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நாளை தொடக்கம் புகையிரத சேவை ஆரம்பம்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநாளை தொடக்கம் புகையிரத சேவை ஆரம்பம்\nசில ரயில்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து ரயில்களும் நேர அட்டவணைக்கு அமைவாக நாளை தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் வி.ஏ.சி பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.\nநாளை பொலநறுவை ரயில் நிலையத்திற்கும் கொழம்பு கோட்டைக்குமிடையில் சேவையில் ஈடுபடும் புளத்திசி ரயிலும் யாழ்பானத்திற்கும் கோட்டைக்கும் இடையிலான நகரங்களுக்கிடையிலான ரயிலும் சேவையில் இடம்பெறாது.\nஇதேபோன்று தேநுவர மெனிக்கே என்ற ரயிலும் காலை 7.00 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து கண்டிக்கும் பிற்பகல் 3.30 மணிக்கு கோட்டைக்குமாக சேவையில் ஈடுபடும் ரயில் மாத்திரம் எதிர்வரும் நாளை சேவையில் ஈடுபடமாட்டா.\nநாளை தொடக்கம் பெலியத்த ரயில் நிலையத்திலிருந்து காலை 4.30க்கு சேவையில் ஈடுபடும் தெற்கு அதிவேக நகரங்களுக்கிடையிலான ரயிலும் இந்த ரயில் நியைத்தில் இருந்து காலை 4.40க்கு மருதானை ரயில் நிலையத்திற்கிடையில் சேவையில் ஈடுபடும்.\nமாத்தறை ரயில் நிலையத்தில் அதிகாலை 3.15 மணிக்கும் காலி ரயில் நிலையத்தில் காலை 5.20மணிக்கும் ஹிக்கடுவ ரயில் நிலையம் வரையிலும் 5.20 மணிக்கு மருதானை வரையிலும் ரயில��� சேவையில் ஈடுபடும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதமிழ் அரசியல்வாதி ஒவ்வொருவரும் ஏப்பம் விட்டுள்ள வரிவிலக்கு எவ்வளவு தெரியுமா மீட்பது எவ்வாறு\nஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் புதிய எதிர்பார்ப்புக்களுடன் பல்வேறு வாக்குறுதிகளை நம்பியவர்களாக 225 பேரை பாராளுமன்றுக்கு தெரிவு செய்கின்ற...\nபிரபாகரன் ஒரு மோடன், தமிழ் மக்கள் சமஸ்டி கோரவில்லை. ஆவா குழு உறுப்பினர் அருண்.\n இது சில காலத்திற்கு முன்னர் இலங்கையை அல்லோலகல்லோலப் படுத்திய சொல். யாழ் மாவட்டம் எங்கும் வாரம் ஒரு முறையாவது எதேனு...\nகாத்தான்குடியில் அரபு எழுத்துக்களால் என்ன எழுதியிருக்கின்றார்கள் என கருணாவுக்கு விளங்கவில்லையாம்.\nதமிழ் மக்களின் போராட்டத்தில் நியாயம் இருந்தது என்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்த நாட்டில் என்ன கேட்கிறார்கள் என்றும் தனக்கு விளங்கவில்லை என...\nஅரச ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பில் விசேட சுற்றறிக்கை\nகொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிய காலப்பகுதியில் அரச ஊரியர்கள் பணிக்கு வருவதற்காக வழங்கப்பட்ட பல்வேறு நிவாரணங்கள் நீக்கப்பட்டுள்ளன. அது தொட...\nகொரோனா பரிசோதனை - யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி\nயாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவல...\nஇலங்கை இராணுவத்தினரை ஒருபோதும் குறைத்து மதிப்பிட மாட்டேன்... \nகருணா அம்மான், ஆனையிறவில் இராணுவ வீரர்களைக் கொன்றமை தொடர்பில் அண்மையில் மேடை போட்டு முழங்கியமை தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்த...\nஇந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்குமாறு பிரதமரிடம் முறையிட்ட ஆளுநர் போதைப்பொருளை மறந்த மர்மம் என்ன\nவட மாகாண ஆளுநர் இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது வடகடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களு...\nநான் ஏன் அரசியலுக்கு வருகின்றேன் விளக்குகின்றார் டாக்டர் அசோகன் ஜூலியன்.\nதமிழ் தேசிய அரசியலின் புதிய முகம்கள் சில மட்டக்களப்பில் நுழைந்துள்ளது. அவர்களில் அனேகமானவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ���ட்சியினால் மக...\nபௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகத்தை திறந்து வைத்த பிரதமர்\nபௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (2020.06.30) காலை...\nஆகஸ்ட் 15 இன் பின்னர் மீண்டும் திறக்கப்படவுள்ளது விமான நிலையம்\nஆகஸ்ட் 15 ஆம் திகதிக்குப் பின்னர் விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் என்று மக்கள் கூட்டணியின் கம்பஹா மாவட்டக் குழுவின் தலைவர் பிரசன்னா ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிரு��்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-07-03T17:14:44Z", "digest": "sha1:BV32QHKOLRBJCMKEIWW6LZ7BRBDS7MOU", "length": 8356, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "கனடாவில் சட்டப்பூர்வமானது கஞ்சா பயன்பாடு- நாடாளுமன்றம் ஒப்புதல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா \nசீனாவை அச்சுறுத்தும் வஹையில் ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இப்போது இந்தியா வந்தடையும்\nசீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்\n1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யுசுப் மேமன் சிறையில் மரணம்\nநடராஜசிவம்-இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் காலமானார்\n* மியான்மர் மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு: 162 தொழிலாளர்கள் பலி * பிளேக் நோய் தான் கொரோனா: சீனா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\" * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\"\nகனடாவில் சட்டப்பூர்வமானது கஞ்சா பயன்பாடு- நாடாளுமன்றம் ஒப்புதல்\nஉற்சாகத்திற்காக கஞ்சாபயன்படுத்துவதை அனுமதிக்கும் சட்டம் கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஏற்கனவே, பல நிலைகளை கடந்து வந்திருந்த இந்த சட்டம் கடைசியாக செவ்வாய்க்கிழமையன்று அந்நாட்டின் செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் 52-29 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது.\nகஞ்சாவை வளர்ப்பது, விநியோகிப்பது மற்றும் விற்பனை செய்வது வரையிலான அம்சங்கள் சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குபடுத்துதல்களை இந்த சட்டம் அளிக்கிறது.\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது குறித்து வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், ”நம் குழந்தைகளுக்கு எளிதில் கஞ்சா கிடைக்கிறது. அதேபோல் சமூக குற்றவாளிகள் லாபம் சம்பாதிக்கவும் இது காரணமாக அமைகிறது” என்று தெரிவித்திருந்தார்.\n”இந்த சட்டத்தின் மூலம் இதற்கு முடிவு கட்டியுள்ளோம்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.\nகனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்துக்கு நாட்டின் அரசியலமைப்பு ஒப்புதல் இந்த வாரத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது.\nபின்னர், அதிகாரபூர்வமாக ஒரு நாளை அரசு தேர்ந்தெடுத்து அன்று முதல் இந்த சட்டம் அமலுக்கு வரும்.\nமுன்னதாக, கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கிப் பயன்படுத்தவும் சட்டப்பூர்வ அனுமதியளிக்கும் மசோதா, கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\nமருத்துவத்துக்காக கஞ்சாவைப் பயன்படுத்த கனடாவில் அனுமதி உள்ளது. இந்நிலையில், தற்போது கஞ்சா விற்பனைக்குக் கனடாவின் நாடாளுமன்றத்திலிருந்து ஒப்புதல் கிடைத்தது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/26160/amp", "date_download": "2020-07-03T16:33:17Z", "digest": "sha1:CQMO64Z2PJH26NQJC6BRQCAIACVVADSD", "length": 7726, "nlines": 98, "source_domain": "m.dinakaran.com", "title": "சாய் சத்சரிதத்தை எத்தனை நாட்களுக்குள் படித்து முடிக்க வேண்டும்..? | Dinakaran", "raw_content": "\nசாய் சத்சரிதத்தை எத்தனை நாட்களுக்குள் படித்து முடிக்க வேண்டும்..\nசீரடி சாய்பாபா, மனித உருவில் வந்த கண்கண்ட தெய்வம் என்பதை எல்லாரும் கருத்து மாறாமல், ஒருமித்த உணர்வுடன் ஒத்துக் கொள்கிறார்கள்.\nசீரடி சாய்பாபா வாழ்ந்த போது, அவரை நேரில் பார்த்து ஆசி பெறும் பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லை. அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. சீரடி சாய்��ாபாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் “சாய்சத் சரிதம்” நூலை பாராயணம் செய்தாலே பாபாவின் நேரடி அருள் நமக்குக் கிடைக்கும்.\nயார் ஒருவர் ஸ்ரீசாய் சத்சரிதத்தை ஆத்மார்த்தமாக மனதுக்குள் உள்வாங்கிப் படிக்கிறாரோ, அவரது ஆத்மா பலம் பெறும். பாபாவுடனே வாழ்வது போன்ற நிலைக்கு அது அவரை உயர்த்தும்.ஸ்ரீசாய் சத்சரிதத்தை ஓரிரு நாட்களில் படிக்க கூடாது. அவசரம், அவசரமாகவும் படிக்கக்கூடாது. நிதானமாக 7 நாட்களுக்கு படித்து முடிக்க வேண்டும். அது பாபா மூலம் நிறைவான பலன்களைத் தரும்.\nஏதாவது ஒரு வியாழக்கிழமை பாபாவை வழிபட்டு ஸ்ரீசாய் சத்சரிதத்தை வாசிக்கத் தொடங்குங்கள். அடுத்த புதன்கிழமை வரை 7 நாட்களில் படித்து முடித்து விடலாம். 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் பாராயணம் செய்ய வேண்டிய அத்தியாயங்கள் விபரம் வருமாறு:-\nமுதல் நாள் அத்தியாயம் 1 முதல் 7 வரை\nஇரண்டாம் நாள் அத்தியாயம் 8 முதல் 15 வரை\nமூன்றாம் நாள் அத்தியாயம் 16 முதல் 22 வரை\nநான்காம் நாள் அத்தியாயம் 23 முதல் 30 வரை\nஐந்தாம் நாள் அத்தியாயம் 31 முதல் 37 வரை\nஆறாம் நாள் அத்தியாயம் 38 முதல் 44 வரை\nஏழாம் நாள் அத்தியாயம் 45 முதல் முடியும் வரை\nஇன்றே ஸ்ரீசாய் சத்சரிதம் படிக்கத் தொடங்குங்கள். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். உங்கள் வாழ்வில் நிறைய அற்புதங்கள், மாற்றங்கள் ஏற்படுவதை கண்கூடாகப் பார்ப்பீர்கள்.\nஆவியின் கனி - 2 சந்தோஷம்\nபாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி\nநெற்கதிரை காத்த குழலி அம்மன்\nவிளைஞ்ச பயிர்களை காத்த மாடன்\nஇன்று சக்கரத்தாழ்வார் ஜெயந்தி : சங்கடம் தீர்ப்பார் சக்கரத்தாழ்வார்\nஉழவுக்கு உதவுவாள் அழகு நாச்சியம்மன்\nநாளை நிகழ்கிறது அதிசக்தி வாய்ந்த சூரிய கிரகணம் : என்ன செய்ய வேண்டும்\nஆவியின் கனி - அன்பு\nஆஷாட நவராத்திரி விழா: வாராகி அம்மனை வழிபட்டால் வளங்கள் பெருகும்\nபாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி\nநோய் நீக்கும் யோகினி ஏகாதசி\nநீங்கள் வேண்டிய வரத்தை பெற பிரதோஷ கால மந்திரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/591053/amp", "date_download": "2020-07-03T16:16:53Z", "digest": "sha1:NWK3F7YANUNUXQEL3OAQEV2Y3HSMFIRF", "length": 7177, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Retired nurse arrested for illegal abortion near Arakkantanallur | அரகண்டநல்லூர் அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த ஓய்வுபெற்ற செவிலியர் கைது | Dinakaran", "raw_content": "\nஅரகண்டநல்லூர் அ��ுகே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த ஓய்வுபெற்ற செவிலியர் கைது\nவிழுப்புரம்: அரகண்டநல்லூர் அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த ஓய்வுபெற்ற செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒய்வு பெற்ற செவிலியர் ராஜாமணியிடம் கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு உடல்நிலை மோசமடைந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராஜாமணியின் வீட்டிற்கு விழுப்புரம் மாவட்ட மருத்துவ நலப்பணி அலுவலர்கள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nஅறந்தாங்கியில் 7 வயது சிறுமி வன்கொடுமை கொலை சம்பவத்தில் கைதானவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு\nமொபட்டில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவன் கைது: 1 கிலோ கஞ்சா பறிமுதல்\nமுன்விரோதத்தில் முதியவர் கத்தியால் குத்தி கொலை: குற்றவாளி கைது\nடாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை\nஅறந்தாங்கி அருகே பயங்கரம் பலாத்காரம் செய்து சிறுமி கொடூர கொலை: பூக்கடைக்காரர் கைது\nடாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை\nபுதுக்கோட்டை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.\nபுதுக்கோட்டை அருகே கடத்தப்பட்ட தொழிலதிபர் தவமணி கொலை\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது.\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு. ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி விசாரணை\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: எஸ்.ஐ. ரகுகணேஷூக்கு 15 நாள் நீதிமன்ற காவல்\nபெண்களிடம் நகை பறிப்பு 2 வாலிபர்கள் சிக்கினர்\nபிரபல ரவுடி கொலை வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்\nசாத்தான்குளம் வியாபாரிகள் பலியான விவகாரத்தில் திடீர் திருப்பம் கொலை வழக்கில் எஸ்.ஐ. கைது\nஅறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது: சிபிசிஐடி அதிரடி\nஅறந்தாங்கி அருகே காணாமல் போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு\nராமநாதபுரம் அருகே போலியான சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த காவலர் மீது வழக்குப்பதிவு\n1 லட்சம் நெருங்குகிறது கொரோனா பாதிப்பு.. சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலக அளவில் 22-வது இடத்தை பிடித்தது தமிழகம் : உச்சக்கட்ட பீதியில் மக்கள்\nஅம்மன் கோயிலில் நகைகள் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-07-03T17:52:45Z", "digest": "sha1:W424RWTAC5RMSK2C6QWRXXFIT5WKDSJG", "length": 37642, "nlines": 359, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nCategory Archives: நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா\nசிங்கப்பூர் வாசகர் வட்டம் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் சிங்கப்பூர் கொள்கை ஆய்வுக்கழகத்தின் திரு அருன் மகிழ்நனுடன் திரு நாஞ்சில் நாடன் அவர்கள், சிங்கப்பூர் தொலைக்காட்சி பேட்டியில் திரு சதக்கத்துல்லா மற்றும் திரு பொன் மகாலிங்கத்துடன் நாஞ்சில் நாடனுக்கு நினைவுப்பரிசு வழங்குபவர்கள் எம். கே . குமார் ,ஷா நவாஸ் ,பால பாஸ்கரன் ,மற்றும் வாசகர் வட்ட … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சிங்கப்பூரில் நாஞ்சில், நாஞ்சில்நாடன், naanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nகம்பனின் அம்பறாத் தூணி – திறனாய்வு விழா\nகம்பனின் அம்பறாத் தூணி – திறனாய்வு விழா மகா கவி பாரதி அறநிலை சார்பில் 18 – 08 -2013 கோவை\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, மகா கவி பாரதி அறநிலை, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇயல் விருது விழா புகைப்படங்கள்\nபடத்தொகுப்பு | Tagged இயல் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், கானடா, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan, Tamil Literary Garden\t| 3 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடனுக்கு இயல் விருது\nகனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாக 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged இயல் விருது, இலக்கிய தோட்டம், கானடா, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, nanjil nadan, sisulthan, Tamil Literary Garden, The Iyal Award\t| 1 பின்னூட்டம்\nஇயல் விருது ஏற்புரை… வீடியோ\nAnand Unnat கானடா இலக்கியத் தோட்டம் நாஞ்சில் நாடனுக்கு வழங்கிய இயல் விருது ஏற்புரை வீடியோ\nபடத்தொகுப்பு | Tagged இயல் விருது, இலக்கியத் தோட்டம், கானடா, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan, the tamil literary garden\t| 2 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் (2013 ஜூன் 15 ஆம் நாள் கனடா நாட்டில் டொராண்டோ நகரில் இலக்கிய தோட்டம் வழங்கிய இயல் விருது விழாவில் வாசிக்கப்பட்ட உரை) படைப்புலகுக்கான முதற்சொல்லை என் பேனா எழுதியபோது பிறந்த மண்ணில் இருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் அயலில் இருந்தேன். இந்த ஏற்புரையை எழுதும்போதும் சொந்த மண்ணில் இருந்து ஐந்நூறு கிலோ … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged இயல் விருது, கானடா, தமிழ் இலக்கிய தோட்டம், நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, sisulthan, the tamil literary garden\t| 7 பின்னூட்டங்கள்\nகனடாவில் நாஞ்சில் .. புகைப்படங்கள்.2\nபடத்தொகுப்பு | Tagged கானடா, நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஎஸ் ஐ சுல்தானுக்கு மட்டுமல்ல , இது உங்கள் எல்லோருக்குமான அழைப்பு. அனைவரும் கலந்து சிறப்பிக்க அழைக்கிறோம்.\nபடத்தொகுப்பு | Tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கானடா, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjilnadan, sisulthan, Tamil Literary Garden, The Iyal Award\t| 1 பின்னூட்டம்\nஜெயமோகன் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தியவருமான நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged இயல் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 8 பின்னூட்டங்கள்\nby Bags (30 ஜூன் 2012 Fremont எழுத்தாளர் கௌரவிப்பு கூட்டத்தில் எனது உரை) …………………. நேர்மையான எழுத்தாளர்கள் தமிழை, இலக்கியத்தை எதிர்வரும் காலங்களுக்கு எடுத்து செல்பவர்கள். அது தான் அவர்களின் ��லக்கு. அது மட்டுமே அவர்களின் இலக்கு. பரிசுகளையும், பதக்கங்களையும் இலக்காக கொண்டு ஒரு நாஞ்சில் நாடனோ, ஒரு பிஏ கிருஷணனோ தங்கள் இலக்கிய பயணத்தை … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nபடத்தொகுப்பு | Tagged அமெரிக்கா, சிலிகான் ஷெல்ஃப், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅமெரிக்க மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் நாஞ்சில் நாடன்\nநாஞ்சில் நாடன், பி.ஏ.கிருஷ்ணன் உரையாற்றிய பொது நிகழ்ச்சியும், நாஞ்சில் நாடன் அளித்த கம்ப ராமாயணச் சொற்பொழிவுகளும் கலிஃபோர்னியா வளைகுடாப் பகுதியில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தன. தற்சமயம் நாஞ்சில் நாடன் ஹாலிவுட்டில் இருக்கிறார். கடந்த இரு வாரங்களில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளிலும், பய்ணம் செய்த இடங்களிலும் எடுக்கப் பட்ட சில புகைப் படங்களை … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nThe Lion King அமெரிக்காவில் நாஞ்சில்நாடன்\nகற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு புகைப்படத் தொகுப்புகள் (1 ) அமெரிக்காவில் நாஞ்சில்நாடன் அனைத்துப் புகைப்படங்களையும் காண : https://www.facebook.com/media/set/\nபடத்தொகுப்பு | Tagged கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு\nநாஞ்சில் நாடன் பாஸ்டன் வந்தடைந்து விட்டார். பாஸ்டன் பாலாஜி அவரை வரவேற்று தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். கிழக்குக் கடற்கரை நிகழ்ச்சி நிரல் அறிவிப்பு: எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு. சாகித்திய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக … Continue reading →\nவரும் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 15 வரை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அமெரிக்காவிலும் கனடாவிலும் பயணித்து வாசகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளிலும், அவரை கவுரவிக்கும் சில பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.ஜூன் 30 அன்று நாஞ்சில் நாடன் கலந்து கொண்டு உரையாற்றும் பொது நிகழ்ச்சி ஒன்று கலிஃபோர்னியா சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் விழா: எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், ஜெயமோகன் கௌரவிப்பு\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் துபாயில் இலக்கியக் கூடல் விழா-2012 மிகச் சிறப்பாக நடைபெற்றது. கணினி வழியாகத் தமிழைப் பரப்பும் பணிகளில் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்து கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றம் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மற்றும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அமீரகத் தமிழ் மன்றம், சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநாஞ்சில் நாடன்-ஜெமோ குவைத் புகைப்படங்கள்\nநாஞ்சில் நாடன்-ஜெமோ குவைத் புகைப்படங்கள்\nபடத்தொகுப்பு | Tagged சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் குவைத், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nகுவைத்தில் ஜெயமோகன் & நாஞ்சில் நாடன்…\nசெங்கோவி நாஞ்சில் நாடன் “தமிழில் கலை இலக்கியங்கள்-எதுவரை சென்றோம்..எங்கே நிற்கிறோம்”என்ற தலைப்பில் பேசினார். சங்ககாலப் பாடல்கள் பலவற்றையும் விளக்கிச் சொல்லி, அப்பேர்ப்பட்ட பெருமைமிகு பாரம்பரியம் மொண்ட நாம், நம் பிள்ளைகளுக்கு மரங்களின்/பறவைகளின் பெயர்களைக்கூட தமிழில் சொல்லித் தருவதில்லையே..புறநானூறு-கம்பராமாயணம் போன்றவற்றைச் சொல்லித் தராவிட்டாலும் பரவாயில்லை..அடிப்படை விஷயங்களையாவது சொல்லலாம் அல்லவா” என்று கேள்வி எழுப்பி, மொத்தக்கூட்டத்தையும் சிந்திக்க வைத்தார். … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged குவைத்தில் ஜெயமோகன் & நாஞ்சில் நாடன்..., ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், naanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஜெமோ & நாஞ்சில்நாடன் அமீரக சந்திப்பு புகைப்படங்க���்\nகுசும்பன் குசும்பு நாஞ்சில் நாடன் & ஜெயமோகன் சந்திப்பு புகைப்படங்கள். எங்க மீட்டிங் எத்தனைப்பேர் வருவார்கள் என்று ஜெ.மோ கேட்டபொழுது 75 பேர் வருவாங்க என்றான் சென்ஷி. நம்ம ஊர்ல சென்னை & கோவை தவிர வேற எங்கேயும் இந்த கூட்டம் வராது என்றார். அடப்பாவி குறைவா சொல்லி கூட வந்தா பரவாயில்ல…கூட சொல்லி கம்மியா … Continue reading →\nபடத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக\nஅமீரக தமிழ் மன்றம் பெருமையுடன் வழங்கும் இலக்கியக்கூடல் பங்குபெறுபவர்கள்: நாஞ்சில்நாடன் ஜெயமோகன் 12.04.2012 வியாளன் மாலை. ஷிவ்ஸ்டார் பவன் உணவகம் கராமா துபாய் நன்றி: ஷென்ஷி\nபடத்தொகுப்பு | Tagged அமீரக இலக்கிய கூடல், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nபூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்\nமலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்\nநாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nபிறன் பொருளைத் தன் பொருள் போல\nஎதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nமற்றை நம் பாவங்கள் பாற்று\nஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (106)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுர���கள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (122)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/05/15/80", "date_download": "2020-07-03T17:14:47Z", "digest": "sha1:6ZFYC5L2PEEOW5OHQPNP5BURVVBPGKKM", "length": 4336, "nlines": 14, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:மகளிர் அணி நிர்வாகிகளைச் சந்திக்கும் ரஜினி", "raw_content": "\nமாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020\nமகளிர் அணி நிர்வாகிகளைச் சந்திக்கும் ரஜினி\nகட்சி பணிகள் தொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிர் அணி செயலாளர்களுடன் மே 20ஆம் தேதி ரஜினிகாந்த் ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறார்.\nவிரைவில் கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த், அதற்கு முன்னோட்டமாக ரஜினி மக்கள் மன்றத்தைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். தமிழகம் முழுவதும் மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்று வருகிறது.\nகடந்த 10ஆம் தேதி அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் தனது போயஸ் கார்டன் இல்லத்துக்கு அழைத்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டச் செயலாளர்கள், “பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. உள்கட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என ரஜினி ஆலோசனை வழங்கினார்” என்று தெரிவித்தனர்.\nஅதைத் தொடர்ந்து மக்கள் மன்றத்தின் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ரஜினிகாந்த் தலைமையில் (மே 13) நடைபெற்றது.\nஅப்போது மக்கள் பிரச்சனைகள் , அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் ஆகியவை ரஜினியிடம் ஆலோசிக்கப்பட்டதாகவும் இதைத் தொடர்ந்து மகளிர் அணி செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇது தொடர்பாக இன்று( மே15) ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள மக்கள் மன்ற மாவட்ட மகளிர் அணி செயலாளர்களை வரும் மே 20 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் சந்திக்க உள்ளதாகவும், நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென்று ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.\nசெவ்வாய், 15 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/04/19/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-07-03T18:16:52Z", "digest": "sha1:WRN42GTNVC2GYALYCPYCDK3UMDQC3TQL", "length": 6858, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன்: ரஜினிகாந்த் அறிவிப்பு - Newsfirst", "raw_content": "\nஅடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன்: ரஜினிகாந்த் அறிவிப்பு\nஅடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன்: ரஜினிகாந்த் அறிவிப்பு\nஅடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார் எனவும் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் எனவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இதனைக் கூறியுள்ளார்.\nதற்போது நடைபெறும் 22 சட்டசபை தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஆளும் கட்சியின் பலம் குறைந்து சட்டசபை தேர்தல் நடந்தால் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் ரஜினிகாந்திடம் வினவினர்.\nஅடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார். “அடுத்த ஓட்டு ரஜினிக்கே” என்று ஹேஷ்டேக் போட்ட ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்\nதமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் இருவர் போட்டி\nரஜினியின் அடுத்த படம் அண்ணாத்த\nMan vs Wild நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரஜினிகாந்த்\nதர்பாரில் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்\n‘தர்பார்’ பட வௌியீட்டுத் திகதி அறிவிப்பு\nதமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் இருவர் போட்டி\nரஜினியின் அடுத்த படம் அண்ணாத்த\nMan vs Wild நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரஜினிகாந்த்\nதர்பாரில் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்\n'தர்பார்' பட வௌியீட்டுத் திகதி அறிவிப்பு\nசுடச் சொன்னவர்களை சுடாமல் விட்டது தான் தவறு\nசட்ட மாஅதிபரின் நிகழ்வை பதிவு செய்ய அனுமதி மறுப்பு\nமின்சாரம் தாக்கி விவசாயிகள் இருவர் பலி\nமேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்\nMCC நிதியைப் பெறும் முயற்சி தொடர்கிறதா\nபோட்ஸ்வானாவில் யானைகள் மர்மமான முறையில் மரணம்\nஆட்ட நிர்ணயம் தொடர்பான விசாரணை நிறுத்தம்\nவருமான நிரல்படுத்தலில் இலங்கை வீழ்ச்சி\nபா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினராக நமீதா நியமனம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீ��்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pungudutivuswiss.com/2014_05_12_archive.html", "date_download": "2020-07-03T16:15:24Z", "digest": "sha1:BKTBEV6GW4V6LO3SUEELLWQWQTECKEJ4", "length": 100222, "nlines": 2889, "source_domain": "www.pungudutivuswiss.com", "title": ".: 12/05/2014", "raw_content": "\nபுங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்\nராஜினாமா கடிதத்தை வழங்குகிறார் மன்மோகன் சிங்\nமக்களவை தேர்தல் முடிவுகள் வருகிற 16ம் தேதி வெளியாகவுள்ளன. அத்துடன் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக்காலமும் முடிவிற்கு வருகிறது.\nசுவிசில் திறக்கப்படும் சார்லி சாப்ளின் நினைவகம்\nசுவிசில் உலகப்புகழ் பெற்ற நகைச்சுவையாளரான சார்லி சாப்ளின் நினைவகத்தை கட்ட அவரது குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.\nஇந்தியர்கள் குறித்த தகவல்களை, கறுப்பு பண விவகாரத்தில் சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி தர முடியாது என்று சுவிஸ் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.\nஇந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து ஏராளமான இந்தியர்கள் ரூ.70 லட்சம் கோடி வரை சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.\nதமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு வலுச்சேர்க்குமாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறைகூவல்\nபிரித்தானியாவில் நடைபெற இருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை கலந்து கொண்டு இந்த தமிழின\nகொன்சலிற்றாவுடன் தொடர்பில்லை; பெற்றோர் கூறுவது மனவருத்தமாக உள்ளது என்கிறார் நிக்சன் பாதர்\nமறைக்கல்வி ஆசிரியர் என்ற ரீதியிலேயே கொன்சலிற்றாவுக்கும் எனக்கும் இடையில் தொடர்புகள் இருந்ததே தவிர பெற்றோர் கூறுவது போல எந்தத்தொடர்பும் இல்லை. இவர்களின்\nகொன்சலிற்றா கெட்டுப்போகவில்லை ; கூறுகிறது மருத்துவ அறிக்கை\nகுருநகர் பெரியகோயிலுக்கு பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் மருத்துவ அறிக்கை இன்று நீதிமன்றத்தில் பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட்டது.\nபாஸ்போட் தொலைந்ததால் கனடாவில் இருந்து இலங்கை பெண் நாடு கடத்தல் \nஜனீனா என்னும் 29 வயதுப் பெண்ணை கனேடிய குடிவரவு அதிகாரிகள் இலங்கைக்கு நாடுகடத்த உள்ளார்கள்.. ஜனீனா தனது 15 வயதுமுதல் கனடாவில் வசித்து வருகிறார். கடந்த 14 வருடங்களாவ அவர் கனடாவில் வசித்தது மட்டுமல்ல, அவர் கனேடிய பிரஜை ஒருவரை மணம் முடித்து அவருக்கு\nஓசைபடமால் இலங்கை இளைஞர் மாநாட்டிற்கு சென்ற ஈழத் தமிழர்கள் சிலர் \nஇலங்கையில் உலக இளைஞர் மாநாடு என்று ஒன்றை மகிந்தரின் மகன் நமால் ராஜபக்ஷ நடத்தியிருந்தார். மாநாடு கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமானது. இருப்பினும் பலத்த முரன்பாடு காரணமாக நமால் இம் மாநாட்டில் கலந்துகொள்ளாது தவிர்த்து வந்துள்ளார். இதேவேளை இம்மாநாட்டில், இலங்கை அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க கூடாது என்று, இலங்கை அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து\nகைவிடப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் – நியுயோர்க் ரைம்ஸ் குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாக, நியுயோர்க் ரைம்ஸ் நாளிதழ் குற்றம்சாட்டியுள்ளது.\nகடற்புலிகளின் போர்ப்படகுகளைப் பார்வையிட்ட அவுஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புத் தளபதி\nஅவுஸ்ரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு படையின் தளபதி, றியர் அட்மிரல் மிச்சேல் நூனன் கடந்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.\nபாரதீய ஜனதா கூட்டணி 289 தொகுதிகளில் வெற்றி பெறும் கருத்துக்கணிப்பில் தகவல்\nஎன்.டபிள்யு.எஸ் செய்தி நிறுவனம் மற்றும் சிவோட்டர் நிறுவனம் ஆகியவை இணைந்து நாட்டில் உள்ள 543 மக்களவை தொகுதிகளிலும் தேர்தலுக்கு பிந்தைய\nதமிழகத்தில் அ.தி.மு.க. 31 தொகுதிகளில் வெற்றி பெறும் டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு\nடைம்ஸ் நவ் டிவி சேனல் வெளியிட்டுள்ள, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில்\nதேர்தல் பணியில் பலியான அதிமுக நிர்வாகி: நிதி உதவியை பெற மறு���்த மகள்: அதிர்ச்சியான அமைச்சர்\nதிருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் ஊராட்சி கழுவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பொன்முடி (59). இவர் ஊராட்சி செயலாளராக இருந்து வருகிறார்.\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரக்கூடிய நாள் வெகுதூரத்தில் இல்லை\nசொத்துக் குவிப்பு வழக்கு; ஒரு தொடர் கதை (8) என்ற தலைப்பில் திமுக தலைவர் கலைஞர் 12.05.2014 திங்கள்கிழமை வெளியிட்டுள்ள\nதிருமணம் செய்ய வலியுறுத்தி காலதன் வீட்டுக்கு சென்ற பெண், காதலனின் தந்தையால் வெட்டி படுகொலை\nஈரோடு அருகே திருமணம் செய்ய வலியுறுத்தி காதலன் வீட்டிற்கு சென்ற இளம்பெண் காதலனின் தந்தையால் வெட்டி படுகொலை\nஒட்டர் அதிமுக 27 திமுக 6பாசக் 2மதிமுக 1பாமக 1 தேதிமுக 1\nசீ என் என் அதிமுக 22-28,திமுக 7-11.பாஜ கூ 4-6\nஹெட்லைன்ஸ் டுடே அதிமுக்க 20-24 திமுக 10-14,பாஜ கூ 5.காங்கிரஸ் 1\nடைம்ஸ் நவ் அதிமுக 31 திமுக 7 காங்கிரஸ் 1\nகுட்டையை குழப்பும் வாக்குக் கணிப்புகள்\nநாடுகடத்தலை கண்டித்து இலங்கையில் பலஸ்தீனியர்கள் போராட்டம்\nதம்மை நாடுகடத்துவதை கண்டித்து பாலஸ்தீன பிரஜைகள் நால்வர் இலங்கையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஜனவரி 13ல் இலங்கை வருகிறார் போப்\nபோப் பிரான்ஸிஸ் அடுத்த வருடம் ஜனவரி 13 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொங்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில் சன நெரிசல் 15 பேர் பலி\nகொங்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற சன நெரிசலில் 15 பேர் பலியாகியுள்ளதாக அன்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nநைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளைக் காட்டும் புதிய வீடியோ வெளியாகியதால் பரபரப்பு\nநைஜீரியாவில் கடத்தப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பெண்பிள்ளைகளைக்காட்டும் புதிய வீடியோ ஒன்றை அந்நாட்டின் இஸ்லாமியவாத ஆயுதக்குழுவான\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அடிப்பணிந்த ஒருவரை வடக்கு ஆளுநராக நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர்\nஊதிப்பெருப்பிப்பது பெற்றோரும் ஊடகங்களுமே ;குயின்ரன் பாதர் சாடல்\nகொன்சலிற்றா மறை ஆசிரியர் என்பதைத்தவிர வேறு எந்தத் தொடர்பும் எனக்கு இல்லை என கொன்சலிற்றாவின் சாவுடன் தொடர்பு என சந்தேகிக்கப்படும் பெரியகோயில் பாதிரியாரான\nபிரிட்டன் பிரஜை குராம் ஷெய்க் படுகொலை தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் நடைபெற்றது.\nவழக்கு விசாரணைகளில் கராபிட்டி போதனா வைத்தியசாலையின் வைத்தியர் தம்மி லுவிஸ்ஹேவா சாட்சியமளித்திருந்தார்.\nபாரியளவிலான சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\n20 முதல் 30 லட்ச ரூபா வரையில் அறவீடு செய்து நேபாளத்தின் ஊடாக ஐரோப்பிய, ஸ்கண்டினேவிய நாடுகளுக்கு நபர்களை சட்டவிரோதமாக அனுப்பி வைக்கும் வர்த்தகம் தொடர்பிலான\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை உணர்வுபூர்வமாக நா.த.அரசாங்கத்தின் அரசவை தொடக்கி வைத்தது\nமுள்ளிவாய்க்கால் பெருவலியின் ஐந்தாம் ஆண்டினை நினைவேந்தி புலம்பெயர் தேசமெங்கும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினையொட்டிய நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக தொடங்கியது.\nஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பேலியகொட நகர சபை உறுப்பினர் ஷமில சந்தருவான் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.\nஅவர் தனது காரில் பயணித்து கொண்டிருந்த போது, களனி டயர் சந்திப் பகுதியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரி அவரை சுட்டுக்கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஆசிரியரை முழந்தாளிட வைத்த மாகாண சபை உறுப்பினருக்கு 7 வருட சிறைத் தண்டனை\nஆசிரியை ஒருவரை முழந்தாளிட வைத்த வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவுக்கு 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது\nசுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள்\nஅரச குடும்பநல சுகாதார உத்தியோகத்தர் சங்கம் சுகவீன விடுமுறைப் போராட்டத்தை மேற்கொண்டு இன்று பணியிலிருந்து விலகியிருப்பதற்கு தீர்மானித்துள்ளது.\nமீனவர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக தமிழக-இலங்கை மீனவர்களிடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று நடைபெற்று வருகிறது.\nஇதற்காக தமிழக மீனவர்கள், மற்றும் அதிகாரிகள் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை கொழும்பு சென்றனர்.\nஅஸ்ஸாம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யமுயன்று, கொலை செய்த வார்டு உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅஸ்ஸாம் மாநிலம், திப்ருகாரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவம் முதல் ஆண்டு படித்து வந்தவர் சரிதா. இவர்\nதேர்தலுக்கு பிந்தைய நிலவரம் : வாக்கு கணிப்புகளை இன்று மாலைக்குப் பிறகு வெளியிடலாம்\nதேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்பை திங்கள்கிழமை (மே 12) மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியிட லாம் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.\n2ஜி வழக்கு: இன்றுடன் வாக்குமூலம் பெறுவது முடிகிறது\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது. தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.\nஅரவிந்தர் ஆசிரமத்தைவிட்டு வெளியேற5 சகோதரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nபுதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் ஜெயஸ்ரீ பிரசாத், அருணஸ்ரீ பிரசாத், ராஜ்யஸ்ரீ பிரசாத், நிவேதிதா பிரசாத், ஹேமலதா பிரசாத் ஆகியோர் தங்கியிருந்தனர். கடந்த 2002-ஆம் ஆண்டு\nதமிழ் மக்கள் விடயத்தில் நியாயமாக நடக்காவிடில் அரசில் இருப்பது குறித்து மறுபரிசீலனை செய்வேன்: டக்ளஸ்\nதமிழ் மக்களின் பிரச்சினைக்குத் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ளத் தவறினால் தான் தொடர்ந்தும் அரசியலில் இருப்பது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான போராளிகளை இழந்துள்ளோம்: விநாயகமூர்த்தி முரளிதரன்\nகடந்த கால யுத்த வடுக்கள் உண்மையில் மறக்கக்கூடியவை அல்ல என்பதுடன், அதை தங்களால் நினைத்துப் பார்க்காமலிருக்கவும் முடியாதென மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.\nஜனாதிபதித் தேர்தலில் கூட்டணிகள் மாறலாம் - இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அதிகாரம் மாற்றம் ஏற்படலாம் என்பதால், சிலர் பேதங்களை மறந்து வேறு கூட்டணிகளை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பிருப்பதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளர் ராஜா கொலுரே தெரிவித்துள்ளார்.\nபெயர்ப்பலகையில் தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட வேண்டும்- அமைச்சர் வாசுதேவ உத்தரவு\nபெயர்ப் பலகையில் தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட வேண்டுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்களுக்கு தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நா���யக்கார உத்தரவு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎழுத்து நேற்று இன்று நாளை\nஎம் கே டி வி\n17ம் தேதி ஜனாதிபதியிடம்ராஜினாமா கடிதத்தை வழங்க...\nசுவிசில் திறக்கப்படும் சார்லி சாப்ளின் நினைவகம் ...\nஇந்தியர்கள் குறித்த தகவல்களை, கறுப்பு பண விவகாரத...\nதமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு வலுச்சேர்க்குமா...\nகொன்சலிற்றாவுடன் தொடர்பில்லை; பெற்றோர் கூறுவது மன...\nகொன்சலிற்றா கெட்டுப்போகவில்லை ; கூறுகிறது மருத்து...\nபாஸ்போட் தொலைந்ததால் கனடாவில் இருந்து இலங்கை பெண...\nஓசைபடமால் இலங்கை இளைஞர் மாநாட்டிற்கு சென்ற ஈழத் ...\nகைவிடப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அ...\nகடற்புலிகளின் போர்ப்படகுகளைப் பார்வையிட்ட அவுஸ்ர...\nபாரதீய ஜனதா கூட்டணி 289 தொகுதிகளில் வெற்றி பெறும...\nதமிழகத்தில் அ.தி.மு.க. 31 தொகுதிகளில் வெற்றி பெற...\nதேர்தல் பணியில் பலியான அதிமுக நிர்வாகி: நிதி உதவ...\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரக...\nதிருமணம் செய்ய வலியுறுத்தி காலதன் வீட்டுக்கு சென...\nஒட்டர் அதிமுக 27 திமுக 6பாசக் 2மதிமுக 1பாமக 1 தே...\nநாடுகடத்தலை கண்டித்து இலங்கையில் பலஸ்தீனியர்கள் ப...\nஜனவரி 13ல் இலங்கை வருகிறார் போப் போப் பிரான்...\nகொங்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில் சன நெரிசல் 15...\nநைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளைக் காட்டும் புதி...\n- குணதாச அமரசேகர த...\nஊதிப்பெருப்பிப்பது பெற்றோரும் ஊடகங்களுமே ;குயின்ர...\nபிரிட்டன் பிரஜை குராம் ஷெய்க் படுகொலை தொடர்பிலான...\nபாரியளவிலான சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் ...\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை உணர்வுபூர...\nஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பே...\nஆசிரியரை முழந்தாளிட வைத்த மாகாண சபை உறுப்பினருக்க...\nசுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குடும்பநல சுகாத...\nமீனவர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக தமிழக...\nஅஸ்ஸாம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுந...\nதேர்தலுக்கு பிந்தைய நிலவரம் : வாக்கு கணிப்புகளை...\n2ஜி வழக்கு: இன்றுடன் வாக்குமூலம் பெறுவது முடிக...\nஅரவிந்தர் ஆசிரமத்தைவிட்டு வெளியேற5 சகோதரிகளுக்க...\nதமிழ் மக்கள் விடயத்தில் நியாயமாக நடக்காவிடில் அ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ப...\nஜனாதிபதித் தேர்தலில் கூட்டணிகள் மாறலாம் - இலங்க...\nபெயர்ப்பலகையில் தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட வேண...\nமடத்துவெளி ச ச நி\nசிவலைபிட்டி ச ச நி\nஅகங்களும் முகங்களும் சு வி\nஅமுதத்தமிழ் தந்த ஔவையார் துரைசிங்கம்\nபோன்விலகண்ட சிங்கள சினிமா தேவதாஸ்\nஇலங்கை திரையுலக முன்னோடிகள் தேவதாஸ்\nஇலங்கை தமிழ்சினிமாவின் கதை தேவதாஸ்\nஇலங்கை திரையுலக சாதனையாளர்கள் தேவதாஸ்\nபுதுயுகம் பிறக்கிறது மு ,த\nவல்லன் இலுப்பை நின்ற நாச்சிமார் கோவில்\nஇசைக் கலைஞர்கள்பொன்.சுந்தரலிங்கம் -கர்நாடகம் ,விடு...\nபெரிய வாணரும் சின்ன வாணரும்\nபண்டிதர் திரு மு ஆறுமுகனார்\n“சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.”\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/prime-minister-speaks-to-the-administrators-of-virudhunagar-theni-sivagangai-perambalur-and", "date_download": "2020-07-03T17:42:40Z", "digest": "sha1:EA2F66XQQT6T7TEXBD4AMTRPUO34NVAB", "length": 6489, "nlines": 93, "source_domain": "dinasuvadu.com", "title": "விருதுநகர் , தேனி , சிவகங்கை , பெரம்பலூர் , மைலாடுதுறை நிர்வாகிகளிடம் பேசும் பிரதமர்...!!", "raw_content": "\n#Breaking : தந்தை மகன் கொலை வழக்கு. தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது.\nமஹாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவு.. ஒரே நாளில் 6,364 பேருக்கு தொற்று உறுதி\nசுட்டுக் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி- யோகி ஆதித்யநாத் அறிவிப்பு.\nவிருதுநகர் , தேனி , சிவகங்கை , பெரம்பலூர் , மைலாடுதுறை நிர்வாகிகளிடம் பேசும் பிரதமர்...\nபாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் அனைத்து கட்சிகளும் தொடர்ந்து கூட்டணி வியூகங்கள்\nபாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் அனைத்து கட்சிகளும் தொடர்ந்து கூட்டணி வியூகங்கள் நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே பாரதீய ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமித்து தேர்தல் பணியை செய்து வருகின்றனர்.குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து பகுதி கட்சி பொறுப்பாளர்களிடமும் \"எனதுவாக்குச்சாவடி வலுவானவாக்குச்சாவடி\" என்ற நிகழ்ச்சி மூலம் காணொளியில் பேசி வருகின்றார்.அதன் ஒரு பகுதியாக சில நாட்களாக தமிழக பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் பேசி வருகின்றார்.இந்நிலையில் வருகின்ற 13/01/2019 ஆம் தேதி விருதுநகர் , தேனி , சிவகங்கை , பெரம்பலூர் மற்றும் மைலாடுதுறை பொறுப்பாளர்களிடம் கலந்துரையாடுகின்றார்.\nஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சிபிஆர்எஃப் வீரர் இருவர் பலி\nஉங்கள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா அப்ப இந்த உணவுகளை கொடுங்க \nமாஸ்டர்’க்கு முன் விஜய்சேதுபதியின் படம்..பரபரப்பில் ரசிகர்கள்\nஷிரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் கோலகலம்..குவிந்த பக்தர்.. நிறைவான தரிசனம்\nஇந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இந்தியாவில்... பங்கேற்க்குமா பாகிஸ்தான்... வருவாரா\nவரலாற்றில் இன்று(14.01.2020).. தமுஎச எனும் அமைப்பை துவங்கிய முற்போக்கு எழுத்தாளர் பிறந்த தினம் இன்று..\n'நான் பாஜகவில் இணையவே இல்லை' - உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அதிரடி விளக்கம்\nஆப்பிள் மொபைலில் லாங் ஸ்கிரீன்-ஷாட் எடுப்பது எப்படி..\nகுடியுரிமை விவகாரத்தில் காங், தலைவர் சோனியாவை பொய்யின் மீது எழுச்சியை உண்டாக்கும் ஒரு நாஜியின் உண்மையான நாஜி மகளே என சு.சாமி கடுமையான சாடல்.\nதேசிய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை... அமித் ஷா தடாலடி அறிவிப்பு..\nINDvsBAN:106 ரன்னில் இந்தியாவிடம் சுருண்ட பங்களாதேஷ் அணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/", "date_download": "2020-07-03T16:27:19Z", "digest": "sha1:4VLXITKJC2ZKTOMDV7IY5ZS6M662BVUQ", "length": 86996, "nlines": 330, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nவளவன் தன் வளனே வாழி காவேரி\nஉழவர் ஓதை, மதகு ஓதை\nஉடைநீர் ஓதை, தண்பதம் கொள்,\nவிழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,\nகாவிரியில் தண்ணீர் வரத்துவங்கியதும் எடுத்த படங்களை முன்னர் பார்த்தீர்கள். இது ஓரளவுக்குத் தண்ணீர் ஓடுவதால் இன்று காலை எடுத்த படங்கள். அதுவும் நேற்று மேலும் பனிரண்டாயிரம் கன அடி தண்ணீர் திறந்திருப்பதாகச் செய்தியில் பார்த்ததும் இன்று போய் எடுத்து வந்தேன். ஒரு வாரமாகக் காமிராவை எடுத்து வைச்சுட்டு பாட்டரியை சார்ஜ் பண்ணவே இல்லை. ஒரு வழியா நேற்று சார்ஜ் பண்ணிட்டு இன்று காலை போய்ப் படங்கள் எடுத்தேன். அதிகாலையில் எடுக்க நினைச்சேன். ஆனால் வெளிச்சம் வேண்டும் என்பதால் கொஞ்சம் விடிந்தும் விடியாமலும் இருக்கும் ஐந்தே முக்கால் மணிக்கு எடுத்தேன்.\nஅரங்கன் கோபுரம். தெற்கு கோபுரம்/ராஜ கோபுரம். விளக்கு அலங்காரத்துடன் இன்று காலைக் காட்சி. தினமும் விளக்கு அலங்காரம் உண்டு. எங்க வீட்டுப் பகுதியில் வடக்கே உள்ள ஓர் அறைச் சாளரத்தின் மூலமும் கண்டு களிக்கலாம். எங்க படுக்கை அறையைத் திறந்து கொண்டு வரும்போதே கோபுர தரிசனம் செய்து கொண்டே வரலாம். அரங்கன் தெற்கே பார்த்துக் கொண்டு இருப்பதால் அவன் கண் பார்வையில் இருக்கிறோம் என்னும் ஆறுதல்/திருப்தி\nஇது மேற்கே இருந்து காவிரி திரும்பும் இடம். வீடுகள் மறைக்கின்றன. முன்னெல்லாம் இங்கே தோப்புக்களாக இருந்தனவாம். சமீப காலங்களில் வீடுகள் பெருகி விட்டன. எங்க குடியிருப்புக்குப் பக்கத்திலேயே ஒரு தோப்பை அழித்துவிட்டுக் கல்யாண மண்டபம் வந்து விட்டது. இப்போத் தான் இரண்டு வருடங்களாகச் செயல்படுகிறது. இன்னொரு வீட்டை இடித்துவிட்டுக் குடியிருப்புக் கட்டப் போறாங்களாம். கபிஸ்தலக்காரர்கள். ஒருவேளை மூப்பனாருக்குச் சொந்தமாக இருக்கலாமோ என நினைப்போம்.\nகாவிரி மேற்கிலிருந்து தென் கிழக்காய்த் திரும்புகிறாள். பின்னாடி தெருவின் வீடுகள் எல்லாம் காவிரிக்கரையிலேயே அமைந்துள்ளன. அங்கே அவங்க அவங்க வீட்டு மொட்டை மாடியில் காவிரியைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து காற்று வாங்கலாம். நாங்க அப்படி ஒரு வீட்டைத் தான் தேடினோம். ஒரு குடியிருப்புக் கிடைச்சது. ஆனால் வாங்க முடியலை. தட்டிப் போய்விட்டது.\nகொஞ்சம் கிழக்கே வந்துவிட்டாள். அங்கே நீளமாகப் பாலம் போல் தெரிவது குடி தண்ணீருக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் செக் டாம். இங்கே பல படங்கள் ஷூட்டிங் எடுத்திருக்கிறார்கள். அஞ்சலி என்னும் நடிகை கூட யாரோ ஒருத்தருடன் இந்த இடத்தில் பேசுவது போல் எடுத்திருக்கின்றனர். படத்தில் பேருந்து விபத்து நேரும் என நினைக்கிறேன். அந்தப் படமா இல்லைனா வேறே ஏதோ படமா நினைவில் இல்லை.\nஇதுவும் அதே தான். கொஞ்சம் ஜூம் செய்து எடுத்தேன். இஃகி, இஃகி,இஃகி, தொ.நு.நி. ஆயிட்டேனோ\nகிழக்கே திரும்பிய தண்ணீர். நேற்றிலிருந்து பனிரண்டாயிரம் கன அடி கூ���த் தண்ணீர் வருது. அதனால் 2 நாட்களில் இன்னும் கூடவே தண்ணீர் போகும். தண்ணீர் வரலைனால் அடிச்சுப்பாங்க. எல்லாத்துக்கும் மோதி தான் காரணம், அவர் தான் கையை வைச்சுத் தடுத்து நிறுத்திட்டதாச் சொல்வாங்க. இப்போத் தண்ணீர் வந்திருப்பதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கலை யாரும். இதிலே விவசாயிங்க போராட்டம் வேறே நடத்தப் போறாங்களாம். முன்னர் தில்லியிலே போய்ப் போராடினாங்களே அவங்களே தான். இப்போவும் தொடரப் போறோம்னு சொல்லி இருக்காங்க.\nகீழிருக்கும் இரு படங்களும் கிட்டக்க செக்டாமைக் காட்டுது. எதிர்க்கரையில் இன்னமும் மிச்சம், மீதித் தோப்புக்கள் இருக்கின்றன. இங்கே விடத் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் பரவாயில்லை. காவிரிக்கரையில் இன்னமும் பசுமை மீதம் இருக்கு அங்கெல்லாம்.\nஇது சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இன்னொரு கோணத்தில் எடுத்தது. அம்புடுதேன். தொ.நு.நி.ன்னா கோணம் எல்லாம் பார்த்துக் கோணலாக எடுக்க வேண்டாமோ\nநல்லாக் கரை ஓர வீடுகள் மட்டுமே தெரியும் வண்ணம் வந்திருக்கு பாருங்க\nஅங்கே நம்ம பக்கத்துக் கரை இல்லை அது வீடுகள் சில தெரிகின்றன. தென்னை மரங்கள் மறைக்குது. தூரத்தில் தெரியும் சர்ச் உ.பி.கோயில் பக்கம் இருப்பது தான். பழைய சர்ச் அது வீடுகள் சில தெரிகின்றன. தென்னை மரங்கள் மறைக்குது. தூரத்தில் தெரியும் சர்ச் உ.பி.கோயில் பக்கம் இருப்பது தான். பழைய சர்ச் அது\nஇங்கே நம்ம உ.பி.யை ஜூம் பண்ணி எடுத்திருக்கேன் ஓரளவுக்கு. என்றாலும் இன்னமும் பண்ணி இருக்கலாமோ அவர் எதிர்க்கரையில் திருச்சியில் இருக்கார்.\nமுடிஞ்சவரை ஜூம் பண்ணி எடுத்ததில் இவ்வளவு தான் உ.பி. வந்தார். இடுக்கில் கொஞ்சம் போலக் காவிரி தெரியுது.\nஇது நம்ம வீட்டுப் பிரபலமான ஜன்னல். லிஃப்ட் பக்கத்தில் இருக்கும். நம்ம எ.பி. ஸ்ரீராம் எடுத்துப் போட்டிருக்கார். நானும் எடுத்துப் போட்டிருந்தேன். ராமலக்ஷ்மிக்கு நினைவிருக்கும். ஆனால் அப்போ மாதிரி இப்போக் காவிரி அவ்வளவு தெரியலை. படத்தைக் கொஞ்சம் பெரிது பண்ணித் தான் காவிரியைப் பார்க்கணும். முன்னைக்கு இப்போ வீடுகள் வந்துவிட்டன. ஆகவே முன் போல் தெரியறதில்லை.\nநேற்றுக் கொஞ்சம் மளிகை சாமான்கள் வாங்க வேண்டி இருந்ததால் காலையிலேயே அதற்கான பட்டியலைத் தயாரித்து சாமான்கள் வாங்கி அதை உரிய இடங்களில் வைத்துனு சரியா இருந்த���ு. மத்தியானமா இந்தக் கிண்டிலில் இணைந்ததில் சில விபரங்கள் கொடுக்கலைனு அவங்க நினைவூட்டல் கடிதம் அனுப்பி இருந்தாங்க. அதை எல்லாம் சரி செய்ததில் நேரம் போய்விட்டது. பின்னர் வெளியிட வேண்டிய தொகுப்பில் இன்னும் இணைக்க வேண்டியதை எடுத்துக் காப்பி, செய்தால் அது பேஸ்ட் ஆகவே இல்லை. வேர்டில் ஏதோ பிரச்னை. இந்த ஆப்ஷன் உபயோகத்தில் இல்லைனு வருது. சரினு புதுசா வேர்ட் திறந்து அதில் போடலாம்னு முயற்சித்தால் வேர்டே திறக்கலை என்பதோடு மைக்ரோ சாஃப்ட் உன்னோட கணக்கு முடிந்து விட்டது என்கிறது. எப்படி எல்லாமோ முயற்சித்து முயற்சித்துக் கடைசியில் எதுவும் செய்ய முடியவில்லை. அங்கே கேடிபியிலும் பப்ளிஷ் செய்ய எப்படி அப்லோட் செய்வது என்பதையும் சரியாகப் புரிஞ்சுக்க முடியலை. ஏற்கெனவே ம.ம. இதில் இது சரியா வரலை, அது சரியா வரலைனு இருக்கையில் மனது எங்கே பதியும். இதுக்கே மணி நாலு ஆகிவிட்டது. ஆகவே அத்தோடு கணினியை மூடிட்டு மற்ற வேலைகளைக் கவனிக்க ஆரம்பிச்சுட்டேன். இன்னிக்கு மத்தியானம் மறுபடி உட்கார்ந்து எல்லாத்தையும் என்னனு பார்க்கணும்.\nஇந்தச் சீன \"ஆப்கள்\" பலவற்றை அரசு தடை செய்திருக்கிறது. நல்லவேளையா நான் எதையுமே மொபைலில் டவுன்லோடு செய்து கொள்வதில்லை. வாங்கும்போது என்னென்ன கொடுத்தாங்களோ அதான். அதுவே பாதிக்கும் மேல் என்னனு பார்த்ததில்லை. எல்லாவற்றிற்கு அவ்வப்போது அப்டேட் மற்றும் நடக்கும். மற்றபடி ஜியோ சாவன், காலக்ஸி, ஷேர் சாட், ப்ரைம் வீடியோ, மை காம்ஸ், அமேசான் ஷாப்பிங் என எதுவும் திறந்து கூடப் பார்த்ததில்லை. எல்லா நோட்டிஃபிகேஷன் அறிவிப்பையும் மூடி வைத்திருக்கேன். அப்படியும் சில நாட்களில் இரவில் டிட்டடங் என சப்தம் போட்டுக்கொண்டே இருக்கும். எங்கே எதை அணைத்தால் இந்த சப்தம் நிற்கும் எனப் புரியாது. செட்டிங்க்ஸில் திறந்து பார்த்தால் எல்லாம் நோட்டிஃபிகேஷன் வந்து சுமார் ஒரு மணி நேரமாவது ஆகி இருக்கும். புதுசாக எதிலும் வந்திருக்காது. ஆனாலும் இரவு முழுவதும் சப்தம் தாங்காது. மொபைல் டாட்டாவை வீட்டில் இருக்கையில் போடுவதே இல்லை. ஒரு நாள் பூரா மின்சாரம் வராதுனா அன்னிக்குப் போட்டுப்பேன். மின்சாரம் வந்ததும் நினைவா மொபைல் டாட்டாவை அணைச்சுடுவேன். எல்லோருமே இரண்டும் பயன்பாட்டில் வைச்சிருக்கிறதாச் சொல்றாங்க. நமக்கு இந்தத் தொழில் நுட்பம் எல்லாம் புரியாது; வராது என்பதால் அந்தப் பக்கம் போவதே இல்லை.\nஇந்த டிக்டாக் என்றால் என்னனு தெரியலை. ஆனால் அதன் மூலம் நல்ல விஷயங்கள் நடப்பதாகவோ/நடந்ததாகவோ தெரியவில்லை. பூனை, நாய், குரங்கு போன்ற வாயில்லா ஜீவன்களைத் தூக்கில் தொங்க விட்டுப் படம் எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதைத் தொலைக்காட்சிச் செய்திகள் மூலம் பார்க்க நேர்ந்தது. செய்திகளே பார்க்க இப்போதெல்லாம் மனசு வருவதில்லை. இன்னும் சில ஆபாசமான காட்சிகளாகவும் இருக்கின்றன/இருந்தன.இவை எல்லாம் நல்லதுக்கா/நன்மைக்கா தொழில் நுட்பம் முன்னேறியதில் நமக்கு என்ன கிடைத்திருக்கிறது தொழில் நுட்பம் முன்னேறியதில் நமக்கு என்ன கிடைத்திருக்கிறது இம்மாதிரிச் சட்டவிரோதமான ஆபாசங்கள் தான்.\nநேத்திக்கு நான் பதிவுகளுக்கு வரலைனதும் வல்லி பயந்திருக்கார் போலே எனக்கு வாட்சப்பில் செய்தி அனுப்பிக் கேட்டிருந்தார். எங்க பெண்ணிற்கும் செய்தி அனுப்பிக் கேட்டிருந்திருக்கார். பெண்ணிற்குக் கவலை. உடனே கூப்பிடும்படி அவளுக்கு முடியலை. அவங்க காலை நேரம் என்பதால் அவளும் செய்தி அனுப்பிக் கேட்டிருந்தாள். எங்கள் ப்ளாக் புதன் பதிவில் கமலா ஹரிஹரனும் என்னைக் காணோமே என்று தேடி இருந்தார். வர நேரம் இல்லை என்பது தான். மற்றபடி மத்தவங்க யாரும் நல்லவேளையா தேடலை. ஏனெனில் நான் இப்படி ஏதேனும் அசட்டுத் தனம் செய்து கொண்டிருப்பேன் என்பது அவங்களுக்குத் தெரியும்.\nசின்ன வெங்காயம் பித்தத்திற்கு நல்லது. கொழுப்புக் குறையும்.மூலக்கோளாறுகளுக்கு நல்லது. தலைவலியைக் குறைக்கும். ஆசனக்கடுப்பு நீங்கும். இருமல் குறையும். வெங்காயச் சாறு பல்வலி, ஈறு கொழுத்திருத்தல் ஆகியவற்றுக்கு நல்ல மருந்து. உடல் சூடு உள்ளவர்கள் பழைய சாதத்தோடு சின்ன வெங்காயம், உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். நரம்புக்கு பலம். தூக்கம் வரும். இன்னும் எத்தனையோ பலன்கள் இருக்கின்றன. அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்குச் சின்ன வெங்காயம் சிறந்த மருந்து. ஆகவே விரத நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் சாப்பிடலாம். இதில் எந்த விதமான வசியமோ அல்லது அஜீரணமோ ஏற்படாது. புலனடக்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள், யோகிகள் மற்றும் சில ஆசாரமானவர்கள் வெங்காயத்தை உணவில் சேர்க்க மாட்டார்கள். நோ��ாளிகளுக்குப் பலன் தரும் என்பதால் சேர்க்கலாம்.\nமசால் தோசையை எதிர்பார்த்துக் காத்துட்டு இருப்பீங்க. நேற்று வழக்கம்போல் தோசைக்குக் கிழங்கு பண்ணும்போதும் சரி, நம்மவருக்குக் கொடுக்கும்போதும் சரி சுத்தமா மறந்துட்டேன். அப்போத் தான் பையர் தொலைபேசி ஹூஸ்டனில் எக்கச்சக்கமான கொரோனா நோயாளிகள் என்னும் வருத்தமான தகவலைச் சொன்னார். இங்கே வேறே நிலைமை இப்படி இருக்கேனு வருத்தத்தில் மறந்திருக்கேன். நடுவில் எதுக்கோ மொபைலை எடுக்கும்போது நினைவு வந்தது.ஆஹா மறந்துட்டோமே என நினைத்துக் கொண்டு போனால் கிழங்கும் கொஞ்சமாக இருந்தது. இருந்தவரை படம் எடுத்துக் கொண்டு எனக்கு தோசை வார்க்கும்போது நினைவாகக் கிழங்கை வைத்து (நான் இரவு நேரம் எனக்குக் கிழங்கு வேண்டாம், வெறும் தோசை போதும் எனக் கொஞ்சமாகப் பண்ணி இருந்தேன். இரண்டே உ.கி. தான். அவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு தோசையில் வைத்தேன். மீதம் இருந்ததை எனக்கு வார்த்துக் கொண்டிருந்த தோசையில் வைத்தேன். படங்கள் எடுத்தேன். தொட்டுக்கக் காலையிலேயே பண்ணின வெங்காய சாம்பார் தான். சின்ன வெங்காயம் போட்டது. அந்தப் படங்களைத் தான் கீழே பார்க்கிறீர்கள். சாம்பார்ப் படம் எடுக்கலை.\n படங்களை வெகு எளிதாக இணைத்துவிட்டேனே வெற்றி\nகிழங்கு பண்ணும் முறை எப்போவும் போல் தான். உருளைக்கிழங்கைக் குக்கரில் போட்டு (நான் இம்மாதிரிச் சமைக்க மட்டும் குக்கர் பயன்படுத்துகிறேன்.) வேக வைத்துக் கொண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை, பெருங்காயம், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்புப் போட்டுத் தாளித்துக் கொண்டு எல்லாவற்றையும் வரிசையாகப் போட்டு வதக்கிக் கொண்டு உருளைக்கிழங்கை உதிர்த்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு அரைக்கரண்டி ஜலத்தில் நன்கு கலந்து வெங்காய வதக்கலில் சேர்த்துக் கிளற வேண்டியது தான். இதுவே பூரிக்கான கிழங்கு எனில் அது வேறே மாதிரி பின்னர் ஒரு முறை செய்முறையோடு போடறேன். இது கெட்டியாக இருக்கணும். அது கொஞ்சம் தளர்வாக இருக்கலாம். ஆச்சா பின்னர் ஒரு முறை செய்முறையோடு போடறேன். இது கெட்டியாக இருக்கணும். அது கொஞ்சம் தளர்வாக இருக்கலாம். ஆச்சா இப்படியாக மசால் தோசைப் புராணம் முடிந்தது. இனி ரேவதி கேட்டிருந்த இரு மருந்து வகைகளின் செய்முறைக்குறிப்புக் கீழே\n ஸ��டாரை அழுத்தியதும் இரண்டு பக்கமும் தானாகவே போகுதே\nநாங்க நம்ம ரங்க்ஸுக்குச் சர்க்கரைனு தெரிந்ததுமே நெல்லிக்காய்ச் சாறு சாப்பிடுகிறோம். அப்போல்லாம் எனக்குச் சர்க்கரை என்பதே இல்லை. ஆனாலும் அவர் என்னல்லாம் சாப்பிடுகிறாரோ எல்லாம் நானும் சாப்பிடுவேன், மாத்திரைகள் தவிர்த்து. ஆகவே நெல்லிக்காய் மட்டும் போட்டுச் சாறு எடுத்துச் சாப்பிட்டது இப்போக் கொரோனாக் காலத்தில் கொஞ்சம் வேறு மாதிரியாகச் சாப்பிடுகிறோம். அது எப்படி எனில் இரண்டு பேருக்கு நான்கு நெல்லிக்காய்கள், ஒரு அங்குலத்துண்டு இஞ்சி, இரண்டு சின்ன வெங்காயம், பாகல்காய் இரண்டு அங்குலத் துண்டு எல்லாம் எடுத்துக் கொண்டு நன்கு பொடியாக நறுக்கி மிக்சி ஜாரில் போட்டு மஞ்சள் பொடி (நினைவாக) சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து வைத்துப்பேன். சின்னத் தம்பளரால் ஆளுக்கு ஒரு தம்பளர் காலை எழுந்ததும் காலைக்கடன்கள் முடித்துப் பின்னர் இதைக் குடித்துவிடுவோம். அதன் பின்னர் சுமார் 45 நிமிஷம் கழித்தே காஃபி எல்லாம். அதுவரைக்கும் நோ காஃபி.\nஅதற்குப் பின்னர் முருங்கைக்கீரை இப்போ நிறையக் கிடைப்பதால் வாரம் ஒரு கட்டு வாங்கி விடுவார். யாருக்கு நேரம் இருக்கோ அவங்க அதை ஆய்ந்து எடுத்து வைத்துக் கொள்வோம்.\nஅந்த முருங்கைக்கீரை இரண்டு கைப்பிடி (இருவருக்கு), சின்ன வெங்காயம் சுமார் பத்து, தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும். தக்காளி நல்ல சாறுள்ளதாக இருந்தால் இரண்டு போதும். இவற்றைத் தயார் செய்து கொண்டு அடுப்பில் கடாய் அல்லது அடி கனமான பாத்திரத்தைப் போட்டு நெய் இரண்டு டீஸ்பூன் ஊற்றிக் கொண்டு மிளகு, ஜீரகம், சோம்பு, கருஞ்சீரகம், லவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு எல்லாம் போட்டு வறுத்துக் கொண்டு நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் போட்டு வதக்க வேண்டும். ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். வெங்காயமும் வதங்கும் சூப்பிலும் சுவை கூடும். பின்னர் தக்காளியைச் சேர்த்து வதக்கிப் பின் முருங்கைக்கீரையைச் சேர்த்து வதக்க வேண்டும். ஒவ்வொன்றாக வதக்கினாலே நன்றாக இருக்கும். முருங்கைக்கீரை வதங்கியதும் மஞ்சள் பொடி, தனியாப் பொடி சேர்த்துக் கொஞ்சம் வதக்கி விட்டு இரண்டு கிண்ணம் நீரை விட்டு உப்புப் போட்டுக் குக்கர் எனில் மூடி நாலைந்து விசில் கொடுக்கவும். இல்லை எனில் பத்து நிமிஷம் நன்றாகக் கொதிக்கவிடவும். கொதித்துக் கொஞ்சம் கெட்டிப்பட்டதும் அடுப்பை அணைத்துவிட்டு நல்ல வடிகட்டியில் வடிகட்டி சூப்பை மட்டும் தனியாக எடுக்கவும். பாத்திரத்தில் இருக்கும் சக்கையைப் பிழிந்தாலும் சூப் வரும். ஒட்ட எடுக்க வேண்டும். பின்னர் மீண்டும் அடுப்பில் வைத்து மிளகு பொடி மட்டும் போட்டுக் கொஞ்சம் வெண்ணெய்(இருந்தால், இல்லைனா நெய் போதும்.) போட்டுக் கொதித்ததும் சூடாகக் குடிக்கக் கொடுக்கவும். நீங்களும் மறக்காமல் குடிக்கவும்.\nபுதிய ப்ளாகரில் இருந்து கொடுக்கும் சோதனைப்பதிவு.\nசற்று முன்னர் ஒரு தொலைபேசி அழைப்பு. ஆலம்பாக்கம் என்றார்கள். கேக் ஆர்டர் கொடுத்திருக்கீங்களே என்று கேட்டார்கள். ஆலம்பாக்கம் இங்கே சுற்று வட்டாரத்தில் உள்ள ஊர் தான் என்றாலும் அவங்க ஏன் இங்கே அழைக்கவேண்டும் என்று புரியவில்லை. திரும்பத் திரும்பத்திரும்ப அழைப்பு வந்து கொண்டே இருந்தது. பின்னர் நாங்க இல்லைனு சொல்லி அழைப்பை நிறுத்தினேன்.\nநேற்று மாலை நல்ல மழை. நின்று நிதானமாக ரசித்து ரசித்து வருணன் நீரைப் பொழிந்தான். காலையில் மொட்டை மாடிக்குப் போனப்போக் காவிரியைப் படம் எடுக்கக் காமிரா கொண்டு போகலையேனு நினைவில் வந்தது. இப்போத் தண்ணீர் நிறைய ஓடுகிறது. ஆங்காங்கே எச்சரிக்கைப் பலகைகள் வைத்திருக்கின்றனர். மொட்டை மாடியில் இன்னிக்குத் தான் மோர்மிளகாயைக் காய வைச்சிருக்கேன். நாலு மணிக்குப் போய் எடுத்துக்கொண்டு வரவேண்டும்.\nஇன்னிக்குப் பல நாட்கள் கழிச்சு மசால் தோசை பண்ணலாம்னு ஒரு எண்ணம். சும்மாக் கொஞ்சம் போல் உ.கி. போட்டு பண்ணினால் படம் எடுத்துப் போடறேன். காலையிலேயே இன்னிக்கு சாம்பார் வைச்சுட்டேன். ஆகவே சாயங்காலம் கிழங்கு மட்டும் பண்ணினால் போதும். சட்னியெல்லாம் அரைக்கப் போவதில்லை. செலவு ஆகாது பண்ணினால் படம் எடுத்துப் போடறேன். காலையிலேயே இன்னிக்கு சாம்பார் வைச்சுட்டேன். ஆகவே சாயங்காலம் கிழங்கு மட்டும் பண்ணினால் போதும். சட்னியெல்லாம் அரைக்கப் போவதில்லை. செலவு ஆகாது\nஇது நேரடியாகத் தட்டச்சும் பதிவு. சும்மா சோதனைக்காக எழுதுகிறேன். இதில் எழுதுவது ஒண்ணும் ரொம்ப வசதியாக எல்லாம் தெரியலை. வேர்ட் டாகுமென்டில் கொடுத்திருக்காப்போல் நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கின்றன. இந்த மாதிரி மரபு விக்கியிலே இருக்கும். இது ஏற்கெனவே வேலை செ��்தது தான். அங்கேயும் தேவைப்பட்ட இடங்களில் ஃஃபான்ட்ஸை மாற்றிக் கொள்ளலாம். தனிப்படத் தெரிய வேண்டும் எனில் ஃபான்ட்ஸை மாற்றிக் காட்டலாம். பத்திகளை ஒழுங்கு செய்யலாம். மார்ஜின்கள் கொடுக்கலாம். வரிகளுக்கு இடையில் உள்ள இடங்களை அதிகரிக்கலாம். ஒன்றின் மேல் ஒன்று வரி விழாது. ஆகவே இது ரொம்பவே புதுசெல்லாம் இல்லை. ஷெட்யூல் பண்ணும் வசதி இதில் கொஞ்சம் தெளிவாகவே இருக்கு. ஒண்ணும் பிரச்னை இருக்காது என்றே நம்புகிறேன். இதில் படங்கள் எல்லாம் எப்படிக் கொடுக்கிறது என்பதையும் பார்க்கவேண்டும். அது பின்னர். காவிரியை எடுத்துட்டு வந்ததும் பார்த்துக்கலாம். இப்போ இது போகுதானு பார்க்கணுமே\nகாரே இல்லை, ஆனால் காருக்கான இன்சூரன்ஸுக்குப் பிரிமியம் கட்டச் சொல்லி மட்டும் கேட்டுட்டே இருக்காங்க. முதல்லே காருக்கான பணத்தைக் கொடுத்தாங்கன்னா பரவாயில்லை. அதே போல் எனக்கு லக்ஷக்கணக்கிலே கடன் சாங்க்‌ஷன் ஆகி இருப்பதாயும் சொல்லுவாங்க திரும்பக் கட்டுவதும் அவங்களே செய்தா நல்லா இருக்கும். நாமல்ல கட்டணுமாம் திரும்பக் கட்டுவதும் அவங்களே செய்தா நல்லா இருக்கும். நாமல்ல கட்டணுமாம்\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருந்தாலும் பெரும்பாலும் அன்றாட நடப்புகள் பாதிக்கப்படுவதில்லை. இன்னிக்குக் காலம்பர வழக்கம்போல் எழுந்தாலும் அதிகப்படி வேலைகள் சுமையாக ஆகிவிட்டன. அதிலும் இரண்டு வருஷங்களாக வேலைக்கு ஆள் வைத்துக் கொண்டு அந்த சுகத்தை அனுபவித்ததாலோ என்னமோ ஒவ்வொரு வேலையும் மாபெரும் நிகழ்வாகப் பயமுறுத்துகிறது. அதோடு தோசைக்கு அரைக்கப் போடலாம் என அரிசி, உளுந்து தயார் செய்துவிட்டுக் களையப் போனால் காவிரித் தண்ணீர்க் குழாயில் சொட்டு ஜலம்வரலை. இது என்னடா புதுக்கதைனு கீழே பாதுகாவலரைக் கூப்பிட்டுக் கேட்டால் எல்லோருக்கும் வருது, உங்க வீட்டுக்குத் தான் வரலை. நீங்களே மொட்டை மாடியில் போய் என்னனு பார்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டார். சரினு எதிர் வீட்டில் கேட்டால் மெலிதாக வருதுனு முதல்லே சொன்னாங்க. அரை மணிக்கெல்லாம் இரண்டு எதிர்வீடுகளிலேயும் தண்ணீர் வரலைனு சொன்னாங்க. சரினு காரியதரிசியைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம்னு போனேன். ப்ளம்பர் பத்து மணிக்குத் தான் வருவாராம். அதுக்கப்புறமாத்தான் என்���னு தெரியும் என்று சொன்னாங்க.\nசரினு போர்த் தண்ணீரைப் பிடித்துக்கொண்டு அதில் களைந்து ஊறப்போட்டுவிட்டு, மற்ற எல்லா வேலைகளையும் முடித்துவிட்டுக் குளித்துவிட்டு வந்து சமைக்க ஆரம்பிக்கையில் பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. உடனே சொல்லாமல் கொள்ளாமல் மின்சார வெட்டு. இப்போத்தான் மாதாந்திர வெட்டுப் பதினைந்து நாட்களுக்கு முன்னர் வந்து போனது. இன்னிக்குக் காரணம் என்னனு தெரியாமல் மின் வெட்டு. இதோ வந்துடும், அதோ வந்துடும்னு காத்திருந்ததில் நேரம் தான் வீணானது. மற்றச் சில்லறை வேலைகளைச் செய்து கொண்டே சாதம், ரசம், கூட்டு எனத் தயாராகிக் கொண்டிருந்தது. இன்னிக்குனு மோர்க்குழம்புக்கு ஏற்பாடு செய்தேன். அதோடு அரைக்கவும் போட்டிருந்தேன். எப்படி அரைப்பது மின்சாரம் மத்தியானம் வந்துவிட்டதெனில் சரி. இல்லைனா ஐந்து மணிக்கு மேலே அரைத்துக் கரைத்துப் பின்னர் ராத்திரிக்கும் பண்ணுவதற்குள் போதும் போதும்னு ஆகிடும். ஒரு நாளைக்குப் பத்துப்பேருக்கு மேல் சமைத்தது எல்லாம் பொய் என்னும்படி இப்போ ஆகிவிட்டது\nமின்சாரம் மத்தியானம் 2 மணிக்கு மேல் தான் வந்தது. கிட்டத்தட்ட அப்போத் தான் காவிரித் தண்ணீரும் வந்தது. ப்ளம்பர் வரவே இல்லையாம். அசோசியேஷன் செக்ரடரியும் இன்னும் யாரோ என்னனு பார்த்துட்டு இரண்டு ப்ளாக்கிலும் உள்ள தண்ணீரைப் பங்கிட்டிருக்கின்றனர். அதனால் எங்களுக்கும் கொஞ்சம் தண்ணீர் வந்தது. குடிநீருக்காக ஃபில்டரைப் போட்டுவிட்டுத் தண்ணீர் எடுத்து கிரைண்டரைக் கழுவலாம்னா செக்கச்செவேர்னு தண்ணீர். பிடிச்சுப் பிடிச்சுப் பிடிச்சுப் பிடிச்சுப் பிடிச்சுப் பிடிச்சுக் கொட்டினாலும் அப்படியே நிறம் மாறாத தண்ணீர். விதியேனு மீண்டும் போர்த்தண்ணீரையே பயன்படுத்திக்கொண்டேன். அரைத்துக் கொண்டே பாத்திரங்களையும் தேய்த்துவிட்டு, விளக்குத் தேய்த்து ராகுகால விளக்கு ஏற்றி வைத்து வாழைப்பழம் நிவேதனம் பண்ணிட்டுத் தேநீரும் போட்டு முடித்து உட்காரும்போது மணி 3.35 ஆகிவிட்டது. இன்றைய பொழுது காத்திருப்பில் போய் விட்டது.\nஒடிஷாவில் புரி ஜகந்நாதர் ரத யாத்திரை மனிதர்களே அதாவது பக்தர்களே இல்லாமல் நடந்து வருகிறது. கொஞ்ச நேரம் மொபைலில் யூ ட்யூபில் வந்ததைப் பார்த்தோம். இந்த ரத யாத்திரையை நிறுத்தினால் நாட்டிற்குக் கேடு உண்டாகும் என்று உச்ச நீதி மன்றத்தில் சொன்னார்களாம். மேலும் புரி ஜகந்நாதர் ரதம் ஓட ஆரம்பிச்சால் நடுவிலும் நிற்காதாம் முழுக்க முழுக்க ஓட வேண்டுமாம். சிதம்பரம் கோயிலிலும் ஆனித்திருமஞ்சனத்துக்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர். அங்கேயும் தேரோட்டம் உண்டு. ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. பல்லக்கில் நடராஜரை வைத்துப் பிரகாரத்தினுள் சுற்றிக்கொள்ளுமாறு கூறி இருக்கின்றனர். ஆனால் இது ஒரு வகையில் நல்லதே நம் மக்கள் அதீத உணர்ச்சி வசப்படுவார்கள். நடராஜர் தேரோட்டம் நடந்தது எனில் நிச்சயம் கூட்டம் கூடி இருக்கும். கட்டுப்படுத்த முடியாமலும் போயிருக்கலாம். ஏற்கெனவே ஊரடங்கை ஒழுங்காய்க் கடைப்பிடிக்காமல் தான் இப்போ மீண்டும் ஊரடங்கு ஏற்பட்டிருக்கிறது. நேற்றிலிருந்து மதுரையிலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இங்கே திருச்சியிலும் ஊரடங்கைச் செயல்படுத்துவது பற்றி யோசிக்கின்றனர். நாளுக்கு நாள் இங்கேயும் கொரோனா பாதிப்பு அதிகம் ஆகி வருகிறது. ஸ்ரீரங்கத்தினுள்ளும் நுழைந்து விட்டது.\n\" புத்தகத்தைப் படித்து முடித்தேன். நெல்லைத்தமிழர் அனுப்பி வைத்தார். மெய் சிலிர்க்கும் சம்பவங்கள்/உண்மைச் சம்பவங்கள் நிறைந்த புத்தகம். அதில் உள்ள சில அறிவுரைகள் எங்க குருநாதர் எங்களிடம் சொல்லுவது தான். அவரும் கிட்டத்தட்ட இந்த யோகியைப் போலவே நன்கு படித்தவர். நடு நடுவில் யோகப் பயிற்சிக்குச் சென்று சென்று வந்தவர். யோகப் பயிற்சி என்பது இங்கே நாம் தினசரி செய்யும் யோக ஆசனப் பயிற்சி இல்லை. இது ஒருவிதமான கிரியா. பல முத்திரைகள் உண்டு. அதில் கேசரி முத்ரா என்னும் முத்ராவில் கடைசி கிரியா என்னும் ஆக்ஞா சக்கரத்தின் மூலம் உயிரை வெளியேற்றுவது என்பது இந்த யோகங்களைச் செய்து வருபவர்களால் மட்டுமே முடியும். அத்தகைய பயிற்சியைப் பெற்றவர் தான் \"எம்\" எனப்படும் இந்த யோகி. இவருக்குத் தன் ஒன்பதாவது வயதிலேயே குருவின் தரிசனம் கிடைக்கிறது. அதன் பின்னரும் பற்பல யோகிகளையும் யோகினியையும் பார்த்துப் பார்த்து இவருக்கு மனதில் தானும் இத்தகையவனாய் இருந்தவனே என்பது தெரிய வருகிறது. ஆனால் தான் யார் என்பதை வெளி உலகுக்குச் சொல்லாமல் ஓர் யோகியாக வாழ்ந்து வந்தவர் பின்னர் பொது மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டித் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்��ோது 72 வயது ஆகும் இவர் இன்னமும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார் என நம்புகிறேன்.\nஏற்கெனவே யோகியாய் வாழ்ந்த ஓர் பத்தொன்பது வயது யோகி தன் அறியாமையால் செய்ததொரு தவறால் மறு பிறவி எடுத்துத் தன் யோக வாழ்க்கையை வாழும்படி நேர்கிறது. ஆனால் மறுபிறவியில் கேரளத்தின் திருவனந்தபுரத்தில் ஓர் முஸ்லீம் பதான் குடும்பத்தில் பிறக்கும் திரு \"எம்\" எவ்வாறு தன் குருவைத் தரிசிக்கிறார், தன் முற்பிறவி பற்றி அறிகிறார் என்பதும் இவருக்கு அந்த நினைவுகள் எல்லாம் ஒன்பது வயதுக்குள்ளாகக் கனவுகளாக வந்து போயிருக்கின்றன. தன் குருவான \"பாபாஜி\" இவர் ஸ்ரீகுரு எனப்படும் ஆதிகுருவின் அத்யந்த சீடர். இந்த ஸ்ரீகுரு தான் தன்னை முற்பிறவியில் உயிரை விடச் சொன்னார் என்பதெல்லாம் இவருக்கு, அதாவது திரு \"எம்\" அவர்களுக்கு இப்போதைய குரு பாபாஜி மூலம் தெரிய வருகிறது. உறைபனி சூழ்ந்த இமயத்திற்குச் சென்று அங்கே தன் குருநாதரைப் போன்ற பல அசாதாரண மனிதர்களைச் சந்தித்துத் தன் ஆன்மிகத் தேடலை நிவர்த்தி செய்து கொள்ளும் \"எம்\" முதல் முறை கயிலைப் பயணம் போக முடியாமல் உடல் நிலை காரணமாகத் தடுத்து நிறுத்தப்பட்ட \"எம்\" பின்னாட்களில் சென்ற கயிலைப் பயணத்தில் தன் குருவை மட்டுமில்லாமல் தன்னையும் தன் குருவையும் வழி நடத்தி வந்த ஸ்ரீகுருவையும் தரிசித்ததையும் தான் லௌகிக வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டிய காரணத்தையும் தெரிந்து கொண்டு ஜனகரைப் போல் ஓர் இல்லறத்துறவியாக வாழ்ந்து வருகிறார்.\nஇவருடைய நண்பர்கள், தெரிந்த மனிதர்கள் பட்டியலில் இருக்கும் அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் நம்மை ஆச்சரியப் பட வைக்கின்றனர். எனினும் யாரிடமும் அதிகம் தொடர்பில்லாமல் தன் வேலையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தன் வேலையைத் தன் குருநாதர் சொன்னபடி நடத்தி வருகிறார் எம். இதில் இருந்து சிலவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் தான். ஆனால் படிப்பதில் உள்ள சுவாரசியம் குறைந்து விடும். விடாமல் படித்தால் இரண்டு நாட்களில் முடிந்து விட்டிருக்கும். நான் கொஞ்சம் விட்டு விட்டுத் தான் படித்தேன். நடு நடுவில் வீட்டு வேலைகள், கணினியில் உட்காருதல், என எல்லாவற்றையும் செய்து கொண்டே படித்ததால் நான்கு நாட்கள் ஆகிவிட்டன. மறு வாசிப்பை ஆரம்பித்துள்ளேன். புரியாத இடங்களில் எல்லாம் அப்போவே மீண்டும் ம���ண்டும் போய் மறுபடி மறுபடி படித்தாலும் மறு வாசிப்பில் என்ன மாதிரி புரிதல் வரப்போகிறது என்று பார்க்கும் எண்ணமும் கூட\nதமிழில் : பி.உமேஷ் சந்தர் பால்,\nமஜன்டா பதிப்பகம், மடிக்கேரி, கர்நாடகா பக்கங்கள் 512, விலை 295\nஒசிந்து ஒசிந்து வரும் காவிரி\nகாவிரியில் தண்ணீர் நேற்று மதியம் 2 மணி சுமாருக்குத் திருச்சிக்கு வந்தது. மூன்று மணி அளவில் மாடிக்குக் காய வைத்த வற்றலை எடுக்கப் போனேனா சரி தண்ணீர் வரும்போது படம் எடுப்போம்னு எடுக்கப் போனேன். ஒரே வெயில் சரி தண்ணீர் வரும்போது படம் எடுப்போம்னு எடுக்கப் போனேன். ஒரே வெயில் அதிலும் எதிர்வெயில் கண் கூசிக் கொண்டிருந்தது. கொஞ்சம் சிரமமாகத் தான் இருந்தது. என்றாலும் ஆவலில் சில படங்கள். இன்னொரு நாள் காலம்பரப் போய் எடுத்துக் கொண்டு வரணும்.\nபடங்கள் சில ஒரே மாதிரியாகக் காட்சி கொடுத்தாலும் வெவ்வேறு இடங்களில் இருந்து எடுத்தவை. வெயில் தாங்காமல் வியர்வை வெள்ளமாய்ப் பெருகவே அவசரம் அவசரமாய் எடுக்கும்படி ஆகிவிட்டது.\nஇப்போத் தண்ணீர்ப் பூரணமாய் வந்திருக்கும். காலம்பரப் பார்த்தப்போ அவ்வளவு இல்லை. ஏனெனில் கல்லணைக்குப் போக நேரம் எடுத்திருப்பதால் தண்ணீர் வேகம் குறைவோனு நினைக்கிறேன்.\nநாளைக்கோ, அல்லது நாளை மறுநாளோ காமிராவை எடுத்துக் கொண்டு போய்ப் படங்கள் எடுக்கணும்னு நினைக்கிறேன். காமிராவையும் பயன்படுத்தி ரொம்ப நாட்கள் ஆகின்றன. அது என்னமோ தெரியலை, தமிழ்நாட்டிலே பாலாறில் இருந்து ஆரம்பித்துப் பல நதிகள் இருந்தாலும் எல்லோரும் கவலைப்படுவது, கவனிப்பது காவிரியின் போக்கைத் தான். காவிரியில் தண்ணீர் வரலைனா அது ஓர் பெரிய மன வருத்தமாகிவிடும். மற்ற நதிகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இவற்றில் தாமிரபரணியும், வைகையும் தமிழ்நாட்டுக்குள்ளேயே உற்பத்தி ஆகி அங்கேயே முடிகின்றன. காவிரியில் தண்ணீர் வருவதால் மனதுக்குக் கொஞ்சம் ஆறுதல்.\nபடித்த புத்தகங்களும் கடக்கும்/கடத்தும் நேரமும்\nஏதோ பொழுது நகர்கிறது. உபயோகமான வேலைகள் ஏதும் செய்யலை. வீட்டு வேலைகள் இருக்கவே இருக்கின்றன. எல்லாவேலைகளும் செய்தாலும் எதுவும் சரியாகச் செய்ய முடியாமல் மனமும் பதியவில்லை. எல்லாம் இந்தக் கொரோனா ஆட்டி வைப்பது தான். இங்கே திருச்சியில் இல்லாமல் இருந்தது பசுமை மண்டலமாக மாறப் போகிறது என நினைக்���ும் வேளையிலே ஆரஞ்சு மண்டலமாகி விட்டது. இப்போது 40க்கும் அதிகமான நோயாளிகள் எனச் சொல்கின்றனர். திருவானைக்கா, ஸ்ரீரங்கம் வரை கொரோனா பரவி விட்டது. சென்னையிலிருந்து ஓடி வரும் மக்கள் தான் காரணம் என்கின்றனர். மக்கள் இரு சக்கர வண்டிகள், ஆட்டோக்கள், குட்டி யானைப்படும் டெம்போக்கள் எனக் கிடைத்தவற்றில் ஏறிக்கொண்டு தெற்கு நோக்கிப் பயணிக்கின்றனர். அவர்கள் சென்னையிலிருந்து கொண்டு வரும் தொற்று விரைவில் தமிழ்நாடு முழுவதும் பரவி விடும் போல் அச்சமாக உள்ளது. சென்னையின் வழித்தடங்களை அடைத்துச் சோதனை செய்தால் தவிர இது தொடர்ந்து கொண்டே இருக்கும். ஈ-பாஸ் இல்லாமலேயே பலரும் வருவதாக தினசரிகள் கூறுகின்றன. இன்னும் சிலர் வாடகைக்கார் கொடுக்கும் ஏஜென்டுகள் மூலமாக ஈ பாஸும் பெற்றுக் கொண்டு வருவதாகச் சொல்கின்றனர். தினசரிகளைப் பார்த்தாலே விதம் விதமான கொரோனாச் செய்திகள். மதுரைக்கு மட்டும் பல வண்டிகளில் மக்கள் சென்றுள்ளனர் எனத் தொலைகாட்சிச் செய்தி கூறுகிறது. ஒரு கட்டுக்குள் இருந்து வந்த தென் மாவட்டங்களில் இனி அது போல் நிலைமை இருக்குமா தெரியவில்லை. இறைவன் திருவடிகளே சரணம்\nகடந்த நாட்களில், \"திருவரங்கன் உலா\" திரும்பத்திரும்பப் படித்தேன். சித்தப்பாவின் \"ஒற்றன்\" படித்தேன். சித்தப்பா முதல் முறை அம்பேரிக்கா போனப்போ அங்கே மினசோட்டா மாநிலத்தில் சித்தப்பாவின் ஐயோவா வாழ்க்கையைப் பற்றியது \"ஒற்றன்.\" இதைத் தவிர்த்து நண்பர் திரு திவாகர் அனுப்பிய, \"ஹரிதாசன் என்னும் நான்\" என்னும் நாவலின் பிடிஎஃப் படித்து முடித்தேன். திவாகர் நான் எழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் இருந்து நண்பர். என்னைப் பல விதங்களிலும் ஊக்கம் கொடுத்து எழுத வைத்தவர். ஒரு காலத்தில் என் விளம்பர மானேஜர் என்றே அவரைச் சொல்வேன். அந்த அளவுக்கு என்னைப் பற்றிப் பலரிடமும் சொல்லி என் எழுத்தைப் படிக்க வைத்திருக்கிறார். திவாகருக்குச் சரித்திரத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. தமிழ்நாட்டின் சரித்திரத்தில் மட்டுமில்லாமல் பொதுவான சரித்திரத்திலேயே ஈடுபாடு கொண்டு பல கல்வெட்டுக்கள், ஆய்வுகள், சரித்திரத் தகவல்களைத் திரட்டித் தேடுதல் எனச் செய்து கொண்டிருப்பார். ஆய்வுகளின் அடிப்படையில் கிடைத்த உண்மையான தகவல்களைக் கருவாக வைத்துக் கதைப்பின்னல் போடுவதில் தேர்��்தவர். தான் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் \"வம்சதாரா\", \"விசித்திர சித்தன்\", \"எஸ்.எம்.எஸ். எம்டன் போன்ற பல புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். அது மட்டுமல்ல.\nஇவரும் இவர் மனைவியுமாகப் பன்னிரு திருமுறையில் முதல் 3 திருமுறைகளை (திருஞானசம்பந்தர் அருளிச் செய்தது) தெலுங்கு மொழியில் மொழி பெயர்த்திருக்கின்றனர். முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம்,\n136 பதிகங்கள், 1469 பாடல்கள்.\nதமிழுக்கு இவர்கள் செய்த மாபெரும் தொண்டு இது. பக்தி இலக்கியங்கள் பலவும் இப்படி மற்ற மாநில மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டின் அன்றைய கால கட்டத்துச் சிறப்பான நிலையும், அரசர்கள் வரலாறும், மக்களின் பழக்கவழக்கங்களும் நிலையானதொரு இடத்தைப் பெற்று விடுகிறது. அதற்குத் திரு திவாகர் எப்போதுமே தன்னால் ஆன உதவிகளைச் செய்து வருகிறார். பன்னிருதிருமுறைகளில் மற்றவற்றையும் தேர்ந்த தமிழறிஞர்கள் தருமை ஆதீனத்தின் மேற்பார்வையில் செய்து கொடுத்திருக்கின்றனர். மிகப் பெரிய பணி இது. இதை எடுத்துச் செய்தவர் தேவாரம் தளத்தின் நிர்வாகியான ஈழத்துப் பெரும் புலவர் ஐயா மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள்.\nதிவாகர் சமீபத்தில் எழுதிய இந்த \"ஹரிதாசன் என்னும் நான்\" என்னும் புதினம் கிருஷ்ணதேவ ராயர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து எழுதப்பட்டது. கிருஷ்ணதேவ ராயர் அரசனாக மகுடம் சூட்டும் முன்னர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சூழ்நிலையும், வடக்கே பாமானி சுல்தான்களால் அவர்கள் எந்நேரமும் கண்காணிக்கப்பட்டதையும், அதைத் தவிர்க்க வேண்டி, ராயரின் தங்கையை பாமணி சுல்தானுக்கு மணம் செய்து கொடுக்க அனுப்பி வைக்கப்பட்டதையும் சொல்லுகிறது இந்தச் சரித்திர நாவல். ஹரிஹர புக்கர்களால் ஆளப்பட்ட இந்த விஜயநகர சாம்ராஜ்யத்தில் அவர்களுக்கு சுமார் 170 ஆண்டுகளுக்குப்பின்னர் வந்த நாயக்க மன்னர்களின் காலத்தையும் அவர்களில் சிறந்தவன் ஆன கிருஷ்ணதேவ ராயன் என்னும் துளு வம்சத்து இளவரசன் அரசனாக எப்படி முடிசூட்டிக் கொண்டான் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லும் நூல் இது. திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி அரசர்கள் எப்போதும் விஜயநகர அரசர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாயும், நண்பர்களாயுமே இருந்துள்ளனர். அவர்களில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்த இளவரசன் ஆன ஹரிதாசன் என்னும் இளைஞன் கிருஷ்ண தேவராயனின் நண்பன்.\nஅவன் தானே தன் வாழ்வில் நடந்தவற்றைச் சொல்வதாக எழுதி இருக்கிறார் திவாகர். பொதுவாகச் சிறுகதைகள் மட்டுமே அப்படி எழுதுவார்கள். ஆனால் இதில் பதினைந்து நாட்கள் நடக்கும் விஷயங்களைப் பனிரண்டு அத்தியாயங்களில் சொல்லி இருக்கிறார். கிருஷ்ண தேவராயர் இல்லை எனில் இன்று நம் நாட்டுக் கோயில்கள் எதுவும் இருந்திருக்காது. நம் தென்னாட்டின் கோயில்களையும் அதன் ஆகம முறை வழிபாடுகளையும் கட்டிக்காத்தவர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்து அரசர்களே அவர்கள் இல்லை எனில் இன்றைக்கு நமக்கு வழிபடக் கோயில்களே இருந்திருக்காது என்பதில் சிறிதும் கருத்து வேறுபாடு இல்லை. அத்தோடு இல்லாமல் நம் மொழியையும் கட்டிப் பாதுகாத்தவர்கள் நாயக்க வம்சத்து அரசர்கள் ஆவார்கள். அதிலும் கிருஷ்ணதேவராயர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் கதையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு அவள் கதையை \"ஆமுக்த மால்யதா\" என்னும் பெயரில் தெலுங்கில் எழுதி உள்ளான். அத்தோடு இல்லாமல் நம் நாலாயிர திவ்யப் பிரபந்தங்களும் அங்கே தெலுங்கில் எழுதப்பட்டு வைணவக் கோயில்களில் படிக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் மூல காரணமே கிருஷ்ண தேவராயனும் அவனுக்குப் பின்னர் வந்த நாயக்க வம்சத்து அரசர்களும் ஆவார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் தென்னாட்டை ஆட்சி புரிந்து வந்திருந்தும் நம் தமிழ் மொழிக்கு எவ்விதமான ஆபத்தும் நேரவில்லை. கிருஷ்ணதேவ ராயன் காலத்தில் விஜயநகரப் பேரரசு புகழின் உச்சத்தில் இருந்தது. அத்தகைய ஓர் அரசன் எவ்வாறு அரியணை ஏறினான் என்பதே இந்தப் புதினத்தின் மையக்கருத்து.\nஆசாரியரான வித்யாரண்யரால் ஆரம்பிக்கப்பட்ட விஜயநகர சாம்ராஜ்யத்தில் கிருஷ்ணதேவ ராயரின் காலத்தில் இருந்த ஆசாரியர் வியாச ராய தீர்த்தர். இவர் கிருஷ்ண்தேவனைக் காப்பாற்றுவதற்காகச் சில நாட்கள் அரியணையில் அமர நேர்ந்தது. அதனால் வியாசராஜ தீர்த்தர் என்னும் பெயர் பெற்றார். அவர் அரியணையில் அமர நேர்ந்த நிகழ்வு இந்தக் கதையில் வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பொதுவில் அரசனைக் காப்பாற்றவே வியாசராயர் சிம்மாசனம் ஏறினார். கிருஷ்ண தேவராயனின் உயிரைக் காப்பாற்ற எனச் சொல்லப் பட்டாலும் இந்தக் கதையின் படி அவர் கிருஷ்ணதேவராயனின் அண்ணனுக்குச��� சமாதானம் ஏற்பட வேண்டி தானே அரசனாக சிம்மாசனம் ஏறுகிறார். பனிரண்டு அத்தியாயங்களும் விறுவிறுப்புடன் ஒரே ஓட்டமாக ஓடுகிறது. அந்தக் கால கட்டங்களில் துருக்கியரால் தூக்கிச் செல்லப்படும் பெண்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிச் சுண்டுவிரலையும் மோதிர விரலையும் வெட்டிக் கொள்வார்களாம். அதைக் குறித்த கல்வெட்டு ஒன்று இலஹங்காவில் கிடைத்துள்ளது. அதுவும் இந்தக் கதையில் ஓர் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது.\nஅந்தக் காலகட்டத்தில் கிருஷ்ணதேவராயனின் அண்ணனான வீரநரசிம்ம ராயன் தன் வாழ்நாளின் கடைசிக் கட்டத்தில் இருந்ததும், அவன் மனதை மாற்றிச் சூழ்ச்சி செய்து ராஜ்யத்தைப் பிடிக்கச் செய்த முயற்சிகளையும் அனைத்தையும் முறியடித்துக் கிருஷ்ண்தேவராயனின் தங்கையின் மனதையும் வென்று அவளைக் கைப்பிடித்த ஹரிதாசனையும் இந்தக்கதையை எல்லாம் ஹரிதாசன் வாயிலாகவே சொல்ல வைத்திருக்கும் திவாகரையும் பாராட்டுவோம். இதற்கு மேல் கதையின் சம்பவங்களைக் குறிப்பிட்டால் கதையைப் படிக்கும் ஆவல் இல்லாமல் போய்விடும். ஆகவே அவற்றைக் குறிப்பிடவில்லை.\nமனமார்ந்த பாராட்டுகள் திவாகர். படித்துச் சில நாட்கள் ஆகிவிட்டன என்றாலும் இன்றே இந்தப் புத்தகம் குறித்துக் கொஞ்சமானும் எழுத நேரம் வாய்த்தது.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nவளவன் தன் வளனே வாழி காவேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=112429", "date_download": "2020-07-03T16:37:42Z", "digest": "sha1:QJLDYR42RZK2TS5PDQCNQH5K7STUYKC2", "length": 10159, "nlines": 98, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழகத்தில் அநேக இடங்களிலும் பரவலாக மழை பெய்யும் - சென்னை வானிலை மையம் - Tamils Now", "raw_content": "\nகடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு - கவலையை அளிக்கும் எண்ணிக்கை - சாத்தான்குளம் கொலை; சாட்சியாக மாறிய மற்றொரு போலீஸ் அதிகாரி பால்துரை - கொலை வழக்குப் பதிவு செய்து 5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு; - இன்று தமிழகத்தில் புதிதாக 3,882 பேருக்கு கொரோனா உறுதி - 63 பேர் உயிரிழப்பு - தந்தை, மகன் \"லாக்அப்\" மரணம் - சாத்தான்குளத்தில் சிபிசிஐடி தீவிர விசாரணை\nதமிழகத்தில் அநேக இடங்களிலும் பரவலாக மழை பெய்யும் – சென்னை வானிலை மையம்\nசென்னையில் இன்று மழை நிலவரம் குறித்து வானி��ை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் விளக்கினார்.\nஅப்போது அவர் கூறியதாவது, வடகிழக்குப் பருவ மழை தமிழகத்தில் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.\nஇலங்கைக்கும் மன்னார் வளைகுடாப் பகுதிக்கும் இடையே நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது இலங்கை மற்றும் தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.\nஇதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களிலும், தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் பரவலாக மழை பெய்யும்.அதிகபட்சமாக பொன்னேரியில் 10 செ.மீ, கடலூரில் 9 செ.மீ மழை பதிவானது\nவட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். கன மழையைப் பொறுத்த வரை கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்யும். வட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் தவிர ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னையைப் பொறுத்தவரை அவ்வப்போது இடைவெளி விட்டு சில முறை மழை பெய்யும். ஓரிரு முறை வலுவான மழை பெய்யும் என்று அவர் தெரிவித்தார்.\nசென்னை வானிலை மையம் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் 2017-11-01\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஅதிகரிக்கும் கொரோனா தொற்று அமைதியாய் கவனிக்கும் அரசு சென்னை மண்டல வாரியாக பாதிப்பு பட்டியல்\nதமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் கையாளப்படும் நிலை வேதனையாக உள்ளது;ஐகோர்ட் வருத்தம்\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா:இன்று ஒரே நாளில் 805 பேருக்கு பாதிப்பு மொத்த எண்ணிக்கை 17,082\nதமிழகத்தில் அனல் காற்று எச்சரிக்கை; சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் பாதிப்பு இல்லா மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து தயார்\nஊரடங்கு முடிந்ததும் 18-ந்தேதி முதல் தமிழகத்தில் அரசு பஸ்கள் இயங்கும்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஇந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கொரோனா தடுப்பூசி;\n2036 வரை ரஷ்யாவின் அதிபராக நீடிக்க போகும் புதின்; சட்டத்திருத்தத்திற்கு மக்கள் ஆதரவு\nகடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு – கவலையை அளிக்கும் எண்ணிக்கை\nதேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ் – சாத்தான்குளம் கொலைவழக்கு\nகிராமங்களிலும் கொரோனா; சமுகப்பரவளை மறைக்கிறார் முதல்வர் பழனிசாமி – ஸ்டாலின் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=120943", "date_download": "2020-07-03T15:38:48Z", "digest": "sha1:3HELJ7P7P45PIWKTZ3QXZ5OKKFYXNIO3", "length": 12470, "nlines": 99, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsலஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீது பாலியல் புகார்:கோர்ட் உத்தரவுபடி பெண் எஸ்பி சிபிசிஐடியில் ஆஜர் - Tamils Now", "raw_content": "\nகடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு - கவலையை அளிக்கும் எண்ணிக்கை - சாத்தான்குளம் கொலை; சாட்சியாக மாறிய மற்றொரு போலீஸ் அதிகாரி பால்துரை - கொலை வழக்குப் பதிவு செய்து 5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு; - இன்று தமிழகத்தில் புதிதாக 3,882 பேருக்கு கொரோனா உறுதி - 63 பேர் உயிரிழப்பு - தந்தை, மகன் \"லாக்அப்\" மரணம் - சாத்தான்குளத்தில் சிபிசிஐடி தீவிர விசாரணை\nலஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீது பாலியல் புகார்:கோர்ட் உத்தரவுபடி பெண் எஸ்பி சிபிசிஐடியில் ஆஜர்\nலஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகனுக்கு எதிராகப் புகார் அளித்த பெண் எஸ்பி சென்னை உயர் நீதிமன்றதில் சாட்சியத்தைப் பதிவு செய்ய உத்தரவிட்டதை அடுத்து சிபிசிஐடி போலீஸார் முன் இன்று ஆஜராகி சாட்சியத்தைப் பதிவு செய்தார்.\nலஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜியாக பணியாற்றிய முருகன் தனக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக அவருக்குக் கீழ் பணியாற்றும் பெண் எஸ்பி ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்த விவகாரம் வெளியானதை அடுத்து இந்தப் புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டார்.\nபுகாரை விசாரித்த விசாகா குழு, ஐஜி முருகன் மீதான புகாரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த பரிந்துரைத்தது. இதை எதிர்த்து ஐஜி முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது துறையிலே விசாகா கமிட்டி உள்ளதாகவும் சிபிசிஐடி விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டார்.\nஇதேபோல், ஐஜி முருகனைப் பணிமாற்றம் செய்யக் கோரி புகார் அளித்த பெண் எஸ்பியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த ��ழக்குகளை நேற்று விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ”புகார் அளித்து ஆறு மாதங்களாகியும் பாலியல் வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனைக்குரியது. பாதிக்கப்பட்ட பெண் குடும்பம், சமூகப் பிரச்சினைகளைத் தாண்டி புகார் அளிக்க வருவதே அரிது. அதில் இப்படித் தாமதமானால் எப்படி\nமேலும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி சம்பந்தப்பட்ட காவல் துறையை அணுகத் தடுப்பது எது” எனக் கேள்வி எழுப்பினார்.\nசிபிசிஐடி போலீஸில் சென்று உங்கள் சாட்சியத்தைப் பதிவு செய்யுங்கள் என பெண் எஸ்பிக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.\nஇந்நிலையில் உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து புகார் அளித்த பெண் எஸ்பி இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சாட்சியத்தைப் பதிவு செய்தார். இதையடுத்து நாளை விசாரணைக்கு வரும் வழக்கில் முக்கியத் தீர்ப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.\nஐஜி முருகன் மீது பாலியல் புகார் பெண் எஸ்பி லஞ்ச ஒழிப்புத்துறை 2019-02-13\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nநெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.1165 கோடி முறைகேடு;லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக புகார்\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nமுகிலன் மீது பாலியல் புகார்; திட்டமிட்டு சிதைக்கப்படும் போராளிகளின் பிம்பம் ஒரு பார்வை\nஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு\nஐஜி முருகன் மீது பெண் எஸ்பியின் பாலியல் புகார்: சிபிசிஐடி விசாரிக்க விசாகா கமிட்டி பரிந்துரை\nடிரம்ப் மீதான பாலியல் புகார்: விசாரணை நடத்த முடியாது என வெள்ளை மாளிகை அறிக்கை\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஇந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கொரோனா தடுப்பூசி;\n2036 வரை ரஷ்யாவின் அதிபராக நீடிக்க போகும் புதின்; சட்டத்திருத்தத்திற்கு மக்கள் ஆதரவு\nகடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு – கவலையை அளிக்கும் எண்ணிக்கை\nதேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ் – சாத்தான்குளம் கொலைவழக்கு\nகிர��மங்களிலும் கொரோனா; சமுகப்பரவளை மறைக்கிறார் முதல்வர் பழனிசாமி – ஸ்டாலின் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2015/03/", "date_download": "2020-07-03T16:56:11Z", "digest": "sha1:UITKOJFWFKHQX4REL5WMH6GEVYEP5LSD", "length": 24057, "nlines": 310, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 03/01/2015 - 04/01/2015", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 22 மார்ச், 2015\nசெவி வழி செல்லும் சிறந்த சிந்தனைகள்\nமனம் செல் வழியைச் சீராக்கும்\nவாழும் சூழல் மனம் செல் வழியை தீர்மானிக்கும்\nசூழல் சீரானால் மனம் செல்வழியும் சீராகும்\nமனம் செல் வழி சிறப்பாக அறிவான நூல்கள் துணை\nமனம் செல்வழி சீர்கெட சிறப்பற்ற நண்பர் துணை\nமனம் செல்வழியை பலமணி நேரம் மௌனமாய் அவதானியுங்கள்\nதினம் தினம் அதன் போக்கை திரும்பிப் பாருங்கள்\nவாழ்க்கையின் பல விசயங்கள் இறக்கும் வரை\nநாளும் நாளும் புதுப்புதுத் தத்துவங்கள்\nதுடிக்கின்ற இரத்தம் துணை நாடாது\nஅறிவை விரைவாய்த் தீட்டிக் கொள்ளுங்கள்\nஅமைதி விரைவாய் தோற்றம் பெறும்\nநாம் வாழ்ந்த வாழ்க்கையை ஒரு தடவை\nதிருத்தம் வேண்டின் திருத்திக் கொள்வோம்\nமுன்னேற்றம் வேண்டின் முன்னேறிக் கொள்வோம்\nதிறமை தேங்கி நின்று குட்டையாகிவிடல் கூடாது\nமருத்துவன் வாய்ச் சொல் மருந்துக்கு ஒப்பாகும்\nஆசிரியன் வாய்ச் சொல் அறியாமைக்கு மருந்தாகும்\nஆத்திரக்காரன் அவசரப் பேச்சு கழகத்தின் ஆரம்பம்\nஅமைதியானவன் இன்சொல் கழகத்தின் முடிவாகும்\nஎதிர்கால வாழ்வுக்கு இனிமை சேர்க்கும்.\nநேரம் மார்ச் 22, 2015 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 15 மார்ச், 2015\nஎமது வாழ்க்கையில் அடுத்த நிமிடம் என்ன நடக்கப்போகின்றது என்று எமக்குத் தெரிவதில்லை. இன்று ஒரு மாதிரி நாளை ஒரு மாதிரி. ஏன் அடுத்த நிமிடமே ஒரு மாதிரி.\nவெளியிருந்து வரும் காரணிகள் தவிர எமது மூளையே எம்மைச் சில சமயங்களில் ஏமாற்றிவிடுவதும் உண்டு. சரியாகச் செய்துவிட வேண்டும் என்று ஒரு விடயத்தைச் செய்யும் போது எம்மை அறியாமலே பிழை ஏற்பட்டு எமது மதிப்புக்கு பங்கம் வந்துவிடுகின்றது. பேசுகின்ற போது கூட ஒன்றை நினைத்து ஒன்றைப் பேசும் நிலமைகூட ஏற்படுவது உண்டு. இங்கு எமது மூளை எ��்மை ஏமாற்றிவிடுகின்றது. பிறர் சுட்டிக்காட்டும்போது கூனிக்குறுகி நின்று விடுகின்றோம். இச்சம்பவம் சந்திக்காத மனிதர்கள் யாருமில்லை என்று சொல்லிவிடலாம். சில சமயங்களில் சில விடயங்களில் வீட்டு வேலைக்காரி கூட அறிவாளியாய்த் தொழிற்படுவாள். என்னால் முடியும். என்னால்தான் முடியும் என்று யாரும் கர்வம் கொள்ளல் மடத்தனம். உனக்குள்ளும் மடமை ஒழிந்திருக்கிறது என்று ஒரு சமயம் உணர்ந்து கொள்வாய். அது எப்படி, எங்கிருந்து, எவ்வகையில் வெளிப்படும் என்று யாருக்கும் புரியாது.\nநாம் என்று நாம் நினைப்பது கூட எமக்குச் சொந்தமில்லை என்பதே உண்மை. வெளிக்காரணிகளை, எமது என்று கையாளும் போது கூட நாம் தவறிவிடுகின்றோமே. சிலவற்றில் தவறு ஏற்படும் போது திருத்த முடியாது பிறர் உதவிகளை நாடுகின்றோம். எல்லாம் தெரிந்த மனிதன் என்று உலகில் யாருமில்லை. தெரிந்ததுகூட தெளிவுறும் போது அவன் உலகில் இருப்பதில்லை. இன்று எமக்கே சொந்தமானது. நாளை வேறு ஒருவருக்குச் சொந்தமாய் இருக்கின்றது. உதாரணமாகக் குடியிருக்கும் வீடு. சொந்தப்பெயர் கூட சில சந்தர்ப்பங்களில் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இல்லை வேறு யாருக்கோ இப்பெயர் சொந்தமாய் இருக்கின்றது. எமக்கே உரிய இதயம் கூட அறுவைச்சிகிச்சையின் போது மாற்றப்பட்டு விடுகின்றது. உனக்கென்று எதுவுண்டு மானிடனே இதை உணர்ந்தும் ஆசையில் உழன்று மாய்கின்றாயே\nநான் என்று சொல்வது உடலா அதற்கு மேலே என்று விக்ரமன் பாணியில் சொல்லும் உயிரா அதற்கு மேலே என்று விக்ரமன் பாணியில் சொல்லும் உயிரா அதற்குமேலே இரண்டும் கலந்த உணர்வா அதற்குமேலே இரண்டும் கலந்த உணர்வா அந்த நானே என்னைப் புரிந்து கொள்ள முடியாதபோது நான் எனக்குச் சொந்தமாவதில்லையே. காலம் காலமாய் அளவாய், அவதானமாய், கண்ணும் கருத்துமாய் உடல் உறுப்புக்களுக்குப் பங்கம் வராத வகையில் பார்த்துப் பார்த்து எமது உடலுறுப்புக்களுக்கு உணவு பரிமாறுகின்றோம் அல்லவா அந்த நானே என்னைப் புரிந்து கொள்ள முடியாதபோது நான் எனக்குச் சொந்தமாவதில்லையே. காலம் காலமாய் அளவாய், அவதானமாய், கண்ணும் கருத்துமாய் உடல் உறுப்புக்களுக்குப் பங்கம் வராத வகையில் பார்த்துப் பார்த்து எமது உடலுறுப்புக்களுக்கு உணவு பரிமாறுகின்றோம் அல்லவா எங்கிருந்தோ வரும் நோய் எம்மை ஏமாற்றி���ிடுகின்றதே எங்கிருந்தோ வரும் நோய் எம்மை ஏமாற்றிவிடுகின்றதே அவதானமாய்த் தானே இருந்தேன் எப்படி இந்நோய் வந்தது என்று திகைத்து நிற்கின்றோம் அல்லவா காரணம்.... கேள்விக்குறி. பிரபலங்களை நோய் வந்து பின்னுக்குத் தள்ளி விடுகின்றதே. யாரோ போட்ட துப்பாக்கிக் குண்டு நடிகர் எம்.ஜி.ஆரின குரலுக்குக் கங்கணம் கட்டியதல்லவா காரணம்.... கேள்விக்குறி. பிரபலங்களை நோய் வந்து பின்னுக்குத் தள்ளி விடுகின்றதே. யாரோ போட்ட துப்பாக்கிக் குண்டு நடிகர் எம்.ஜி.ஆரின குரலுக்குக் கங்கணம் கட்டியதல்லவா 19 ஆண்டுகள் பிரபல அநுபவம் பெற்ற விமானஓட்டி ட்ரிஸ்டன் லோரைன் பிரிட்டிஸ் விமாநிறுவனத்தால் வெளியகற்றப்பட்டார். காரணம் புகழ் புரிந்த சாதனை. விமானம் மூலம் கிடைத்த விமானம் வழங்கிய நச்சுவாயு. நினைக்காத ஏதோ வாழ்க்கையில் நடந்து வாழ்க்கையையே திசை திருப்பிவிடுகின்றது.\nஎம்மை அறியாமல் எமக்குள்ளே ஏற்படுகின்ற கோபம் யாருக்குச் சொந்தமானது எமக்குத்தானே. அதை நாம் விரும்பி ஏற்றோமா துணிவென்று பாடம் சொல்லும் நாமே இறப்பை எண்ணித் துவண்டு விடுகின்றோமே. எமக்குள் ஏற்படும் இவ்வுணர்வு துணிவென்று நிமிர்ந்து நிற்கும் எம்மை ஏமாற்றி விடுகின்றதே. காலம் கற்றுத் தரும் பாடம் கல்லூரிப் பாடத்தை விட சாலச்சிறந்தது. வாழ்க்கை கற்றுத் தரும் பாடத்தின் போதுதான் முன்னோர் எழுதிவைத்த அநுபவக்குறிப்புக்கள் மனிதன் மனதில் உறைக்கின்றது. இதனால் தான் முதியோர் வாழ்வில் தேவை மூதுரை எமக்குத் தேவை.\nமுற்றுமுழுதாக வாழ்வே புரியாத புதிர் தான்\nநேரம் மார்ச் 15, 2015 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநளவெண்பா கதைச் சுருக்கமும் சுயம்வரகாண்டத்தில் சில பாடல்களும்\nநளவெண்பா என்னும் காப்பியம் மகாபாரதத்தின் ஒரு துணைக்கதையாகும். நாடு உட்பட அனைத்து உடைமைகளையும் சூதினால் பாண்டவர்கள் இழந்து விடுகின்றனர். தர...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும�� அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/02/lg-optimus-g-e975-specifications.html", "date_download": "2020-07-03T16:06:44Z", "digest": "sha1:KCEPZN3AGJM7BGYKLUHPDIKT2BPTSSWG", "length": 10998, "nlines": 90, "source_domain": "www.karpom.com", "title": "LG Optimus G E975 முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price] | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nபல மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு தற்போது இந்தியாவில் அ���ிமுகம் ஆகியுள்ளது LG Optimus G E975. மிக அதிகமான விலைக்கு Android Phone வாங்க விரும்புபவர்களுக்கு இது உகந்த ஒன்று. இதன் தற்போதைய விலை ரூபாய் 30990*.இதைப் பற்றிய விவரங்களை காண்போம்.\nAndroid ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android OS, v4.1.2 Jelly Bean Version - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 13 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் Full HD (1080P) வீடியோ எடுக்க முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging, Face Detection, Image Stabilization போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் 1.3 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.\nஇது 4.7 Inch IPS LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity, Compass, Gyro ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.\nஇது 2 GB RAM மற்றும் 1.5 GHz Quad Core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 32GB. External Memory Card வசதி இதில் இல்லை.அத்தோடு இது 2100 mAh லித்தியம் பாலிமர் வகை பேட்டரியுடன் வருகிறது.\nஇவற்றோடு 3G,4G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\n13 MP கேமரா, 4G என்பது இதன் பெரிய பிளஸ் பாயிண்ட். அத்தோடு இன்டர்னல் மெமரி மற்றும் Processor இரண்டும் விலைக்கு உகந்ததாக உள்ளது. அதிக விலை கொடுத்து நல்ல போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உகந்த போன் இது.\nதெரியாதவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு :-)\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2007/02/", "date_download": "2020-07-03T16:01:06Z", "digest": "sha1:Z5NDQDLQSEEKNTOZYGQIEDRDEUKYNUPJ", "length": 13016, "nlines": 145, "source_domain": "www.mugundan.com", "title": "February 2007 | முகுந்தன்| Mugundan", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல | Lessons learnt from life is not only for me...\nபோன மாதம் என் நண்பர் வற்புறுத்தலினால் ஒரு நாள் பயணமாக திருவண்ணாமலைசென்றோம்.கூட நான்கு நண்பர்கள்...வாடகை காரில் பயணம்....\nஅதிகாலை 4மணிக்கு கடலூரிலிருந்து புறப்பட்டோம்.வழி பாண்டி,திண்டிவனம்,செஞ்சி,என........\nநண்பர் பகுத்தறிவாளர்.....இருந்த போதிலும் கார் வலத்தின் மூலம்....என்ன நடக்கிறது எனதெரிந்து கொள்ள ஆவல��க இருந்தார்.சிற்றுண்டியை திருவண்ணாமலையில் முடித்தோம்.\nபின்பு அப்படியே படியேறினோம்.வழியெங்கும் சித்தர்கள்,சித்தர்கள்...கையில் சுருட்டு அல்லது சிகரெட்டு ....உற்சாகமாய் ஊதித் தள்ளினர்...அரை கிலோமீட்டர் தூரம் சென்றோம்...வழியெங்கும் ஏராளமான அறக்கட்டளைகள்.....சில சித்தர்களின் வாயையும் நாங்கள் கிளறத்தவறவில்லை.ஒன்று மட்டும் தெரிந்தது....வாழ்க்கையை எதிர் கொள்ள முடியாமல்...குடும்பத்தைக் கூடகாப்பாற்ற முடியாமல் ஓடி வந்த மகா மட்டமானவர்கள்....(இங்கே சித்தர்கள்...ஞானிகள்....என்ற போர்வையை மாட்டிக் கொண்டு)\nசுமார் இரண்டு மணிநேரம் மலையில் இருந்து விட்டு,இறங்கி ....முதலாவதாக ரமணர் ஆசிரமம்சென்றோம்.இந்தியர்களை விட வெளிநாட்டினர் அதிகம் தென்பட்டார்கள்.செருப்பை ஒரு மூலையில்வைத்து விட்டு உள்ளே சென்று அனைத்தையும் கண்டோம்.நிறைய மக்கள் தியானத்தில் இருந்தனர்.எல்லோரும் மேல் தட்டு மக்களாக இருந்தனர்.....கீழ் தட்டு மக்களை கண்டது,அவர்கள் போட்ட 12 மணி அன்ன தானத்தின் போது தான்.....\nஇளைஞர்கள் கூட வரிசையில்.....அசிங்கமில்லாமல்.....உழைத்து உணவு உண்ணும் வயதில் பிச்சைக்காரனாய்.....இதுதான் சுகமான வாழ்க்கை என வழி தவறி விட்டார்களோ\nஅங்கே ஒரு அழகான வெள்ளை மயில்....திரிந்து கொண்டிருந்தது...பூங்காவும் இனிமையாகவைத்திருந்தனர்.\nஅடுத்த இடம்...விசிறி சாமியார் என அழைக்கபடும்....ராம் சுரத்குமார் ஆசிரமம்....மண்டபம் ஆடம்பரமாக இருந்தது.இங்கேயும் தியானம்.....தியானம்....எதையோ இழந்து இங்கு வந்துதேடிக் கொண்டிருந்தனர்.தியான மண்டபம் மிக சுத்தமாக இருந்தது...அனைத்தையும் பார்த்துவிட்டுபிரதான சாலைக்கு வந்தோம்,அங்கிருந்த டீ-க்கடையில் தேநீர் பருகினோம்,பெண்மனி தான் கடையின் நிர்வாகியாம்.பெருமையாக இருந்தது...பிச்சைகாரர்களின் ...படையெடுப்பு அதிகமாககாண முடிந்தது,பின்பு தான் புரிந்தது...டீ-தானம் திருவண்ணாமலை-யில் செய்யப்படுவதில்லை என.\nபின்பு நண்பர், பேக்கரி-கடைக்கு சென்று வறிக்கி பிஸ்கட்டும்,ஒரு பை நிறைய வாழை பழமும்வாங்கி வந்தார்.நண்பரிடம் எதற்கு இவ்வளவு எனக் கேட்ட போது....அப்புறம் சொல்கிறேன் என்றார்.\nமீதி அடுத்த பதிவில்....கை வலிக்கிறது....\nவியாபார விசயமாக 14-02- 2007 அன்று கடலூர்-லிருந்து சென்னைக்கு\nகிழக்கு கடற்கரை சாலை ( ECR )வழியாக சென்றதன் தாக்கம் தான் கீழே.,\nபேரு���்து மாமல்லபுரத்தை தாண்டியபோது ......,இரு பக்கமும் ,இரு சக்கர வாகனங்கள்,கார்கள்,என பலப்பல .\nபின்பு தான் என் மண்டைக்கு உறைத்தது,இன்று காதலர் தினம் என்று.,வெளிநாட்டிலிருந்து\nஇறக்குமதி செய்யப்பட்ட ஒரு வியாபார திருவிழா.\nஅன்றைய தினம் அனைத்து பண்பலை வானொலி-யும் காதலை சொல்லியே வதைத்தனர்.சும்மா சொல்லக்கூடாது.....முட்டுக்காடு முதல் திருவான்மியூர் வரை சவுக்கு தோப்பெல்லாம் அவன்,அவள் தலைகள்....அவன் மேல் அவள்., அவள் மேல் அவன்.,,,கண்றாவிக் கோலங்கள்.\nநாகரீக மாற்றத்தின் அவலங்கள்.,ஒழுக்கம் கூட கேலிப் பொருளானது தான் வேடிக்கை.மாறிவரும் சமுதாய அமைப்பு எதிர்காலத்தில் என்ன ஆகப் போகிறதோ என கவலைப் படாமல் இருக்க முடியவில்லை....\nசரியாக 7.00மணி,கடலூர் பேருந்து நிலையம்....சென்னை பேருந்துக்கு நின்றபோது 70வயது மதிக்கத்தக்க பாட்டி.....தம்பீ...என கூப்பிட்டு திரும்பினேன்.டீ-குடிக்க எதாவது குடுப்பா என்றார்.நல்ல உடை அணிந்திருந்தார்.....ஒன்னரை ரூபா கொடுத்து விட்டு.,\nபாட்டியின் கதை கேட்டேன்.(உண்மைக் கதை)\nபணி:பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டுவது\nஇருப்பிடம்:சுப்புராயலு நகரை தாண்டி,ஒதுக்குப்புறத்தில்..ரூ300-ல் வாடகை வீடு\nஉடன் பிறந்தோர்: தங்கை ,,,,,,மற்றும் உறவினர் நல்ல நிலையில் உள்ளனர்\nபாடம்:இளைஞர்,இளைஞி களே ஒரு வேண்டுகோள்.தயவு செய்து தாய்,தந்தையரை இப்படி ஒரு நாள் பார்க்க வைக்காதீர்.\nபெற்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள்....\nகார் நிறுத்தக் கூட விசால இடம்.,\nகட்டிப் போட பெரிய நாய்\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2011/12/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-03T17:44:34Z", "digest": "sha1:7BZU4XT227TC2DQD2WSCHFESA2VMYTHG", "length": 11479, "nlines": 123, "source_domain": "70mmstoryreel.com", "title": "முழுக்க சுத்தமான தமிழில் பாடப்பட்டுள்ள கொலை வெறி என்று பாடல் – வீடியோ – 70mmstoryreel", "raw_content": "\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nசினிமா செய்திகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nமுழுக்க சுத்தமான தமிழில் பாடப்பட்டுள்ள கொலை வெறி என்று பாடல் – வீடியோ\n, முழுக்க, முழுக்க சுத்தமான தமிழில் பாடப்பட்டுள்ள கொலை வெறி என்று பாடல் - வீடியோ, வீடியோ\nWhy This கொலை பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபல்யமாகிக்கொண்ட\nஒரு பாடல். இன்று இந்த பாட லை முணுமணுக்காதவர் களே இல்லை. இருந்தும் இரு 99 வீத ம் ஆங்கில வார்த்தைகள் உட னே பாடப்பட்டுள்ளது. இது சில ருக்கு புரியாமல் இருக்கலாம் அல்லவா அப்படி புரியாதவர்க ளுக்காகவே வெளிவந்துவிட் டது கொலை வெறி பாடலின் முற்று முழுதான தழிழாக்கம். ஏன் இந்த கொலை வெறி கொலை வெறி என்று பாடல் ஆரம்பிக்கிறது… எந்த ஒரு ஆங்கில வார்த்தைகளும் இன்றி முழுக்க முழுக்க சுத்தமான தமிழில் பாடப்பட்டுள்ளது. தமிழை நேசிக்கும் வித்து வான்கள் வாயிலும் இனி கொலை வெறி தாண்டவடாமும்.. வாழ்க கொலை வெறி… வளர்க தமிழ்.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nஉங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nதன் மேல் விழுந்த ரசிகைகளை பார்வையாலேயே அளந்த சல்மான் கான்\nஷங்கர்-ன் தாண்டவம் படப்பிடிப்பில் . . . – வீடியோ\nமுத்தக் காட்சியில் பிரியா மணி…\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (316) சின்ன‍த்திரை செய்திகள் (72) செய்திகள் (98) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்,\nச‌மந்தா, கொ���ோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nந‌யன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்\nநடிகை திரிஷா திடீர் விலகல் – ரசிகர்கள் சோகம்\nபைத்தியம் பைத்தியம் என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ளும் நடிகை\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/591018/amp", "date_download": "2020-07-03T17:35:53Z", "digest": "sha1:UUFTYNS3VH3AQS7I4ZI6NCQGFXEXLWUI", "length": 10515, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Benura lunar eclipse happening at midnight today | இன்று நள்ளிரவில் நிகழும் பெனம்ரா சந்திர கிரகணம் : சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியுமாம்!! | Dinakaran", "raw_content": "\nஇன்று நள்ளிரவில் நிகழும் பெனம்ரா சந்திர கிரகணம் : சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியுமாம்\nடெல்லி : இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம், இன்று நள்ளிரவில் நிகழவுள்ளது.சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளியை நிலவின் மீது படாமல், பூமி மறைப்பதே சந்திர கிரகணம் ஆகும். இன்று இரவு முதல் நிகழப்போகும் சந்திர கிரகணம், பெனம்ரா (Penumbra) சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகணத்தின்போது, சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை.கிரகணம் உச்சம் அடையும் நேரத்தில், பூமியின் பெனம்ரா (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழும். அவ்வாறு விழுவதால், சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியும். புறநிழல் என்பது பூமியின் நிழலின் வெளிப்பகுதியாகும்.\nஇந்திய நேரப்படி, ஜூன் 5ம் தேதி இந்திய / இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணி முதல், சனிக்கிழமை அதிகாலை 2.34 மணி வரை சந்திர கிரகணம் தெரியும். சுமார் 3 மணி நேரம் 18 நிமிடங்கள் நீடிக்கும���.\nஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய கண்டங்களில் இந்த கிரகணத்தை பார்க்க முடியும். தெளிவான வானிலை இருக்கும் பட்சத்தில், இந்தியாவில் இந்த கிரகணத்தை முழுமையாகக் காணமுடியும். 2020ம் ஆண்டு சந்திர கிரகணம் 4 முறை நிகழப் உள்ளது. புறநிழல் நிலவு மறைப்பு எனப்படும் சந்திர கிரகணம் தான் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதியும் நிகழ்ந்தது, இதையடுத்து ஜூன் 5, ஜூலை 5, நவம்பர் 30 ஆகிய தேதிகளில் சந்திர கிரகணம் நடக்கும்.\nபிரேசிலில் கொரோனா தொற்று எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது\nபாகிஸ்தானில் சீக்கிய பயணிகள் சென்ற பேருந்து மீது ரயில் மோதி கோர விபத்து: 19 பேர் பலியான சோகம்\nஇந்திய - சீன எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்று சீனா கருத்து\nலடாக்கின் சீன எல்லையோரத்திற்கு பிரதமர் மோடி பயணம் : மோதலை தூண்டும் செயல்களில் எந்த தரப்பும் ஈடுபட கூடாது என சீனா கண்டனம்\nபாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதியதில் 19 பேர் உயிரிழப்பு\nபோட்ஸ்வானாவில் கடந்த இரு மாதங்களில் 350க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் மரணம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஉலகளாவிய சுகாதார நெருக்கடி இருந்தபோதிலும், வீரியம் மிக்க கொரோனா வைரஸின் ஊடுருவலை நாங்கள் முற்றிலுமாகத் தடுத்துள்ளோம்: வட கொரிய அதிபர் பேச்சு\nகொரோனாவுக்கு ‘சங்கு ரெடி’: முக்கிய கட்டத்தை எட்டியது தடுப்பூசி\nசீனா பாணியில் ரஷ்யாவிலும் கதை முடிந்தது இனிமேல் 2036 வரை புடின் தான் அதிபர்: பொது வாக்கெடுப்பில் 78% மக்கள் ஆதரவு\n'புதின் இல்லாமல் ரஷ்யா கிடையாது'என்ற கருத்து பலித்தது....2036-ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக பதவி வகிக்க தேர்வு செய்யப்பட்ட விளாதிமிர் புதின்..\nமியான்மரில் பச்சை மரகதக் கல் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு\nமியான்மர் நிலச்சரிவில் சிக்கி 50 பேர் பலி: எஞ்சிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்\nமியான்மர் நாட்டில் பச்சை மரகதக் கல் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி 50 தொழிலாளர்கள் பலி\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.18 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 10,802,849 ஆக உயர்வு\nஹாங்காங்கில் அமல்படுத்தப்பட்ட சீன தேசிய பாதுகாப்பு சட்டம் அதிரடியாக அமலுக்கு வந்தது: முத���் நபராக போராட்டக்காரர் கைது\nமருத்துவமனையில் சிலிண்டர் வெடித்து 19 பேர் பலி\nவைரஸ் ஊடுருவலை தடுக்காது சாதாரண மாஸ்க் டோட்டல் வேஸ்ட்: ஆய்வில் தகவல்\n2வது பாதியில் 2வது அலை பல கோடி பேருக்கு வேலை காலியாகும்\nசீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா விதித்த தடைக்கு அமெரிக்கா வரவேற்பு\nகொரோனா அறிகுறி இல்லாதோரிடம் இருந்து பிறருக்கு தொற்று பரவுவது மிக அரிது: உலக சுகாதார நிறுவன மருத்துவர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/onion-juice-for-health/", "date_download": "2020-07-03T17:26:59Z", "digest": "sha1:UX3FK5DFJ2TEULPXXT7BJSN3BQZMWVJD", "length": 13660, "nlines": 95, "source_domain": "makkalkural.net", "title": "உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வெங்காயச் சாறு! – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஉடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வெங்காயச் சாறு\nவெங்காயம் இன்றி இந்திய சமையலே கிடையாது. அந்த அளவுக்கு எல்லா சமையலிலும் அது முக்கிய இடம் பிடிக்கிறது.\nவெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் கட்டிகள் தோன்றும். இதற்கு, வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகுவிரைவில் நிவாரணம் கிடைக்கும். வெங்காயத்தை துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.\nமூட்டு வலியின் காரணமாக நடக்கக்கூட முடியாமல் அவதிப்பட்டு வருபவர்கள் வெங்காய சாற்றுடன் கடுகு எண்ணெய் சிறிது கலந்து வலி வரும் நேரத்தில் அந்த சாற்றினை மூட்டின் மீது தடவிவர வலி குணமாகும்.\nசிலர் திடீரென்று மயங்கி விழுந்து மூச்சு பேச்சு இல்லாமல் ஆகிவிடுவார்கள். அந்த சமயத்தில் வெங்காயத்தை கசக்கி அந்த சாற்றினை முகரவைத்தால் மயக்கம் தெளிந்து விடும்.\nஅதேபோல், தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும்.\nஇவர்கள், ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும்.\nவெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள், அப்படியே பச்சையாக வெங்காயத்தை சாப்பிடலாம். சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும்.\nநாம் உண்ணும் உணவு பொருளில் காரம் அதிகமாக சேர்த்துக் கொண்டால் நமக்கு சீதபேதி வருவதற்கான வாய்ப்பு உண்டு. அந்த சமயத்தில் வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி உடனே நிற்கும்.\nஉடலில் வலிமை இல்லாதவர்கள் சிறிது வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும். நரம்பு தளர்ச்சி நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, நரம்புத் தளர்ச்சி குணமாகும். தூக்கமின்மை பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிட்டாலோ அல்லது வெங்காயச் சாற்றை நீரில் கலந்து குடித்தாலோ, அதன்பின்பு நல்ல தூக்கம் வரும்.\n120 நாட்களுக்கு மேல் உணவருந்தாமல் உயிர்வாழும் உயிரினம்\nபல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஓர் உயிரினம் பனிக்கரடி. பெரும்பாலும் நிலத்தில் பிறந்தாலும் பனிக்கட்டிகள் தான் இதன் இருப்பிடம். பருவநிலை மாற்றத்தால் பனிக்கரடி இருப்பிடங்கள் காணாமல் போவது துயரம். இந்நிலையில் பனிக்கரடிகளுக்கே உரித்தான வினோத வழக்கம் ஒன்றை மருத்துவர்கள் கண்டுபிடித்து ஆராய்ந்து வருகின்றனர். பொதுவாக பனிக்கரடிகள் உறைபனி வருவதற்கு முந்தைய மாதங்களில், அளவுக்கு அதிகமாக இரைகளை உண்டு கொழுத்து விடுகின்றன. கடுமையாக பனி கொட்ட ஆரம்பித்ததும் தங்களின் குகைகளுக்குள் போய் ஒடுங்கிக் கொள்கின்றன. இந்த நிகழ்வை ‘ஹைபர்னேஷன்’ […]\nகறிவேப்பிலையில் உள்ள பல மருத்துவ குணங்கள்–1\nகறிவேப்பிலை நல்ல மணம், சுவை கொண்ட சாதாரண பொருள் மட்டும் அல்ல. பலவிதமான சத்துகளையும், வைட்டமின்களையும் உள்ளடக்கியது. கறிவேப்பிலையில் மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரல் போன்ற தாதுசத்துகளும், வைட்டமின் ஏ,பி,சி, இ, அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள், ஃப்ளேவனாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடண்ட், கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்துகளும் நிறைந்திருக்கின்றன. காலையில் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலையை மென்று தின்றால் நீரிழிவு, உடல் சோர்வு கட்டுக்குள் வரும் என்கிறார்கள். கறிவேப்பிலை இல்லாத சமையலே இல்லை என்று சொல்லுமளவு உணவு பொருள்களில் நீக்கமற […]\nவெள்ளரிக்காயில் உள்ள சில மருத்துவ குணங்கள்\nவெள்ளரிக்காய் 96 சதவீதம் நீரைக் கொண்டிருக்கிறது. வெள்ளரிக்காயை உட்கொள்வதால் முகத்திற்கு மாய்ஸ்சரைஸ்ரே தேவையில்ல��. அதுவே சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்து வறட்சிகளின்றி பராமரிக்கும். முகத்தில் வடியும் எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கி பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. சருமத் துளைகள் சுவாசம் பெற்று புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது. நிறத்தைப் பாதுகாக்கும் : சூரிய ஒளியால் ஏற்படும் கருமையை நீக்கி முகத்தின் நிறத்தை சீராக்குகிறது. சருமத்தில் ஏற்படும் தோல் அலர்ஜி போன்றவற்றை நீக்கி தெளிவாக்குகிறது. பார்லர்களின் ஃபேஷியல் மாஸ்க் அப்ளை […]\nஅரசின் உத்தரவை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கேரள முதல்வர் பினராய் விஜயன் எச்சரிக்கை\nவிசித்திர தோற்றமுடைய பூச்சி போன்ற உயிரினம்\nகடையம் வனச்சரகத்தில் 9வது கரடி பிடிபட்டது\nஈக்விடாஸ் சிறு நிதி வங்கியில் 24 மாத தவணையில் தங்க நகைக் கடன்: 14% வட்டி\nநாட்டு மாடுகள் பண்ணையிலிருந்து ‘கபிலை பண்ணை பசும்பால்’: சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்\nமுருகப்பா குரூப் சோழமண்டலம் இன்சூரன்ஸ் நிர்வாக இயக்குனராக வி.சூரியநாராயணன் நியமனம்\n‘‘கொரோனா துயர்துடைப்பு பணிகளில் ஈடுபடுங்கள்’’ : தமிழியக்க நிர்வாகிகளுக்கு வி.ஐ.டி. தலைவர் ஜி.விசுவநாதன் வேண்டுகோள்\nகடையம் வனச்சரகத்தில் 9வது கரடி பிடிபட்டது\nஈக்விடாஸ் சிறு நிதி வங்கியில் 24 மாத தவணையில் தங்க நகைக் கடன்: 14% வட்டி\nநாட்டு மாடுகள் பண்ணையிலிருந்து ‘கபிலை பண்ணை பசும்பால்’: சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_117_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2020-07-03T18:13:29Z", "digest": "sha1:K574XYZZBZ2R7XBABA77OTXGGSRN3IZV", "length": 8451, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← மாநில நெடுஞ்சாலை 117 (தமிழ்நாடு)\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n18:13, 3 சூலை 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி காஞ்சிபுரம் மாவட்டம்‎ 09:35 +9‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nசி மாநில நெடுஞ்சாலை 119 (தமிழ்நாடு)‎ 15:11 +164‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசி மாநில நெடுஞ்சாலை 119 (தமிழ்நாடு)‎ 15:10 -164‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ C.K.MURTHYஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nமாநில நெடுஞ்சாலை 119 (தமிழ்நாடு)‎ 10:33 +164‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎\nசி காஞ்சிபுரம் மாவட்டம்‎ 05:47 +1‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/india-conduct-war-rehearsal-at-china-border-line-pxpj4z", "date_download": "2020-07-03T17:29:16Z", "digest": "sha1:4HVAYDVEQMWZYUF3ZQUZNZLR72XRXAHP", "length": 12739, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சீன எல்லையில் 5000 இந்திய ராணுவ வீரர்கள் குவிப்பு..?? போர் விமானங்களும் விரைகிறது..!!", "raw_content": "\nசீன எல்லையில் 5000 இந்திய ராணுவ வீரர்கள் குவிப்பு..\nராணுவ வீரர்களை போர் முனைக்கு அனுப்புவது , பீரங்கி மற்றும் தளவாடங்களை போர் முனைக்கு நகர்த்துவது போன்று உண்மையான போரை எதிர்கொள்வது போன்ற ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது\nசீனா பாகிஸ்தானை எச்சரிக்கும் வகையில் சீன எல்லையில் போர் ஒத்திகை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு எதிரிநாடுகளின் மத்தியில் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகாஷ்மீரில் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து சீனா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இந்தியாவிற்கெதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வ தேச அளவில் இந்தியாவை தனிமைப்படுத்தும் முயற்ச்சியில் இறங்கி அதில் அந்நாடுகள் தோல்வியும் அடைந்துள்ளன, அமெரிக்காவும் அடிக்கடி ஆதரவாகவும் எதிராகவும் கருத்து கூறி வருகிறது. எதிர்காலத்தில் இந்தியாவிற்கு எதிராக எத்தகைய சூழல் உருவானாலும் அதை எதிர்கொள்ளுவதற்கான பலம் மிக்க இராணுவத்தை கட்டமைப்பதில் இந்தியா கவன் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து அதிரக போர் விமானங்களை இறக்குமதி செய்து வருகிறது.\nஇந்த நிலையில் முப்படைகளையும் நவீனப்படுத்தும் திட்டதிற்கு சுமார் 9.34 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே உலகின் தலை சிறந்த இராணுவ வலிமைகொண்ட நாடாக இந்தியா திகழ்ந்து வரும் நிலையில், இராணுவ பலம் மேலும் அதிகரித்துள்ளது. இந் நிலையில், ஆனால் பாகிஸ்தான் அடிக்கடி இந்தியாவை மிரட்டும் தொனியில் பேசி வருகிறது. சினாவும் அதற்கு ஆதரவு தெரிவித்து வருவதுடன், எல்லையில் அத்து மீறங்களில் ஈடுபட்டு வருகிறது. இது அத்தனைக்கும் முடிவுகட்ட வேண்டும் என்று திட்டமிட்டுள்ள இந்தியா சினா பாகிஸ்தானுக்க ஆபடம் புகட்ட திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சீன எல்லையை ஒட்டிய அருணாச்சலப் பிரதேசத்தின் மலைப் பகுதிகளில் அடுத்த மாதம் போர் ஒத்திகை நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.\nஅதில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபடுவார்கள் என்றும், இதுவரை இல்லாத அளவிற்கு விமானப்படை விமானங்கள் பயன்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தின் பக்தோரியா ராணுவ முகாமில் இருந்து ராணுவ வீரர்களை போர் முனைக்கு அனுப்புவது , பீரங்கி மற்றும் தளவாடங்களை போர் முனைக்கு நகர்த்த���வது போன்று உண்மையான போரை எதிர்கொள்வது போன்ற ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.\nசீனாவுடன் பகை நீருபூத்த நெருப்பாக இருந்தவரும் நிலையில் இந்தியா அவர்களின் எல்லைபகுதியில் ஒத்திகை நடத்துவது நிச்சயம் சீனாவை எரிச்சலடைய செய்பும் என்பதில் சந்தைம் இல்லை.\n#UnmaskingChina:இந்திய எல்லையில் இரும்பு அரண் அமைத்த 80,000 ராணுவ வீரர்கள்..\n#UnmaskingChina:லே சிகரத்தில் தில்லு காட்டிய மோடி..\n#UnmaskingChina:ஒருபக்கம் அமெரிக்கா மறுபக்கம் இந்தியா.. தலையில் கை வைத்து உட்கார்ந்த சீனா..\n#UnmaskingChina:காட்டுமிராண்டி சீனாவுக்கு மோடி சொன்ன அட்வைஸ்...\n#UnmaskingChina:உங்கள் வீரத்தை கண்டு எதிரிகள் நடுங்குகிறார்கள்.. ராணுவ வீரர்கள் மத்தியில் மோடி வீரவுரை..\n#UnmaskingChina: இந்தியா ஒரு அங்குலம் கூட பின்வாங்காது.. சீனாக்காரனுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே சொன்ன மோடி.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nஸ்டாலின் நரி தந்திரம்... எடப்பாடியிடம் பழிக்காது..\nகீழடியில் கிடைத்த அதிசய பொ��ுள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\nஅமெரிக்காவின் அடுத்த அதிபரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்த மோடி.. தாஜா பண்ணும் அதிபர் வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/sep/12/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-3-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3232788.html", "date_download": "2020-07-03T16:59:39Z", "digest": "sha1:PGAI5JYGPTBAAJ5T442QG4PY3OZZGZWZ", "length": 8195, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இரண்டாம் பருவ பாடப்புத்தகம் அக்டோபர் 3 ஆம் தேதி விநியோகம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nஇரண்டாம் பருவ பாடப்புத்தகம் அக்டோபர் 3 ஆம் தேதி விநியோகம்\nஈரோடு மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகம் அக்டோபர் 3 ஆம் தேதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வியாழக்கிழமை (செப்டம்பர் 12) முதல் பருவத் தேர்வு துவங்குகிறது. இத்தேர்வு 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.\nபின்னர் விடுமுறை முடிந்து அக்டோபர் 3 ஆம் தேதி இரண்டாம் பருவம் துவங்க உள்ளது. இதில் மாவட்டத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 75,000 மாணவர்கள், 6, 7, 8 ஆம் வகுப்புகளில் 51,000 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப் புத்தகம் தேவை குறித்து அரசுக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\n1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு வரும் முதல் நாளில் பாடப்புத்தகம், நோட்டுகள் வழங்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/05/15/81", "date_download": "2020-07-03T17:00:09Z", "digest": "sha1:MNSFMOS6DHZCLC5HI4UEUYBJXWCWV5DU", "length": 3206, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:லோக்பால்: தலைமை நீதிபதி நியமனம்!", "raw_content": "\nமாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020\nலோக்பால்: தலைமை நீதிபதி நியமனம்\nமூத்த வழக்கறிஞரான முகுல் ரோத்கியை லோக்பாலின் தலைமை நீதிபதியாக நியமிப்பதாக மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் இன்று (மே 15) தெரிவித்துள்ளது.\nபிரதமரின் கீழ் இயங்கி வரும் ஊழல் ஒழிப்பு நீதிமன்றமான லோக்பாலுக்கு முகுல் ரோத்கியை தலைமை நீதிபதியாக நியமிக்கக் கோரிய வழக்கு, நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜரானார். அப்போது லோக்பாலின் தலைமை நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி நியமிக்கப்பட்டதாகவும், இந்த முடிவு கடந்த 11ஆம் தேதியன்றே எடுக்கப்பட்டதாகவும் நீதிபதிகளிடம் வேணுகோபால் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூலை மாதம் 2ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nமுன்னதாக லோக்பாலின் தலைமை நீதிபதியாக இருந்து வந்த பி.பி.ராவ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார். இதனையடுத்து அந்தப் பதவி காலியாக இருந்தது. காலியாக உள்ள லோக்பால் தலைமை நீதிபதி பதவியை உடனடியாக நிரப்பாததால் கடந்த ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nசெவ்வாய், 15 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aariyathamizhan.blogspot.com/2009/11/blog-post_6090.html", "date_download": "2020-07-03T15:41:15Z", "digest": "sha1:5XO4A5NOLURYFA2ZQPLS75CP2TGZFUGN", "length": 3162, "nlines": 50, "source_domain": "aariyathamizhan.blogspot.com", "title": "aariya thamizhan: எங்கள் தலைவன் பல்லாண்டு நலமுடன் வாழ்கவே!", "raw_content": "\nஎங்கள் தலைவன் பல்லாண்டு நலமுடன் வாழ்கவே\nஎங்கள் தலைவன் பல்லாண்டு நலமுடன் வாழ்கவே\nகண்ணியத்தின் காவலனே நீ வாழி\nகண்ணிமை நீ எனக்காணம் விழிகள்\nபோற்றிடும் தேவனே நீ வாழி\nஎங்கள் நிலம் எங்கள் வளம் எங்கள் தமிழ்க்குலம்\nகாக்க வந்த சாமி நீ\nநீ வாழ்க வாழ்கவென தேவார திருவாசகம் பாடுதற்கு\nகாத்தவராயர்களே காவலராய் உண்டு உன்னிடம்\nவங்கக் கடலும் வந்து வணங்கும் வல்வையிலே உதித்தவன் நீ\nவீரம் மிக்க விளை நிலத்தின் தாயுமானவனும் நீ\nதமிழ் மக்களின் விடியலுக்காக வாழ்ந்தான்\nதமிழ் மக்களின் இதயத்தில் இருப்பான்\nதமிழ் மக்களின் இன்னலைப் போக்க வருவான்\nமறவர் தலைவனின் 55வது அகவை இது\n தலைவனின் பிறந்த நாளை தமிழினம் மறக்குமா\nஎங்கள் தலைவன் பல்லாண்டு நலமுடன் வாழ்கவே\nஎங்கள் தலைவன் பல்லாண்டு நலமுடன் வாழ்கவே\nஜீன்ஸ் போட்டால் ஜெயில் : சூடானின் சூடான சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=27899", "date_download": "2020-07-03T17:13:04Z", "digest": "sha1:MZERVXRCTGOEL4HFQKU4KKC6KKF4VMZD", "length": 70451, "nlines": 307, "source_domain": "rightmantra.com", "title": "அனுதினமும் நாம் வணங்கும் இறைவன் நம்மை உண்மையில் ரட்சிக்கிறானா ? Rightmantra Prayer Club – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > அனுதினமும் நாம் வணங்கும் இறைவன் நம்மை உண்மையில் ரட்சிக்கிறானா \nஅனுதினமும் நாம் வணங்கும் இறைவன் நம்மை உண்மையில் ரட்சிக்கிறானா \nசென்ற பிரார்த்தனைப் பதிவு அளிக்கப்பட்ட பிறகு நாம் சம்பந்தப்பட்ட திரிபுராந்தகர் திருக்கோவிலுக்கு சென்று அர்ச்சனையும் வழிபாடும் செய்ததோடு, (இறுதியில் அது குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன) மேலும் சில ஆலயங்களிலும் சம்பந்தப்பட்ட பிரார்த்தனையாளர்களுக்காக அர்ச்சனை செய்யவும் பிரார்த்திக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒன்று திருப்பதி திருச்சானூரில் உள்ள சூரிய நாராயணப் பெருமாள் கோவில்.\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் திருக்கோவில்\nசென்ற வாரம் ஒரு தனிப்பட்ட அலுவல் காரணமாக திருச்சானூர் சென்றபோது அப்படியே அங்கே அலமேலுமங்காபுரத்தில் உள்ள சூரியநாராயணப் பெருமாள் கோவிலுக்கும் சென்றிருந்தோம். அங்கும் கோ-சம்ரட்சணம் செய்யவும் அர்ச்சனை செய்யவும் வாய்ப்பு கிடைத்தது.\nஇந்த வாரப் பிரார்த்தனை பதிவின் கதை��்கு வருகிறோம்.\nAlso check : கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்\nஅனுதினமும் நாம் வணங்கும் இறைவன் நம்மை உண்மையில் ரட்சிக்கிறானா அல்லது பாராமுகமாக இருக்கிறானா என்கிற சந்தேகம் சில நேரங்களில் நமக்கு வந்துவிடுவதுண்டு. அப்படி ஒரு சந்தேகம் ஒரு அடியாருக்கு வந்தது. அதை ஆச்சாரியார் எப்படி தீர்க்கிறார் பாருங்கள்…\n‘குறையொன்றுமில்லை’ – முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் கூறியதிலிருந்து…\nஎங்கே பகவான் நம்மை ரக்ஷிக்கிறான்\nஒருத்தர் மாதம் 25ஆம் தேதி வரைக்கும் எப்படியோ குடும்பத்தை நடத்தி விட்டார்; “அடுத்த ஆறு நாளைக்கு பகவான் எப்படியாவது நடத்திக் குடுத்துட்டான்னா, 1ஆம் தேதி எனக்கொரு பத்தாயிரம் ரூபாய் பணம் வரும். அடுத்த மாசம் பரவாயில்ல; சமாளிப்பேன்” என்றார் அவர்.\n25தேதி வரை இவர் நடத்தி விட்டாராம் குடும்பத்தை மேல் வருகிற ஆறு நாட்களுக்குத்தான் பகவானுடைய சகாயம் வேண்டுமாம் மேல் வருகிற ஆறு நாட்களுக்குத்தான் பகவானுடைய சகாயம் வேண்டுமாம் அடுத்த மாதம் பத்தாயிரம் நம்மை ரட்சிக்கும் என்கிறார். எத்தனை வித ரக்ஷணம் பாருங்கள்… அடுத்த மாதம் பத்தாயிரம் நம்மை ரட்சிக்கும் என்கிறார். எத்தனை வித ரக்ஷணம் பாருங்கள்… திரவிய ரக்ஷணம். இவரே ஒரு ரக்ஷகர். அப்புறம் பரமாத்மா… திரவிய ரக்ஷணம். இவரே ஒரு ரக்ஷகர். அப்புறம் பரமாத்மா… சும்மா இடையிலே ஆறு நாட்களுக்கு ரக்ஷித்தால் போதுமாம்.\nஇது நம்மிடத்திலே இருக்கிற அவிவேகத்தினாலே வரும்படியான சொல் உண்மையில் பகவான்தான் சர்வதா ரக்ஷகன். அவன் ரக்ஷிக்கிறதில்லை என்று நாம் நினைக்கலாமா… உண்மையில் பகவான்தான் சர்வதா ரக்ஷகன். அவன் ரக்ஷிக்கிறதில்லை என்று நாம் நினைக்கலாமா… நினைக்கத்தான் முடியுமா அவன் தான் நம்மை எப்போதும் ரக்ஷித்துக் கொண்டிருக்கிறான் என்பதைப் பூரணமாக உணர வேண்டும்.\nபராசர பட்டர் ஸ்ரீரங்கத்திலே உபன்யாசம் பண்ணுகிறார் – பகவானை ரக்ஷகன் ரக்ஷகன் என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார். உபன்யாசம் கேட்கிற கோஷ்டியிலே ஒருத்தர் எழுந்தார்: “வெறுமனே ரக்ஷகன் ரக்ஷகன் என்று சொல்லி விட்டால் போதுமா புத்தகத்திலே இருக்கற பிரமாணத்தைக் காண்பித்தால் போதுமா புத்தகத்திலே இருக்கற பிரமாணத்தைக் காண்பித்தால் போதுமா எங்கே பகவான் நம்மை ரக்ஷிக்கிறான் எங்கே பகவான் நம்மை ரக்ஷிக்கிறான் அப்படி அவன் ரக்ஷிப்பதாகத் தெரியவில்லையே. நானல்லவா அவஸ்தைப்படுகிறேன் என் குடும்பத்தை ரட்சிக்க அப்படி அவன் ரக்ஷிப்பதாகத் தெரியவில்லையே. நானல்லவா அவஸ்தைப்படுகிறேன் என் குடும்பத்தை ரட்சிக்க ஓடி ஓடி உழைத்தாலும் பொழுது போதவில்லையே… பகவான்தான் ரக்ஷிக்கிறான் என்று சொன்னால் எப்படி சுவாமி பொருந்தும் ஓடி ஓடி உழைத்தாலும் பொழுது போதவில்லையே… பகவான்தான் ரக்ஷிக்கிறான் என்று சொன்னால் எப்படி சுவாமி பொருந்தும்\n“அப்போ பகவான் உன்னை ரக்ஷிக்கலை என்கிறாயா” கேட்டார் பட்டர்.\n“ரக்ஷிக்கிறதாகத் தெரியலை. படர அவஸ்தை மொத்தமும் நான்தான்”\nபார்த்தார் பட்டர். “இதுக்கான பதிலை நாளைக்குச் சொல்கிறேன். காலையில் 10 மணிக்கு என் கிரஹத்துக்கு வாரும்” என்று சொல்லி அனுப்பி விட்டார்.\nபராசர பட்டர் ரங்கநாதர் கோயில் புரோஹிதர். கோயில் காரியங்களை முடித்துக் கொண்டு 10 மணிக்கு பட்டர் தனது திருமாளிகைக்கு வந்தார். கேள்வி கேட்டவரும் சரியாக வந்து விட்டார்.\nபட்டர் கேட்டார்: “ராத்திரி நன்றாகச் சாப்பிட்டீரா\n“எத்தனை மணிக்கு தூக்கம் வந்தது”\n“எப்போது வழக்கமாய் எழுந்திருப்பீர் “\n“ராத்திரி ஒன்பதரை மணிக்கப்புறம் உம்மை நீர் உணர்வீரா”\n“இரவு ஒன்பதரையில் இருந்து பிராதஹ் காலம் நாலரை மணி வரைக்கும் உம்மை நீரே தான் ரக்ஷித்துக் கொள்கிறீரா”\n“தூங்கும்போது எப்படி ரக்ஷித்துக் கொள்ள முடியும்”\n“தூங்கும்போது, நாம் படுத்திருக்கும் பவனமே இடிந்து நம் மீது விழலாம். துஷ்ட ஜந்துக்கள், விஷ ஜந்துக்கள் வந்து கடிக்கலாம். இதில் இருந்து எல்லாம் நம்மைக் காப்பாற்றி அந்த பரமாத்மா ரட்சிக்கவில்லையா இவ்வாறு தூக்கத்திலே ரக்ஷிப்பவன் விழிப்பின் போதும் ரக்ஷிப்பான் என்று தெரியவில்லையா” இவ்வாறு தூக்கத்திலே ரக்ஷிப்பவன் விழிப்பின் போதும் ரக்ஷிப்பான் என்று தெரியவில்லையா” என்று கேட்டார் பராசர பட்டர்.\nபல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு\nஅடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு\nவடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு\nவடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு\nபடைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே\nநமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு\nபிரார்த்தன��� பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.\n1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.\n2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.\n3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்\n4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.\n5) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.\n6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.\n7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.\nஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன\nநீங்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று, உங்கள் சுற்றம் மற்றும் நட்பு வட்டங்களிலும் இதை கொண்டு சென்று அரிய இறைத்தொண்டில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.\nதிருவருள் துணைக்கொண்டு எல்லாம் வல்ல ஈசனின் கருணையினால் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் தூத்துக்குடிக்கு இரண்டு நாள் பயணமாக இன்று மாலை (14/10/2016 வெள்ளி) புறப்படுகிறோம். ஸ்ரீவில்லிப்புத்தூரில் எம் மைத்துனர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுகிறார். வரும் ஞாயிறு பட்டமளிப்பு விழா நடைபெறவிருக்கிறது. அடியேனின் பெற்றோர் மற்றும் தங்கை குடும்பத்தினர் உட்பட அனைவரும் ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றுவிட்டனர். நாம் தான் பிரார்த்தனைப் பதிவு இருப்பதால் செல்லவில்லை. நீண்டநாட்களாக பாரதியின் பிறந்த ஊரான எட்டையபுரம் செல்ல ஆசை. எனவே இதை பயன்படுத்திக்கொண்டு ஒரு நாள் முன்னதாக தூத்துத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சென்று அங்கு முத்துசாமி தீட்சிதர் நினைவாலயம், மகாகவி பாரதி பிறந்த வீடு, பாரதி நினைவாலயம் மற்றும் தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோவில் என பல இடங்களுக்கு செல்லவிருக்கிறோம். ஞாயிறு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டுவிட்டு முடிந்தால் திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை சென்று காவிரி துலா ஸ்நானத்தில் பங்கேற்றுவிட்டு பராய்த்துறைநாதரை தரிசித்துவிட்டு வர எண்ணியிருக்கிறோம். திருவருளும் குருவருளும் துணைநின்று அனைத்தையும் நல்லபடியாக நடத்தித்தரவேண்டும்.\nபிரார்த்தனை கோரிக்கை அனுப்பும் வாசகர்கள் அவசியம் தங்கள் கோரிக்கையை ஓரிரு வரிகளில் அனுப்பாமல் சற்று விரிவாக அனுப்பவும். அவசியம் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை குறிப்பிடவும். (ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது. கோவிலில் அர்ச்சனை செய்யவே இந்த விபரங்கள் கேட்கப்படுகிறது\nகோரிக்கை குறித்த சந்தேகங்கள் எழும்போது பதிவை தயாரிக்க சிரமமாக உள்ளது. எனவே அலைபேசி எண்ணை அவசியம் குறிப்படவேண்டும். அலைபேசி எண் இன்றி வரும் எந்த பிரார்த்தனை கோரிக்கையும் / மின்னஞ்சலும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\nநமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…\nமுந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்\n‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : வைகுண்டவாசப் பெருமாள் கோவில் குருக்கள் திரு.ராகவன் பட்டாச்சாரியார்.\nபேரம்பாக்கத்தில் சோளீஸ்வரர் கோவில் இருக்கும் தெருவுக்கு பக்கத்துக்கு தெருவின் இறுதியில் ஒரு புராதனமான பெருமாள் கோவில் உண்டு. 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக்கோவில் காலப்போக்கில் சிதிலமடைந்த போது ஊர்மக்கள் சேர்ந்து இதை புனருத்தாரணம் செய்து கட்டியிருக்கின்றனர்.\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை அன்று வைகுந்தப் பெருமாளை பிரார்த்தனை கோரிக்கைகளை சமர்பித்து தரிசித்தபோது…\nபார்க்க ரம்மியமாக காட்சி தரும் இக்கோவில் ஸ்த்ரீ தோஷங்களுக்கு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இங்கு அவரவர் ஜென்ம ���ட்சத்திரத்தன்று வந்து அவர்கள் வயதின் எண்ணிக்கையில் தீபமேற்றி பெருமாளையும் தாயாரையும் தரிசித்தால் ஸ்த்ரீ தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.\nஇங்கு சுவாமி பெயர் வைகுண்டப் பெருமாள். தாயார் பெயர் கமலவல்லித் தாயார்.\nசோளீஸ்வரரை தரிசிக்க ஒவ்வொரு முறையும் பேரம்பாக்கம் செல்லும்போதும் இங்கு சென்று பெருமாளையும் தரிசித்துவிட்டு வருவோம். எனவே அர்ச்சகர் திரு.ராகவன் பட்டாச்சாரியார் நமக்கு நன்கு பழக்கமாகிவிட்டார்.\nஇரண்டு வாரத்துக்கு முன்னர் (புரட்டாசி முதல் சனிக்கிழமை) சோளீஸ்வரரை தரிசிக்க சென்றபோது கூட பெருமாளை தரிசித்துவிட்டு பிரார்த்தனையாளர்கள் அனைவரின் பெயர்களிலும் அங்கு அர்ச்சனை செய்துவிட்டு வந்தோம்.\nநமது தளத்தை பற்றியும் பிரார்த்தனை கிளப் பற்றியும் ஏற்கனவே திரு.ராகவ பட்டரிடம் கூறியிருக்கிறோம். (இன்று இந்தப் பிரார்த்தனை பதிவின் பிரிண்ட்-அவுட் மற்றும் வாசகர்களின் பெயர் ராசி நட்சத்திர விபரங்கள் அவருக்கு கூரியர் அனுப்பப்படும்.)\nவரும் வாரத்திலும் ஒரு நாள் நேரில் சென்று வைகுண்டப் பெருமாளையம் சோளீஸ்வரரையம் தரிசித்துவிட்டு வரவிருக்கிறோம்.\nதிரு.ராகவபட்டர், அற்பணிப்பு உணர்வுடன் ஆத்மார்த்தமாக பெருமாளுக்கு சேவை செய்து வருகிறார். வருவாய் குறைவாக உள்ள கோவில்களில் அர்ச்சகர் பணி செய்ய யாரும் ஆர்வம் காட்டாத நிலையில் இவர் இந்தக் கோவில் மட்டுமல்லாது கூவத்தில் இருக்கும் கரியமாணிக்கப் பெருமாள் கோவில் உட்பட மேலும் சில பெருமாள் கோவில்களையும் பார்த்துக்கொள்கிறார்.\nபேரம்பாக்கத்தில் வைகுண்டப் பெருமாள் கோவில் அருகிலேயே இவர் இல்லம் இருக்கிறது. விரைவில் இவரை நேரில் சந்தித்து பிரார்த்தனையாளர்களின் பெயர்களுக்கு அர்ச்சனை செய்யவிருக்கிறோம்.\nஇந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்…\nமுதல் கோரிக்கையை சமர்பித்திருக்கும் வாசகி, அயல்நாட்டில் இருக்கிறார். கணவனும் மனைவியும் ஒருமித்த கருத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், குருவிக்கூட்டை கலைப்பது போல சிலர் இவரை இவரது கணவரிடமிருந்து பிரித்திருப்பதாக கூறி கதறுகிறார். 19 வருடம் ராமன்-சீதை போல நாங்கள் வாழ்ந்தோம் என்று இவர் கூறுவதிலிருந்தே இவர் கணவர் மீது இவர் கொண்டுள்ள பேரன்பும் பெரும் மதிப்பு���் புலனாகும். விவாகரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் இவரது திருமண வாழ்க்கை பட்டுப்போகாமல் காப்பாற்றப்பட நமது பிரார்த்தனை கிளப்புக்கு பிரார்த்தனை சமர்பித்திருக்கிறார். விரைவில் இவரது துன்பம் தீர்ந்து மழலைச் செல்வம் உதிக்க வாழ்த்துகிறோம். பிரார்த்திக்கிறோம்.\nஅடுத்த கோரிக்கை சமர்பித்திருப்பவரும் அயல்நாட்டு வாசகி தான். நரம்பு தொடர்பான பிரச்சனைகளுக்காக பிரார்த்தனை கோரிக்கை அனுப்பியிருக்கிறார். இவரது கோரிக்கை நமது சற்று தாமதமாக கிடைத்தது. எனவே நரம்பு தொடர்பான பிரச்சனைகளுக்காக நடத்தப்பட்ட பிரார்த்தனையில் இவரது பெயரை சேர்க்கமுடியவில்லை. இருப்பினும் அதற்கு பிறகு நாம் சென்ற ஆலயங்களில் எல்லாம் இவர் பெயருக்கு அர்ச்சனை செய்தோம். இந்த வார பிரார்த்தனை கோரிக்கைகளை பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.ராகவன் பட்டரிடம் சமர்ப்பிக்க பேரம்பாக்கம் செல்லும்போது, இவரது பெயருக்கு சோளீஸ்வரரிடம் அர்ச்சனை செய்வதாக கூறியிருக்கிறோம். பலவித அறப்பணிகளில் தம்மை ஈடுபடுத்தி வரும் நல்லுள்ளம் இவர். விரைவில் இவரது குறைகள் நீங்கி, ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் இறைவனருளால் கிடைக்கட்டும்.\nஅடுத்த பிரார்த்தனை சமர்பித்திருக்கும் வாசகி, கோவையை சேர்ந்தவர். இவர் நிலை யாருக்கும் வரக்கூடாது. ஒரு பக்கம் மகளுக்கு பிரச்னை. மறுபக்கம் பெற்ற தாய் புற்றுநோயால் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். ஒற்றை ஆளாய் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையிலும் பிரார்த்தனை மீது நம்பிக்கை கொண்டு நமது மன்றத்தில் பிரார்த்தனை சமர்பித்திருக்கிறார் பாருங்கள்… அதன் பெயர் தான் நம்பிக்கை. மனநல பாதிப்புக்களை நீக்கும் ‘திருமுருகாற்றுப்படை’ யை படிக்கும்படி இவரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். விரைவில் அனைத்தும் சரியாகும் என கருதுகிறோம்.\nஅடுத்து நமது நண்பர் ராகேஷ் அவர்கள் அனுப்பியிருக்கும் இரண்டு கோரிக்கைகள். ராகேஷ் அவர்களை பற்றிய அறிமுகம் தேவையில்லை. நமது உழவாரப்பணிக் குழு உறுப்பினர். நமது பணிகளில் உறுதுணையாக இருந்து வருபவர். தொடர்ந்து பல அறப்பணிகளில் ஆன்மீக பணிகளில் தம்மை ஈடுபடுத்தி வருபவர். இந்த சோதனைகளுக்கு துவண்டுவிடாமல் ‘எல்லாம் நன்மைக்கே’ என இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு அவன் திருவடியை ��ற்றிக்கொள்வதே நாம் இவருக்கு அளிக்கும் யோசனை. மற்றபடி, சோதனைகள் அனைத்தும் விரைவில் கதிரவனை கண்டா பணி போல நீங்கிவிடும் என்பது உறுதி.\nபொதுப் பிரார்த்தனை… என்ன சொல்ல இந்தப் பாதகம் விரைவில் முடிவுக்கு வந்து சம்பந்தப்பட்ட அனைவரும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டு குற்றம் வேரறுக்கப்படவேண்டும்.\nஇங்கே பிரார்த்தனை சமர்பித்துள்ள பிரார்த்தனையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பிரார்த்தனை இடம் பெற்ற இந்த பிரார்த்தனையோடு நிறுத்திவிடாமல் ஒவ்வொரு வாரமும் நீங்கள் இந்த கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்று ஒரு பத்து நிமிடம் (பிரதி ஞாயிறு 5.30 PM – 6.௦௦ PM வரை உங்களுக்கு எந்த பத்து நிமிடம் சௌகரியமோ அந்தப் பத்து நிமிடம்) மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்து வரவேண்டும். உங்கள கோரிக்கைகள் தானே நிறைவேறும்.\nஇந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா\n3) பள்ளி செல்ல மறுக்கும் மகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தாய்…\nஎன் மகள் தனுஷ்வினி (13 வயது) பயம் காரணமாக சில மாதங்களாக சரியாக பள்ளிக்கு செல்வதில்லை. என்ன காரணம் என்றே புரியவில்லை. ஒரே மகளுக்கு இப்படி ஒரு பிரச்சனி இருப்பது எனக்கு மிகவும் துயரத்தை தருகிறது. நல்லபடியாக என் மகள் பள்ளி சென்று, படித்து நன்றாக வர வேண்டும். ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.\nஎன் அம்மா ராஜாமணி அம்மாளுக்கு (63 வயது) மார்பாக புற்றுநோய் ஏற்பட்டு கடந்த இரண்டு வருடமாக மிகவும் கஷ்டப்படுகிறார். தற்போது உடல்நலம் மிகவும் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு நீங்கி அவர் விரைவில் நலம்பெறவேண்டும்.\nஒரு பக்கம் மகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை மறுப்பக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்மா என இரண்டு பக்கமும் இந்த அடியை என்னால் சமாளிக்க இயலவில்லை. என் நிம்மதியே போய்விட்டது. இதில் நான் வேலைக்கு வேறு சென்று என் குடும்பத்தை பார்த்துக்கொள்ளவேண்டும்.என் இப்போதைய தேவை என் குடும்ப நலனும் மனஅமைதியும் தான்.\nஎங்களுக்காக பிரார்த்திக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.\nபெயர் வெளியிட விரும்பாத ஒரு வாசகி,\n4) விபத்தில் சிக்கி காயமுற்றுள்ள எங்கள் தாத்தா விரைவில் நலம்பெறவேண்டும்\nஅனைவருக்கும் வணக்கம். நான் இங்கே என் தாத்தாவிற்காக பிரார்த்தனை கோரிக்கை வைக்கின்றேன்.\nஎன் தாத்தாவின் பெயர் M.திருவேங்கடம். சற்றே வயது 70 நிரம்பியவர். இரு வாரங்களுக்கு முன்பு காலில் அடிபட்டு விட்டது. பின்பு மருந்து,மாத்திரை என கால் வலி குணமாகி விட்டது. தற்போது இரு வாரங்களுக்கு முன்பு ,திருமண நிகழ்விற்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக வாகனம் மோதி ,வலது காலில் பலத்த அடி. கணுக்கால் அப்படியே பெயர்ந்து வந்து விட்டது. அந்த ஆசாமி நின்று கூட பார்க்கவில்லை.\nதற்போது பூசனம்பட்டியில் கட்டு போட்டு கொண்டிருக்கிறார். 48 நாட்கள் கால் அசைக்காது இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்கள். என் பாட்டியும் இந்த நிலையில் கண்ணீர் சிந்தி கொண்டு இருக்கின்றார்கள்.\nஇந்த இக்கட்டான சூழ்நிலையில் நான் நம் பிரார்த்தனை மன்றத்தை நம்பி உள்ளேன்.\nவெகு விரைவில் என் தாத்தா நலம் பெற்றிட வேண்டி பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றேன் அண்ணா. மேலும் என் பாட்டியும்,தாத்தாவும் சிறப்புற்று வாழ்ந்திட வேண்டுகின்றேன்.\n5) அக்காவின் நல்வாழ்வுக்கு ஒரு பிரார்த்தனை\nஅனைவருக்கும் வணக்கம். என் தங்கை ராகிணிக்காக பிரார்த்தனை சமர்ப்பிக்கின்றேன்.\nஎன் தங்கையின் திருமண வாழக்கை நல்லபடியாக சென்று கொண்டு இருந்தது.பின்பு எதிர்பாராத நிகழ்வினால் (என் திருமண மூலமாக) என் தங்கை குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. இந்த நிகழ்விற்கு பின்பு என் தங்கை கணவர் அவளிடம் சரி வர பேசுவது கிடையாது. அவர் இஷ்டம் போல் வாழ்ந்து வருகிறார். குடிப் பழக்கத்திற்கும் ஆளாகி விட்டார். இதனால் என் தங்கை சொல்ல இயலாத பிரச்சனைகளை சமாளித்து வருகின்றாள். இந்த சூழ்நிலையில் நான், அவளுக்கு நம்பிக்கை அளித்து வருகின்றேன். இந்த பிரச்சினைகளுக்கு நான் தான் காரணமோ என்று நினைக்கவும் தோன்றுகின்றது.மேலும் என் மச்சானின் வீட்டாரும் சரியாக என் தங்கையிடம் பேசுவதும் இல்லை.\nஇந்த நிலையில் நான் ஒரு முறை என் தங்கை வீட்டிற்கு சென்று பார்த்த போது, பெரியவா படம் இருந்தது கண்டு வியந்தேன். என் தங்கையின் கணவர் வேண்டாத பழக்கத்திலிருந்து விடுபடவும், அவர்கள் குடும்பம் மகிழ்வோடு வாழ்ந்திடவும், மீண்டும் அவர்கள் குடும்பம் சகஜ நிலைக்கு திரும்பிடவும் கருணை கடலான பெரியவாவிடம் இந்த பிரார்த்தனையை சமர்ப்ப���க்கின்றேன்.\n* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை – அதே மின்னஞ்சலை – அனுப்பவும். அல்லது நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.\n** அலைபேசி எண் இன்றி வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.\nகுறிவைத்து திட்டமிட்டு தீர்த்துகட்டப்படும் இந்து இயக்கத் தலைவர்கள்\nஇந்து இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் தமிழகத்திலும் கேரளாவிலும் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். மிக சாமர்த்தியமாக திட்டம்தீட்டி இது செய்யப்படுகிறது. இதுவரை தமிழகத்திலும் கேரளாவிலும் பலர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தேசியக்கொடியை எரித்த ஒரு தேசத் துரோகியை கலந்துரையாடலுக்கு அழைத்து அழகு பார்க்கின்றனரே தவிர எந்த ஊடகமும் இது பற்றி விவாதிக்கவில்லை. அதற்கு தைரியமுமில்லை.\nகோவையில் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட திரு. சசிகுமார் இந்து முன்னணியில் பலஆண்டுகள் சமூகப் பணிஆற்றியவர். அதே போல கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் ரெமித் என்ற 32 வயதான பாரதிய ஜனதா தொண்டர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த தொடர் படுகொலையை இங்கே ஊடகங்கள் யாரும் பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. ஆடிட்டர் ரமேஷில் ஆரம்பித்து சசிகுமார் வரை தொடர்ந்து இந்து முன்னணி பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதில் பல படுகொலைகள் சொல்லி வைத்து அரங்கேற்றப்பட்டுள்ளன.\nஇதே கோவையில் தனிப்பட்ட விரோதம் காரணமாக கூட ஒரு மாற்றுசமூகத்தினரோ அல்லது மாற்று மதத்தினரோ இது போல கொலை செய்யப்பட்டிருந்தால் தேசிய ஊடங்கள் வரை விஷயம் பரவி, தமிழ்நாட்டில் இனப்படுகொலை நடப்பதாக சித்தரித்துவிடுவார்கள். ஆனால் கொல்லப்படுவது இந்து தானே. அதனால் யாரும் கண்டுகொள்ளவில்லை போல.\nகேராளாவில் அப்பா, அம்மா, இப்போது மகன் என ஒரு குடும்பத்தையே காலி செய்துவிட்டார்கள். இதன் தீவிரம் குறித்தோ அல்லது ஆபத்து குறித்தோ பலருக்கு இன்னும் புரியவில்லை. ‘இன்று இலை அறுப்பவன் நாளை குலை அறுப்பான்’ என்பதை மறக்கக் கூடாது.\nநம் தளத்திற்கு என்று ஒரு தகுதி உண்டு. எனவே இத்தோடு வார்த்தைகளை நிறுத்திக்கொள்கிறேன்.\nஇந்த தொடர்படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யா���ானாலும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத்தரவேண்டும். தமிழகத்திலும் கேரளத்திலும் அமைதி நிலைவேண்டும்.\nஇதுவே இந்த வார பொது பிரார்த்தனை\nவிபத்து, உடற்பிணி, கருத்து வேறுபாடு தொடர்பான பிரச்சனைகளால் தங்கள் அன்புக்குரியவர்கள் பாதிக்கப்பட்டு, அவர்களுக்காக இங்கு பிரார்த்தனை சமர்பித்திருப்பவர்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டுவோம்.\nதொடர்ந்து திட்டமிட்டு இந்து இயக்கத்தினர் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று சொல்வதைப் போல, பெரும்பான்மை சமூகதினராய் இருந்தும் நம் நாட்டில் இந்துக்களுக்கு ஏதாவது என்றால் அதற்கு உடனே மதச் சாயம் பூசுகிரார்களே தவிர ஏன் என்று கேள்வி கேட்க இங்கு நாதியில்லை. இந்நிலை மாறவேண்டும். இந்து இயக்கத்தினர் படுகொலை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும். தமிழத்திலும் கேரளாவிலும் அமைதி திரும்பவேண்டும். குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.ராகவன் பட்டாச்சாரியார் அவர்களின் தொண்டு சிறக்கவும் அவரும் அவர் குடும்பத்தாரும் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.\nநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.\nகூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.\nநாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்\nபிரார்த்தனை நாள் : 2016 அக்டோபர் 16 & 23 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 6.00 pm\nஇடம் : அவரவர் இருப்பிடங்கள்\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:\nஉங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.\nபிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.\nஅதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.\n(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)\nஉங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…\nஉங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஉங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை\nஉங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.\nபிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.\nஇதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவு���ளை படிக்க: http://rightmantra.com/\nசென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : கூவம் திரிபுராந்தக சுவாமிக்கு தினமும் சைக்கிளில் 12 கி.மீ. தூரத்திலிருந்து அபிஷேகத்திற்கு பால் கொண்டு வரும் திரு.குமார்\nஇந்த வார பிரார்த்தனை கோரிக்கைகளை, பிரார்த்தனைக்கு தலைமையேற்கும் திரு.குமார் அவர்களிடம் ஒப்படைக்க திருவிற்கோலம் சென்றிருந்தபோது….\nசென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது\nசென்ற பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற திரு.குமார் அவர்களை (இவர் தினமும் சுமார் 12 கி.மீ. சைக்கிளில் திரிபுராந்தக சுவாமிக்கு அபிஷேகப் பால் கொண்டு வருகிறார்) கடந்த 24/09/2016 அன்று நேரில் சந்தித்து பிரார்த்தனை விபரங்கள் அடங்கிய பிரிண்ட் அவுட்டை அவரிடம் கொடுத்தோம்.\nஅவருக்கு இணையமோ வாட்ஸ் ஆப்போ பார்க்க இயலாது. எனவே பிரார்த்தனை பதிவை அளித்த அடுத்த நாள் நேரில் சென்று அவரை சந்தித்து பிரார்த்தனை கோரிக்கைகளை படித்துக்காட்டி, சுவாமி-அம்பாள் பாதத்தில் அதை பிரார்த்தனை நேரத்தில் வைத்து பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொண்டோம். அவரும் ஒப்புக்கொண்டு அதன்படியே அடுத்த இரண்டு வாரங்களும் செய்தார்.\nநாம் சென்றபோது கூட உச்சிகால பூஜையை கண்டுரசித்து பிரார்த்தனையாளர்கள் அனைவரின் பெயர்களில் அர்ச்சனை செய்தோம்.\nகோவில் குருக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு நல்கி பிரார்த்தனை செம்மையாக நடைபெற உதவினார்கள். திரு.குமார் அவர்களுக்கும் ஏனைய ஆலய ஊழியர்களுக்கு அர்ச்சகர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றி.\nஇந்த புகைப்படத்தில் காணப்படும் ஒவ்வொருவரும் (அடியேனை தவிர்த்து) ஒவ்வொரு வகையில் ஈசனின் மெய்யடியார்கள். பன்னெடுங்காலமாக திரிபுராந்தாகருக்கும் திரிபுரசுந்தரிக்கும் தொண்டு செய்து வருபவர்கள்.\nதொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே\nகல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி\nநில்லாப் பிழையும், நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்\nசொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்\nஎல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே\n இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் யாவை\n95 வயது மூதாட்டியும் அவரது வைராக்கிய சிவபக்தியும்\n“பணத்திற்கும் காது உண்டு”- பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 6\nநல்லன எல்லாம் தரும் ‘தேங்காய்’ தானம் – முக்கிய தகவல்கள்\nசென்��ையில் இன்று இந்து ஆன்மிக சேவை கண்காட்சி – எல்.கே.அத்வானி தொடங்கி வைக்கிறார்\nOne thought on “அனுதினமும் நாம் வணங்கும் இறைவன் நம்மை உண்மையில் ரட்சிக்கிறானா \nரைட் மந்த்ரா ஆண்டவன் திருவடிக்கு வித்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=8443", "date_download": "2020-07-03T16:12:59Z", "digest": "sha1:MMHEMIF4VXAEHYM46NVWIRPSEWMHQN3C", "length": 3507, "nlines": 64, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/07/sticker.html", "date_download": "2020-07-03T16:54:32Z", "digest": "sha1:GJMGZ5QE74NO4UYX2UQ3VTPKTKBJU4Q5", "length": 9519, "nlines": 41, "source_domain": "www.karpom.com", "title": "பேஸ்புக் சாட்டில் Sticker வசதி - தற்போது கணினிகளுக்கும் | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Facebook » பேஸ்புக் » பேஸ்புக் சாட்டில் Sticker வசதி - தற்போது கணினிகளுக்கும்\nபேஸ்புக் சாட்டில் Sticker வசதி - தற்போது கணினிகளுக்கும்\nஅடிக்கடி புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி நம்மை கவர்வதில் பேஸ்புக்கிற்கு நிகர் அதுவே. அதன் தற்போதைய அறிமுகம் சாட் செய்யும் போது நண்பர்களுக்கு Sticker களை அனுப்பும் வசதி. கடந்த மாதமே மொபைல் பயனர்களுக்கு அறிமுகமான இந்த வசதி நேற்று முதல் கணினி பயனர்களுக்கும் கிடைத்துள்ளது. சாட்டில் அடிக்கடி வெறும் ஸ்மைலிகளை மட்டும் அனுப்பி போரடித்துவிட்டது என்று கூறுபவர்களுக்கு இந்த வசதி ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இதன் மூலம் ஏற்கனவே உள்ள குட்டி குட்டி படங்களை உங்கள் நண்பர்களுக்கு சாட் மூலம் அனுப்பலாம்.\nநீங்கள் சாட் செய்யும் போது சாட் விண்டோவின் வலது கீழ��� மூலையில் ஒரு ஸ்மைலி இருக்கும் அதை கிளிக் செய்தால் கீழே உள்ளது போல Stickers உங்களுக்கு வரும்.\nஎதை உங்கள் நண்பருக்கு அனுப்ப வேண்டுமோ அதன் மீது ஒரு கிளிக் செய்தால் போதும் அது உங்கள் நண்பருக்கு சென்று விடும்.\nமுதல் படத்தில் மேலே சாம்பல் நிறத்தில் (Gray Color) தெரிவாகி உள்ளவற்றிற்கு அடுத்து உள்ளவற்றை தெரிவு செய்தால் விதவிதமான Stickers உங்களுக்கு கிடைக்கும். கடைசியாக உள்ள ஐகானை கிளிக் செய்தால் Sticker Store க்கு செல்லலாம்.\nஇதில் Free என்பதை கிளிக் செய்தால் குறிப்பிட்ட Sticker உங்கள் சாட்டில் சேர்ந்து விடும். அதன் பின் அவற்றை உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பலாம். தற்போது அனைத்து Sticker களும் இலவசமாக கிடைக்கின்றன.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://anthappaarvai.forumta.net/c16-category", "date_download": "2020-07-03T16:56:10Z", "digest": "sha1:SIVORDF5NGTYIAK4RV4EW63QGXI3F6ZG", "length": 8018, "nlines": 95, "source_domain": "anthappaarvai.forumta.net", "title": "கட்டுரைகள்கட்டுரைகள்", "raw_content": "\nசுதந்திர தின நல் வாழ்த்துக்கள்\nதலைகீழாக எரியும் நெருப்பு18/4/2017, 2:28 pm\nபுதுமையை ஏற்றுக் கொள்ள தயங்குவது ஏன் -புதுசு கண்ணா புதுசு\nவாழ்த்துகள் அந்தப்பார்வை அருண் - கலைவேந்தன்15/9/2012, 10:18 am\n\"சிம்' கார்டு வாங்க போலி ஆவணங்கள் கொடுத்தால்போலீசில் புகார் தெரிவிக்க உத்தரவு20/8/2012, 3:06 am\nமலையாள படத்தில் நடிக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்\nஎன் இடம் காலியாத்தான் இருக்கு பாக்யராஜ் \"நச் பேட்டி19/8/2012, 10:13 pm\nநடிகர் - நடிகைகளை கிண்டல் செய்தால் அடிப்பேன்\nஆபாச படத்துக்கு டிரிபியூனல் அனுமதி19/8/2012, 10:10 pm\nவசதிக்கு ஏற்ப வழக்கை இழுத்தடிக்கின்றனர்: கருணாநிதி குற்றச்சாட்டு19/8/2012, 9:55 pm\nபலி கேட்கும் பயணங்கள்: உரத்த சிந்தனை, டாக்டர் ஏகநாதன் பிள்ளை19/8/2012, 9:53 pm\nகாற்றாலைகளில் சீரான மின் உற்பத்தி இல்லை-தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்தடை - மக்கள் அவதி19/8/2012, 12:31 am\nகருணாநிதியின் பேஸ்புக் கணக்கு ஒரே நாளில் முடங்கியதா உண்மை என்ன\nசென்னை முடிச்சூரில் பேருந்து தீ வைத்து எரிப்பு\n (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா\nஎனது கணக்கு எப்போது செயல்படும்\nபள்ளிப��� பருவத்திலே...8/8/2012, 7:20 pm\nஅய்யய்யோ, கான்செப்டே அது தான்\nகாப்பியடிப்பது தான் கலையின் ஆரம்பம்\nஇங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது\nசின்னச் சின்ன வரிகள்5/8/2012, 3:39 am\nசிறுமி பலி -கொலைக்கு சமம் : ஐகோர்ட் நீதிப‌தி27/7/2012, 10:19 pm\n\"ஸ்ருதி\"யின் மரணம்: புதிய சட்ட வரைமுறை தயாரிக்க கோர்ட் உத்தரவு\nபஸ் விபத்தில் பலியான \"ஸ்ருதி\" பள்ளியின் அங்கீகாரம் ரத்து 3 நாட்களுக்குள் பதில் அளிக்க கோரி அரசு நோட்டீஸ் 3 நாட்களுக்குள் பதில் அளிக்க கோரி அரசு நோட்டீஸ்\nபேருந்து விபத்தில் சிறுமி பலி : பழுதான பேருந்தை இயக்க அனுமதித்த ஆர்.டி.ஓ.வுக்கு கண்டனம்27/7/2012, 2:24 am\nஸ்ருதியின் பரிதாப மரணத்திற்காக இயற்கை கண்ணீர் சிந்தியது\nஸ்த்ரிய்னா காமசூத்ரா - கே.ஆர். இந்திராவின் பெண் காமசூத்ரா புத்தகம்27/7/2012, 1:51 am\nஅஞ்சலி அஞ்சலி குஷ்பாஞ்சலி- கோடம்பாக்கத்தில் ஒரு லவ் ஜோடி27/7/2012, 1:48 am\nபிரேக் பிடிக்காததால் பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வேனில் சிக்கி தவித்த 17 மாணவர்கள் மீட்பு26/7/2012, 2:27 pm\nபேருந்து விபத்தில் பலியான சிறுமி குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் : ஜெ. அறிவிப்பு26/7/2012, 2:25 pm\nஸ்ருதியின் தந்தையும் ஒரு பள்ளி வாகன ஓட்டுனர்\nGoogle முக்கிய வார்த்தைகள்24/7/2012, 12:56 am\nசொத்துப் பிரச்னையை மையமாக வைத்து உருவாகும் மீன்கொத்தி\nபோதையில் தமிழகம் : மது அடிமைகள் அதிகரிப்பு \nதமிழகத்தில் சட்டம் இருக்கிறது; ஒழுங்கு இல்லை: ராமதாஸ்21/7/2012, 11:47 pm\nதமிழகத்தில் கல்வி துறை செயல்படுகிறதா சந்தேகம் கிளப்புகிறார் கருணாநிதி21/7/2012, 11:44 pm\nசர்ச்சையை கிளப்பிய எய்ட்ஸ் மருந்து21/7/2012, 11:42 pm\nவேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி21/7/2012, 11:33 pm\nவேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி21/7/2012, 11:33 pm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=46846&cat=2", "date_download": "2020-07-03T16:01:27Z", "digest": "sha1:6BGTB6Y3E2YZAHBFAHR2LOXJWZWLUFKS", "length": 10148, "nlines": 76, "source_domain": "business.dinamalar.com", "title": "59 ஆயிரம் வாகனங்கள் டி.வி.எஸ்., விற்பனை", "raw_content": "\nஉள்நாட்டு வாகன விற்பனை இரட்டை இலக்கத்துக்கு சரியும் ... ’இந்திய வாகன சந்தை வேகமாக மீண்டெழும்’: எஸ்.எஸ்.கிம் நம்பிக்கை ...\n59 ஆயிரம் வாகனங்கள் டி.வி.எஸ்., விற்பனை\nசென்னை:மே மாதத்தில் மட்டும், 58 ஆயிரத்து, 906 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, டி.வி.எஸ்., நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்ப���:கொரோனா தொற்று தொடர்பான ஊரடங்கு விதிகள் தளர்த்திய பின், மே, 6ல், நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும் துவக்கப்பட்டன. அதன்படி, இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும், தொழிலாளர்களுக்கான அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் பின்பற்றப்பட்டன.\nமேலும், அனைத்து வாகன விற்பனை மையங்களும் திறக்கப்பட்டு, விற்பனை துவங்கியது. இதன்படி, மே மாதத்தில் மட்டும், 58 ஆயிரத்து, 906 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இதில், 56 ஆயிரத்து, 218 இரண்டு சக்கர வாகனங்களும், 2,688 மூன்று சக்கர வாகனங்களும் அடங்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஜூன் மாத வாகன விற்பனை கார் சரிவு; டிராக்டர் அதிகரிப்பு ஜூன் 02,2020\nபுது­டில்லி:கொரோனா பர­வல் கார­ண­மாக, நாடு முடக்­கப்­பட்­டி­ருந்­ததை அடுத்து, கடந்த ஜூன் மாதத்­தில், வாக­னங்­கள் ... மேலும்\nஹூண்டாய், ‘வென்யூ’ 1 லட்சம் கார்கள் விற்பனை ஜூன் 02,2020\nசென்னை:ஹூண்டாய், ‘வென்யூ’ கார் அறிமுகம் செய்யப்பட்ட ஓராண்டில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனை ... மேலும்\n‘சுந்தரம் பாஸ்டனர்ஸ்’க்கு சிறந்த வினியோகஸ்தர் விருது ஜூன் 02,2020\nசென்னை:உற்பத்தி பொருட்களை சிறப்பாக வினியோகம் செய்ததற்காக, ‘சுந்தரம் பாஸ்டனர்ஸ்' நிறுவனத்திற்கு, ‘2019ம் ... மேலும்\nகரூர் வைஸ்யா வங்கி – மாருதி ஒப்பந்தம் ஜூன் 02,2020\nசென்னை:கரூர் வைஸ்யா வங்கி, ‘மாருதி சுசூகி’ தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, கடனுதவி செய்யும் ... மேலும்\n‘மாருதி சுவிப்ட்’ விற்பனை 22 லட்சத்தை தாண்டியது ஜூன் 02,2020\nபுதுடில்லி:அறி­மு­கம் செய்­யப்­பட்டு, 15 ஆண்­டு­களில், ‘சுவிப்ட்’ கார் விற்பனை, 22 லட்­சத்தை தாண்­டி­யிருப்­ப­தாக, ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளிய���டப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/345489.html", "date_download": "2020-07-03T17:29:31Z", "digest": "sha1:IF5APMPTGFLFTGENBZJF54PMQ22FCD2E", "length": 6600, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "உற்ற இடத்தில் உயிர்வழங்குந் தன்மையோர் - மூதுரை 6 - கட்டுரை", "raw_content": "\nஉற்ற இடத்தில் உயிர்வழங்குந் தன்மையோர் - மூதுரை 6\nஉற்ற இடத்தில் உயிர்வழங்குந் தன்மையோர்\nபற்றலரைக் கண்டாற் பணிவரோ - கற்றூண்\nபிளந்திறுவ தல்லால் பெரும்பாரந் தாங்கின்\nதளர்ந்து வளையுமோ தான். 6 - மூதுரை\nகருங்கல் தூண் பெரிய பாரத்தைச் சுமந்தால் பிளந்து முறியுமே அல்லாமல் தான் தளர்வுற்று வளையாது;\nஅதுபோல, தங்களுக்கு மானக்கேடு ஏற்பட்டால் தம் உயிரையும் விடும் குணமுடையவர்கள் பகை வரை பார்த்து பணிந்து வணங்குவார்களா\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jan-18, 4:35 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\n���ந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-03T17:18:23Z", "digest": "sha1:CYJTQNP3S5BUXAL7I3HMMOK2F4OHYSJ4", "length": 11693, "nlines": 111, "source_domain": "ethiri.com", "title": "பெனிக்ஸ் மரணம்.. மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த சனம் ஷெட்டி | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nபெனிக்ஸ் மரணம்.. மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த சனம் ஷெட்டி\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபெனிக்ஸ் மரணம்.. மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த சனம் ஷெட்டி\nசாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ் மரணம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார்.\nசாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ் மரணம்.. மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த சனம் ஷெட்டி\nதமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் சனம் ஷெட்டி. இவர் தமிழில் அம்புலி படத்தின் மூலம் அறிமுகமானார்.\nஇதையடுத்து இவர் கதம் கதம், சவாரி, சிபிராஜ் நடித்த வால்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹன்சிகா, சிம்பு நடித்து வரும் மஹா படத்தில் இவர் நடித்து வருகிறார்.\nபாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்\nலண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு\nஇந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் உயிரிழந்த\nஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ்க்கு ஆதரவாக வீடியோ பதிவில் தனது கருத்துக்களை தெரிவித்தார்.\nஇது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. மேலும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\nஇதையடுத்து தற்போது சனம் ஷெட்டி, இச்சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருக்கும் தவலை தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த சம்பவம் குறித்து அனைவரும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க வேண்டும், அப்போது தான்\nஅழுத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் ��னவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nடாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்\nசினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் – பூர்ணா எச்சரிக்கை\nலண்டன் சட்டனில் ஆயுதங்கள் ,கத்தியுடன் ஆண் ,பெண் கைது\nசூடு பிடித்துள்ள சுட்டுவீழ்த்த பட்ட உக்கிரேன் விமான விவகாரம் – அடக்க படுமா ஈரான் .\nலண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு\nபிரிட்டனில் காணாமல் போன இளம் இந்திய பெண் -தேடும் பொலிஸ்\nலண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய் -திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்\n← நடிகை வீட்டை உடைத் தெறிந்த திருட்டு கும்பல்\nகொரனோவால் குணமடைதோரின் எண்ணிக்கை 1,619 ஆக அதிகரிப்பு →\nபாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nவெளிநாட்டில் போதையில் ஆடும் நம்ம தமிழ் ஆண்டிகள் – வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nசீமான் பேச்சு – seemaan\nஇவன் தாண்டா காமராஜ் - படிக்காத மேதை\nஒரே நாளில் மதுக்கடைகளை மூடுங்கள்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nடாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்\nசினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் - பூர்ணா எச்சரிக்கை\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சிய��ல் கிராமம்\nமனைவியை கோரமாக தாக்கிய கணவன் - தடுத்த நாய் - வீடியோ\nகாருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்\nவெறும் 7 நிமிடத்தில் சுவையான Breakfast ரெடி video\nசிக்கன் வறுவல் - பண்ணலாம் வாங்க - வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nமாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க\nஜீரண பிரச்சினைகளுக்கான கை வைத்தியங்கள்\nஇரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.xernt.com/s-series-helical-worm-geared-motor-speed-reducer-abb-motor.html", "date_download": "2020-07-03T17:10:15Z", "digest": "sha1:72JKFNTXPV5CATOADZZVD2MUX24BYUXN", "length": 15628, "nlines": 140, "source_domain": "ta.xernt.com", "title": "Xernt.com - ABC மோட்டார் உடன் மோட்டார் வேகத்தை குறைப்பதற்கான இயங்குதளத்தை உருவாக்கியது", "raw_content": "\n90 டிகிரி சர்வி கியர்பாக்ஸ்\nAB நெடுஞ்சாலையுடன் மோட்டார் வேகத்தை குறைப்பதற்கான இயங்குதளத்தை உருவாக்குகிறது\nAB நெடுஞ்சாலையுடன் மோட்டார் வேகத்தை குறைப்பதற்கான இயங்குதளத்தை உருவாக்குகிறது\nவெளியீடு முறுக்கு: 3.2-108.1 kN.m\nமதிப்பிடப்பட்ட பவர்: 0.12-30 கிலோவாட்\nவெளியீடு வேகம்: 8-360 rpm\nதயாரிப்பு பெயர்: ஹெலிகல் கியர்பாக்ஸ்\nபொருள்: உயர் வலிமை நடிகர்கள் இரும்பு\nமாதிரி எண்: எஸ் தொடர்\nமதிப்பிடப்பட்ட பவர்: 0.12-30 கிலோவாட் உள்ளீடு வேகம்: 750-1500 rpm\nவெளியீடு வேகம்: 8-360 rpm பிறப்பிடம்: சீனா (மெயின்லேண்ட்)\nகைரேகை ஏற்பாடு: ஹெலிகல் வெளியீடு முறுக்கு: 3.2-108.1 kN.m\nசான்றிதழ்: ISO9001-2008, CQM, CCC தயாரிப்பு பெயர்: எஸ் தொடர் வேக குறைபாடு\nபொருள்: இரும்பு வார்ப்பு வண்ணம்: வாடிக்கையாளர் வேண்டுகோளுக்கு ஒரு\nதட்டையான வகை: F37-F100 ஏற்றப்பட்ட முறை: சாலிட் ஷாஃப்ட், ஹோலோ ஷாப், ஃப்ளேஜ் ஏற்றப்பட்டது\n1. உயர் வேக விகிதம் மற்றும் செயல்திறன்\nஒற்றை நிலை டிரான்ஸ்மிஷன் வேகம்-விகித விகிதத்தில் 1:87 ஆக இருக்கும் மற்றும் செயல்திறன் 90% க்கும் அதிகமாக உள்ளது. பல வேக இயக்கி பயன்படுத்த வேகத்தை விகிதம் பெரியது.\nஎப்சிசைக் டிரான்ஸ்மிஷன் கோட்பாட்டை ஏற்றுக்கொள்வது, உள்ளீடு மற்றும் வெளியீடு தண்டு ஆகியவை அதே அச்சு மையத்தில் இருக்கின்றன, இது சிறியது.\n3. மென்மையான மற்றும் நிலையான ரன் மற்றும் குறைந்த சத்தம்\nசுழற்சியின் பின்நிறைவானது மேலும் மென்மையாக்கப்பட்ட பற்கள் உள்ளன, மேலோட்டமான குணகம் பெரியது மற்றும் இயந்திரம் உறுதியானது, அதிர்வு ��ற்றும் சத்தம் குறைந்தபட்ச உள்ளடக்கத்தில் மட்டுமே உள்ளது.\n4. அறுவை சிகிச்சை மற்றும் நீண்ட ஆயுள் நம்பகமான\nஉலோகம், சுரங்க, hoisting மற்றும் போக்குவரத்து, மின்சார சக்தி, எரிசக்தி வளங்கள், கட்டுமானம் மற்றும் கட்டிட பொருட்கள், ஒளி தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை போன்ற துறைகளில் இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது.\n1. மிகவும் நிலையான மாடுலர் வடிவமைக்கப்பட்டது\n2. தயாரிப்பு பொருள் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது\n3. உயர் வலிமை, காம்பாக்ட் பரிமாணம்\n4. நீண்ட சேவை வாழ்க்கை\n7. பெரிய ரேடியல் ஏற்றுதல் திறன்\n8. ரேடியல் சுமை 5% வரை உட்செலுத்துதல் சுமை திறன்\n1. சிறந்த தரம் மற்றும் நியாயமான விலை.\n2. நேரத்தை வழங்குவதற்கு சத்தியம் செய்யுங்கள்.\n3. பாதுகாப்பான, நம்பகமான, பொருளாதார மற்றும் நீடித்தது.\n4. நிலையான பரிமாற்றம், அமைதியான செயல்பாடு.\n5. உயர் வெப்ப-கதிர்வீச்சு திறன், அதிக சுமை திறன்.\n6. ஒவ்வொரு தயாரிப்பு அனுப்பும் முன் சோதிக்க வேண்டும்.\nகேள்வி: நீங்கள் வணிக நிறுவனம் அல்லது தயாரிப்பாளரா\nநாங்கள்: உற்பத்தியாளர். எங்கள் தொழிற்சாலை ஜியாங்சு மாகாணத்தில் உள்ளது.\nகே: ஏன் எங்களை தேர்வு செய்கிறீர்கள்\nஒரு: நாங்கள் சீனாவில் Top3 கியர்பாக்ஸ் ரீயூசர் உற்பத்தியாளர் என்பதால், எங்கள் விற்பனை அனுபவம்.\nகே: உங்கள் விநியோக நேரம் எவ்வளவு நேரம் ஆகிறது\nஒரு: பொதுவாக சரக்குகள் 15-30 நாட்களாக இருந்தால், பங்குகளில் பங்கு இல்லை என்றால் அல்லது 30 நாட்களுக்கு மேல் இருந்தால், அது அளவை பொறுத்து இருக்கும்.\nகே: உங்கள் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்படுகிறது என்ன தொழில்கள்\nA: எங்கள் கியர்பாக்ஸ் பரவலாக ஒளி தொழில், உணவு, மது மற்றும் பானம், வேதியியல், தானியங்கி சேமிப்பு உபகரணங்கள், காகிதம், மேடை உபகரணங்கள், புகையிலை இயந்திரங்கள் ஆகியவற்றில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. முதலியன\nகே: நீங்கள் செலுத்தும் உங்கள் விதிமுறைகள் என்ன\nA: 30% முன்கூட்டியே பணம் செலுத்துவதற்கு முன் T / T மூலம் ஒப்பந்தம் செய்து, 70% முன்.\nபொன்ஃபிளிகொலி தொடர் கிரகரி கியர்பாக்ஸ் / டிரைவ் ரீயூசர் போன்ற கோள்களின் பற்சக்கர அமைப்பு\nbw2 cyclo வேக குறைப்பு கியர்பாக்ஸ் கியர் குறைப்பான்\nசூடான விற்பனை cyclo வேக குறைபாடு சுழற்சியானது கியர் குறைப்பான்\nசுமோட்டோ சைக்லோ டிரைவ் டிரைவ் கியர் ரெக்கார்டரை மாற்ற சைக்ளோ கியர்பாக்ஸ் மற்றும் சைக்ளோ கியர் மோட்டார்\nகப் தொடர் ஹெலிக்கல் பேவ்ல் லென் கோணம் மோட்டார் கொண்டு இயங்கும் வெற்று வெளியீடு ஷாஃப்ட்\nxb தொடர் சுழற்சியின் வேக குறைப்பு\nசிறிய கடல் டீசல் இயந்திரம் தரமற்ற கியர்பாக்ஸ் உடன்\nxb சீரியல் சைக்ளோடைல் கிரானரி கியர் மோட்டார் x கியர்பாக்ஸ்\nhb வலது கோணம் வளைந்த bevel கியர் பாக்ஸ் நுழைவாயில் நெகிழ் ஐந்து 90 டிகிரி டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் வகை\nvaritron cyclo இயக்கி கியர் பாக்ஸ் வேக ரீயூசர் மோட்டார் 90 டிகிரி ஷாஃப்ட் கியர்பாக்ஸ்\nசுழற்சிகிச்சை கியர் குறைப்பான், ஹெலிகல் கியர் குறைப்பான்\n90 டிகிரி சர்வி கியர்பாக்ஸ்\nஃபெங்ஹுவா டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரானிக் (ஷாங்காய்) கோ, லிமிடெட்.\nnmrv அலுமினியம் புழு குறைப்பு மின் மோட்டார் சிறிய புழு 90 டிகிரி கியர்பாக்ஸ்\n220v 50hz ஒற்றை கட்ட ஆற்றல் தூண்டல் கியர் மோட்டார்\nபொம்மை மாதிரிகள் 12 * 40 மிமீ உயரமான டார்ச் கிரானரி கியர் டி.சி கோர்லெஸ் மோட்டார்\nசிறிய டிரான்ஸ்மிஷன் 90 டிகிரி கியர்பாக்ஸ்\nபாலிஎத்திலீன் கொள்கலன்களுக்கான உயர் துல்லியமான கிரானேரி கியர்பாக்ஸ்\n→ வலது கோணம் கியர் குறைக்கும்\n→ கியர் ரீயுஸர் பெட்டி\n→ பேவேல் கியர் குறைக்கும்\n→ dc கோள்களின் கியர் மோட்டார்\n→ கியர் குறைப்பான் தூண்டும்\n→ இரண்டு வேக கிரக கியர்பாக்ஸ்\n→ servo மோட்டார் கியர்பாக்ஸ்\n→ சிறிய கியர் குறைக்கும்\n→ வலது கோணம் கிரானேரி கியர்பாக்ஸ்\n→ சுழற்சிகிச்சை கியர் குறைப்பான்\n→ வலது கோணல் குறைப்பு கியர்பாக்ஸ்\n→ செங்குத்து புழு கியர்பாக்ஸ்\n→ இணை கியர் குறைப்பான்\n→ துரப்பணம் கியர் குறைக்கும்\n→ 3 வழி செங்கோணம் கியர்பாக்ஸ்\n→ மினி புழு கியர்\n→ வலது கோணம் கிரானேரி கியர்பாக்ஸ்\n→ கோள்களின் கியர் பரிமாற்றம்\n→ துல்லியமான கியர் இயக்கி\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\nபதிப்புரிமை © Fenghua Transmission Equipment (Shanghai) Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமூலம் இயக்கப்படுகிறது Hangheng.cc | XML தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/sep/13/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3233121.html", "date_download": "2020-07-03T17:36:51Z", "digest": "sha1:QD7B45FHJWW33N33GRYS5OPEGFC7OBHG", "length": 9746, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பணகுடி, காவல்கிணறு குளங்களில் குடிமராமத்து: விவசாயிகள் கோரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nபணகுடி, காவல்கிணறு குளங்களில் குடிமராமத்து: விவசாயிகள் கோரிக்கை\nபணகுடி, காவல்கிணறு பகுதியில் உள்ள குளங்களை குடிமராமத்து செய்யவேண்டும் என காவல்கிணறு நீர்நிலை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு தலைவர் ராமராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழக அரசு விவசாய குளங்களை குடிமராமத்து செய்யும் பணியை தீவிரமாக செய்து வருகிறது.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு குளங்களில் குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் ரு.45 கோடி செலவில் குடிமராமத்து பணிகள் நடந்து வருவதாக தெரியவருகிறது.\nஇந்நிலையில் பணகுடி, காவல்கிணறு பகுதியில் உள்ள குளங்களில் குடிமராமத்து பணிகள் நடக்கவில்லை என்பது விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதி குளங்கள் விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.\nஎனவே இப்பகுதி குளங்களையும் குடிமராமத்து செய்யவேண்டும். குறிப்பாக காவல்கிணறு மணிமாலைபுதுக்குளம், பெருமாள்புதுக்குளம், விநாயகர் புதுக்குளம் ஆகிய குளங்களில் குடிமராமத்து செய்யவேண்டும் என்றார். இந்நிலையில் பணகுடி பகுதி குளங்களில் குடிமராமத்து செய்யவேண்டும் என பணகுடி பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் மு.சங்கர் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளார்.\nபணகுடி அருகே உள்ள அண்ணத்திகுளம், பிரிவிரிசூரியன் குளம், தண்டையார்குளம், பெரும்பத்து குளம், நவரைகுளம் ஆகிய குளங்களில் குடிமராமத்து செய்யவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தெற்குகள்ளிகுளம், பெ��்டைகுளம் ஆகிய குளங்களில் குடிமராமத்து செய்யவேண்டும் என தெற்குகள்ளிகுளம் சமூக ஆர்வலர் திரவியம் வலியுறுத்தியுள்ளார்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/sep/12/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3232690.html", "date_download": "2020-07-03T16:53:54Z", "digest": "sha1:UF4AYJ6TH7KN63WREFKZFIITJA4X4FAU", "length": 9843, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேலை வழங்க கோரி தனியார் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nவேலை வழங்க கோரி தனியார் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nபாபநாசம் அருகே பணி நீக்கம் செய்யப்பட்ட தனியார் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் பணி வழங்க கோரி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபாபநாசம் அருகே திருமண்டங்குடி கிராமத்தில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் கடந்த 4 ஆண்டுகளாக வெட்டப்பட்ட கரும்பிற்கு உரிய பணத்தை விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் தரவில்லையாம். இதை கண்டித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஆலை நிர்வாகம் படிப்படியாக வெட்டப்படும் கரும்பின் அளவை குறைத்���ு கொண்டதால் கடந்த ஆண்டு ஆலை இயங்கவில்லையாம். இந்நிலையில், ஆலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளமும் வழங்கப்படவில்லையாம். நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆலை தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.\nகடந்த மாதம் மொத்த பணியாளர்கள் 287 பேரில் 11 பேர் மட்டும் பணிக்கு வந்தால் போதும் என ஆலை நிர்வாகம் அறிவித்தது. இதை கண்டித்து ஆலை தொழிலாளர்கள் ஆலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஆலை நிர்வாகத்தினர் ஒருவார காலத்துக்குள் பேச்சுவார்த்தை மூலம் நல்ல முடிவு எட்டப்படும் தெரிவித்தனர். ஆனால், ஆலை நிர்வாகத்தினர் இதுவரை எந்த தொழிலாளர்களையும் பணிக்கு அழைக்கவில்லை. இதை கண்டித்து ஆலை தொழிலாளர்கள் நேஷனல் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் சங்க தலைவர் சௌந்தர்ராஜன் தலைமையில் பொதுச் செயலாளர் கணேசமூர்த்தி, பொருளாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் முன்னிலையில் ஆலை முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதில் தமிழ்நாடு மாநில சர்க்கரை ஆலை சம்மேளன தலைவர் இளவரி, மாநில பொதுச் செயலாளர் சுப்ரமணியன், தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மாநில துணை பொதுச் செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/Actor.html", "date_download": "2020-07-03T16:43:47Z", "digest": "sha1:CMGEHFQX237ELM5TVZNVSNLHYTRZFAR3", "length": 7959, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "ஈழம் வருகின்றார் பாட்சா? - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / யாழ்ப்பாணம் / ஈழம் வருகின்றார் பாட்சா\nடாம்போ January 12, 2020 இந்திய���, யாழ்ப்பாணம்\nவட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இந்தியாவின் பிரபல திரைப்பட நடிகர் ரஜனிகாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஇந்தியாவின் சென்னை நகரில் நடைபெறும் மாநாடொன்றில் கலந்துகொள்ளச் சென்ற போதே அவர் இச்சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.\nஇதன்போது, வட மாகாண மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் கண்டறிய ஆசைப்படுவதாகவும், இதற்காக வேண்டி வட மாகாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் நடிகர் ரஜனிகாந்த் வட மாகாண முன்னாள் ஆளுநர் சீ.வி. விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் மேலும் கூறியுள்ளன.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nசுமந்திரன், சிறீதரனை எதிர்க்கிறோம் - வவுனியாவில் போராட்டம்\nவவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்��ாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/92408-co-operative-officer-used-minister-sellur-k-raju-name-for-collecting-money-business-man-statement", "date_download": "2020-07-03T17:41:35Z", "digest": "sha1:ENLOVXBNNXQKMNVHQJIA4OVUHTKCL64K", "length": 13212, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "'தெர்மகோல் அமைச்சரைக் குறிப்பிட்டு பணம் கேட்ட இணைப் பதிவாளர்!' - சாக்குவியாபாரி வாக்குமூலம் | co-operative Officer used Minister Sellur K Raju name for collecting money... Business man statement", "raw_content": "\n'தெர்மகோல் அமைச்சரைக் குறிப்பிட்டு பணம் கேட்ட இணைப் பதிவாளர்' - சாக்குவியாபாரி வாக்குமூலம்\n'தெர்மகோல் அமைச்சரைக் குறிப்பிட்டு பணம் கேட்ட இணைப் பதிவாளர்' - சாக்குவியாபாரி வாக்குமூலம்\n'தெர்மகோல் அமைச்சரைக் குறிப்பிட்டு பணம் கேட்ட இணைப் பதிவாளர்' - சாக்குவியாபாரி வாக்குமூலம்\nதெர்மகோல் அமைச்சர் பெயரைச் சொல்லி கூட்டுறவு உயரதிகாரி ஒருவர் கமிஷன் கேட்டதால் சாக்குகளை எடுக்கவில்லை என்று வியாபாரி ஒருவர் பரபரப்பாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nவைகைஆற்று நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மகோல் மூலம் அதை மூட முயன்று பிரபலமாகியவர் அமைச்சர் செல்லூர் ராஜூ. அமைச்சருக்குக் கமிஷன் கொடுக்க வேண்டும் என்று கூட்டுறவு உயரதிகாரி ஒருவர், பணம் கேட்ட விவகாரம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நடந்துள்ளது. வள்ளியூரில் உள்ள நாங்குநேரி, ராதாபுரம் தாலுகாக்கள் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கடந்த 25.4.2017ல் சாக்கு டெண்டர் விடப்பட்டது. இதை முக்கூடலைச் சேர்ந்த ராஜேந்திரன் எடுத்துள்ளார். அமைச்சரின் பெயரைச் சொல்லி இணைப் பதிவாளர் கமிஷன் கேட்டதால் சாக்குகளை எடுக்கவில்லை என்று வியாபாரி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து நாங்குநேரி, ராதாபுரம் தாலுகாக்கள் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் வேல்முருகனிடம் பேசினோம். \"100 கிலோ சீனி சாக்கு 70 ரூபாய்க்கும் 50 கிலோ சீனி சாக்கு 17.10 ரூபாய்க்கும் 50 கிலோ அரிசி சாக்கு 11.30 ரூபாய்க்கும் 50 கிலோ பருப்பு சாக்கு 9 ரூபாய்க்கும் பி���ாஸ்டிக் பை 3.70 ரூபாய்க்கும் டெண்டர் போனது. இதை முக்கூடலைச் சேர்ந்த ராஜேந்திரன் எடுத்தார். டெண்டருக்கு முன்பணமாக அவர், 50 ஆயிரம் ரூபாயைச் செலுத்தியுள்ளார். டெண்டர் எடுத்தப்பிறகும் அவர் சாக்குகளை எடுக்கவில்லை. டெண்டர் எடுத்து 40 நாள்களுக்குள் முழு பணத்தைச் செலுத்தவில்லை என்றால் டெண்டர் ரத்தாகிவிடும். அடுத்து மறுடெண்டர் விடப்படும். மற்றப்படி, மந்திரிக்கும் தலைவருக்கும் கமிஷன் கேட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது\"என்றார்.\nடெண்டர் எடுத்த ராஜேந்திரனிடம் இன்னொரு சாக்கு வியாபாரி போனில் பேசியுள்ளார். அப்போது, டெண்டர் எடுத்த சாக்குகளை ஏன் எடுக்கவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு ராஜேந்திரன், அதிக விலைக்குச் சாக்குகளை எடுத்தப்பிறகு மந்திரிக்குக் கமிஷன் கேட்டதாலும் இணைப் பதிவாளர் சாக்குகளை எடுக்க வேண்டாம் என்று சொன்னதாலும் சரக்கை எடுக்கவில்லை என்று பதில் சொல்கிறார். இந்த ஆடியோ நமக்கு கிடைத்தது. அந்த ஆடியோவில், \"சாக்கு டெண்டர் எடுத்தப்பிறகு இணைப் பதிவாளர் (ஜே.ஆர்) சாக்கு எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதனால் சாக்குகளை எடுக்கவில்லை. மந்திரிக்கு ஒரு ரூபாய் சாக்குக்கு உண்டு. நெருக்கடி இருந்த சமயத்தில் மந்திரிக்குப் பணம் வேண்டாம் என்று சொன்னார்கள். அந்தப்பணத்தை எங்களுக்குத் தாருங்கள் என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தனர். ஒரு சாக்கை 11.30 ரூபாய்க்கு எடுத்துவிட்டேன். நெல்லையில் ஒரு சாக்கு 9 ரூபாய்தான் டெண்டர் எடுக்கப்படுகிறது. இதனால் கமிஷன் பணம் கொடுக்கவழியில்லை. இணைப் பதிவாளர் சாக்கு எடுக்க வேண்டாம் என்று சொன்னதால் அதை எடுக்கவில்லை. இதனால் மறுடெண்டர் விட ஏற்பாடு நடந்துவருகிறது\"என்று ராஜேந்திரன் சொல்கிறார்.\nஇதுகுறித்து இணைப் பதிவாளர் ராஜேந்திரனிடம் கேட்டதற்கு, \"நான், எந்த வியாபாரிடமும் மந்திரிக்குப் பணம் கேட்கவில்லை. நீங்கள் சொல்லும் தகவல் உண்மையல்ல. நெல்லை மாவட்டத்தில் டெண்டர் எடுத்தவர்கள் சாக்குகளை எடுத்துவருகின்றனர்\" என்று தெரிவித்தார். அடுத்து சில நிமிடங்களுக்குப் பிறகு அவரே நம்மை தொடர்பு கொண்டு, \"நான், இந்த மாதம் 30ஆம் தேதி ஓய்வு பெறுகிறேன். இதனால், எனக்கு இடையூறு ஏற்படுத்த இதுபோன்ற தேவையில்லாத தகவலை எனக்கு வேண்டாதவர்கள் பரப்பிவருகின்றனர்\"என்றார்.\nஅமைச்சர் செல்லூர் ராஜுவின் கருத்துகளைப் பெற முயன்றோம். பலனில்லை. அவர் இது தொடர்பாக விளக்கமளித்தால், பரிசீலனைக்குப் பின் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/8568-", "date_download": "2020-07-03T17:18:48Z", "digest": "sha1:UUBHFA2I26RH62R2B7363PGOJRHSKE4Y", "length": 6414, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "அரசியல்வாதியையே ஜனாதிபதியாக்க வேண்டும்: முலாயம் சிங் | SP wants a politician as the president, says Mulayam Singh", "raw_content": "\nஅரசியல்வாதியையே ஜனாதிபதியாக்க வேண்டும்: முலாயம் சிங்\nஅரசியல்வாதியையே ஜனாதிபதியாக்க வேண்டும்: முலாயம் சிங்\nஅரசியல்வாதியையே ஜனாதிபதியாக்க வேண்டும்: முலாயம் சிங்\nலக்னோ: ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுபவர் அரசியல் பின்னணி கொண்டவராக இருக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.\nலக்னோவில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர்,ஜனாதிபதி பதவிக்கு அதிகாரியாக பணியாற்றியவரை நியமிக்கப்படுபவரை தாங்கள் கட்சி விரும்பவில்லை என்றார்.\nஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை நிறுத்துமா என்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறினார்.\nமற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர்,ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி இதுவரை தங்களை தொடர்புகொள்ளவில்லை என்றும்,வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியான பின்னரே தங்களது கட்சியின் ஆதரவு யாருக்கு என்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் முலாயம் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/34834-", "date_download": "2020-07-03T17:37:05Z", "digest": "sha1:4RVKWULCXUMT2YN7KED2MR7PTBKUIRA4", "length": 7790, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "பெண்களைப் பாதுகாக்க வந்துவிட்டது எஸ்ஓஎஸ் ஆப்! | Protect women's sos App!", "raw_content": "\nபெண்களைப் பாதுகாக்க வந்துவிட்டது எஸ்ஓஎஸ் ஆப்\nபெண்களைப் பாதுகாக்க வந்துவிட்டது எஸ்ஓஎஸ் ஆப்\nபெண்களைப் பாதுகாக்க வந்துவிட்டது எஸ்ஓஎஸ் ஆப்\nபெண்கள் இட ஒதுக்கீடு, பெண்கள் பாதுகாப்பு, பெண்ணுரிமை என்று நாம் நிறைய பேசிவிட்டோம்; பேசிக் கொண்டிருக்கிறோம். கான்பூர் காவல்துறை, பெண்கள் பாதுகாப்புக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் களத்தில் இறங்க ஆரம்பித்து விட்டது.\nபெண்களைப் பாதுகாப்பதற்கென்றே மொபைல் போன் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி இருக்கிறது கான்பூர் காவல்துறை. டெல்லி காவல்துறையில் பணிபுரியும் சில எக்ஸ்பெர்ட்டுகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது ‘எஸ்ஓஎஸ்’ எனும் ஆப். SOS என்றால் SAVE OUR SOULS (காப்பாற்றுங்கள்) என்று அர்த்தம்.\nஇந்த ஆப்-பை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில், கூகுள் ப்ளே ஸ்டோரில் வழக்கம்போல டவுன் லோடு செய்து கொள்ளலாம். டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து இது ஆக்டிவேட் ஆகிறது. பெண்கள் தனியாகப் பயணிக்கும்போது, ஆபத்து ஏற்பட்டாலோ, ஈவ்-டீஸிங்குக்கு ஆட்பட்டாலோ, இந்த ஆப்-பை ப்ரெஸ் செய்த அடுத்த சில நிமிடங்களில், கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் போய், காவல்துறை ஸ்பாட்டில் ஆஜராகி கயவர்களுக்கு ஆப்பு அடித்துவிடும்.\n\"அது மட்டுமில்லை; உங்கள் மொபைலில் முக்கியமான நான்கு கான்டாக்ட்டுகளைப் பதிவிறக்கம் செய்து, அவர்களுக்கும் தகவல் கொடுத்து வரவழைக்கலாம்\" என்று சொன்னார் கான்பூர் காவல்துறை அதிகாரி ஒருவர்.\nஇந்த ஆப்-பின் வெளியீட்டு விழா, கான்பூர் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. பிரபல பேட்மின்ட்டன் வீராங்களை ஜ்வாலா கட்டா கலந்து கொண்டு, இந்த அப்ளிகேஷனை லாஞ்ச் செய்து வைத்தார்.\nபெண்களுக்குத் தோழியாகவும்; எதிரிகளுக்கு ஆப்பு அடிக்கவும் வந்து விட்டது எஸ்ஓஎஸ் ஆப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82947", "date_download": "2020-07-03T15:35:54Z", "digest": "sha1:RW5CB35N63KDMDGAQMGMJ4XFAERJR7N7", "length": 16471, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "கண்டி, திகன வன்முறை சூத்திரதாரிகளை சட்டத்தின்முன் நிறுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பு : முஜிபுர் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,067 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது - பிரதமர்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி; ரணிலிடம் சி.ஐ.டி. விசாரணை\nபோதைப்பொருள் விற்பனை விவகாராம்; விசாரிக்க 4 சிறப்பு பொலிஸ் விசாரணை குழு\nகொழும்பு துறைமுக விவகாரம் ; ஆராய விசேட குழு நியமனம்\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nகண்டி, திகன வன்முறை சூத்திரதாரிகளை சட்டத்தின்முன் நிறுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பு : முஜிபுர்\nகண்டி, திகன வன்முறை சூத்திரதாரிகளை சட்டத்தின்முன் நிறுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பு : முஜிபுர்\nதிகன, கண்டி பிரதேசங்களில் கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனவாத மதவாத வன்முறைகளின் சூத்திரதாரிகளை சட்டத்துக்கு முன் நிறுத்தும் பொறுப்பு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இருக்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.\nவிசாரணைகளில் அரசியல் தலையீடுகள் இருக்குமாயின் எதிர்காலத்தில் நாடு பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nகண்டி, திகன, தெல்னிய சம்பவங்களுக்கு முகப்புத்தகம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள் காரணமாக இருந்தமை விசாரணைகளில் தெரிய வந்ததையடுத்து, ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த வாரம் மன்னிப்பு கோரியிருந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,\nதிகன ,தெல்தெனிய பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு காரணமானவர்கள் பலர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. குறித்த வழக்குகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.\nஅத்துடன் ஃபேஸ்புக் ஊடாக இந்த வன்முறை பிரசாரங்களை மேற்கொண்டவர்களை இனம் காண முடியும். சம்பவத்துக்கு காரணமானவர்களின் பெயர் பட்டியல் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இருக்கின்றது. அதனை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இருக்கின்றது.\nஇந்த சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புபட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது. இந்த வன்முறைகளுக்கு ஃபேஸ்புக் ஊடாக இனவாத வைராக்கிய பிரசாரங்களை மேற்கொண்டு உதவியாக இருந்தவர்களை பேஸ்புக் நிறுவனம் இனம் கண்டுள்ளது. அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு சட்டமா அதிபர் திணைக்களத்���ுக்கு இருக்கின்றது.\nமேலும் இந்த வன்முறை சம்பவம் எமது அரசாங்க காலத்தில் இடம்பெற்ற போது அன்று எதிர் கட்சியில் இருந்தவர்கள் இந்த சம்பவத்துக்கு பின்னணியாக இருந்தவர்கள் ஒருசிலரின் பெயர்களை குறிப்பிட்டிருந்தனர். இவ்வாறு குற்றம் சாட்டியவர்கள் தற்போது அரச அதிகாரத்தை பெற்றுள்ளனர். சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு எதிரான வழக்குகள் தற்போதும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கின்றது.\nஎனவே பத்தொன்பதாம் திருத்தத்தின் ஊடாக நாங்கள் மேற்கொண்ட சுயாதீன நீதிமன்றம் தொடர்ந்து செயற்பட்டு வருவதனால் தொடுக்கப்பட்ட வழக்குகள் அவ்வாறே இடம்பெறும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. என்றாலும் இதன் பொறுப்பு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இருக்கின்றது. சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த வன்முறைகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.\nஇருந்தபோதும் இந்த வழக்கு விசாரணைகளுக்கு அரசியல் தலையீடுகள் இடம்பெற்றால் வன்முறையாளர்கள் எதிர்காலத்திலும் நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.\nதிகன கண்டி இனவாதம் மதவாதம் அரசியல் தலையீடு சூத்திரதாரிகள் சட்டமா அதிபர் தினைக்களம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,067 ஆக அதிகரிப்பு\nநாட்டில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-07-03 20:58:37 இலங்கை கொவிட்-19 கொரோனா வைரஸ்\nஐக்கிய தேசிய கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது - பிரதமர்\nஇராஜதந்திர மட்டத்திலான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் போது பாராளுமன்றத்தின் அனுமதி அவசியம் என்ற யோசனையை அமைச்சரவையில் கொண்டுவர எதிர்பார்த்துள்ளேன்.\n2020-07-03 20:46:26 இராஜதந்திரம் பாராளுமன்றம் ஐக்கிய தேசிய கட்சி\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி; ரணிலிடம் சி.ஐ.டி. விசாரணை\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் அவருடைய இல்லத்திற்கு சென்றிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.\n2020-07-03 20:43:06 மத்திய வங்கி பிணைமுறி மோசடி ரணில் சி.ஐ.டி. விசாரணை\nபோதைப்பொருள் விற்பனை விவகாராம்; விசாரிக்க 4 சிறப்பு பொலிஸ் விசாரணை குழு\nபோதைப் பொருட்களின் ஒரு பகுதியை கடத்தல் காரர்களுக்கே மீள விற்பனை செய்துள்ளதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் நான்கு சிறப்பு பொலிஸ் விசாரணை குழுவினர் நியமனம்\n2020-07-03 20:35:21 போதைப்பொருள் விற்பனை 4 சிறப்பு பொலிஸ் விசாரணை குழு\nகொழும்பு துறைமுக விவகாரம் ; ஆராய விசேட குழு நியமனம்\nகொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் ஆராய 5 பேர் கொண்ட குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.\n2020-07-03 21:05:20 கொழும்பு துறைமுக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு ஆராய விசேட குழு\nஎம்.சி.சி ஒப்பந்தம் அழகானதாயினும் ஆபத்தானது: நிபந்தனைகளின்றி ஒப்பந்தத்தை இரத்து செய்யவேண்டும் - மீளாய்வு குழு\nபாரத் அருள்சாமியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு கண்டி மாவட்ட மக்கள் முன்வரவேண்டும்: மஹிந்தானந்த\nபோதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்கள் அரச உடமையாக்கப்படும்: தேசபந்து தென்னகோன்\nகுமார் சங்கக்காரவிற்கு எதிராக சர்வதேச சதி: நளின் பண்டார\nஜனாதிபதியின் நடவடிக்கைகளால் மக்கள் விரக்தி: சோசலிச சமத்துவக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=24550&page=6&str=50", "date_download": "2020-07-03T15:50:15Z", "digest": "sha1:OUHMFI7JFBID53XKBU27DX7WS6YSH72S", "length": 6390, "nlines": 132, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வரும் காவிரி....\nபெங்களூரு : நாளை தான் (ஜூலை 17) ஆடி மாதம் பிறக்கிறது. இருப்பினும் அதற்கு முன்பே பெருக்கெடுக்க ஆரம்பித்து விட்டது காவிரி.\nகர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அம்மாநில அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. இதனால் பாதுகாப்பு கருதி காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகபினி அணையில் இருந்து விநாடிக்கு 35,500 கனஅடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 80,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 1.15 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\n90 அடியை நெருங்கும் மேட்டூர் அணை:\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணை நீர்மட்டம் 90 அடியை நெருங்கி வருகிறது. இன்று (ஜூலை 16) காலை நேர நிலவரப்பட��, அணைக்கு வரும் நீரின் அளவு 45,316 கனஅடியில் இருந்து 60,120 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 83.20 அடியில் இருந்து 87.92 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்இருப்பு 50.30 டிஎம்சி.,யாகவும், குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் நீரின் அளவு 1000 கனஅடியாகவும் இருந்து வருகிறது.\nகர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரித்து வருவதால் இன்றோ அல்லது நாளையோ மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்புள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2014/03/blog-post_23.html", "date_download": "2020-07-03T17:48:06Z", "digest": "sha1:BSULBIHYHMFGT7YKLIAOVNGSSUNV7AF7", "length": 41929, "nlines": 406, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: காஃபி வித் கீதா! நான் காஃபிக்கு அடிமை அல்ல! படங்களுடன்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\n நான் காஃபிக்கு அடிமை அல்ல\nஅப்போல்லாம் இந்தியன் காஃபி போர்டு தான் காஃபிக் கொட்டை விநியோகம் செய்து வந்தது. காஃபி பவுடர் அரைக்கும் குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே ரேஷன் கார்டுக்குக் கொட்டை கொடுப்பாங்க. குடும்ப அங்கத்தினருக்கு ஏற்பக் கொட்டை கொடுத்ததாக நினைவு. எங்களுக்கு மதுரை தானப்பமுதலி அக்ரஹாரத்தில் இருந்த நரசூஸ் காஃபி பவுடர் கடையிலே தான் கொடுத்துட்டு இருந்தாங்க. கடைக்காரர் தெரிஞ்சவர் என்பதால் முன் கூட்டிச் சொல்லிட்டு அம்மா மெதுவாப் போய் வாங்கி வந்து கொட்டையை வீட்டிலேயே வறுத்து நரசூஸ் காஃபி பவுடர் கடையிலே திரிச்சு வாங்கி வருவாங்க. அப்படி எல்லாம் செய்தும் ரெட்டுத் துணியில் வடிகட்டியதால் காஃபியின் சுவையே சுமாரிலும் சுமாராக இருக்கும்.\nமுதல் முதல் எங்க குடும்பத்திலேயே (ஹையா, ஜாலி) ஃபில்டரில் காஃபி போட்டது நான் தான். ஒரு தரம் யாரோ வீட்டுக்கு வந்தப்போ அவங்க துணியில் வடிகட்டிய காஃபி குடிக்கமாட்டாங்கனு பக்கத்திலே பெரியப்பா வீட்டில் சின்ன ஃபில்டர் வாங்கி வந்து காஃபி போட்டுக் கொடுத்தேன். அந்தக் காஃபியில் மயங்கியே போனாங்க அவங்க. அதுக்க���்புறமாக் கல்யாணம் ஆகி வந்ததும் மாமியார் வீட்டிலே காஃபி வெள்ளமாக ஓடியதைப் பார்த்து அசந்து போயிருக்கேன். முக்கால் வாசிக் கல்யாணங்களில் காஃபியிலே தான் சம்பந்தி சண்டையே வரும். காஃபி நல்லா இல்லைனா கல்யாணக் காஃபி மாதிரி போட்டிருக்கேனு இப்போவும் ரங்க்ஸ் சொல்லுவார். எங்க கல்யாணத்திலேயும் காஃபியில் அதுமாதிரி சில, பல குறைகள் இருந்தது. அதைக் கல்யாணம் ஆகிப் போய்த் தான் தெரிஞ்சுட்டேன்.\nபாத்திரத்தில் காய்ந்து கொண்டிருக்கும் பால்\nநல்ல காஃபிக்கு அடிப்படை நல்ல கொட்டை மட்டும் அல்ல. நல்ல பாலும் கூட. அதுவே பசுவின் பாலாக இருந்தால் இன்னும் நல்லது. எருமைப்பால் என்றால் பாலில் சரிக்குச் சரி நீர் சேர்க்கணும். முதலில் டிகாக்‌ஷன் இறங்கியதுமே காஃபி கலக்கக் கூடாது. மேலும் கொதிக்கும் வெந்நீர் விட்டு டிகாக்‌ஷனை முழுதும் இறக்கிக்கணும். டிகாக்‌ஷன் ஒத்தாற்போல் அதிகமாய் கெட்டியாய் இல்லாமலும், அதிகமாய் நீர்க்க இல்லாமலும் இருந்தால் காஃபி கலக்க சரியாய் இருக்கும். சர்க்கரை அவரவர் தேவைக்குப் போடணும். (எங்க மாமியார் வீட்டில் காஃபிக்குச் சர்க்கரை இப்போவும் கரண்டியில் தான் ) நாங்க போடறதெல்லாம் அவங்களுக்குச் சிட்டிகைக் கணக்கு ) நாங்க போடறதெல்லாம் அவங்களுக்குச் சிட்டிகைக் கணக்கு இப்படிச் சில அடிப்படைப் பாடங்களைக் கல்யாணம் ஆன ஒரே மாசத்தில் தெரிந்து கொண்டேன். அதுக்கப்புறமாக் காஃபி கலப்பதில் நம்மளை மிஞ்ச யாருமில்லை என்னுமளவுக்கு நல்ல காஃபியாகக் கலந்து வந்தேன். ஆனாலும் சில, பல வருடங்களுக்கு நான் காஃபி கிட்டேயே போனதில்லை.\nகாஃபிக்குக் காத்திருக்கும் டபரா, டம்ளர், மதுரைப்பக்கம்\nவட்டை, டம்ளர் என்றே சொல்வோம். இதிலே முன்னாடி\nபித்தளை டபரா செட், வெண்கல டபரா செட் இருந்தன. அதிலே\nஒருமுறை குடிச்சுப்பாருங்க. அந்தச் சுவை தனியாத் தெரியும். :)))))))))\nஎங்கே போனாலும் போர்ன்விடா டப்பாவைத் தூக்கிட்டுப் போவேன். பாலை வாங்கி அதிலே போர்ன்விடா போட்டுச் சாப்பிடுவேன். எங்க பையர் பிறந்தப்போ இதுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வந்தது. அப்போ என்ன காரணமோ போர்ன்விடா சரியாக் கிடைக்கலை. ஹார்லிக்ஸ் சாப்பிட்டால் அது முழு உணவாகி விடுகிறது. ஆகவே அரை தம்ளர் காஃபினு குடிக்க ஆரம்பிச்சுப் பின்னர் இப்போக் காலை எழுந்ததும் நல்ல காஃபி, பின்னர் கனிவு கொடுக்கும் இனிய டிஃபன் என்று பாடும் அளவுக்குக் காஃபிக்கு அடிமையாகி விட்டேன். என்றாலும் சில நாட்கள் என்னை நானே சோதனை செய்துக்கக் காஃபி குடிக்காமலோ, அல்லது நேரம் கழிச்சுக் குடிச்சோ பார்ப்பது உண்டு. இப்போல்லாம் அந்தச் சோதனையை விட்டாச்சு. வேணும்னா குடிக்கலாம்; இல்லைனா விடலாம் என்ற அளவுக்கு மனப்பக்குவம் வந்துவிட்டதால் காஃபிக்கு அடிமை இல்லை.\nநுரை பொங்கும் காஃபி. ஒரு சிலருக்குக் காஃபியில் அதிகமான\nடிகாக்‌ஷன் வேணும். ஆனால் இது சந்தனம் கரைத்தாற்போல்\nஇருக்கும். இதான் ஒரிஜினலாக் காஃபி இருக்க வேண்டிய\nசுவைனு காஃபிப் பிரியர்களின் ஏகோபித்த கருத்து.\nஎங்க குழந்தைங்களுக்குக் காஃபி, டீ போன்றவை பதினைந்து வயது வரை கொடுத்தது இல்லை. அப்புறமும் மாலை ஒரு வேளை மட்டும் தேநீர் கொடுப்போம். இப்போ எங்க பையர் தேநீர்க் குடியர். பொண்ணு காஃபிக் குடியள். இந்த இந்தியன் காஃபி போர்டு ஆங்காங்கே இந்தியா காஃபி ஹவுஸ் என்னும் பெயரில் காஃபிக் கடைகளை ஒரு காலத்தில் நிறுவி இருந்தது. குறிப்பிட்ட நேரங்களில் டிஃபனும் கிடைக்கும். தி.நகரில் பர்கிட் ரோட் முனையில் இருந்த இந்தியா காஃபி ஹவுஸ் தோசை வெகு பிரபலமானது. அப்போது எல்லாம் ஒரு கப் காஃபி பதின்மூன்று பைசாக்கள். கப்பும் பெரிதாகவே இருக்கும். ஒரு கப் தேநீர் பத்து பைசா. ஒரு கப் வாங்கி இருவர் பகிர்ந்துக்கலாம். ஹாஃப் கப்பும் உண்டு. அரைக் கப் காஃபி பத்துப் பைசா என்பதால் மூன்று பைசாவைப் பார்க்காமல் முழுக்கப்பாகவே வாங்குவது உண்டு.\nஅதன் பின்னரும் எண்பதுகள் வரையிலும் காஃபி போர்டே காஃபிக் கொட்டை விநியோகம் செய்து வந்தது. அதன் பின்னர் காஃபி போர்டையே அரசாங்கம் கலைத்து விட்டது என எண்ணுகிறேன். காஃபி போர்ட் இருந்த சமயம் உயர் ரகக் கொட்டைகள் நம்மை மாதிரி சாமானியருக்கெல்லாம் கிடைத்து வந்தது. அப்போதெல்லாம் எங்களுக்குக் காப்பிக் கொட்டைகள் என்னோட அப்பா வாங்கி ராஜஸ்தானுக்குப் பார்சலில் அனுப்புவார். அல்லது யாரானும் ஊர்ப்பக்கம் போனால் அவங்க கிட்டே கொடுத்து அனுப்புவார். ஒருமுறை கூர்க் கார ஜவான் ஒருத்தர் சொந்த ஊருக்கு லீவில் போக அவரிடம் சொல்லி மொத்தமாக ஐந்து கிலோவுக்கு மேல் காப்பிக் கொட்டைகள் வரவழைத்து இருக்கோம். அங்கே எல்லாம்\"ஏ\" காஃபிக் கொட்டைகள் தான் அதிகம். பீபரி அதிகம் கிடைக���காது. மதுரைப்பக்கம் காஃபி எஸ்டேட்டில் பீபரிக் கொட்டைகள் கிடைக்கும். இரண்டையும் வாங்கி சரிக்குச் சரி கலந்து வறுத்துக் கொண்டு, வீட்டிலேயே இருந்த காரைக்குடி காஃபிக் கொட்டை மிஷினில் ஒவ்வொரு வேளையும் அரைத்துப் பின்னர் அதிலே தான் காஃபி போடுவேன். அந்த மிஷின் எனக்கு மட்டுமே சொன்னபடி கேட்கும். மத்தவங்க அரைச்சால் கொட்டை அப்படியே ஒன்றிரண்டாக உடைந்து விழும். இல்லைனா ரவை மாதிரி விழும். துரோகி மிஷின். இப்போத் தான் 2012 ஆம் வருஷம் ஶ்ரீரங்கம் வரச்சே அந்த மிஷினை எடைக்குப் போட்டோம். :(\nஹிஹிஹி, அவசரக் குடுக்கையா பப்ளிஷ் ஆகி இருக்கு. டிடி கமென்டும் போட்டுட்டார். மத்தவங்க யாரையும் எனக்கு உதவியா அரைச்சுக் கொடுக்க விடாத மிஷின் துரோகி இல்லாமல் பின்னே என்னவாம் நாங்கல்லாம் ரூம் போட்டு உட்கார்ந்து ஜிந்திச்சு எழுதுவோம் இல்ல நாங்கல்லாம் ரூம் போட்டு உட்கார்ந்து ஜிந்திச்சு எழுதுவோம் இல்ல\nஇந்தக் காஃபி குடிக்கிறதும் ஒரு கலை. ஒரேயடியா ஆத்திட்டு மடமடனு குடிக்கக் கூடாது. ஆற வைச்சும் குடிக்கக் கூடாது. கோல்ட் காஃபியெல்லாம் இருக்கு தான். அதெல்லாம் இரண்டாம் பக்ஷம் தான். காஃபியைக் கலந்து அளவா சர்க்கரை போட்டு, (நினைவிருக்கட்டும், சர்க்கரை கொஞ்சம் குறைச்சலா இருந்தால் தான் காஃபிக்கு சுவை) ஒரு வாய் வாயிலே விட்டுக் கொண்டு அதை உடனே விழுங்காமல் வாயிலேயே வைத்து நாக்கால் அதன் சுவையை அறிந்துகொள்கையில் அதன் மணம் மூக்கைப் போய்த் தாக்கும். அப்போ விழுங்கணும். :))) கடைசிச் சொட்டுக் காஃபி வரை சூடு ஆறாமலும் பார்த்துக்கணும். கடைசிச் சொட்டுக் காஃபியிலே காஃபி சூடு ஆறிப் போயிருந்தா என்ன நல்ல காஃபி குடிச்சாலும் காஃபி குடிச்சாப்போலேயே இருக்காது காலம்பர காஃபி குடிக்கிறச்சே படம் எடுக்க மறந்துட்டேன். இரண்டாம் முறை காஃபி கலக்கறச்சே கட்டாயமாப் படம் எடுத்துச் சேர்க்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் 23 March, 2014\nகாஃபி சாப்பிடவே ஒருநாள் வீட்டிற்கு வருகிறேன்... ஹா... ஹா...\nசொன்ன பேச்சைக் கேட்டாலும் துரோகியா...\nஇராஜராஜேஸ்வரி 23 March, 2014\nநாங்கள் கோவையின் கண்ணன் காபி தூள் உபயோகிப்போம் ..\n- விஷம் - என்று பெயர் வைத்திருக்கிறோம்..\nவெங்கட் நாகராஜ் 23 March, 2014\nCoffee Board இன்னும் இருக்கிறது.... தில்லியில் இன்னும் India Coffee House நடத்தும் உணவகம் கன்னாட் ப்ளேஸ் பகுதியில் இருக்கிறது.\nநெய்வேலி India Coffee House-ல் பலமுறை காஃபி குடித்திருக்கிறேன் நண்பர்களுடன்\nவாங்க டிடி, படம் போட்டதும் பார்த்தீங்களா\nவாங்க ராஜராஜேஸ்வரி, அன்னபூர்ணா காஃபி அவ்வளவு மோசமா\nவாங்க வெங்கட், காஃபிபோர்ட் இருக்கா ஆனால் இங்கே வர காஃபிக் கொட்டை எல்லாம் காஃபி போர்ட் மூலம் வரது இல்லை. அதை எல்லாம் ஏற்றுமதி செய்துடறாங்கனு நினைக்கிறேன். தரம் குறைந்த காஃபிக் கொட்டைகளே இப்போ வருது. :(\nகாபிக் கொட்டை வாங்கி அரைத்த காலம் மலையேறிவிட்டது மதுரையில் இந்தியா காபி கடையில் பொடி வாங்கியிருக்கிறோம். நரசுஸ்தான் பெரும்பாலும். அப்புறம் கொஞ்ச நாள் லியோ. அதில் எரிப்பு வாடை இருப்பதாக ஃபீல் செய்ததால் இந்தியா காபி. இப்போதெல்லாம் மரியாதையே இல்லாமல் 'காஃபி டே'தான்\nநான் ஒரு பதிவு எழுதி வைத்து டிராப்டில் ஒரு மாதமாய்த் தூங்குகிறது. உங்கள் பதிவின் சில பகுதிகள் படிக்கும்போது அதை வெளியிட்டு விடலாம் என்று தோன்றுகிறது\nதிக் பாலில் காபி சாப்பிடுவதில் எனக்கு(ம்) இஷ்டமில்லை. நல்ல காபி என்பது பாலைப் பொறுத்து மட்டுமோ, டிகக்ஷனைப் பொறுத்து மட்டுமோ அமைவதில்லை. இரண்டையும் பொறுத்து கூடவே நம் நேரத்தையும் பொறுத்தே அமைகிறது பாயசம் சாப்பிடுவதில் எனக்கும் இஷ்டமில்லை. காஃபிக்கழகு கசப்பு\nப்ளாண்டேஷன் மற்றும் பீபெரி கொட்டை இரண்டையும் சம அளவில் கலந்து வறுத்து வீட்டில் கை க்ரைண்டரில் அரைத்துகாஃபி ஃபில்டரில் ஊற்றிக் காஃபி குடித்த காலம் போய் விட்டது. இப்போது இங்கு கிடைக்கும் கோதாஸ் காஃபி ( 15% சிக்கரி கலந்தது)தான் உபயோகிக்கிறோம். அளவு ஒரு தடவைக்கு 75 மி.லி தான். கேரளத்தில் காப்பி காய்ச்சுவார்கள். பெரிய டம்ளரில் 200 மிலி குறையாது காப்பி குடிப்பதைக் கண்டிருக்கிறேன் பித்தளை டபரா தம்ளரில் காஃபி கொடுத்து அசல் கும்பகோணம் டிகிரி காஃபி என்று சென்னை மயிலாப்பூரில் விற்கிறார்கள்\nவல்லிசிம்ஹன் 23 March, 2014\nநான் அடிமைதான் காபிக்கு. இப்பவும் 4.45க்குக் காப்பி சாப்பிட்டுவிட்டு உங்களுக்க்குப் பதில் போடறேன். இந்தியா காஃபி ஹௌஸ் போர்ட் பார்த்தால் என் கால்கள் நின்றுவிடும். திருப்பதி போனால் பெருமாள் ஒருதரம் காஃபி ஒருதரம்னு நானும் தம்பியும் போவோம். அப்போ ஒரு கிலோ 36ரூபாய்க்கு கிடைத்தது. சென்னையில் கும்பகோணம் டிகிரி காபிக்கு நானும் இவரும் பழகிவிட்டோம். இங்கே நெஸ்கஃபே டோஸ���ட் மாஸ்டர்.\nவாங்க ஶ்ரீராம், காஃபிக் கொட்டை வறுத்தது இப்போவும் நரசூஸில் வாங்கித் தான் பொடி அரைத்து வாங்குகிறோம். :))) காஃபி டே எப்போவானும் :)சிகரி சேர்க்காத சுத்தமான காஃபி தான்.\nவாங்க வல்லி, நேரம் மாற்றிட்டாங்க போல ஒரு மணி நேரம் குறைஞ்சு போச்சா ஒரு மணி நேரம் குறைஞ்சு போச்சா\nகாஃபி இங்கே இனிமே தான்(மாலை காஃபி)\nபோடுங்க ஶ்ரீராம், அதையும் படிச்சு வைக்கலாம். :)\nகாஃபிக்கழகு கசப்பு என்பது சரி\nவாங்க ஜிஎம்பி சார், கும்பகோணம் டிக்ரி காஃபி என்று கொடுப்பதை நாங்களும் குடிச்சுப் பார்த்தோம் ம்ஹூம், காஃபியா அது சிகரி போட்டுத் தான் கொடுக்கிறாங்க. ப்யூர் காஃபியே இல்லை இங்கே ஶ்ரீரங்கத்திலும் குடிச்சுப் பார்த்தோம். அப்படி ஒண்ணும் உசத்தியாத் தெரியலை இங்கே ஶ்ரீரங்கத்திலும் குடிச்சுப் பார்த்தோம். அப்படி ஒண்ணும் உசத்தியாத் தெரியலை\nகும்பகோணம் டிக்ரி காஃபிப் பிரியர்கள் மன்னிக்க\nஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு சுவை இல்லையா எங்களுக்கு இந்தச் சுவை பிடிக்கலை. அம்புடே\nபெங்களூரில் எப்படியோ தெரியலை, மங்களூரில் ஜனதா டீலக்ஸ் என்னும் ஹோட்டலில் சுத்தமான ப்யூர் காஃபி நல்லாக் கொடுக்கிறாங்க ஜிஎம்பிசார். ஒரு காஃபி குடிச்சுட்டு மறுபடியும் கேட்டு வாங்கிக் குடிச்சோம். அதே போல் நேபாள் போகையில் விமானத்தில் கொடுத்த காஃபியும் அருமையா இருந்தது. :)))))\nபதிவே காபி போல மணக்கிறது காபி கலக்கும் முறை விரிவாக பகிர்ந்தமை சிறப்பு காபி கலக்கும் முறை விரிவாக பகிர்ந்தமை சிறப்பு\nவாங்க சுரேஷ், வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nநான் காபி பிரியை.எனக்கு நல்லகாபி வாசனை வந்தால் ரசித்துக் குடிப்பேன்.\nஆனால் எந்தக் காபி பொடி வாங்கினாலும் இரண்டு நாட்களுக்கு மேல் ஏனோ காபியி வாசனியே இலாது போலிருக்கும்.என்னவர் சொல்வது, உன் மூக்கிற்கு வாசனை பழகி விட்டது . அதான் வாசனை தெரியவில்லை . என்று. ஆனாலும் உங்கள் காபி மகிமை நன்றாகவே உள்ளது.\nநரசூஸ் காஃபி வாங்கிப் பாருங்க ராஜலக்ஷ்மி. அல்லது காஃபி டேயிலும் வாங்கலாம். காஃபி டே கொஞ்சம் பொடி போட்டால் போதும். டிகாக்‌ஷன் ரொம்பத் திக்காக இறங்குகிறது. அதோடு அரைகிலோவுக்குக் குறைச்சுத் தரதில்லை. அதனால் நாங்க எப்போவுமே நரசூஸ் தான். சென்னையில் இருந்தவரை டாடா கூர்க் ப்ளான்டேஷன் ஏ+ப்ளான்டேஷன் பீபரி இரண்டும் கலந்து அரைச்சு வாங்குவோம். நோ சிகரி. காஃபியின் சுவை, மணம் கெடுவதே இந்த சிகரியால் தான். :(\nஎங்க ஊர் கோத்தாஸ் காப்பி குடித்ததில்லையா, கீதா எங்கள் வீட்டிற்கு வாருங்கள், சுடச்சுட கமகமக்கும் காப்பி கொடுக்கிறேன்.\nகொஞ்சம் நறநறவென்றுதான் இருக்கும் பொடி. ஆனால் அந்த மணம் அலாதி\nஒருகாலத்தில் அதிக சர்க்கரை போட்டுத்தான் குடிப்பேன். இந்த ஊருக்கு வந்து காபியின் அளவு, சர்க்கரையின் அளவு இரண்டையும் குறைத்துவிட்டேன்.\nபெங்களூரிலும் எல்லா இடங்களிலும் காப்பி பிரமாதமாக இருக்கும்.\nவாங்க ரஞ்சனி, நீங்க சொல்றாப்போல் காஃபி பவுடர் காஃபி டேயில் கொடுக்கிறாங்க. ரொம்பத் திக்கான டிகாக்‌ஷன்.\nடிகாக்‌ஷன் ஒத்தாற்போல் அதிகமாய் கெட்டியாய் இல்லாமலும், அதிகமாய் நீர்க்க இல்லாமலும் இருந்தால் காஃபி கலக்க சரியாய் இருக்கும். //\nஅதே அதே...நானும் முன்னர் எல்லாம் காலை எழுந்தவுடன் காபி என்று அடிமையாய் இருந்தேன் இப்போதெல்லாம் கொஞ்சம் தாமதமானாலும் மனம் ஏற்றுக் கொள்ளும் அளவு பக்குவம் வந்துவிட்டது அறவே விடும் அளவு பக்குவம் வரலைனாலும்...\nகடைசில சொல்லிருக்கீங்க பாருங்க காஃபி எப்படிக் குடிக்கணும் என்று அதுதான். நான் எல்லாம் மெதுவா ரசித்துக் குடிப்பேன். சர்க்கரையும் குறைவாகத்தான் அதிகம் போட்டால் காபி சுவை தெரியாது...ஆனால் நானே சர்க்கரை என்பதால் இப்போது சர்க்கரையே இல்லாமல் குடிப்பது அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது\nஇங்கு பங்களூரீல் பொதுவாகவே எல்லா இடங்களிலும் காஃபி நன்றாக இருக்கிறது. இங்கு வந்தும் காஃபி டே அல்லது வீட்டருகிலேயே இருக்கும் கூர்க் காஃபி. அரைத்து தருவாங்க. இனி கோத்தாஸ் வாங்கணும்.\nமுன்னால் அப்பா வழிப்பாட்டி வீட்டில் காஃபி கொட்டை வறுத்து அரைக்கும் மெஷின் இருந்தது அதி தான் அரைப்போம். அப்புறம் பாட்டிக்கு வயசானதும் அதைக் கொடுத்துவிட்டாங்க. எனக்கு இப்போது தோன்றுகிறது அந்த மெஷினை நான் வைத்துக் கொண்டிருந்திருக்கலாம் என்று. ஆனால் இப்போது காஃபி க்ரைண்டர் நெறு ட்ரை மிக்சி அம்வேரிக்காவில் கிடைக்கிறதே சிறிய மிக்ஸி ட்ரை மிக்ஸி அதைத்தான் வைத்திருக்கிறேன் என்றாலும் அதில் இப்போது காஃபி அரைப்பதில்லை. ஏலம், கிராம்பு எல்லாம் பொடி செய்து கொள்வதற்குப் பயன்படுத்துகிறேன்.\nநெல்லைத்தமிழன் 05 June, 2019\nஎந்த இடுகையிலும், 'கல்சட்டி', 'உருளி'ன்னு பெருமை பேசி அதில்தான் இன்னமும் செய்வதாகச் சொல்லவேண்டியது. பித்தளை டபரா செட்டை பாதுகாத்து அதனை இன்னமும் உபயோகிக்கத் தெரியலையே... இல்லைனா கல்யாணத்துக்கு வெள்ளி டபரா செட்டாவது கொடுத்திருப்பாங்களே... ஏந்தான் எவர்சில்வர் உபயோகிக்கறீங்களோ...ஹாஹா\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\n வாகா எல்லையில் கொடிகள் இறக்கப்படுகின்றன\nஇரண்டாம் பரிசை வாங்கிக் கொடுத்த விமரிசனம்\n நான் காஃபிக்கு அடிமை அல்ல\nமுதல் பரிசை வாங்கிக் கொடுத்த ஆப்பிள்கன்னங்களும், அ...\nஜிஎம்பி சார் கூரியர் மூலம் அனுப்பி வைத்த பரிசு\n வாகா எல்லையில் தினசரி நடக்கும் ஒரு சட...\nஜிஎம்பி சாரின் கதைக்கு வேறொரு முடிவு\nடெல்லி சலோ, \"வாகா\"ய் ஒரு எல்லை\nடெல்லி சலோ -- 2\nமறுபடி ஒரு சீரியஸ் பதிவு\nஜி எம் பிசாரின் கதைக்கு ஏதோ என்னாலான முடிவு\nபெண்களே உங்கள் தேவைதான் என்ன\nமுதல் பரிசை வாங்கிக் கொடுத்த விமரிசனம்\nஅருமைத் தம்பிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/paenakalae-pauraraunaoyaai-vaelalalaama", "date_download": "2020-07-03T15:57:53Z", "digest": "sha1:2BCRHQQW6FHLVO7RMYYY5KXTD3NBH7XS", "length": 10036, "nlines": 50, "source_domain": "thamilone.com", "title": "பெண்களே புற்றுநோயை வெல்லலாம்! | Sankathi24", "raw_content": "\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nமூன்றில் இரண்டு மடங்கு புற்றுநோய்கள் நம் வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படுபவை. இவற்றை நிச்சயம் தடுக்க முடியும்.\nபுற்றுநோய் என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே மனசுக்குள் ஓர் இனம் புரியாத பயம் பலருக்கும் உண்டாவது வழக்கம். வாசிப்பவர் வயதானவர் என்றால் கேட்கவே வேண்டாம், வயிற்றில் புளியை கரைக்கும். இயற்கையோடு இயைந்த நம் பாரம்பரிய வாழ்வியலை மறந்து, செயற்கை தன்மை நிரம்பிய மேற்கத்திய கலாசாரங்கள் நமக்குள் புகுந்து கொள்ள தொடங்கியதில் இருந்தே பல தொற்றா நோய்கள் நமக்கு நெருக்கடி கொடுக்கின்றன.\nஅந்த நோய் கூட்டத்தில் வி.ஐ.பி. வரிசையில் புற்றுநோய் உட்கார்ந்துள்ளது என்பது உண்மைதான் என்றாலும், அநேகரும் நினைப்பதுபோல் புற்றுநோய் வந்தாலே மனித உயிரை மாய்த்துவிடும் என்பது முழு உண்மையில்லை. புற்றுநோயில் வீழ்ந்தவர்களும் இருக்கிறார்கள்; அதில் இருந்து மீண்டவர்களும் இருக்கிறார்கள்.\nஇன்றைய தினம் தவிர்க்க முடியாத நோயாகி வருகிறது புற்றுநோய் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்கோ, எவருக்கோ வந்து கொண்டிருந்த புற்றுநோய் இப்போது ஜலதோஷம் பிடிப்பதுபோல் எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலைமைக்கு முன்னேறியுள்ளது. அதே வேளையில் எந்த புற்றுநோய் என்பதை தெரிந்து, ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்தால், இன்றைய நவீன மருத்துவத்தில் அதை எதிர்கொள்வது எளிது என்பதும் உறுதியாகி உள்ளது.\nஉடலில் கட்டி தோன்றிவிட்டாலே அது புற்றுநோய்தான் என்று அவசரப்பட்டு முடிவு கட்ட வேண்டாம். எல்லாக் கட்டிகளும் புற்று நோய்க் கட்டிகள் அல்ல ஆபத்தானதும் அல்ல விதிவிலக்கும் உண்டு. BR-CA 1 -2 மரபணுக்களில் குறைபாடு காணப்பட்டால், பெண்களுக்கு மார்பகத்தில் புற்று நோய் வருவதற்கு 90 சதவீத வாய்ப்பும், சினைப்பையில் புற்றுநோய் வருவதற்கு 50 சதவீத வாய்ப்பும் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்ட உண்மை.\nஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி வருமுன் காக்க மார்பகங்களை அகற்றும் அறுவை சிகிச்சையையும், மார்பக மறுசீரமைப்பு சிகிச்சையையும் மேற்கொண்டார். புற்றுநோய் வரலாற்றில் உலக அளவில் மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்வு இது. இந்தியாவில் புற்றுநோயை வென்றவர்கள் பட்டியலில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் (நுரையீரல் புற்றுநோய்), நடிகைகள் கவுதமி, மனீஷா கொய்ராலா (மார்பக புற்றுநோய்) என பலரும் இடம் பெற்றுள்ளனர்.\nநாட்டில் ஆண்டுதோறும் 17 லட்சம் பேருக்கு ஏதாவது ஒரு புற்றுநோய் ஏற்படுகிறது. 10 லட்சம் பேர் ஏதாவது ஒரு புற்றுநோயால் இறக்கின்றனர். 1½ லட்சம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. 72 ஆயிரம் பேர் கருப்பை வாய் புற்றுநோயால் இறக்கின்றனர். 1 லட்சத்து 25 ஆயிரம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது.\n85 ஆயிரம் ஆண்களுக்கும், 35 ஆயிரம் பெண்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வருகிறது. 100 பேரில் 13 பேர் மட்டுமே புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் சிகிச்சைக்கு வருகின்றனர். மூன்றில் இரண்டு மடங்கு புற்றுநோய்கள் நம் வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படுபவை. இவற்றை நிச்சயம் தடுக்க முடியும்.\nசெவ்வாய் ஜூன் 30, 2020\nரத்தஓட்டத்தை அதிகரிக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்யும்\nஅடிக்கடி விக்கலை வருவது நோயின் அறிகுறியா\nபுதன் ஜூன் 24, 2020\n2 நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தாலோ மருத்துவரை ஆலோசிப்பது நல்லது\nஇளமை தோற்றம் தரும் பலாப்பழம்\nதிங்கள் ஜூன் 22, 2020\n“பலாப்பழம்“ சாப்பிடுவதால் பலவித நன்மைகள் ஏற்படுகின்றன.\nஇதய நோய் வராமல் காக்கும் தக்காளி\nசனி ஜூன் 20, 2020\nதக்காளி இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கவும்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசுவிசில் வாழும் தமிழ் உறவுகளின் முக்கிய கவனத்திற்கு\nவியாழன் ஜூலை 02, 2020\nவடஅமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழா\nவியாழன் ஜூலை 02, 2020\nபிரான்சில் தமிழ்க் கலைத் தேர்வு – 2020 இம்முறை நடைபெறமாட்டாது\nசனி ஜூன் 27, 2020\nபிரான்சில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2020 தொடர்பான அறிவித்தல்\nவெள்ளி ஜூன் 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2012/04/tet.html", "date_download": "2020-07-03T17:52:25Z", "digest": "sha1:ZMSJTKH7YBHMQY6Q7NQH6AYF73CMA2D7", "length": 13779, "nlines": 98, "source_domain": "www.desam.org.uk", "title": "ஆசிரியர் தகுதி தேர்வுக்தொடர்பான முழு தகவல்கள் – TET கு விண்ணப்பம் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » ஆசிரியர் தகுதி தேர்வுக்தொடர்பான முழு தகவல்கள் – TET கு விண்ணப்பம்\nஆசிரியர் தகுதி தேர்வுக்தொடர்பான முழு தகவல்கள் – TET கு விண்ணப்பம்\n* ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளன.\n* ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் ஒரே தொகுப்பாக பதிவிறக்கம் செய்யுங்கள்.\n* ஆறு முதல் எட்டு வகுப்பு வரை கற்பிக்கும் அறிவியல் மற்றும் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் ஒரே தொகுப்பாக பதிவிறக்கம் செய்யுங்கள்.\n* ஆறு முதல் எட்டு வகுப்பு வரை கற்பிக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் சமுக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் ஒரே தொகுப்பாக பதிவிறக்கம் செய்யுங்கள்.\n* குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டத்தை, அரசிதழில்,தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\n* 6 முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்க,இச்சட்டம் வழிவகை செய்கிறது.\n* கட்டாயக் கல்விச் சட்டப்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை,தகுதி தேர்வு நடத்தி தான், மாநில அரசுகள் நியமித்தாக வேண்டும்.\n* இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி, ஆசிரியர்களை நியமிக்கும் பணியை,ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும்.\n* இந்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு ஜுன் 3-ந்தேதி நடைபெற உள்ளது.\n* ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 22.03.12 முதல் 04.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.\n* தேர்வில், அனைத்து கேள்விகளும், நான்கு பதில்களில் ஒன்றை தேர்வு செய்யும் படி அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும், ஒரு மதிப்பெண் அளிக்கப்படும்.\n* இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (முதல் தாள்), ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (இரண்டாம் தாள்) இடம்பெறும். எந்த வகுப்பு வேண்டுமானாலும் எடுக்க தயாராக உள்ளவர்கள், இரண்டையும் எழுத வேண்டும்.\n* முதல் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொண்டதாகவும் இருக்கும். மொத்த மதிப்பெண் 150\n* இரண்டாம் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் உள்ளதாகவும் இருக்கும்.\n1. கணித ஆசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியர் :\n2. சமுக அறிவியல் ஆசிரியர் :\n3. தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கு :\n* சில தனியார் பள்ளிகளில் 1-முதல் 8 வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் சில வகுப்புகளை எடுக்கலாம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில்Maths, Science and Social Studies என இரண்டும் எழுதவேண்டும்.\n* தேர்வில் 60 சதவீத மதிப்பெண் அதாவது 150 க்கு 90 மதிப்பெண் பெறுவோர்,தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.\n* TET தேர்ச்சி பெறுவோருக்கு வழங்கப்படும் சான்றிதழ், 7 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும்.\n* தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் (1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் ஆசிரியர் பட்டயப் படிப்பை டி.டி.இ.டி.,முடித்திருக்க வேண்டும்.அவர்கள் முதல் தாள் எழுத வேண்டும்.\n* பட்டதாரி ஆசிரியர��கள் (6 முதல் 8 வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் பி.எட். படித்திருக்க வேண்டும். அவர்கள் இரண்டாம் தாள் எழுத வேண்டும்.\n* இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பு (டி.டி.இ.டி) இறுதியாண்டு படித்துக்கொண்டு இருப்பவர்களும். பி.எட். இறுதியாண்டு படித்துக்கொண்டு இருப்பவர்களும் இத்தேர்வில் பங்கு கொள்ளலாம்.\n* தமிழ்நாட்டில் 23-8-2010-ந் தேதி அன்றோ அதற்கு பின்னரோ ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதிதேர்வை எழுதவேண்டும். இந்த தேர்வை 5 ஆண்டுகளுக்குள் அவர்கள் எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.\n* ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விண்ணப்பம் மார்ச் 22-ந்தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் கிடைக்கும்.\n* விண்ணப்பத்தின் விலை ரூ.50.\n* விண்ணப்பம் கொடுக்கும் போது அதில் ஒரு வங்கிச்செல்லான் இருக்கும். அதை யாரும் தொலைக்காமல் பத்திரமாக வைத்து அந்த செல்லானை பூர்த்தி செய்து`ஸ்டேட் பாங்க்'கில் ரூ.500 செலுத்தவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கவேண்டும். அவ்வாறு ஒப்படைக்க ஏப்ரல் 4-ந்தேதி கடைசி நாள்.\n* ஆசிரியர் தேர்வு எழுத பாடத்திட்டம் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.\n* 8 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-03T17:29:49Z", "digest": "sha1:3MMU6C6XXPSJQHHBAKHI3HZ2XIZFCV63", "length": 9847, "nlines": 117, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஜனாதிபதி தேர்தல் | vanakkamlondon", "raw_content": "\nகடந்த வாரம் நடைபெற்ற இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச…\nஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்களின் செலவு தெரியுமா கோத்தா மட்டும் 574 மில்லியன்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், பிரதான கட்சிகளின் மூன்று வேட்பாளர்களின் செலவீனங்கள் தொடர்பிலான தகவல்களை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் உத்தியோகபூர்வமாக…\nகோட்டாவுக்கு ஆதரவளிக்கத்தான் முரளி விரும்பினார்: மஹிந்தானந்த\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றே இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ��ுத்தையா…\nஜனாதிபதி தேர்தலில் விடுதலைப்புலிகள் குறித்த அச்சத்தை தூண்டும் நடவடிக்கைள்: புரொன்ட் லைன்\nஇலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையில் 2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர் தமிழர்கள் தொடர்பில் பாரிய பயங்கரவாத…\nஜனாதிபதித் தேர்தல்: தமிழ் மக்களின் தந்திரோபாயம் எது\nஒளிப்படம்-tharmapalan tilaxan 2013இல் இலங்கைத் தீவிலிருந்து மூன்று இனங்களையும் சேர்ந்த மூவரை தெரிந்தெடுத்து அமெரிக்க உள்துறை அமைச்சு தந்திரோபாய கற்கைகள்…\nபுலம்பெயர், தாயக மக்களின் வேண்டுகோளுக்காய் களமிறங்கினேன்: சிவாஜி\nதமிழ் மக்கள் சார்பில் என்ன கோரிக்கை முன் வைக்கப்படுகின்றதோ அதை வைத்து பிரதான கட்சிகளுடன் பேரம் பேசி இந்த தேர்தலையாவது…\nநிபந்தனைகள் இன்றி கோத்தாபயவிற்கு ஆதரவு; சிறிசேன தீர்மானம்\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்தவித நிபந்தனைகளும் இன்றி பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…\nவடக்கு, கிழக்கு மக்கள் இம்முறையும் ஏமாறக்கூடாது: பசில்\nவடக்­கு–­கி­ழக்கு மக்கள் இம்­மு­றையும் ஏமாற்­ற­ம­டை­யக்­கூ­டாது. ஒரு­முறை எங்­க­ளுடன் கைகோ­ருங்கள். வடக்கு கிழக்கு மக்­களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்தி…\nஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தே: அசோக்க அபேசிங்க\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்படுவது நிச்சயம் என இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க…\n: சஜித்திடம் மஹிந்த சவால்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கு முதுகெலும்புள்ளது என்பதை நிரூபித்துள்ளதைப் போன்று அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் நிரூபிக்க முடியுமா என எதிர்க்கட்சித்…\nசம்பந்தனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் சஜித்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்று…\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2019/05/", "date_download": "2020-07-03T15:59:14Z", "digest": "sha1:LINSCEJ5MYBYFPRPOK5JZFWSZ265NDOG", "length": 26200, "nlines": 160, "source_domain": "may17iyakkam.com", "title": "May 2019 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஈழ விடுதலை சென்னை நினைவேந்தல் வீரவணக்கம்\nதமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n சென்னையை நோக்கி திரண்டு வாருங்கள் – மே பதினேழு இயக்கம் அழைக்கிறது – மே பதினேழு இயக்கம் அழைக்கிறது தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு வரும் ஜூன் 9 ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெற ...\nதமிழீழத்தினை சிதைத்திட களமிறங்கியிருக்கும் இந்துத்துவக் குழுக்கள். தமிழர்கள் எச்சரிக்கை அடைய வேண்டிய தருணம் இது\nதமிழீழத்தினை சிதைத்திட களமிறங்கியிருக்கும் இந்துத்துவக் குழுக்கள். தமிழர்கள் எச்சரிக்கை அடைய வேண்டிய தருணம் இது – மே பதினேழு இயக்கம் சங்கிலிய மன்னனின் 400வது ஆண்டு விழாவின் வாயிலாக ஈழத் ...\nபாப்பாக்குடியில் அருந்ததிய சமூக மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nராமநாதபுரம் பாப்பாக்குடியில் ஒடுக்கப்பட்ட அருந்ததிய சமூக மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் ...\nஅறிக்கைகள்​ மே 17 வீரவணக்கம் ஸ்டெர்லைட்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு வீரவணக்கம்\nமே 22, இங்கிலாந்து குடிமகனான அனில் அகர்வால் எனும் மார்வாடி முதலாளிக்காக நம் தமிழின மக்களை காக்கைக்குருவி போல சுட்டு, இந்திய மோடி அரசும் அதன் அடிமை தமிழக அரசும் ...\nஅரசு அடக்குமுறை காவல்துறை அடக்குமுறை\nதோழர் திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\nதோழர் திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு நேற்று முன்தினம் 19.05.19 ஞாயிற்றுக்கிழமை தியாகராய நகர் முத்துரங்கன் சாலையில் மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற “தமிழீழ மக்களுக்கான ...\nஈழ விடுதலை சென்னை பொதுக்கூட்டம் வீரவணக்கம்\nதமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம்\nதமிழீழ இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டை நினைவுகூறும் விதமாக, இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழீழ மக்க���ுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம், 19-05-2019 ஞாயிறு அன்று மாலை 5 மணிக்கு, சென்னை தியாகராய நகர் ...\nகட்டுரைகள் தனியார்மயம் பொதுக் கட்டுரைகள்\nகடந்த இரண்டு வருடங்களில் மட்டும் கொள்ளைகார முதலாளிகள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வாங்கிய கடன் 1.60லட்சம் கோடி பணத்தை தள்ளுபடி செய்திருக்கிறது மோடி அரசு\nகடந்த இரண்டு வருடங்களில் (2017-18 & 2018-19) மட்டும் மல்லைய்யா, நீரவ் மோடி போன்ற கொள்ளைகார முதலாளிகள் அரசு பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வாங்கிய ...\n1.15லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஓட்டு போடவிடாமல் செய்த பிஜேபி மற்றும் தமிழக அரசு\n1.15லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஓட்டு போடவிடாமல் செய்த பிஜேபி மற்றும் தமிழக அரசு தமிழகத்தில் எப்படியாகினும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவேண்டுமென்று அடிமை எடிப்பாடி தலைமையிலான அதிமுக அரசும், ...\nகொலைகார வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க சூற்றுசூழல் அனுமதி கொடுப்பதா மத்திய மாநில அரசுகளே உடனடியாக வேதாந்தாவிற்கான அனுமதியை இரத்து செய்\nதூத்துக்குடியில் 13தமிழர்களை கொலைசெய்த கொலைகார வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க சூற்றுசூழல் அனுமதி கொடுப்பதா மத்திய மாநில அரசுகளே உடனடியாக வேதாந்தாவிற்கான அனுமதியை இரத்து செய் – மே பதினேழு ...\nஅறிக்கைகள்​ ஏழு தமிழர் விடுதலை பதாகை மே 17\nஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாகி விடுமென்று சொல்லும் காங்கிரஸ் தலைவர்களே\nஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாகி விடுமென்று சொல்லும் காங்கிரஸ் தலைவர்களே மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோபால் கோட்சேவை உச்சநீதிமன்றமே விடுதலை செய்ய மறுத்த போது ...\nஅறிக்கைகள்​ மே 17 மொழியுரிமை\nமேல்நிலைப்பள்ளியில் தமிழை புறக்கணிக்கும் சதியை உடனடியாக தமிழக அரசே கைவிட வேண்டும்\nமேல்நிலைப்பள்ளியில் தமிழை புறக்கணிக்கும் சதியை உடனடியாக தமிழக அரசே கைவிட வேண்டும் – மே பதினேழு இயக்கம் இந்திய ஒன்றியம் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பின்பு அந்தந்த மாநில மொழிகளில் ...\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எ��ுக்க வேண்டும்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – மே 17 இயக்கம். ...\nஈழ விடுதலை கோவை சென்னை மதுரை\nதமிழீழ மக்களுக்கான 10 ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம்\nதமிழீழ மக்களுக்கான 10 ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம் சென்னை | மதுரை | கோவை மே 19 ஞாயிறு மாலை 5 மணி சென்னை தி.நகர், முத்துரங்கன் சாலை ...\nகடலூர் மாணவி கொலை, குற்றவாளிகளின் மீது உரிய நடவடிக்கையை உடனடியாக அரசு எடுக்க வேண்டும்\nகடலூர் மாணவி கொலை, குற்றவாளிகளின் மீது உரிய நடவடிக்கையை உடனடியாக அரசு எடுக்க வேண்டும்- மே பதினேழு இயக்கம் நேற்று முந்தினம் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், பவழங்குடி கிராமத்தைச் ...\nதோழர் திருமுருகன் காந்தியை ’டேனியல்’ என்று தொடர்ந்து அவதூறு பரப்பும் பிஜேபியை வன்மையாக கண்டிக்கின்றோம்\nதோழர் திருமுருகன் காந்தியை ’டேனியல்’ என்று தொடர்ந்து அவதூறு பரப்பும் பிஜேபியை வன்மையாக கண்டிக்கின்றோம். இன்று சன்நீயூஸ் தொலைகாட்சியில் நடந்த விவாதத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ...\nசாதிய கொடுமைகளை செய்யும் சாதிவெறி மனநோயாளிகளை அரசே சமூக புறக்கணிப்பு செய்ய வேண்டும்.\nசாதிய கொடுமைகளை செய்யும் சாதிவெறி மனநோயாளிகளை அரசே சமூக புறக்கணிப்பு செய்ய வேண்டும். கடந்த 28ஆம் தேதி மன்னார்குடி அருகே திருவண்டுதுறை கிராமத்தை சேர்ந்த கொல்லிமலை என்பவரை பழைய பகையை ...\nநிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடு: லத்தீன் அமெரிக்கா [ இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு ]\nநிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடு: லத்தீன் அமெரிக்கா [ இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு ] ————————–————————–————— லத்தீன் அமெரிக்க வரலாற்றிலிருந்து தமிழர்கள் கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது. கியூபா, ...\nமே 17 மொழியுரிமை வீரவணக்கம்\nகவிஞர் தமிழேந்தி அவர்களுக்கு மே 17 இயக்கத்தின் சார்பில் வீரவணக்கங்கள்.\nதமிழ் தேசியத்தை உயிர்மூச்சாகக் கொண்டு சிந்தனையாளன் இதழில் தமிழ் தீயை பற்ற வைத்த பெரும் நெருப்பு கவி அய்யா தமிழேந்தி அவர்கள் நேற்று முன் தினம் 04.05.19 அன்று அரக்கோணத்தில் ...\nமார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் அய்யா ஆனைமுத்து அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் சுசீலா அம்மையார் இயற்கை எய்தினார்\nமார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் அய்யா ஆனைமுத்து அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் சுசீலா அம்மையார் 30.4.19 அன்று இரவு இயற்கை எய்தினார். அம்மையார் அவர்களின் உடலுக்கு மே ...\nஏகாதிபத்திய எதிர்ப்பு மே 17 வாழ்த்துக்கள்\nஉழைக்கும் மக்கள் அனைவருக்கும் உழைப்பாளர் நாள் வாழ்த்துக்கள்\nஉழைக்கும் மக்கள் அனைவருக்கும் உழைப்பாளர் நாள் வாழ்த்துக்கள் – மே பதினேழு இயக்கம் தொழிலாளர்கள், விவசாயிகளை அழிக்கும் இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதித்து உழைக்கும் மக்களை ஒன்றிணைப்போம்\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04\n‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி கருத்தரங்கம் 26-06-2020\nதமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04\nதமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 03\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-03T17:41:54Z", "digest": "sha1:BEKIXNMEIMW3D2R47DZNLWMU3KU7FMEX", "length": 9167, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:தகவற்சட்டம் இசுட்ரோன்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nருபீடியம் ← இசுட்ரோன்சியம் → இயிற்றியம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\n2, 1[1] (கார ஆக்சைடு)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: இசுட்ரோன்சியம் இன் ஓரிடத்தான்\n86Sr 9.86% Sr ஆனது 48 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n87Sr 7.0% Sr ஆனது 49 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n88Sr 82.58% Sr ஆனது 50 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nஇந்த மேற்கோள்கள் இந்தக் கட்டுரையில் இடம்பெறும், ஆனால் இந்தப் பட்டியல் இந்தப்���க்கத்தில் மட்டுமே இடம்பெறும்.\nதனிம அட்டவணை தகவற்சட்ட வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 10:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/09/intel-india-trains-9-500-people-ai-technology-009137.html", "date_download": "2020-07-03T17:47:10Z", "digest": "sha1:DOJHNRWQ57J5YEE63KMDDSJVIBBNBCEL", "length": 21080, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "9,500 பேருக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கும் இன்டெல்..! | Intel India trains 9,500 people in AI technology - Tamil Goodreturns", "raw_content": "\n» 9,500 பேருக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கும் இன்டெல்..\n9,500 பேருக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கும் இன்டெல்..\n2 hrs ago ஜூலை முதல் வாரத்தில் 7% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\n3 hrs ago டாப் மீடியம் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n3 hrs ago இந்தியாவின் பேட்டரீஸ், பிவரேஜஸ், பயோடெக் பங்குகள் விவரம்\n5 hrs ago சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nNews பைக் மூலம் கிடைத்த க்ளூ.. சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்ட காவலர் முத்துராஜூம் கைது.. என்ன நடந்தது\nAutomobiles நம்பமாட்டீர்கள்... இது ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோ பைக்... இந்த மாற்றத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா..\nMovies மாஸ்டருடன் போட்டா போட்டி.. தீபாவளிக்கு களமிறங்கும் முக்கிய நடிகரின் படங்கள் \nSports விராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்டெல் நிறுவனம் உலகம் முழுவதிலும் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கடந்த 6 மாதத்தில் சுமார் 9,500 பேருக்கு பயிற்சி அளித்துள்ளது. இதில் டெவலப்பர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக இன்டெல் இந்தியா தெரி���ித்துள்ளது.\nஇன்டெல் நிறுவனம் தனது தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சுமார் 40 கல்லூரிகள் மற்றும் 50 பொது மற்றும் தனியார்களுடன் கூட்டணி வைத்துள்ளது. இதில் ஈகாமர்ஸ், ஹெல்த்கேர், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் பாக்கிங் மற்றும் நிதியியல் சேவை அகிய துறை சார்ந்த நிறுவனம் இதில் அடக்கம்.\nஇந்த பயிற்சியின் மூலம் செயற்கை நுண்ணறிவு துறையில் மென்பொருள் ஆய்வாளர், டேட்டா சையின்டிஸ்ட் மற்றும் மாணவர்களுக்கு இருக்கும் தடையை உடைக்க முடியும் என நம்பிக்கையில் 'Code Modernisation' என்ற பயிற்சி முகாமை நடத்தியுள்ள இன்டெல் இந்தியா.\nஅதேபோல் ஏப்ரல் மாதத்தில் இந்தியா ஏஐ டே என்ற பெயரில் 15,000 பேருக்கு பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. வெறும் 6 மாத இடைவேளையில் மீண்டும் ஒரு பயிற்சி முகாமை நடத்தியுள்ள இன்டெல் இந்தியா.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜியோவின் அடுத்த அதிரடி.. மாபெரும் நிறுவனமான இன்டெல் ரூ.1,900 கோடி முதலீடு..\nIT ஊழியர்களுக்கு இது இன்ப அதிர்ச்சி தான்.. விப்ரோ, இன்டெல், டெக் மகேந்திரா சொன்ன விஷயம் என்ன\nஆசியா வேண்டாம்.. அமெரிக்கா தான் பெட்டர்.. எங்களுக்கு பாதுகாப்பு தான் முக்கியம்.. அமெரிக்கா அதிரடி\nபுதிய உச்சத்தைத் தொட்ட ஆப்பிள்.. புத்தாண்டு சிறப்பு பரிசு..\nஅமெரிக்காவிற்கு அடுத்தச் செக்.. சீனா அதிரடி முடிவு..\nஇந்தியாவில் 1100 கோடியில் புதிய வடிவமைப்பு மையம்... இண்டெல் நிறுவனம் திட்டம்.\nஇண்டெல், ஏஎம்டி கணினிகளைத் தாக்கும் புதிய வைரஸ்.. பங்குகளின் விலை சரிவால் கடுப்பில் இண்டெல்..\n12,000 பேர் பணிநீக்கம்: இன்டெல் நிறுவனத்தின் திடீர் முடிவு.. அதிர்ந்துபோன ஊழியர்கள்..\nபுதிய சேவையை விற்க குட்டிக்கரணம் போடும் இன்டெல் நிறுவனம்\n\"7977111111\" முகேஷ் அம்பானி களமிறக்கிய புதிய ரோபோட்..\n100% ரோபோ விவசாயம் செய்த காய்கறிகள் சந்தைக்கு வருகின்றன..\nபின் கோட் பார்த்து பொருட்களை பிரிக்க ரோபாட்களை வேலைக்கு எடுத்த Flipkart..\nசெம ஏற்றத்தில் 133 பங்குகள் 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்\n 52 வார குறைந்த விலையில் 63 பங்குகள்\nஇந்தியாவின் தனியார் வங்கிப் பங்குகள் விவரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் ச���ய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/america-s-federal-reserve-is-creating-a-cpff-to-support-the-flow-of-credit-but-its-not-effect-in-go-018186.html", "date_download": "2020-07-03T17:22:02Z", "digest": "sha1:NDXDDBBEA3J2N7XDX2YPTBARO2ZX767N", "length": 28269, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை கைகொடுக்கவில்லையே.. மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்த தங்கம் விலை..! | America’s Federal Reserve is creating a CPFF to support the flow of credit, but its not effect in gold - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை கைகொடுக்கவில்லையே.. மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்த தங்கம் விலை..\nஅமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை கைகொடுக்கவில்லையே.. மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்த தங்கம் விலை..\njust now ஜூலை முதல் வாரத்தில் 7% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\n6 min ago டாப் மீடியம் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n19 min ago இந்தியாவின் பேட்டரீஸ், பிவரேஜஸ், பயோடெக் பங்குகள் விவரம்\n2 hrs ago சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nSports விராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nNews எச்சரித்தது போலவே நடக்கிறது.. டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.5 ஆக பதிவு\nMovies 'அப்பவே நீங்க அழகு, இப்ப செம அழகு..' பிரபல நடிகையின் த்ரோபேக் போட்டோவை அப்படி புகழும் ரசிகர்கள்\nAutomobiles பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலக நாடுகளிலேயே முதன்மை பொருளாதா நாடான அமெரிக்காவில் ஒரு சின்ன அணு அசைந்தால் போதும். அது உலகம் முழுவதும் எதிரொலிக்கும்.\nஏனெனில் அமெரிக்காவினைச் சார்ந்து தான் உலக நாடுகளின் பொருளாதாரமும் பிணைக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தினை சீரமைக்க, அமெரிக்கா ஜனாதிபதி தக்க சீரமைப்பு நடவடிக்க��களை எடுப்பார் எனவும், அது பற்றிய செய்திகள் எதுவும் வெளியாகாதா என கண்கொத்தி பாம்பாக காத்திருந்த முதலீட்டாளர்களுக்கு பெரிய இரையைத் தான் கொடுத்திருக்கிறது. சரி அப்படி என்ன இரை.. வாருங்கள் அதை பற்றித் தான் பார்க்க போகிறோம்.\nகாலையில் வீழ்ச்சி, மாலையில் ஏற்றம்\nபொதுவாக உலகில் எந்தவொரு பிரச்சனையானலும், அதனால் பெரிதும் மாற்றம் காண்பது தங்கமே. கடந்த செவ்வாய்கிழமை காலை முதல் கொண்டே அனைத்து மீடியா, செய்தித்தாள், செய்திகள் என அனைத்திலும் வெளியான செய்தி தங்கம் விலை வீழ்ச்சி தான். ஆனால் காலையில் படு வீழ்ச்சி கண்டிருந்த தங்கம் விலையானது, மாலையில் கிடுகிடு வென ஏற்றம் கண்டுள்ளது ஏன்.\nசீனாவில் முதன் முதலாக தோன்றிய வைரஸானது தற்போது பல நாடுகளுக்கும் படை எடுக்க ஆரம்பித்துள்ளது. அது வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை. ஏன் அமெரிக்கா பொருளாதாரத்தினையே என்ன சேதி என கேட்க ஆரம்பித்துள்ளது என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் எப்படியேனும் பொருளதாரத்தினை மீட்டு விட வேண்டும் என, அமெரிக்கா பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஉதாரணத்திற்கு அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி இரண்டாவது முறையாக சில தினங்களுக்கு முன்பு வட்டி விகிதத்தினை குறைத்தது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையினை உருவாக்கும் என்றும் அமெரிக்க அரசு எதிர்பார்த்தது. ஆனால் அமெரிக்கா நினைத்தது போல அப்படி ஏதும் பெரிதாக நடந்துவிடவில்லை. அதுவும் சீனாவின் கொரோனாவும் சரி, முதலீட்டாளர்களும் சரி இதற்கு செவி சாய்ப்பதாக தெரியவில்லை.\nஇந்த நிலையில் செவ்வாய்கிழமை காலையில் இருந்தே தங்கம் விலையானது சற்று குறைந்து இருந்தாலும், மாலையில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துக் ஆடிக் கொண்டிருந்தது. ஆனால் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையெல்லாம் பத்தாது என தெரிந்து கொண்ட அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி, நெருக்கடி கால வணிக காகிதம் (commercial paper funding facility) என்ற நிதி வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் தங்கம் விலையானது கிடு கிடு வென ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.\nஇந்த நிலையில் சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது செவ்வாய்கிழமையன்று மாலையில் 3.4% ஏற்றம் கண்டு 1,537.60 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அன்று காலையில் 1506 டாலர்களாக தொடங்கிய சந்தையானது அதிகபட்சமாக 1466.30 டாலர்கள் வரை குறைந்து பின்னர், அதிகபட்சமாக 1554.05 டாலர்களாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றும் 1538.30 ஆக தொடங்கிய வர்த்தகம் தற்போது 1,533.55 ஆக வர்த்தகமாகி வருகிறது.\nஇதே இந்தியாவின் எம்சிஎக்ஸ் ப்யூச்சர் கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்த வரையில், 10 கிராம் தங்கத்தின் விலையானது, செவ்வாய்கிழமையன்று காலையில் 39,489 ரூபாயாகவும், இன்று குறைந்தபட்சமாக 38650 ரூபாய் ஆக இருந்த நிலையில், அதிகபட்சமாக 40,934 ரூபாயாக வர்த்தகமாகியது குறிப்பிடத்தக்கது. இது கடந்த வாரம் முழுவதிலும் கண்ட தொடர்ச்சியான சரிவுக்கு பிறகு காணும் எழுச்சியாகும்.\nசென்னையில் கடந்த செவ்வாய்கிழமையன்று பரண தங்கத்தின் விலையானது (22 கேரட்) கிராமுக்கு 4,230 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 736 ரூபாய் குறைந்து, 30,960 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக சவரனுக்கு 33,848 ரூபாயாக விற்பனை செய்யப்படடுள்ளது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமையன்று குறைபட்ச விலையுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 2,888 ரூபாய் குறைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாவ்.. இது ஜாக்பாட் தான்.. இரண்டாவது நாளாக குறையும் தங்கம் விலை.. இன்னும் குறையுமா..\nஜொலி ஜொலிக்கும் தங்கத்திற்கே இந்த நிலையா.. விலை இன்னும் அதிகரிக்கப் போகுதா.. என்ன காரணம்..\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. புதிய வரலாற்று உச்சத்திற்கு பின்பு கண்ட முதல் வீழ்ச்சி..\nசீனாவிலேயே இப்படி ஒரு மோசடியா.. அச்சச்சோ.. அப்படின்னா மத்த நாட்டில..\nசும்மா எகிறி அடிக்க போகும் தங்கம் விலை.. இவ்வளவு அதிகரிக்குமா.. இனி சாமானியர்களின் கனவு..\nதங்கம் விலை அதிகரித்தால் என்ன.. தள்ளுபடியை வாரி வழங்கும் டீலர்கள்..\nமூன்றாவது நாளாக இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்.. இன்னும் குறையுமா.. இனி எப்படி இருக்கும்..\nஇரண்டாவது நாளாகவும் தங்கம் கொடுத்த சர்பிரைஸ்.. வரலாற்று உச்சத்திற்கு பிறகு இரண்டாவது வீழ்ச்சி..\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. வரலாற்று உச்சத்திற்கு பின்பு கண்ட முதல் வீழ்ச்சி..\nகிடு கிடு ஏற்றத்தில் தங்கம்.. வரலாற்று உச்சத்திற்கு அருகில்.. என்ன காரணம்.. இனி எப்படி இருக்கும்\nசீனா இந்திய எல்லை பிரச்சனை..தொடர்ந்��ு உச்சம் கண்டு வரும் தங்கம்..இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ\nஇது தான் பெஸ்ட் முதலீடு.. கோல்டு இடிஎஃப்.. மே மாதத்தில் மட்டும் ரூ.815 கோடி..\nஎல்லா ரக கடன் ஃபண்டுகளிலும் அதிக வருமானம் கொடுத்தவைகள்\nசீனாவுக்கு இந்தியாவின் நச் பதிலடி.. நெடுஞ்சாலை பணியில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது..\nஅடடே இது நல்ல அறிகுறியாச்சே.. வேலையின்மை விகிதம் 10.99% ஆக சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/jet-fuel-price-cut-23-costs-less-than-one-third-of-petrol-diesel-018829.html", "date_download": "2020-07-03T17:06:03Z", "digest": "sha1:7DAUSFHYYWZSARVTBQEUBGJI3UIMXSCD", "length": 26817, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விமானப் பெட்ரோல் விலை ரூ.22, சாதாரணப் பெட்ரோல் விலை ரூ.70.. புதிய இந்தியா..! | Jet fuel price cut 23%; costs less than one-third of petrol, diesel - Tamil Goodreturns", "raw_content": "\n» விமானப் பெட்ரோல் விலை ரூ.22, சாதாரணப் பெட்ரோல் விலை ரூ.70.. புதிய இந்தியா..\nவிமானப் பெட்ரோல் விலை ரூ.22, சாதாரணப் பெட்ரோல் விலை ரூ.70.. புதிய இந்தியா..\n2 hrs ago ஜூலை முதல் வாரத்தில் 7% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\n2 hrs ago டாப் மீடியம் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n2 hrs ago இந்தியாவின் பேட்டரீஸ், பிவரேஜஸ், பயோடெக் பங்குகள் விவரம்\n4 hrs ago சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nAutomobiles நம்பமாட்டீர்கள்... இது ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோ பைக்... இந்த மாற்றத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா..\nNews ரயில்வே கிராசிங்கில் வேன் மீது ரயில் மோதி விபத்து.. 16 சீக்கியர்கள் பலி.. பாகிஸ்தானில் பரிதாபம்\nMovies மாஸ்டருடன் போட்டா போட்டி.. தீபாவளிக்கு களமிறங்கும் முக்கிய நடிகரின் படங்கள் \nSports விராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு குறைந்தாலும், இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைவது இல்லை எனப் பல நாட்கள் பலர் புலம்பியதைக் கேட்டு இருப்போம். மத்திய அரசு அதிகளவிலான வருமானத்தைப் பெறுவதற்காக ஜிஎஸ்டி வரி அமைப்புக் கொண்டு வரப்பட்டுப் பல ஆண்டு ஆகியும் சாமானிய மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி அமைப்பிற்குள் கொண்டு வராமல் கலால் வரி மூலம் அதிகளவிலான வருமானத்தைப் பெற்று வருகிறது.\nஇந்நிலையில், விமானப் போக்குவரத்து உலகம் முழுவதிலும் முடங்கிவிட்ட நிலையில், இதன் தேவை அதிகளவில் குறைந்தது. இதன் எதிரொலியாகச் சர்வதேசச் சந்தையில் விமான எரிபொருளில் விலை சுமார் 23 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.\nஇதில் கொடுமை என்னவென்றால் சாமானியர்கள் அதிகம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலையில் 3ல் ஒரு பங்கு விலை தான் விமான எரிபொருளின் விலை. ATF என அழைக்கப்படும் விமான எரிபொருள் நாம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விடவும் மாறுபட்டது, அதிக ஹைட்ரோகார்பன் கொண்டது. இதை White Kerosene எனவும் அழைக்கப்படும்.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 20 டாலருக்கும் குறைவான நிலையை அடைந்த போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் 50 நாட்களாக இதன் விலை மாறுபடாமல் ஓரே விலையில் இருக்கிறது.\nகொரோனா பாதித்துள்ள இந்தச் சூழ்நிலையில் பெட்ரோல் விலையும் மக்களை அதிகளவில் பாதிக்கிறது என்பதே உண்மை.\nபெட்ரோல், டீசல் விலை 50 நாட்களாகக் குறையாமல் இருக்கும் நிலையில் விமான எரிபொருள் விலை 23.3 சதவீதம் அதாவது ஒரு கிலோலிட்டர் விமான எரிபொருள் 6,812.62 ரூபாய் குறைந்து 22,544.75 ரூபாயாகக் குறைந்துள்ளது.\nஇதன் மூலம் இந்தியாவில் விமான எரிபொருள் விலை ஒரு லீட்டர் 22.54 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சென்னையில் சாதாரணப் பெட்ரோல் விலை 72.28 ரூபாய். இதேபோல் நாட்டின் மொத்த கனரக வாகனங்களும் பயன்படுத்தும் டீசல் விலை 65.71 ரூபாயாக உள்ளது.\nவிமான எரிபொருள் விலை பிப்ரவரி மாதத்தில் இருந்து கிட்டதட்ட 6 முறை குறைக்கப்பட்டுள்ளது, ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள 23.3 சதவீத விலை குறைப்புதான் அதிகப்படியானது.\nலாக்டவுன் காலத்திற்கு முன்பு விமான எரிபொருள் ஒரு கிலோ லிட்டருக்கு 64,323.76 ரூபாயாக இருந்தது. அதாவது ஒரு லிட்டர் 64.32 ரூபாய்.\nஅரசு எண்ணெய் நிறுவனங்கள் லாக்டவுன் காலத்திலும் தொடர்ந்து விமான எரிபொருள் விலையை மறு ஆய்வு செய்து சர்வதேசச் சந்தை விலைக்குத் தொடர்ந்து மாற்றி வந்த நிலையில், சாமானியர்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் அமைதியாக இருந்து வருகிறது.\n50 நாட்களாக விலை மாறாமல் இருப்பது ஒருபக்கம் இருக்க லாக்டவுன் காலத்தில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டதன் விளைவாக லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரித்தது.\nதனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் இந்த ஆடம்பர சேவையான விமானப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் விமான எரிபொருள் விலையைத் தொடர்ந்து சர்வதேச விலைக்கு ஈடாகக் குறைந்து வரும் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள், சமானியை மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்காமல் இருக்கிறது இந்த அரசு நிறுவனங்கள். இதுதான் புதிய இந்தியாவா..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.4,500 கோடி கடனுக்கு வெறும் ரூ.60கோடி தான்.. கடுப்பில் எண்ணெய் நிறுவனங்கள்\nபாதிக்கு பாதியா குறைந்த விமான கட்டணங்கள்.. மலிவான எரிபொருளும் புதிய வழித்தடங்களுமே காரணம்..\nவிமான எரிபொருள் மீதான கலால் வரியை 3% குறைத்து மத்திய அரசு அதிரடி\nபெட்ரோல், டீசல்-க்கு விலக்கு.. மக்களுக்கு சதி\nதப்பி தவறி ஈரான் பக்கம் போயிடாதீங்க.. சுட்டுத் தள்ளிடுவாங்க.. இந்திய விமானங்களை எச்சரிக்கும் DGCA\nஇந்திய விமான நிறுவனங்கள் இந்த ஆண்டு 1.9 பில்லியன் டாலர் நட்டம் அடையும்.. சொல்கிறது சிஏபிஏ\nவாரன் பஃபெட் விளைவு இந்திய ஏர்லைன்ஸ் நிறுவன பங்குகள் உயர்வு..\n16-வது நாளாக அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை.. போகிற போக்கில் சதம் அடித்து விடும் போல..\nசென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலை எவ்வளவு தெரியுமா.. 12வது நாளாக அதிகரிக்கும் விலை..\n11வது நாளாக அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை.. இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ\n9-வது நாளாக அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை.. இன்னும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் கணிப்பு..\nவாகன ஓட்டிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. எல்லாம் இந்த கொரோனாவின் மாயம்..\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. புதிய வரலாற்று உச்சத்திற்கு பின்பு கண்ட முதல் வீழ்ச்சி..\nஅமெரிக்க நிறுவனம் அதிரடி.. ஏர்டெல்லின் டேட்டா வர்த்தகத்தில் ரூ.1,774 கோடி முதலீடு செய்ய திட்டம்\nஅடடே இது நல்ல அறிகுறியாச்சே.. வேலையின்மை விகிதம் 10.99% ஆக சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/06/30/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/30492/", "date_download": "2020-07-03T16:21:12Z", "digest": "sha1:AA7IFZNREIVSO27AYPZTTDGWX4NONHHG", "length": 17695, "nlines": 273, "source_domain": "varalaruu.com", "title": "புதுக்கோட்டையில் விலையில்லா பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யும் திட்டத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பார்வையிட்டு ஆய்வு - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nமானாமதுரையில் நில மோசடி கும்பல் மீது வழக்குப்பதிவு\nஊத்தங்கரையில் காவலர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பது குறித்து பயிற்சி\nஅரியலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட பெண் குழந்தையை மீட்டு, தத்தெடுத்தல் மையத்திடம் மாவட்ட கலெக்டர் ஒப்படைப்பு\nசூளகிரி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட பழங்குடின குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பாக்கெட்கள் வழங்கல்\nஏம்பலில் 7 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை – திமுக சார்பில் ஆறுதல்…\nபோலீசார் மீது துப்பாக்கிச்சூடு; பிரியங்கா, மாயாவதி கண்டனம்\nஏம்பலில் 7 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை – திமுக சார்பில் ஆறுதல்…\nபயணிகள் ரயிலை தனியாருக்கு தாரைவார்க்கும் அறிவிப்பு : நாட்டை தன் நட்பு முதலாளிகளுக்கு விற்கிறது…\nமனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ.மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் அமைக்க பூமி…\nநூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பாஜக.வில் இணைந்தனர்\nபுதுக்கோட்டையில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nபேராவூரணி ஆதனூரில் கராத்தே பயிற்சி வ��ுப்பு தொடக்க விழா\nகரையப்பட்டி அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் நலத்திட்ட உதவி\nகொரோனாவுக்கு பின் யோகா மேலும் பிரபலமாகும்: பிரதமர் மோடி\nபுதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி வைத்த மரக்கூண்டுகள் திருட்டு – அதிகாரி…\nபோலீசார் மீது துப்பாக்கிச்சூடு; பிரியங்கா, மாயாவதி கண்டனம்\nஇந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை விதித்து உத்தரவு\nஏம்பலில் 7 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை – திமுக சார்பில் ஆறுதல்…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது – பலி எண்ணிக்கை 1,385 ஆக…\nஜூலை மாதத்திலும் ரேசனில் இலவச பொருட்கள் வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கே கே முருகுபாண்டியன் ஏற்பாட்டில் இரண்டாயிரம்…\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்\nஜூன் 19 முதல் நோ சூட்டிங் – சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்தி வைப்பதாக ஆர்.கே.செல்வமணி…\nகொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட ஆஸ்கார் விருது வழங்கும் விழா : 40 ஆண்டுகளில் முதல்…\nபிரபல பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை\nHome கல்வி புதுக்கோட்டையில் விலையில்லா பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யும் திட்டத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்...\nபுதுக்கோட்டையில் விலையில்லா பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யும் திட்டத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பார்வையிட்டு ஆய்வு\nபுதுக்கோட்டையில் விலையில்லா பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யும் திட்டத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பார்வையிட்டார்.\nவிலையில்லா பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யும் நிகழ்வு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.\nவிலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் மையத்தை பார்வையிட்டு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி கூறியதாவது:- 2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான விலையில்லா பாடநூல்கள் தமிழ்நாடு பாடநூல் கழக விநியோக மையங்களிலிருந்து தேவையான எண்ணிக்கையில் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலக மையங்களுக்கு வந்து விட்டது.\nதற்பொழுது அந்த பாடநூல்களை பள்ளி துவங்குவதற்கு முன்னர் நேரடியாக அந்தந்த பள்ளிகளிலேயே வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் சமூக விலகலைக் கடைப்பிடித்து அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றி முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து பணிபுரிவார்கள் என்றார்.\nநிகழ்வின் பொழுது புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.இராஜேந்திரன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் இரா.கபிலன் (உயர்நிலை) புதுக்கோட்டை கல்வி மாவட்ட பள்ளி ஆய்வாளர் குருமாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.\nPrevious articleபொன்னமராவதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nNext articleபெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்\nமானாமதுரையில் நில மோசடி கும்பல் மீது வழக்குப்பதிவு\nஊத்தங்கரையில் காவலர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பது குறித்து பயிற்சி\nஅரியலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட பெண் குழந்தையை மீட்டு, தத்தெடுத்தல் மையத்திடம் மாவட்ட கலெக்டர் ஒப்படைப்பு\nசூளகிரி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட பழங்குடின குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பாக்கெட்கள் வழங்கல்\nஇந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை விதித்து உத்தரவு\nஏம்பலில் 7 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை – திமுக சார்பில் ஆறுதல் கூறி ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கல்\nபோலீசார் மீது துப்பாக்கிச்சூடு; பிரியங்கா, மாயாவதி கண்டனம்\nஇந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை விதித்து உத்தரவு\nஏம்பலில் 7 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை – திமுக சார்பில் ஆறுதல்...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது – பலி எண்ணிக்கை 1,385 ஆக...\nஜூலை மாதத்திலும் ரேசனில் இலவச பொருட்கள் வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nPlot no:1103, பெரியார் நகர்,\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/node/65044", "date_download": "2020-07-03T15:56:44Z", "digest": "sha1:G7OFUKP2XAFMN6Q6QJHI2VTTCJQAGGAS", "length": 8272, "nlines": 49, "source_domain": "www.army.lk", "title": " மகா சங்கத்தினரால் இராணுவத் தளபதிக்கு 'விஸ்வகீர்த்தி ஸ்ரீ மகாதல வீர புத்ரா' கௌரவ விருது | Sri Lanka Army", "raw_content": "\nமகா சங்கத்தினரால் இராணுவத் தளபதிக்கு 'விஸ்வகீர்த்தி ஸ்ரீ மகாதல வீர புத்ரா' கௌரவ விருது\nமாத்தளை மாவட்டத்தின் மத பிரமுகர்களான மகா சங்க உறுப்பினர்கள் (பௌத்த தேரர்), மாத்தளை மாவட்டத்திற்கான பிரதான சங்க நாயக மற்றும் இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க மத தலைவர்கள், மாத்தளை நாகரதிபதி, ஸ்ரீ புன்னியவர்தன சமூர்தி (சமுக) அங்கத்தவர்கள் முன்னிலையில் 2019 நவம்பர் மாதம் 01 ஆம் திகதி மாத்தளைக்கு வருகை தந்த இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு அல்மா மேட்டர் வாழ்த்து விழாவின் போது 'விஸ்வகீர்த்தி ஸ்ரீ மகாதல வீர புத்ரா' கௌரவ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.\nபிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதி அவர்களை பௌத்த மந்திரியத்திற்கு அருகில் உள்ள சுப்ப மார்கட் வளாகத்தில் மாத்தளை நகரதிபதி மற்றும் வரவேற்பாளர்கள், பொது மக்கள் உட்பட மாத்தளை நகர சபையின் நகரதிபதி திரு தல்ஜித் அலுவிகார, மாத்தளை மாவட்ட செயளாலர், பிரதேச செயலாளர்கள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஸ்ரீ புன்னியவர்தன சமுர்தி (சமுக) அங்கத்தவர்களால் அமோகமான வரவேற்பு இடம்பெற்றது.\nஇந்த வரவேற்பு ஒழுங்கமைப்பு மற்றும் வரவேற்பு உரையானது ஸ்ரீ புன்னியவர்தன சமூர்தியின் தலைவர் திரு ஆர் எம் ஆர் இசுரு ஜயவர்தன அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் மகா சங்க உறுப்பினர்கள் ‘சேத் பிரித்’ மற்றும் மத அனுஷ்டானங்களுடன் அவரது புதிய நியமனத்திற்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டதுடன் (அனுசாசன) தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக தளபதியின் அர்ப்பணிப்பு தியாகங்கள் மேலும் தற்போதைய நியமனத்திற்காக அவரைப் பாராட்டி உரையாற்றினார்.\nஇந்த நிகழ்வில் மிகவும் வணக்கத்திற்குரிய கொஸ்கோல்ல சதர்ம கீர்த்தி ஸ்ரீ சந்திரஜோதி சீலரத்னபிகிதான நாயக்க தேரர், மாத்தளை மாவட்டத்திற்கான தலைமை சங்கநாயகர் மற்றும் மாத்தளை புரவலர், மாத்தளை ஸ்ரீ புன்னியவர்தன சமூர்தி, ஓய்வு பெற்ற அதிபர்களால் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் 'விஸ்வகீர்த்தி ஸ்ரீ மகாதல வீர புத்ரா' கௌரவ விருது பெற அழைக்கப்பட்டார்.\nதொல்பொருள் உதவி ஆணையர் பேராசிரியர் விராஜ் பாலசூரிய அவர்களால் 'தொல்பொருள் முக்கியத்துவம் மற்றும் மாத்தளை நகரத்தின் வரலாறு' குறித்த சுவாரஸ்யமான சொற்பொழிவு வழங்கப்பட்டது.\nசில நிமிடங்களுக்குப் பிறகு, இராணுவத் தளபதி இந்த நிகழ்வில் அனைவரினதும் இந்த ஏற்பாடுகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, நாட்டின் சார்பாக தனது கடமைகளைத் மகிழ்ச்சியுடன் தொடர தனது கருத்துக்களை தெரிவித்துகொண்டார்.\nஸ்ரீ புன்னியவர்தன சமூக ஏற்பாடு செய்திருந்த இந்த வாழ்த்து நிகழ்வில் அனைத்து இனத்தைச் சேர்ந்த பொது மக்கள் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/kitchen-and-home/recipes/kanchipuram-temple-idli-2011.html", "date_download": "2020-07-03T15:58:49Z", "digest": "sha1:ZDNV7YR5ND4UWBZNMNOLRQ4GFJMFPD6Z", "length": 12165, "nlines": 168, "source_domain": "www.femina.in", "title": "காஞ்சிபுரம் கோவில் இட்லி - Kanchipuram temple idli | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஉங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி செய்து உங்களை போர் அடிக்கிறார்களா இட்லி மாவில் கொஞ்சம் மசாலாக்களைச் சேர்த்து காஞ்சிபுரத்தின் டிரேட்மார்க் ‘கோவில் இட்லி’யை வீட்டிலேயே சுவைத்துப் பாருங்கள் என்கிறார் கயல்விழி அறிவாளன்.\nகாஞ்சிபுரம் கோவில் இட்லி பார்ப்ப தற்கு இட்லி போல இல்லாமல் குழாய் புட்டைப் போலவே இருக்கும். இதை டம்ப்ளர் இட்லி என்றும் குடலை இட்லி என்றும�� அழைக்கிறார்கள். இதைப் பார்க்க கோவில் கோபுரம் போலவே இருப்பதால் இது கோவில் இட்லி என்று அழைக்கப்படுகிறது என்று சிலர் கருதுகிறார்கள். கோவிலில் படைக்கப்படுவதாலும் இதற்கு கோவில் இட்லி என்று பெயர் வந்ததாக சிலர் கூறுகிறார்கள். சாதாரண இட்லிக்கும் இந்த கோவில் இட்லிக்கும் என்ன வித்தியாசம் இதன் தோற்றம் மட்டும் இல்லை. இதைத் தாண்டி இதில் பயன்படுத்தப்படும் மாவு தான். மிளகு, சீரகம், சுக்கு, பெருங்காயம் என்று பல உடலுக்கு மிகவும் ஏற்ற மசாலா பொருட்கள் நிறைந்த இந்த இட்லியை நீங்கள் இரண்டு நாட்கள் வரை கூட வைத்து சாப்பிடலாமாம். இந்த இட்லியில் புரதம், வைட்டமின், கனிமம், மாவுச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. இந்த இட்லியைத் தயார் செய்வதற்கு குறைந்தபட்சம் 4 முதல்- 5 மணி நேரங்கள் வரை ஆகிறதாம். இந்த இட்லியைத் தான் காஞ்சியின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் கடவுளுக்குப் படைக்கப்படுகிறது.\nஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் இட்லி செய்முறை\n— பச்சரிசி 2 கிலோ,\n— உளுத்தம் பருப்பு 1 கிலோ,\n— வெந்தயம் 25 கிராம்,\n— மிளகு 100 கிராம்,\n— சீரகம் 100 கிராம்,\n— சுக்கு 100 கிராம்,\n— பெருங்காயம், கருவேப்பிலை கொஞ்சம்\n— நெய் 800 கிராம்,\nஉளுத்தம் பருப்பு வெந்தயம் மற்றும் அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.\nமிருதுவாக அரைக்காமல் கொஞ்சம் குருணையாக அரைக்கவும். உப்பு சேர்த்து இரவு முழுவதும் வைக்கவும்.\nகாலையில் மிளகு, சீரகம், சுக்கு, பெருங்காயம் (இவை அனைத்தையும் தாளிக்கக்கூடாது). இதில் தாளித்த கருவேப்பிலை மற்றும் நெய்யை சேர்க்கவும்.\nநன்கு கலந்த பிறகு இதை டம்ப்ளரில் ஊற்றி சமைக்கலாம். சாதாரண முறையில் ஒரு மணி நேரம் எடுக்கும். குக்கரில் சமைத்தால் 15 நிமிடம் எடுக்கும்.\nஅடுத்த கட்டுரை : மாம்பழ குல்ஃபி\nஒன் பாட் கோவைக்காய் சாதம்\nஉருளைக்கிழங்கு கட்லட் செய்வது எப்படி\nஉலர் பழ கலவை லட்டு தயாரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/daniel-klein-men-black-silver-toned-analogue-watch-dk11509-1-price-pvKPwW.html", "date_download": "2020-07-03T16:30:12Z", "digest": "sha1:DDNCX3DGQK5PWLPQGZDKUBCYDHYUJ6DO", "length": 12740, "nlines": 250, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளடேனியல் க்ளீன் மென் பழசக் சில்வர் டொனேட் அனலொகுகே வாட்ச் டக்௧௧௫௦௯ 1 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்���ும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nடேனியல் க்ளீன் மென் பழசக் சில்வர் டொனேட் அனலொகுகே வாட்ச் டக்௧௧௫௦௯ 1\nடேனியல் க்ளீன் மென் பழசக் சில்வர் டொனேட் அனலொகுகே வாட்ச் டக்௧௧௫௦௯ 1\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nடேனியல் க்ளீன் மென் பழசக் சில்வர் டொனேட் அனலொகுகே வாட்ச் டக்௧௧௫௦௯ 1\nடேனியல் க்ளீன் மென் பழசக் சில்வர் டொனேட் அனலொகுகே வாட்ச் டக்௧௧௫௦௯ 1 விலைIndiaஇல் பட்டியல்\nடேனியல் க்ளீன் மென் பழசக் சில்வர் டொனேட் அனலொகுகே வாட்ச் டக்௧௧௫௦௯ 1 மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nடேனியல் க்ளீன் மென் பழசக் சில்வர் டொனேட் அனலொகுகே வாட்ச் டக்௧௧௫௦௯ 1 சமீபத்திய விலை Jul 02, 2020அன்று பெற்று வந்தது\nடேனியல் க்ளீன் மென் பழசக் சில்வர் டொனேட் அனலொகுகே வாட்ச் டக்௧௧௫௦௯ 1மின்ற கிடைக்கிறது.\nடேனியல் க்ளீன் மென் பழசக் சில்வர் டொனேட் அனலொகுகே வாட்ச் டக்௧௧௫௦௯ 1 குறைந்த விலையாகும் உடன் இது மின்ற ( 1,732))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nடேனியல் க்ளீன் மென் பழசக் சில்வர் டொனேட் அனலொகுகே வாட்ச் டக்௧௧௫௦௯ 1 விலை தொடர்ந்து மாறுபடுகிறது. டேனியல் க்ளீன் மென் பழசக் சில்வர் டொனேட் அனலொகுகே வாட்ச் டக்௧௧௫௦௯ 1 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nடேனியல் க்ளீன் மென் பழசக் சில்வர் டொனேட் அனலொகுகே வாட்ச் டக்௧௧௫௦௯ 1 - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nடேனியல் க்ளீன் மென் பழசக் சில்வர் டொனேட் அனலொகுகே வாட்ச் டக்௧௧௫௦௯ 1 விவரக்குறிப்புகள்\nஇதர வசதிகள் Date Aperture\n( 22553 மதிப்புரைகள் )\n( 18662 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 13243 மதிப்புரைகள் )\n( 7487 மதிப்புரைகள் )\n( 11002 மதிப்புரைகள் )\n( 13798 மதிப்புரைகள் )\n( 24093 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 13999 மதிப்புரைகள் )\nOther டேனியல் க்ளீன் வாட்ச்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All டேனியல் க்ளீன் வாட்ச்ஸ்\n( 9 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 414 மதிப்புரைகள் )\nடேனியல் க்ளீன் மென் பழசக் சில்வர் டொனேட் அனலொகுகே வாட்ச் டக்௧௧௫௦௯ 1\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_492.html", "date_download": "2020-07-03T17:07:49Z", "digest": "sha1:2AT4SNOPZJTTYFFH6NXD2LBIXWG4SKFF", "length": 5161, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அமெரிக்க பிரஜாவுரிமையை கை விட்டு விட்டேன்: கோட்டாபே - sonakar.com", "raw_content": "\nHome NEWS அமெரிக்க பிரஜாவுரிமையை கை விட்டு விட்டேன்: கோட்டாபே\nஅமெரிக்க பிரஜாவுரிமையை கை விட்டு விட்டேன்: கோட்டாபே\nதனது அமெரிக்க பிரஜாவுரிமையைத் தான் கை விட்டு விட்டதாக தெரிவிக்கிறார் கோட்டாபே ராஜபக்ச.\nஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக தான் நியமிக்கப்பட்டால் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடப் போவதாக முன்னர் தெரிவித்து வந்த அவர், நேற்றிரவு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nபெரமுன - சுதந்திரக் கட்சியிடையே இவ்விடயத்தில் இழுபறி நிலவுகின்ற அதேவேளை மைத்ரிபால சிறிசேனவை பெரமுன தரப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்பது தெளிவாகியுள்ளமை குறிபப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவ���ை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/aathmalayam.htm", "date_download": "2020-07-03T16:27:24Z", "digest": "sha1:KCG7PTCXVQSJY2YW32LVFU5RKGBQPMNJ", "length": 8064, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "ஆத்மலயம் - கங்கைமகன், Buy tamil book Aathmalayam online, கங்கைமகன் Books, கட்டுரைகள்", "raw_content": "\nசூர்ய கதிர்கள் ஒருமுகப்படுகின்றபோது அது ஒரு வலுவை பெற்று ஒரு சக்தியாகி வெப்பமாகி தீயாக மாறுகின்றன அதே போல் மனித மனங்களை ஒருமுகப்படுத்தி ஒரு புள்ளியில் குவிவடைய செய்யும் போது வலிமை பெற்ற ஆன்மாவின் விடுதலை உணர்வை அவை பெறுகின்றன நான் என்னை திருத்தி கொள்வதற்காக படித்த புத்தகங்கள் அதிகம் அந்த முயற்சியில் முனைப்புதான் இந்த புத்தகம் அந்த வகையில் மனிதர்களால் இந்த உலகம் ஒரு நூல் நிலையமாக மாற வேண்டும் என்பது எனது ஆசை ஒவ்வொரு மனிதர்களின் மனோபாவங்களும் அவரவர் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கின்றனர் என்பதை நான் இந்த உலகத்தில் அனுபவரீதியாக உணர்ந்திருக்கிறேன் ஒர் ஆன்மாவின் மனதிற்குள் லயபட்டிருக்கும் நான் என்ற மையத்திலிருந்து பலவகையான உணர்வுகள் இந்த பூமிக்குள் விதைக்கப்படுகின்றன ஜம்பூதங்களின் சேர்க்கையால் நான் என்ற ஒரு மனிதன் பல ஆயிரம் சந்தர்ப்பங்களுள் இந்த பூமியில் தூக்கி எறியப்பட்டுள்ளான் அதில் குறைந்த அளவை பயன்படுத்தி இதுதான் வாழ்க்கை என்று என்னுகின்றானே தவிர இப்படியும் வாழலாம் என்று சிந்திக்க மறந்துவிடுகின்றான் இந்த புத்தகம் வாழ்க்கையின் தத்துவம் அல்ல இருண்ட வாழ்க்கை பயணத்தின் போது ஒரு சிறு வெளிச்சம் தான் இந்த உலகத்தில் என்ன இருக்கின்றது என்பதை என்னவாக இருக்கவேண்டும் என்று நாம் மாற்ற எடுத்து வரும் முயற்சியே பல பிரச்சனைகள் உருவாக காரணமாய் உள்ளது ஒருவன் தான் விரும்பும் நிலைக்கு மாற ஆசைப்படுகிறான் தன்னை உணர்தலே தான் விரும்பும் நிலை என்பதை உணர்ந்தவர்களே உயர்வடைகின்றார்கள்.....\nஅக்குபங்சர் சட்டம் சொல்வது என்ன\nவிடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு\nஉலகப் புகழ் பெற்ற பேருரைகள்\nகாதரீன் மேயோ ஏற்பும் மறுப்பும்\nஉணவைப் பற்றி ஓர் உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/77935", "date_download": "2020-07-03T18:33:19Z", "digest": "sha1:RTIR7B35NOD6ZFZWVGCKPN5MKIWSSWYD", "length": 18723, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "கொரோனா வைரஸ் தாக்­கத்­தினால் கடும் அச்­சத்­திற்குள் இலங்கை | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் - ஜனாதிபதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,067 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது - பிரதமர்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி; ரணிலிடம் சி.ஐ.டி. விசாரணை\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தாக்­கத்­தினால் கடும் அச்­சத்­திற்குள் இலங்கை\nகொரோனா வைரஸ் தாக்­கத்­தினால் கடும் அச்­சத்­திற்குள் இலங்கை\nமுழு உல­கையே அச்­சு­றுத்திக்கொண்­டி­ருக்கும் கொரோனா வைரஸ் தாக்­கத்­தினால் இலங்­கையில் மக்கள் மத்­தியில் அச்சம் ஏற்­பட்டு பிர­தான நக­ரங்கள் பலவும் சன நட­மாட்­டத்தை இழந்து வரு­கின்­றன. மக்கள் கூடும் இடங்கள் அனைத்­துமே முடங்கி ப்போயுள்ள நிலையே தலை­நகர் கொழும்பில் ஏற்­பட்­டுள்­ளது. இது­வ­ரையில் உல­க­ளா­விய ரீதியில் 123 நாடு­களில் கொரோனா வைரஸ் பர­வி­யுள்­ள­துடன் சுமார் 5 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­துள்­ளனர். குறித்த வைரஸ் தாக்­கத்­தி­லி­ருந்து நாட்­டையும் மக்­க­ளையும் பாது­காப்­பதில் அனைத்து உலக நாடு­க­ளுமே முழு மூச்­சுடன் செயற்­பட்டு வரு­கின்­றன. பல நாடுகள் விமான நிலை­யங்­களை மூடி விட்­டுள்­ளன.\nஇவ்­வா­றான மக்கள் கூடும் இடங்­களை தற்­கா­லி­க­மாக மூடு­வது குறித்து அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. இதன் முதற் கட்­ட­மாக பாட­சா­லைகள் மற்றும் பல்­க­லைக்­க­ழ­கங்கள் உள்­ளிட்ட அனைத்து கல்வி நிறு­வ­னங்­க­ளையும் அர­சாங்கம் ஏற்­க­னவே மூடி­விட்­டுள்­ளது. மறு­புறம் பொழு­து­போக்கு இடங்­க­ளாக கருதக் கூடிய திரை­ய­ரங்­குகள் மற்றும் பூங்­காக்கள் போன்­ற­வற்­றையும் அர­சாங்கம் மூடி­யுள்­ளது.\nகொரோனா வைரஸ் தொற்­றுக்குள்­ளான புதிய நோயா­ளர்கள் இலங்­கையில் அடை­யாளம் காணப்­படும் பட்­சத்தில் முழு­மை­யான நட­வ­டிக்­கை­க­ளுக்கு செல்­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. எவ்­வா­றா­யினும் நாட்டிலுள்ள அனைத்து பாட­சா­லை­களும் கடந்த வியா­ழக்­கி­ழமை திடீ­ரென மூடு­வ­தற்கு தீர்­மா­னித்­த­தை­ய­டுத்து மக்கள் மத்­தியில் அச்­ச­நிலை அதி­க­ரித்­துள்­ளது.\nஇந்­நி­லையில் தலை­நகர் கொழும்பு உள்­ளிட்ட ஏனைய நகர்ப்­பு­றங்­களில் மக்கள் நட­மாட்டம் கணி­ச­மான அளவு குறைந்­தி­ருப்­பதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. சனி மற்றும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் கொழும்பை அண்­டிய பகு­தி­களில் வார இறுதி நாட்­களில் பொதுமக்கள் பெரு­ம­ளவில் நட­மாடக்கூடிய பூங்கா, காலி­மு­கத்­திடல் மற்றும் ஏனைய பிர­ப­ல­மான இடங்­களில் மக்கள் நட­மாட்டம் குறை­வா­கவே காணப்­பட்­டது.\nஇந்­நி­லை­வ­ரத்தை பற்றி ஆப­ரண விற்­பனை நிலைய உரி­மை­யாளர் ஒரு­வ­ரிடம் வின­விய போது:\n'வழக்­க­மாக வார இறுதி நாட்­க­ளி­லேயே பொது மக்கள் அதி­க­ளவு கொள்­வ­னவில் ஈடு­ப­டுவர். எனினும் கொரோனா வைரஸ் கார­ண­மாக ஏற்­பட்­டி­ருக்கும் அச்­சத்­தினால் வாடிக்­கை­யா­ளர்­களின் வரவு மிகவும் குறைந்தே காணப்­ப­டு­கி­றது. கடந்த காலங்­களில் தங்­கத்தின் விலை வீழ்ச்சி ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களின்போது மக்கள் விரை­வாக கொள்­வ­னவு செய்­வதில் ஆர்வம் காண்­பித்­தனர். எனினும் இன்று சுகா­தார நெருக்­க­டி­யினால் தங்­கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்­பட்டும் மக்கள் அதிக நட­மாட்டம் உள்ள இடங்­க­ளுக்கு செல்ல அஞ்சும் நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர். மக்­களின் பதற்ற நிலையை சில வியா­பா­ரிகள் பயன்­ப­டுத்­து­வ­தாக கரு­து­கிறேன். வைரஸ் தொற்று தடுப்­புக்­கான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எனது விற்­பனை நிலை­யத்தில் சக ஊழி­யர்­களின் ஒத்­து­ழைப்­போடு முன்­னெ­டுத்­துள்ளேன்'என்றார்.\nஒரு வியா­பா­ரியின் கருத்தை கேட்­ட­றிந்த போது:\n'உல­க­ளா­விய ரீதியில் கொரோனா தொடர்­பான அச்சம் ஏற்­பட்ட நாளிலிருந்தே வாடிக்­கை­யா­ளர்­களின் வரவு குறைந்தே காணப்­பட்­டது. இலங்­கையில் கொரோ­னாவால் பாதிக்­கப்­பட்ட முத­லா­வது நபர் இனங்­கா­ணப்­பட்ட பின்னர் வியா­பா­ரத்தில் பெரும் வீழ்ச்­சியே ஏற்­பட்­டுள்­ளது. இது­வரை காலமும் எனது வியா­பா­ரத்தில் கிடைக்­கப்­பெற்ற இலா­பத்தில் இப்­போ­தைய நிலை­மை­யுடன் ஒப்­பிடும்போது இலாப வரு­மானம் பூச்­சி­ய­மா­கவே உள்­ளது. வெளி­நாட்டு வாடிக்­கை­யா­ளர்கள் வரும் சந்­தர்ப்­பங்­களில் அவர்­க­ளுக்கு தேவை­யான கை தூய்­மை­யாக்கி போன்­ற­வற்றை வழங்கி முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்ளேன். அரசாங்கம் பாடசாலை விடுமுறையை மாணவர்களுக்கு வழங்கியது மேலும் மக்கள் மத்தியில் அதிகளவான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது' என தெரிவித்தார்.\nஇலங்கையில் கொரோனா பரவல் அதிதீவிர நிலையை எட்டியிராவிட்டாலும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சம் காரணமாக அவர்கள் பொது இடங்களில் நடமாடுவதை குறைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொரோனா வைரஸ் இலங்கை அச்­சம் தாக்கம் Corona virus Sri Lanka Fear impact\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில், மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-07-03 22:04:26 கொரோனா வைரஸ் தொற்று சுகாதார அமைச்சு உறுதி\nநாட்டில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் - ஜனாதிபதி\nதற்போது காணப்படும் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்த்து விவசாயத்திற்கு நாட்டில் முன்னுரிமை வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.\n2020-07-03 21:17:59 அநுராதபுரம் மாவட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரச்சாரம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,067 ஆக அதிகரிப்பு\nநாட்டில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-07-03 20:58:37 இலங்கை கொவிட்-19 கொரோனா வைரஸ்\nஐக்கிய தேசிய கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது - பிரதமர்\nஇராஜதந்திர மட்டத்திலான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் போது பாராளுமன்றத்தின் அனுமதி அவசியம் என்ற யோசனையை அமைச்சரவையில் கொண்டுவர எதிர்பார்த்துள்ளேன்.\n2020-07-03 20:46:26 இராஜதந்திரம் பாராளுமன்றம் ஐக்கிய தேசிய கட்சி\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி; ரணிலிடம் சி.ஐ.டி. விசாரணை\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவி���ர் அவருடைய இல்லத்திற்கு சென்றிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.\n2020-07-03 20:43:06 மத்திய வங்கி பிணைமுறி மோசடி ரணில் சி.ஐ.டி. விசாரணை\nஎம்.சி.சி ஒப்பந்தம் அழகானதாயினும் ஆபத்தானது: நிபந்தனைகளின்றி ஒப்பந்தத்தை இரத்து செய்யவேண்டும் - மீளாய்வு குழு\nபாரத் அருள்சாமியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு கண்டி மாவட்ட மக்கள் முன்வரவேண்டும்: மஹிந்தானந்த\nபோதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்கள் அரச உடமையாக்கப்படும்: தேசபந்து தென்னகோன்\nகுமார் சங்கக்காரவிற்கு எதிராக சர்வதேச சதி: நளின் பண்டார\nஜனாதிபதியின் நடவடிக்கைகளால் மக்கள் விரக்தி: சோசலிச சமத்துவக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23769&page=531&str=5300", "date_download": "2020-07-03T17:47:12Z", "digest": "sha1:MX66CHL6G5Y5Z35NR564ITBQ43LCRYAF", "length": 6690, "nlines": 140, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nதமிழக அரசியலில் காகித பூக்கள் மணக்காது: ஸ்டாலின்\nசென்னை: தமிழக அரசியலில் காகித பூக்கள் மலரலாம்; ஆனால், மணக்காது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nநாளை(பிப்.,21) நடிகர் கமல் அரசியல் பயணம் துவங்க உள்ள நிலையில். தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதம்: தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சி காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது. திராவிட மொழி பெருமைக்கும், மக்கள் உரிமைக்கும் உணர்வூட்டும் ஆயிரங்காலத்து ஜீவாதார பயிர் திமுக. ஜீவாதார பயிரை பாதுகாக்கும் வேலியாக கோடிக்கணக்கான தொண்டர்களில் முன்னிற்கும் தொண்டனாக இருக்கிறேன்.பருவநிலை மாறும்போது சில பூக்கள் திடீரென மலரும். சில உதிரும்.\nபல லட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடும் கட்சிதான் திமுக. குடும்ப கட்சி என்று சொல்ல காரணம், பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக உடன்பிறப்புகள் உள்ளனர். திமுக பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. அரசியல் வாழ்வில் மகிழ்ச்சி தென்றலும், நெருக்கடி புயலும் மாறி மாறி வந்து போகும். அறிவாலயம் என்னும் பெயருக்கு ஏற்ப அதை அனுதினமும் தொழுதிடும் கோயிலாக தொண்டர்கள் நினைக்கின்றனர்.. எளியவர்களாக இருந்தாலும், கறுப்பு - சிவப்பு வேட்டி அணிவதில் கம்பீரத்தை வெளிப்படுத்துகிறார்கள். மாவட்ட வாரியாக நடக்கும் திமுகவினருடனான சந்திப்பு புதிய அனுபவமாக உள்ளது. திமுக வெற்றி பெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2020-07-03T15:49:28Z", "digest": "sha1:RKN3QQH57H7RR7VXMJR473R4OX4XTSME", "length": 6174, "nlines": 54, "source_domain": "flickstatus.com", "title": "நடனமாடுவதால் குழந்தைகளின் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாகும் - நடன இயக்குநர் ஸ்ரீதர் - Flickstatus", "raw_content": "\n`சுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை – லலிதா ஷோபி\nவிஜய் ஸ்ரீ இயக்கத்தில் வயதின் உலகநாயகன் சாருஹாசன் நடிக்கும் தாதா87 – 2.0\nநடனமாடுவதால் குழந்தைகளின் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாகும் – நடன இயக்குநர் ஸ்ரீதர்\nசினிமா நடன இயக்குநர் ஸ்ரீதர் நடன பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார். இவரது நடன பள்ளியில் பல சினிமா பிரபலங்களின் குழந்தைகளும் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த பள்ளியின் மூலம் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். அதற்காக சினிமா பிரபலங்களை அழைத்து சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் அவர் பேசியதாவது:-\nஸ்மார்ட் ஃபோன் வந்த பிறகு பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் அதிகமாக உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் குழந்தைகளின் படிப்பு, விளையாட்டு, செயல்திறன் போன்றவற்றில் கவனம் குறைந்து அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆகையால், குழந்தைகளின் கவனத்தை கைபேசியிலிருந்து திசை திருப்பும் நோக்கத்தோடு நடனத்தைப் பயிற்றுவிக்கிறோம். அதுமட்டுமில்லாமல், நடனம் உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும். உடலின் சக்தி அதிகரிக்கும். மன அழுத்தமும் குறையும். இதை குழந்தைகளோடு சேர்ந்து பெற்றோர்களும் ஆடலாம், அப்படி ஆடும் போது குடும்பங்களில் ஒற்றுமையும், நெருக்கமும் அதிகமாகும்.\nவாரத்தில் 3 நாட்கள் நாங்கள் இந்த நடனத்தைக் பயிற்றுவிக்கிறோம். இந்த நல்ல விஷயத்திற்கு சினிமா பிரபலங்கள் தங்கள் ஆதரவைக் கொடுத்து வருகிறார்கள். அதேபோல், சின்னத்திரை நட்சத்திரங்கள் மைனா, லோகேஷ், ரேமா, அவினாஷ் ஆகியோர் பங்கேற்று குழந்தைகளுடன் ஆடி மகிழ்ந்தார்கள். இவ்வாறு நடன இயக்குநர் ஸ்ரீதர் பேசினார்.\nநிகழ்ச்சியில், நடிகை அம்பிகா, நடிகர் பரத், நடிகை சாய் தன்ஷிகா, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடன இயக்குநர் சாண்டி, ரியோ ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு தங்களது ஆதரவைத் தெரிவித்தார்கள்.\n`சுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை – லலிதா ஷோபி\nவிஜய் ஸ்ரீ இயக்கத்தில் வயதின் உலகநாயகன் சாருஹாசன் நடிக்கும் தாதா87 – 2.0\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம் “லட்சுமி பாம்” திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியீடு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/4772-2017-02-05-03-27-51", "date_download": "2020-07-03T18:16:55Z", "digest": "sha1:6AZH4KBRSNPSXKXXOPF4VHCRHWCD3QHG", "length": 41062, "nlines": 184, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வடக்கு மாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா?! (நிலாந்தன்)", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nவடக்கு மாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா\nPrevious Article கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம்\nNext Article சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள்: கதைகளைக் கடத்தல்\n‘பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வடக்கு மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் கொடுக்குமா என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் கொடுக்குமா என்பதைக் கண்டறியுங்கள். எமது மக்கள் நீதி பெற வேண்டுமானால் இதுவே ஒரே வழி’ இவ்வாறு கூறியிருக்கிறார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். மன்னார் வட்டக்கண்டல் படுகொலை நினைவு நிகழ்வில் கடந்த திங்கட்கிழமை உரையாற்றிய பொழுது அவர் மேற்கண்டவாறு கூறி இருக்கிறார். 32 ஆண்டுகளுக்கு முன் மன்னாரில் வட்டக்கண்டலில் 76 பொதுமக்கள் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டார்கள்.\nவடக்கு மாகாண சபையானது இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றிய பின் இனப்படுகொலையை நிரூபிப்பதற்குத் தேவையான சான்றுகளை திரட்டும் நடவடிக்கைகளை எடுக்கத் தவறி விட்டது என்று என்னுடைய முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையே போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தினால் என்ன என்று கேட்கிறார். வடக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் ஒரே ஒரு வருடம் தா���் இருக்கும் ஒரு பின்னணியில் இது ஒர் அரசியல் சாகசக் கூற்றா என்று கேட்கிறார். வடக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் ஒரே ஒரு வருடம் தான் இருக்கும் ஒரு பின்னணியில் இது ஒர் அரசியல் சாகசக் கூற்றா அல்லது நடைமுறைச் சாத்தியமான ஒரு யோசனையா\nஇது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறையைச் சேர்ந்த புலமைச் செயற்பாட்டாளரும், சிவில் சமூகச்செயற்பாட்டாளருமாகிய குமாரவடிவேல் குருபரனுடன் கதைத்த பொழுது அவர் பின்வருமாறு கூறினார். ‘மாகாண சபையின் அதிகார வரம்புக்குள் அவ்வாறு செய்வதில் சட்டத் தடைகள் ஏற்படலாம். ஆனால் மக்கள் ஆணையைப் பெற்ற முதலமைச்சர் என்ற அடிப்படையிலும் ஒரு முன்னாள் நீதியரசர் என்ற அங்கீகாரத்தின் அடிப்படையிலும் விக்னேஸ்வரன் மாகாண சபைக்கு வெளியே ஒரு கட்டமைப்பை உருவாக்கலாம். கிட்டத்தட்ட மக்கள் தீர்ப்பாயத்தைப் போல. அதற்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் நிபுணத்துவ உதவிகளையும் பெறலாம்’ என்று. அதாவது ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டு மாகாண சபைக்கு வெளியே வந்து தமிழ் மக்கள் பேரவைக்கு அவர் தலைமை தாங்குவது போல என்று இதை எடுத்துக் கொள்ளலாம்.\nஇதை இன்னும் சுட்டிப்பான வார்த்தைகளில் சொன்னால் சட்ட ரீதியாக அதைச் செய்ய முடியாது. சட்ட மறுப்பாகவே அவர் அதைச் செய்ய வேண்டி இருக்கும். அல்லது குருபரன் கூறுவது போல அவர் ‘சட்டத்தைக் கட்டுடைக்க’ வேண்டி இருக்கும். ஆனால் கடந்த ஏழாண்டுகளாக தமிழ் மிதவாதிகளில் எவருமே அரசாங்கத்துக்கு நோகத்தக்க விதத்தில் சட்ட மறுப்பு போராட்டம் எதையும் நடத்தியிருக்கவில்லை. இதை இன்னும் கூராகச் சொன்னால் அவ்வாறான ஒரு போராட்டத்ததை நடத்தியதற்காக எந்த ஒரு தமிழ் மிதவாதியும் கடந்த ஏழாண்டுகளில் கைது செய்யப்படவில்லை. அல்லது கைது செய்யப்படும் அளவுக்கு யாருமே றிஸ்க் எடுக்கவில்லை என்றும் சொல்லலாம்.\nவிக்னேஸ்வரன் அப்படி ஒரு றிஸ்கை எடுப்பாராக இருந்தால் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் அவருக்கு சிலை வைத்துக் கொண்டாடுவார்கள். அவர் அப்படி ஒரு றிஸ்கை எடுப்பாரா அவர் அப்படி ஒரு றிஸ்கை எடுப்பாராக இருந்தால் தாயகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வாழும் சட்டத்துறை வல்லுநர்கள் பலரும் அவரைப் பின்பற்றி றிஸ்க் எடுப்பார்கள். தமிழ் சட்டவாளர்களும் சட்ட வல்லுநர்களு���் முன்னெப்பொழுதையும் விட அதிக றிஸ்க் எடுக்க வேண்டிய காலகட்டம் இது. ஒரு இனப்படுகொலையை நிரூப்பதற்குத் தேவையான அறிவு பூர்வமான விஞ்ஞான பூர்வமான தரவுகளைத் திரட்டி அவற்றை சட்ட பூர்வமாக தொகுக்க வேண்டிய ஒரு காலகட்டம் இது.\nகடந்த ஆண்டு முழுவதிலும் நிகழ்ந்த நிலைமாறு கால நீதி தொடர்பான பொதுமக்களின் சந்திப்புக்களின் பொழுது ஒரு விடயம் அவதானிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களால் உருவாக்கப்பட்ட அமைப்புக்களில் பொரும்பாலானவற்றுக்குச் சட்ட ஆலோசகர் எவரும் இருக்கவில்லை. அந்த அமைப்புக்கள் பொரும்பாலும் பாதிப்புற்ற மக்களின் அமைப்புக்களாகவே காணப்பட்டன (people oriented). இது தொடர்பில் கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரைக்கு முகநூலில் ஒரு நண்பர் அருமையான கருத்தொன்றைத் தெரிவித்திருந்தார். அதாவது மேற்படி அமைப்புக்கள் ‘கருத்து மைய செயற்பாட்டாளர்களை’ மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புக்களாக இருக்க வேண்டும் என்று. (concept oriented).\nஅவ்வாறு இல்லாத காரணத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அமைப்புக்களில் பெரும்பாலானவை ஒரு சட்ட உதவியாளரையேனும் கொண்டிருக்கவில்லை. கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் மட்டக்களப்பில் நிகழ்ந்த ஓர் அமர்வின் போது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் போனோர்களுக்கான அமைப்பின் பிரதிநிதிகளை ஒரு சட்டவாளர் சந்தித்தார். இச் சந்திப்புக்கு அடுத்த நாள் அம்பாறையில் நடந்த மற்றொரு சந்திப்பின் போது மேற்படி பாதிப்புற்ற அமைப்புக்களைச் சேர்ந்த பெண்களிடம் பின்வருமாறு கேட்கப்பட்டது. ‘உங்களுடைய பல்லாண்டு கால அலைந்த சீவியத்தில் காணாமல் போனவர்களின் ஆவணங்களையும் காவிக் கொண்டு இது வரையிலும் எத்தனை பேரைச் சந்தித்திருக்கிறீர்கள்’ என்று. அதற்கு அவர்கள் சொன்னார்கள் ‘எங்களுக்கு கணக்குத் தெரியாது. நிறையப் பேரைச் சந்தித்திருக்கிறோம்’ என்று. ‘இவ்வாறான சந்திப்புக்களில் உங்களுக்கு பிரயோசனமாக இருந்த சந்திப்புக்களைப் பற்றிச் சொல்லுங்கள்‘ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சொன்னார்கள் ‘நேற்று மட்டக்களப்பில் அந்த பெண் சட்டவாளருடனான சந்திப்புத்தான் இருவரையிலும் நாங்கள் மேற்கொண்ட சந்திப்புக்களிலேயே நம்பிக்கையூட்டும் ஒன்றாக அமைந்திருந்தது’ என்று. அதாவது பாதிக்கப்பட்ட மக்கள் சட்ட ரீதியாக எவ்வாறு நீதியையும் இழப்பீட்டையும் பெற்றுக் கொள்ளலாம் என்பது தொடர்பில் சட்ட விழிப்பூட்டிய ஓர் அமர்வையே தங்களுக்கு நம்பிக்கையூட்டும் ஓரு சந்திப்பு என்று அந்தப் பெண்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.\nஇவ்வாறு ஒரு சட்டவாளரின் உதவி தேவை என்பதனை தமிழ் பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புக்கள் உணரத் தொடங்கி விட்டன. காணாமல் போனவர்களுக்கான சில அமைப்புக்கள் அண்மை மாதங்களில் இவ்வாறு சட்டவாளர்களை நாடி வரத் தொடங்கி விட்டன. வடக்கு மாகாண சபை இது விடயத்தில் அந்த அமைப்புக்களுக்கு ஏதும் உதவிகளைச் செய்யலாம். தமிழ் மக்கள் பேரவையும் செய்யலாம். தமிழ் சட்டவாளர்கள் சங்கம் அதைச் செய்யலாம். குறிப்பாக அதிகளவு சட்டவாளர்களை தன்னுள் கொண்டிருக்கும் கூட்டமைப்பு அதைச் செய்யலாம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதைச் செய்யலாம்.\nகுமரபுரம் படுகொலை வழக்கு விசாரணைகள் தொடக்கத்தில் திருகோணமலையிலேயே இடம்பெற்றன. பின்னர் அவை அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டன. விசாரணைகளை மறுபடியும் திருமலைக்கு மாற்றுவதற்கு உதவுமாறு சம்பந்தப்பட்ட மக்கள் கூட்டமைப்பின் உயர் மட்டத்தைச் சேர்ந்த ஒரு சட்டவாளரை இரு தடவைகள் சந்தித்து பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர் உதவ முன்வரவில்லை என்று கூறுகிறார்கள்.\nஅது மட்டுமல்ல போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக புள்ளி விவரங்களையும் ஆவணங்களையும் திரட்டும் நோக்கத்தோடு கூட்டமைப்பானது சில ஆண்டுகளுக்கு முன் பம்பலப்பிட்டியில் ஓர் அலுவலகத்தைத் திறந்திருக்கிறது. லண்டனில் இருந்து கிடைத்த நிதி உதவியுடன் அந்த அலுவலகம் இயங்கியிருக்கிறது. ஆனால் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக எதுவும் நடக்கவில்லை. வடக்கு கிழக்கில் இருந்து கொழும்புக்குச் செல்பவர்கள் தங்கிச் செல்லும் ஒரு லொட்ச் ஆகத் தான் அந்த அலுவலகம் இயங்கியது என்று ஒரு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.\nஇத்தகையதோர் பின்னணியில் கடந்த ஏழாண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக வழக்குகளை முன்னெடுத்து வரும் அமைப்புக்கள் ஈழத்தமிழர் மத்தியில் மிகச் சிலவே உண்டு. மனித உரிமைகளுக்கான இல்லம் மற்றும், மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான மையம் போன்ற சில அமைப்புக்களே ஈழத்தமிழர் மத்தியில் செயற்பட��டு வருகின்றன.\nமனித உரிமைகள் இல்லம் 1977இல் தொடங்கப்பட்டது.இலங்கைத்தீவின் மூத்த மனித உரிமைகள் அமைப்புக்களில் அதுவும் ஒன்று. அதன் ஸ்தாபகரான சேவியர் கடந்த ஆண்டு கனடாவில் உயிர் நீத்தார். ஈழத்தமிழர் மத்தியில் தோன்றிய ஒரு முன்னோடி மனித உரிமைச் செயற்பாட்டாளராகிய சேவியரின் மறைவானது அதற்குரிய முக்கியத்துவத்தோடு நினைவு கூரப்படவில்லை. சில ஊடகங்களில் அதிகம் கவனத்தை ஈர்க்காத ஒரு செய்தியாக அது பிரசுரமாகியது. லண்டனை தளமாகக் கொண்டியங்கும் பொங்குதமிழ் இணையத்தளத்தில் ஓர் இரங்கல் கட்டுரை வெளிவந்திருந்தது.\nஇனப்பிரச்சினை தொடர்பில் ஏறக்குறைய நான்கு தசாப்த கால தொகுக்கப்பட்ட ஆவணங்கள் எச்.எச்.ஆரிடம் உண்டு. இனப்படுகொலை எனப்படுவது நாலாம் கட்ட ஈழப்போரின் முடிவில்தான் இடம்பெற்ற ஒன்று அல்ல. அதற்கு முன்னைய கட்டஈழப்போர்களின் போதும் அப்பாவித் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட பல படுகொலைச் சம்பவங்கள் உண்டு. அது மிக நீண்ட ஒரு கொடுமையான பட்டியல். இவ்வாறு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பான கணிசமான ஆவணங்கள் மனித உரிமைகள் இல்லத்திடம் உண்டு என்று நம்பப்படுகின்றது.\nதுரதிஸ்ட வசமாக கடந்த செப்ரம்பர் மாதத்தில் இருந்து இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளில் ஒரு வித தேக்கத்தை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்த நிறுவனமும் செயற்படாத ஒரு பின்னணியில் வழக்கறிஞர் ரட்ணவேலின் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான அமைப்பு (CHRD) ஒன்று தான் தற்பொழுது பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான வழக்குகளை முன்னெடுத்து வருகிறது. நிதிப்பற்றாக்குறை காரணமாக அதன் பணிகளைப் பரவலாக்க முடியாதிருப்பதாகக் கூறப்படுகிறது. சி.எச்.ஆர்.டி. பெருமளவிற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தோடு தொடர்புடைய வழக்குகளையும் சில காணி சம்பந்தமான வழக்குகளையும் கையாண்டு வருவதாகவும் ஏனைய வழக்குகளைக் கையாள்வதற்கு உரிய நிறுவனங்கள் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஒரு சி.எச்.ஆர்.டி மட்டும் கையாள முடியாத அளவுக்கு எங்களிடம் வழக்குகள் உண்டு என்று குமாரபுரம் படுகொலை தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களோடு சேர்ந்து செயற்படும் ஒரு செயற்பாட்டாளர் தெரிவித்தார்.\nஎச்.எச்.ஆரும் சி.எச்.ஆர்.டியும் தமது வழக��குகளுக்காக சட்டவாளர்களுக்கு சம்பளம் கொடுக்கின்றன. எனினும் வருமானத்தை எதிர்பாராது அதை ஒரு தொண்டாக முன்னெடுக்கும் சட்டவாளர்களும் உண்டு. எச்.எச்.ஆருடன் சேர்ந்து செயற்பட்ட கிட்டத்தட்ட ஏழு அல்லது எட்டுக்குக் குறையாத சட்ட செயற்பாட்டாளர்களில் சிலர் இப்பொழுது சில வேறு நிறுவனங்களோடு சேர்ந்து செயற்படுகிறார்கள். இவர்களைப் போன்ற அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு சட்டச் செயற்பாட்டு அமைப்பாக இயங்குவதற்கு சம்பந்தப்பட்ட துறைசார் வல்லுநர்கள் முன்வர வேண்டும். முன்னாள் நீதியரசரான விக்னேஸ்வரன் இது தொடர்பில் கவனம் செலுத்துவாரா\nஎச்.எச்.ஆர்.பெருமளவுக்குச் செயற்படாத ஒரு பின்னணியில் அது கிராமங்கள் தோறும் பின்னி வைத்திருந்த ஒரு வலைப்பின்னல் அறுபடக் கூடிய ஓர் ஆபத்து உண்டு. அந்த அமைப்பில் செயற்பட்ட சிலர் இப்பொழுது வேறு அரச சார்பற்ற நிறுவனங்களை நோக்கி நகரத் தொடங்கி விட்டார்கள். அதோடு சுமார் 40 ஆண்டு காலமாக தொகுக்கப்பட்ட சான்றாதாரங்களை அந்த நிறுவனம் வைத்திருக்கிறது. இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு அந்த ஆவணங்கள் இன்றியமையாதவை.\nதமிழ் மிதவாத அரசியலைக் குறித்து எழுதும் பொழுது அதை அப்புக்காத்து அரசியல் என்றும் கறுப்புக் கோட்டு அரசியல் என்றும் எள்ளலாக எழுதுவது உண்டு. ஆனால் அதிகம் விமர்சிக்கப்படும் இந்த அப்புக்காத்துப் பாரம்பரியத்துக்குள் ஒரு புனிதமான மெல்லிய இழையாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் தொடர்ச்சியைக் காண முடியும். தொடர்ச்சி அறாத ஒரு மெல்லிழையாகக் காணப்படும் இச்செயற்பாட்டுப் பாரம்பரியத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பணத்துக்கோ பிரபல்யத்துகோ ஆசைப்பட்டது இல்லை. இதில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களின் பெயர்கள் வெகுசனப்பரப்பில் அதிகம் பிரசித்தமாகவும் இல்லை. ஆனால் சட்டத்துறைக்கூடாக தாம் பெற்ற பணத்தையும் புகழையும் அரசியலில் முதலீடு செய்யும் சட்டவாளர்களின் பெயர்களே தமிழ் மக்கள் மத்தியில் பிரசித்தமாகி உள்ளன.\nஅதிகம் பிரசித்தம் அடையாத சட்டச் செயற்பாட்டாளர்களே தமிழ் மக்களுக்குரிய நீதியைப் பெற்றுத் தரவல்ல ஆவணங்களைத் தொகுப்பதற்கு அதிக பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள. இவ்வாறான சட்ட செயற்பாட்டளர்களை ஒன்று திரட்டும் வேலையை விக்னேஸ்வரன் செய்வாரா பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் அதிக பட்சம் அறிவுபூர்வமான விஞ்ஞான பூர்வமான தரவுகளை திரட்டும் வேலையை அவர் நிறுவனமயப்படுத்துவாரா பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் அதிக பட்சம் அறிவுபூர்வமான விஞ்ஞான பூர்வமான தரவுகளை திரட்டும் வேலையை அவர் நிறுவனமயப்படுத்துவாரா இது தொடர்பில் எனது முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்த மனித உரிமைகளுக்கான தகவல்களை ஆய்வு செய்யும் அமைப்பு (HRDAG) போன்ற அமைப்புக்களின் உதவிகளை அவர் பெறுவாரா இது தொடர்பில் எனது முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்த மனித உரிமைகளுக்கான தகவல்களை ஆய்வு செய்யும் அமைப்பு (HRDAG) போன்ற அமைப்புக்களின் உதவிகளை அவர் பெறுவாரா அரசியல் கைதிகள், தடுப்பிலிருப்பவர்கள் மற்றும் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கான சட்ட உதவிகளை வழங்க வல்ல அமைப்புக்களை அவர் உருவாக்குவாரா அரசியல் கைதிகள், தடுப்பிலிருப்பவர்கள் மற்றும் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கான சட்ட உதவிகளை வழங்க வல்ல அமைப்புக்களை அவர் உருவாக்குவாரா குறைந்த பட்சம் உடனடிக்கு தமிழ் மக்கள் பேரவையை இது தொடர்பில் நெறிப்படுத்துவாரா\nமுள்ளிவாய்க்காலைக் கடந்து வந்த ஒரு மக்கள் கூட்டத்துக்கு, வட்டுவாகல் பாலத்தைக் கடந்து வந்த ஒரு மக்கள் கூட்டத்துக்கு தீர்மானங்களும் துணிச்சசலான உரைகளும் மட்டும் தீர்வாக அமையாது.\nஒரு நீதியரசராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் அவர். தமிழ் மக்களுக்குச் சட்டச்செயற்பாட்டாளர்கள் அதிகமாகத் தேவைப்படும் ஒரு காலகட்டத்தில் தனக்குள்ள மூப்பு, தகமை, அங்கீகாரம், மக்கள் ஆணை என்பவற்றின் அடிப்படையில் சட்டச்செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து நிறுவனமயப்படுத்தும் றிஸ்க்கை அவர் ஏற்பாரா ஒரு முன்னாள் நீதியரசர் என்ற அடிப்படையில் அவருக்கே உரிய ஒரு செயற்பாட்டுப் பரப்பு அது. பெரும்பாலும் அது ஒரு சட்ட மறுப்பாகவே அமைய முடியும். அது விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தை நிறுவுவதற்கான ஒரு சோதனையாகவும் அமையும். அதே சமயம் ஆட்சி மாற்றத்தின் பின்னரான நிலைமாறு கால நீதியின் பிரயோக விரிவைச் சோதிக்கும் ஒரு பரிசோதனையாகவும் அமையும்.\nPrevious Article கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம்\nNext Article சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள்: கதைகளைக் கடத்தல்\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nயாரும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி நாட்டில் ஏற்படப் போகிறது: எம்.ஏ.சுமந்திரன்\nயாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 39 வருடங்கள்..\nஅரச காவலர் அவரைக் கொன்றனர்.\nஅவரது சடலம் குருதியில் கிடந்தது\nஇத்தாலியும் சுவிஸும் எதிர்கொள்ளும் இளைஞர் பிரச்சினை.\nகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.\nபதினொரு வருடங்களுக்கு முன் இதேபோன்றதொரு நாளில்....\nஉரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஉலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-23-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-07-03T17:41:01Z", "digest": "sha1:V4ZXKCYIV6XM7MEGHFRPKREEIAV7443S", "length": 25067, "nlines": 346, "source_domain": "www.akaramuthala.in", "title": "கவிஞாயிறு தாராபாரதி 23 (நிறைவு) – சந்தர் சுப்பிரமணியன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகவிஞாயிறு தாராபாரதி 23 (நிறைவு) – சந்தர் சுப்பிரமணியன்\nகவிஞாயிறு தாராபாரதி 23 (நிறைவு) – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 March 2017 1 Comment\n(கவிஞாயிறு தாராபாரதி 21 & 22 – தொடர்ச்சி)\nகவிஞாயிறு தாராபாரதி 23 (நிறைவு)\nவெறுங்கை என்பது மூடத்தனம் – உன்\nஎன்னும் இடித்துரை வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் தாராபாரதி. தமிழில் போற்றப்படவேண்டிய புலவர்களும் கவிஞர்களும் எண்ணிறந்தோர் உள்ளனர். அவர்களுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர் கவிஞர் தாராபாரதி. தன் நெருப்புச் சொற்களால் உயிர்ப்பு கொடுப்பவர் கவிஞர் தாராபாரதி. ‘கவிஞாயிறு தாராபாரதி கவிமலர்’ என அவரைக் கவிப்பூக்களால் வழிபட்டிருப்பவர் கவிஞர் சந்தர் சுப்பிரமணியன்.\nகவிஞர் சந்தர் சுப்பிரமணியன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் மேலாளராகப் பணியாற்றினாலும், தமிழின்மேல் தீராக்காதலும் வேட்கையும் கொண்டவர்.. சென்னையில் உள்ள பல்வேறு தமிழ் மன்றங்கள் நடத்தும் கவியரங்கங்களில் பங்கேற்றும், சில கவியரங்கங்களில் தலைமை தாங்கியும் வருகிறார். கவிதை, கதை, கட்டுரை, நயவுரை போன்ற பல்வேறுபட்ட படைப்புகளை அவர் தொடர்ந்து படைத்து வந்தாலும், கவிதையே அவரது தலைப்பிள்ளை. இவர், மரபுக் கவிதைகளிலும் புதுக் கவிதைகளிலும் இணையான சிறப்பான தடம்பதித்துள்ளவர்.\nஇவரது கவிப்புலமைக்குத் திருக்குறள் வாழ்வியல் நெறிச்சங்கம் தான் நடத்திய கவிதைப்போட்டிகளில் வென்றமைக்காக, இரு வருடங்களாகத் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வழங்கியுள்ளது. இதுவரை ‘கண்ணதாசன் கவிநயம்’ எனக் கட்டுரை நூல் ஒன்றையும், பல்வேறு யாப்புகளில் வேறு வேறு கோணங்களில் 6 கவிதைத்தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். அவற்றுள் அவரது ‘பனித்துளிக்குள் ஒரு பயணம்’ என்ற கவிதைத்தொகுப்பு நூல், ‘கவிதை உறவு’ அமைப்பு வழங்கும், 2016 ஆம் ஆண்டுக்கான, இரண்டாவது சிறந்த கவிதை நூலுக்கான விருதைப் பெற்றுள்ளது. பல மாத/வார இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.\nஇதழ்ப்பணியிலும் ஈடுபட்டு, ‘இலக்கியவேல்’ என்னும் இலக்கிய மாத இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று மூன்றாண்டுகளுக்கு மேல் வெளியிட்டு வருகிறார். படைப்பாளர்கள் பலரை அறிமுகப்படுத்துவதுடன் விருதாளர்களையும் ஆன்றோர்களையும் தமிழ்நலத்தலைவர்களையும் சந்தித்து அவர்களின் நேர்காணலுரைகளைச் சிறப்பாக வெளியிட்டு வருகிறார்.\nஇவரது படைப்புகள் அகரமுதல இதழிலும் அவ்வப்பொழுது வந்து கொண்டுள்ளன.\nவானுவம்பேட்டையிலுள்ள திருவள்ளுவர் இலக்கிய மன்றத்தில் வைகாசி 13, 2042 / 26.05.2012 அன்று நடைபெற்ற தாராபாரதி 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் இக்கவிமலைரைப் படைத்துள்ளார்.\nகவிமலரின் 23ஆவது நிறைவுமலர் இது.\nஎழுத்துக்குள் வேள்வித்தீ ஏற்றி வைத்தே\nஎளியோரின் ஏற்றத்துக் கிலக்கை வைத்தார்\nபழமைக்குள் புதுமைதனைப் பகுத்து வைக்கப்\nபாட்டுக்குள் காட்டுத்தீப் பதுக்கி வைத்தார்\nவிழுதுக்குள் புதுக்கருத்தை விளைய வைத்து\nவிளைவாகும் ஞானத்தை விருந்தாய் வைத்தார்\nமுழத்துக்குள் இவ்வுலகை முடக்கும் தாரா\nTopics: கட்டுரை, கவிதை, தமிழறிஞர்கள், பாடல் Tags: இலக்கியவேல், கவிஞர் சந்தர் சுப்பிரமணியன், கவிஞர் தாராபாரதி, கவிஞாயிறு தாராபாரதி கவிமலர், திருவள்ளுவர் இலக்கிய மன்றம்\nஉ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 3/3 : சந்தர் சுப்பிரமணியன்\nஉ.வே.சா.-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 2/3 : சந்தர் சுப்பிரமணியன்\nஉ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 1/3 – சந்தர் சுப்பிரமணியன்\nகவிஞாயிறு தாராபாரதி 21 & 22 – சந்தர் சுப்பிரமணியன்\nஇந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 2/2\nஇந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 1/2\nமிக்க நன்றி. என்னைப்பற்றிய குறிப்புகள் சற்று மிகையாகவே அமைந்துள்ளதோ என்று எண்ணத்தோன்றுகிறது. பொதுவாக என்னைப்பற்றிய சுயவிளம்பரங்களை எதிர்பார்ப்பவன் அல்லன் நான். உங்களுடைய பெருந்தன்மையை இப்பதிவு வெளிப்படுத்துகிறது. எனது நன்றியும் வணக்கங்களும்.\n« மத்தியப் பல்கலைக்கழகங்களையும் மாநில அரசின் அதிகாரவரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். – சீமான்\nவண்ணப் படம் – சந்தர் சுப்பிரமணியன் »\nஊடகர் மீது கை வைக்காதீர் ஊடகங்கள் மீது கண் வையுங்கள்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈ���ம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2014/07/", "date_download": "2020-07-03T17:31:10Z", "digest": "sha1:R6FHOJOHT3W4CPZR23DK5LSJAXJCTE6Y", "length": 54452, "nlines": 348, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 07/01/2014 - 08/01/2014", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 30 ஜூலை, 2014\nஆடிஅமாவாசை பற்றிய புதிய கண்ணோட்டம்\nதந்தையே உனை எண்ணி நான் வந்தனை செய்கின்றேன்\nசிந்தனை செய்து நான் இத்தினம் சிறப்பாகப் பெற்றேன்\nஎந்தனுள் மனதில் உங்கள் எண்ணம் என்றுமே இருந்தாலும்\nஇந்தநாள் உங்களுக்காய் என் உணவு துறக்க எண்ணினேன்.\nஉயிரோடு மட்டுமல்ல உயிரைவிட்டுப் பிரிந்த பின்னும் தந்தைக்காக உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படும். இது தந்தையரை மனதில் எங்கும் கொண்டிருப்பார்க்கு ஏற்ற தினமாகும். இங்கு மந்திரங்கள் இல்லை. பூசைகள் இல்லை, புரோகிதர் இல்லை. ஜேர்மனியர் பரம்பரைப்பெயரையே தமது கடைசிப்பெயராகக் கொண்டிருப்பார்கள். இதுவும் தந்தையருக்குத் தரும் மரியாதையாக இருக்கிறது. நாம் எமது பரம்பரைப் பெயரை ஒன்று அல்லது இரண்டு தலைமுறையுடன் மறந்து போகின்றோம். பெற்றோர் தெரிவிப்பதும் இல்லை நாம் தெரிந்து கொள்ளும் ஆர்��ம் கொள்வதும் இல்லை. உங்கள் எத்தனை பேருக்கு முப்பாட்டன் பெயர் ஞாபகத்தில் இருக்கின்றது. நினைத்துப்பாருங்கள். ஆனால், வருடம் ஒருமுறை ஆடிஅமாவாசைக்கு மாத்திரம் பிதிர்க்கடன் செய்கின்றோம்.\nஆடிஅமாவாசை தினத்தில் தந்தையை இறந்த இந்துமதத்தவர்கள் ஒவ்வொருவரும் விரதம் அனுஷ்டிக்கின்ற நாள். இன்றையநாள் இந்துக்கள் புனிதநீராடி இறந்த தந்தையரை நினைத்துப் பிதிர்க்கடன் செலுத்தி அவர்களுக்கு மோஷ்டம் கிடைக்கவேண்டுமென்று விரதம் அனுஷ்டிக்கின்றனர். அத்துடன் இறந்த எமது தந்தையருடன் நாம் நேரடித்தொடர்பு கொள்ளமுடியாது. அதனால் பிதிர்களைத் திருப்திப்படுத்தினால் அவர்கள் மகிழ்வடைந்து எமது தந்தையர்க்கு நன்மை செய்வார்கள் என்று நம்பப்படுகின்றது. அதன் மூலம் அவர்கள் சந்ததி புகழோடும் செல்வத்தோடும் நிறைந்த ஆயுளோடும் வாழும் என்றும் பிதிர்க்கடன் செலுத்தாவிட்டால், சாபத்திற்கு உள்ளாகி வம்சம் விருத்தியடையாது என்றும் சொல்லப்படுகின்றது. எள்ளும், தர்ப்பையும் கொண்டு பிதுர் தர்ப்பணம் செய்யவேண்டும் என்றால் எள்ளும் நீரும் கொண்டு பிதுர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் எனப்படுகின்றது. எள்ளும் தர்ப்பைப்புல்லும் விஷ்ணுவின் உடம்பிலிருந்து தோன்றியது. எனவே எள்ளைக் கொண்டு தர்ப்பணம் செய்கின்ற போது விஷ்ணு துர்த்தேவதைகளுக்குப் பரம எதிரி ஆனதால் எள்ளைப்பயன்படுத்துவதன் மூலம் துர்த்தேவதைகளிடமிருந்து பிதிர்களைக் காக்கமுடியும் என்று சொல்லப்படுகின்றது.\nஏதோ ஒரு நம்பிக்கையுடனேயே எல்லாம் செய்துவிடுகின்றோம். அதைவிட பயம் உண்டாக்கிய மனப்படிவே காரணமாகிவிடுகின்றது. பிதிர்க்கடன் செய்யாவிட்டால் சந்ததி சாபத்துக்கு உள்ளாகிவிடும் என்னும்போது இந்துமதத்தவர்கள் அல்லாத மக்கள் எல்லோரும் சாபத்துடன்தான் வாழ்கின்றார்களா\nஅந்த ஒரு எள் உருண்டையுடன் பிதிர்கள் திருப்திப்பட்டுவிடுவார்கள். அதன்மூலமே நல்லது செய்வார்கள். அப்படியென்றால் எல்லாமே கொடுத்துவாங்கும் வியாபாரவழக்கம் தானா எம்மிடம் நிலவுகின்றது. இவை கேலிக்கான கேள்விகள் இல்லை. என்னுள்ளே தோன்றுகின்ற வினாக்கள். அத்துடன் அதுபற்றி வேறு ஒரு பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன். பெற்றோரல்லாத மற்றைய உறவுமுறையினர் இறக்கும்பட்சத்தில் அவர்களுக்கு எந்தவித பூசைகளும் செய்வத��ல்லையாதலால் அவர்களுக்கு மோட்சமே கிடைப்பதில்லையா எம்மிடம் நிலவுகின்றது. இவை கேலிக்கான கேள்விகள் இல்லை. என்னுள்ளே தோன்றுகின்ற வினாக்கள். அத்துடன் அதுபற்றி வேறு ஒரு பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன். பெற்றோரல்லாத மற்றைய உறவுமுறையினர் இறக்கும்பட்சத்தில் அவர்களுக்கு எந்தவித பூசைகளும் செய்வதில்லையாதலால் அவர்களுக்கு மோட்சமே கிடைப்பதில்லையா\nஅத்துடன் 20,30 வருடங்கள் தாண்டியும் மோட்ச அர்ச்சனைகள் செய்யும் போது (தர்ப்பை போட்டுச் செய்யும் அர்ச்சனைக்கு ஒரு கூலி, தர்ப்பை அற்ற அர்ச்சனைக்கு ஒரு கூலி) அந்த ஆத்மா மோடசம் செல்வதே கிடையாதா பிள்ளையும் இறந்துவிட்டால், பேரப்பிள்ளைகள் அதைச் செய்வார்களா பிள்ளையும் இறந்துவிட்டால், பேரப்பிள்ளைகள் அதைச் செய்வார்களா இல்லையென்பதால், பிதிர் நிலைதான் என்ன இல்லையென்பதால், பிதிர் நிலைதான் என்ன இல்லை இறந்தவுடன் வேறு மறுபிறப்பு எடுத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையின் படி மறுபிறப்பு எடுத்திருந்தால், உயிரோடு இருக்கும் ஆத்மாக்கு மோட்சஅர்ச்சனை செய்வதா\nஇறந்தவுடன் உடலை எரித்துவிடுகின்றோம். ஆத்மா வாழும் என்றால், அது வெறும் காற்று அதற்கு எதுவுமே தேவையில்லை. மனிதன் உடல் உறுப்புக்களும் அதனுள் உள்ள மின்னலைத்தாக்கங்களும், ஓமோன்களின் சுரப்புக்களும் அவற்றின் ஒன்றிணைந்த தொழிற்பாடும், சூழலுமே மனிதனின் வாழ்வு. அவர்களுக்குத்தான் தேவைகள் இருக்கின்றது. இது எதுவுமே அற்று காற்றுக்குத் தேவைதான் என்ன\nஎம்மை வாழவைத்த தெய்வங்களான எமது பெற்றோர்கள் உயிரைவிட்டுப் பிரிந்தார்கள் என்றாலும் வாழும் வரை அவர்களை நினைத்திருப்போம். அந்நாளில் ஆதரவற்ற அநாதைகளுக்கு பெற்றோர் நினைவாக உதவிக்கரங்கள் நீட்டுவோம் என்பது மனிதாபிமானம். அதைவிட்டு இவ்வாறான மூடநம்பிக்கையில் நாம் வாழ்ந்து நமது பிள்ளைகளையும் அவ்வழியில் வாழவைத்தல் எவ்வகையில் நியாயமாகப்படுகின்றது.\nபெண்கள் விரதம் இருந்தால் மாங்கல்யபலம் பெற்று வாழ்வார்கள்.\nஅழகாபுரிநாட்டு மன்னன் அழகேசன் வாரிசு இல்லாது தீர்;த்த யாத்திரை சென்றபோது புத்திரபாக்கியம் பெற்றான். அவன் மகிழ்ச்சியோடு இருந்த சமயத்தில் அவன் இளமைப்பருவத்தில் இறப்பான் என்று அசரீரி கேட்டது. அதன் பின் மனம் வருந்திய மன்னன் கோயில்கோயிலாகச் சென்று ஆலயதரிசனங்கள் செய்தபோது உன் மகன் இறந்தபின் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தால், மாங்கல்யபலத்தினால் உயிர்பெறுவான் என்று ஒரு குரல் கேட்டது. அதுபோல் அவன் இறந்ததும் பெற்றோரை இழந்த ஒரு பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்து வைத்து ஒரு காட்டிற்குள் இறந்த உடலுடன் அவளைக் கொண்டுவிட்டுவிட்டனர். அப்பெண்ணும் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்ததும் உண்மை தெரிந்து அழுதுபுலம்பி தெய்வங்களை எல்லாம் வேண்டினாள். அதன்படி அவனும் உயிர்த்தெழுந்தால், இது ஆடிஅமாவாசை தினத்தில் நடந்தது. எனவே இத்தினத்தில் விரதம் இருக்கும் பெண்களுக்கு ஒளி கிடைக்கும். மாங்கல்யபலம் கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது.\nஇக்கதை வேடிக்கையாக இருக்கின்றது அல்லவா பச்சைக் குழந்தைக்குச் சொல்லும் கட்டுக்கதையாக இருக்கின்றதல்லவா பச்சைக் குழந்தைக்குச் சொல்லும் கட்டுக்கதையாக இருக்கின்றதல்லவா முன்னோர் சொன்னார்கள் என்பதற்காக முழுவதும் நம்பிவிடல் நியாயமா\nஇறந்த உடலுக்குத் திருமணம் செய்து வைத்ததே குற்றம். இவ்வாறு நடப்பது எந்தவகையில் சாத்தியமாகும்.\nகதை ஒருபுறம் இருக்க திருமணமான பெண்கள் இவ்விரதம் அநுஷ்டித்தல் ஆகாது. ஏனென்றால், தந்தைக்குத் தந்தையாகக் கணவன் இருக்கும் போது இவ்விரதம் அநுஷ்டித்தல் குற்றம் என்றும் சொல்லப்படுகின்றது. அப்படியானால், இக்கதை கற்பிக்கும் பாடம்தான் என்ன\nதந்தை உயிரோடு இருக்கும் பிள்ளைகள் அன்றைய தினம் தலைமுழுகுவதற்குத் தடை செய்கின்றார்கள். ஏனென்றால், அது தந்தையின் உயிருக்குப் பாதிப்பாகும்.\nஇவ்வாறெல்லாம் எம்மவர் மத்தியில் நம்பிக்கைகள் இருக்கின்றன. இதுபற்றிச் சிறிது சிந்தித்தாலே போதும். இவ்வாறான நாட்களில் சிறப்பான காரியங்களில் ஈடுபட்டு உயிரோடு வாழும் உன்னத உயிர்களுக்கு உதவிகள் செய்யலாம். அவ்வாறான நம்பிக்கைகளை எம்மவரிடம் ஊட்டுவோம். வாழ்வின் அர்த்தங்களைப் புரியவைப்போம்.\nநேரம் ஜூலை 30, 2014 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 20 ஜூலை, 2014\nநேரம் ஜூலை 20, 2014 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 10 ஜூலை, 2014\nகப்பலில் ஏறினோம் காலேசைக் (cales) கடந்தோம்\nஇல்லமாம் கப்பலினுள் இருந்தே டோவர்(Dover) நகரை அடைந்தோம்\nவழக்கமாய்ச் செல்லும் பயணமே ஆயினும்\nவழமைக்கு மாறான தகவல்கள் தந்த பயணமிது\nவிருந்தை நாடவில்லை விடயங்கள் நாடிய விடுமுறைப் பயணம்\nஇலங்கையின் நினைவில் பிரான்ஸ் நகரம்\nமின்சார கம்பிகள் வெளியே மின்னிய காட்சி\nஇங்கிலாந்தின் மிகப் பிரபலமான இயற்கை அடையாளங்களில் ஒன்று டோவர் வெள்ளைப் பாறை. சுண்ணாம்புக் கற்களாலான வெண்மைப் பாறை அழகுமிகு தோற்றப் கொண்டு அற்புதமாய்க் காணப்படும். 7௦ தொடக்கம் 1௦௦ மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இப்பாறை பிரான்சையும் இங்கிலாந்தையும் பிரிக்கின்றது. மில்லியன் ஆண்டுகளுக்கு முற்ப்பட்ட மிருகங்களின் உருவங்களே படிவுகளாகி இப்பாறை வெண்மையாக உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.\ncalais க்கும் dover க்கும் இடையில் உள்ள தூரம் 22 மைல்கள். இங்கிருந்தபடியே தொலைநோக்குக் கண்ணாடியினூடாக பிரான்ஸைப பார்க்கலாம்.\nஇதன் அருகாமையால் நடந்து செல்வது இன்பமாக இருக்கும்\nபிரான்சுக்கும் dover க்கும் இடையில் மலையைக் குடைந்து புகையிரதபாதை அமைத்து இருக்கின்றார்கள். நீருக்கடியில் செல்கின்ற புகையிரத பாதை போக்குவரத்துக்கு இலகுவாக இருக்கின்றது\nஇப்பாதை அமைப்பதற்காக மலையைக் குடைந்த போது எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு கடற்கரை அமைக்கப்பட்டுள்ளது.\nFolkstone நகரத்தில் ஒரு கடற்கரை\nஇரண்டாவது உலக யுத்தத்தில் தமது உயிரை மாய்த்த வானப்படை வீரர்களின் பெயர்கள் அடங்கிய ஞாபகார்த்த நடுகல்.\nTudor ஆட்சியின் போது 13 க்கும் 15 ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கட்டப்பட்ட ஒரு வீடு. margate நகர்த்தில் அமைந்திருந்தது. இவர்கள் உயரத்தில் குறைந்தவர்கள் என்பதை அவ்வீட்டினுள் நுழைந்த போது அறியக்கூடியதாக இருந்தது.\nநேரம் ஜூலை 10, 2014 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 2 ஜூலை, 2014\nபிள்ளைகளால் காதில் பூச்சூடப்படும் பெற்றோர்\nமுக்காடிற்ற ஓர் பெண்ணின் மடியில் முகம் புதைத்துப் படுத்திருக்கும் தன் முதற் பிள்ளை நிலை கண்டு முள்ளென நெஞ்சில் ஓர் உணர்வு குத்தி வலித்தது. நடந்தே வைத்தியசாலை அண்மித்த அவள் நெஞ்சும் கால்களும் பாய்ந்தே அவன் படுக்கையை அண்மித்தது. ' Raus....|| மருத்துவமனை திடுக்கிடும்படிக் கூச்சலிட்டாள். ஆத்திரத்திலும் அவலத்திலும் அவசரத்திலும் வலியிலும் தாய்ப்பாஷைதான் நாவிலிருந்து தெறிக்கும். ஆனால், சுதன் தாய் ராதாவிற்கு ஜேர்மன் மொழியே வெளிப்பட்டது. ஏனென்றால், மகன் உறங்கிய மடி மொறொக்கோத் தாய் பெற்று வளர்த்த பெண்ணவள் பஞ்சுமடியல்லவா தமிழில் கத்திப் பயனென்ன காணப்போகின்றாள். குதித்தெழுந்த ஹில்டா ஜக்கெட்டுக்குள் புகுந்து பாதத்தைச் சிறகாக்கி அவ்விடம் விட்டுப் பறந்து போனாள்.\n மகனிடம் வார்த்தைத் தீயை ராதா கக்கினாள்.\nபெற்றோரின் காதில் பூச்சூடும் பிள்ளைகளே கூசாமல் பொய் சொல்வதில் திறமைசாலிகள். ஒரு மனிதனுக்கு நம்பிக்கைத்துரோகம் செய்யும் கடுமையான எதிரி பிள்ளைகளே. இது புரியமலே பெற்றோர்கள் பிள்ளைகளில் நம்பிக்கை வைக்கின்றனர்.\n'போதும்டா...... உன்னுடைய பொய். நான் என்ன விசரி என்று நினைத்து நடக்கின்றாயா ....|| இது தாயின் புலம்பலானது.\nவிறுவிறென்று அறையை விட்டு அகன்றாள் தாய் என்னும் பாவப்பட்ட நெஞ்சம். வழியெல்லாம் கோயில் திருவிழாக்களில் தோளில் விக்கிரகம் சுமந்து சென்ற தன் மகன் காட்சியே நிழலாடியது. ஏன் இப்படிச் செய்தான். மீண்டும் மீண்டும் எழும் வினாவிற்கு விடைகாண முடியாத ஏக்கம் அவள் இதயத்தைப் பிழிந்தெடுத்தது. அவளால் ஜீரணிக்க முடியாத ஒரு தாக்கம் அக்காட்சியில் அடங்கிக் கிடந்தது. எப்படியும் வீட்டிற்கு வரத்தானே போகின்றான். அப்போது பார்ப்போமென கங்கணம் கட்டியது மனது.\nதமிழர்கள் மத்தியில் பெரும் குறையாகக் காணப்படுவது. கௌரவப்பிரச்சினை. தமது பிள்ளைகளைப் பற்றி உயர்வாகப் பேசுவதை பெரிதாக எண்ணும் மனம், குறைகளை வெளிப்படுத்த விரும்புவதில்லை. முற்போக்கு சிந்தனை பற்றி பலர் மத்தியில் முன்னெடுத்துப் பேசினாலும் தனது வாழ்க்கையில் முற்போக்குச் சிந்தனைக்கு இடமளிப்பது இல்லை. உண்மைகள் மனதினுள் உறங்கிக் கிடக்க பொய்மையை பாலம் போட்டு அதன் மேல் நடந்து கொண்டே உண்மைக்கு மாறான பொய்யைப் புடம்போட்டு வெளிக் கொண்டுவரும் கெட்டித்தனம் மிக்கவர்கள். உண்மைக்கு முகம் கொடுக்க மாட்டாது. அதிலிருந்து மீளவும் முடியாது தள்ளாடித் தள்ளாடி மனநோயாளியாகி மாள்கின்றனர்.\nமருத்துவமனை விடுப்புப் பெற்று வீடு வந்த மகனிடம் எதுவுமே பேசாது சிலநாட்களை ராதா ஓடவிட்டாள். மனம் திறந்து மகன் ஏதாவது கக்குவான் என காத்திருந்தாள். அவனோ மௌமாகவே மனதை வெளிப்படுத்தாது காலம் கடத்தினான். பொறுமையை இழந்த ராதாவும் வாய் திறந்தாள்.\nமீண்டும் அதேபதில். தன்னுடன் கல்வி கற்கும் சிறந்த நண்பி.\n'அவள் மடி உனக்கு பஞ்சு மெத்தையா\n'இதிலென்ன இருக்கிறது. இன்னும் நீங்கள் இலங்கையில்தான் இருக்கிறீர்கள். சும்மா எல்லாவற்றிற்கும் சந்தேகம் பட்டுக்கொண்டு...... நாங்கள் அப்படித்தான் பழகுகின்றோம். சும்மா ஊர் பஞ்சாயம் எல்லாம் இங்கே கொண்டு வருகின்றீர்கள். நாங்கள் அப்படியெல்லாம் பழகுவதில்லை. இப்படி ஒருநாளும் நினைக்காதீர்கள்||\nபாவப்பட்ட தாய் மனது தனக்குள்ளேயே சாந்தியடைந்தது. பூசை புனக்காரம் விரதம் திருவிழாக்கள் என்று வாழ்நாளை ஓட்டிக்கொண்டிருக்கும் ராதாவிற்கு அவன் வார்த்தை தென்றலாய் மனதைத் தீண்டியது. இந்துமத காரியங்களில் மனம் ஈடுபட்டதனால், மாற்றுமத சிந்தனை பற்றி அறியாத மனம் எதையும் ஆழமாகச் சிந்திக்கத் தயங்கியது.\nகால ஓட்டத்தில் மகன் வார்த்தைகளில் இஸ்லாமிய சிந்தனைகள் பிரதிபலிப்பதை ராதா உணர்ந்தாள். காதலின் வேகம்தான் மகன் கவனத்தை இஸ்லாம் பக்கம் திருப்பியதோ என்னும் எண்ணப்போக்கு ராதாவிற்கு மாறியது. சொற்களின் கோர்வை சொல்லும் விடயங்கள், உலகத்திலேயே சிறந்த மதம் இஸ்லாம். இறுதியில் தோன்றினாலும் இணையில்லாப் பெருமைகளைக் கொண்டு நின்று நிலைக்கும் உண்மை மதமும் அதுவே. இந்து மதம் என்றும் கேள்விக்குறியாக இருக்கும் மதம். உருவவழிபாட்டுத் தத்துவங்கள் அனைத்தும் பொய். இவ்வாறு அடிக்கடி அவன் வாயிலிருந்து தோன்றும் வார்த்தைகள் ராதாவிற்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.\nஇரகசிய உளவுத் தொழிலை மேற்கொண்டு மகன் யாருமறியாவண்ணம் இஸ்லாம் மதத்தைக் கைக்கொள்ளும் விடயத்தை அறிந்துகொண்டு கோபக்கனல் கக்கினாள். தனக்குக் கீழேயுள்ள சகோதரிகள் நிலைமையைச் சற்றும் எண்ணாது தன் சுயநலத்தை மட்டும் கருதி மதம் மாறிய மகனில் வெறுப்பைக் கக்கினாள் ராதா. மகனுக்குப் புத்திபுகட்டும்படி நண்பர்கள், மதகுருக்கள் அனைவரின் உதவியையும் நாடினாள்.\n எனக்குப் பிடித்த மதத்தில் மாறினேன். அதற்குக் கூட எனக்குச் சுதந்திரம் இல்லையா என மதத்தில் மதம் பிடித்து தன் செய்கைக்கு விளக்கும் போதித்தான்.\nகாதலில் விழுந்ததாலேயே மதம் மாறவேண்டிய சூழ்நிலை உனக்கு ஏற்பட்டிருக்கின்றதா என கேட்ட கேள்விக்கு. யாரையும் காதலிக்கவில்லை என அடித்துச் சொன்னான். அதனால், சிறது ஆறதலடைந்த தாயும் காலமும் தன் கடவுள் பக்தியும் தன் மகனை மாற்றும் என்ற நம்பிக்கையில் ஷஷஅடிமேல் அடி அடித்தாள் அம்மியும் நகரும்|| மகனின் மனம் தான் நகராதோ என்று எண்ணி வார்த்தை அடிகளால் வழமையாக நாளும் அடிக்கத் தொடங்கினாள்.\nஆனால், இடியே விழுந்தாலும் நான் நானாகவே இருப்பேன் என்று இதயம் நெகிழாத சுதனும் வாசல்படி தாண்டினான். அவன் மனதுள் அடைத்து வைத்திருந்த உண்மை வழியில்லாது நாளாக வெளிப்பட்டது. நச்சுப்பாம்பு நஞ்சைக் கக்கியதுபோல் நாடகமாடிய பொய்நடிப்பு வெளிப்பட்டது. ஹில்டாவை திருமணம் செய்த உண்மையை வெளியிட்டான்.\nகொதித்தெழுந்த ராதாவாள், குளிர்வடைய முடியவில்லை.\n வெளியே....... என் கண்ணிலும் முழிக்காதே....... இனி நான் உனக்கு தாய் இல்லை...... இவ்வளவு நாட்களும் நாடகமாடி என்னை ஏமாற்றிக் கொண்டு இந்தவீட்டினுள் நடமாடியிருக்கின்றாயே என்ன மனஅழுத்தக்காரன் நீ. உனக்குப் பின்னே இருக்கும் உன் சகோதரிகளை நினைத்துப் பார்த்தாயா என்ன மனஅழுத்தக்காரன் நீ. உனக்குப் பின்னே இருக்கும் உன் சகோதரிகளை நினைத்துப் பார்த்தாயா சுயநலக்காரன். உன் தேவைகள் எல்லாம் எம்மிடமிருந்து நிறைவேற்றிவிட்டு உன் பொறுப்புக்கள் ஏற்கும் காலத்தில் எல்லாவற்றையும் நினைத்துக் கூடப் பார்க்காமல் உனது விருப்பத்தை நிறைவேற்றிவிட்டாயா சுயநலக்காரன். உன் தேவைகள் எல்லாம் எம்மிடமிருந்து நிறைவேற்றிவிட்டு உன் பொறுப்புக்கள் ஏற்கும் காலத்தில் எல்லாவற்றையும் நினைத்துக் கூடப் பார்க்காமல் உனது விருப்பத்தை நிறைவேற்றிவிட்டாயா உனக்கென்ன ஒரு குடும்பமாகும் வயதா உனக்கென்ன ஒரு குடும்பமாகும் வயதா\n'இப்ப என்ன பிரச்சினை. நான் கல்யாணம் செய்தேன் என்றேன். அதற்காக என் தங்கச்சிமாரைப் பார்க்கமாட்டேன் என்றேனா\n'இப்படியான குடும்பம் என்று யார் இவர்களைத் தீண்டப் போகின்றார்கள்|| என வெறுப்புடன் பகர்ந்தாள் ராதா.\n'இது என்ன பெரிய பிரச்சினை அம்மா. எனக்குப் பிடித்தவளை நான் கல்யாணம் செய்ததுபோல். அவர்களுக்குப் பிடித்தவர்களை அவர்கள் செய்வார்கள். திருமணம் என்பது அவரவர் தீர்மானிப்பது. இதை ஒரு பிரச்சினையாக நீங்கள் ஏன் எடுக்கவேண்டும். எனக்கு இந்த மதம் பிடித்திருக்கின்றது. அதைப்பற்றிக் கதைப்பதற்கு வேறுயாருக்கும் சுதந்திரம் இல்லையே. இது எனது வாழ்க்கை நான்தான் வாழப் போகின்றேன். அதில் தலையிடுவதற்கும் புத்தி சொல்வதற்கும் யாருக்கும் உரிமையில்லை|| தன் பக்க நியாயம் பேசினா���்.\nதமது வாழ்வுக்குப் பொருந்தாத மகனைத் தூக்கி எறிந்தாள் தாய். அவனைத் திரும்பவும் தன்னுடன் இணைத்துக்கொள்ளத் தற்போது அந்தத் தாய்மனம் இடம் கொடுக்கவில்லை. காலம்தான் இக்குடும்பநிலைமைக்கு வழிசொல்லும்.\nதாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழர் பலர், தம்மைப்பாதுகாத்துக் கொள்ளவும், வருமானத்தைப் பெருக்கவும், வசதிவாய்ப்பபுக்களுடன் வாழவும் விரும்புவதுபோல் பரம்பரைப்பழக்கவழக்கங்களை விட்டெறிய விரும்புவதில்லை. பேச்சுக்கு வாழ நினைத்தாலும் அவர்களால், வாழமுடிவதில்லை. அண்மைய காலங்களில் மதமாற்றம் கட்டுக்கடங்காது போவது யாவரும் அறிந்ததே. பெற்றோர் தாம் கடைப்பிடித்து வந்த மதத்தை தமது பிள்ளைகளும் தொடர வேண்டும் என்று நினைக்கின்றார்கள். ஆனால், பிள்ளைகளோ தமது நண்பர்கள் மத்தியில் கடைப்பிடிக்கப்படும் மதமே சிறந்த மதமென்று கருதி பெற்றோர் விருப்புக்கு வில்லங்கத்தை ஏற்படுத்துகின்றனர்.\nஇவ்வேளையில் மதங்கள் ஒன்றிணைவது மட்டுமல்ல, நாடுகளும் ஐரோப்பிய மக்களிடையே ஒன்றிணைகின்றன. பல நாட்டு மக்களுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டிய சூழ்நிலை புலம்பெயர் வாழ்விலே ஏற்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் கலாச்சாரம் பண்பாடு என்று கட்டிக்காக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில், உலகஇனங்கள் பல ஒன்றிணையும் கல்விச்சாலையில் கல்வி பயிலும் மாணவர்களிடையே ஏற்படும் மன ஈர்ப்பைக் கட்டுப்படுத்த முடியாது போகின்றது. எதிர்காலம் இனமத பேதமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கும் என்பது அறியக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், இன்றும் மதப்பற்றுக் கொண்டவர்களிடையே இத்தன்மையை ஏற்றுக்கொள்ள முடியாது போகின்றது. அதேவேளை ஒருங்கிணைந்த மதசமுதாயத்தினரிடையே வாழும் பிள்ளைகளுக்கும் இதை ஏற்றுக் கொள்ளமுடியாது போகின்றது. இதனால், பெற்றோரும் ஒருவகையில் பாதிக்கப்படுகின்றனர். பிள்ளைகளும் ஒருவகையில் அவமானப்படுகின்றனர்.\nகட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது விட்டுக்கொடுப்புக்கள் இருசாராரிடமும் இடம்பெறும்போது இவ்வாறான மனக்கிலேசங்கள் இடம்பெற வாய்ப்புக்கள் குறையும் என்று கருதுகின்றேன். எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பது எம்மால் பார்க்கமுடியாது போகும் என்பது நியதி. அதனால், அது எதிர்கால தலைமுறையினரின் கையில்தான் தங்கியிருக்கின்றத��.\nநேரம் ஜூலை 02, 2014 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநளவெண்பா கதைச் சுருக்கமும் சுயம்வரகாண்டத்தில் சில பாடல்களும்\nநளவெண்பா என்னும் காப்பியம் மகாபாரதத்தின் ஒரு துணைக்கதையாகும். நாடு உட்பட அனைத்து உடைமைகளையும் சூதினால் பாண்டவர்கள் இழந்து விடுகின்றனர். தர...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\nஆடிஅமாவாசை பற்றிய புதிய கண்ணோட்டம்\nபிள்ளைகளால் காதில் பூச்சூடப்படும் பெற்றோர்\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எ��ுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2015/06/blog-post.html", "date_download": "2020-07-03T15:57:15Z", "digest": "sha1:GKBAYD4BUN47IAYYO7GOT5R7GLRZIEYF", "length": 24942, "nlines": 311, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: கனவு மெய்ப்பட வேண்டும்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஉலகம் என் முன்னே விரிந்து கிடக்கிறது. உலகைக் காணக் கண் தந்த என் தந்தை இன்றில்லை. விரல் பிடித்து நான் நடந்த போது என் விடியலைக் காட்டி, உயிர் மூச்சை உவந்தளித்து, உலகுக்கு என்னை அடையாளம் காட்டிய என் அகக் கண்ணாடி இன்றில்லை. தவிப்பு என்பதை நாம் உணர்கின்ற வேளை எம் பெற்றோரை நாம் இழக்கும் வேளை என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. ஆயிரம் தான் உறவுகள் வந்தாலும் என் தந்தைக்கு ஈடாமோ கனவுகள் வருவதும், காட்சிகள் பதிவதும் நாம் அவர்களுடன் வாழும் அற்ப, சிலமணிநேர மகிழ்வுக்காய் என்பதை நினைக்கும் போது கனவு மெய்ப்பட வேண்டும் என மனம் ஏங்குகிறது.\nமனிதப் படைப்பில் மகத்தான உணர்வு ஞாபகங்களும் மறதியுமே. சிலவேளை மறந்து, சிலவேளை நினைத்திருக்கும் மனதே எமது வாழ்க்கையை நாம் கொண்டு செல்லத் தேவையான உணர்வாகின்றது. இல்லையென்றால், உயிர் கொண்டு நடமாடும் நடைப்பிணங்களாகி விடுவோம்.\nஒருவேளைச் சிந்தனையில் மறபிறப்பு என்பது இதுதானோ என்று எண்ணிப் பார்ப்பேன். தாயின் தந்தையின் செல்களின் மறுபிறப்புத் தானே நான். என் தந்தையிடம் இருந்து போட்டி போட்டு ஓடிவந்து தாயிடம் ஒட்டிக் கொண்ட உருவல்லவா நான். இவ்வுலகுக்கு ஒரு பெண்ணாய் வெளிவர முனைந்து நின்ற அந்த ஒரு துளியை இந்த வடிவமாய் ஆக்கித் தந்த பொறுப்பு தாய் தந்தையினுடையதே. அப்படியானால், அவர்களின் குணங்களின் பாதிப்பு எனக்கும் இருக்குமல்லவா மனிதன் மறுபிறப்பு எடுக்கின்றான். அவர்களின் வாரிசுகளின் மூலம். சில பிள்ளைகள் தமது பெற்றோர்களின் இழப்பின் பின் பெற்றோர்களைப் போலவே நடத்தையில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. பெற்றோர்களின் வடிவ அமைப்பு பிள்ளைகளில் காணப்படுவது. இத்தனையும் மறுபிறப்புக்கள் தானே. எரித்துவிடும் புதைத்துவிடும் உருவங்கள், மீண்டும் நடமாடுவது அவரவர் பிள்ளைகளின் நடத்தைகளின் மூலமே. உடலால் மட்டுமன்றி உணர்வுகளாலும் ஒன்றி நிற்பதுவே பிள்ளைகளின் கடமைகளாகின்றது. இவர்களின் பிள்ளைகள் என்று நாம் சொல்லுமுன் உலகு எமது பெற்றோரைச் சொல்லவேண்டும். சாயலிலும் சாதனையிலும் பெற்றோருக்கு இணையாக மேலாக நாம் வாழ்ந்து காட்டினாலேயே நம் பிறப்பின் முழுமையைப் பெறுவோம்.\nஎனது தந்தையின் ஆர்வமும், பேச்சாற்றலும், சமூகசிந்தனையும், முற்போக்குச் சிந்தனையயும் சிறிதளவாவது என்னைப் பாதிக்கத்தானே வேண்டும். சேர்ந்தே வாழ்ந்த போது நினைத்துப் பார்க்காத விடயங்கள் இழந்து நிற்கும் போது சிந்தனையைக் கிளறுகின்றன. நான் ஒவ்வொரு மேடையிலும் நிற்கும்போது எனது தந்தையைத்தான் நினைத்துப் பார்ப்பேன். சிறுவயதில் அவரிடம் இருந்து வந்த பகுத்தறிவுச் சிந்தனை என்னைப் பக்குவப்படுத்தியது என்பதை மறந்துவிட முடியுமா கோயிலுக்குத் தலைவராய் இருந்தபோதும் என்றும் தனக்காய் மன்றாடியதில்லை. அன்னதானங்கள் செய்வதிலும் ஆலயப்பணி செய்வதிலும் காலத்தைக் கடந்தியபோதும் கையெடுத்துக கடவுளை வணங்கியதில்லை. ஊருக்கொரு கோயில் வேண்டும். அதில் மக்கள் ஒன்றுகூடவேண்டும் என்பதுவே அவர் சிந்தனையாக இருந்தது. பாடசாலைகள் கட்டுவதற்கு முழுமூச்சாக ஈடுபட்டபோது அறிவாளிகள் உள்ள சமுதாயமே உலகை சரியான பாதைக்கு இட்டுச் செல்லும் என்று அயராது உழைப்பார் சாதிமத பேதம் பார்க்காது அனைவராலும் அன்பு செலுத்திய அற்புத மனிதர். அவர் விட்டுச் சென்ற பாதையைத் தொடர்வதுதான் அவர் எச்சங்களாகிய பிள்ளைகளின் கடமைகளாக இருக்க வேண்டும்.\nஆண்டுகள் பலவானாலும் ஆழமாய் மனதில் நிற்பது பெறோர்கள் நினைவுகளே. அவை கனவாக வந்து எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும். நான் கூட இருப்பேன் என்று சொல்லும். தொடர்ந்து வந்து போவேன் என்று சொல்லும். வாழ்வுக்கு வழி காட்டும். அப்போது அவர்கள் எம்முடனேயே இருக்கின்றார்கள் என்று நினைக்கும் போது கனவு கலைந்து எம்முடன��� அவர்கள் என்றும் இல்லை என்னும் மெய்யைக் கூறும். எனவே, கனவ மெய்ப்பட வேண்டும். இறந்தவர் தொடர்பு என்றும் வேண்டும். இதற்கு விஞ்ஞானம் வழி சொல்லாதா\nஎனது பெற்றோர் இளமைக்கால புகைப்படம்.\nநேரம் ஜூன் 27, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 27 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 1:49\nஅப்பாவின் ஆசிர்வாதம் என்றும் தங்களுக்கு உண்டு... வணக்கங்கள்...\nபெயரில்லா 27 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 4:09\nதந்தை தாய் போலத் தெய்வம் உண்டோ.\nநிறைய ஓய்வு நேரம் கிடைக்கட்டும்.\nபெயரில்லா 27 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 4:09\nதந்தை தாய் போலத் தெய்வம் உண்டோ.\nநிறைய ஓய்வு நேரம் கிடைக்கட்டும்.\nகரந்தை ஜெயக்குமார் 27 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 4:15\nதந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றிப் பயணிக்கும் தங்களை\nதி.தமிழ் இளங்கோ 28 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 3:39\nஅன்புள்ள சகோதரி திருமதி. சந்திரகெளரி அவர்களுக்கு வணக்கம் உங்களது வலைத்தள வாசகர்களில் நானும் ஒருவன். நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.\nதங்களின் வலைத்தளத்தினை இன்று (28.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.\nஅவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநளவெண்பா கதைச் சுருக்கமும் சுயம்வரகாண்டத்தில் சில பாடல்களும்\nநளவெண்பா என்னும் காப்பியம் மகாபாரதத்தின் ஒரு துணைக்கதையாகும். நாடு உட்பட அனைத்து உடைமைகளையும் சூதினால் பாண்டவர்கள் இழந்து விடுகின்றனர். தர...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n1958 என்னும் நூலின் விமர்சனம்\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73111/tamil-nadu-minister-kp-anbazhagan-again-tested-covid-19-positive.html", "date_download": "2020-07-03T16:16:48Z", "digest": "sha1:JYHNK4VB4H7QOBNKCVOZM3KZYQ6JV44K", "length": 8575, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி ! | tamil nadu minister kp anbazhagan again tested covid 19 positive | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவ��ரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஅமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி \nதமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு இரண்டாவது சோதனையிலும் கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.\nசென்னை மாநகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 3 மண்டலங்களுக்கு ஒரு அமைச்சரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார். அதன்படி அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களுக்கும் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நியமிக்கப்பட்டார். இவர் பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.\nஇந்நிலையில், சில வாரங்களுக்கு முன் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஆரம்ப நிலையில் இருப்பதால், வீட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையை தொடரலாம் என கேட்டு கொண்ட போதும், அவர் மருத்துவமனையிலேயே தங்கி சிசிச்சை பெற விருப்பம் தெரிவித்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்தது.\nஇப்போது அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு இரண்டாவது முறை பரிசோதனை செய்ததிலும் கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இப்போது அவரின் உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவமனையில் அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக மியாட் தெரிவித்துள்ளது.\nசாத்தான்குளம் வழக்கை நியாயமாக விசாரிக்க பரிந்துரைப்போம் : ஐபிஎஸ் சங்கம்\nதமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா : மொத்த எண்ணிக்கையில் 90,000ஐ கடந்தது.\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாத்தான்குளம் வழக்கை நியாயமாக விசாரிக்க பரிந்துரைப்போம் : ஐபிஎஸ் சங்கம்\nதமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா : மொத்த எண்ணிக்கையில் 90,000ஐ கடந்தது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/591093/amp", "date_download": "2020-07-03T16:11:52Z", "digest": "sha1:Q5CIQVJAWAR2HHJIRGPJISYGIORUIOKN", "length": 9903, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Trump deletes video of Trump apologizing to Floyd | பிளாய்டுக்கு இரங்கல் தெரிவித்த டிரம்ப் வீடியோவை நீக்கியது டிவிட்டர்: மோதல் மேலும் அதிகரிப்பு | Dinakaran", "raw_content": "\nபிளாய்டுக்கு இரங்கல் தெரிவித்த டிரம்ப் வீடியோவை நீக்கியது டிவிட்டர்: மோதல் மேலும் அதிகரிப்பு\nவாஷிங்டன்: டிவிட்டர் நிர்வாகத்திற்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. டிரம்ப்பின் சில பதிவுகளை டிவிட்டர் தடை செய்துள்ளது. இதுபோன்று வேறெந்த அமெரிக்க அதிபர்களுக்கு எதிராகவும் டிவிட்டர் நடந்து கொண்டதில்லை. இந்நிலையில், அமெரிக்காவில் கழுத்தை காலால் மிதித்து கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்டை போலீசார் கொன்றதால், பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில், பிளாய்ட் மறைவு தொடர்பாக டிரம்ப் ஒரு இரங்கல் வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.\nஅதில் போராட்ட புகைப்படங்கள், அதில் நடந்த வன்முறை புகைப்படங்களுக்கு பின்னணியில் டிரம்ப் உருக்கமாக பேசுகிறார். ‘பிளாய்ட் மரணம் மிக சோகமானது. நான் நியாயமான சமுதாயத்தை நோக்கி இணக்கமாக செயல்படுகிறேன்,’ என கூறுகிறார். ஆனால், அந்த வீடியோவில் காட்டப்பட்ட புகைப்படங்கள் காப்புரிமை பெற்றவை என்பதால், அந்த வீடியோவை நீக்குவதாக டிவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது, டிரம்ப்-டிவிட்டர் இடையேயான மோதலை அதிகரித்துள்ளது.\nபிரேசிலில் கொரோனா தொற்று எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது\nபாகிஸ்தானில் சீக்கிய பயணிகள் சென்ற பேருந்து மீது ரயில் மோதி கோர விபத்து: 19 பேர் பலியான சோகம்\nஇந்திய - சீன எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்று சீனா கருத்து\nலடாக்கின் சீன எல்லையோரத்திற்கு பிரதமர் மோடி பயணம் : மோதலை தூண்டும் செயல்களில் எந்த தரப்பும் ஈடுபட கூடாது என சீனா கண்டனம்\nபாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதியதில் 19 பேர் உயிரிழப்பு\nபோட்ஸ்வானாவில் கடந்த இரு மாதங்களில் 350க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் மரணம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஉலகளாவிய சுகாதார நெருக்கடி இருந்தபோதிலும், வீரியம் மிக்க கொரோனா வைரஸின் ஊடுருவலை நாங்கள் முற்றிலுமாகத் தடுத்துள்ளோம்: வட கொரிய அதிபர் பேச்சு\nகொரோனாவுக்கு ‘சங்கு ரெடி’: முக்கிய கட்டத்தை எட்டியது தடுப்பூசி\nசீனா பாணியில் ரஷ்யாவிலும் கதை முடிந்தது இனிமேல் 2036 வரை புடின் தான் அதிபர்: பொது வாக்கெடுப்பில் 78% மக்கள் ஆதரவு\n'புதின் இல்லாமல் ரஷ்யா கிடையாது'என்ற கருத்து பலித்தது....2036-ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக பதவி வகிக்க தேர்வு செய்யப்பட்ட விளாதிமிர் புதின்..\nமியான்மரில் பச்சை மரகதக் கல் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு\nமியான்மர் நிலச்சரிவில் சிக்கி 50 பேர் பலி: எஞ்சிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்\nமியான்மர் நாட்டில் பச்சை மரகதக் கல் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி 50 தொழிலாளர்கள் பலி\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.18 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 10,802,849 ஆக உயர்வு\nஹாங்காங்கில் அமல்படுத்தப்பட்ட சீன தேசிய பாதுகாப்பு சட்டம் அதிரடியாக அமலுக்கு வந்தது: முதல் நபராக போராட்டக்காரர் கைது\nமருத்துவமனையில் சிலிண்டர் வெடித்து 19 பேர் பலி\nவைரஸ் ஊடுருவலை தடுக்காது சாதாரண மாஸ்க் டோட்டல் வேஸ்ட்: ஆய்வில் தகவல்\n2வது பாதியில் 2வது அலை பல கோடி பேருக்கு வேலை காலியாகும்\nசீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா விதித்த தடைக்கு அமெரிக்கா வரவேற்பு\nகொரோனா அறிகுறி இல்லாதோரிடம் இருந்து பிறருக்கு தொற்று பரவுவது மிக அரிது: உலக சுகாதார நிறுவன மருத்துவர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/by-election-date-changed-pyhzkl", "date_download": "2020-07-03T18:03:42Z", "digest": "sha1:PGQDBO7IU56IDGEWKCRHVE2R633KJIZW", "length": 11607, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இடைத் தேர்தல் தேதி அதிரடி மாற்றம் ! தேர்தல் ஆணையம் அறிவிப்பு !!", "raw_content": "\nஇடைத் தேர்தல் தேதி அதிரடி மாற்றம் \nகர்நாடகாவில் ஒத்திவைக்கப்பட்ட 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nகர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, இரு கட்சிகளையும் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.\nஆனால் அவர்களுடைய ராஜினாமாவை ஏற்க மறுத்த சபாநாயகர் ரமேஷ்குமார், அவர்களை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். அத்துடன், தற்போதைய சட்டசபையின் பதவி காலம் முடியும் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அறிவித்தார்.இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து அங்கு எடியூரப்பா தலைமையில் பாரதீய ஜனதா அரசு அமைந்தது.\nஇதற்கிடையே, சபா நாயகரின் நடவடிக்கைக்கு எதிராக தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த நிலையில், 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், காலியாக உள்ள 17 சட்டசபை தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று கடந்த 21-ந் தேதி தேர்தல் கமிஷன் அறிவித்தது.\nஇதைத்தொடர்ந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 15 பேர் சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக மனு ஒன்றை தொடர்ந்தனர். அதில் , தங்களை இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்றும், இல்லையேல் இந்த வழக்கு விசாரணை முடியும் வரை 15 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.\nஇந்த மனுவை கடந்த 23-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இதுதொடர்பாக கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமார், கர்நாடக தலைமைச் செயலாளர் விஜயபாஸ்கர், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் சித்த ராமையா, தினேஷ் குண்டுராவ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து 21 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த 15 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.\nஇந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 15 தொகுதிகளுக்கும் டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவித்துள்ளது.\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்... கொரோனா நோயாளிகள் தபால் வாக்கு போடலாம்.. தேர்தல் ஆணையம் பச்சைக்கொடி\nதமிழகத்தில் மூன்றாக அதிகரித்த காலி தொகுதிகள்... திமுகவின் பலமும் 97 ஆக குறைந்தது... இடைத்தேர்தல் இருக்குமா\nமாநிலங்களவை தேர்தல் எப்போது நடக்கும்... தேதியை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்.\nதமிழகத்தில் திட்டமிட்டப்படி தேர்தல்... தேர்தல் பணிகளை தொடங்க ஆயத்தமாகும் தேர்தல் ஆணையம்\nஊரடங்கிலும் ரயில் வரும்... விமானம் வரும்... கொரோனா மட்டும் போகாது... 11 நகரங்களில் மீண்டும் 15 நாட்கள்..\nஅடுத்து என்னென்ன இயங்கும்... எவையெல்லாம் இயங்காது... மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nசாத்தான்குளம் சம்பவம்: தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் முத்துராஜ் கைது.\nஸ்டாலின் நரி தந்திரம்... எடப்பாடியிடம் பழிக்காது..\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-07-03T16:04:08Z", "digest": "sha1:GT5ZVXLVEST4YAWGOLTL7EOEM26GGS23", "length": 16586, "nlines": 149, "source_domain": "www.chennaivasthu.com", "title": "ரேணுகா தேவி - படவேடு", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nHome » Temple » அன்னை ரேணுகாதேவி\nஐஸ்வர்யம் அள்ளித் தருவாள் அன்னை ரேணுகாதேவி\nஅன்னை பற்றி அகத்தியர் வாக்கு\nயேவலுஞ் சூனியமுங் கருகியே போகும்\nபிரிந்த உறவைக் கூட்டித் தரும்\nஆவிதன் சேட்டை தன்னை யடக்கும்\nஅன்னை ரேணுகாம்பிகையை நாடி யோடுவார்க்கே.’’\nகூடி தவசு செய்த தலமிது எண்ணிலே\n‘ஊரார் நம்மைப் பற்றிக் கேவலமாக பேசுவது நிற்கும். மாந்த்ரீக விஷயங்களில் விமோசனங் காணும். பிரிந்து சென்ற நட்பு மீண்டும் பலமாய் கூடும்’ என்கிறார் அகத்தியர். இந்த ரேணுகை அம்பாள் யாராலும் செதுக்கப்பட்ட சிலை அல்ல. தானே உண்டானது. சுயம்பு. பரசுராமரால் முதன் முதலில் பூஜிக்கப்பட்டது. கர்ணன் இந்த மூர்த்திக்கு முதன் முதலில் கோயில் கட்டினான். யார் எதைக் கேட்டாலும் இல்லை என்று கூறுவது இல்லை என்ற முடிவை இந்த கோயிலில் வைத்துத்தான் சத்தியம் செய்தான் கர்ணன். ராமர், கிருஷ்ணன், குபேரன், காமதேனு போன்றவர்களால் தொழுது பூஜிக்கப்பட்ட விக்ரஹம் இது. திரௌபதி துச்சாதனனை கொன்றபின்தான் கூந்தலை முடிப்பேன் என சபதம் ஏற்றதும் இந்த கோயிலில்தான். இதனை அகத்தியர்,\nகட்டிட சபதம் கொண்ட காரிகை\n‘‘கடகத்துச் சுங்க நாளிலும், நவராத்ரி அஸ்தமன பொழுதிலும்\nஉத்ராயணப் புண்ணிய காலத் தோற்றத்தால்\n‘ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் நவராத்திரி நாட்களின் அஸ்தமான காலத்திலும் மார்கழி மாதம் உதயப் பொழுதிலும் நவகிரக நாயகர்களும் குபேரன், காமதேனு போன்றோரும் தொழக்கூடிய அன்னை ரேணுகாதேவி ஆவாள். அத்தருணத்தில் நாமும் சென்று தொழுதால், எதை வேண்டுமானாலும் அடையலாம்’ என்கிறது, அகத்தியர் நாடி. ஆதிசங்கரர் தானாகர்ஷண சக்கரத்தை உருவாக்கி அன்னை ரேணுகாதேவி முன் பிரதிஷ்டை செய்திருப்பதை இன்றும் நாம் காணலாம். அன்னை ரேணுகா தேவியருளால் ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தை இப்பூமிக்கு தந்தார். ‘‘எவன் ஒருவன் லட்சுமி கடாட்சம் பெற எண்ணுகிறானோ, அவன் அன்னை ரேணுகா தேவியை பிரார்த்தித்தபின், ஆதிசங்கரரை தியானித்து கனகதாரா ஸ்தோத்திரத்தை ஒவ்வொரு வெள்ளியன்றும் மூன்று முறை ஜபித்த��� வந்தால், அவன் வாழும் மனையில் ஐஸ்வர்யம் பொங்கும். எண்ணிய பெண் கிட்டும். தேடிய வரன் விரும்பி வந்து அண்டும்’’ என்கிறார், அகத்தியர்.\nதனை செய்து சுத்தித்து தொழுவார்\nபரிபூர்ண சரணாகதி அடைந்தவரை எந்நாளும் காப்பாற்றும் அன்னையை தொழுது நலமும் உய்வோமே\nதொண்டை நாட்டின் மிகப் புனிதமான பூமி, உலகில் உள்ள சக்தி தலங்களில் மிகுந்த ஆற்றல் பெற்ற கோயில், அன்னை படவேடு ரேணுகாம்பிகை குடி கொண்டிருக்கும் கோயில்; இது பரசுராமர் அவதார தலம். விஸ்வாமித்திரர், வசிஷ்டர் போன்ற பெரும் ரிஷிகளும் பற்பல சித்தர்களும் தவம் செய்த தலம். ஜமதக்கினி முனிவரின் ஆஸ்ரமம் அமைந்த இடம் இது. விதர்ப்ப நாட்டு மன்னனின் மகளான ரேணுகா என்ற அரசி, ஒரு பெண் தெய்வம். தனக்கு தகுதி வாய்ந்த மணாளனை தெரிந்தெடுக்க, பெரும்படை பாதுகாவலுடன் பூமியைச் சுற்றி வந்து கடைசியில் குண்டலிபுரம் என்ற இந்த ஜமதக்கினி மகரிஷியின் ஆசிரமத்தை வந்தடைந்தாள். அழகிலும் திறமையிலும் தபோ சக்தியிலும் நிகரற்றவரும் விஸ்வாமித்திர மகரிஷியின் பால்ய நண்பருமான ஜமதக்கினியை மணக்க விரும்பினாள். அவருடைய சீடர்கள் எதிர்க்கவே, போர் மூண்டது. மகிஷாசுரமர்த்தினியை மகாராணியான ரேணுகா தேவியார் வேண்ட, பெரும் தீ மூண்டு எதிரிகளை கொல்ல முற்பட்டது. கருணையே வடிவான ஜமதக்கினி மகரிஷி, தன் கமண்டலத்திலிருந்த மூன்று உலகின் புண்ணிய தீர்த்தங்களைத் தெளித்து தீயை அணைத்தார். அந்த மூவுலக புண்ணிய தீர்த்தமே இன்றைக்கு கமண்டல நதியாக ஓடுகிறது. இங்கு ஜமதக்கினி வளர்த்த ஹோம குண்ட சாம்பல் இன்றளவும் பக்தர்களுக்கு விபூதி பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. ஜமதக்கினி, ரேணுகாதேவியின் மனம் மகிழ, மனைவியாய் ஏற்று, பரசுராமர் என்ற மகனை பெற்றார். விஷ்ணு அவதாரம். ‘தந்தை சொல்லே மந்திரம்’ என்ற கோட்பாட்டுடன் வளர்ந்தார். மனைவியிடம் ஏதோ சிறு பிசகு கண்ட ஜமதக்கினி மகரிஷி, பரசுராமரிடம் அவளைக் கொல்லுமாறு ஆணையிட, பரசுராமன் தாயின் தலையை துண்டித்து தந்தையின் பாதத்தில் சமர்ப்பித்தார். இந்த தலையே இன்று நாம் வணங்கும் அன்னை ரேணுகாம்பிகை தேவியார். எதை வேண்டினாலும் அதனைத் தருபவள் இம்மாதா. ஏவல், பில்லி, சூன்யம், ஆவித்தொல்லை, அம்மை நோய் போன்ற எண்ணற்ற பிரச்னைகளுக்கும் தீர்வு, இந்த படவேடு ரேணுகாம்பாள் தரிசனம்.\nஆண்டாள் திருப்பாவை பாசுரம்: 4\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nஆயாதி கணித மனையடி வாஸ்து,ஆயாதி வயது பொருத்தம்/ Concepts and calculations of Ayadi /chennaivasthu\nஆயாதி குழி கணக்கு சூத்திர பொருத்தம்/Varam – Weekdays/ chennaivastu\nஆயாதி நட்சத்திர பொருத்தம்/வீட்டின் நீளம் அகலம் அளவின் ஆயாதி எண்/ SCIENTIFIC VASTU PRINCIPLE\nஆயாதி வருமான பலன்/ஆயாதி கணித வரவு பொருத்த பலன்/ ayadi porutham,\nayathi calculation netra porutham/ ஆயாதி நேத்ர பொருத்தம் / நேத்ரம் கண்கள் chennaivastu சென்னை வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/beauty/makeup/white-eyeliner-look-1986.html", "date_download": "2020-07-03T17:26:17Z", "digest": "sha1:TJAE4IXFOI2WBL7ML7CMJLTYDCZROIPP", "length": 10855, "nlines": 167, "source_domain": "www.femina.in", "title": "வித்தியாசமான கண் மேக்அப் - White eyeliner look | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nகிரேக்கக் கடவுளைப் போல தோன்ற வெள்ளை ஐலைனரைப் பயன்படுத்தலாம் என்கிறார் சிஞ்சினி நந்தி\nஉங்கள் முகத்தை சுத்தம் செய்து மாய்ஸ்சுரைஸ் மற்றும் டோனிங் செய்யவும். கூடுதல் பொலிவிற்கு பிரைமரைப் பயன்படுத்தலாம். இதைத் தொடர்ந்து லைட் வெயிட் ஃபவுண்டேஷனை தடவி பின்பு ��ன்சீலரை பயன்படுத்தவும். இறுதியாக கொஞ்சம் பவுடரை பூசி மேட் ஃபினிஷைப் பெறவும்.\nநிறமில்லா ஐஷாடோவை முதலில் பூசுங்கள். இதைத் தொடர்ந்து அடர்த்தியான கறுப்பு கோடை கண் இமையின் மேல் வரையவும். இதை வெளிப்புறத்தில் கொஞ்சம் நீட்டி வரையவும். இதைத் தொடர்ந்து மெல்லிய வெள்ளை கோட்டை வெள்ளை ஐலைனர் கொண்டு வரையவும். அடர்த்தியாக மஸ்காராவை பூசி முடிக்கவும்.\nகன்ன எலும்புகள், மூக்கு, தாடை மற்றும் நெற்றிப் பகுதிகளை எடுப்பாகக் காட்ட பீச்-பிங்க் நிற பிளஷைப் பயன்படுத்தலாம். இது ரோஜா இதழ் நிறத்தை உங்கள் முகத்திற்கு அளிக்கும்.\nஉதட்டில் முதலில் லிப் பாமை பூசவும். இதைத் தொடர்ந்து கிரீமியான பீச் அல்லது பிங்க் நிற லிப்ஸ்டிக்கை பூசவும்.\nஉங்களுக்கு பிடித்தது போல மாற்றலாம்\nஐலைனர் மற்றும் கண்மையை கொஞ்சம் மெல்லியதாக வரைந்து கொள்ளவும்.\nஉங்கள் ஐஷாடோவில் கொஞ்சம் ஷிம்மரை சேர்க்கலாம்.\nகண்மையை கொஞ்சம் கலைத்தால் ஸ்மோக்கி கண்கள் கிடைக்கும்.\nஅடுத்த கட்டுரை : மீண்டும் 70களின் மேக்அப்\n பரவாயில்லை. குவிக் மேக் ஓவர் டிப்ஸ்\nசருமத்தில் இறந்த செல்களை நீக்கும் இயற்கை வழிமுறைகள்\n குங்குமப்பூ எண்ணெய், ஒட்ஸ் தயிர் பயன்படுத்துங்கள்\nபெண்களின் முகத்திற்கு கடலை மாவு தரும் நன்மைகள்\n உங்களுக்கு ஏற்ற லிப்ஸ்டிக் வண்ணம் எது\nபெண்களை அழகாக தோன்றச் செய்யும் அழகுப் பொருட்கள்\nகற்றாழையை முக அழகிற்கு பயன்படுத்த 3 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/06/11/virudhachalam-conference-resolutions-and-slogans/", "date_download": "2020-07-03T15:37:49Z", "digest": "sha1:5RPMZN3W64WW5QBLKFLWKAAYWMTBIYYI", "length": 74271, "nlines": 398, "source_domain": "www.vinavu.com", "title": "விருதை மாநாட்டுத் தீர்மானங்கள் – நீங்களும் இணைந்தால் நிஜமாகும்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட���சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nஎன்.எல்.சி. தொழிலாளிகள் படுகொலை – பின்னணி என்ன \nகல்வான் பள்ளத்தாக்கு மோதல் : இந்திய சீனப் போர் – வரலாற்றுரீதியில் ஒரு பார்வை…\nசீனப் பொருட்கள் இறக்குமதியை இந்தியா தடைசெய்வது சாத்தியமா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்��ாட்டம் \nகொரோனா லாக்டவுன் : மனு கொடுத்தா தான் மாத்திரையே கிடைக்குது \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி விருதை மாநாட்டுத் தீர்மானங்கள் - நீங்களும் இணைந்தால் நிஜமாகும்\nமறுகாலனியாக்கம்கல்விதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nவிருதை மாநாட்டுத் தீர்மானங்கள் – நீங்களும் இணைந்தால் நிஜமாகும்\n1. கல்வி வியாபாரத்தை தடைசெய்து மத்திய மாநில அரசு சட்டம் இயற்றவும், ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய்மொழியில் அனைவருக்கும் அரசே வழங்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.\n2.அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசு பள்ளிகளாக அறிவித்து மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர் நியமனம் போன்றவற்றை அரசே செயல்படுத்த வேண்டும் என இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.\n3. 25 சதவீத இலவச ஒதுக்கீடும், கல்விக் கட்டணம் என்ற பெயரில் அதற்காக வழங்கப்படும் மக்கள் வரிப்பணமும் தனியார் பள்ளிகளை பாதுகாக்கவே. இதைக் கைவிட்டு அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக் கொள்கிறது.\n4. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மீறும் எவருக்கும் சிறைத் தண்டனை உண்டு. ஆனால் இதுவரை ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. கல்வித்துறை அதிகாரிகள்தான் புகார் கொடுக்க வேண்டும் என்ற இந்தப் பிரிவை நீக்கி பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், மாணவர்கள் புகார் கொடுக்கலாம் என்று புதிய சட்டதிருத்தம் கொண்டுவர மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.\n5. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் சென்று பகுதிநேர ���ேலை செய்தாலோ அல்லது கணவன்/மனைவி பெயரில் பள்ளிக்கூடம் நடத்தினாலோ அவர்களை நிரந்தரப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.\n6. அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும் என உத்திரவிட தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.\n7. சமச்சீர் பாடத்திட்டம் அமல்படுத்திய பிறகும் தனியார் பள்ளிகள் மெட்ரிகுலேசன் என்ற பெயரைப் பயன்படுத்திக் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றன. தமிழக அரசு காலம் தாழ்த்தாது மெட்ரிக் என்ற பெயரைப் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.\n8. அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த கல்வியாண்டே மழலையர் பிரிவு தொடங்க வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.\n9. அரசுப்பள்ளியில் தாய் மொழியில் படித்த மாணவர்களுக்கே அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று சட்டம் இயற்ற வேண்டும் எனத் தமிழக அரசை இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.\n10. ஜப்பான், ஜெர்மனி, சீனா உள்ளிட்ட பெரும்பான்மையான நாடுகளில் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய் மொழியில் தான் கற்பிக்கப்படுகிறது. இதுதான் விஞ்ஞானபூர்வமான முறை என நிருபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை அமல்படுத்தும் தமிழக அரசின் முடிவை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு ஆங்கிலவழிக் கல்வி அறிவிப்பை கைவிட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.\n11. தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு ஏப்ரல் 30 வரை வகுப்புகள் நடத்தப்படுகிறது. கோடை காலத்தில் குழந்தைகள் சிரமப்படுகின்றன. ஆகையால் மார்ச் மாதத்திலேயே விடுமுறை அளிக்க வேண்டும் என இம்மாநாடு ஒரு மனதாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.\n12. அரசுப் பள்ளிகளில் உரிய கட்டமைப்பு இல்லாத சூழலிலும் அர்ப்பணிப்போடு பாடம் நடத்தி அதிக தேர்ச்சி கொடுக்க பாடுபடும் அரசு பள்ளி ஆசிரியர்களை இம்மாநாடு மனதார பாராட்டுகிறது.\n13. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், போதிய வகுப்பறை, சுகாதாரமான குடிநீர், போதுமான கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம், ஆய்வுக் கூடம், நூலகம், சுற்றுச்சுவர், போதிய ஊழியர்கள் ஆகிய கட்டமைப்பு வசதிகள் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்து, அதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து போர்க்கால அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக்கொள்கிறது.\n14. கடலூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தை இந்த ஆண்டுக்குள் உருவாக்குவது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மாநிலத்திலேயே கடலூர் மாவட்டத்தை கல்வியில் முதல் மாவட்டமாக உயர்த்த நமது மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் பாடுபடுவது எனத் தீர்மானிக்கிறது.\nகல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு, விருத்தாசலம், தொடர்புக்கு 9345067646\nபேரணியில் எழுச்சியுடன் முழங்கிய முழக்கங்கள்\nதடை செய் தடை செய்\nகல்வி வியாபாரத்தை தடை செய்\nஅனைவருக்கும் இலவசக் கல்வியை அமல்படுத்து\nகல்வி பெறுவது மாணவன் உரிமை\nகற்றுக் கொடுப்பது அரசின் கடமை\nபிச்சையல்ல பிச்சையல்ல, இலவசக்கல்வி பிச்சையல்ல\nசட்டம் போடு சட்டம் போடு\nஅரசு ஏற்க சட்டம் போடு\nசாராயம் விக்குது சாராயம் விக்குது\nதனியார் பள்ளி தாளாளர் எல்லாம்\nவேடிக்கை பார்க்குது வேடிக்கை பார்க்குது\nகல்வித் துறையும் காவல் துறையும்\nவேடிக்கை பார்க்குது வேடிக்கை பார்க்குது\nHRPC போராட்டம், பெற்றோர் சங்கப் போராட்டம்\nஅரசுப் பள்ளிகளை அழிக்க நினைக்கும்\nஅரசுப் பள்ளிகளை அழிக்க வரும்\n67 ஆண்டு பெருமை பேசுறான்\nகல்வி கற்பது மாணவன் உரிமை\nதாய்ப்பால் குடிப்பது குழந்தையின் உரிமை\nவித்து புட்டான் வித்து புட்டான்\nதமிழக அரசே பதில் சொல்\nஅரசியல் கட்சிகளே பதில் சொல்\nஅரசுப் பள்ளியில் படித்தவன் எல்லாம்\nதாய் மொழியில் படித்தவர் எல்லாம்\nதனியார் பள்ளி மாத்துறான், கட்டணக் கொள்ளை அடிக்கிறான்.\nபுறக்கணிப்போம், புறக்கணிப்போம் தனியார் பள்ளிகளை புறக்கணிப்போம்\nபாதுகாப்போம் பாதுகாப்போம் அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம்\nஅரசுப் பள்ளி நமது பள்ளி\nதாய்மொழிக் கல்வி நமது கல்வி\nகாசு பெரிதா மானம் பெரிதா\nஆங்கிலம் படித்தால் அடிமைப் புத்தி\nஅமல்படுத்து அமல்படுத்து தமிழக அரசே அமல்படுத்து\nஅனைத்துப் பள்ளிக்கூடங்களிலும், தாய்மொழிக் கல்வியை அமல்படுத்து\nகல்வி உரிமை போராட்டம் வெல்லட்டும் வெல்லட்டும்\nHRPC போராட்டம் பெற்றோர் சங்கம் போராட்டம்\nதகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம், விருத்தாசலம்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதாய்மொழி வழிக் கல்வி சரியானது எனினும், சில நடை முறை பிரச்சனைகள் உள்ளன.\nவேற்று மாநிலத்தில் தொழில் நிமித்தமாக வசிப்போர் நிலை என்ன பெங்களூரில் வாழும் ஒரு தமிழரின் குழந்தை ஆங்கிலத்திலும் இல்லாமல், தாய்மொழி தமிழிலும் இல்லாமல், கன்னட மொழி வழி படிக்கச் சொல்லி கட்டாயப் படுத்துவது என்ன நியாயம் பெங்களூரில் வாழும் ஒரு தமிழரின் குழந்தை ஆங்கிலத்திலும் இல்லாமல், தாய்மொழி தமிழிலும் இல்லாமல், கன்னட மொழி வழி படிக்கச் சொல்லி கட்டாயப் படுத்துவது என்ன நியாயம் சில வருடம் கழித்து மும்பைக்கு மாறுதலாகின், மராத்திக்கு மாறிக் கொள்ள வேண்டுமா\nஇன்றைய சூழலில், பள்ளிக் கல்வி வரை தமிழ் மொழிக் கல்வி சரி. அதற்கு மேல் கடினம். இயற்பியல், கணிதம் போன்ற துறைகளில் ஏதோ ஒரு சில நூல்கள் தமிழில் கிடைக்கும். ஆகப் பெரும்பான்மையான, சிறந்த நூல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் உள்ளன.\nஆராய்ச்சி படிப்பை தமிழ் வழியில் படித்தல் என்பதன் பொருள் என்ன மற்ற படிப்புகள் போலன்றி, இங்கே சொந்தமாக நூல்களையும், ஆராய்ச்சி கட்டுரைகளையும் படித்தல், சிந்தித்தல், ஆராய்ச்சி செய்தல் என்பதே முக்கியம். ஆழமான நூல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் உள்ளன. ஆராய்சிக் கட்டுரைகள் ஆகப் பெரும்பான்மை ஆங்கிலத்தில் வெளியாகின்றன. நமது ஆராய்ச்சி முடிவுகள் அடங்கிய கட்டுரைகளும் ஆங்கிலத்தில் தான் எழுதப்பட வேண்டும். ஏனென்றால், இவை தமிழக அளவில் அன்றி, உலக அளவில் படிக்கப்பட வேண்டியவை.\nதமிழில் அறிவியல், கணிதம் தொடர்பாக முக்கிய நூல்கள் ஏதேனும் உள்ளனவா “தியரி ஆப் கம்பியூடிங்” துறை சார்ந்த இரண்டு அடிப்படை நூல்களை உதாரணம் கொடுக்கிறேன்: “Approximation algorithms”, Williamson and Shmoys; “Computational complexity – A modern approach, Arora and Barak. இவற்றிற்கு இணையான நூல்கள் தமிழில் உண்டா “தியரி ஆப் கம்பியூடிங்” துறை சார்ந்த இரண்டு அடிப்படை நூல்களை உதாரணம் கொடுக்கிறேன்: “Approximation algorithms”, Williamson and Shmoys; “Computational complexity – A modern approach, Arora and Barak. இவற்றிற்கு இணையான நூல்கள் தமிழில் உண்டா முதலில் இந்நூல்கள் பேசும் விஷயம் பற்றி ஆர்வம் கொண்டோர், ஆராய்ச்சி செய்வோர் எத்தனை பேர் தமிழகத்தில் உள்ளனர் முதலில் இந்நூல்���ள் பேசும் விஷயம் பற்றி ஆர்வம் கொண்டோர், ஆராய்ச்சி செய்வோர் எத்தனை பேர் தமிழகத்தில் உள்ளனர் இருநூறு பேர் தேறினால் ஜாஸ்தி என்பது என் கணிப்பு. பின்பு எப்படி இந்த ஆராய்ச்சியை தமிழ் வழியில் மேற்கொள்ள பரிந்துரை செய்கிறீர்கள்\nதமிழ் வழிக் கல்வி எடுபட வேண்டுமானால், முதலில் சிறந்த பல் துறை வல்லுனர்கள், ஆய்வாளர்கள் தமிழகத்தில் உருவாக வேண்டும். We first need a quorum. அதுவரை கல்லூரி அளவிலும், முக்கியமாக ஆராய்ச்சி படிப்பு அளவில் தமிழ் வழிக் கல்வி பற்றி கட்டாயப் படுத்துவது வன்முறையன்றி வேறில்லை. இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆராய்ச்சி மாணவர்களையும் பாழுங்கணற்றில் தள்ளும் செயல்.\nகுறிப்பிட்ட வயதுக்கு (10 வயது) பிறகு ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம். ஆங்கிலம் என்ன பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற எந்த மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் ஆனால் அடிப்படை மொழியாக ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் தான் கற்பிக்கப்பட வேண்டும்.\nதாங்கள் சொல்லும் நடைமுறை சிக்கல் புரிந்துக் கொள்ள கூடியதே.\n//முக்கியமாக ஆராய்ச்சி படிப்பு அளவில் தமிழ் வழிக் கல்வி பற்றி கட்டாயப் படுத்துவது வன்முறையன்றி வேறில்லை//\n🙂 தமிழ்வழி கல்வி பள்ளிகூடத்தில் படிக்கிறதே பெரிய குதிரகொம்பா இருக்குற பொது , பெரிய பெரிய பட்டப் படிப்பு, ஆராய்ச்சிப படிப்ப தமிழ்ல படிக்க இங்க யாரு கட்டயபடுத்துரா\nஉங்க புரிதல்ல எனக்கு ஒரு சந்தேகம் , கட்டுரை தாய்மொழி வழியிலான கல்வியே சிறந்தது என்றும் அதை பெற நாம்/மக்கள் போராட வேண்டும் என்று தானே இருக்கிறது. இங்க யாரு யாரா கட்டாயபடுதராங்கன்னு கேக்குறேன். ஆனாப் பாருங்க, இங்க,ஏற்கனவே ஆங்கில மொழி வழிக் கல்வி திணிக்கப்படுதல் பற்றி உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. இது வன்முறை இல்லையா\nசமூகத்தோடு ஒட்டி உறவாட ஒரு மொழியும் , பண்பாட்டு கலாச்சாரத்துக்கு ஒரு மொழியும், பொருளாதார வாழ்விற்கு ஒரு மொழியும் இருப்பது சமூகத்திற்குள் இருக்கும் ஏற்றத் தாழ்வை அதிகபடுத்துமே ஒழிய குறைக்காது.\nகுறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் , ஆகச் சிறந்த அறிவியல் நூல்கள் ஆங்கிலத்தில் இருப்பதை மறுக்கவில்லை ஆனால் அதற்காக அந்த அறிவுக் செல்வத்தை இங்குள்ள மக்களுக்கு அம்மக்களின் மொழியில் அளிப்பது சரியாக இருக்குமா அல்லது அந்த மொழியைக் முதலில் கற்று, பிறகு அந்த அறிவைப் பெறுவது சரியாக இருக்குமா \nதாங்கள் சொல்லும் நடைமுறை சிக்கல் புரிந்துக் கொள்ள கூடியதே.\n//முக்கியமாக ஆராய்ச்சி படிப்பு அளவில் தமிழ் வழிக் கல்வி பற்றி கட்டாயப் படுத்துவது வன்முறையன்றி வேறில்லை//\n🙂 தமிழ்வழி கல்வி பள்ளிகூடத்தில் படிக்கிறதே பெரிய குதிரகொம்பா இருக்குற பொது , பெரிய பெரிய பட்டப் படிப்பு, ஆராய்ச்சிப படிப்ப தமிழ்ல படிக்க இங்க யாரு கட்டயபடுத்துரா\nஉங்க புரிதல்ல எனக்கு ஒரு சந்தேகம் , கட்டுரை தாய்மொழி வழியிலான கல்வியே சிறந்தது என்றும் அதை பெற நாம்/மக்கள் போராட வேண்டும் என்று தானே இருக்கிறது. இங்க யாரு யாரா கட்டாயபடுதராங்கன்னு கேக்குறேன். ஆனாப் பாருங்க, இங்க,ஏற்கனவே ஆங்கில மொழி வழிக் கல்வி திணிக்கப்படுதல் பற்றி உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. இது வன்முறை இல்லையா\nசமூகத்தோடு ஒட்டி உறவாட ஒரு மொழியும் , பண்பாட்டு கலாச்சாரத்துக்கு ஒரு மொழியும், பொருளாதார வாழ்விற்கு ஒரு மொழியும் இருப்பது சமூகத்திற்குள் இருக்கும் ஏற்றத் தாழ்வை அதிகபடுத்துமே ஒழிய குறைக்காது.\nகுறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் , ஆகச் சிறந்த அறிவியல் நூல்கள் ஆங்கிலத்தில் இருப்பதை மறுக்கவில்லை ஆனால் அதற்காக அந்த அறிவுக் செல்வத்தை இங்குள்ள மக்களுக்கு அம்மக்களின் மொழியில் அளிப்பது சரியாக இருக்குமா அல்லது அந்த மொழியைக் முதலில் கற்று, பிறகு அந்த அறிவைப் பெறுவது சரியாக இருக்குமா \n// இங்குள்ள மக்களுக்கு அம்மக்களின் மொழியில் அளிப்பது சரியாக இருக்குமா அல்லது அந்த மொழியைக் முதலில் கற்று, பிறகு அந்த அறிவைப் பெறுவது சரியாக இருக்குமா \nஇலக்கியங்களின் மொழிதான் சற்று கடினம். பாடங்களின் மொழி எளிதானது தான். பள்ளியிலேயே இந்த அளவுக்கான ஆங்கிலம் கற்றுத் தர முடியும். ஆனால் தற்பொழது பாடத்திட்டம் அப்படிப்பட்டதில்லை. ஆங்கிலத்தை மொழியாகவன்றி இலக்கணமாகவும், இலக்கியங்களாகவுமே வைத்திருக்கிறார்கள். கூடுதலாக பயமுறுத்தியும் வைத்திருக்கிறார்கள். இது வர்க்கப்பிரிவினையை பாதுகாப்பதற்காகத்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்நிலையை கூடிய விரைவில் மாற்ற வேண்டும்.\nகுறைந்த பட்சம் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் தாங்களாகவே பாடங்களின் மொழியைக் கற்றுக் கொள்ள முடியும். சிறிது படிக்கும் பழக்கமிருந்தால் போதும். இந்த பழக்கத்தைத்தான் நம��ு தற்போதைய கல்விமுறை மாணவர்களிடையே விதைப்பதில்லை.\nஅதே சமயத்தில், நிறைய பேருக்கு பயனளிக்கும் நூல்களை தாய்மொழியிலும் தேவைக்கேற்ப மொழிபெயர்த்துக்கொள்ளலாம். முதலில் கற்போர் இதைச்செய்யலாம். மொழிபெயர்ப்புகளில் ஆங்கில கலைச்சொற்களையும் உள்ளடக்கியதாக அமைக்க வேண்டும்.\nஆக, நமக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன.\nதோழர் வெங்கடேசன் மற்றும் சிவப்பு,\nஆராய்ச்சி படிப்பையும் தாய்மொழியில் தொடர்வதற்கு நமக்கு அநேக வாய்ப்புகள் உண்டு. இங்கு இருக்கிற அறிவியல் அறிஞர்கள் சிறப்பான புலமை படைத்திருந்தும் மொழி சார்ந்த நூல்களை எழுதுவதில் கவனம் செலுத்தவில்லை. அதற்கென்று ஒரு சோசலிச அரசு இல்லை.\nகணிதம் மற்றும் இயற்பியலின் மிகச் சிறந்த புத்தகங்கள் இன்றைக்கு ரஷ்ய மொழியில் இருக்கின்றன. சமூக விஞ்ஞானத்தின் பல்வேறு நூல்களை தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்தவர்கள் அறிவியல் நூல் என்று வருகிற பொழுது ஒன்றுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு இங்கு இருக்கிற அறிவியல் அறிஞர்களின் வர்க்கப்பார்வையும் ஒரு காரணம்.\nஉதாரணமாக குவாண்டம் இயற்பியலில் மேத்யுஸ் மற்றும் வெங்கடேசனின் புத்தகம் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இருவரும் தமிழர்கள் தான். சென்னைப் பல்கலைக்கழகம். இவர்களால் சிறப்பான நூல்களை வகுத்தளிக்க முடியாது என்று கருதுகீறிர்களா\nComplex Analysisக்காக ரஷ்ய அறிஞர் யுஜின் பட்கோ மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். பொன்னுசாமி போன்றவர்கள் ஆங்கிலத்தில் முயற்சி செய்தாலும் கணிதத்தை மிகச் சிறப்பாக தாய் மொழியிலும் சொல்ல முடியும்.\nகோட்பாட்டு இயற்பியலில் (Theoretical Physics) Landau and Lifishitz மொத்த தொகுப்புகள் (ரசிய மொழி) இயற்பியலின் அரிய பொக்கிசங்கள். இதில்தான் கேள்வி வரும் என்று சொல்லி தேர்வு வைத்தாலும் ஒருவரும் தேறமாட்டர் ஏனெனில் இப்புத்தகங்களின் கட்டமைப்பு மிகக் கடினமான உழைப்பைக் கோருகிறது. எனக்குத் தெரிந்து சில பேராசிரியர்கள் இதில் உள்ள கணக்குகளைத் தீர்த்தாலும் அனைவருக்கும் சொல்லித் தரவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவதில்லை.\nஅறிவு ஜீவிகள் ஆளும்வர்க்கத்திற்கு சேவை செய்வதிலேயே பொழுதைக் கழிக்கிறார்கள்.\nஎடுத்துக்காட்டாக தேனி மாவட்டத்தில் நியுட்ரினோ ஆய்வு மையம் (எளிய விவசாயிகள் இதன் ஆபத்தை உணர்ந்து போராடினா��்கள்) அமைப்பதற்கான முழுத்திட்டத்தையும் செயல்படுத்தியவர்கள் Institute of Mathematical Scienceல் உள்ள தமிழ் விஞ்ஞானிகள் தான். இதில் சிலர் தீர்த்த கணக்குகள் quantum optics ஆராய்ச்சிக்கு மிகவும் அடிப்படையானவை. இவர்கள் அனைவரும் தமிழ் சூழ்நிலையில் பயின்றவர்கள். அப்படியிருந்தும் கூட மக்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. யார் வளர்த்துவிட்டார்களோ அவர்கள் மார்பிலேயே குத்துகிறார்கள். பள்ளி மாணவர்களுக்கு இவர்கள் நடத்திய சில நிகழ்ச்சிகள் பயனுள்ளவை. ஆனால் அதில் இருந்தது எல்லாம் பத்மா சேசாத்திரியும் அன்னா ஆதர்சும். இவர்கள் இப்படி இருந்தால் என்ன பண்ண முடியும்\nஆராய்ச்சி மாணவர்கள் தாய்மொழியில் படிப்பது வன்முறை என்று மதிப்பிடுகீறிர்கள். சிந்திக்கிற மாணவர்களை கேட் தேர்வு நான்கில் ஒன்றை தேர்ந்தெடுக்க சொல்கிறது. எனது வகுப்பில் கணக்குகளை தீர்க்கிற (கேட் தேர்விலும் மனப்பாடம் செய்கிறவர்கள் வெற்றி பெற இயலும்) நான் தேர்வானேன். ஆனால் மிகச் சிறப்பான் Practical Skills உள்ள எனது பிற நண்பர்கள் தேர்வாகவில்லை.\nஒரு கணித ஆராய்ச்சியாளர் ஆன நீங்கள் approachக்கு மதிப்பு கொடுப்பீர்களா இல்லை answerக்கு மதிப்பு கொடுப்பீர்களா\nஇந்திய சூழல், Answer தெரிந்தவனை மட்டும்தான் அனுமதிக்கிறது. இதன் பொருள் நியுட்டனோ, ஐன்ஸ்டீனோ கேட் தேர்வில் ஒருக்காலும் வெற்றி பெறமுடியாது. என்னைப் பொறுத்தவரையில் இதுதான் வன்முறை\nதாய்மொழியில் கல்விகற்பது வன்முறையல்ல. ஆங்கில நூல்களை உசாத்துணையாக கொள்வதற்கும் தாய்மொழிவழிக் கல்விக்கும் முரண்பாடெல்லாம் ஒன்றும் கிடையாது. அறிவியலே ஒரு தனித்த மொழிதான்.\nதமிழ் வழிக் கல்வி தொடர்பான எனது தற்போதைய பார்வையை சொல்லி விட்டு, நண்பர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு விளக்கங்கள் அடுத்த மறுமொழியில் . (“கல்வி பத்தி உனக்கு இன்னா தெரியும்னு கருத்து சொல்ல வந்துட்ட” அப்பிடின்னு திட்டப்படாது).\nபள்ளிக் கல்வி அளவில் தமிழ் வழி சிறந்ததென்றே எனக்குத் தோன்றுகிறது. ஆங்கில மொழி பிடிபடும் முன், மொழிப் பிரச்சனையில் பாடங்கள் புரியாமல் போவது ஒரு புறம். மறுபுறம் புரிந்ததை விளக்க முனையும் போது மொழி தடையாவது மறுபுறம். ஆங்கிலம் பிடிபட்டு, அம்மொழி நூல்களை எளிதில் புரிந்த கொள்ள முடிந்தாலும், தமிழில் எழுதுவதே இயல்பாக, எளிதாக இருப்பதாக நான் உணர்கிறேன். கருத்துக்களை துல்லியமாக, சரளமாக வெளிப்படுத்த முடிகிறது. மேலும், ஆங்கிலத்தில் எழுதினால் “நான் சரியாத்தான் பேசறனாய்யா” என்ற சந்தேகம் வேறு அதிகம் வருகிறது. மற்ற பலரும் இவ்வாறு உணர்வார்கள் என கணிக்கிறேன். சமூக சூழ்நிலைகள் காரணமாக ஆங்கிலம் பிடிபடாத குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்க சொல்லி கட்டாயப் படுத்துவது தவறுதான் என தோன்றுகிறது. அதே சமயம், ஆங்கிலம் ஒரு கருத்துக் கருவூலம் என்ற வகையில் அம்மொழி நிச்சயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். அம்மொழி அறிவு உலகின் திறவுகோல்.\nமேலே சொன்னவையெல்லாம் பள்ளிக் கல்வி அளவில் மட்டுமே. கல்லூரிக் கல்வி என வரும்போது, மேலே சொன்னதை எச்சில் தொட்டு அழித்து விடுங்கள். ஆங்கிலம், தமிழ் இரண்டும் எதோ இணையாத இரு வேறு சாலைகளாக நான் கருதவில்லை. ஒன்றாம் வகுப்பில் அதிக இடைவெளியில் இருக்கும் இவ்விரு சாலைகள், கல்லூரிப் பருவத்தில் இணைந்து விட வேண்டும். ஒரு பொருள் குறித்து கட்டுரையோ, நூலோ, தமிழில் கிடைத்தால் அதில் படி. ஆங்கிலத்தில் கிடைத்தால் ஆங்கிலத்தில் படி. நாமெல்லாரும் இவ்வாறுதானே செய்து கொண்டிருக்கிறோம் இவ்வாறு செய்வதற்கு ஏதுவாக, இருமொழி ஆற்றலும், பள்ளிக் கல்வியிலேயே பயிற்றுவிக்கப் பட வேண்டும்.\nஇன்னும் மேலே செல்ல, செல்ல, இந்த மொழி வேறுபாடு அர்த்தமற்றதாகி விடுவதாக நான் எண்ணுகிறேன். மேல்நிலை இயற்பியல் நூல் ஒன்றை படிக்கும்போது, மண்டைக்குள் ஏற சிரமம் ஏற்பட்டால் அதற்கு காரணம் சொல்லப்படும் விஷயத்தின் ஆழம்தானே தவிர, மொழி அல்ல. அதே நூலை தமிழில் படித்தாலும் கிட்டத்தட்ட அதே அளவே சிரமம்தான் ஏற்படும்\nஆய்வுப் படிப்பில் புத்தங்களுக்கு மேலாக, மற்றவர்களால் தொடர்ந்து வெளியிடப்படும் ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை எல்லாம் ஆங்கிலத்தில் தான் உள்ளன. இந்தக் கட்டுரைகளை எல்லாம் தொடர்ந்து தமிழ்ப் படுத்திக் கொண்டிருக்க முடியாது. அதேபோல, நமது ஆய்வுக் கட்டுரைகளையும், உலக அளவிலான மற்ற ஆய்வாளர்களை முன்வைத்து எழுதுவதால், ஆங்கிலத்தில் தான் எழுத முடியும். அவ்வகையில், “ஆய்வுப் படிப்பில் தமிழ் வழிக் கல்வி” என்றால் என்ன அர்த்தம் என்று எனக்குப் புரியவில்லை. இந்த கோணத்தில், ஆய்வுப் படிப்பு ஆங்கிலத்தில் மட்டுமே சாத்தியம் என கருதுகிறேன்.\nஇவ்வகையில், ஒன்றாம் வகு��்பில் தமிழில் தொடங்கி, கல்லூரியில் இரு மொழிகளையும் கலந்தடித்து, ஆய்வுப் படிப்பில் ஆங்கிலத்தில் நிலை கொண்டு வாழ்வாங்கு வாழ்வோமாக\n//ஆய்வுப் படிப்பில் புத்தங்களுக்கு மேலாக, மற்றவர்களால் தொடர்ந்து வெளியிடப்படும் ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை எல்லாம் ஆங்கிலத்தில் தான் உள்ளன.//\nதாய்மொழிக்கல்வி எனும்போது புத்தங்களுக்கு மேலாக மற்ற எல்லாவற்றையும் எந்த மொழியிலும் படிக்கலாம். தடையேதும் இல்லை.\n//இந்தக் கட்டுரைகளை எல்லாம் தொடர்ந்து தமிழ்ப் படுத்திக் கொண்டிருக்க முடியாது.//\nதேவையில்லை. ஆங்கிலத்திலேயே படித்துக் கொள்ளலாம். யாரேனும் தமிழ்ப் படுத்தியிருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\n//மற்ற ஆய்வாளர்களை முன்வைத்து எழுதுவதால், ஆங்கிலத்தில் தான் எழுத முடியும்.//\nதாராளமாக செய்யலாம். உங்கள் ஆய்வினால் தாய்மொழி சமூகத்திற்கு ஏதேனும் பலனிருந்தால், யாரேனும் அதை மொழிபெயர்ப்பார்கள். அது நீங்களேயாகக் கூட இருக்கலாம்.\n//இந்த கோணத்தில், ஆய்வுப் படிப்பு ஆங்கிலத்தில் மட்டுமே சாத்தியம் என கருதுகிறேன்.//\nஒரு ரஸ்யரோ, சீனரோ, ஜப்பானியரோ, ஜெர்மானியரோ, பிரஞ்சியரோ இவ்வாறு அறுதியிட்டு கூற மாட்டார்கள்.\nமற்ற மொழியினர் கண்டுபிடித்த பொருள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் தமிழில் மொழிபெயர்ப்பது ஒரு வேலை. ஆனால் தமிழராகிய நாம் புதிதாக தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து அதற்கு தமிழ் பெயரிட்டால் மற்ற மொழியினரும் தமிழை பற்றி அறிய ஒரு வாய்ப்பு உள்ளது.\nஆங்கிலத்தை அறிந்து கொள்வது தவறில்லை, ஆங்கிலத்திலேயே யோசித்து பழகுவது தான் தவறு.\nவெளிநாடுகளில் வசிக்கும் தமிழர் பலரின் குழந்தைகள் வீட்டில் தமிழில் பேசி பழகாமல் ஆங்கிலத்தில் மட்டும் பேசுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.\nஇந்த விடயத்தில் யுனிவற்பட்டியின் மேல் எனக்கு ஒரு சிறிய வருத்தம் உண்டு தான். அவர் பெரும்பாலும் ஆங்கிலத்திலே பதிவிடுவது ஆங்கில மோகத்தாலா, இல்லை தமிழில் தட்டச்சு செய்ய சோம்பல் படுவதாலா தெரியவில்லை.\n// ஆங்கில நூல்களை உசாத்துணையாக கொள்வதற்கும் தாய்மொழிவழிக் கல்விக்கும் முரண்பாடெல்லாம் ஒன்றும் கிடையாது. அறிவியலே ஒரு தனித்த மொழிதான் //\nஆம். உண்மை. இதைத் தான் நான் நீட்டி முழக்கி மேலே தனி மறுமொழியாக எழுதி உள்ளேன்.\n// ஆராய்ச்சி மாணவர்கள் தாய்மொழியில் படிப்பது வன்முறை என்று மதிப்பிடுகீறிர்கள் //\nஇல்லை. நான் அப்படிச் சொல்லவில்லை. உலக அளவில் ஆங்கிலத்தில் எழுதப்படும் ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய இடம்பிடிக்கும் ஆய்வுப் படிப்பில், தமிழ் வழிக் கல்வி என்று ஒன்று சாத்தியம் இல்லை. அச்சூழலில், தமிழில் கிடைக்கும் சில நூல்களை படிப்பதை, “தமிழ் வழிக் கல்வி” என நீங்கள் வகைபடுத்தினால், அத்தகு தமிழ் வழிக் கல்வி எனக்கு ஏற்புடையதே. மறுபுறம், முதல் வகுப்பில், அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்படுவதை எதிர்ப்பது போல், ஆய்வுப் படிப்பில் ஆங்கில வழிக் கல்வியை எதிர்க்கிறோம் என்றால் அதை ஏற்க முடியாது. இதைதான் “வன்முறை” என்று குறிப்பிட்டேன்.\nதமிழில் நூல்கள் எழுதுவது, அல்லது மொழியாக்கம் செய்வது என வரும்போது முதலில் வாசகர்கள் வேண்டும் மேல்நிலை அறிவியல், கணித நூல்களுக்கு எவ்வளவு பேர் தேறுவார்கள் எனத் தெரியவில்லை. என் துறை சார்ந்த மேல்நிலை நூல்கள் பற்றி ஆர்வம் கொண்டோர் தமிழகத்தில் மிகக் குறைந்த அளவே இருப்பார்கள் என கணிக்கிறேன். அவர்களும், “உனக்கு ஏன் இந்த வெட்டி வேலை. நாங்க ஆங்கிலத்திலேயே படிச்சுக்கறோம்” என்பார்கள். அப்படி இருக்கும் போது, “யாருமே இல்லாத டீக்கடைல யாருக்கய்யா டீ ஆத்துற” என்ற கேள்வி வராதா மேல்நிலை அறிவியல், கணித நூல்களுக்கு எவ்வளவு பேர் தேறுவார்கள் எனத் தெரியவில்லை. என் துறை சார்ந்த மேல்நிலை நூல்கள் பற்றி ஆர்வம் கொண்டோர் தமிழகத்தில் மிகக் குறைந்த அளவே இருப்பார்கள் என கணிக்கிறேன். அவர்களும், “உனக்கு ஏன் இந்த வெட்டி வேலை. நாங்க ஆங்கிலத்திலேயே படிச்சுக்கறோம்” என்பார்கள். அப்படி இருக்கும் போது, “யாருமே இல்லாத டீக்கடைல யாருக்கய்யா டீ ஆத்துற” என்ற கேள்வி வராதா அதிக வாசகர்கள் கிடைக்க கூடிய அடிப்படை நூல்களில் இருந்து தொடங்கலாம். உதாரணமாக, தாவரவியல் துறையை எடுத்துக்கொண்டால் “An introduction to botany” என்பதில் இருந்து தொடங்குவோம். முதலில், இப்பொருளில் மதிக்கத்தக்க தமிழ் நூல்கள் ஏதேனும் உண்டா அதிக வாசகர்கள் கிடைக்க கூடிய அடிப்படை நூல்களில் இருந்து தொடங்கலாம். உதாரணமாக, தாவரவியல் துறையை எடுத்துக்கொண்டால் “An introduction to botany” என்பதில் இருந்து தொடங்குவோம். முதலில், இப்பொருளில் மதிக்கத்தக்க தமிழ் நூல்கள் ஏதேனும�� உண்டா புத்தக சந்தைகளில் இப்பொருளில் சிறப்பான ஆங்கில நூல்கள் கிடைக்கின்றன. சென்னை புத்தக சந்தையில் ஏன் தமிழில் கிடைப்பதில்லை புத்தக சந்தைகளில் இப்பொருளில் சிறப்பான ஆங்கில நூல்கள் கிடைக்கின்றன. சென்னை புத்தக சந்தையில் ஏன் தமிழில் கிடைப்பதில்லை இது பரவலானபின் “Cycads” பற்றி எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் (பள்ளிப் பருவத்தில் “இன்றைய சிகடுகள்” — Living cycads — என்றொரு நூல் புரட்டி இருக்கிறேன். இத்தகு நூல்கள் எல்லாம் இப்போதும் அச்சில் உள்ளனவா இது பரவலானபின் “Cycads” பற்றி எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் (பள்ளிப் பருவத்தில் “இன்றைய சிகடுகள்” — Living cycads — என்றொரு நூல் புரட்டி இருக்கிறேன். இத்தகு நூல்கள் எல்லாம் இப்போதும் அச்சில் உள்ளனவா\nமுடிவாக நான் சொல்ல வருவது இது. முதலில் தலை சிறந்த ஆய்வாளர்கள், அறிவியல், கணித அறிஞர்கள் அதிக அளவில் தமிழகத்தில் வர வேண்டும். இங்கிருந்து படித்து விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டவர்களை லூஸ்ல விடுங்க. இங்குள்ள பல்கலை பேராசியரியர்கள் பற்றி கூறுகிறேன். உலக முன்னணி ஆய்வு ஏடுகளில் நம் பல்கலைகளில் இருந்து ஆய்வுக் கட்டுரைகள் அதிகம் வெளியாக வேண்டும். அமெரிக்காவில், ஐரோப்பாவில் இருந்து எத்தனை நல்ல ஆய்வு சஞ்சிகைகள் (Journals) வெளியாகின்றன. தமிழத்தில் வெளியே இருப்போர், இந்தியாவுக்கு வெளியே இருப்போர் மதிக்கும் ஒரு அறிவியல் சஞ்சிகையாவது தமிழகத்தில் இருந்து வெளியாகிறதா\nமொதல்ல பேஸ்மென்ட் போடுவோம் சார். தமிழ் வழி ஆராய்ச்சி எல்லாம் அடுத்த கட்டம் தான்.\n” . இங்கிலீஷ்ல எழுதினாலே பிரச்சனைதான் 🙂\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82949", "date_download": "2020-07-03T18:01:30Z", "digest": "sha1:G7ULP3TYKUFQVAW7LDDWX2CSUMYM6DHH", "length": 10848, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆகஸ்ட் வரை மழை பெய்யும் என்கிறது வளிமண்டலவியல் திணைக்களம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் - ஜனாதிபதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,067 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது - பிரதமர்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி; ரணிலிடம் சி.ஐ.டி. விசாரணை\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஆகஸ்ட் வரை மழை பெய்யும் என்கிறது வளிமண்டலவியல் திணைக்களம்\nஆகஸ்ட் வரை மழை பெய்யும் என்கிறது வளிமண்டலவியல் திணைக்களம்\nநாட்டின் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காலம் படிப்படியாக ஆரம்பித்திருப்பதால் நாட்டில் நிலவுகின்ற மழையுடனான வானிலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.\nமத்திய , சப்ரகமுவ , மேல் ,வடமேல் ஆகிய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்வதுடன் சப்ரகமுவ ,தென் ,மேல் ஆகிய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி மொஹம்மட் சாலிஹின் தெரிவித்தார்.\nகிழக்கு ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் இரவு வேளையில் மழை பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி மேலும் தெரிவித்தார்.\nதென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நாடெங்கும் ஒகஸ்ட் வளிமண்டலவியல் திணைக்களம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில், மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-07-03 22:04:26 கொரோனா வைரஸ் தொற்று சுகாதார அமைச்சு உறுதி\nநாட்டில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் - ஜனாதிபதி\nதற்போது காணப்படும் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்த்து விவசாயத்திற்கு நாட்டில் முன்னுரிமை வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.\n2020-07-03 21:17:59 அநுராதபுரம் மாவட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரச்சாரம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,067 ஆக அதிகரிப்பு\nநாட்டில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-07-03 20:58:37 இலங்கை கொவிட்-19 கொரோனா வைரஸ்\nஐக்கிய தேசிய கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது - பிரதமர்\nஇராஜதந்திர மட்டத்திலான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் போது பாராளுமன்றத்தின் அனுமதி அவசியம் என்ற யோசனையை அமைச்சரவையில் கொண்டுவர எதிர்பார்த்துள்ளேன்.\n2020-07-03 20:46:26 இராஜதந்திரம் பாராளுமன்றம் ஐக்கிய தேசிய கட்சி\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி; ரணிலிடம் சி.ஐ.டி. விசாரணை\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் அவருடைய இல்லத்திற்கு சென்றிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.\n2020-07-03 20:43:06 மத்திய வங்கி பிணைமுறி மோசடி ரணில் சி.ஐ.டி. விசாரணை\nஎம்.சி.சி ஒப்பந்தம் அழகானதாயினும் ஆபத்தானது: நிபந்தனைகளின்றி ஒப்பந்தத்தை இரத்து செய்யவேண்டும் - மீளாய்வு குழு\nபாரத் அருள்சாமியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு கண்டி மாவட்ட மக்கள் முன்வரவேண்டும்: மஹிந்தானந்த\nபோதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்கள் அரச உடமையாக்கப்படும்: தேசபந்து தென்னகோன்\nகுமார் சங்கக்காரவிற்கு எதிராக சர்வதேச சதி: நளின் பண்டார\nஜனாதிபதியின் நடவடிக்கைகளால் மக்கள் விரக்தி: சோசலிச சமத்துவக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=24590&page=531&str=5300", "date_download": "2020-07-03T17:15:00Z", "digest": "sha1:CZUH6QGOIVWMRL4ON4D6F3DHCJ623U3J", "length": 5449, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nருவாண்டாவுக்கு இந்தியாவின் பரிசு.. 200 பசுக்கள்\nபுதுடில்லி : ருவாண்டா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பரிசாக அந்நாட்டுக்கு 200 பசுக்களை பரிசாக வழங்குகிறார்.\n5 நாள் பயணமாக ஆப்ரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ருவாண்டா சென்றடைந்தார். இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் ருவாண்டா செல்லும் முதல் இந்திய பிரதமர் எனும் பெருமையை மோடி பெற்றார்.\nருவாண்டாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மோடி, ���ந்நாட்டு அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரு நாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ருவாண்டா அரசின் 'கிரிங்கா' எனும் திட்டத்தை மோடி துவங்கி வைக்கிறார். 'குடும்பத்துக்கு ஒரு பசு' எனும் இத்திட்டத்திற்காக, இந்தியாவின் சார்பில் 200 பசுக்களை பரிசாக பிரதமர் வழங்குகிறார். ருவாண்டாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடிக்கும் பிரதமர் மோடி, இன்று உகாண்டா செல்ல உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2019/04/blog-post_3.html", "date_download": "2020-07-03T15:49:49Z", "digest": "sha1:H2ZUEDPK5M64QG3LJ76EAI6F67CBYXIW", "length": 45327, "nlines": 439, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: எங்கெங்கோ சென்றோம்! செல்கிறோம்! பயணங்களில் நாங்கள்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nமேற்கண்ட சுட்டியில் 2008 ஆம் ஆண்டில் ஐஆர்சிடிசியின் \"பாரத் தர்ஷன்\" சுற்றுலா மூலம் பண்டரிபுரம் சென்று வந்தது குறித்துப் பார்க்கலாம். அப்போ பண்டர்பூர் மட்டுமில்லாமல் மந்த்ராலயம், நாசிக், பஞ்சவடி, க்ருஹ்ணேஸ்வரர், சனி சிங்கனாப்பூர், ஷிர்டி, பண்டர்பூர் ஆகிய இடங்கள் போனோம். பஞ்சவடியில் இருந்து மேலே கோதாவரி பிறக்கும் இடமும் போய்ப் பார்த்தோம். அது முழுக்க முழுக்க ரயில் பயணம். சென்னை மவுன்ட்ரோடில் \"ட்ராவல்ஸ் டைம்\" என்பவர்களால் ஸ்பான்சர் செய்யப்பட்டு ஏழு போகிகள் பயணிகளுக்கும் ஒரு போகி சமையலுக்கும், ஒரு போகி மற்ற சாமான்களுக்கும், கூடப் பயணம் செய்யும் ஊழியர்களுக்கு எனவும் ஒதுக்கப்பட்டு இந்த ரயில் முழுவதும் சுற்றுலாப்பயணிகளுக்கு எனவே குறிப்பிட்ட இடங்களிலிருந்து கிளம்பும். ஆங்காங்கே பயணிகள் ரயிலுக்குச் சுற்றுலாவுக்கு வந்து சேர வேண்டிய இடத்தினை நாம் முன்பதிவு செய்யும்போதே சொல்லி விடுவார்கள். மதுரையில் இருந்து கிளம்பும் இந்த வண்டி, நடுவில் திருச்சியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னையில் எழும்பூரில் பயணிகளை ஏற்றிக்கொள்ளும்.\nஅதன் பின்னர் சுற்றுலாப் பயணத்திட்டத்தில் குறிப்பிட்டிருக்கும் அருகில��� உள்ள ஊர்களுக்குத் தான் பயணம். வேறே நடுவில் பயணிகள் யாரையும் ஏற்காது. நிற்க வேண்டிய ரயில் நிலையங்கள் முன் கூட்டியே ரயில்வே அதிகாரிகளால் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படி நடுவில் நிற்க வேண்டி இருந்தால் ரயிலில் இருந்து தகவல்கள் அனுப்புவார்கள். அவர்களுக்கு அனுமதி கிட்டினால் எந்த நிலையத்தில் நிற்கக்கேட்டார்களோ அங்கே நிற்கலாம். பேருந்துகளில் போக வேண்டிய இடங்களுக்குச் சுமார் அருகில் உள்ள ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்திவிட்டு நம் கையில் 2நாட்களுக்கு உட்பட்ட துணிகள், கைப்பைகள், பணம் முதலியன மட்டுமே எடுத்துவரச் சொல்லுவார்கள். மற்ற சாமான்களை ரயிலிலேயே வைத்து விடலாம். ரயிலில் பாதுகாப்பு ஊழியர்கள் இருப்பதால் சாமான்கள் பத்திரமாக நம்முடைய இருக்கையிலேயே பூட்டப்பட்ட நிலையிலேயே இருக்கும். கவலை இல்லாமல் சென்று சுற்றிவிட்டு வரலாம். மூட்டையைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டாம். இது சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இந்திய ரயில்வே செய்து வரும் பல சேவைகளின் ஒன்று என்றாலும் பயணச்சீட்டு, சாப்பாடு, ஆங்காங்கே தங்குமிடம், சில இடங்களில் செல்ல வேண்டியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்படும் ஏ.சிவோல்வோ பேருந்து ஆகியவற்றையும் சேர்த்துக் கணக்குப் போட்டுக் குறைந்த பட்சத் தொகையே வாங்கினார்கள். தங்குமிடம் நமக்குத் தனியாக வேண்டுமெனில் அவர்களிடம் சொன்னால் 3 நக்ஷத்திரத்துக்குக் குறைவில்லாமல் ஏதேனும் ஓர் ஓட்டலில் ஏற்பாடு செய்து கொடுப்பார்கள். அதற்கான கட்டணம் தனி நமக்கு வேண்டிய சாப்பாடெல்லாம் அங்கேயே வந்துவிடும். இம்மாதிரி ஓட்டல்களில் தங்குபவர்களுக்கெனத் தனியான வோல்வோ பேருந்தும் இருக்கும்.\nநாங்க அப்போப் போனது தான். அதன் பின்னர் அம்மாதிரிச் சுற்றுப் பயணத்தில் போகவே இல்லை. மொத்தம் ஐநூறில் இருந்து எழுநூறு நபர்கள் வரை இந்தப் பயணத்தில் கலந்து கொள்வார்கள் என எண்ணுகிறேன். ஒரு போகிக்கு எழுபது நபர்கள் குழந்தைகளையும் சேர்த்து. ஏழு போகி என்பதால் குறைந்தது ஐநூறு பயணிகள். அவர்களுக்கான ஊழியர்கள். ஒவ்வொரு பெட்டிக்கும் இரு பாதுகாவலர்கள். சாப்பாடு பரிமாறுபவர்கள் ஒரு பெட்டிக்கு இருவர் என சுமார் பதினைந்து நபர்கள் சமைப்பவர்கள். சுத்தம் செய்பவர்கள். என எழுநூறு பேருக்குக் குறையாது. அப்போதே நாங்க ஏசி கேட்டிருந்த���ால் அடுத்து வந்த சில பயண ஏற்பாடுகளில் ஏசி 3 இணைக்கப்பட்டு எங்களுக்குத் தனியாகத் தகவல் எல்லாம் கொடுத்திருந்தார்கள். ஆனால் என்ன காரணமோ தெரியலை அதன் பின்னால் நம்மவருக்கு அது பிடிக்கவில்லை என்பதால் எந்தப் பயணமும் அதன் பின்னர் ட்ராவல் டைம்ஸ் மூலமோ ஐஆர்சிடிசி மூலமோ மேற்கொள்ளவில்லை.\nஐஆர்சிடிசியும் இத்தகைய சேவையைத் தனியாகச் செய்கிறது என்றாலும் ஏசி பெட்டி கிடையாது என்பதோடு தங்குமிடமெல்லாம் டார்மிடரி மாதிரித் தான் கிடைக்கும். தனி அறை எல்லாம் வாங்கிக்கொள்ள முடியாது. ஆனால் வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்ல இம்மாதிரிப் பயணத்திட்டங்கள் மூலம் செல்வது சிறப்பு ஆனால் எங்களுக்கு அதன் பின்னர் வாய்க்கவில்லை. அதன் பின்னர் இந்தப் பயணங்களிலேயே போகவில்லை. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் செல்லவே இல்லை. 2015 ஆம் ஆண்டில் ஒடிசா, கொல்கத்தா சென்ற அனுபவத்தில் கொல்கத்தாவில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போகவே 3 மணி நேரம் பிடித்ததைப் பார்த்து வெறுத்துப் போய் விட்டோம். அதுவும் தனியாகத் தான் போனோம். நாங்க குழுவாகப் போன பயணம் ஒரு சில யாத்திரைகள் மட்டும் தான் இருக்கும். திருக்கயிலை யாத்திரை, அஹோபிலம் யாத்திரை, முதன் முதல் மந்த்ராலயம் சென்றது. அவங்க நவபிருந்தாவனும் கூட்டிச் சென்றனர். நவ பிருந்தாவன் தரிசனம் முடித்துத் திரும்பும்போது படகில் வந்தப்போ நட்ட நடுவில் முதலை மடுவில் படகின் நங்கூரம் மாட்டிக்கொண்டு படகு நகராமல் பிரச்னை செய்யப் பின்னர் 2,3 பரிசல்காரர்களை அழைத்து அந்தப் பரிசல்கள் மூலம் எங்க படகைக் கயிறு கட்டிக்கரை வரை இழுத்துச் சென்ற அனுபவமும் உண்டு. ஔரங்காபாத் போனப்போ அஜந்தா, எல்லோரா சென்றது மஹாராஷ்ட்ரா சுற்றுலாச் சேவை மூலம்.எல்லோரா எழுதினேன். அஜந்தா எழுதவில்லை. எல்லோராப் பயணம் தனியாகப் போகணும். அஜந்தா மட்டும் தனியாக ஒரு நாள் பயணம். அது தனியாய்ப் போனோம் துவாரகை, சோம்நாத், டகோர் துவாரகா போன்றவை எல்லாமும் தனியாகவே சென்றோம். அதன் பின்னர் வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு சில யாத்திரைகள், திருவண்ணாமலை சென்றது ,வேலூர், ஶ்ரீபுரம், ரத்தினகிரி போனது போன்றவை குழுவாகச் சென்றவை. மற்ற யாத்திரைகள் எல்லாம் அநேகமாய் நாங்க இரண்டு பேருமாகவே சென்றிருக்கிறோம். பத்ரிநாத், ஹரித்வார், ரிஷிகேஷ் போனதெல்���ாம் தனியாய்த் தான். அயோத்தி, சித்ரகூட், நைமிசாரண்யம், கான்பூர் வால்மீகி ஆசிரமம் சென்றதெல்லாம் தனியாய்த் தான். அதற்கும் முன்னர் சுமார் 20 வருடங்கள் முன்னரே காசி, கயா , அலஹாபாத் சென்றதும் தனியாய்த் தான்.\nஇப்படிக் குழுவாகப் போக வாய்க்கவே இல்லை தனியாகவே சென்று வருகிறோம். குழுவாகப் போவதில் ஒரு சில நன்மைகள் உண்டு என்றாலும் சில சமயம் குழுவினரின் தாமதங்களால் அல்லல்படுவதும் உண்டு. எங்களுக்கு சனி சிங்கனாப்பூரில் அப்படி ஒருவரால் மணிக்கணக்காய்த் தாமதம் ஆகி அன்றிரவு உணவு உட்கொள்ள முடியவில்லை தனியாகவே சென்று வருகிறோம். குழுவாகப் போவதில் ஒரு சில நன்மைகள் உண்டு என்றாலும் சில சமயம் குழுவினரின் தாமதங்களால் அல்லல்படுவதும் உண்டு. எங்களுக்கு சனி சிங்கனாப்பூரில் அப்படி ஒருவரால் மணிக்கணக்காய்த் தாமதம் ஆகி அன்றிரவு உணவு உட்கொள்ள முடியவில்லை இம்மாதிரிப்பிரச்னைகள் உண்டு. இப்படிப் போய் வந்த எல்லாப் பயணங்களையும் எழுதினேனா எனில் இல்லை. . இந்த ட்ராவல் டைம்ஸ் பயணமும் முழுக்க முழுக்க எழுதவில்லை இம்மாதிரிப்பிரச்னைகள் உண்டு. இப்படிப் போய் வந்த எல்லாப் பயணங்களையும் எழுதினேனா எனில் இல்லை. . இந்த ட்ராவல் டைம்ஸ் பயணமும் முழுக்க முழுக்க எழுதவில்லை என்ன காரணம் என்றால் தெரியவில்லை. 2008 ஆம் ஆண்டிலேயே போய் வந்தோம். ஆனால் இதைக் குறித்துக் குறிப்பிட்டதோடு சரி என்ன காரணம் என்றால் தெரியவில்லை. 2008 ஆம் ஆண்டிலேயே போய் வந்தோம். ஆனால் இதைக் குறித்துக் குறிப்பிட்டதோடு சரி விபரமாக எழுதவே இல்லை. இப்போப் போன பயணமும் தனியாகத் தான் போனோம். முதல் முறை பண்டர்பூர் போனதில் இருந்தே மறுபடியும் போக எண்ணம். ஆனால் சில முறைகள் மும்பை சென்றும் அங்கிருந்து பண்டர்பூர் போக முடியவில்லை. கடந்த ஓரிரு வருடங்களாகவே கோலாப்பூர் செல்லவேண்டும் என்னும் எண்ணமும் இருந்து வந்தது. இரண்டையும் சேர்த்துக் கொண்டு செல்ல வேண்டும் எனச் சில வருஷங்களாகவே திட்டமிட்டுத் திட்டமிட்டுக் கடைசியில் ஒரு வழியாக ரங்க்ஸ் என்னைக் கேட்காமல் அவரே முடிவு செய்துவிட்டு 3 மாதம் முன்னாடியே விமானப் பயணத்துக்கான சீட்டு, ரயில் பயணத்துக்கான சீட்டு என வாங்கி விட்டார். அதிலே ரயில் பயணத்துக்கான சீட்டு வாங்கியதில் அந்த ரயிலையே ரயில்வே துறையினர் ரத்து செய்து விட்டதாகத் ���கவல் வந்தது. உடன் ஆரம்பித்தது பிரச்னைகள்\nநெல்லைத்தமிழன் 03 April, 2019\n//நம்மவருக்கு அது பிடிக்கவில்லை // - எதுனால ஏதேனும் ஸ்பெசிஃபிக் காரணம் இருக்கா ஏதேனும் ஸ்பெசிஃபிக் காரணம் இருக்கா இப்போவும் இதுமாதிரி ரயில்வேல ஆர்கனைஸ் பண்ணறாங்களா இல்லை டிராவல் ஏஜென்சி பண்ணுதா\nஆரம்பமே நல்லா இருக்கு..... ஆனா படங்கள் மிஸ்ஸிங்.\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 04 April, 2019\n///ஆரம்பமே நல்லா இருக்கு..... ஆனா படங்கள் மிஸ்ஸிங்.//\nஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நெல்லைத்தமிழன் கட்டுரையில படம் வராதாக்கும்:) நேக்கு டமில்ல டி எல்லோ:))\nதொடர்ந்து ஒரு வாரம்,பத்து நாட்கள் ரயில் பயணம் என்பதால் உடல் நலம் பாதிப்பு வருகிறது என்பதால் பிடிக்கலை நெ.த. இப்போவும், எப்போவும் ஐஆர்சிடிசி பண்ணுகிறது. ட்ராவல் டைம்ஸ் குறிப்பிட்ட சில ஊர்களுக்கே ஸ்பான்சர் எடுத்துக்கறாங்க. அது குறித்து தினசரிகளில் விளம்பரம் வரும். இல்லைனா ட்ராவல் டைம்ஸில் கேட்டாலும் சொல்லுவாங்க. முன்னால் ட்ராவல் டைம்ஸ் அலுவலகம் மவுன்ட்ரோடு ஸ்டேட் வங்கிக்கு அருகில் உள்ள சந்தில்/தெருவில்(ஆனந்த் தியேட்டர் செல்லும் வழி) இருந்தது. இப்போவும் அங்கே இருக்கானு தெரியலை.\nஅதிரடி நிஜம்மாவே தமிழில் \"டி\" தான். கேலிக்குச் சொல்லி இருந்தாலும் அதுதான் உண்மை. எல்லாவற்றிலும் படங்களைச் சேர்க்க முடியாது\nதிண்டுக்கல் தனபாலன் 03 April, 2019\nகுழுவாக செல்வதே மிகவும் பிடிக்கும்... அந்த மகிழ்ச்சியே தனி...\nஇதே போல் ஒருமுறை சுற்றுலா ஏற்பாடு செய்து, கடைசி நேரத்தில் போக முடியாமல் போனது குறித்து மிகவும் வருத்தம் அடைந்ததை நினைக்கிறேன்...\nகுழுவாகவும் போயிருக்கோம். தனியாகவும் போயிருக்கோம். பொதுவாப் பயணங்கள் அதிகம் செய்திருக்கோம்.\nசுவாரஸ்யமாக இருக்கிறது சொல்லிய விதம்... இது தொடரும்தானே \nதுரை செல்வராஜூ 03 April, 2019\nசுற்றுலா பயணங்கள் குழுவினரொடு செல்வதற்கு வாய்ப்பு கிடைத்ததில்லை..\n///அந்த ரயிலையே ரத்து செய்து விட்டார்கள்..////\nஹிஹிஹி, துரை, தண்டவாளத்தில் பராமரிப்புப் பணி காரணமாக ரயில் ரத்து செய்யப்பட்டதாகக் கோலாப்பூர் ஸ்டேஷன், புனே ரயில்வே ஸ்டேஷன் ஆகியவற்றில் போட்டிருந்தனர். :))))\nவெங்கட் நாகராஜ் 03 April, 2019\nஇப்போது ஐ.ஆர்.சி.டி.சி. மிகச் சிறப்பான சில பயணங்களை ஏற்பாடு செய்கிறார்கள். நன்றாகவே இருக்கிறது எனக் கேள்வி. இதுவரை அப்படியான குழு பயணங்களில் - குறிப்பாக ஐ.ஆர்.சி.டி.சி. பயணங்கள் செல்லவில்லை. எல்லாமே தனித்தனியே ஏற்பாடு செய்து செல்லும் பயணங்கள் தான்.\nவாங்க வெங்கட், ஆமாம், நாங்களும் அந்தத் தளத்தில் போய்ப் பார்ப்போம் அடிக்கடி. ஆனால் தேதிகள் எங்களுக்குச் சௌகரியமில்லாத தேதிகளாக வந்துடும். அதோடு அதிக நாட்கள் ரயில் பயணம் என்றால் இப்போல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு சென்னைக்கு ரயிலில் போகவே யோசனையா இருக்கு\nஊருக்கு போறதே ஜாலி ஒரு ஹாப்பினஸ் தான் அதிலும் இப்படி க்ரூப்பா போவது அதிக உற்சாகத்தை தரும் .எங்க ஊரில் காரிலேயே தான் நாங்க பிரயாணம் ..ஒரு வசதி இங்கே பெட் பிரெண்ட்லி ஹோட்டல்ஸ் இருப்பதால் பூஸ் களும் ரெண்டு வருஷமுன் எங்களோட வந்தாங்க டூ டேஸ் ட்ரிப்புக்கு :) தொடருங்கள் நாங்களும் பயணிக்கிறோம்\nவாங்க ஏஞ்சல், அம்பேரிக்காவிலும் எல்லோரும் செல்லங்களை அழைத்துக் கொண்டு சுற்றுலா வருவதைக் கண்டிருக்கேன். அங்கெல்லாம் கார் பிரயாணம் எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அநேகமாய்க் காரிலேயே அக்கம்பக்கம் ஊர்களுக்கெல்லாம் போயிட்டு வந்திருக்கோம்.\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 04 April, 2019\nrஎயின் பயணம் என்பதே ஒரு தனிசுகம்தான் கீசாக்கா. நீஇங்களும் நிறையவே செய்திருக்கிறீங்க எனத் தெரியுது, நாங்களும் பிறந்ததிலிருந்து ரெயின் பயணம் தான் ஆனாலும் அலுக்கவில்லை. இங்கு பிளேனைவிட ரெயின் கட்டணம்தான் அதிகம்.\nஎன்னோட ரயில் பயண அனுபவங்கள் நான் எழுதியது பாதி கூட இல்லை அதிரடி இங்கே இப்போது விமானக்கட்டணமும், ரயிலில் ஏசி, முதல்வகுப்புக் கட்டணமும் கிட்டத்தட்ட ஒன்று இங்கே இப்போது விமானக்கட்டணமும், ரயிலில் ஏசி, முதல்வகுப்புக் கட்டணமும் கிட்டத்தட்ட ஒன்று ஆகவே நாங்க பெரும்பாலும் அதிக தூரமான இடங்களுக்கு விமானப் பயணமே விரும்புகிறோம். சில சமயம் முன்கூட்டிப் பதிவு செய்தால் விலை குறைச்சலாகவும் கிடைக்கும்.\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 04 April, 2019\nஎங்களுக்கு குழுவாகச் செல்வதை விட தனியாக நம் குடும்பமாக செல்வதே பிடிக்கும், ஏனெனில் அதில் சுகந்திரமும் அதிகம், நம் விருப்பப்படி உணவோ எதுவோ வாங்கலாம் .. ரெஸ்ட் எடுக்கலாம்.. கதைக்கலாம்.\nஒவ்வொரு விதத்தில் இரண்டிலும் சில சுகங்களும் உண்டு. சில துன்பங்களும் உண்டு. ஆனால் குடும்பமாகச் செல்வதால் ஒருவருக்கொருவர் கவனிப்பு இருக்கும். விரும்பிய வண்ணம் ஓய்வு எடுக்��லாம். எல்லாமும் உண்டு தான்\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 04 April, 2019\n///என்னைக் கேட்காமல் அவரே முடிவு செய்துவிட்டு///\nஇதனால மனதில திட்டியிருப்பீங்க நல்லா:)) அதனால\n//அதிலே ரயில் பயணத்துக்கான சீட்டு வாங்கியதில் அந்த ரயிலையே ரயில்வே துறையினர் ரத்து செய்து விட்டதாகத் தகவல் வந்தது. உடன் ஆரம்பித்தது பிரச்னைகள்\nபிரச்சனை ஆகிடுச்சோ.. இப்போ பத்துத் தடவை கேட்டிருப்பீங்களே மாமாவை.. என்னிடம் கலந்து பேசி ரிக்கெட் வாங்கியிருக்கலாமெல்லோ என ஹா ஹா ஹா:))\nதிட்டலை, ஆனால் உள்ளூர பயம் இருந்து கொண்டே இருந்தது அதிரடி, அதிலும் திருநெல்வேலிப் பயணத்தில் உடம்பு ரொம்பப் படுத்தியதால் இங்கே கொஞ்சம் அதிக தூரம் போறோமே எனக் கவலையாகவே இருந்தது. மாமாவிடம் பத்துத் தரம் இல்லை ஒரு தரம் கூடக் கேட்டுக்கலை ஏனெனில் அவர் முடிவு செய்துட்டால் அப்புறம் என்ன சொன்னாலும் மாற்ற மாட்டார்\nஏனெனில் அவர் முடிவு செய்துட்டால் அப்புறம் என்ன சொன்னாலும் மாற்ற மாட்டார்\nஆ ஆ ஆ ஆ மாமாவைப் பார்த்தால் அப்படித் தெரியவே இல்லை மாமாவைப் பார்த்தால் அப்படித் தெரியவே இல்லை\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 04 April, 2019\nஇது இந்தியாவிலயோ.. நான் ஸ்பெல்லிங்கு மிசுரேக்கு என நினைச்சுட்டேன்ன் கோலாலம்பூரை:))\nஹாஹாஹா அதிரடி, கோல்ஹாப்பூர்னு சொல்லி இருக்கலாமோ இங்கே தான் மஹாராஷ்ட்ராவில் உள்ளது.\nவல்லிசிம்ஹன் 04 April, 2019\nஇனிய காலை வணக்கம் கீதா மா. வணக்கம் தனபாலன், நெல்லைத்தமிழன்.\nஎவ்வளவு இடங்கள் போய் வந்திருக்கிறீர்கள்...அத்தனை பதிவும் படித்தேனா..நினைவில்லை.\nகாஷ்மீர் பக்கம் போகவில்லை என்று நம்புகிறேன்.\nபண்டரி நாதனைப் பற்றியும் படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.\nவாங்க வல்லி,எல்லாத்துக்கும் பதிவு போடவில்லை. இதில் எழுதாமல் விட்ட பயணங்கள் இன்னும் அதிகம். காஷ்மீர்ப் பக்கம் எண்பதுகளிலேயே போயிட்டு வந்திருக்கணும். இவருக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை. இத்தனைக்கும் அங்கே உதாம்பூரில் போய் இருக்கீங்களானு கேட்டாங்க ஶ்ரீலங்கா கூடப் போறீங்களானு கேட்டாங்க ஶ்ரீலங்கா கூடப் போறீங்களானு கேட்டாங்க அந்தமான் இப்படி வலுவில் வந்தவற்றை வேண்டாம்னு விட்டிருக்கோம்.\nபயண அனுபவங்கள் மிக அருமை. ஐஆர்சிடிசியின் மூலம் எங்கள் அண்ணி போய் வருகிறார்கள் நன்றாக இருப்பதாய் சொல்கிறார்கள்.என் தங்கை காசி போனாள் (போன வருடம்) தனியாக அறைகள் ஏற்பாடு செய்து கொடுத்தாக சொன்னாளே\nநாங்கள் மனோகர் டிராவலஸ் மூலம் இலங்கை கைலை, முக்தி நாத், சார்தம், கர்நாடகா சுற்றுலா எல்லாம் அவர்களுடன்.\nசில இடங்கள் நாங்கள் மட்டும், சில குழந்தைகளுடன், கல்கத்தா, காசி எல்லாம்\nஉறவுகளுடன் என்று போய் இருக்கிறோம்.\nஒவ்வொன்றும் ஒவ்வொரு வித அனுபவங்கள் தான்.\nவாங்க கோமதி, போயிட்டு வரவங்க எங்களிடமும் சொல்லுவாங்க ஆனால் தனி அறை வேண்டுமெனில் நாம் பயணச்சீட்டு வாங்கும்போதே எழுதிக் கொடுக்கணும் என்பதே நாங்க கேள்விப் பட்டது. மற்றபடி கல்யாணச் சத்திரங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் தங்க வைக்கின்றனர். நாங்க தனி அறை எடுத்துத் தான் தங்கினோம். மந்த்ராலயம், நாசிக், ஷிர்டி, பந்தர்பூர்(பண்டரிபுரம்) போன்ற ஊர்களில். மற்ற ஊர்களில் தங்கும்படி ஏற்படவில்லை.\nஇதுக்கு முன்ன துளசியோட கமென்டைப் போட்டேன்...வந்துதான்னு தெரியல...மீண்டும் போடறேன்.. - கீதா\nநிறைய இடங்கள். நிறைய பயணங்கள். நிறைய அனுபவங்கள் இல்லையா சென்ற பதிவில் படங்கள் எல்லாம் பார்த்தேன். சமீபத்திய பயணம் போலும். பதிவு இனிதானோ சென்ற பதிவில் படங்கள் எல்லாம் பார்த்தேன். சமீபத்திய பயணம் போலும். பதிவு இனிதானோ\nவாங்க துளசிதரன், அனுபவங்கள் அதிகம் தான் அதுவும் கூட்டுக் குடும்பம் வேறேயே அதுவும் கூட்டுக் குடும்பம் வேறேயே எண்பதுகளில் மாற்றலில் சென்றபோதெல்லாம் மாமியார், மாமனாரைக் கூடவே அழைத்துச் சென்றோம். அது தனி அனுபவம் எண்பதுகளில் மாற்றலில் சென்றபோதெல்லாம் மாமியார், மாமனாரைக் கூடவே அழைத்துச் சென்றோம். அது தனி அனுபவம்\nஅக்கா ரயில் பயணம் என்றால் அது ஒரு தனி அனுபவம். அதுவும் குழுவோடு என்றால். எனக்கு இரண்டுமே பிடிக்கும். குழுவோடு என்றாலும் சரி தனியாக என்றாலும். பெரிய குழு என்றால் அதில் சில அசௌகர்யங்கள் இருக்கும் தான் ஆனால் நம் வீட்டுக் குழுவோடு சென்றால் அது தனி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடம் கற்பிக்கும்.\nநிறைய பார்த்திருக்கீங்க. ...சமீபத்தில் போனது கோலாப்பூர் லக்ஷ்மி கோயிலா நானும் போயிருக்கேனே கோலாப்பூர் லக்ஷ்மிகோயில்...ஆனால் படம் அப்படித் தெரியலியெ...சரி பதிவு பார்த்தா தெரியப் போகுது...\nகோல்ஹாப்பூர் மஹாலக்ஷ்மி கோயில் தான் தி/கீதா\n என்று கேட்கும்படியாக சுவையாக எழுதியிருக்கிறீர்கள். அடுத்த பதிவும் வந்து விட்டது போல \nவாங்�� பானுமதி, நீங்க ரொம்பவே பிசி எப்போவுமே மெதுவாத் தான் வருவீங்க எப்போவுமே மெதுவாத் தான் வருவீங்க மெதுவா வாங்க நானும் அதை விட மெதுவா பதில் சொல்லி இருக்கேன். :))))\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nமஹாலக்ஷ்மியின் சகோதரர் இருக்கும் இடம்\nபவானியின் குடியிருப்பும் பஞ்ச கங்கை நதிக்கரை தரிசன...\nகோலாப்பூரின் கதையும், மஹாலக்ஷ்மி குடி கொண்ட விதமும்\nமுதலில் வெங்கடாசலபதி, பின்னர் மஹாலக்ஷ்மி\nசும்மா ஒரு திப்பிச வேலையும், ஒரு நல்ல வேலையும்\nபிடிச்சவங்க பாருங்க, படிக்கலாம். வேணாம்னும் போகலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/05/143.html", "date_download": "2020-07-03T17:26:17Z", "digest": "sha1:SDOHR2DIWBOCQXZZ3FKXKRCT5EG37WUQ", "length": 10905, "nlines": 62, "source_domain": "www.newsview.lk", "title": "143 நாடுகளிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளனர் - வெளிவிவகார அமைச்சு தகவல் - News View", "raw_content": "\nHome உள்நாடு 143 நாடுகளிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளனர் - வெளிவிவகார அமைச்சு தகவல்\n143 நாடுகளிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளனர் - வெளிவிவகார அமைச்சு தகவல்\nதற்போது 143 நாடுகளிலுள்ள 3,078 மாணவர்கள் உட்பட 38,983 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டமைச்சு அறிவித்துள்ளது.\nவெளிநாட்டமைச்சின் 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பினூடாக சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த தரவுகள் கிடைத்துள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.\nஇதன்படி, 4,040 குறுகிய கால வீசாவையுடையவர்களும், 27,854 புலம்பெயர்ந்த தொழிலாளர்களும், 3,527 தங்கிவாழ்வோர் மற்றும் 484 இரட்டைப் பிரஜாவுரிமையுடையவர்கள் மற்றும் ஏனைய நபர்கள் உள்ளடங்குவர்.\nஅதேவேளை, ஏப்ரல் 21 தொடக்கம் தற்போது வரை, பெரும்பாலும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட அரச அதிகாரிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களென 15 நாடுகளிலிருந்து 3,600 வெளிநாட்டிலுள்ள இலங்கையர் நாட்டிற்கு மீள அழைத்து வரப்பட்டுள்ளனர்.\nபாதிக்கப்படக்கூடிய வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் பற்றிய தரவுகளைச் சேகரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, உள்வரும் வர்த்தக விமானங்களுக்காக விமான நிலையம் மூடப்பட்ட ஒரு வார காலப்பகுதிக்குள், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரமைப்பின் உதவியுடன் 2020 மார்ச் 26 ஆம் திகதி 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பை வெளிநாட்டமைச்சு உருவாக்கியது.\nஇந்த இணைய முகப்புக்கு இணையாக, நாட்டிற்கு மீளத் திரும்பி வர விரும்புவோர் பற்றிய தரவுகளை சேகரிக்குமாறு இலங்கைத் தூதரகங்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.\nபாதிக்கப்படக்கூடிய குழுக்களை அடையாளம் காண்பதற்கும், முன்னுரிமை அளிப்பதற்கும், திருப்பி அனுப்புவதற்குமான அடிப்படையாக இந்த இரண்டு மூலங்களும் செயற்படுகின்றன.\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நலனுக்காக உண்மையான உதவி மையமாக இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல் இணைய முகப்பு செயற்படுகின்றது.\nஇந்த இணைய முகப்பு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, 78,033 இலங்கையர்கள் இதில் பதிவு செய்துள்ளதுடன், முக்கியமாக நாட்டிற்கு மீள அழைத்து வரல் மற்றும் கொன்சுலர் பிரச்சினைகள் தொடர்பான உதவி சம்பந்தமாகவும், ஏனைய செயற்பாட்டு மற்றும் கொள்கை விடயங்கள் சம்பந்தமாகவும் உலகம் முழுவதிலுமுள்ள வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் 7,788 கேள்விகளுக்கு 24/7 என்ற அடிப்படையில் திறம்பட செயற்படும் பிரத்தியேகமான குழுவொன்று பதிலளித்துள்ளதென பொருளாதார விவகாரங்கள் (பலதரப்பு) மற்றும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகம் அன்சுல் ஜான் தெரிவித்தார்.\nதேர்தல் நேரத்தில் திட்டமிட்டு களங்கம் செய்கிறார்கள் குற்றச்சாட்டுகளை உடன் விசாரியுங்கள் - மனோ ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு தெரிவிப்பு\n1,300 இரண்டாம் மொழி பயிற்றுனர்களுக்கான நியமனங்கள், அன்றைய சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் கார...\nஅசாத் சாலிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், இல்லாவிட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் : மஹிந்த தேஷப்பிரிய பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம்\n(எம்.ஆர்.எம்.வஸீம்) தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான...\nமக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள் - க.கோபிநாத்\nதமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள். அரசினால் கிடைக்கப் பெறாத உரிமையி...\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் தொடர்பில் பூரணமற்ற 40 கோப்புகளை பதில் பொலிஸ்மா அதிபருக்கு திருப்பியனுப்பினார் சட்டமா அதிபர்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்தான விசாரணைகள் நிறைவு செய்யப்படாத 40 கோப்புகளை சட்ட மா அதிபர் தப்புல டி ல...\nஅதிபர், ஆசிரியர் ஒற்றுமைச் சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை\n(செ.தேன்மொழி) அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் உரிய தீர்மானத்தை பெற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/279-animation-greetins-card", "date_download": "2020-07-03T16:30:24Z", "digest": "sha1:F5CKVJAXNMKTFDGSBT2UB55KLP5B6Z7S", "length": 20412, "nlines": 275, "source_domain": "www.topelearn.com", "title": "Animation உடன் கூடிய Greetins Card களை உருவாக்குவதற்கு", "raw_content": "\nAnimation உடன் கூடிய Greetins Card களை உருவாக்குவதற்கு\nவாழ்த்து செய்தியை அனிமேசனுடன் கூடிய அழகான வாழ்த்து அட்டையாக ஓன்லைன் மூலம் நமக்கு தேவையான வடிவில் இருந்து எளிதாக உருவாக்கி அனுப்பலாம்.\nநாளுக்கு நாள் வாழ்த்துச் செய்திகளை புதுமையாக சொல்லும் தளம் வந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இந்தத்தளம் மூலம் மல்டிமீடியா வாழ்த்து அட்டை ஓன்லைன் மூலம் எளிதாக சில நிமிடங்களில் உருவாக்கலாம். இணையதளப் பெயரே Easy Hi என்று எளிதான முகவரியுடன் இருக்கிறது. இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் Get Started Now என்ற பொத்தானை சொடுக்கி வாழ்த்து அட்டை உருவாக்க ஆரம்பிக்கலாம்.\nவாழ்த்து சொல்ல வசதியாக பல தரப்பட்ட அழகான படங்கள், அழகான எழுத்துருக்கள், கண்ணைக்கவரும் அனிமேசன் என அனைத்துமே சிறப்பாக இருக்கிறது.\nவிரும்பிய படங்களையும் அனிமேசனையும் சேர்த்து அழகான வாழ்த்து அட்டை நாமே உருவாக்கி விரும்பிய நபர்களுடன் அதை பகிர்ந்து\niPhone 11 உடன் மற்றுமொரு சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனமானது அடுத்த வாரமளவில் தனது புத்தம்\nIPL 2019 - சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ்\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்\nகரும்புள்ளிகளை ஒரே வாரத்தில் போக்க கூட��ய 6 டிப்ஸ்\nமுகத்தின் அழகை பாழாக்குவதில் பருக்கள், கரும்புள்ளி\nகல்லீரலை சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\nநம்மை அறியாமலே நாம் செய்ய கூடிய பல விஷயங்கள் நமக்க\nநோக்கியா 6.1 எனும் கைப்பேசி 4GB RAM உடன் அறிமுகம்\nநோக்கியா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் நோக்கிய\nசூரியனைப் போல் கடும் வெப்பத்துடன் கூடிய புதிய கோள் கண்டுபிடிப்பு\nசூரியனைப் போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய\nவளைந்து கொடுக்கக் கூடிய தொடுதிரை\nமடக்கக்கூடிய மற்றும் வளைந்து கொடுக்கக் கூடிய தொடுத\nஇணையமில்லா நேரத்திலும் உபயோகிக்கக் கூடிய மிகச் சிறந்த செயலிகள்:\nஇன்டர்நெட் இல்லாத சமயங்களிலும் கை கொடுக்கும் சிற\nஉலகின் வேகம் கூடிய இணைய உலாவி\nஇணையப் பாவனையில் இணைய உலாவிகளின் (Web Browser) பங்\n4 கைகள், 4 கால்கள் உடன் பிறந்த அதிசய குழந்தை\nசீனாவின் குவாங்டாங் மாகாணம் உய்சூ நகரை சேர்ந்தவர்\nகூகுள் அறிமுகப்படுத்தும் 7 அங்குல Screen உடன் கூடிய Tablet\nகூகுள் நிறுவனமானது 7 அங்குல Touch Screen உடன் கூடி\nProjector உடன் கூடிய டேப்லட் அறிமுகம்\nAiptek எனும் நிறுவனம் Projector உடன் கூடிய புத்தம்\nநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதுமையான கையுறை\nDextra Robotics நிறுவனம் Dexmo எனப்படும் நவீன தொழி\n30 வினாடிகளில் சார்ஜ் ஆக கூடிய பேட்டரி அறிமுகம்\nStoreDot என்ற நிறுவனம் 30வினாடிகளில் சார்ஜ் ஆக கூட\nசெவ்வாயில் தன்னிச்சையாக செயற்பட கூடிய விண்கலம்\nசெவ்வாய்க் கிரகத்தில் தனது 369 ஆவது செவ்வாய் தினத்\n30 நிமிடத்திற்கு முன்னர் மாத்திரம் அறியக் கூடிய பயங்கர சூரியப் புயல் பூமியைத் தா\nசூரியனில் இருந்து பயங்கர புயல் ஒன்று பூமியை தாக்கல\nSamsung அறிமுகப்படு​த்துகின்றது அதிநவீன தொழில்நுட்​பத்துடன் கூடிய Galaxy Camera\nஇலத்திரனியல் சாதனங்களில் உற்பத்தியில் முன்னணி வகிக\nஅழிந்த File களை மீளப்பெற Software தரவிறக்கம் செய்வதற்கு\nகணனிகளின் உதவியுடன் வன்றட்டுக்கள் மற்றும் ஏனைய சேம\nபயனர்களுக்கு Twitter இன் எச்சரிக்கை Password களை மாற்றி கொள்ளுங்கள்\nபிரபலமான சமூக இணையத்தளங்களில் வரிசையில் காணப்படும்\nவெகு விரைவில் சந்தைக்கு வருகிறது Bluetooth-வுடன் கூடிய Tooth Brush\nBluetooth உதவியுடன் செயல்படும் Tooth Brush-ஷை அமெர\nProjector​ உடன் கூடிய Tablets மிக விரைவில் அறிமுகமாகிறது..\nமக்களின் மத்தியில் பிரபலமாகி கொண்டிருக்கும் Tablet\nDrop Box உடன் இணையும் பேஸ்புக்\nஉலகின் ப��ரபல்யமானதும், முன்னணியில் திகழ்வதுமான பேஸ\nAndroid Mobile Phone களை முழுமையாக Backup செய்வதற்கு\nதற்போது ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளின் பாவனை அதிகரித்து\nஎம்மில் பெரும்பாலானோர் Ubuntu OS பயன்படுத்த விரும்\nஇணையத்தில் ஆயிரமாயிரம் இலவச மென்பொருட்களும் , கட்ட\nதற்பொழுது கணனிகளைத் தாக்கக்கூடிய‌ புதிய கணினி வைரஸ\nகைத்தொலைபேசிகளுக்கு விதவிதமான ரிங்டோன்களை உருவாக்குவதற்கு\nகைத்தொலைபேசி பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அபரிமிதம\nமிகப் பெரிய File களை Internet ஊடாக அனுப்புவதற்கு\nஒரு பெரிய கோப்புக்களை மின்னஞ்சலில் அனுப்ப மிகவும்\nபழைய Tyre களை கொண்டு Road போடலாம்: ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பு\nபழைய டயர்கள் இனி வீணாகாது. அதை மறுசுழற்சி செய்து ர\nOnline ஊடாக எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு Web\nஒரு பிராஜெக்ட் அல்லது செய்யும் வேலை பற்றிய தகவல்கள\nஉங்களது புகைப்படத்துடன் கூடிய ஹாலிவுட் Movie Poster உருவாக்குவதற்கு\nநம் புகைப்படத்துடன் ஹாலிவுட் மூவி போஸ்டர் எளிதாக ஓ\nPhoto களை Cartoon படங்களாக மாற்றுவதற்கு ஒர் Software\nபுகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் த\nFacebook Themes களை மாற்றம் செய்யலாம்..\nநாம் இணையத்தில் வந்துடன் தட்டச்சு செய்யும் முதல் த\nதமிழ் Books களை இணையத்தில் வாசிப்பதற்கு\nரீட் எனி புக், லிட்பை உட்பட இணையத்திலேயே புத்தகங்க\nOffice Documents ல் இருந்து Pictures களை தனியாக பிரித்தெடுப்பதற்கு\nகணணியில் தற்போது பல்வேறு கோப்புக்கள் அனைத்தும் ஆபி\nComputer இல் Folder களை பாஸ்வேர்ட் தந்து மறைத்து வைக்க Software\nகணினியில் கோப்புக்களை இரகசிய சொற்களை கொடுத்து மறைத\nPassword உடன் கூடிய Rar, Zip File களை திறப்பதற்கு\nபெரும்பாலும் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும\nஉங்கள் Dongle களை செலவில்லாமல் Unlock செய்வது எப்படி \nஉங்கள் Dongle களை Unlock செய்ய முடியாது திண்டாடுகி\nமோசமான டுவீட்களை மறைப்பதற்கான நடவடிக்கைகள் 3 minutes ago\nடோனின் வீடு மீது தாக்குதல் 4 minutes ago\nபேஸ்புக் அப்பிளிக்கேஷனில் Dark Mode வசதி அறிமுகம்\nபச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் 6 minutes ago\nகைப்பேசிகளின் அளவினை மேலும் குறைக்க வருகிறது புதிய சிம் கார்ட் தொழில்நுட்பம் 8 minutes ago\nநாய்களின் மூலமாக மலேரியாவை கண்டுபிடிக்க முடியும்: விஞ்ஞானிகள் ஆச்சரியத் தகவல் 8 minutes ago\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகை, கால், முகத்தில் உள்ள முடியை மாயமாய் மறைய வைக்கனுமா\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2010/11/", "date_download": "2020-07-03T17:12:45Z", "digest": "sha1:BGMCY7YR67GAAL3RNNJGRN3L5VIQAEOP", "length": 100665, "nlines": 936, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "November 2010 ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபெரியாருக்கு பின் பெரியார் - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nபெரியாருக்கு பின் பெரியார் - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் முனைவர் த. செயராமன் எழுதிவரும் “இனவியல் : ஆரியர் - திராவிடர் - தமிழர்” என்ற ஆய்வுக் கட்டுரைத் தொடரும், ம.செந்தமிழன் எழுதிவரும் “திராவிடம்” குறித்த ஆய்வுக் கட்டுரைகளும் வாசகர்களின் கவனத்தைக் கூடுதலாக ஈர்த்துள்ளன.\nஇவ்விருவரின் கட்டுரைகளைப் பலர் உற்சாகத்தோடு வரவேற்கிறார்கள். அதே வேளை இவற்றால் பெரியாரியல் தோழர்கள் சிலர் வருத்தமும் எரிச்சலும் அடைந்துள்ளனர்.\nதமிழர் கண்ணோட்டம் எப்பொழுதுமே மாற்றுக் கருத்துகளுடனும் எதிர்க் கருத்துகளுடனும் திறனாய்வு அடிப்படையில் தர்க்கம் புரிந்து வருகிறது; இவ்வாறான தர்க்கமும் தத்துவப் போராட்டமும் வாசகர்களுக்கு அரசியல், பொருளியல், பண்பியல் துறைகளில் கருத்துத் தெளிவு வழங்கியுள்ளன. எமது கருத்தியல் வளர்ச்சிக்கும் துணை புரிந்துள்ளன.\nதிராவிடம் குறித்து இவ்விருவரும் எழுதி வரும் கட்டுரைகளில் உள்ள சாரமான கருத்துகள் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக்கு ஏற்புடையவைதாம்.\nஇத்திறனாய்வுகள் இறுதியில் பெரியாரை மறுப்பதில்தான் போய் முடியும் என்று மேலே குறிப்பிட்ட பெரியாரியல் தோழர்கள் சிலர் கருதுகிறார்கள்.\nஇத்தருணத்தில், பெரியாரைத் த.தே.பொ.க. எப்படிப் பார்க்கிறது, என்பதைத் தெளிவுபடுத்தி விடுவது மிகவும் தேவையான ஒன்று.\nபெரியாரை முற்றிலும் மறுக்கும் நிலைபாட்டை த.தே.பொ.க. ஒருபோதும் எடுக்கவி���்லை. அதே வேளை பெரியாரின் கருத்துகள் அனைத்தையும் ஏற்கும் நிலைபாட்டையும் த.தே.பொ.க. எடுக்கவில்லை.\nபெரியாரின் பார்ப்பன ஆதிக்க ஒழிப்புக் கருத்துகள் மதிப்பு மிக்கவை. சாதி ஒழிப்பு, பெண்விடுதலை போன்றவற்றில் அவருடைய கருத்துகள் சாரத்தில் முற்போக்கானவை. தமிழ்நாடு விடுதலை குறித்து அவர் அவ்வப்போது வெளிப்படுத்திய கருத்துகள் தமிழ்த் தேச விடுதலைக் கருத்துகளுக்குத் துணை செய்பவை.\nஅவரது கடவுள் மறுப்புப் பரப்புரைகளும் மூட நம்பக்கை எதிர்ப்புப் போராட்டங்களும் தமிழ்நாட்டில் பரந்துபட்ட மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தின. பெருந்திரளான மக்களிடம் கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டு சேர்த்தன.\nகணிசமான மக்கள் சக்தியைத் திரட்டியிருந்த அவர், அரசுப் பதவிக்கு ஆசைப்படாமல் சமூக-அரசியல் பணியாற்றியது அரிய செயல். அதே வேளை பெரியாரிடமிருந்து நாம் மாறுபடும் நிலைபாடுகள் பல இருக்கின்றன.\nஆரிய இன ஆதிக்கத்தை எதிர்ப்பதிலிருந்து பெரியாரது இன அரசியல் உருவாகிறது. எதிரியின் இனத்தை அடையாளப் படுத்தி எதிர்த்த அவர் தமக்குரிய இனத்தைச் சரியாக அடையாளம் காணவில்லை.\nதமது களப் பணிக்கான இனத்தை, ஒரு சமயம் “திராவிடர்” என்றும் இன்னொரு சமயம் “தமிழர்” என்றும் மாற்றி மாற்றி அடையாளப்படுத்தினார். திராவிடர் என்று ஓர் இனம் வரலாற்றில் இருந்ததே இல்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்ந்து வந்த மண்ணுக்குரிய மக்களை - அயல் மண்ணிலிருந்து வந்த ஆரியர், சொல்லத் தெரியாமல் சொல்லி அழைத்த பெயர் “திராவிட” என்பதாகும். தமிழம் என்பதுதான் திரமிள, திராவிட என்று ஆரியரால் திரித்து ஒலிக்கப்பட்டது என்பார் பாவாணர்.\nஅவ்வாறு உருவான திராவிடர் என்ற சொல் பின்னர் தமிழரிலிருந்து பிரிந்து சென்ற மற்றவர்களையும், ஒரு கட்டத்துக்குப் பிறகு தென்னாட்டுப் பார்ப்பனர் களையும் குறிக்கப் பயன்பட்ட சொல்லாயிற்று.\nகால்டுவெல் தவறாக அடையாளப்படுத்திய திராவிடர் என்ற சொல்லை தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோரைக் குறிக்கப் பயன்படுத்தினார் பெரியார்.\nதிராவிடர் என்றால் அதற்குள் பார்ப்பனர் வர மாட்டார்; தமிழர் என்றால் அதற்குள் பார்ப்பனர் வந்துவிடுவர் என்று அவராகவே ஒரு போடு போட்டார். அதற்கான வரலாற்றுச் சான்று எதையும் அவர் காட்டவில்லை. இப்பொழுது முனைவர் த. செயராமன் திராவிடர் என்ற சொல் ஒரு கட்டத்தில் தென்னாட்டுப் பார்ப்பனர்களை மட்டுமே குறிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பதைச் சான்றுகளுடன் நிறுவி விட்டார்.\nபெரியார் தழுவி நின்ற தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோர் தங்களை ஒரு போதும் திராவிடர் என்று கூறிக் கொண்டதில்லை. திராவிடர் என்ற கொச்சைச் சொல்லை தமிழர் மீது மட்டுமே பெரியார் திணித்தார்.\nஇன அரசியல் நடத்திய பெரியார் தமக்கு இனப்பற்றோ மொழிப்பற்றோ கிடையாது என்று கூறிக் கொண்டார். இக்கூற்று தன்முரண்பாடாகும். தமிழரின் இயற்கையான முகத்தில் செயற்கையான திராவிட முகமூடியை மாட்டி விட்டார். இவ்வாறான பெரியாரின் இனக்குழப்பங்கள் தமிழின உணர்ச்சி முழுமையாக வளர்ச்சி பெறுவதில் தடங்கல்களை ஏற்படுத்தின.\nதேசம், தேசியம் ஆகியவற்றைக் கோட்பாட்டு அளவில் கடுமையாக எதிர்த்தார் பெரியார்.\n“நாம் மாத்திரம் அல்லாமல் பல மேல்நாட்டு அறிஞர்களும் தேசியத்தின் தன்மையைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். ஜான்சன் என்ற ஒரு மேதாவி தேசியம் (தேசாபிமானம்) என்பது வடிகட்டின அயோக்கியத்தனம் என்று - அதாவது “பிழைப்புக்கு வழியில்லாதவர்களின், கடைசியான இழி பிழைப்புக்கு மார்க்கமானது’ என்று கூறியிருக்கிறார்”\n- பெரியார் ஈ. வெ.ரா. சிந்தனைகள் - பதிப்பாசிரியர் வே. ஆனைமுத்து, முதல் பதிப்பு vol-1 பக். 380\n“நான் இந்திய சுயராஜ்யம், இந்திய தேசாபிமானம் என்பதைப் பற்றி மாத்திரம் பேசுவதாக நினைத்து விடாதீர்கள். உலகத்திலுள்ள எல்லா தேசங்களின் தேசாபிமானங்களையும் சுய ராஜ்ஜியங்களையும் கண்டும், தெரிந்தும் தான் பேசுகிறேனே யொழிய கிணற்றுத் தவளையாக இருந்தோ, வயிற்றுச் சோற்றுச் சுயநல தேச பக்தனாக இருந்தோ நான் பேசவில்லை.\n“இனியும் யாருக்காவது இவற்றில் சந்தேகங்கள் இருக்கு மானால் இன்றைய அபிசீனியா - இத்தாலி யுத்த மேகங்களையும் இடியையும் மின்னலையும் பார்த்தால் கண்ணாடியில் முகம் தெரிவது போல் விளங்கும்”\n- மேற்படி நூல் பக். 384,385\nஆக்கிரமிப்புப் போர் தொடங்கிய இத்தாலியையும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி விடுதலை முழக்கமெழுப்பிய அபிசீனியா (எத்தியோப்பியா)வையும் சமதட்டில் வைத்துப் பெரியார் சாடுவதில் இருந்தே “தேசியம்” பற்றிய அவரின் புரிதலிலுள்ள வெறுமை புலப்பட்டு விட்டது. தேசப் பற்று என்பதையே பிழைப்புக்கு வழியில்லாதவர்களின் கடைசியான இழிபிழைப்பு என்று கொச்சைப்படுத்தும் அவரது சொற்களில் பணக்கார வர்க்க உளவியல் மட்டுமே பளிச்சிடுகிறது. தேசியம் பற்றிய அவரது இப்பார்வை ஒழுங்கு மறுப்புவாதமாகவும் ஏகாதிபத்தியவாதத்திற்கு அனுகூலமானதாகவும், இன்றைய உலகமயச் சூறையாடலுக்கு ஏற்றதாகவும் உள்ளது.\nசில நேரங்களில் அவர், “வர்ணாசிரமம் இல்லாத தனி நாடு கன்னியாகுமரி மாவட்டம் அளவுக்குக் கிடைத்தால் கூட போதும், சென்னை மாவட்ட அளவுக்குக் கிடைத்தால் கூட போதும்” என்றார்.\n1938ல் “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று குரல் கொடுத்தவர் அவர். விடுதலை ஏட்டின் முகப்பில் தமிழ் நாடு தமிழர்க்கே” என்ற முழக்கத்தைத் தம் இறுதிக் காலம் வரை பொறித்து வந்தார். ஆனால் கன்னியாகுமரி மாவட்ட அளவிற்கு வர்ணாசிரம தர்மம் இல்லாத தனி நாடு கிடைத்தால் போதும் என்று சொல்லியது தமிழ்த் தேசியம் பற்றிய புரிதலின்மையைக் குறிக்கிறது. தேசம், தேசியம் பற்றிய சமூக அறிவியல் பார்வை அவரிடம் இல்லாததால் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வந்தார்.\nமேற்கண்ட தேசமறுப்புப் பார்வை இருந்ததால், மொழிவாரி மாநிலம் கோரிய போராட்டத்தை முதலில் பெரியார் எதிர்த்தார். “தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பது, தமிழரசு, தமிழராட்சி, தமிழ் மாகாணம் என்று பேசப்படுவன எல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.” - பெரியார், விடுதலை 11.1.1947\n“மொழி மாகாணங்கள் பிரிவதிலுள்ள கேட்டையும் விபரீதத்தையும் முன்னரே பல தடவை எடுத்துக் காட்டியுள்ளோம். மீண்டும் கூறுகிறோம். மொழிவாரி மாகாணக் கிளர்ச்சியில் தமிழர் கலந்து கொள்ள வேண்டாம்” - பெரியார், விடுதலை 21.4.1947\nபிறகு 1950களின் தொடக்கத்தில் மொழிவாரி மாநிலத்தை ஆதரித்தார் பெரியார். அது மட்டுமின்றி கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆகியவற்றை இணைத்து தட்சிணப்பிரதேசம் என்ற பெயரில் ஒரு மாநிலம் அமைக்கத் தில்லி அரசு முயன்றபோது அதை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பினார் பெரியார்.\nதேசியம், தேசிய இனம் குறித்த சரியான பார்வை இல்லாததால் மொழிவாரி மாநில அமைப்பில் முன்னுக்குப் பின் முரணான நிலைபாடுகளை எடுத்தார்.\n1956 நவம்பர் 1ல் மெ���ழி அடிப்படையில் தமிழக எல்லைகள் இறுதி செய்யப்பட்ட பின் ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து மலையாளிகளையும் கன்னடர்களையும் வெளியேற்ற வேண்டும் என்றும் அறிக்கை கொடுத்தார்.\nமொழி குறித்த பெரியாரின் பார்வை மொழியியல் அறிவியலுக்கு முரணானது. ஆங்கிலத்தைப் பகுத்தறிவு மொழி என்றும் அறிவியல் மொழி என்றும் கருதி அதைப் பயிற்று மொழியாகவும் வீட்டு மொழியாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றார். தமிழ் மொழி தாய்ப்பால் போன்றது. ஆங்கிலம் புட்டிப்பால் போன்றது என்று கூறிய தமிழ் அறிஞர்களைத் “தாய்ப்பால் பைத்தியங்கள்” என்று சாடினார்.\n“தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகிறேன்.\n.... தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டமென்ன வேற்று மொழியை ஏற்றுக் கொள்வதால் உனக்குப் பாதகமென்ன\n... “1. தொல்காப்பியன் ஆரியக் கூலி ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கண மாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி.”\n“2. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பகுத்தறிவைப் பற்றிக் கவலைப் படாமல் நீதி கூறும் முறையில் மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.\n“3.கம்பன் இன்றைய அரசியல் வாதிகள், தேச பக்தர்கள் போல் அவர் படித்த தமிழறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனர்களுக்கு ஆதரவாய்ப் பயன்படுத்தித் தமிழரை இழிவு படுத்தி கூலி வாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகி ஆவான். முழுப் பொய்யன்”\n- தந்தை பெரியார் “தமிழும் தமிழரும்” பக்.1,5,6,7. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, மூன்றாம் பதிப்பு, 1997 (ஆகஸ்ட்)\nபெரியாரின் மேற்கண்ட வரையறுப்புகள் அனைத்தும் பிழையானவை. பெரியாரியலில் நன்கு தகுதி பெற்ற முனைவர் க.நெடுஞ்செழியன் போன்ற ஆய்வாளர்களே தொல்காப்பியர் குறித்தும், திருவள்ளுவர் குறித்தும் பெரியார் கூறியவற்றை மறுப்பர். தொல்காப்பியரும் திருவள்ளுவரும் ஆரியத்திற்கு எதிரான தமிழர் அறம், பண்பு ஆகியவற்றை நிலை நாட்டியவர்கள் ஆவர். தொல்காப்பியம் தமிழ் இலக்கணத்தின் அரண். இவ்விருவரையும் ஆரியத்தின் காவலர்கள் என்றும் தொல்காப்பியரைத் துரோகி என்றும் பெரியார் இழிவுபடுத்தியதுதான் தமிழ்த் துரோகம். கம்பர் எடுத்துக் கொண்ட பாடுபொருளை எதிர்க்கல���ம். அதற்காக அவரை கூலி வாங்கிப் பிழைக்கும் தமிழ்த் துரோகி என்றும் முழுப் பொய்யன் என்றும் கூறுவது தமிழ்மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று இழிவாகக் கருதும் அவரின் மனநிலையின் இன்னொரு பகுதியாகும்.\nதமிழின் மொழி வளர்ச்சிக்கும் சொல் வளர்ச்சிக்கும் கம்பரின் இராமாயணச் செய்யுள்கள் துணை புரிந்துள்ளன. பெரிய புராணம் என்பது தமிழர் சமூக வரலாற்றின் பதிவாகவும் உள்ளது. இவை வலியுறுத்தும் கடவுட் கொள்கைகளையும் மதிப்பீடுகளையும் மறுப்பது தவறன்று. ஆனால் 1940களில் பெரியார் திருக்குறள் மாநாடு நடத்தியிருக்கிறார் என்பதையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும் கம்ப இராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் எரித்துவிட்டால் அவற்றின் வழியாகக் கிடைக்கக் கூடிய மொழி மற்றும் வரலாற்றுச் செய்திகள் எப்படிக் கிடைக்கும்\nஅரிஸ்டாட்டிலை நவீன ஐரோப்பா தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. அந்தக் காலத்திலேயே அவர் அரிய கருத்துகளைச் சொன்னார் என்ற அளவில் பாராட்டுக்குரியவரே. ஆனால் அவர் காலத்தில் விற்று வாங்கப்பட்ட “அடிமைகள்” என்றென்றும் நிரந்தரமாக இருக்கப்போகும் ஒரு சமூகப் பிரிவினர் என்று கருதினார். “பேரறிவு மிக்க முடியாட்சியில் - பிரபுக்களின் அரசாங்கம்” என்பதுதான் அவர் கோட்பாடு. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று பேசிய திருவள்ளுவரையே பெரியார் புறக்கணிப்பது சமூகப் பரிணாம வளர்ச்சியைக் கருத்தில் கொண்ட யாரும் ஏற்க முடியாத ஒன்று.\nபுகழ் பெற்ற உலகக் கல்வியாளர்களும், மொழியியல் அறிஞர்களும் தாய் மொழிக் கல்வியையே வலியுறுத்துகின்றனர். கல்வி உளவியல், குழந்தை உளவியல் ஆகிய அனைத்திற்கும் எதிரான மொழிக் கொள்கையை பெரியார் கொண்டிருந்தார். ஆங்கில மொழியைக் கல்வி மொழியாகவும் வீட்டு மொழியாகவும் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் - மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தியது பெரும் தவறாகும்.\nஉலகில் மூத்த செம்மொழிகளுக்கெல்லாம் முந்திய முதற்பெரும் செம்மொழி தமிழ். அதை மிகத் துச்சமாகக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறியது வரலாற்று உண்மைக்கு எதிராகப் பழி தூற்றும் செயலாகும்.\n1938லும் அதன் பிறகு அவ்வப்போதும் தாம் இந்தித் திணிப்பை எதிர்த்தது, தமிழ் ஆதரவுக்காக அன்று, சமஸ்���ிருதமயப்பட்ட வர்ணாசிரமத் தன்மையுள்ள இந்தி மொழியை எதிர்ப்பதற்காகவும் ஆங்கிலத்தை நிலைநாட்டுவதற்காகவும் தான் என்று பெரியாரே கூறியுள்ளார். 1965ல் மாணவர்கள் தொடங்கி வைத்து, மாபெரும் மக்கள் எழுச்சியாக நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைப் பெரியார் எதிர்த்தது மட்டுமின்றி “காலித்தனம்” என்று கொச்சைப்படுத்தினார். அப்போது இந்தித் திணிப்பு ஏதும் இல்லை என்றும் அரசியலுக்காக தி.மு.க தூண்டிவிடும் போராட்டம் என்றும் கூறினார். பெரியாரின் இந்த நிலைபாடு அவரின் அன்றைய தி.மு.க. எதிர்ப்பிற்கும், காங்கிரஸ் ஆதரவிற்கும் ஏற்ற அரசியல் நிலைபாடாகும். சாரத்தில் அது தமிழ்க் காப்புப் போராட்டத்தை எதிர்த்த செயலாகும்.\nஒவ்வொரு தேசிய இனத்திற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அவ் வரலாற்றில் காணும் சிறப்புக் கூறுகளை அந்தந்தத் தேசிய இனமும் தனது மரபுப் பெருமிதமாகக் கருதுகிறது. அவ்வாறான மரபுப் பெருமிதங்களை நிகழ்கால மக்களுக்கு ஊட்டி, உற்சாகப்படுத்தி புதிய சிறப்புகளைப் படைப்பதற்கு அந்தந்தத் தேசிய இனம் தன் மக்களை ஊக்கப்படுத்துகிறது. இந்த உலகு தழுவிய முற்போக்குப் பார்வையைப் பெரியார் எதிர்த்தார்.\nகாரல் மார்க்சும் எங்கெல்சும் தங்களின் செர்மானியப் பெரு மிதத்தைப் போற்றினார்கள். மார்க்சு தமது தாய்மொழியான செர்மன் மொழியில் ’மூலதனம்’ நூலை எழுதினார். அதன் முதல் பாகத்தை வெளியிடும் போது, தமது மேதைமையை ‘செர்மானிய மேதைமை’ என்று குறிப்பிட்டுப் பெருமிதப்பட்டார். அப்போது எங்கெல்சுக்கு எழுதிய மடலில் மார்க்சு கூறினார் :\n“எனது நூல் போன்ற ஒரு படைப்பில் எடுத்துச் சொல்லப்பட்டுள்ள செய்திகளில் குறைகள் இருந்தே தீரும். எனினும் இந்நூலில் கூறப்பட்டுள்ளவற்றில் காணப்படும் இயைபுச் சீர்மை, விவரங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்துக் காட்டும் அதன் கட்டமைப்பு ஆகியவை செர்மானிய மேதைமைக்குக் கிடைத்த வெற்றியாகும்.... இந்த மேதைமை தனி மனிதனுக்குச் சொந்தமான தன்று. அது தேசத்துக்குச் சொந்தமானது.” (Karl Marks, Fredrick Engels Collected works Vol. 42, Moscow, PP.231, 232.)\nபாட்டாளி வர்க்க சர்வ தேசியத்தை வலியுறுத்திய காரல் மார்க்சு தமது செர்மானிய தேசியப் பெருமிதத்தில் பூரிப்பெய்துகிறார். இன அரசியலை முதன்மைப் படுத்திய பெரியாரோ தமிழினத்தின் மரபுப் பெருமையைக் கொச்சைப் படுத்துவதில் பூரிப்பெய்தினார். தமிழர்களின் வேரை மறுத்தார். எல்லா இன வரலாற்றிலும் முற் போக்குக் கூறுகளும் இருக்கும் - பிற்போக்குக் கூறுகளும் இருக்கும். பிற்போக்குக் கூறுகளைக் கைவிட்டு முற்போக்குக் கூறுகளை வளர்த் தெடுப்பது சமூக மாறுதல் வேண்டு வோரின் கடமையாகும்.\nதமிழ் மன்னர்கள் அனைவரும் பார்ப்பனர்களின் காலில் விழுந்து வணங்கி அவர்களின் கட்டளைக்கேற்ப செயல்பட்டனர் என்று பொத்தாம் பொதுவாகப் பெரியார் சாடுவது பிழையான வரலாற்றுப் பார்வை.\nஇராசராச சோழனின் சிறந்த வரலாற்றுப் பங்களிப்புகளையும், தஞ்சைப் பெரிய கோயிலின் பொறியியல் சிறப்பையும், கலை மேன்மையையும் இன்று மறுதலிக்கும் தோழர்கள் பலருக்குப் பெரியாரின் வரலாற்று மறுப்புப் பார்வையே வழிகாட்டியாக உள்ளது.\nமகா பீட்டர் என்ற முதலாம் ஜார் பேரரசனை லெனின் பாராட்டினார். அந்த ஜார் மன்னன் மேற்கு ஐரோப்பாவின் நவீன கால நாகரிக வளர்ச்சியைக் கட்டாயப்படுத்தி இரசியாவில் விரைந்து பரப்பினான் என்பதற்காகப் பாராட்டினார். மன்னர்களையும் இலக்கியப் படைப்பாளிகளையும் அவரவர் வாழ்ந்த காலத்தில் வைத்து மதிப்பிட வேண்டும். ஒரு சென்டி மீட்டராவது சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த எந்த அளவுக்குப் பாடுபட்டார்கள் என்பதை அளவுகோலாக வைத்து அவர்களைத் திறனாய்வு செய்ய வேண்டும்.\nபண்டையப் பெருமிதங்களிலிருந்து ஐரோப்பிய மறு மலர்ச்சி ஊக்கம் பெற்றதை எங்கெல்சு பின்வருமாறு கூறுகிறார்.\n“ரோமாபுரியின் இடிபாடுகளுக்கிடையே இருந்து தோண்டியெடுக்கப்பட்ட பண்டையச் சிற்பங்களும், பைசாந்தியப் பேரரசு வீழ்ந்த பிறகு, அங்கிருந்து காப்பாற்றப் பட்ட கையெழுத்துச் சுவடிகளும் மேற்கு நாடுகளைத் திகைப்பில் ஆழ்த்தின. அவை ஒரு புதிய உலகத்தை வெளிப்படுத்தின. அதன் ஒளி பொங்கும் வடிவங்களின் முன்னே, மத்திய காலத்தின் கொடுமை மிகு “பேய்கள்” மறைந்தொழிந்தன. கலைகளின் மலர்ச்சியில் கற்பனைக்கும் எட்டாத சிகரங்களை இத்தாலி எட்டிப் பிடித்தது. செவ்வியல் சிறப்புள்ள பண்டைக் காலத்தின் மறுவடிவம் போல் அது இருந்தது. அந்தச் சிகரத்தை அதன் பின்னர் அது எட்டவே இல்லை.\n“இத்தாலி, பிரான்சு, செர்மனி ஆகியவற்றில் ஒரு புதிய இலக்கியம் உருப்பெற்றது. இதைச் சற்றே பின்தொடர்ந்து ஆங்கில, ஸ்பானிய மொழிகளில் செவ்வியல் இலக்கிய சகாப்தங்கள் தோன்றின.” - நூல்: இயற்கையின் இயக்கவியல் - எங்கெல்சு, முன்னுரை.\nகிரேக்கம் வாழ்ந்த வரலாற்றின் இடிபாடுகளிலிருந்து ஐரோப்பாவில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது என்கிறார் எங்கெல்சு. சிந்துவெளி அகழ்வாராய்ச்சி வெளிப்படுத்திய தமிழரின் நகர நாகரிகத்தை அறிந்து உலகம் வியக்கிறது. என்றைக்காவது பெரியார் அதை வியந்து பாராட்டித் தமிழினத்திற்குப் புதிய உந்து விசை அளித்ததுண்டா\nசமூகச் சீர்திருத்தப் போராட்டங்கள், தமிழ்நாடு விடுதலை உள்ளிட்ட அரசியலுக்கான போராட்டங்கள், அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்குத் திரட்டுதல் போன்ற சமூக, அரசியல் நடவடிக்கைகளில் அன்றாடம் ஈடுபட்ட பெரியார், தமது இயக்கம் அரசியல் இயக்கம் அன்று என்று கூறிக் கொண்டது பொருத்தமில்லாதது. தேர்தலில் நிற்பது மட்டும்தான் அரசியல் என்று ஆகாது. அரசு குறித்துப் பேசும் அனைத்தும் அரசியலே.\nநீதிக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், தி.மு.க என இக்கட்சிகள் அனைத்துக்கும் ஒவ்வொரு காலத்தில் அரசியல் ஆதரவு, தேர்தல் வாக்குத் திரட்டல் ஆகியவற்றில் ஈடுபட்டவரே பெரியார். தமது இயக்கம் அரசியல் இயக்கம் அன்று என்று அவர் கூறியதை அவருக்குப் பிறகான பெரியாரியல் இயக்கங்கள் தங்கள் வசதிக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கையைக் கைவிட்டோ அல்லது கண்டுகொள்ளாமலோ நடந்துகொள்ளும் தங்களின் சந்தர்ப்பவாதத்தை மூடி மறைக்க, ‘பெரியாரின் வழியில் அரசியலற்ற சமூக இயக்கம்’ என்ற பதாகையை அவை தூக்கிப் பிடிக்கின்றன.\nஇனம், தேசிய இனம், தேசம் குறித்த சமூக அறிவியல் வரையறைகளைப் புறக்கணித்ததால், இவை சார்ந்த கருத்தியல் எதையும் பெரியாரால் உருவாக்க முடியவில்லை. இவை குறித்த நிராகரிப்புக் கருத்துகளை மட்டுமே கொண்டிருந்தார்.\nபெரியாரின் தாய்மொழி கன்னடம் என்பதற்காக நாம் அவரை அயலாராகக் கருதவில்லை. 300 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்து, தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு, தமிழைக் கல்விமொழியாகவும், அலுவல் மொழியாகவும் ஏற்றுக் கொண்டு வீட்டில் தெலுங்கு, கன்னடம், உருது போன்ற மொழிகளைப் பேசும் மக்களையும் இவர்களை ஒத்த மற்றவர்களையும் நாம் அயலாராகக் கருதவில்லை. அவர்களுக்கு எல்லா உரிமைகளும் தமிழ்நாட்டில் உண்டு என்பதே நமது நிலைபாடு. ஆனால் யாராக இருந்தாலும் தமிழ்த் தேசியத்தை மறுப்பதை நாம் ஏற்க முடியாது.\nஇன அடிப்படையிலும் அவர் எடுத்த சில நிலைபாடுகள் அடிப்படையிலும் பெரியாரை முற்றிலுமாக நிராகரித்தவர்களின் கூற்றை மறுக்கும் நோக்கில் அவரைத் “தமிழ்த் தேசியத்தின் தந்தை” என்று ஏற்கெனவே நாம் குறிப்பிட்டிருந்தோம். 1938ல் தமிழ்நாடு தமிழர்க்கே என்று முழக்கம் கொடுத்தது, 1947 ஆகஸ்ட் 15 தமிழர்களுக்கான விடுதலை நாள் இல்லை என்று கூறியது, 1960ல் தமிழ்நாடு விடுதலை கோரி இந்திய வரைபட எரிப்புப் போராட்டம் நடத்தியது, 1973இல் சுதந்திரத் தமிழ்நாடு கோரி மாநாடும் போராட்டமும் நடத்தத் திட்டமிட்டது போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பெரியாரைத் ‘தமிழ்த் தேசியத்தின் தந்தை’ என்றோம்.\nதேசிய மறுப்பு, இன மறுப்பு, தமிழ் மொழி மறுப்பு கருத்துகளையும் அவர் இடையிடையே உறுதியாகக் கூறி வந்துள்ளார். இன்றையப் பெரியாரியல் அமைப்புகள் இவ்வாறான இன, மொழி மறுப்புக் கருத்துகளை ஏந்திக் கொண்டு, இப்பொழுது வளர்ந்து வரும் தமிழ்த் தேசியத்திற்கு இடையூறு விளைவிக்கின்றன. எனவே, மேலே கூறிய எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்து, பெரியாரை நாம் முற்றிலும் நிராகரிக்கக் கூடாது என்றும், அவரது பங்களிப்புக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும் என்றும் முடிவுக்கு வரும் அதே வேளை அவரைத் தமிழ்த் தேசியத்தின் தந்தை என்று கூறுவது மிகைக் கூற்று என்றும் பிழையானது என்றும் கருதுகிறோம்.\nஇன்றைய காலகட்டம் தமிழ்த் தேசியக் கருத்தியல் கூர்மையடைந்து வரும் காலகட்டமாகும். தேர்தலைப் புறக்கணித்து, தமிழ்த் தேச விடுதலையை முதன்மைப்படுத்தும் தமிழ்த் தேசியம் ஒரு புரட்சிகர அரசியலாகும். இந்த நிலையில் இன்றையத் தமிழ்த் தேசியத்திற்கு பெரியாரின் சிந்தனைகள் உரைகல் அன்று. அவரின் சிந்தனைகளுள் தமிழ்த் தேசியத்தை ஊக்கப்படுத்தும் கருத்துகளும் இருக்கின்றன என்பதே உண்மை.\nபெரியார் சிந்தனைகளில் கழிக்க வேண்டியவற்றைக் கழித்து வளர்க்க வேண்டியவற்றை வளர்த்து அவற்றை இன்றையத் தமிழ்த் தேசியப் புரட்சி சிந்தனைக்கு ஏற்பப் பொருத்தப்படுத்தினால் அது தமிழினத்திற்கும் பயன்தரும் பெரியாரியலுக்கும் பயன்தரும். பெரியாரியல் தோழர்கள் இது பற்றி சிந்திப்பார்களாக\nPRESS RELEASE[24.11.2010]: மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கு தடை நீங்கியது\nமாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கு தடை நீங்கியது\nமாவீரன் முத்துக்குமாருக்கு சிலை அமைப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஈழத்தமிழர்களுக்காக இன்னுயிர் நீத்த ஈகி முத்துக்குமாருக்கு தஞ்சை செங்கிப்பட்டியில் சிலை ஒன்றை நிறுவ, கடந்த சூலை மாதம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி விழா நடத்தியது. மாவீரன் முத்துக்குமாரின் சிலையை இளந்தமிழர் இயக்கம் வடிவமைத்து வழங்கியது. இந்நிகழ்வின் போது, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கிய காவல்துறை, மாவீரன் முத்துக்குமாருக்கு சிலை வைக்க அனுமதியளிக்கவில்லை.\nஇதையடுத்து சிலையை நிறுவ த.தே.பொ.க. சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த அவ்வழக்கில், மாவீரன் முத்துக்குமார் சிலையை நிறுவுவதற்கு விதிக்கப்பட்டிருந்தத் தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிலையை நிறுவக் கூடாது என அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களை, த.தே.பொ.க. சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் முறியடித்தார்.\nஇன்று பிற்பகலில் இவ்வாணை கிடைத்ததும், த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதோடு, விரைவில் சிலை நிறுவப்பட்டு திறப்பு விழா நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இவ்வெற்றி த.தே.பொ.க. மற்றும் இளந்தமிழர் இயக்கத் தோழர்களுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல, இன உணர்வாளர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nபெரியாருக்கு பின் பெரியார் - தோழர் பெ. மணியரசன் கட...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (19)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேட��யைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (2)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2019/03/07/secularism/", "date_download": "2020-07-03T16:42:25Z", "digest": "sha1:UUQ773423IG7FMONPVA26O24MMEO6UKT", "length": 38647, "nlines": 166, "source_domain": "arunmozhivarman.com", "title": "மதச்சார்பின்மையின் தேவை – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nதிருக்கேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார வளைவு இடிக்கப்பட்டதைக் குறித்த செய்திகளை மார்ச் மாத 4 ஆம் திகதி யாழ்ப்பாண உதயன் பத்திரிகை வெளியிட்ட விதம் குறித்தும் அதன் முகப்புப் பக்கத்தில் இருந்த செய்திகளிலும் அவற்றுக்கு சிவப்பு வர்ணமூட்டி கவனம் குவியவைக்கப்பட்டவற்றில் மக்கள் மத்தியில் மதவெறியைத் தூண்டி நல்லிணக்கத்தைக் குலைக்கின்ற மக்கள் விரோத முனைப்பிருந்ததையும் சுட்டிக்காட்டி முகநூலில் பதிவொன்றினை எழுதியிருந்தேன்.\nவேறு சில நண்பர்களும் இதை ஒத்த பதிவுகளைப் பகிர்ந்து உதயன் பத்திரிகைக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். அதேநேரம் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியளிக்கக் கூடிய விதத்தில் வெளிப்படையாகவே வெறுப்புணர்வைக் காட்டுகின்ற விதத்திலான பதிவுகளையும் மக்களின் ஒரு பிரிவினரை இன்னொரு பிரிவினருக்கு விரோதிகளாகச் சித்திகரித்து மிகையூட்டப்பட்ட கற்பனாவாத அச்சமூட்டல்களைச் செய்கின்ற பதிவுகளையும் கவனிக்கக் கூடியதாக இருந்தது. சகோதரத்துடன் பார்க்கப்பட்ட சைவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமான உறவு மிகவேகமாக வெறுப்பின் விதைகளை நாலாதிசையிலும் பரவச் செய்யும்படியாக மாறக்கூடிய அளவிற்கு அவநம்பிக்கை நிறைந்த உறவாக இருக்கின்றது என்பதையும் நீண்டகாலமாகவே சிறு சிறு பூசல்களும் கசப்புணர்வுகளும் இருந்திருக்கக் கூடும் என்பதையும் அவை மதவாதிகளால் மெல்ல மெல்ல வளர்க்கப்பட்டு வந்துள்ளன என்பதையும் அறிந்துகொள்ளமுடிகின்றது.\nஏற்கனவே தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் காலூன்ற நீண்டநாட்களாக (தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக, ஈழத்தைப் பொறுத்தவரை சில ஆண்டுகளாக) கழுகாகக் காத்திருக்கின்ற இந்தியாவின் இந்துத்துவச் சக்திகள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்துக்கள் / சைவர்களுக்கு எதிரான பயங்கரவாதம் / ஒடுக்குமுறை நிலவுகின்றது என்று மக்களை அச்சமூட்டி மக்களைத் தம் நிகழ்ச்சிநிரலுக்குள் கொண்டுவர முயலுகின்றார்களா என்ற நோக்கிலும் இதைப் பார்க்கவேண்டி இருக்கின்றத��. (அவசர அவசரமாக Vishva Hindu Parishad உம் ஒரு அறிக்கையை விட்டு எரிய நெருப்பில் எண்ணை வார்த்திருந்தது. துரதிஸ்ரவசமாக மன்னார் மறை ஆயர் இல்லம் விட்ட அறிக்கையும் மோசமானதாகவே அமைந்திருந்தது)\nஒருபுறம் பௌத்த சின்னங்களும் சிங்கள மயமாக்கலும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வேகமாக நடந்து வருகின்றபோது அதற்கான எதிர்ச்செயற்பாடாக சைவச் சின்னங்களை நிர்மாணிப்பதிலும் இந்துத்துவப் பிரசாரத்திற்கு எடுபட்டுப் போவதுமாக சைவர்களின் நிலைப்பாடு இருக்கின்றது. சைவர்கள் மாத்திரம் என்றில்லாமல் நாடுமுழுவதும் மதங்களுக்கு இடையில் முறுகல் நிலைகளும் பரஸ்பர நம்பிக்கையீனங்களும் பரவிகின்ற சூழலில் சாதாரண மக்களில் மதவாதிகளின் பிரச்சாரத்தை நம்புவதும் அதன் தொடர்ச்சியாக மதவெறி கொண்டவர்களாகவும் பிற மதத்தவர்கள் மீது வெறுப்பைக் கக்குபவர்களாகவும் மாறிவிடுகின்ற போக்கினையே அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.\nஇந்த இடத்தில், மதச்சார்பின்மை (Secularism) குறித்து நாம் உரையாடவேண்டியது உடனடித்தேவையாக இருக்கின்றது. அரசையும் மதத்தையும் தனித்தனியாகப் பார்ப்பது என்று ஆரம்பநிலைகளில் அறியப்பட்ட மதச்சார்பின்மை பற்றியும் அதனை எவ்வாறு நாம் எமது சமகாலச் சூழலில் பிரயோகிக்கலாம் என்பதையும் குறித்து சமூகத் தலைமைகளும், செயற்பாட்டாளர்களும், கலைஞர்களும் அக்கறை செலுத்தவேண்டும். குறிப்பாக அண்மையில் நடந்திருக்கின்ற திருக்கேதீஸ்வர ஆலய அலங்கார வளைவு இடிக்கப்பட்ட சம்பவத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கி வருகின்ற ஊடகமான உதயன் இந்தச் சம்பவம் மார்ச் 4, 2019 பத்திரிகையின் முகப்புப் பக்கத்தில் மதச்சார்பான, பிறமதத்தினர் மீது வெறுப்புணர்வைத் தூண்டுகின்ற மிக ஆபத்தான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது. இலங்கையில் அதிகளவு பிரதிகள் விற்பனையாகும் முதல் மூன்று தமிழ்ப் பத்திரிகைகளில் உதயனும் ஒன்றாக இருக்கும் என்று கருதுகின்றேன், அப்படி இருக்கின்றபோது மக்களை உணர்ச்சியூட்டி, இன்னொரு பிரிவினர் மீது விரோதமும் வெறுப்புணர்வும் கொள்ளும்படி தூண்டுவதை மக்கள்விரோதச் செயலாகவே பார்க்கமுடிகின்றது.\nஇந்த நிலையில் உடனடித் தேவையாக, ஊடகங்களுக்கு இருக்கவேண்டிய பொறுப்புணர்வு குறித்தும் மதச்சார்பின்மை (Secularism) குறித்த ஆரம்பநிலை வாசிப்புகள், உரையாடல்களையேனும் மக்கள் மத்தியில் பரவலாக்குவதும் அவசியம்.\nஇந்தக் கட்டுரையுடன், Charles Talyor எழுதிய The Meaning of Secularism என்கிற கட்டுரையையும் அதன் சாரமாக க.சண்முகலிங்கன் தமிழில் எழுதி மார்ச் 2018 தாய்வீடு இதழில் வெளியான மதச்சார்பின்மை பற்றிய அரசியல் விவாதம் என்கிற கட்டுரையையும் PDF வடிவில் பகிர்கின்றேன்.\nக. சண்முகலிங்கனின் கட்டுரையைப் பெற Secularism\nவரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nஈழத்து இலக்கிய வளர்ச்சியும் பிரதேசங்களது சமகால இலக்கியப் பங்களிப்பும்\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் arunmozhivarman.com/2020/06/01/yuv… 2 weeks ago\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் arunmozhivarman.com/2020/05/10/dom… 1 month ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா ��பிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி ப��்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம�� நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ��ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=44697&cat=1", "date_download": "2020-07-03T15:50:22Z", "digest": "sha1:BG552NHPXRDIVIRRGINFO6Y5Q535NHRE", "length": 21503, "nlines": 88, "source_domain": "business.dinamalar.com", "title": "காலை கட்டி கொண்டு எப்படி ஓட முடியும்?", "raw_content": "\nஉயரும் சந்தையில் நாம் என்ன செய்வது ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 சரிவு ...\nகாலை கட்டி கொண்டு எப்படி ஓட முடியும்\nஇந்தியாவின் முக்கிய தொலை தொடர்பு அமைப்பான, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தால், பிப்ரவரி மாத சம்பளத்தை உரிய தேதியில் வழங்க முடியவில்லை. உடனே, அதை இழுத்து மூடு, நஷ்டம் செய்யும் பொதுத் துறை நிறுவனங்கள் எதற்கு என்று ஒரே கூப்பாடு. இதெல்லாம் என்ன டிசைன் பணியாளர்களுக்கு உரிய தேதியில் சம்பளம் வழங்க வேண்டும் என்பதை, யாரும் மறுக்கவில்லை. பி.எஸ்.என்.எல்., அதில் கோட்டை விட்டது பெருந்தவறு. அதில் பணியாற்றும், 1.76 லட்சம் பணியாளர்கள் கொதிப்படைவதில் வியப்பில்லை.தேவைப்படும் நிதியாதாரத்தை வங்கிகளில் பெற்றுக் கொள்ள, தற்போது வழி செய்யப்பட்டுஇருக்கிறது.\nஆனால், அதற்குள் ஒரு பெரிய பரபரப்பு. தனியார் பங்குச் சந்தை ஆய்வாளர்கள் முதற்கொண்டு பலரும், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் குறைகளை பட்டியலிட ஆரம்பித்து விட்டனர்.மொத்த வருவாயில், 65 சதவீத தொகை, பணியாளர்களின் சம்பளத்துக்கே செலவாகிறது என்பது முதல் குற்றச்சாட்டு. மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களோடு போட்டி போட முடியவில்லை; சேவையின் தரத்தில் குறைபாடு இருப���பதால் தான், வாடிக்கையாளர்கள், பி.எஸ்.என்.எல்., சேவையை புறக்கணிக்கின்றனர் என, நீளுகின்றன விமர்சனக் கணைகள்.தொடர்ந்து, 14 ஆண்டுகளாக இந்நிறுவனம் நஷ்டத்திலேயே இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் நஷ்டம் மட்டும், 90 ஆயிரம் கோடியை தாண்டிவிட்டது என்று சொல்கிறது ஒரு புள்ளிவிபரம்.\nவிரைவில், இந்நிறுவனத்திலும், எம்.டி.என்.எல்.,லிலும் இருந்து விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் பலர் வெளியேறுவர். அதன் பின், இந்த நிறுவனம் மூச்சு விடும் என்று ஆரூடம் சொல்பவர்களும் இருக்கின்றனர்.இன்னொரு தரப்பினர், இதில் உள்ள பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை வீட்டுக்கு அனுப்பினால் தான், பி.எஸ்.என்.எல்., பிழைக்க முடியும் என்று மனசாட்சியே இல்லாமல் பேசுகின்றனர்.ஒருவகையில் இத்தகைய கருத்துகளை கேட்கும்போது, தனியார் மய சிந்தனையின் போதமை அல்லது குறுகிய நோக்கம் பளிச்சென்று வெளிப்படுவது தெரிகிறது.\nகேட்க வேண்டிய கேள்விகள் முற்றிலும் வேறு. ஆனால், தேவையில்லாமல் ஒரு பொதுத் துறை நிறுவனத்தை மட்டம் தட்டி, அதைப் பற்றிய நல்லெண்ணங்களைச் சிதைத்து, மறைமுகமாக மூடுவிழா காணுவதற்கான வழி செய்யப்படுகிறதோ என்ற அச்சம் எழாமல் இல்லை.\nஒரு சில புள்ளிவிபரங்களை பாருங்கள். இவ்வளவு பெரிய நிறுவனமான பி.எஸ்.என்.எல்.,லின், 2018 இறுதி வரையான மொத்த கடன் எவ்வளவு தெரியுமா வெறும், 13 ஆயிரம் கோடி ரூபாய். ‘வோடபோன் ஐடியா’ நிறுவனத்தின் கடனோ, 1.2 லட்சம் கோடி ரூபாய்; ‘பார்தி ஏர்டெல்’லின் கடனோ, 1.06 லட்சம் கோடி ரூபாய். தொலை தொடர்பு துறையிலேயே மிகவும் குறைந்த அளவுக்கு கடன் வைத்திருப்பது, பி.எஸ்.என்.எல்., தான்.இன்றைக்கு இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சேவை தருவது, பி.எஸ்.என்.எல்., தான். லாபநோக்கமற்று, சேவை தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செயல்படுவது இந்த நிறுவனம்.\nதனியார் தொலை தொடர்பு நிறுவனங்களோ, அரசு வங்கிகளில் கடன் வாங்கி தான் வியாபாரம் நடத்துகின்றன. உண்மையில், மக்கள் பணத்தை பயன்படுத்தி தான், அவை லாபம் ஈட்டுகின்றன. அவை வைத்திருக்கும் நிலுவைத் தொகைகளை என்று திருப்பிச் செலுத்துமோ, அது அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம்.பி.எஸ்.என்.எல்., வைத்திருக்கும் நிலங்களும், உள்கட்டுமானங்களும், டவர்களும் தான் அதன் மிகப்பெரும் பலம். இதர தொலை தொடர்பு நிறுவனங்கள், பல சர்க்கிள்களில் இவர்களது டவர்களை பயன்படுத்தி தான், தம் சேவையை வழங்கிக் கொண்டு இருக்கின்றன.\nஒரே ஒரு பிரச்னை தான் இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. பொதுத் துறை நிறுவனங்களைப் பற்றி அரசின் கொள்கை என்ன ஒரு காலத்தில் பொதுத் துறை நிறுவனங்களும் இருக்க வேண்டும், தனியாருக்கும் ஊக்கமளிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை இருந்தது. இன்றும் அதேநிலை தான் தொடர்கிறதா என்று கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. அதுவும், பி.எஸ்.என்.எல்., விஷயத்தில் இதைக் கேட்க வேண்டியுள்ளது. நாடெங்கும் பிற தொலை தொடர்பு நிறுவங்கள், ‘4ஜி’ சேவையை விரைந்தும், பரவலாகவும் வழங்கிக் கொண்டு இருக்கும்போது, பி.எஸ்.என்.எல்., ஏன் நொண்டுகிறது\nஏர்டெல், பிப்ரவரி, 2014 முதலும், ரிலையன்ஸ் ஜியோ, செப்டம்பர், 2016 முதலும், 4ஜி சேவைகளை வழங்க துவங்கிவிட்டன. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான், தொலை தொடர்பு அமைச்சகத்தில் இருந்து, 4ஜி சேவைகளை வழங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது யார் பிழைஇவ்வளவு பணியாளர்கள் எதற்கு எதற்கு அவர்களுக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் எழுப்பப்படும் கேள்விகள் அபத்தமானவை. இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில், மொபைல் சேவைகள், 2000க்கு பின் தான் வந்தது.\nஆனால், தொலைபேசிகளோ அதற்கு பல, 10 ஆண்டுகளுக்கு முன்னரே வந்து, தொலைதுார கிராமங்களையும் அருகில் இழுத்து, இணைத்தது. அதற்கான வடங்களை இழுத்து, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்ற நிறுவனங்களில், பி.எஸ்.என்.எல்.,லுக்கு முதல் இடம் உண்டு. அந்த வழக்கமான சேவைகளை வழங்குவதற்கு, இன்னும் ஏராளமானோர் தேவை.தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஒருபக்கம் ஏற்பட, மறுபக்கம், பணியாளர்கள் ஓய்வுபெற்று வெளியேறும்போது, அந்த நிறுவனம் தன்னை மேலும் தகவமைத்துக் கொள்ளும்.\nஒருசில விஷயங்கள் உண்மை. செலவுகளை குறைத்து சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும். புதிய கருவிகளிலும், தொழில் நுட்பங்களிலும் முதலீடு செய்ய வேண்டும். வாடிக்கையாளர் சேவையின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இலக்கு நிர்ணயித்துக் கொண்டு பணியாற்ற வேண்டும். போட்டி மிகுந்த தொலை தொடர்பு சந்தையில் தாக்குப் பிடிப்பதற்கு, இத்தகைய அணுகுமுறைகள் தேவை தான். இப்போது, இவை போதுமான அளவில் செய்யப்படவில்லை என்பதற்காக, அந்நிறுவனத்தையே மூடிவ��ட வேண்டும் என்றெல்லாம் பேசுவது, நம் தலையில் நாமே மண்ணை அள்ளி போட்டுக் கொள்வதற்கு ஒப்பாகும். பி.எஸ்.என்.எல்.,லை யும் மற்ற சேவையாளர்களுக்கு இணையாக ஓடவைப்பது ஒன்றே இதற்கு தீர்வு.\nசீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை தொடர்ந்து குறைந்து வருகிறது மார்ச் 18,2019\nபுது­டில்லி:சீனா­வு­ட­னான நாட்­டின் வர்த்­தக பற்­றாக்­குறை, கடந்த நிதி­யாண்­டில், 48.66 பில்­லி­யன் டாலர் ஆக ... மேலும்\nதங்க இறக்குமதி 86 சதவீதம் சரிவு மார்ச் 18,2019\nபுது­டில்லி:நாட்­டின் தங்க இறக்­கு­மதி, கடந்த ஜூன் மாதத்­தில், 86 சத­வீ­தம் சரிந்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. ... மேலும்\nவளர்ச்சிக் கணிப்பை திருத்தியது ‘கேர் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் மார்ச் 18,2019\nமும்பை:நடப்பு நிதி­யாண்­டில், நாட்­டின் வளர்ச்சி குறித்த தன் மதிப்­பீட்டை மாற்றி அறி­வித்­துஉள்­ளது, ‘கேர் ... மேலும்\nஓட்டல் துறை வருவாய் மீள 2 ஆண்டுகளாகலாம் மார்ச் 18,2019\nபுது­டில்லி:ஊர­டங்­கு­கள் படிப்­ப­டி­யாக தளர்த்­தப்­பட்டு வரும் நிலை­யில், பல துறை­களில் செயல்­பா­டு­கள் ... மேலும்\nசுற்றுச்சூழலைக் காக்க பாஸில் வாட்ச் நிறுவனத்தின் ஐடியா..\nஇன்று பல தனியார் நிறுவனங்கள் இயற்கைக்கு பாதிப்பில்லாத தயாரிப்புகளை உருவாக்க முயல்கின்றன. வாட்ச் தயாரிப்பு ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/114317-aiadmk-government-brought-to-sujiths-funeral-stalin.html", "date_download": "2020-07-03T16:25:29Z", "digest": "sha1:KABYAT6QBRMMU55PBOPLXC5PZHVQ3MW7", "length": 57639, "nlines": 506, "source_domain": "dhinasari.com", "title": "சுஜித்தை மயானத்திற்கு கொண்டு போய் விட்டது அதிமுக அரசு: ஸ்டாலின்! - Tamil Dhinasari", "raw_content": "\nலடாக், லே பகுதியில்… ராணுவத்தினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியவை\nதமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nகிருஷ்ணர் புல்லாங்குழல் வைத்துள்ளார்; அதே நேரம் சுதர்ஸன சக்கரமும் கொண்டுள்ளார் வலிமையானவனே அமைதியை விரும்ப முடியும்\n 6 முதல் 9 ஆம் தேதி வரை டோக்கன் வழங்கல்\nகொரோனா: பரப்பன அக்ரஹாரா சிறையில் 26 கைதிகளுக்கு தொற்று சின்னம்மா உங்க நிலைமை என்னம்மா சின்னம்மா உங்க நிலைமை என்னம்மா\nமின் கட்டண வசூலில் குளறுபடி\nநட்சத்திர அந்தஸ்துடன் தமிழக பாஜக.,\nகொரோனா: திருப்பதியில் அர்ச்சகர் உட்பட 10 பேருக்கு தொற்று\nகொரோனா: குணமாகி வீடு வந்தவர் மரணம் 2 நாட்கள் ஐஸ் பெட்டியில் வைத்திருந்த அவலம்\nகொரோனா: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி தலைவர் உயிரிழந்தார்\nகொரோனா: நல்ல பலன் தரும் இரண்டு ரூபாய் மாத்திரை\n24 தனியார் ரயில்களை இயக்குவதற்கான பணிகள் தொடக்கம்\nபிரபல நடன இயக்குநர் காலமானார்\nஸ்ரீநகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் தீவிரவாதி சுட்டு கொலை சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் மரணம்\nலடாக், லே பகுதியில்… ராணுவத்தினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியவை\nஎன்னோடு இணைந்து முழு சக்தியோடு முழங்குங்கள். பாரத் மாதா கீ…… பாரத் மாதா கீ…… பாரத் மாதா கீ…… வந்தே….. வந்தே…… வந்தே……\nதமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய க���ரோனா பாதிப்பு\nகொரோனா பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 1,02,721 பேராக உயர்ந்துள்ளது.\nகிருஷ்ணர் புல்லாங்குழல் வைத்துள்ளார்; அதே நேரம் சுதர்ஸன சக்கரமும் கொண்டுள்ளார் வலிமையானவனே அமைதியை விரும்ப முடியும்\nபலவீனமாக உள்ளவர்கள், அமைதிக்கான நடவடிக்கையை தொடங்க மாட்டார்கள்.\n 6 முதல் 9 ஆம் தேதி வரை டோக்கன் வழங்கல்\nடோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தத்தமது நியாய விலை கடைகளுக்குச் 10.7.2020 முதல் சென்று அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.\nகொரோனா: பரப்பன அக்ரஹாரா சிறையில் 26 கைதிகளுக்கு தொற்று சின்னம்மா உங்க நிலைமை என்னம்மா சின்னம்மா உங்க நிலைமை என்னம்மா\nசிறையில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக செய்திகள்\n 6 முதல் 9 ஆம் தேதி வரை டோக்கன் வழங்கல்\nடோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தத்தமது நியாய விலை கடைகளுக்குச் 10.7.2020 முதல் சென்று அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.\nமின் கட்டண வசூலில் குளறுபடி\nதமிழகம் முழுவதும் வீடுகள்,வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் நிர்ணயிப்பதில் தொடர்ந்து குளறுபடி நிலவுகிறது.பல மடங்கு கட்டணம் நிர்ணயித்து கொள்ளை வசூல் செய்வதாக மக்கள்...\nநட்சத்திர அந்தஸ்துடன் தமிழக பாஜக.,\nதமிழக பாஜகவில் சினிமா பிரபலங்கள்: பதவிகளை அள்ளி வழங்கியுள்ளது தலைமை\nமீண்டும் பயன்படுத்தும் வகையில் டயப்பர்கள்\nஈரத்தால் குழந்தைகளின் உறக்கம் பாதிக்கப்படுவதுடன், சில நேரங்களில் சளி பிடித்து, அதனால் காய்ச்சல்கூட ஏற்பட்டுவிடும்\nஇருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர் விபத்தில் உயிரிழப்பு\nதமிழரசனின் அக்கா அமுதாவுக்கு ராமாபுரத்தில் உள்ள பசவண்ணா கோயிலில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது.\nலடாக், லே பகுதியில்… ராணுவத்தினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியவை\nஎன்னோடு இணைந்து முழு சக்தியோடு முழங்குங்கள். பாரத் மாதா கீ…… பாரத் மாதா கீ…… பாரத் மாதா கீ…… வந்தே….. வந்தே…… வந்தே……\n காரணம் கேட்க சென்ற காதலன் ஆத்திரத்தில் ஐந்து வயது குழந்தையை கொன்ற கொடூரம்\nகள்ள காதலன், காதலியின் வீட்டிற்கு சென்று காரணத்தை கேட்டு விடலாம் என நினைத்துக் கொண்டு காதலின் வீட்டிற்கு சென்றுள்ளார்.\nகிருஷ்ணர் புல்லாங்குழல் வைத்துள்ளார்; ��தே நேரம் சுதர்ஸன சக்கரமும் கொண்டுள்ளார் வலிமையானவனே அமைதியை விரும்ப முடியும்\nபலவீனமாக உள்ளவர்கள், அமைதிக்கான நடவடிக்கையை தொடங்க மாட்டார்கள்.\nகொரோனா: பரப்பன அக்ரஹாரா சிறையில் 26 கைதிகளுக்கு தொற்று சின்னம்மா உங்க நிலைமை என்னம்மா சின்னம்மா உங்க நிலைமை என்னம்மா\nசிறையில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக செய்திகள்\nபாதுகாப்பு அமைச்சரின் பயணம் ஒத்திவைக்கப் பட்டாலும், திட்டமிடப்பட்ட லடாக் பயணத்தை தாம் மேற்கொள்வோம் என்று பிரதமர் மோடி இன்று பயணம் செய்துள்ளார்.\nஐநா காரில் பாலுறவு: இரு ஊழியர்களுக்கு சம்பளமில்லா கட்டாய விடுப்பு\nஅந்த வாகனத்தில் இருந்த ஊழியர்கள் இருவரும் யு.என்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஐ.நா படைகள் கண்காணிப்பு அமைப்பின் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது.\nகொரோனா: தொற்று உறுதி என்றதும் வணிக வளாகத்தில் கதறி அழுத பெண்\nவணிக வளாகம் ஒன்றில் நின்றுகொண்டிருக்கும் பெண்ணுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் உங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n கொரோனா அபாயம்.. எச்சரிக்கிறது உலக சுகாதார அமைப்பு\nகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா அபாயம் எந்த அளவுக்கு அதிகம் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.\nகொரோனா: இது வெறும் ட்ரைலர் தானாம் இனிமே தான் படமாம்..,: உலக சுகாதார துறை அமைப்பு\nசீனாவில் முதலில் கொரோனா தொற்று உறுதியான நாள் முதல் இன்று வரை உலகளவில் இதுவரை 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஅமேசான் பிரைம் வீடியோ: விண்டோஸ் 10 தளத்திற்கான செயலி வெளியீடு\nஅமேசான் நிறுவனம் தனது பிரைம் வீடியோ சேவைக்கான UWP விண்டோஸ் 10 செயலியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.\nதமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nகொரோனா பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 1,02,721 பேராக உயர்ந்துள்ளது.\nநட்சத்திர அந்தஸ்துடன் தமிழக பாஜக.,\nதமிழக பாஜகவில் சினிமா பிரபலங்கள்: பதவிகளை அள்ளி வழங்கியுள்ளது தலைமை\nமீண்டும் பயன்படுத்தும் வகையில் டயப்பர்கள்\nஈரத்தால் குழந்தைகளின் உறக்கம் பாதிக்கப்படுவதுடன், சில நேரங்களில் சளி பிடித்து, அதனால் காய்ச்சல்கூட ஏற்பட்டுவிடும்\nகொரோனா: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி தலைவர் உயிரிழந்தார்\nஅவரது இழப்பு, அவரது குடும்பத்தினருக்கும், தமிழக விவசாயிகளுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாகும்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை\nஇறைவனே நம் எல்லோருடைய புகலிடம்\nஒரு பொருள் கண்ணிற்குப் புலப்படாத காரணத்தால் மட்டுமே இல்லை என்று எல்லா சமயத்திலும் கூறிவிட முடியாது\nஉண்மையை சொல்வது, சொல்லாதிருப்பது, மௌனம்: எதனை எங்கு கடைப்பிடிக்க வேண்டும்\nசத்தியத்தை கடைபிடிக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒருவன் பேசுகின்ற வார்த்தைகள் இனிமையாய் இருத்தல் வேண்டும்\nஜூலை 1 இன்று: சயன ஏகாதசி, தக்ஷிணாயன ஏகாதசி\nஅதற்கு ஆரம்பமாக வரும் ஏகாதசி ஆதலால் இதனை முதல் ஏகாதசி என்று கூறுவர்.\nபிள்ளைகள் கண்டிப்பாக பெற்றோருக்கு செய்ய வேண்டியது.. ஆச்சார்யாள் கூறும் அருளுரை\nபித்ரு லோகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அல்லது இந்த பூமியில் ஏழு பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களுக்கு ஏற்ற ரூபத்தில் சென்றடையும்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 03 - வெள்ளி தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்\nபஞ்சாங்கம் ஜூலை 02 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-02 ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம் ~ஆனி ~18(02.07.2020) *வியாழக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம...\nபஞ்சாங்கம் ஜூலை – 01 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 01 ஶ்ரீராமஜெயம்.🔯🕉 பஞ்சாங்கம் ~ ஆனி ~ 17 ~{01.07.2020.} புதன்கிழமை.\nபஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூன் 30 தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்\nநான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி\n. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.\nவிஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்\nவிஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nடிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்ற�� கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nமரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்\nஎங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.\nசுஜித்தை மயானத்திற்கு கொண்டு போய் விட்டது அதிமுக அரசு: ஸ்டாலின்\nலடாக், லே பகுதியில்… ராணுவத்தினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியவை\nஎன்னோடு இணைந்து முழு சக்தியோடு முழங்குங்கள். பாரத் மாதா கீ…… பாரத் மாதா கீ…… பாரத் மாதா கீ…… வந்தே….. வந்தே…… வந்தே……\nசெய்திகள் … சிந்தனைகள் … 03.07.2020\nஆக்கிரமிப்பு சக்திகளின் காலம் முடிவிற்கு வந்துவிட்டது - லடாக் எல்லையில் பிரதமர் சீனாவை அடக்க உலக நாடுகளின் ஒத்துழைப்பைக்...\nதமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nகொரோனா பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 1,02,721 பேராக உயர்ந்துள்ளது.\nசுர்ஜித் வீட்டிற்கு சென்று ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.\nமீட்பு பணி பற்றி மேலும் அவர் அனைவரையும் ஏக்கத்திலும், மீள முடியாத துக்கத்திலும் விட்டு விட்டு அந்தோ -அந்த அரும்பு சுஜித் நம்மை விட்டு பிரிந்து விட்டதே என்று நினைக்கும் போது என் இதயம் கனக்கிறது. ‘எப்படியும் உயிருடன் மீட்டுவிடுவார்கள்’ என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நேரத்தில் அந்தக் குழந்தை மாண்டு விட்டதாக நள்ளிரவிற்குப் பிறகு வெளிவந்த அறிவிப்பு, இடி போல் இதயத்தைத் தாக்கி என்னை நிலை குலைய வைத்து விட்டது.\nகுழந்தையின் பெற்றோருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே வழி தெரியாமல் தவித்து நிற்கிறேன். தமிழக மக்களும் – அனைத்து தாய்மார்களும், ‘சுஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும்’ என்ற ஒரே குரலாக ஒலித்தனர். நல்ல செய்தி கிடைக்கும் என்று தங்கள் நிமிடங்களைக் கழித்துக் கொண்டிருந்த நேரத்தில், சுஜித்தை மீட்பதில் எவ்வித திட்டமிடலும் இல்லாமல் அதிமுக அரசு தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்தும் வேதனையடைந்தனர்.\n- ஒன்றா இரண்டா பட்டியலிட அக்டோபர் 25 ஆம் தேதி மாலையில் இருந்து 28ஆம் தேதி நள்ளிரவு வரை எத்தனை எத்தனை திடுக்கிடும் செய்திகள் அக்டோபர் 25 ஆம் தேதி மாலையில் இருந்து 28ஆம் தேதி நள்ளிரவு வரை எத்தனை எத்தனை திடுக்கிடும் செய்திகள் தேசிய பேரிடர் மீட்பு பணியி���ர் தாமதமாகவே வந்தனர். தெளிந்த முடிவின்றி பரிட்சார்த்த நடவடிக்கைகளை ஒன்றன் பின் ஒன்றாக மேற்கொண்டனர். மீட்பு நடவடிக்கை குறித்து அனுபவம் வாய்ந்தவர்களை அழைத்துப் பேசி ஒரு வியூகம் வகுக்கப்படவில்லை.\nசில அமைச்சர்கள் சம்பவ இடத்தில் நின்று கொண்டு அவரவர்களுக்கு மனதில் உதித்ததைக் கூறிக்கொண்டு, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அதிலே முழுக் கவனம் செலுத்த இயலாது அவர்களது பணிகளில் குறுக்கிட்டுக் கொண்டிருந்ததையும் தொலைக்காட்சிகளின் நேரலை நிகழ்ச்சிகளில் காண முடிந்தது. இவ்வாறு ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தையை உயிருடன் மீட்க கிடைத்த நேரங்கள் எல்லாம் மொத்தமாக வீணடிக்கப்பட்டது கண்கூடு\nஆழ்துளை கிணறுகள் போடுவதில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் 13-க்கும் மேற்பட்ட கட்டளைகளை வழங்கியுள்ளது. அதில் மிக முக்கியமாக “பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை அடியிலிருந்து மேல் மட்டம் வரை மூடிட வேண்டும்” என்று தெளிவாக கூறியுள்ளது. இழப்பீடு கேட்டு சிவகாமி என்பவர் தொடர்ந்த ஒரு வழக்கில் “பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளை” மூடுவதற்கு ஏற்கனவே மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அதிமுக அரசு எழுத்து பூர்வமான வாக்குமூலத்தை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.\nஇது குறித்து பஞ்சாயத்து சட்டம் திருத்தப்பட்டு- தனியாக ஆழ்துளை கிணறுகளை மூடுவது குறித்து அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் இவை அத்தனையும் அதிமுக ஆட்சியில் கானல் நீராக மாறி – இன்றைக்கு அறியா குழந்தை சுஜித் உயிரை காவு வாங்கி விட்டது.\nபேரிடர் மேலாண்மையில் மாநில அளவில் பேரிடர் மேலாண்மைக்கு முதலமைச்சர் தலைவர் என்றாலும், மாவட்ட அளவில் அங்குள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் தலைவராக இருப்பார். அவருடன் உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகளில் ஒருவர் துணை தலைவராக இருப்பார் என்று தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 கூறுகிறது.\nஆனால் தமிழ்நாட்டில் அதிமுக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை திட்டமிட்டு நடத்தவில்லை. ஆகவே அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் தலைமையில் உள்ள “மாநில பேரிடர் ஆணையம்” மட்டுமல்ல- மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் உள்ள “மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆண���யமும்” படு தோல்வியடைந்து இன்றைக்கு பச்சைக்குழுந்தை சுஜித்தை பறிகொடுத்து தவிக்கிறோம்.\n80 மணி நேரம் மீட்பு பணி என்று அமைச்சர்கள் தங்களை சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தினார்கள். அது மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளின் சுதந்திரத்தை பறித்தது. தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மண் வகை பாறையா அல்லது கடினப்பாறையா என்றெல்லாம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் தனியாக வரை படம் இருக்கிறது. ஏன் முதலமைச்சரின் பொதுப்பணித்துறையின் கீழ் வரும் நிலத்தடி நீர் துறையின் கீழே கூட இது போன்ற தகவல்கள் நிச்சயம் இருக்கும்.\nஆனால் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி மண் வகை பாறையா அல்லது கடினப் பாறையா என்று தெரிந்து கொள்ளவே அதிமுக ஆட்சி மூன்று நாட்கள் போராடியிருக்கிறது. இதனால் முதல் ரிக், இரண்டாவது ரிக் என்று ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைந்த பிறகு புதிய முயற்சியில் இறங்கி- இறுதியில் ஓடி விளையாட வேண்டிய சின்னஞ்சிறு சுஜித்தை மயானத்திற்கு கொண்டு போய் விட்டது அதிமுக அரசு.\nபேரிடரில் ஒரு குடிமகனைக் காப்பாற்ற வேண்டியது அரசின் முதல் கடமை. இந்த தோல்விக்கு என்ன காரணம் தொழில் நுட்ப அணுகுமுறையில் தமிழகம் பின்தங்கியுள்ளதா தொழில் நுட்ப அணுகுமுறையில் தமிழகம் பின்தங்கியுள்ளதா திட்டமிட்டு செயல்படுவதில்- மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் தமிழக அரசு இன்னும் முழுமையான அனுபவம் பெறவில்லையா திட்டமிட்டு செயல்படுவதில்- மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் தமிழக அரசு இன்னும் முழுமையான அனுபவம் பெறவில்லையா சுஜித்தை மீட்க ராணுவம் அல்லது துணை ராணுவத்தை ஏன் முன்கூட்டியே அழைக்கவில்லை\nஒரு சுஜித்தை காப்பாற்ற முடியாத அதிமுக ஆட்சியினர் பேரிடர் நேரங்களில் எப்படி தமிழக மக்களை காப்பாற்றப் போகிறார்கள் என்று கேட்க விரும்புகிறேன். இதுவரை மாநிலம் மற்றும் மாவட்ட ரீதியாக “பேரிடர் மேலாண்மை திட்டங்கள்” தயாரிக்கப்பட்டுள்ளதா என்று கேட்க விரும்புகிறேன். இதுவரை மாநிலம் மற்றும் மாவட்ட ரீதியாக “பேரிடர் மேலாண்மை திட்டங்கள்” தயாரிக்கப்பட்டுள்ளதா இல்லையா பேரிடர் பணிகளை செய்வதற்கு நவீன தொழில் நுட்ப ரீதியாக உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளதா இல்லையா பேரிடர் நிதி எல்லாம் எதற்காக செலவிடப்படுகிறது என்று அடுக்கடுக்கான கேள்வ���கள் எழுகின்றன.\nஆகவே தாங்கமுடியாத – துயரமான சுஜித்தின் மரணம் தமிழகத்தில் முதலும் கடைசியுமாக இருக்கட்டும். இனியொரு நிகழ்வு இப்படி தமிழகத்தில் அறவே நடக்கக் கூடாது. இனியாவது – எஞ்சியிருக்கின்ற நாட்களில் அதிமுக அரசு விழித்தெழ வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள பயன்படாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக கண்டறிந்து – அவற்றை அடியிலிருந்து மேல்மட்டம் வரை மூடிடவும் அல்லது மழைநீர் சேகரிப்பு ஆதாரமாக மாற்றிட வேண்டும்.\nபயன்பாட்டில் உள்ள போர்வெல் கிணறுகளைச் சுற்றி தடுப்புச் சுவர் அல்லது வேலி அமைத்திட வேண்டும். போர்வெல் விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் கிராமப் பஞ்சாயத்து வாரியாக பராமரிக்கப்பட வேண்டும். அதிமுக அரசை மட்டும் நம்பி பயனில்லை என்பதால் ஆங்காங்கே உள்ள கழகத் தோழர்கள் “பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள்”,\n“பாதுகாப்பற்ற முறையில் உள்ள ஆழ்துளை கிணறுகள்” போன்றவற்றின் தகவல்களை சேகரித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்து – அவற்றை மூடுவதற்கும், தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கும் உதவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nமாநில பேரிடர் ஆணையம் மற்றும் மாவட்ட பேரிடர் ஆணையங்கள் செயல்படுவதற்கு தேவையான நவீன தொழில் நுட்ப வசதிகளை ஒரு போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்திடவும், மாவட்ட அளவில் உள்ள பேரிடர் ஆணையங்களிள் மக்கள் பிரதிநிதிகள் இடம்பெற்றிடவும் அதிமுக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nகுழந்தை சுஜித்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அஞ்சலி செலுத்தினேன். சுஜித்தை இழந்து துயரத்தில் வாடும் பெற்றோருக்கு ஆறுதல் கூறினேன்\nஉச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் அதிமுக அரசு காட்டிய மெத்தனத்தால், சுஜித் நம்மைவிட்டுப் பிரிந்தான் என நினைக்கும்போது இதயம் கனக்கிறது pic.twitter.com/WrxdK7tVvH\nPrevious articleகுரு பெயர்ச்சி ஸ்பெஷல்: சிவகுருவான ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பெருமான்\nNext articleதனுசு ராசிக்கு இடம் பெயர்ந்த குரு பகவான்\nகொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு\nதொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.\nஆஹா சூப்பர் சுவிட்: போஹா செஞ்சு அசத்தலாம்\nபோஹா என்பது ஒரு இனிப்பு பலகாரம் இது வட இந்தியாவில், குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது. இதனை பண்டிகைக் காலங்களில் செய்வார்கள்\nஉள்ளத்தை கொள்ளையடிக்கும் வெள்ளை எள் பக்கோடா\nஇப்படி ஒரு தடவை பஜ்ஜி செய்யுங்க\nவிஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்\nவிஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nடிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nமரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்\nஎங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.\n விஜய் படத்த பாக்கிறதோ, அவர் கூட பேசறதோ கிடையாது: நெப்போலியன்\nஅந்தப் படத்தை நான் பிரபுதேவாவுக்காக ஒப்புக்கொண்டேன்\nகிருஷ்ணர் புல்லாங்குழல் வைத்துள்ளார்; அதே நேரம் சுதர்ஸன சக்கரமும் கொண்டுள்ளார் வலிமையானவனே அமைதியை விரும்ப முடியும்\nபலவீனமாக உள்ளவர்கள், அமைதிக்கான நடவடிக்கையை தொடங்க மாட்டார்கள்.\nநட்சத்திர அந்தஸ்துடன் தமிழக பாஜக.,\nதமிழக பாஜகவில் சினிமா பிரபலங்கள்: பதவிகளை அள்ளி வழங்கியுள்ளது தலைமை\nமீண்டும் பயன்படுத்தும் வகையில் டயப்பர்கள்\nஈரத்தால் குழந்தைகளின் உறக்கம் பாதிக்கப்படுவதுடன், சில நேரங்களில் சளி பிடித்து, அதனால் காய்ச்சல்கூட ஏற்பட்டுவிடும்\nகொரோனா: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி தலைவர் உயிரிழந்தார்\nஅவரது இழப்பு, அவரது குடும்பத்தினருக்கும், தமிழக விவசாயிகளுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாகும்\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/mug-new-latest-printing-for-sale-colombo", "date_download": "2020-07-03T15:53:18Z", "digest": "sha1:LGREZKWJNT6ZPJ2GIHBNFVOHD6FRPQAA", "length": 4917, "nlines": 94, "source_domain": "ikman.lk", "title": "Mug New Latest Printing | கொழும்பு 6 | ikman.lk", "raw_content": "\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅன்று 04 ஜுன் 9:04 முற்பகல், கொழும்பு 6, கொழும்பு\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nதொடர்பு கொள்க print right\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/188073", "date_download": "2020-07-03T16:29:54Z", "digest": "sha1:BSEQEG2Y5KXDQUHB63XHUE7GIL4PTZXR", "length": 6343, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "சகன்யான் திட்டம்: மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இந்தியா! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா சகன்யான் திட்டம்: மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இந்தியா\nசகன்யான் திட்டம்: மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இந்தியா\nபெங்களூரு: வருகிற 2022-ஆம் ஆண்டில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சுகன்யான் திட்டத்தை இந்தியாவின் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காக வீரர்களை தேர்வு செய்வது, அவர்களுக்கு பயிற்சி வழங்குவது உள்ளிட்ட விவகாரங்களை ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா செயல்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஇதற்கு ஒப்புதல் அளித்த இந்திய மத்திய அரசு அதற்காக 9,023 கோடி ரூபாயை கடந்த ஆண்டு ஒதுக்கியது. 2022-ஆம் ஆண்டில் இந்த திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டு விடும் என தெரிகிறது.\nமுதன் முறையாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்தியா கையில் எடுத்துள்ளதால், அதற்கு விண்வெளித்துறையில் வளர்ந்த நாடான ரஷ்யாவின் உதவி தேவைப்படுகிறது. இதையடுத்து ரஷ்ய நிறுவனமான க்ளாகோமோஸ் உடன் இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.\nNext articleஇலங்கை காவல் துறை தலைவர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கைது\n“2021-இல் சந்திராயன் 3 விண்ணில் பாயும்\nதுல்லியமான வானிலை தரவுகளை பெறும் நோக்கில் ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோளை இஸ்ரோ பாய்ச்சியது\nசந்திரயான் 3 தயாராகிறது, அடுத்த ஆண்டு நவம்பரில் பாய்ச்சப்படலாம்\nதமிழகம் எங்கும் ஜூலை 31 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிப்பு\nகொவிட்19: இந்தியாவில் 500,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nசாத்தான் குளம் : 6 காவல் துறை அதிகாரிகள் கைது\nதமிழகத்தில் கிராமப்புறங்களில் மட்டும் கோயில்கள் திறக்க அனுமதி\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nஅம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இண்டெல் 253 மில்லியன் டாலர்கள் முதலீடு\nகட்டுப்பாடு இருந்தபோதிலும் ஜூலை 4 மக்கள் வாக்களிக்க வெளியேற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/192195", "date_download": "2020-07-03T15:40:06Z", "digest": "sha1:RGHUSXB3XL3VGTOARDXEGDQ6XIY3AES6", "length": 7036, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "இந்திராகாந்தியாக வித்யாபாலன், படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 இந்திராகாந்தியாக வித்யாபாலன், படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்\nஇந்திராகாந்தியாக வித்யாபாலன், படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்\nபுது டில்லி: இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி தொடர்ந்து மூன்று முறை பிரதமராக பதவியில், 1966 முதல் 1977 வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. 1984-இல் அவர் படுகொலை செய்யப்பட்டார்.\nமறைந்த அரசியல் தலைவர்கள், சாதனையாளர்கள் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படங்களாவது இந்திய திரையுலகில் தற்போது வழக்கமாகி வரும் வேளையில், மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையையும் படமாக்கும் பணிகள் தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.\nசாகரிகா கோஷ் எழுதிய இந்திரா காந்தி வாழ்க்கை புத்தகத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. இந்திராகாந்தி வேடத்தில் வித்யாபாலன் நடிக்க உள்ளார்.\nஇப்படியாக வெளிவரும் படங்கள் இரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக இருக்கிறது.\nPrevious articleஉலக விளையாட்டுகளில் ஈரான் அரசு தலையிடுவதை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் டுவிட்டரில் எதிர்ப்பு\nNext article“முஸ்லிம் தயாரிப்புகளை வாங்குங்கள் – பெயர் மாற்றப்பட்டாலும், நோக்கம் மாறவில்லை – சைபுடின் நசுத்தியோன்\n“83” கிரிக்கெட் படம் மூலம் ஜீவா இந்தித் திரையுலகில் நுழைகிறார்\n“எம்.எஸ்.தோனி” – ���ிரைப்பட நாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை\nரிஷி கபூருக்கு திரைப்படங்கள் மூலம் அஞ்சலி செலுத்துகிறது ஆஸ்ட்ரோ\nதமிழகம் எங்கும் ஜூலை 31 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிப்பு\nசீனாவுக்கு எதிரான வணிகப் போரை இந்தியா தொடங்கியது\n‘வெறுமனே எதையும் பதிவிட வேண்டாம்’- ரஜினியின் டுவிட்டர் பதிவுக்கு மக்கள் பதிலடி\nஅமெரிக்கா : ஒரே நாளில் 40 ஆயிரம் புதிய கொவிட்-19 பாதிப்புகள்\nஉலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு”\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nஅம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இண்டெல் 253 மில்லியன் டாலர்கள் முதலீடு\nகட்டுப்பாடு இருந்தபோதிலும் ஜூலை 4 மக்கள் வாக்களிக்க வெளியேற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ragul-gandhi-is-a-lier-in-year-of-2019-q376dw", "date_download": "2020-07-03T17:27:37Z", "digest": "sha1:QWAPY65ZTH65XGYPVHAFR2QZVGUWIYTV", "length": 9061, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்த வருஷத்தோட பெரிய புளுகர் ராகுல் காந்தி தான் ! செமையா கலாய்த்த பிரகாஷ் ஜவடேகர் !! | ragul gandhi is a lier in year of 2019", "raw_content": "\nஇந்த வருஷத்தோட பெரிய புளுகர் ராகுல் காந்தி தான் செமையா கலாய்த்த பிரகாஷ் ஜவடேகர் \n2019-ம் ஆண்டின் மிகப்பெரிய பொய்யர் ராகுல் காந்தி என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கிண்டல் செய்துள்ளார்.\nசத்திஷ்கர் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி , மத்திய அரசின் என்.பி,ஆர்., என்.ஆர்.சி. அனைத்துமே ஏழைகள் மீதான வரிச்சுமை தான் என குற்றம்சாட்டியுள்ளார்.\nராகுலின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 2019-ம் ஆண்டின் மிகப்பெரிய பொய்யர் ராகுல் காந்தி என கிண்டல் செய்துள்ளார். . பொய், வதந்திகள் பரப்புவது, ஊழல் செய்வதையே பிரதானமாக கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கொண்டு வரும் திட்டங்கள் புரியாது.\nஎன்.பி.ஆர். என்பது எந்தவொரு பணப்பரிவர்த்தனையையும் உள்ளடக்கியது அல்ல, அதன் அம்சம் ஏழைகளை அடையாளம் காண பயன்படுத்தப்படுகிறது. இதனால் அரசாங்க நலத்திட்டங்கள் மக்களை எளிதாக சென்றடைய உதவும் என பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார்.\nபிச்சை எடுத்தாவது புலம்பெயர்ந்தோருக்கு உதவுவேன்.. ஒரே ட்வீட்டில் அதிர வைத்த ரியல் ஹீரோ பிரகாஷ்ராஜ்\nக���ரோனாவால் வீட்டு வேலையாட்களுக்கு 3 மாத சம்பளத்தை முன் கூட்டியே கொடுத்த பிரபல நடிகர்..\nஇந்தி பைனான்சியரின் 5 கோடி அம்பேல்... நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பாய்ந்தது மோசடி வழக்கு...\nஅந்த சுகத்துக்காக தாயைக் கொன்று விட்டு காதலனுடன் தலைமறைவான மகள்..\nஅதுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை….. அடித்துக்கூறும் மத்திய அமைச்சர் \n உங்க வேலைய மட்டும் பாருங்க மன்மோகன் சிங்கை அசிங்கப்படுத்திய பாஜக \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nஸ்டாலின் நரி தந்திரம்... எடப்பாடியிடம் பழிக்காது..\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\nஅமெரிக்காவின் அடுத்த அதிபரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்த மோடி.. தாஜா பண்ணும் அதிபர் வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/modi-to-make-mamallapuram-a-paradise-py0uti", "date_download": "2020-07-03T17:30:56Z", "digest": "sha1:ZEHGDUGJU4F5NT6CZIQIMBHFBFA2KUUS", "length": 20473, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழக மண்ணில் போதி தர்மன் செண்டிமெண்டால் சீன அதிபரை மடக்க மாஸ்டர் ப்ளான்... மாமல்லபுரத்தை சொர்க்கபுரியாக்கும் மோடி..!", "raw_content": "\nதமிழக மண்ணில் போதி தர்மன் செண்டிமெண்டால் சீன அதிபரை மடக்க மாஸ்டர் ப்ளான்... மாமல்லபுரத்தை சொர்க்கபுரியாக்கும் மோடி..\nதமிழர்களை எதிரியாக நினைப்பதாக கூறப்படும் மோடி, எதிரி நாடுகளை நட்பு நாடாக்க தமிழகத்தை செண்டிமெண்டாக தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்று பெருமை கொள்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.\nஇந்தியா -சீனா நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை, வர்த்தக போட்டி என பல பிரச்சினைகள் இருந்து வருகின்றன. சீனா சென்ற பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இந்தியாவுக்கு வருமாறு அழைத்தார். அந்த அழைப்பை சீன அதிபர் ஜி ஜின்பிங் ஏற்றுக் கொண்டார்.\nசென்னை மாமல்லபுரத்தில் இரு நாட்டுத் தலைவர்களையும் சந்திக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பால் மாமல்லபுரம், வரலாற்று சிறப்புமிக்க பழமையான இடமாக இருக்கிறது. பல்லவ மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட கற்கோவில்கள் அங்கு புகழ் பெற்றிருப்பதால், மாமல்லபுரம் வர சீன அதிபரும் சம்மதம் தெரிவித்தார்.\nஅதன்படி சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11-ம் தேதி இந்தியா வருகிறார். அவரது தனி விமானம் சீனாவில் இருந்து நேரடியாக சென்னை வருகிறது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரை இறங்கும் அவர், பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் சீன அதிபரை வரவேற்கும் மோடியும் அவருடன் ஹெலிகாப்டரில் புறப்பட்டு வருவார். அவர்களது ஹெலிகாப்டர் 11-ந்தேதி மாலை மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கிராமத்தில் உள்ள ஹெலிபேட்டில் தரை இறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்க மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடிக்காக திருவிடந்தையில் ஹெலிபேடு அமைக்கப்பட்டது.\nசீன அதிபர் வருவதால் அந்த ஹெலிபேடு தரம் உயர்த்தப்படுகிறது. திருவிடந்தையில் தரை இறங்கிய பிறகு பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் காரில் சுமார் 4.3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவளத்துக்கு புறப்பட்டு செல்வார்கள். கோவளத்தில் மிகப்பிரமாண்டமான தனியார் நட்சத்திர ஓட்டல் உள்ளது. அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட அந்த நட்சத்திர ஓட்டலில் மோடியும், ஜி ஜின் பிங்கும் தங்குகிறார்கள்.\nகடற்கரையோரம் அமைந்துள்ள அந்த நட்சத்திர ஓட்டலில் மூன்று அறைகள் கடலை நோக்கி அமைந்துள்ளன. தலா 40 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த மூன்று அறைகளிலும் சர்வதேச தரத்துக்கு ஏற்ப அதிநவீன வசதிகள் உள்ளன. அங்கு பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த மூன்று அறைகளும் மேலும் அழகுப்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இரு நாட்டுத் தலைவர்களுக்கும் தேவையான உச்சக்கட்ட பாதுகாப்புக்கும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் அந்த அறையில் அக்டோபர் 12 மற்றும் 13-ந்தேதிகளில் 2 நாட்கள் மோடியும், ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.\nஇந்த சந்திப்பின்போது இந்தியா- சீனா இடையே உள்ள மிக முக்கிய பிரச்சினைகள் குறித்து மோடியும்- ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.\nகோவளம் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கும் போது கடற்கரையை நோக்கிய கண்கவர் புல்வெளி பகுதியில் அமர்ந்து டீ குடித்தபடி மோடி- ஜி ஜின்பிங் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த புல்வெளி பகுதியில் இருவரும் நடந்து கொண்டே பேசவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதையொட்டி அந்த ஓட்டல் புல்வெளி பகுதி மேலும் அழகுப்படுத்தப்பட்டு வருகிறது.\nமோடி, ஜி ஜின்பிங் நடந்து செல்வதற்காக பிரத்யேக பாதை அமைக்கப்பட்டு வருகிறது. நட்சத்திர ஓட்டலில் மட்டுமின்றி மாமல்லபுரத்தில் உள்ள புகழ் பெற்ற பல்லவ மன்னர்களின் கற்கோவில்களுக்கும் இரு நாட்டு தலைவர்களும் சேர்ந்து வர உள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள சில அபூர்வ, அதிசய சிலைகளுக்கு மத்தியில் இரு நாட்டு தலைவர்களும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அந்த சிற்ப பகுதிகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமின்றி மாமல்லபுரத்தில் மோடி- ஜி ஜின்பிங் இருவரும் ஏராளமான புகைப்படங்களும் எடுத்துக் கொள்ள உள்ளனர்.\nஅர்ச்சுணன் தபசு காட்சி, ஐந்து ரதம் மற்றும் கடற்கரை கோவில் ஆகிய மூன்று இடங்களிலும் இரு நாட்டு தலைவர்கள், அதிகாரிகள் அமர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ள உள்ளனர். இதற்காக இரு நாட்டு அதிகாரிகளும் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்து வருகிறார்கள். சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வர உள்ளனர். அவர்கள் தங்குவதற்கு மாமல்லபுரம் ஜி.ஆர்.டி. நட்சத்திர விடுதியில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர சிறப்பு பாதுகாப்புபடை அதிகாரிகளுக்கு தனி இடம் வழங்கப்பட்டுள்ளது.\nமோடி-ஜி ஜின்பிங் இருவரும் 12, 13-ந்தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பிறகு ஒன்றாக சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல உள்ளனர். 13-ம் தேதி அவர்கள் இருவரும் கூட்டாக பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி அளிக்க உள்ளனர். கோவளம் அல்லது சென்னையில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீன அதிபர் வருகையை முன்னிட்டு பல பகுதிகள் இப்போதே பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சீன அதிபர் செல்லும் வழிகள் அனைத்திலும் புதிய சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. மாமல்லபுரத்துக்கும் சீனாவுக்கும் இடையே 7-ம் நூற்றாண்டில் இருந்தே தொடர்புள்ளது. 8-ம் நூற்றாண்டில் சீன மன்னர்களும், மாமல்லபுரத்தை ஆண்ட பல்லவ மன்னர்களும் நட்புடன் வாழ்ந்தனர். பொருட்களை பரிமாற்றம் செய்தனர். அதே போன்று தற்போது மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்களும் சந்திப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதே செண்டிமெண்டில் சீன அதிபரின் மனதை மாற்றி உறவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்கிற திட்டத்தில் மாமல்லபுரத்தை சொர்க்கபுரியாக்க உத்தரவிட்டு இருக்கிறார் பிரதமர் மோடி.\nதமிழர்களை எதிரியாக நினைப்பதாக கூறப்படும் மோடி, எதிரி நாடுகளை நட்பு நாடாக்க தமிழகத்தை செண்டிமெண்டாக தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்று பெருமை கொள்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.\n#Unmaskingchina சீன எல்லையில் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றிய பிரதமர் மோடி..\n... ராணுவ அதிகாரிகளுடன் லடாக்கில் அதிரடி ஆய்வில் இறங்கிய பிரதமர்...\nநவம்பர் மாதம் வரை ஊரடங்கு.. மறைமுகமாக சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி..\nஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது.. நவம்பர் மாதம் வரை இலவச ரேசன் பொருட்கள்... பிரதமர் மோடி அறிவிப்பு..\nஇந்தியாவுடன் யாரும் மோத முடியாது.. ஓவராக சீன் போட்ட சீனாவுக்கு சரியான பதிலடி... பிரதமர் மோடி..\nமோடியின் செயல்பாடு கொரோனா வைரசை விட மோசமானது... சிவச��னா தாக்கு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nஸ்டாலின் நரி தந்திரம்... எடப்பாடியிடம் பழிக்காது..\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\nஅமெரிக்காவின் அடுத்த அதிபரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்த மோடி.. தாஜா பண்ணும் அதிபர் வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-australia-comeback-from-0-2-the-series-013363.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-07-03T16:18:04Z", "digest": "sha1:QZ2PNMYKMI3RG6JZCGDXG3YQIXIJUX7I", "length": 17798, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "முதல் 2 போட்டியில் தோல்வி.. அடுத்த 3இல் வெற்றி.. ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது எப்படி? | India vs Australia : Australia comeback from 0-2 in the series - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nENG VS WI - வரவிருக்கும்\n» முதல் 2 போட்டியில் தோல்வி.. அடுத்த 3இல் வெற்றி.. ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது எப்படி\nமுதல் 2 போட்டியில் தோல்வி.. அடுத்த 3இல் வெற்றி.. ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது எப்படி\nடெ���்லி : இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-2 என கைப்பற்றி அசத்தியுள்ளது.\nமுதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, அடுத்த மூன்று போட்டிகளை தொடர்ந்து வென்று தொடரை தன் வசமாக்கியது.\nஅவங்க தைரியமா ஆடினாங்க.. ஜெயிச்சாங்க.. ஆஸி.வை பாராட்டிய கோலி.. அப்ப இந்தியா தைரியமா ஆடலைனு சொல்றாரா\nஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதற்கு முன் நான்கு முறை மட்டுமே இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. 2003ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து, பின்னர் மூன்று போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றியது.\nஅதே போல, வங்கதேச அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும், பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு எதிராகவும் 2005இல் 0-2 என பின்தங்கி பின்னர் ஒருநாள் தொடர்களை வென்றனர். கடைசியாக 2016இல் தென்னாப்பிரிக்க அணி, இங்கிலாந்துக்கு எதிராக இதே போன்ற ஒரு வெற்றியை பெற்றது.\nஇந்த வரிசையில் ஐந்தாவதாக, இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரும் இடம் பெற்றுள்ளது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளின் வெற்றிக்கு பின்னர், இந்தியா எளிதாக வெற்றி பெறும் என எண்ணிய நிலையில், அதை முறியடித்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.\nஆஸ்திரேலியா முதல் இரண்டு போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிக்கு நெருக்கமாக வந்து தோல்வி அடைந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் அந்த அணியின் பேட்டிங் சரியில்லை. எனினும், அடுத்த மூன்று போட்டிகளில், பேட்டிங்கில் கலக்கி தொடர்ந்து மூன்று வெற்றிகளை பெற்று தொடரை வென்றது.\nமுதல் போட்டியில் ஆஸ்திரேலியா 236 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 250 ரன்கள் குவிக்க, அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 242 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது.\nமூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 313 ரன்கள் குவித்தது. இந்தியா 281 ரன்கள் மட்டுமே எடுக்க, ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தொடரில் தன் முதல் வெற்றியை பதிவு செய்தது.\nநான்காவது போட்டியில் இந்தியா 358 ரன்கள் குவித்தது. இந்தியா எப்படியும் வெற்றி பெற்று விடும் என எண்ணிய நிலையில், ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.\nஐந்தாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து ஆஸ்திரேலியா 272 ரன்கள் குவித்தது. இந்தியா 237 ரன்கள் மட்டுமே குவிக்க, ஆஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் 3-2 என கைப்பற்றியது.\n“அவருக்கு” மட்டும் நிறைய வாய்ப்பு.. ஆனா அம்பதி ராயுடுவுக்கு கிடையாதா இது அநியாயம்\n தோல்வி அடைந்த இந்திய அணிக்கு நம்பிக்கை ஊட்டிய இர்ஃபான் பதான்\nஎல்லாம் சரியா தான் இருக்கு.. பதற்றமே இல்லை.. உலகக்கோப்பைக்கு தயாரா இருக்கோம்.. கோலி செம காமெடி\nபொறுப்பா ஆடுற தினேஷ் கார்த்திக் வேணுமா அனுபவம் இல்லாத ரிஷப் பண்ட் வேணுமா அனுபவம் இல்லாத ரிஷப் பண்ட் வேணுமா\nவிஜய் ஷங்கர், ரிஷப் பண்ட்.. இப்படி ஏமாத்திட்டீங்களே.. கேப்டனை பார்த்து கத்துக்குங்க\nஅவங்க தைரியமா ஆடினாங்க.. ஜெயிச்சாங்க.. ஆஸி.வை பாராட்டிய கோலி.. அப்ப இந்தியா தைரியமா ஆடலைனு சொல்றாரா\nஆஸி. தொடரில் இந்தியா படு தோல்வி அடைய இந்த இரண்டு பேர் செய்த கேலிக்கூத்து தான் காரணம்\nகோலி, டிவில்லியர்ஸ், கங்குலி வரிசையில் ரோஹித் சர்மா.. ரன் குவிப்பில் புதிய உச்சத்தை எட்டினார்\n அந்த 9வது ஓவரை இப்படி பண்ணிட்டீங்களே இருந்தாலும் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை\nதினேஷ் கார்த்திக்குக்கு எதிராக அரசியலா அவருக்கு ஏன் வாய்ப்பு கொடுக்க மாட்டேங்குறாங்க\nInd vs Aus : 5வது போட்டியில் மோசமாக தோற்ற இந்தியா.. இந்திய மண்ணில் தொடரை வென்றது ஆஸி\nஒரு இடம் காலியா இருக்கு.. இடத்தை பிடிக்கப் போவது தினேஷ் கார்த்திக்கா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago விராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\n1 hr ago 40ஆ... 47ஆ... யுவராஜ் சிங்கின் கேள்வியால் திணறிய ஹர்பஜன் சிங்\n2 hrs ago அண்டர்டேக்கரை அனுப்புவது போல அனுப்பி விட்டு.. அந்த லெஜன்ட்டை இறக்கும் WWE.. கசிந்த தகவல்\n3 hrs ago ஆதாரம் இல்லை.. முடிவுக்கு வந்த 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை.. செம ட்விஸ்ட்\nMovies ஸ்டைலா..கலக்கலா..இளநீர் வெட்டிய மாதவன்...கண் இமைக்காமல் ரசித்து பார்த்த ரசிகை \nNews இது இரண்டு நாட்டு உறவை பாதிக்கும்.. தொடரும் இந்தியாவின் அதிரடி.. அதிர்ச்சியில் சீனா.. திடீர் அறிக்கை\nAutomobiles எலக்ட்ரிக் வாகன உலகில் முதன்முறையாக மூன்று எலக்ட்ரிக் மோட்டார்களை பெற்ற ஆடி கார்கள்... இவைதான் அவை..\nFinance ஜூலை முதல் வாரத்தில் 7% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் புகார்\nஒரு நாள் கிரிக்கெட்டில் தோனி தலைமையின் கீழ் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களின் பட்டியல்\nஹர்பஜன் சிங்கின் பிறந்த நாள் இன்று. அவருடைய சிறந்த ஆட்டங்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/healthy-sweet/", "date_download": "2020-07-03T17:51:22Z", "digest": "sha1:FR3ORCCOMTEE6L5GJP4HHWCNN2AYAHTT", "length": 5167, "nlines": 48, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "healthy sweet Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nஸ்வீட் சேமியா / மீத்தி சேமியா\nSweet Semiya Recipe: சேமியாவுடன் பால், நெய், நட்ஸ் மற்றும் வெல்லம் கலந்து செய்யப்படும் பாரம்பரிய ரெசிபி.சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தூள் சேர்க்கப்படுவதால் உடலுக்கு ஆரோக்கியமானது. பொதுவாக ரம்ஜான் முதலிய பண்டிகைகளின் பொழுது இந்த ரெசிபி விசேஷமாக செய்யப்படுகின்றது. மிக எளிதாக அதே நேரம் குறைவான நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய ரெசிபியாகும். இதில் சேமியாவை பாலில் கொதிக்க வைப்பதற்கு பதிலாக தண்ணீர் சேர்க்கலாம். மேலும் சுவையை அதிகரிக்க வேண்டுமானால் உங்களுக்கு விருப்பமான பிளேவர் சேர்த்து கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமான…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/bail", "date_download": "2020-07-03T16:33:13Z", "digest": "sha1:JZQMUB2AUNNK7QG7T4NKVJG7QXF4LHCS", "length": 10004, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Bail News in Tamil | Latest Bail Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுகவிலிருந்து நீக்கியதாக எனக்கு கடிதம் வரவில்லை.. நான் அதிமுகதான்- கே.சி. பழனிச்சாமி\nகுன்ஹாவிடம் வசமாக சிக்கிய நித்தியானந்தா.. ஜாமீனை ரத்து செய்து கர்நாடக ஹைகோர்ட் அதிரடி\nநெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கியது நெல்லை கோர்ட்\nஅடேங்கப்பா.. போதும் போதும்.. லிஸ்ட்டு பெருஸ்ஸா போய்ட்டிருக்கு.. எச்.ராஜா போட்ட அடுக்கு டிவீட்டுகள்\nமுடிவுக்கு வருமா சிறைவாசம்.. ப சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம்\nஅமலாக்கப் பிரிவு வழக்கு- ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்தது டெல்லி ஹைகோர்ட்\nசிதம்பரம் வழக்கு வாதத்தை காப்பி பேஸ்ட் பண்ணாதீங்க.. சிவக்குமார் ஜாமீனை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு\nப.சி. வெளிநாடு தப்பி செல்லமாட்டார்.. வேண்டுமானால் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க நாங்கள் ரெடி.. கபில் சிபல்\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடையாது.. கொசுவலை, மினரல் வாட்டர் கொடுங்க.. டெல்லி ஹைகோர்ட் உத்தரவு\nசிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்த மறுநாளே.. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப சிதம்பரம் மனு\nஐ.என்.எக்ஸ் மீடியா : சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீனில் விடுதலை- அமலாக்கப்பிரிவு காவல் தொடரும்\nஇன்னும் 11 நாள் காத்திருக்க வேண்டும் ப சிதம்பரம்.. ஜாமீன் மனு விசாரணை அக்.15ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சிபிஐ கடும் எதிர்ப்பு- செப்.23க்கு விசாரணை ஒத்திவைப்பு\nடெல்லி ஜகோர்ட் கே���்ட ஒற்றை கேள்வி.. உடனே மனுவை திரும்ப பெற்றார் ப சிதம்பரம்\nப.சிதம்பரத்திற்கு 19ம் தேதிவரை நீதிமன்ற காவல்.. நீதிமன்றம் அதிரடி\nமாட்டிறைச்சி குறித்து ஃபேஸ்புக் பதிவு- கோவை நிர்மல்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி\n அகமதாபாத் கூட்டுறவு வங்கி தொடர்ந்த அவதூறு வழக்கு.. ராகுலுக்கு ஜாமின்\nமது ஒழிப்பு போராளி நந்தினி, தந்தை ஆனந்தன் ஜாமீனில் விடுதலை\nபுளிச்ச மாவு விவகாரம்.. ஜெயமோகனை தாக்கிய செல்வத்துக்கு ஜாமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/colombo-district-maharagama/local-syllabus-grade-5-music/", "date_download": "2020-07-03T16:23:14Z", "digest": "sha1:ETTVQWHAYLXMQLKSMX6IEKJ757M7WZJW", "length": 5591, "nlines": 80, "source_domain": "www.fat.lk", "title": "கொழும்பு மாவட்டத்தில் - மஹரகம - உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5 : இசை - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - மஹரகம\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5 : இசை\nசங்கீதம் வகுப்புக்களை - கிட்டார், வயலின், பியானோ, மேலைத்தேய சங்கீதம், கிழக்கு சங்கீதம்\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கனேமுல்லை, கம்பஹ, கொழும்பு 05, கொஹுவல, தேஹிவல\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கல்கிசை, கெஸ்பேவ, கொட்டாவை, தேஹிவல, நுகேகொடை, பன்னிப்பி\nகிழக்கு இசை மற்றும் இந்தி\nஇடங்கள்: கொட்டாவை, கொழும்பு 05, கொஹுவல, நுகேகொடை, பன்னிப்பிட்டிய, பிலியந்தலை, பொரலஸ்கமுவ, பொல்கசொவிட்ட\nமேலைத்தேய சங்கீதம் வகுப்புக்களை - Trinity / IWMS exams, பள்ளி பாடத்திட்டம்\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கொட்டாவை, தலவத்துகொட, நுகேகொடை, பன்னிப்பிட்டிய, மஹரகம\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2012/07/blog-post_09.html", "date_download": "2020-07-03T15:46:08Z", "digest": "sha1:YFS76ZYNPPTRPVSYJMVVL3FVZMMC6SHK", "length": 10436, "nlines": 254, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: நான்", "raw_content": "\nநானும் நீயும் கைகோர்த்துச் ச���ற்றாத வேளை அகாலம் என்று கண்டேன் நானும் நீயும் சேர்ந்து பார்த்த கடலை பின்னர் பார்க்காத போது அதை ...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஒளிரும் பச்சை இலை காம்புகளில் நின்று செம்போத்துப் பறவை தளிர்களை இடையறாமல் கொத்த மரம் வசந்தத்தின் ஒளியில...\nஉலகம் கொண்டாடிய ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல் வழியாகவோ, நோபல் பரிசின் வழியாக அறியப்படுவதை விடவோ பத்திரிகையாளனாக அறியப்படுவதையே கூடு...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nகடலால் எங்களைப் பிரித்த தீவு\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-03T17:01:55Z", "digest": "sha1:BZ74G3QQR3LFJ5RSI4HTEBIBGXQ3YUNO", "length": 19114, "nlines": 317, "source_domain": "www.vallamai.com", "title": "பாகம்பிரியாள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போ���்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nபாகம்பிரியாள் கம்பீரமான முகம், களையான மீசை கையில் இருக்கும் பளபள கத்தி, கனைத்து நிற்கும் குதிரை -இவை யாவும் கொடுமை ஏதும் நிகழாது என்று கொடுத்த\nபாகம்பிரியாள் அன்பே, நீ , அவசரமாய் நான் அலுவலகத்திற்கு செல்லும் நாட்கள் பல எனக்கு சாரதியாய் இருந்திருக்கிறாய். பணப்பிரச்னை என்னை பிய்க்கும் போதெல\nபாகம்பிரியாள் காதலில் வீழ்ந்தாலும், வெளியே தெரியாது கட்டிக் காக்க, ஒளிய வேண்டும் என்ற உந்துதலில் ஓர் அறை ஒன்றைத் தேடுகையில் குயுக்தியாய் தோன்றியது\nபாகம்பிரியாள் நான் வளர, வளர என் நினவுகளும் நெடுநெடுவென்று வளர்ந்தன. என்னோடு போட்டிப்போட்டுக்கொண்டு வளரும் வேகத்திலோ அவை வேண்டாத இடத்த\nபாகம்பிரியாள் இதில் ஏறி வெற்றிக் கொள்வது எப்படி என்பது இன்று வரை புதிர்தான் எதிர்பாராமல் திறக்கும் முத்தப்பொந்தும், இடை தழுவும் கொடியும் உன்மத்\nபாகம்பிரியாள் நம் காதல் மலையைப்போல், மௌனமாகவே இருக்கிறது என்றே நீ அங்கலாய்த்தாய். அதற்கு அருகில் நீ சென்றதுண்டா\nபாகம்பிரியாள் நாம் காதல் கொண்ட தருணத்தில், நம் புரிதலுக்கு முன் நீயோ கடும் சொல் ஒன்றை உதிர்த்தாய்,காதலுக்கு கண்ணில்லையென்று. அன்றிலிருந்தே\nபாகம்பிரியாள் கண்ணான தலைவராம் என புகழப்படும் காந்தியிடமிருந்து எல்லோரும், தனக்கு வேண்டியதெல்லாம் எடுத்துக்கொண்டார்கள். . அவரின் வாழ்க்கை\nபாகம்பிரியாள் இருளில் மூழ்கிக் கிடக்கும் உயிர்களைத் தன்அருள்பார்வையால் காத்த அன்னையைப் பணிவோம். பொருளே வாழ்க்கை என கானல் நீரைத்தேடியவர் மேல்\n கொட்டிலில் இருக்கும் மாட்டிற்குஇரு கையால் தவிட்டை அள்ளிப்போட்டு அவசரமாய் போகிறான் மகன். அனைத்தையும் மாடு அசை போடுகிறது\nபாகம்பிரியாள் இன்றைக்கும் அலுப்பு, சலிப்பு ஏதுமில்லாமல் அம்மாதான் உணவு போடுகிறாள் எல்லோருக்கும்.ஆனால் உணவுக் கவளத்தை விடவும் நாங்கள் அதிகம் உண்டு மெ\nபாகம்பிரியாள் விளம்பரத்தில் வெய்யிலை எளிதாய்வழுவழு சோப்புக்குள் வைக்கும் , வித்தை காட்டி வியக்க வைக்கிறார்கள். ஆனால் காதலை \nபாகம்பிரியாள் இன்றைக்கு திருநாளாம் கோவிலில் ஏகக் கூட்டம்மாலைகளை ஏற்று ஏற்று வலியால் புடைத்த கழுதை மெல்லவே அவ்வப்போது நீவிக் கொண்டார் கடவுள்.\nபாகம்பிரியாள் உன் புறக்கணிப்ப�� என்பது எனக்கு புதியதொன்றும் அல்ல.. நீ என் பேச்சைத் புறந்தள்ளும் போதெல்லாம்,வார்த்தைகள் மௌனக் கூட்டுக்குள் முடங\nயாரேனும் சற்று கை கொடுங்களேன்\nபாகம்பிரியாள் ராணுவ வீரனாய், நெஞ்சில் நாட்டையும்,ரத்தத்தில் துடிப்பையும், முதுகில்பாரம் சுமந்து ஓடியிருக்கிறேன்அது ஏதும் எனை அழுத்தியதில்லை. தோளுக்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 264\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 264\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/31765-2016-11-07-15-17-47", "date_download": "2020-07-03T16:26:40Z", "digest": "sha1:LR4677MI3QQ27SDPTMOQP7QWT7FNFZGI", "length": 42858, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "இது கொலம்பசின் பிராடுத்தனமா? சாமர்த்தியமா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nவெளியிடப்பட்டது: 08 நவம்பர் 2016\nஉலகம் தொடங்கிய காலம் முதல் 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முடிய கடலில் அதாவது அட்லாண்டிக் கடலில் மேற்கொள்ளப்பட்ட கடற் பயணங்கள் தொடர்பாக அரிதான வரலாற்று ஆவணம் ஒன்றை 15-ஆம் நூற்றாண்டுகளில் புத்தகமாக வெளியிட்டவர் Antonio Galvano. இந்த பெயரில்தான் அவரை ஆங்கிலேயர்களுக்குத் தெரியும். அவருடைய பெயர் António Galvão. அந்த புத்தகத்தின் பெயர் Treaty of Discovery.\nபோர்ச்சுகீசிய நாட்டைச் சேர்ந்தவர். போர்ச்சுகீசிய படை வீரராக தன் வாழ்வைத் தொடங்கி போர்ச்சுகீசிய அரசாங்கத்தின் சார்பில் Maluku தீவுகளின் அதிகாரியாக உயர்ந்தவர். சிறந்த வரலாற்று தேடல் மற்றும் அறிவு படைத்தவர். இதன் வெளிப்பாடே அன்றைய கடற் பயணங்கள் குறித்த மிக விரிவான அதே சமயத்தில் ஒரு முழுமையான வரலாற்று புத்தகத்தை இவரால் வெளியிட முடிந்தது. பின்நவீனத்துவ காலத்தின் சிறந்த வரலாற்று ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.\nஇவருக்கும் கொலம்பசுக்கு என்ன தொடர்பு இருவருக்கும் நேரடித் தொடர்பு என்று எதும் இல்லை. கொலம்பஸ் புதிய உலகம் தேடி புறப்பட்ட 1492-ல் கால்வனோ இரண்டு வயது சிறுவன். விசயம் கால்வனோ எழுதிய புத்தகத்தில்தான் இருக்கிறது. கால்வானோ தன்னுடைய வரலாற்று புத்தகத்தில் உலக வரை படம் ஒன்றைப் பற்றிப் போகிற போக்கில் குறிப்பிட்டுச் செல்கிறார். போகிற போக்கில் என்று நாம் சொல்லிவிட்டாலும் உண்மை நிலவரம் அதுவல்ல.\nஅன்றைய மேற்குலகின் பொக்கிசம் அந்த உலக வரை படம். துருக்கியர்கள் கான்ஸ்டான்டிநோபிலை இழுத்து மூடிய பிறகு மேற்குலம் இந்தியாவிற்கான கடல் வழியைத் தேடி நாயாய் பேயாய் அடித்துக்கொண்டு திரிந்த காலகட்டங்களில் இத்தகைய ஒரு உலக வரைபடம் பொக்கிசமாகத்தானே இருக்க முடியும். அதிலும் ஆப்பிரிக்காவின் தென்கோடி முனையான Cape of Good Hope-க்கும் தென் அமெரிக்காவின் தென் கோடி முனையில் இருக்கும் Strait of Megallan-க்குமான கடல் வழிப் பயணப் பாதையை அந்த வரைபடம் துல்லியமாக கொடுத்தால் கேட்கவா வேண்டும்\nகால்வானோ குறிப்பிடும் இந்த உலக வரை படத்தின் அதி முக்கியத்துவத்தையும் கொலம்பசின் புதிய உலக கண்டுபிடிப்பு திட்டம் உண்மையில் அவருடையதுதானா என்பதைப் பற்றியும் முழுதும் புரிந்துகொள்ள நமக்கு அன்றைய மேற்குலகின் வரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. வரலாறு என்றால் வாயைப் பிளந்து கொட்டாவி விடும் அளவிற்கான நீண்ட நெடிய வரலாறெல்லாம் இல்லை. ஒரு சில விசயங்களைத் தெரிந்துக்கொண்டால் போதுமானது.\nமேற்குலகம் இந்தியாவுடன் தரைவழியாக வணிகம் செய்ய பெரிதும் நம்பியிருந்தது கான்ஸ்டாண்ட��� நோபிலை. இன்றைக்கு இது துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் நகரம். துருக்கியர்கள் இந்த நகரைப் பிடிப்பதற்கு முன்பு வரை அதாவது 1453-களுக்கு முன்பு வரை மேற்குலகத்தினர் இந்தியாவிற்கான கடல் வழி பற்றிப் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. அப்படி ஒன்று இருக்கக் கூடும் என்கிற எண்ணம் கூட அவர்களைப் பொருத்தவரை வேலையத்த வேலை.\nஇத்தகைய ஆண்டுகளில் எந்த உலக வரை படம் எந்த நாட்டிற்கான கடல் வழியைப் பற்றி குறித்தாலும் மேற்குலகத்தினரைப் பொருத்த வரைக்கும் அது ஒப்புக்குப் பெறாத விசயம். அதை வைத்துக்கொண்டு நாக்கை கூட வழித்துக்கொள்ள முடியாது என்றே அவர்கள் பெரும்பாலும் சொல்லியிருப்பார்கள். ஆனால் துருக்கியர்கள் கான்ஸ்டாண்டிநோபிலை கைப்பற்றி மேற்குலகத்திற்கும், இந்தியாவிற்குமான வணிக வழியை அடைத்துவிட்டப் பிறகு நாக்கு வழிக்க கூட பயன்படாது என்று கருதிய சிறு சிறு கடல் வழி பயண வரை படங்களுக்கு எல்லாம் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.\nஇந்தியாவிற்கான கடல் வழிப் போட்டியில் முதலில் காலை வைத்து வெற்றி பெற்றது போர்ச்சுகீசிய நாடு. ஸ்பெயின் நாட்டிற்குள் இருக்கும் தம்மாத்துண்டு நாடு போர்ச்சுக்கல். பெரிய பெரிய சாம்பவான் நாடுகளான இங்கிலாந்து, பிரான்சு, ஸ்பெயின், இத்தாலி போன்றவைகள் கண்ணைக் கட்டி, கடலில் விட்ட கதையாக இந்த கடல் வழி இந்தியாவுக்குப் போகுமோ, அந்தக் கடல் வழி சீனாவுக்கும் போகுமோ என்று தடவிக்கொண்டு இருக்க, போர்ச்சுகீசிய மாலுமிகள் மட்டும் கடலில் இறங்கி, இந்தியாவிற்கான கடல் வழித் தேடலில் கில்லியாக வெற்றி மேல் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார்கள்.\nபோர்ச்சுகீசிய மாலுமிகள் கடல் வழிப் பயணங்களில் சொல்லியடித்த கில்லி வெற்றிகளுக்குக் காரணம் கால்வானோ குறிப்பிடும் அந்த உலக வரை படம். துருக்கியர்கள் கான்ஸ்டாண்டிநோபிலை மூடுவதற்கு முன்பே அதாவது 1453-களுக்கு முன்பே இந்த உலக வரை படம் போர்ச்சுகீசியர்களின் கைகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் இந்த வரைபடத்தின் முக்கியத்துவம் நாம் மேலே பார்த்தபடி அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.\nஇந்த அதி முக்கிய உலக வரைபடத்தை போர்ச்சுக்கலுக்கு கொண்டு வந்து சேர்த்தவர் Dom Pedro. இவர் Henry the Navigator என்று மிகவும் புகழ்பெற்��� போர்ச்சுகீசிய இளவரசரின் தம்பி. Pedro ஊர் சுற்றித் திரிவதில் விருப்பம் உடையவர். அதேபோல Henry-க்கு கடலில் சுற்றுவது என்றால் விருப்பம். Pedro இப்படி இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி ரோம் என்று ஊர் சுற்றித் திரும்பும் வழியில் இந்த உலக வரைபடத்தை பார்த்திருக்கிறார். (இவைகளை கால்வானோ தன்னுடைய வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்).\nஅவர் இந்த வரைபடத்தை எங்கு பார்த்தார் என்பதைப் பற்றிய தகவல் இல்லை. ஆனால் இந்த உலக வரை படத்தில் பல புதிய நாடுகளுக்கு அதுவரை மேற்குலகம் அறிந்திராத நாடுகளுக்கு எல்லாம் பெயரும், கடல் வழியும் குறிக்கப்பட்டிருந்ததால் தன் சகோதரனுக்கு இந்த வரை படம் மிகவும் பிடிக்கும் என்று Pedro இந்த வரை படத்தை Henry-க்காக எடுத்து வந்தார். இந்த உலக வரை படம் போர்ச்சுகலுக்கு வந்து சேர்ந்த பிறகே போர்ச்சுகீசியர்களின் கடல் பயணங்களில் புதிய மாற்றம் தொடங்கிவிட்டது. ஒருவேளை இந்த உலக வரை படமே Henry-க்கு The Navigator என்கிற பட்டத்தையும் வாங்கிக் கொடுத்திருக்கலாம்.\nகான்ஸ்டாண்டி நோபில் மூடப்பட்டதும் உடனடியாக இந்த உலக வரை படத்தின் முக்கியத்துவம் போர்ச்சுகீசிய அரச பீடத்திற்கு புரிந்துவிட்டது. மிகப் பெரிய புதையல் பொக்கிசமே தங்களின் கைகளில் சர்வ சாதாரணமாக இருப்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள அவர்களுக்கு கிளி சோசியமெல்லாம் பார்க்க வேண்டியிருந்திருக்காது. போர்ச்சுகீசிய அரசு உடனடியாக இந்த வரை படத்தை அரசாங்க இரகசியங்களில் ஒன்றாக்கிவிட்டது. போர்ச்சுகீசிய அரசர்களின் இரகசிய நூலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது.\nகான்ஸ்டாண்டிநோபில் மூடப்படும் காலத்திற்கு முன்பு வரை இந்த வரை படத்தை வைத்துக்கொண்டு கடலில் உல்லாசப் பயணம் போய் வந்து கொண்டிருந்த மாலுமிகளுக்கு எல்லாம் வாய்ப்பூட்டு போடப்பட்டுவிட்டது. இந்த வரை படத்தைப் பற்றி வாயைத் திறந்தால் ஒரேயடியாக வாயைப் பிளந்துக்கொண்டுவிட வேண்டியதுதான். அப்படி மீறி செய்தால் செய்பவருக்கு போர்ச்சுகீசிய அரசாங்கமே அதன் சொந்த செலவில் மூன்றாம் நாள் பாலை ஊற்றிவிடும்.\nபோர்ச்சுகீசிய அரசாங்கமே நம்பகமானவர்களைத் தேந்தெடுத்து இந்த வரை படத்தில் கண்டிருக்கும் நாடுகளின் வழியாக இந்தியாவிற்கான கடல் வழிப் பாதையை கண்டுபிடிக்கும் பொறுப்பை ஒப்படைத்தது. போர்ச்சுகீசிய மால���மிகளுக்கு இருந்த வேலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான் அந்த வரை படம் சுட்டிக்காட்டும் வழியாக எப்படியாவது செல்வது. புதிதாக எதையும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. இங்கேதான் கொலம்பஸ் வருகிறார். கொலம்பஸ் பிறந்தது இத்தாலியில் உள்ள ஜெனிவாவில். ஆனால் அதுவே சர்ச்சைக்குரிய விசயம் என்பது வேறு விசயம். இவர் யூத இனத்தைச் சேர்ந்தவர் என்றும் இப்பொழுது புதுசாக கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nநமக்கு கொலம்பசின் பிறப்பு குறித்த அவசியம் இந்தக் கட்டுரையில் இல்லாததால், அதைவிட்டு விட்டு கொலம்பசின் விருப்பத்தைப் பற்றிப் பார்ப்போம். கொலம்பசுக்கு கடலில் சுற்றித் திரிவது என்றால் கொள்ளை ஆசை. கடலே அவரது வீடு. கடலின் மீதிருந்த அவருடைய காதலே அவருக்கு மிக இளம் வயதிலேயே மிகச் சிறந்த கடலோடி என்கிற புகழை பெற்றுத் தந்தது. இந்தப் புகழை வைத்துக்கொண்டு எப்படி பணம் ஈட்டுவது என்பதிலும் கொலம்பசுக்கு ஒரு தெளிவு அந்த வயதிலேயே வந்துவிட்டிருந்தது. அன்றைய காலகட்டத்தில் சிறந்த கடலோடி ஆக வேண்டும் என்றால் கடலின் போக்கை மிகத் துல்லியமாக உள் உணர்வின் மூலம் கணிக்கும் இயல்பு பெற்றிருக்க வேண்டும்.\nஅவர் இந்தப் புகழுடன் போர்ச்சுகல் நாட்டின் தலைநகரான லிஸ்பேனில் (Lisbon) 25 வயதில் தன்னுடைய சகோதரனுடன் வந்து குடியேறினார். லிஸ்பேனில் அவருக்குக் கிடைத்த வேலை என்ன தெரியுமா உலக வரை படங்களை படியெடுப்பது. போர்ச்சுகல் அரசாங்கம் தன் கையிருப்பில் வைத்திருக்கும் உலக வரை படங்களை படியெடுத்து மாலுமிகளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த வேலையில்தான் கொலம்பஸ் போய் உட்கார்ந்தார்.\nஆனால் கொலம்பஸ் இந்த வேலைக்கு வரும் காலத்திற்கு முன்பே போர்ச்சுகல் அரசாங்கம் அந்த அதி முக்கியமான உலக வரைபடத்தை இராணுவ இரகசிய ஆவணமாக பதுக்கிவிட்டிருந்தாலும், கொலம்பஸ் அதை மோப்பம் பிடித்திருக்கிறார். அந்த சமயத்தில் இள வயதும், திறமையும், அறிவும் ஒன்றாகப் பெற்றிருந்த கொலம்பஸ் போன்ற ஒருவருக்கு அதுவரையில் புழக்கத்திலிருந்து திடீரென்று பதுக்கப்பட்டுவிட்ட ஒரு வரை படத்தின் முக்கியத்துவம் குறித்து அனுமானிப்பது பெரிய விசயமாக இருந்திருக்காது. அதுவும் அந்தத் துறையிலேயே வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவருக்கு.\nஅந்த அதி முக்கியமான வரை படத்தின் பிரதிய�� கொலம்பஸ் பெற்றுக்கொண்டதில்தான் அவருடைய சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது. இது சாமர்த்தியமா, பிராடுத்தனமா என்பது வாசகரின் பொறுப்பிற்கே விடப்படுகிறது. அந்த வரை படத்தை கொலம்பஸ் எப்படி பெற்றார் என்பது இன்றைக்கும் நீடிக்கும் மர்மங்களில் ஒன்று. கால்வனோவின் வரலாற்றுப் புத்தகம் அந்த வரை படம் போர்ச்சுகீசியர்களிடம் எப்படி வந்து சேர்ந்தது என்பதை மட்டுமே சொல்கிறதே தவிர இதைப் பற்றி வாய் திறக்கவில்லை.\nஇதில் உச்சம் போர்ச்சுகீசிய அரசாங்கம் பதுக்கிய கடல் வழிப் பயணத்தின் வரை படத்தை பின் பக்க வழிகளில் பெற்றுக்கொண்ட கொலம்பஸ் அதில் தன்னுடைய சரக்கையும் சேர்த்துக்கொண்டு - அதாவது அட்லாண்டிக் பெருங்கடலை குறுக்காகக் கடந்தால் மலாக்கா (Malacca இன்றைய Malaysia தீவுக் கூட்டங்கள்) வழியாக இந்தியாவிற்கு சென்றுவிடலாம் என்பது – போர்ச்சுக்கீசிய அரசாங்கத்திடமே போய் நின்றதுதான்.\nபோர்ச்சுகீசிய அரசு குழம்பிப் போய்விட்டது. கொலம்பஸ் சொல்லும் இந்தியாவிற்கான கடல் வழிப் பயணம் ஏறத்தாழ தாங்கள் பதுக்கி வைத்திருக்கும் வரை படத்தை ஒத்திருந்தாலும் கொலம்பஸ் தன்னுடைய திட்டத்திற்குள்ளே சேர்த்திருந்த அவருடைய கைச் சரக்கு அவர்களை தலை சுற்றவிட்டது. அவர் தங்களுடைய வரை படத்தை திருடிவிட்டார் என்று தண்டிக்கவும் முடியாதபடி இருந்தது கொலம்பசின் கடல் வழிப் பயணத் திட்டம்.\nஇதில் மேலும் நோண்டினால் மேற்குலகின் மற்ற நாடுகளின் கவனத்தையும் அது ஈர்த்துவிடும் என்பதால் கொல்பசின் திட்டத்திற்கு ஆதரவு தர முடியாது என்று சொல்லி கொலம்பசை அனுப்பிவைத்துவிட்டது போர்ச்சுகீசிய அரசு. கொலம்பசின் அடுத்த சாமர்த்தியம் அவர் ஸ்பெயின் நாட்டை அணுகியதில் இருக்கிறது. ஸ்பெயின் அன்றைய நாட்களில் போர்ச்சுகலின் கடல் பயண வெற்றிகளைக் கண்டு லேசான வயிற்றெரிச்சலில் இருந்தது.\nகொலம்பஸ்தான் சூழ்நிலைகளை மோப்பம் பிடிப்பதில் வல்லவராயிற்றே ஸ்பெயினின் பொறாமை புகைச்சல் வாடையை மோப்பம் பிடித்து ஸ்பெயின் நாட்டு இளவரசர் (Ferdinand) மற்றும் இளவரசிக்கு (Isabella) முன்பு போய் நின்றுவிட்டார். இளவரசரைவிட இளவரசி Isabella-விற்கு கொலம்பசின் கடல் வழிப் பயணத் திட்டம் பிடித்துப் போய்விட்டது. கொலம்பசின் பயணத்திற்கு ஆகும் செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.\nகொலம்பஸ் தர்மத்திற்கா��� இந்த காரியத்தை ஸ்பெயினுக்கு பண்ணித்தர ஒப்புக்கொள்ளவில்லை. பெரும் பணத்திற்குத்தான். தான் கண்டுபிடிக்கும் நாடுகளில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்குப் பெறப்படும் தங்கம், வெள்ளி மற்றும் இதரப் பொருட்களின் வருவாயில் பத்தில் ஒரு பங்கை அவருக்குக் கொடுத்துவிட வேண்டும், அவர் கண்டுபிடிக்கும் நாடுகளுக்கு ஆளுநர் என்கிற வகையில் அவருடைய பெயரைச் சூட்ட வேண்டும், இனி வரும் காலங்களில் அவர் கண்டுபிடித்த கடல் வழிப் பயணத்தை உபயோகப்படுத்தி ஸ்பெயின் எந்த வகையில் பொருள் ஈட்டினாலும் அதிலும் பத்தில் ஒரு பங்கை ராயல்டியாக அவருக்கும், அவருடைய சந்ததிகளுக்கும் தந்துவிட வேண்டும். இவைகள் அவர் கடல் வழிப் பயணத்திற்கு புறப்படுவதற்கு ஸ்பெயின் நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள்.\nயாரோ உயிரைப் பணயம் வைத்து உழைப்பைக் கொட்டிக் கண்டுபிடித்த இந்தியாவிற்கான கடல் வழிப் பயண வரை படத்தை வைத்துக்கொண்டு, போர்ச்சுகீசியர்களும், கொலம்பசும் பணம் பார்த்ததும், புகழைத் தேடிக் கொண்டதும் சமார்த்தியமா, பிராடுத்தனமா என்கிற தார்மீக விவாதங்கள் மறைக்கப்பட்டு, சாதனைகளாக பொது சனப் புத்தியில் பதியவைக்கப்பட்டிருக்கிறது. இந்த அழகில் தன்னம்பிக்கை கட்டுரைகளிலெல்லாம் கொலம்பஸ் போன்றவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் உதாரணங்களாக வேறு எடுத்தாளப்படுகிறது.\nஅது சரி, இந்தத் தகவல்களையெல்லாம் கால்வனோ எங்கிருந்து பெற்று தன்னுடைய வரலாற்று நூலில் எழுதினார் என்றால், கால்வினோ இந்த தகவல்களை Francis de Sousa Tavares என்பவரிடமிருந்து 1528-ல் பெற்றதாக சொல்கிறார். Tavares 1520-களில் போர்ச்சுகீசிய அரசரின் வாரிசான Dom Fernando-வின் நெருங்கிய நண்பராக இருந்தவர். Dom Fernando-வே இரகசிய நூலகத்திருந்து அந்த உலக வரைபடத்தை தன்னிடம் எடுத்துகாட்டியதாக Tavares கால்வினோவிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் Fernando, Tavares-க்கு அந்த இரகசிய வரை படத்தை காட்டிய 1520-களில், அந்த வரை படம் தன்னுடைய சிறப்பை இழந்துவிட்டிருந்தது. காரணம் 1498-ல் அந்த வரை படத்தின் துணை கொண்டு வாஸ்கோடகாமா இந்தியாவிற்கான கடல் வழியைக் கண்டுபிடித்ததும் அந்த இரகசியம் மேற்குலகத்திற்கு வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இந்தியாவிற்கான கடல் வழி பொது சொத்தாகிப் போனது.\nநாம் இந்த கட்டுரையின் தொடக்கத்தில் ஒன்றை குறிப்பிட்டிருந்தோம், Dom Pedro போர்ச்சுகலுக்க�� கொண்டுவந்த கடல் வழி வரை படத்தில் Cape of Good Hope மற்றும் Strait of Megallen ஆகிய பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாக. வரலாற்று விழிப்புணர்வு உள்ளவர்களுக்கு அங்கேயே ஒரு சந்தேகம் தட்டியிருக்கும். இந்தப் பெயர்கள் அந்த இடங்களுக்கு அந்த வரை படம் வரையப்பட்ட (1420-களில்) அடுத்த நூறாண்டுகள் கழித்துத்தான் சூட்டப்பட்டப் பெயர்கள்.\nஅந்த வரை படம் வரையப்பட்டு நூறு ஆண்டுகள் கழித்து 1520-களில்தான் அந்த இடங்களுக்கு அந்தப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. அப்படியானால் அந்தப் பெயர்கள் எப்படி நூறு ஆண்டுகளுக்கு முந்திய ஒரு வரை படத்தில் இடம் பெற்றிருக்க முடியும்\nஆனால் அந்த வரை படத்தில் இருந்த பெயர்கள் Boa Esperança மற்றும் Dragon’s Taile. ஆப்பிரிக்க தென் கோடியாக இன்றைக்கு அழைக்கப்படும் Cape of Good Hope அந்த வரை படத்தில் Boa Esperança என்று குறிக்கப்பட்டிருந்தது. தென் அமெரிக்காவின் தென் கோடியாக இன்றைக்கு அழைக்கப்படும் Strait of Megallen அந்த வரை படத்தில் Dragon’s Taile என்று குறிக்கப்பட்டிருந்தது.\nஎல்லாம் சரிதான்... அந்த உலக வரை படத்தை வரைந்தவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக இருந்தால் என்னுடைய அடுத்த புத்தகமான ‘அமெரிக்காவை முதன் முதலில் கண்டுபிடுத்தவர் ஒரு இஸ்லாமியரா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇதற்கு முன்பே தமிழர்கள் மேற்கு நாடுகளுடனும் கீழை நாடுகளுடனும் தமிழர்கள் கடல் வழியை கண்டுபிடித்து வியாபாரத்தில் ஈடுபட்டதும் இல்லாமல் நாடும் பிடித்திருக்கிற ார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2011/05/14/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2020-07-03T17:11:59Z", "digest": "sha1:MRTIBQJ2SDEKR7OLGZOYMOW22LWKBAEJ", "length": 10960, "nlines": 124, "source_domain": "70mmstoryreel.com", "title": "ராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினி: மௌனம் காக்கும் மருத்துவமனை? – 70mmstoryreel", "raw_content": "\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்ச��\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினி: மௌனம் காக்கும் மருத்துவமனை\n, ரஜினி, ராமச்சந்திரா, ராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினி: மௌனம் காக்கும் மருத்துவமனை\nராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டி ரு\nக்கிறார் என்ற தகவலை முதலில் ******** வெளியி ட்டிருந் தது. இதை தொட ர்ந்து ராமச்சந்திரா நிர்வாக த்தை தொடர்பு கொண்ட பத் திரிகை நிருபர்கள் பலரு க்கு நிர்வாகத்தின் சார்பில் சொல் லப்பட்ட தகவல், அவர் நேற் றிரவே வந்து செக் பண்ணிட்டு போயிட்டாரே… என்பது தான்.\nஆனால் அவர் இன்னும் அங்குதான் சிகிச்சை எடுத்து வருவதாக நம க்கு தகவல்கள் கிடைக்கின்றன. மருத்துவமனையின் முன்பு ரசிகர் கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க தான் இப்படி கூறுகிறார் களாம்.\nஇதற்கிடையில் ரஜினி போயஸ் வீட்டில்தான் ஓய்வெடுத்து வருகி றார் என்று அவரது மனைவி லதா மீண்டும் ஒருமுறை விளக்கமளி த்திருக்கிறார். நமக்கு கிடைத்த தக வலின்படி அட்மி ஷன் ரிப்போர்ட் டில் சிவாஜிராவ் என்ற பெயரிலேயே சிகிச்சை எடுத்து வரு கிறாராம் ரஜினி.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nவிரைவில் விஜய் . . .\nதான் இறந்த காட்சியை பார்த்து, கதறி அழுத நடிகை பியா\nபல நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து நடித்த‌ “ராஜா ராணி” – புதிய திரைப்படத்தின் டிரைலர் – வீடியோ\nகோரோனா தடையால் ஒரு நடிகை எடுத்த திடீர் அவதாரம்\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (316) சின்ன‍த்திரை செய்திகள் (72) செய்திகள் (98) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்,\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nந‌யன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்\nநடிகை திரிஷா திடீர் விலகல் – ரசிகர்கள் சோகம்\nபைத்தியம் பைத்தியம் என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ளும் நடிகை\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/thala-ajith-idea-to-tamilnadu-government-for-clear-the-corona-virus/109136/", "date_download": "2020-07-03T17:02:15Z", "digest": "sha1:NHUDPNQJKASAIKSCS5G5WM2XYRNL32UR", "length": 6247, "nlines": 109, "source_domain": "kalakkalcinema.com", "title": "Thala Ajith Idea to Tamilnadu Government For Clear The Corona VirusThala Ajith Idea to Tamilnadu Government For Clear The Corona Virus", "raw_content": "\nHome Videos Video News கொரோனாவை ஒழிக்க அஜித் கொடுத்த ஐடியா – குவியும் பாராட்டுக்கள்..\nகொரோனாவை ஒழிக்க அஜித் கொடுத்த ஐடியா – குவியும் பாராட்டுக்கள்..\nசீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளின் அதிதீவிரமாக பரவி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா இந்த வைரஸால் எதிர்பாராத அளவிற்கு பாதிப்பை சந்தித்துள்ளது.\nஅதேபோல் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 லட்சத்தை அதனருகே சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டி விட்டது.\nகுறிப்பாக சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டி விட்டது. தமிழக அரசு இந்த வைரஸ் தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nவிஜய் பட இயக்குனருக்கு ஏற்பட்ட பரிதாபம்.. உதவிக்கரம் நீட்டிய அஜித் பட தயாரிப்பாளர் – வெளியான அதிர்ச்சித் தகவல்இ���்த நிலையில் அஜித் ஒரு ஐடியா கொடுத்துள்ளார். அதாவது பாதிக்கப்பட்ட இடங்களில் தக்ஷா குழுவினர் உருவாக்கிய ட்ரோனை வைத்து கிருமி நாசினியை தெளிக்கலாம் என ஐடியா கொடுத்துள்ளார்.\nஇதன் மூலம் 15 நிமிடத்தில் 16 லிட்டர் கிருமி நாசினி யை தெளிக்க முடியும் என கூறியுள்ளார். இதனையடுத்து தமிழக அரசு அந்த ட்ரோனை வைத்து அதிகம் பாதிப்புக்கு உள்ளான இடங்களில் கிருமி நாசினி தெளித்து வருகிறது.\nமேலும் தமிழகம் முழுவதும் இதன் மூலமாக கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை டாக்டர் கார்த்திகேயன் என்பவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.\nPrevious articleகோப்ரா படத்தின் டீஸர் ரிலீஸ் எப்போது… – அப்டேட்டை சொன்ன இயக்குனர்\nNext articleபத்திரிக்கையில் விஜயோட சேர்த்து என்னை பத்தி தப்பு தப்பா எழுதினாங்க.. என்னோட இந்த நிலைக்கு விஜய்யும் ஒரு காரணம் – வனிதா கூறிய ஷாக்கிங் தகவல்\nஅய்யப்பனும் கோஷியும் படம் பார்த்தாரா அஜித் – பதில் அளித்த அஜித் தரப்பினர்\nதல அஜித்தை பாராட்டிய கர்நாடக துணை முதல்வர்\n‘தல’ அஜித்தின் ‘வலிமை’ OTT ரிலீஸா. – தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2018/09/", "date_download": "2020-07-03T16:08:12Z", "digest": "sha1:F7644YEEW53ZLTTMQXFLUEYFEUK6VIRN", "length": 30835, "nlines": 186, "source_domain": "may17iyakkam.com", "title": "September 2018 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nரஷ்யா தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக் கோரி வெளியிட்டுள்ள அறிக்கை\nரஷ்யா தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக் கோரி வெளியிட்டுள்ள அறிக்கை. Communists and class-conscious workers in Russia (Russian Communist workers Party) இந்தியாவிலுள்ள ...\nதோழர் திருமுருகன் காந்தியின் மீதான அடக்குமுறைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் கண்டனம்\nதோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கை: மத்திய மாநில அரசுகளை எதிர்த்தால் வஞ்சம் ...\nதிருமுருகன் காந்திக்கு சிறையில் சித்ரவதை மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\nதிருமுருகன் காந்திக்கு சிறையில் சித்ரவதை மனிதநேய மக்கள் ���ட்சி கடும் கண்டனம் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு பற்றி ஐ.நா. சபையில் ...\nஏழு தமிழரை உடனே விடுதலை செய்ய ஆர்ப்பாட்டம்\nஏழு தமிழரை உடனே விடுதலை செய்ய ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தினை ஏற்று பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு நிரபராதி தமிழரையும் ...\nதோழர் திருமுருகன் காந்தி ரத்த அழுத்தக் குறைவின் காரணமாக மீண்டும் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்\nதோழர் திருமுருகன் காந்தி ரத்த அழுத்தக் குறைவின் காரணமாக இன்று மீண்டும் வேலூர் சிறையிலிருந்து அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு குடல் பாதிப்பு ஏற்பட்டு, ...\nமனிதநேய ஜனநாயக கட்சி திரு ஹாருன் ரசீது – திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் சந்தித்தார்\nமனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் திரு ஹாருன் ரசீது அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை தோழர் திருமுருகன் காந்தி அவர்களை வேலூர் சிறையில் சந்தித்து பேசினார். தோழருக்கு மே பதினேழு ...\nநாளை 29-9-2018 சனிக்கிழமை காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று கூடுவோம்\nநாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஏழு நிரபராதித் தமிழர்களின் விடுதலை கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று கூடுவோம் சந்திப்போம் வாருங்கள்\n திருமுருகன் காந்திக்காக ஒலித்த குரல்கள்\n திருமுருகன் காந்திக்காக ஒலித்த குரல்கள் தூத்துக்குடி படுகொலையை ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பேசியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை, ...\nமாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை – தமிழ்நாட்டு கல்வி இயக்கத்தின் மாநாடு – மே 17 இயக்கம் பங்கேற்பு\nமாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை என வலியுறுத்தி தமிழ்நாட்டு கல்வி இயக்கத்தின் 4 வது ஆண்டு மாநாடு சென்னை அடையாறில் எம்.ஜி.ஆர் ஜானகி கலைக் கல்லூரி எதிரில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் ...\nஇன்று நடைபெற இருந்த தஞ்சாவூர் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு.\nஇன்று நடைபெற இருந்த தஞ்சாவூர் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு. மதுரை, வேலூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மே பதினேழு இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட பிறகு ...\nஏழு நிரபராதியைத் தமிழர்களை மீட்பது நம்முடைய கடமை – சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கூடுவோம்\nஏழு நிரபராதியைத் தமிழர்களை மீட்பது நம்முடைய கடமை. ராஜீவ் கொலை என்பதை தமிழர்கள் மீதான அழிக்க முடியாத பழியாக மாற்ற நினைக்கிறது மத்திய அரசு. 28 ஆண்டுகளாக செய்யாத குற்றத்திற்காக ...\nதோழர் திருமுருகன் காந்தி மீது சிறையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் – தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம்\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: திட்டமிட்டுத் திருமுருகன் காந்தியை காற்றே புகாத, புழுப் பூச்சிகள் நிறைந்த பாழும் தனியறையில் சிறைவைத்திருக்கும் கொடூரம்\nநாங்கள் திருமுருகன் காந்தியுடன் நிற்கிறோம். நீங்கள்\nநாங்கள் திருமுருகன் காந்தியுடன் நிற்கிறோம். நீங்கள் அரசியல் தலைவர்கள், திரைக் கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள் என வலுக்கும் ஆதரவு. ...\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்க – தோழர் முத்தரசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்க ========================== மே 17 இயக்கத் தலைவர் தோழர்.திருமுருகன் காந்தி மீது, ஏராளமான வழக்குகளை ஜோடித்து வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். திருமுருகன் காந்தி ஆயுதம் ...\nசிறையில் தோழர் திருமுருகன் காந்திக்கு தொடரும் மனித உரிமை மீறல் – எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் கண்டனம்\nசிறையில் தோழர் திருமுருகன் காந்திக்கு தொடரும் மனித உரிமை மீறல் – எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் கண்டனம் ************** இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள ...\nநீதிமன்றத்தில் திருமுருகன் காந்தியை சந்தித்தார் வைகோ\nஇன்று 26-9-2018 திருமுருகன் காந்தியை சந்திப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வருகை தந்ததுடன், அவர் மீது சிறையில் நிகழ்த்தப்படும் மோசமான மனித உரிமை மீறல்களை கண்டித்தும் ...\nவிடுதலையான சூழலியல் போராளி தோழர் முகிலன் அவர்காளுக்கு மே பதினேழு இயக்கம் வரவேற்பு\nமக்களுக்காக போராடியதற்காக ஓராண்டு காலமாய் ஏராளமான பொய் வழக்குகள் போட்டு சிறை வைக்க���்பட்டிருந்த, சூழலியல் மக்கள் போராளி தோழர் முகிலன் அவர்கள் இன்று மதுரை சிறையிலிருந்து விடுதலை ஆனார். சிறை ...\nதியாகதீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம்\n1987ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி உண்ணாவிரதத்தினை தொடங்கிய திலீபன் அவர்கள் செப்டம்பர் 26ம் தேதி உயிரிழந்தார். திலீபனின் கோரிக்கைகள் இன்னும் அப்படியே இருக்கின்றன. திலீபன் அவர்களை நெஞ்சில் ஏந்துவோம். ...\nயமஹா தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்\nயமஹா தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும் தொழிற்சங்கம் அமைத்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட இரண்டு தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்து தொழிற்சங்கம் அமைத்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட இரண்டு தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்து சங்கம் அமைப்பது தொழிலாளர் உரிமை சங்கம் அமைப்பது தொழிலாளர் உரிமை பறிக்காதே செப்21ம் தேதி முதல் தொடர்ந்து ...\nதோழர் திருமுருகன் தற்போதைய நிலை – ஊபா வழக்கு ரத்து குறித்து ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் விளக்கம்\nதிருமுருகன் காந்தி அவர்களின் மீதான ஊபா வழக்கு ரத்தானது குறித்தும், அவரின் தற்போதைய நிலை குறித்தும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் விளக்குகிறார். ...\nதஞ்சாவூரில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்\nதமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் தஞ்சாவூரில் செப்டம்பர் 28 வெள்ளி மாலை 5 மணிக்கு கூடுவோம் ஆபிரகாம் பண்டிதர் சாலை, தஞ்சை திருமுருகன் காந்தியை விடுதலை செய் ஆபிரகாம் பண்டிதர் சாலை, தஞ்சை திருமுருகன் காந்தியை விடுதலை செய்\nஏழு தமிழரை விடுதலை செய்ய திரள்வோம்\nஏழு தமிழரை விடுதலை செய்ய திரள்வோம் செப்டம்பர் 29, சனி காலை 10 மணி ஏழு தமிழர் விடுதலை தமிழ்நாட்டின் உரிமை பிரச்சினை செப்டம்பர் 29, சனி காலை 10 மணி ஏழு தமிழர் விடுதலை தமிழ்நாட்டின் உரிமை பிரச்சினை தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தை மறுத்திட ஆளுநருக்கு ...\nசிறையில் தொடரும் மனித உரிமை மீறலால் தோழர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு உடல் நலக்குறைவு\nசிறையில் தொடரும் மனித உரிமை மீறலால் தோழர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 45 நாட்களாக தோழர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் தனி அறையில் சிறை ...\nஉடல்நலக் குறைவின் காரணமாக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச��� செல்லப்பட்ட தோழர் திருமுருகன் காந்தி\nதோழர் திருமுருகன் காந்தி உடல்நலக் குறைவின் காரணமாக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 45 நாட்களாக தொடர்ச்சியான அலைக்கழிப்பு, சுகாதாரமான உணவு வழங்கப்படாமை, பழைய கட்டிடத்தில் தனிமை சிறை என ...\nதிருமுருகன் காந்திக்கு ஆதவராக பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர் ஃபில் மில்லர்(Phil Miller)\nஇங்கிலாந்து தமிழீழ இனப்படுகொலையில் எவ்வாறெல்லாம் பங்கெடுத்தது என்பதை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்து, Britans Dirty War against the Tamil People என்ற மிக முக்கியமான புத்தகத்தையும் எழுதி வெளியிட்ட ...\nஈக்வேடாரின் பழங்குடி சமூகத்திலிருந்து ஒரு குரல்\nஈக்வேடாரின் பழங்குடி சமூகத்திலிருந்து ஒரு குரல் ஈக்வேடாரின் பழங்குடி சமூகத்திலிருந்து ஒரு குரல். “My respect, My admiration, My greetings to Thirumurugan Gandhi” ஈக்வேடார் நாட்டின் அமேசான் ...\nபுதுக்கோட்டை பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி மறுப்பு\nபுதுக்கோட்டை பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி மறுப்பு திருநெல்வேலி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட பிறகு தற்போது புதுக்கோட்டை பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு வேலூரிலும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. காவல்துறையின் ஒப்புதலின் அடிப்படையில் ...\nIMRV அமைப்பு தோழர் திருமுருகன் காந்தி கைதிற்கு எதிரான சர்வதேச பிரச்சாரத்தினை முன்னெடுக்கிறது\nஇலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்று தீர்ப்பு வழங்கிய பிரேமன் தீர்ப்பாயத்தினை முன்னெடுத்த IMRV அமைப்பு தோழர் திருமுருகன் காந்தி கைதிற்கு எதிரான சர்வதேச பிரச்சாரத்தினை முன்னெடுத்திருக்கிறது. IMRV அமைப்பிற்கு மே ...\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொ��ிலாளர்கள்: பாகம் 04\n‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி கருத்தரங்கம் 26-06-2020\nதமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04\nதமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 03\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eelanesan.com/2015/08/nesan28.html", "date_download": "2020-07-03T17:08:32Z", "digest": "sha1:A7DRGHARZXXGRTGI2DPR2V6PVFE2SPRF", "length": 22401, "nlines": 211, "source_domain": "www.eelanesan.com", "title": "தாயகத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பது ஏன்? - 2 | Eelanesan", "raw_content": "\nதாயகத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பது ஏன்\nதாயகத்தில் நடைபெறும் தேர்தலுக்கு புலம்பெயர் சமூகம் ஏன் இவ்வளவு\n ஏன் தாயக மக்களுக்குப் போதிக்க முற்படுகின்றது\nஅளவுக்கு மீறிய பதற்றத்தோடு புலம்பெயர் தமிழ்ச்சமூகம் ஏன்\n போன்ற கேள்விகள் பலரால் கேட்கப்படுகின்றன.\nஉண்மையில் இதில் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால்\nபுலம்பெயர்த் தமிழ்ச்சமூகம் தனக்குரிய வகிபாகத்தையும் மீறி இதில்\nஅதிக முனைப்புக்காட்டுவதற்கும் நியாயமான காரணம் இருக்கத்தான்\nசெய்கின்றது. இக்கட்டுரையானது புலம்பெயர்ச் சமூகம் இதை ஏன்\nஇவ்வளவு தீவிரமாகக் கையாள்கிறது என்பதையும்\nபுலம்பெயர்ச்சமூகத்தின் நோக்கிலிருந்து இத்தேர்தலில் யார்\nதற்போதைய சூழலில் எமது தாயக மக்களின் பாதுகாப்பு, தேசத்தின்\nபாதுகாப்பு, எமது இனத்தின் விடுதலைக்கான பயணம் என்பவற்றில்\nபுலம்பெயர் மக்கள் சக்தியின் வகிபாகம் முன்பைவிட அதிகம். அதாவது\n2009 மே மாதத்தின் பின்னர் இந்த வகிபாகமும் பொறுப்பும்\nஅதிகரித்துள்ளது என்பதே உண்மை. இது தாயகமக்களின் மீதான\nஆளுமையும், அதிகாரமும் அவர்களின் விருப்பு வெறுப்பைத் தீர்மானிக்கும்\nசக்தியும் தமக்குண்டு என்ற இறுமாப்பைக் குறிப்பிடவில்லை. மாறாக\nசர்வதேசத் தளத்துக்குக் கொண்டுவரப்பட்டுவிட்ட தமிழர் பிரச்சனையைக்\nகையாள்வதில் அதிக அழுத்தத்தையும் செல்வாக்கையும் செலுத்தக்கூடிய\nஒரு சக்தியாக புலம்பெயர் மக்கள்கூட்டம் உள்ளதும், அவ்வகையில் அதிக\nபொறுப்பும் பங்களிப்பும் தற்காலத்தில் புலம்பெயர் தமிழர்க்குள்ளது\nஎன்பதுமே இங்கு வைக்கப்படும் விவாதம்.\nஅவ்வகையில் தாயகத்தில் யார் மக்கள் பிரதிநிதிகளாக வருவது எமது\nவிடுதலைப் பயணத்துக்கு உகந்தது என்பதில் புலம்பெயர் தமிழ்ச்சமூகம்\nஒரு நிலைப்பாட்டை எடுப்பதில் எத்தவறுமில்லை. அவ்வாறாயின்\nயாருக்கான ஆதரவை புலம்பெயர்த் தமிழர்கள் முன்மொழியலாம்.\nஇதற்கு முன்னதாக எமது விடுதலைப் பயணத்தின் இலக்கும் ஒழுக்கும்\nஎத்தகையது என்பதை வரையறை செய்துகொண்டால்தான்\nஇக்கட்டுரையின் தர்க்கத்தை நாம் தொடரலாம்.\nஎமது இறுதி இலக்கென்பது எமது மக்களுக்குரிய நிரந்தரமான நியாயமான\nஒரு தீர்வு. அவ்வகையில் அது தம்மைத்தாமே நிர்வகிக்கக்கூடிய,\nஎக்காலத்திலும் ஏனையவர்களால் திரும்பப்பறிக்க முடியாத\nஅதிகாரங்களுடன் கூடிய ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தல் எனலாம். அது\nதனித் தேசமாகவோ தனி நாடாகவோ அமையப்பெறலாம்.\nஇந்த இறுதி இலக்கை அடைய நாம் போக வேண்டிய ஓர் ஒழுக்காக,\nமுதன்மை மூலோபாயமாகக் கையாள நினைப்பது,\n1. தமிழர்க்கு நடந்ததும் நடந்துகொண்டிருப்பதும் ஓர் இனவழிப்பு என்பதை\n2. அது நிறுவப்படும் பட்சத்தில் பன்னாட்டுச் சமூகத்தின் மேற்பார்வையில்\nஎன்று நாம் வரையறுக்கலாம். இந்த ஒழுக்கில் நாம் பயன்படுத்தும்\nதந்திரங்களாக போர்க்குற்ற விசாரணை உட்பட பல விடயங்கள்\nஆக, இனப்படுகொலை என்று நிறுவுவதும் பொதுசன வாக்கெடுப்பை\nநடாத்துவதும் என்ற பயணத்தில் எம்மோடு இணைந்து பயணிக்கக்கூடிய\nதாயகக் கட்சி எது என்பதை நாம் பார்க்க வேண்டும்.\nஇனப்படுகொலை, பொதுசன வாக்கெடுப்பு ஆகிய இரண்டு\nவிடயங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கவில்லை\nஎன்பதை நாம் உணரலாம். தனிநபர்கள் சிலர் ஆங்காங்கே வாக்கு\nஅரசியலுக்காக இதைப் பேசக்கூடுமென்றாலும் ஒரு கட்சியாக\nஇவ்விரண்டு விடயங்களையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தே\nநடந்து வந்துள்ளது. வடமாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்திலிருந்து\nகூட்டமைப்புத் தலைமை தம்மைத் தாமாகவே விலத்திக் கொண்டமையும்\nஇதுவரை அத்தீர்மானத்தை வரவேற்றோ முன்மொழிந்தோ எங்கும்\nபேசியதில்லை என்பதும் கவனிக்கத் தக்கது.\nஅதைவிட இந்நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எவ்விடத்திலும் இவ்வினப் படுகொலைத்\nதீர்மானத்தைப்பற்றி ஒரு வார்த்தையேனும் பேசியதில்லை. என்றோ\nஒருநாள் சிறிலங்கா நாடாளுமன்றில் தான் இனப்படுகொலை பற்றிப்\nபேசியதை வைத்துக்கொண்டு இன்றுவரையும் திரு. சுமந்திரன் இந்த\nவிடயத்தில் பிடிகொடுக்காமல் கதைத்துக் கொண்டிருப்பதையும் நாம்\nபார்க்க வேண்டும். பேச வேண்டிய எவ்விடத்திலும் இனப்படுகொலை\nபற்றிப் பேசாமல் சிறிலங்கா நாடாளுமன்றில் ஒருநாள் பேசியதை வைத்து\nதன்னைக் காத்துக்கொள்ள��ம் அந்த வாதத்திறன் அயோக்கியத்தனமானது.\nஇதுபோலவே பொதுவாக்கெடுப்பு குறித்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு\nஇசைவான கருத்தை என்றுமே சொல்லியதில்லை. இனியும் சொல்லப்\nஆனால் இவ்விரு விடயங்களிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nதெளிவாக தனது நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றது. உண்மையில்\nஇனப்படுகொலை தொடர்பான விவாவதத்தைத் தமிழர் அரசியல் அரங்கில்\nதொடக்கி வைத்ததும், அது தொடர்பான உருப்படியான முனைப்பைச்\nசெய்தவர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஆவர்.\nஇனப்படுகொலையை நிறுவுதல் என்ற மாபெரும் செயற்றிட்டத்தை திரு.\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் ஒரு நிபுணர்குழுவைக்\nகொண்டு தொடங்கியவர்கள் இந்த த.தே.ம.முன்னணியினர் தான். ஆனால்\nஅரச பயங்கரவாதத்தால் அம்முயற்சி தடுக்கப்பட்டது. ஒப்பீட்டளவில் அதிக\nசெல்வாக்கும் பாதுகாப்பும் கொண்டிருந்த த.தே.கூட்டமைப்பினர்\nஅம்முயற்சியை எடுத்திருந்தால் ஓரளவாவது அந்நிபுணர்குழு தனது\nஅதாவது இனப்படுகொலையை நிறுவுவதும் பொதுசன வாக்கெடுப்பை\nநடாத்துவதும் என்ற இலக்கு நோக்கிய பயணத்தில் புலத்துத்\nதமிழர்களோடு கைகோர்த்து வரக்கூடிய தாயகக் கட்சியாக தமிழ்த்தேசிய\nமக்கள் முன்னணிதான் உள்ளது என்ற அடிப்படையில் புலம்பெயர் தமிழ்ச்\nசமூகம் எடுக்கக்கூடிய நிலைப்பாடு என்பது த.தே.ம.முன்னணிக்கான\nஇவ்விடத்தில் தற்காலத்தோடு ஒட்டி இன்னுமொரு முக்கிய\nவிடயத்தையும் கோடிட்டு இக்கட்டுரையை முடிக்கலாம். எதிர்வரும்\nதேர்தலின் பின்னர் அரசாங்கத்தில் இணையுமா என்ற கேள்விக்கு த.தே.கூ.\nஇதுவரை தெளிவான பதிலை முன்வைக்கவில்லை. திரு. சுமந்திரனிடம்\nஇக்கேள்வி கேட்கப்பட்டபோது அரசில் இணைவது தனக்கு உடன்பாடில்லை,\nஆனால் கட்சி என்ன முடிவெடுக்கிறதோ தெரியாது' என்கிற ரீதியில்\nபதிலளித்திருந்தார். கூட்டமைப்பின் ஏனைய குட்டித்தலைவர்களைத்\nதனித்தனியாகக் கேட்டபோதும் இதுதான் பதில்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா அரசாங்கத்தில் இணைந்தால்\nபுலம்பெயர் தேசத்தில் கூட தமிழரின் விடியல் நோக்கிய பயணத்தைத்\nதொடர முடியாத நிலை ஏற்படும். உலகநாடுகளிடம் சிறிலங்கா\nஅரசாங்கத்துக்கு எதிரான கோரிக்கைகளை வைத்து எவ்விதப்\nபோராட்டங்களையும் நடத்த முடியாத நிலைக்கு��் போய்விடும். அதாவது\nதமிழரின் ஏக பிரதிநிதிகள் இணைந்திருக்கும் ஓர் அரசாங்கத்துக்கு எதிராக\nஎன்ன போராட்டத்தை ஈழத்தமிழர் செய்துவிட முடியும்\nபோராட்டங்களைச் செய்ய வேண்டாமென த.தே.கூட்டமைப்பே எமக்கான\nஅறிவுரைகளை வழங்கக் கூடும். புதிய ஜனாதிபதி மைத்திரியை எதிர்த்து\nலண்டனில் தமிழர்கள் கூடியபோது திரு. சுமந்திரன் அவர்கள் ‘நாம் தெரிவு\nசெய்த ஜனாதிபதியை நீங்கள் எப்படி எதிர்க்கலாம்\nகருத்தைத் தெரிவித்திருந்தார் என்பதை நாம் நினைவிற்கொள்ள\nஇந்நிலையில்தான் எமக்கொரு மாற்றுத் தளம் தேவைப்படுகின்றது.\nகூட்டமைப்பு அரசில் இணைந்தாலும்கூட அரசுக்கு வெளியே இருக்கக்கூடிய\nதமிழ்த்தேசியக் கட்சியொன்றின் இருப்பு மிகமிக அவசியம். அது ஒரு\nநாடாளுமன்ற உறுப்பினருடன் இருந்தாற்கூட போதும், புலத்தில் நாம் எமது\nஎதிர்ப்பரசியலை முன்வைத்துச் செயற்பட. தமிழ்த் தேசிய மக்கள்\nமுன்னணியானது எதிர்வரும் அரசாங்கத்தில் இணைந்து ஆட்சியமைக்கப்\nபோவதில்லை என்ற உறுதிமொழியை அளித்துள்ளது.\nஇந்தத் தர்க்கத்தின்படியும் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தனக்கான தெரிவாக\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையே கொண்டிருக்க முடியும்.\nஇந்நிலைப்பாடுகளின் வெளிப்பாடுதான் தீவிர தமிழ்த் தேசிய\nநிலைப்பாட்டைக் கொண்ட புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் தமிழ்த்\nதேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவை வெளிப்படுத்திச்\nசெயலாற்றுகின்றன என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.\nNo Comment to \" தாயகத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பது ஏன்\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nதமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா\nஇன்று நாடாளுமன்ற வேட்புமனுதாக்கலுக்கான இறுதிநாளாக இருக்கின்ற நிலையில் தமிழர் தரப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக இன்னொரு அணியை களம...\nசுவடுகள் -7. மேஜர் சுவர்ணன்\nஓயாத அலைகள் – 3 என்ற பெயரில் விடுதலைப் புலிகள் பெரும் தொடர்ச்சமரொன்றை சிறிலங்கா அரசபடைகளின் மேல் தொடுத்திருந்த நேரமது. 1999 ஆம் ஆண்டு நவம்ப...\nநிருபமா ராவ் - நமல் ராஜபக்ச - நியுசிலாந்து - அவுஸ்திரேலியா (வெள்ளிவலம்)\nஒரு நாட்டின் இறைமை என்பதும் அதன் தனித்துவம் என்பதும் அந்நாடு எவ்வாறு நடந்துகொள்கின்றது என்பதிலும் மற்றைய நாடுகள் அதனை எவ்வாறு அணுகின்றன என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/10/30/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F/", "date_download": "2020-07-03T18:30:25Z", "digest": "sha1:6PR7ST54Y6JSYBMAABWUZ2GOPSGY5VPW", "length": 7514, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு பிரிட்டனின் குட்டி இளரவசர் ஜோர்ஜ்", "raw_content": "\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு பிரிட்டனின் குட்டி இளரவசர் ஜோர்ஜ்\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு பிரிட்டனின் குட்டி இளரவசர் ஜோர்ஜ்\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் கொலைப்பட்டியலில் பிரிட்டனின் குட்டி இளவரசர் ஜோர்ஜ் பெயரும் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nபிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் – கேத் மிடில்டன் தம்பதியின் 4 வயது மகனும் குட்டி இளவரசருமான ஜோர்ஜின் பெயர் ஐ.எஸ். கொலைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.\nஐ.எஸ். அமைப்பு உறுப்பினர்கள் சமூக வலைத்தளத்தில் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர்.\nஇந்த மிரட்டல் செய்தி அரபு மொழியில் எழுதப்பட்டுள்ளது.\nஐ.எஸ். அமைப்பினரின் அடுத்த இலக்கு குட்டி இளரவசர் ஜோர்ஜ் என்பது இந்த செய்தியின் மூலம் உறுதியாகியுள்ளது என புலனாய்வு வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் இந்த மிரட்டலையடுத்து, குட்டி இளவரசர் படிக்கும் பாடசாலைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஜோர்ஜ் ஃப்ளொய்டின் இறுதிச்சடங்கு நிறைவு\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உத்தியோகப்பூர்வமாக வௌியேறியது பிரித்தானியா\nஅமெரிக்க படைவீரர்களை பயங்கரவாதிகளாக அறிவித்தது ஈரான்\nமீண்டும் பிரிட்டனின் பிரதமராகிறார் போரிஸ் ஜோன்சன்\nபாக்தாதி உயிரிழந்ததை உறுதி செய்தது ஐ.எஸ்\nஐ.எஸ். தலைவர் பாக்தாதியின் உடல் ஆழ்கடலில் வீசப்பட்டது\nஜோர்ஜ் ஃப்ளொய்டின் இறுதிச்சடங்கு நிறைவு\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வௌியேறியது பிரிட்டன்\nஅமெரிக்க படையினரை பயங்கரவாதிகள் என ஈரான் அறிவிப்பு\nமீண்டும் பிரிட்டனின் பிரதமராகிறார் போரி���் ஜோன்சன்\nபாக்தாதி உயிரிழந்ததை உறுதி செய்தது ஐ.எஸ்\nபாக்தாதியின் உடல் ஆழ்கடலில் வீசப்பட்டது\nசுடச் சொன்னவர்களை சுடாமல் விட்டது தான் தவறு\nசட்ட மாஅதிபரின் நிகழ்வை பதிவு செய்ய அனுமதி மறுப்பு\nமின்சாரம் தாக்கி விவசாயிகள் இருவர் பலி\nமேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்\nMCC நிதியைப் பெறும் முயற்சி தொடர்கிறதா\nபோட்ஸ்வானாவில் யானைகள் மர்மமான முறையில் மரணம்\nஆட்ட நிர்ணயம் தொடர்பான விசாரணை நிறுத்தம்\nவருமான நிரல்படுத்தலில் இலங்கை வீழ்ச்சி\nபா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினராக நமீதா நியமனம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/balakrishna-reddy-person", "date_download": "2020-07-03T18:11:41Z", "digest": "sha1:TG2JIN5LIVJ4V2DJRP6VTRYZRIAXFJO7", "length": 5922, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "balakrishna reddy", "raw_content": "\nமனைவிக்காக பாலகிருஷ்ணா ரெட்டி பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்படுமா\nபாலகிருஷ்ணா ரெட்டி விவகாரம் - அரசு அறிவிக்கும் முன்பே அறிவித்த அ.தி.மு.க\nகாலியானது பாலகிருஷ்ண ரெட்டி அறை\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\n’ - பாலகிருஷ்ணா ரெட்டியின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்\n`வேடிக்கைதான் பார்த்தேன்; தண்டிப்பது நியாயமா'- நீதிபதியிடம் பாலகிருஷ்ணா ரெட்டி கதறல்\nபதவி இழந்த பாலகிருஷ்ண ரெட்டி மீதான புகார் என்ன\nபாலகிருஷ்ணா ரெட்டியின் ராஜினாமா ஏற்பு - அமைச்சர் செங்கோட்டையனுக்குக் கூடுதல் பொறுப்பு\nஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பாலகிருஷ்ணா ரெட்டி - சிறைத் தண்டனையால் முடிவு\nஅமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=8652", "date_download": "2020-07-03T17:56:59Z", "digest": "sha1:SMULBSBEDQK4XG4QNUADTRLUZS4UV4BO", "length": 5995, "nlines": 94, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "நீதிமன்ற விசாரணைகள் தொடர்பான கோப்புக்கள் மற்றும் முன்னேற்பாடுகளை தொழில்நுட்ப ரீதரியான தன்னியக்க செயற்பாடாக மாற்ற நடவடிக்கை – SLBC News ( Tamil )", "raw_content": "\nநீதிமன்ற விசாரணைகள் தொடர்பான கோப்புக்கள் மற்றும் முன்னேற்பாடுகளை தொழில்நுட்ப ரீதரியான தன்னியக்க செயற்பாடாக மாற்ற நடவடிக்கை\nநீதிமன்ற விசாரணைகள் தொடர்பான கோப்புக்கள் மற்றும் முன்னேற்பாடுகளை தொழில்நுட்ப ரீதியான தன்னியக்க செயற்பாடாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தலத்தா அத்துக்கொரல தெரிவித்தார்.\nநீதித்துறையை நவீனமயப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஇன்று காலை புகொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடி நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்\n← பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதி இன்று சாட்சியமளித்துள்ளார்\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான நிலைப்பாட்டில் ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் தெரிவிப்பு →\nஅர்ஜூண மகேந்திரனை சிங்கப்பூரில் இருந்து நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பான ஆவணத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார்\nபோட்டி முறையிலான கல்வியிலிருந்து நாட்டை மீட்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்\nசகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி மாகாணசபை தேர்தல் பற்றி தீர்மானம் எட்டப்போவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவிப்பு.\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயிலிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/57996", "date_download": "2020-07-03T16:34:46Z", "digest": "sha1:4DQMBLAA53F5J6GXLK43EO3HMWV4HWV6", "length": 12887, "nlines": 224, "source_domain": "www.arusuvai.com", "title": "சிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா பாகம் = 2 | Page 6 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா பாகம் = 2\nசிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா பாகம் = 2. தோழிகளே இந்த தலைப்பு ரெம்பி வழிகிரது. அதனால் இங்கே தெடரலாம். ok வா.....\n நான் 9 மனிக்குள்ள சாப்டுடனும்னு அவர் order போட்டு இருக்கார். நான் 8.45க்கே சாப்டுட்டேன். நீங்க morning எத்தன மணிக்கு எழுந்திருப்பீங்க\nஸ்ரீதேவி ஜெயஸ்ரீ எழுந்துக்கலபா..... கதவ தட்டி தட்டி கைவலிக்குது. கூப்பிட்டு தொண்டை வலிக்குது. அதனால் விட்டுடேன். நீங்க போய் அனில் வரான்னு செல்லுங்க எழுந்திடுவாங்க.\nமீனா நீங்க சிங்கப்பூர் வந்து எத்தன வருஷம் ஆகுது.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nநான் காலைல 5 & 5.30 எழுந்துக்குவேன். 8.30 சாப்பிடுவேன். இன்னிக்கு டைம் ஆயிடுச்சு. அவருக்கு தெரிஞ்சா திட்டுவார்.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஹாய் ஃபிரண்ட்ஸ், பிரபா, கவிசிவா, 2 ஸ்ரீகள் (ஸ்ரீ தேவி, ஸ்ரீசெந்தில்), எல்லோரும்lunch menu சொல்லுங்கப்பா. உங்க வீட்டுக்கு lunch ku வந்துடுரேன். 7 மாசமா என் சாப்பாடே சாப்டு bore அடிக்குது\nஇன்னக்கி எங்க வீட்ல சாம்பார், முட்டைகோஸ் பொரியல்.\nஹாய் ஃபிரண்ட்ஸ், பிரபா, கவிசிவா, 2 ஸ்ரீகள் (ஸ்ரீ தேவி, ஸ்ரீசெந்தில்), எல்லோரும்lunch menu சொல்லுங்கப்பா. உங்க வீட்டுக்கு lunch ku வந்துடுரேன். 7 மாசமா என் சாப்பாடே சாப்டு bore அடிக்குது\nஇன்னக்கி எங்க வீட்ல சாம்பார், முட்டைகோஸ் பொரியல்.\nஹாய் ஃபிரண்ட்ஸ், பிரபா, கவிசிவா, 2 ஸ்ரீகள் (ஸ்ரீ தேவி, ஸ்ரீசெந்தில்), எல்லோரும்lunch menu சொல்லுங்கப்பா. உங்க வீட்டுக்கு lunch ku வந்துடுரேன். 7 மாசமா என் சாப்பாடே சாப்டு bore அடிக்குது\nஇன்னக்கி எங்க வீட்ல சாம்பார், முட்டைகோஸ் பொரியல்.\nபிரபா, நான் சிங்கபூருக்கு வைந்து 7 மாசம் ஆகுது. எனக்கு ஜுன் ல கல்யாணம் ஆனது(2008). ஜுலை ல சிங்கபூர் வந்தேன்.\nமீனா உங்கலுக்கு கல்யாணம் ஆகி 7 மாசம் தான் ஆகுதா. (அப்ப new கப்புல்)\nஇன்னிக்கு எங்க வீட்டில் சாம்பார், கீரை தண்டு பெரியல்.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nமீனா எனக்கு கெஞ்சம் வேலை இருக்கு மத்தியானம் பேசலாமா. நீங்க free யா....... அப்ப வாங்க பேசலாம்.\n\"முயற்சியால் பயிற்சியா���் கிடைக்குமே வெற்றி\"\nஎன்னப்பா lunch menu சொல்லுங்கனா யாருமே replay பண்ணல.\nசமைத்து அசத்தலாம் - 12, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம் 96 - ஹாஸ்டலில் தங்கி படிப்பதா\nபட்டிமன்ற சிறப்பு இழை - 2\nபட்டிமன்றம்-3 செல்போன் நமக்கு அவசியமா இல்லை அவசியமற்றதா\nபட்டி-102”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா நிதி ஒதுக்குவது நல்லதா \nபட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எதுநம்நாட்டு உணவா\nசிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்... வாங்க மூவி தியேட்டருக்கு...8\nபட்டி மன்றம் - 63 எப்படிப்பட்ட பேச்சு சிறந்தது\nபட்டிமன்றம் 15 : இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சிக்கு கோடிக் கணக்கில் செலவழிப்பது சரியா தவறா\nமலை வேம்பு - தாய்மை\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/tags/74-2014/89-wednesday/90-venice/start-30&lang=ta_IN", "date_download": "2020-07-03T17:14:05Z", "digest": "sha1:JHLD7HKIV5XM4C33CTIOA7M2ML72ACBW", "length": 4972, "nlines": 120, "source_domain": "www.lnl.infn.it", "title": "குறிச்சொற்கள் 2014 + Wednesday + venice | Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_772.html", "date_download": "2020-07-03T18:27:40Z", "digest": "sha1:O5K6QRK6QFNR4FGAR4GGOH5UYIOYYJFR", "length": 5160, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: குடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அ.தி.மு.க. ஆதரவு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அ.தி.மு.க. ஆதரவு\nபதிந்தவர்: தம்பியன் 22 June 2017\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க முன்மொழிந்துள்ள வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அ.தி.மு.க ஆதரவளிக்கும் என���று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.\nஇதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ராம்நாத் கோவிந்தை அ.தி.மு.க முழுமனதாக ஆதரிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரியதை அடுத்து, நடத்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.” என்றுள்ளார்.\n0 Responses to குடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அ.தி.மு.க. ஆதரவு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nசிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த ஒட்டுக்குழு உறுப்பினர் (காணொளி இணைப்பு)\n‘டைமண்ட் பிரின்சஸ்’ பயணிகள் இருவர் கொரோனாவால் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: குடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அ.தி.மு.க. ஆதரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2/", "date_download": "2020-07-03T17:47:33Z", "digest": "sha1:LLTTQ7VGNGOOGQ3CGWINGKDCZJPBF26C", "length": 15730, "nlines": 152, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஜனா­தி­ப­தி கொலை சதியில் பொன்சேகா உடந்தை?? பென்சேகாவிடமிருந்து பீல்ட் மார்ஷல் பட்டம் பறிபோகுமா? | ilakkiyainfo", "raw_content": "\nஜனா­தி­ப­தி கொலை சதியில் பொன்சேகா உடந்தை பென்சேகாவிடமிருந்து பீல்ட் மார்ஷல் பட்டம் பறிபோகுமா\nசரத் பொன்­சே­கா­விடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்­டத்தைப் பறிப்­ப­தற்­கான, சட்ட நடை­மு­றைகள் குறித்து, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆராய்ந்து வரு­கிறார் என்று ஆங்­கில ஊடகம் ஒன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.\nஜனா­தி­ப­தி­யையும் முன்னாள் பாது­காப்புச் செய­ல­ரையும் கொலை செய்யும் சதித் திட்டம் தொடர்­பாக நாம��் குமார என்­பவர் தகவல் வெளி­யிட்­டி­ருந்தார். இதன் அடிப்­ப­டையில் குற்றப் புல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணை­களை நடத்தி வரு­கி­றது.\nஇந்த சதித் திட்­டத்தில் சரத் பொன்­சே­கா­வுக்கு தொடர்பு இருப்­ப­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது என்றும், அதனை மூடி மறைக்கும் வகையில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் செயற்­பட்­டது என்றும் ஜனா­தி­பதி குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.\nஇந்த நிலை­யி­லேயே சரத் பொன்­சே­கா­விடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்­டத்தைப் பறிப்­ப­தற்­கான, சட்ட நடை­மு­றைகள் குறித்து, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆராய்ந்து வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.\n“பீல்ட் மார்ஷல் பத­வி­யா­னது, செயற்­பாட்டில் உள்ள ஒரு இரா­ணுவ நிலை­யாகும். அவ­ருக்கு ஒரு பணி­ய­கமும், முழு­மை­யான இரா­ணுவப் பாது­காப்பும் இருக்­கி­றது.\nசுதந்­திர நாள் அணி­வ­குப்பு,வெளி­நாட்டுப் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான சந்­திப்­பு­களில் அவர் இன்­னமும் இரா­ணுவ சீரு­டை­யி­லேயே பங்­கேற்­கிறார்.\nஅவர் இன்­னமும் இரா­ணுவ சேவையில் இருக்­கிறார் என்­பதை இது தெளி­வு­ப­டுத்­து­கி­றது“ என ஜனா­தி­பதி செய­லக அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.\nஎனினும், சட்ட நெறி­மு­றை­க­ளின்­படி, பாது­காப்பு தலை­வ­ராக இருப்­ப­தற்கு ஜனாதிபதி அதிகாரம் அளிக்க வேண்டும்.\nஎனவே, சரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பறிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nபெண் பொலிஸ் கான்ஸ்டபிள் தீ மூட்டி கொலை : விசாரணை துரிதப்படுத்துமாறு அனந்தி கோரிக்கை 0\nசியோன் தேவாலய தற்கொலைத் தாக்குதல் ; முக்கிய சூத்திரதாரி கைது\nமுற்றவெளி விவகாரத்தை வடக்கு முதல்வர் கையாண்டிருக்க முடியும்: எதிர்க்கட்சி தலைவர்\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nவிக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்- காரை துர்க்கா (கட்டுரை)\n”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ\nகொரோனாவையும் விடப் படு பயங்கரமாக பரப்பப்படும் தேர்தல் புரளி பரப்புரைகள்.\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஅவசர நிலை பிரகடனம்: இந்திரா இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த நாளில் என்ன நடந்தது\nவிளாதிமிர் புதின்: அசைக்க முடியாத இந்த ரஷ்யத் தலைவரை இப்போது உலகம் கவனிப்பது ஏன்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பி���்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D?id=5%204542", "date_download": "2020-07-03T15:38:36Z", "digest": "sha1:PTB5UKKQT43HFRCNZUXCTNAJGHYMHCYU", "length": 7075, "nlines": 138, "source_domain": "marinabooks.com", "title": "உடலினை உறுதி செய் Udalinai Uruthi Sei", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆசிரியர்: முனைவர் செ.சைலேந்திர பாபு\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\n'டாக்டர். சி. சைலேந்திரபாபு, இந்திய காவல் பணியில் 1987-ஆம் ஆண்டு சேர்ந்த அதிகாரியாவார். அவர் வேளாண்மை மற்றும் பொதுச்சட்டத்தில் இள நிலைப் பட்டமும் , வேளாண்மை மற்றும் மக்கள் தொகைக் கல்வியில் முதுநிலைப் பட்டமும் பெற்றவராவார். காணாமல் போன குழந்தைகள் பற்றிய ஆய்வுக்காக சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஉங்களுக்கான 24 போர் விதிகள்\nநீங்களும் ஓர் ஐ.பி.எஸ் அதிகாரியாகலாம்\nசர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது\nவிஷ முறிவு சிகிச்சை முறைகள்\nதமிழ்நாடு பொது அறிவுக் கையேடு\nதடம் பதித்த தலைவர்கள் - நினைவுகளும் நினைவகங்களும்\nஉங்களுக்கான 24 போர் விதிகள்\nநீங்களும் ஓர் ஐ.பி.எஸ் அதிகாரியாகலாம்\nமிக எளிய மருத்துவக் குறிப்புகள் 1022\nஆசிரியர்: ம��னைவர் செ.சைலேந்திர பாபு\n{5 4542 [{புத்தகம் பற்றி 'டாக்டர். சி. சைலேந்திரபாபு, இந்திய காவல் பணியில் 1987-ஆம் ஆண்டு சேர்ந்த அதிகாரியாவார். அவர் வேளாண்மை மற்றும் பொதுச்சட்டத்தில் இள நிலைப் பட்டமும் , வேளாண்மை மற்றும் மக்கள் தொகைக் கல்வியில் முதுநிலைப் பட்டமும் பெற்றவராவார். காணாமல் போன குழந்தைகள் பற்றிய ஆய்வுக்காக சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2020-07-03T18:20:19Z", "digest": "sha1:XMBY2TCTHNPP5NFYO7IXURZ45PDRRO7U", "length": 5200, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"டானியல் தியாகராஜா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டானியல் தியாகராஜா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nடானியல் தியாகராஜா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nடானியேல் தியாகராஜா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். ஜெபநேசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணம் மறைமாவட்டம் (தென்னிந்தியத் திருச்சபை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித தோமசு பேராலயம், வட்டுக்கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2020-07-03T18:24:38Z", "digest": "sha1:RBAUFWMSV6YFTCY5MHUBCZUQOYKA66X4", "length": 8094, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"யோகினி கோயில், ஒடிசா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யோகினி கோயில், ஒடிசா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← யோகினி கோயில், ஒடிசா\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nயோகினி கோயில், ஒடிசா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஒடிசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவனேசுவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூரி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலிங்கராஜர் கோயில், புவனேஸ்வர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொனார்க் சூரியக் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராவுர்கேலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉதயகிரி, கந்தகிரி குகைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஒடிசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டக் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோராபுட் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகஞ்சாம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜகத்சிம்மபூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநூவாபடா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமால்கான்கிரி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராயகடா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலேஸ்வர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுகோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரி ஜெகன்நாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரி தேரோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒடிசா முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒடிசா வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுக்தீஸ்வரர் கோயில், ஒடிசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜாராணி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாமுண்டி கோயில், ஒடிசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரசுராமேஷ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயோகினி கோயில், ஜபல்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரத்தினகிரி, ஒடிசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோராபுட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்பல்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுஷ்பகிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒரிசா மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்க��்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/kulanthaikalukkana-ragi-vazhaipala-alva-in-tamil/", "date_download": "2020-07-03T15:50:43Z", "digest": "sha1:EAXBWTLOFLW4SFCNJMCOENV3JEN7LHI6", "length": 10560, "nlines": 84, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "Kulanthaikalukkana Ragi Vazhaipala Alva-ராகி வாழைப்பழ அல்வா.", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nKulanthaikalukkana Ragi Vazhaipala Alva: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இனிப்பு என்றால் அலாதி பிரியம்.நாம் நினைத்தால் வித விதமான இனிப்பு வகைகளைசாப்பிட முடியும்.ஆனால் குழந்தைகளுக்கு அப்படியல்ல.ஒரு வயதிற்கு முன்னால் பால்,சர்க்கரை முதலிய கண்டிப்பாக சேர்க்க கூடாது.ஆனால் இவை எல்லாம் இல்லாமல் இனிப்புகள் சாத்தியமில்லை என்று எண்ணுகிறீர்கள் அப்படித்தானே அப்படியென்றால் அதற்கான தீர்வுதான் இந்த ராகி வாழைப்பழ அல்வா.8 மாதத்திற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கான ஸ்பெஷல் இனிப்பு ரெசிபிதான் இந்த ராகி வாழைப்பழ அல்வா.சர்க்கரைக்கு பதிலாக வாழைப்பழம் சேர்ப்பதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது.இதை நாம் எளிதாக செய்ய முடியும் என்பதே இதன் மற்றொரு சிறப்பு.\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nராகி மாவு – 2 டே.ஸ்பூன்\nமசித்த வாழைப்பழம் – ½\nதண்ணீர் – 1 கப்\nநெய் – 1 டீ.ஸ்பூன்\nஇதையும் படிங்க: பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை…மற்றும் தவிர்க்க வேண்டியவை…\n1.ஒரு பானில் 2 டே.ஸ்பூன் ராகி பவுடருடன் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.\n2.பாத்திரத்தை மிதமான மிதமான தீயில் சூடுபடுத்தவும்.கலவையை கட்டிகள் இல்லாமல் 2-3 நிமிடங்களுக்கு இடைவிடாமல் நன்கு கிளறவும்.\n3.கலவையில் நெய் சேர்க்கவும்.ஒரு கிளறு கிளறி மசித்த வாழைப்பழத்தை சேர்க்கவும்.\n4.மேலும் 1-2 நிமிடங்களுக்கு இடைவிடாமல் நன்கு கிளறவும்.அடுப்பை அணைக்கவும்.\nஇதையும் படிங்க: சத்தான பேரிச்சம்பழம் எள் லட்டு\nகுழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய மிகவும் சத்தான மற்றும்எளிமையான ரெசிபி இந்த ராகி வாழைப்பழ அல்வா.குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது.குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியோர்களும் சாப்பிடக்கூடிய சத்தான ரெசிபி.\nராகியில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால் குழந்தைகளின் எலும்புகளுக்கு பலமளிக்கக்கூடியது.\nஉடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.\nவாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது.\nவாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலை உடனடியாகக் கொடுக்கும்.\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news/rola-rola-video-song-sita-telugu-movie-bellamkonda-sai-sreenivas-kajal-aggarwal/", "date_download": "2020-07-03T15:46:50Z", "digest": "sha1:RNOM2DUBBLPURYBHLGQSILLYRYXTMPUL", "length": 6205, "nlines": 191, "source_domain": "www.galatta.com", "title": "Rola Rola Video Song Sita Telugu Movie Bellamkonda Sai Sreenivas Kajal Aggarwal", "raw_content": "\nநடிகர் விஷால் தயாரிப்பு அலுவலகத்தில் மோசடி... போலீசில் மேலாளர் புகார் \nசைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த செம்பருத்தி நடிகர் \nஃபேவரைட் திரைப்படம் பற்றி மனம்திறந்தார் மக்கள் செல்வன் \nயோகிபாபு படத்தின் ட்ரைலர் வெளியீடு \nவைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்துவின் போட்டோஷூட் வீடியோ \nநந்திதா ஸ்வேதா நடிப்பில் வெளியான IPC 376 திரைப்பட ட்ரைலர் \nதளபதி விஜய் குறித்து மனம் திறந்த யுவன் ஷங்கர் ராஜா \nமாஸ்டர் படம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த பிகில் பிரபலம் \nபுட்டபொம்மா பாடல் படைத்த புதிய சாதனை \nவைரல் சேலஞ்சை செய்து அசத்திய பிக்பாஸ் சாண்டி \nவிஜய்சேதுபதி பட இயக்குனருக்கு கிடைத்த அங்கீகாரம் \nட்விட்டரில் இணைந்த சின்னத்தம்பி சீரியல் நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/05/15/87", "date_download": "2020-07-03T17:53:36Z", "digest": "sha1:VOJDHCADD4P4NELNV3XEREVI6DDQFEGD", "length": 3500, "nlines": 12, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:இரும்புத்திரை: ஆர்யா தவறவிட்ட வாய்ப்பு!", "raw_content": "\nமாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020\nஇரும்புத்திரை: ஆர்யா தவறவிட்ட வாய்ப்பு\nவிஷால் நடித்துள்ள ‘இரும்புத்திரை’ பட யூனிட்டுக்கு நடிகர் ஆர்யா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇயக்குநர் மித்ரன் இயக்கத்தில் விஷால் நாயகனாகவும், அர்ஜுன் வில்லனாகவும் நடித்து சமீபத்தில் வெளியான படம் ’இரும்புத்திரை’. நாயகியாக சமந்தா நடித்துள்ளார். வெளியான நாளிலிருந்தே இப்படம் நல்ல விமர்சனத்தைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த ஆர்யா, இப்படக் குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.\nஆர்யா விஷாலுக்கு நெருக்கமான நண்பர், அதனால் வாழ்த்துக் கூறியிருக்கிறார் என்று மட்டும் நினைத்துவிட வேண்டாம். ஏனென்றால், அவரது இந்த வாழ்த்துக்குப் பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது.\nஆம். இந்தப் படத்தில் அர்ஜுன் ஏற்றுள்ள ’வொயிட் டெவில்’ என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அணுகப்பட்டவர் நடிகர் ஆர்யாதான். ஆனால் அது வில்லன் கதாபாத்திரம் என்பதால் அதில் அவர் நடிக்க மறுத்துவிட்டார். ஆகவே, ஏற்கனவே ’கடல்’, ’மங்காத்தா’ போன்ற படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும், விஷால் தனது சிஷ்யர் என்கிற காரணத்தினாலும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க சம்மதித்தார் அர்ஜுன். இந்த நிலையில்தான் இப்படத்துக்கு தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார் ஆர்யா.\nசெவ்வாய், 15 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/01/03/lalmatia-coal-mine-accident-10-workers-dead/", "date_download": "2020-07-03T15:56:28Z", "digest": "sha1:KRPPNVB7L3PJPG6VRMLIP7A2KO3MM5LM", "length": 26910, "nlines": 209, "source_domain": "www.vinavu.com", "title": "பத்து தொழிலாளிகள் பலி : லால்மடியா நிலக்கரி சுரங்க விபத்து | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nஎன்.எல்.சி. தொழிலாளிகள் படுகொலை – பின்னணி என்ன \nகல்வான் பள்ளத்தாக்கு மோதல் : இந்திய சீனப் போர் – வரலாற்றுரீதியில் ஒரு பார்வை…\nசீனப் பொருட்கள் இறக்குமதியை இந்தியா தடைசெய்வது சாத்தியமா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nகொரோனா லாக்டவுன் : மனு கொடுத்தா தான் மாத்திரையே கிடைக்குது \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் பத்து தொழிலாளிகள் பலி : லால்மடியா நிலக்கரி சுரங்க விபத்து\nமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தொழிலாளர்கள்\nபத்து தொழிலாளிகள் பலி : லால்மடியா நிலக்கரி சுரங்க விபத்து\nஜார்கண்ட் கோடா மாவட்டத்திலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஒரு பகுதி சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சரிந்த மண்ணுக்குள் சிக்கியிருக்கக் கூடுமென அஞ்சப்படுகிறது.\nலால்மடியா திறந்தவெளி கனிமச் சுரங்கத்தில் கடந்த வியாழன் அன்று, ஒரு பகுதி நிலம் சரிந்து விழுந்தது 23-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும், கனரக வாகனங்களையும் மண்ணில் புதைத்தது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இரவு-பகலாக அவர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். உள்ளே சிக்கியுள்ள தொழிலாளிகள் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.\n“இதுவரை 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உள்ளே மேலும் இரண்டு அல்லது மூன்று உடல்கள் இருக்கலாம் என்று சுரங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்” என்று ஜார்கண்ட் போலீஸ் செய்தி தொடர்பாளர் ஆர்.கே. மல்லிக் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.\nதொழிலாளிகளில் சிலர் சரிவுக்கு முன் விபத்து பகுதியிலிருந்து தப்பிவிட்டனர். சுமார் 50 பேர் உள்ளே சிக்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன என்றும் மல்லிக் கூறியுள்ளார்.\nபோலீசும் மீட்பு குழுவினரும் சிக்கியுள்ளோரைக் கண்டறிய மோப்ப நாய்களைப் பயன்படுத்தி வருகின்றனர். சரிந்துள்ள பெரும் பாறைகளை, சிதைந்தும் கவிழ்ந்துமுள்ள லாரிகளை நீக்க மண் அள்ளும் இயந்திரங்களையும், வெறும் கைகளையும் பயன்படுத்துகின்றனர்.\nமோசமான வானிலை மற்றும் மூடுபனியின் காரணமாக மீட்பு நடவடிக்கைகள் வெள்ளி காலை வரை தாமதமாகக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஜார்கண்ட் முதலமைச்சர் ரகுபர் தாஸ் கூறியுள்ளார்.\nஇந்தச் சுரங்கம் அரசு நிறுவனமான கோல் இந்தியாவின் துணை நிறுவனமான ’கிழக்கு நிலக்கரிச் சுரங்க நிறுவனத்திற்கு’ (Eastern Coalfields Limited) சொந்தமானது. வியாழன் அன்று இரவு 7:30 மணியளவில் தொழிலாளர்கள் வெளியேறத் தலைப்பட்ட போது சுமார் 250 மீட்டருக்கும் அதிகமான பகுதி சரிந்து விழுந்ததாக நிறுவனத்தின் மேலதிகாரி நிலாத்ரி ராய் தெரிவிக்கிறார். டஜன் கணக்கான வாகனங்களும் இயந்திரங்களும் இடிபாடுகளின், குவியல்களின் கீழ் சிக்கி மூடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nECL நிறுவனத்தின் சார்பாக மஹாலட்சுமி பிரைவேட் லிமிட்டெட் என்ற தனியார் நிறுவனம் சுரங்க அகழ்வில் ஈடுபட்டு வந்தது. அந்நிறுவனத்தின் அதிகாரிகள் மீது அலட்சியத்தால் மரணம் விளைவித்தல் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசுமார் 4 மணியளவில் முதல் சரிவு ஏற்பட்டது. பின்னர் 6 மணியளவில் இரண்டாவது முறை சரிவு ஏற்பட்டது. இரண்டு முறையும் எச்சரிக்கை மணியை யாரும் பொருட்படுத்தவில்லை. மூன்றாம் முறை 7:30 மணியளவில் பெருமளவில் சரிவு ஏற்பட்ட போது யாருக்குமே வினையாற்ற கூட நேரம் கிடைக்கவில்லை என்கிறார் ஓட்டுநரான முகமது ராப். இவர் இரவு 9:00 மணி ஷிப்டுக்கு காத்திருந்ததால் விபத்திலிருந்து தப்பியிருக்கிறார்.\nஏற்கனவே தோண்டியெடுக்கப்பட்ட உறுதியற்ற மண் குவியலில் கடந்த நான்கைந்து மாதங்களாகவே சிறு சிறு நிலச்சரிவுகள் அங்கு நடந்து வந்ததாகவும் அதிகாரிகள் மெத்தனமாக அவற்றை கண்டுகொள்ளவில்லை என்றும் ஓட்டுநராக வேலை செய்யும் ராஜன் குற்றம் சுமத்துகிறார். சுரங்கத்தில் அந்தப் பழைய மண் குவியலின் அடியில் நிலக்கரியை எடுத்துக் கொண்டிருந்த தொழிலாளிகள் மண்ணில் புதைந்துள்ளனர். 250 மீட்டர் ஆழத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிகளின் மீது மொத்த 250 மீட்டர் உயர மண் குவியலும் விழுந்துள்ளது.\nECL மற்றும் மஹாலட்சுமி நிறுவனங்களின் அதிகாரிகள் இது பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். விபத்து பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த சரிவுக்கு காரணமாக இதுவரை எந்த விளக்கமும் தரப்படவில்லை. முன்கண்டிராத இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் வறுமை மிகுந்த மாநிலங்களின் ஒன்றான ஜார்க்கண்டில் 40%-க்கும் மேற்பட்டவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். இந்தியாவின் கனிம வளமிகுந்த மாநிலங்களில் ஒன்றாகவும் ஜார்கண்ட் உள்ளது. நாட்டின் நிலக்கரி வளத்தில் சுமார் 29 சதவீதத்தை இம்மாநிலம் கொண்டுள்ளது.\n2015-ம் ஆண்டில் மட்டும் 570 இந்திய சுரங்கங்களில் 38 பேர் விபத்துகளில் கொல்லப்பட்டுள்ளனர். இத்தனை தொழிலாளிகள் கொல்லப்பட்டும் மத்திய அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை உரிய முறையில் செய்வதில்லை. அப்படி செய்திருக்கிறார்களா என்று தனியார் நிறுவனங்களையும் சோதிப்பதில்லை. வளர்ச்சி என்ற பெயரில் உப்பவைக்கப்படும் நகரங்களுக்கு, உருவாக்கப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு மின்சாரம் அதிகம் வேண்டும் என்பதால் நிலக்கரி உற்பத்தி மேலும் மேலும் அதிகரிக்கப்படுகிறது. சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளிலோ, ஜார்க்கண்டின் நிலக்கரி சுரங்ககளிலோ கொல்லப்படும் தொழிலாளிகளுக்கு அந்த வளர்ச்சியின் வாய்ப்புக்கள் இல்லை என்பதோடு அவர்களே அதன் பலிகடாக்களாவும் இருக்கிறார்கள்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=7693:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=104:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&Itemid=1057&fontstyle=f-larger", "date_download": "2020-07-03T16:34:11Z", "digest": "sha1:KM34VRJVCFSVEUIJ54Q64XCPXYYW7YFA", "length": 8316, "nlines": 118, "source_domain": "nidur.info", "title": "குர்பானி பிராணியை அறுப்பதை போட்டோவும் வீடியோவும் எடுக்காதீர்கள்!", "raw_content": "\n குர்பானி பிராணியை அறுப்பதை போட்டோவும் வீடியோவும் எடுக்காதீர்கள்\nகுர்பானி பிராணியை அறுப்பதை போட்டோவும் வீடியோவும் எடுக்காதீர்கள்\nகுர்பானி பிராணியை அறுப்பதை போட்டோவும் வீடியோவும் எடுக்காதீர்கள்\nஇன்றைய தினத்தில் நம்முடைய கைகளில் Touch Mobile சர்வசாதாரணமாக இருப்பதால் செல்பி, குரூப் போட்டோ என எடுத்து அதனை பேஸ்புக்கிலும் வாட்ஸ்ஆப்பிலும் பதிவேற்றுவது வழக்கம் ஆகிவிட்டது.\nஅதனால் தான் இந்த பதிவு இன்னும் சில நாட்களில் பக்ரீத் பெருநாளை நாம் அடைய இருக்கிறோம். (இன்ஷா அல்லாஹ்). அன்றைய தினத்தில் நம்மில் பலரின் வீடுகளில் அல்லாஹ் நமக்கு கட்டளையிட்ட குர்பானி என்ற அமல் நிறைவேற்றப்படும்.\nஅப்படி குர்பானி பிராணியை அறுக்கும் போது பலர் ஆர்வத்தில் அறுப்பதை போட்டோவும் வீடியோவும் எடுத்து பேஸ்புக்கிலும் வாட்ஸ்ஆப்பிலும் பரப்புகின்றனர்.\nஇவ்வாறு பரப்பி பெருமை அடைவதற்கு அல்ல குர்பானி என்ற அமல். நம்முடைய இறையச்சத்தின் அடிப்படையில் செய்யும் அமல்தான் குர்பானி.\n''அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற��செய்தி கூறுவீராக\nமேலும் இவ்வாறு குர்பானி பிராணியை அறுப்பதை போட்டோவும் வீடியோவும் எடுத்து அனுப்புவதால் இன்னொரு பிரச்சினையும் எழ கூடும்.\nஹஜ்ஜுப் பெருநாளின் போது, குர்பானி செய்யும் ஆடு, மாடு, ஒட்டகை போன்ற விலங்கினங்கள் அறுக்கப்படும் நிகழ்வுகளை வீடியோ,போட்டோ வடிவங்களில் Facebook, WhatsApp, imo, telegram, Twitter, Google+ போன்றவைகளில் பதிவுசெய்வதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ளுங்கள்\nஏனென்றால், பகிரப்படும் அக்காட்சிகளைகொண்டு, இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் இயக்கங்கள், Blue Cross போன்ற அமைப்புகள் இட்டுக்கட்டி பொய்யான பிரச்சாரம் செய்யவும், இஸ்லாமிய சமுதாய மக்களை கொடூரமானவர்களாக சித்தரிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது\nஎனவே இஸ்லாமிய சொந்தங்களே கண்டிப்பாக ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தில் குர்பானி பிராணிகள் அறுக்கப்படுவதை யாரும் போட்டோவும் வீடியோவும் எடுக்காதீர்கள்.\nஇறையச்சத்தின் அடிப்படையில் செய்யும் அந்த அமலின் முழு நன்மையையும் எல்லாம் வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் வழங்குவானாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-44/", "date_download": "2020-07-03T17:30:09Z", "digest": "sha1:HUVYBZHOO4I7QXVL4P6TVGNNM3LJ7I5B", "length": 30515, "nlines": 338, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙெ) – இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙெ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙெ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 August 2017 No Comment\n[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ) தொடர்ச்சி]\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙெ)\nஉலகத் தமிழ் மாநாட்டில் பேராசிரியர் இலக்குவனாரை எதிர்பார்த்து ஏமாற்றமுற்ற பிற நாட்டுஅறிஞர்களும் தத்தம் நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குப் பேராசிரியரை அழைத்தனர். பேராசிரியரும் ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள் என ஒவ்வொரு பகுதியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மொழிகளின் தாயாம் தமிழின் சிறப்பைப் பரப்பத் திட���டமிட்டார். முதலில் திசம்பர் 1970 இல் பயணம் மேற்கொள்வதாக இருந்தார். இதுகுறித்து 11.10.70 குறள்நெறியில் வந்த செய்தி வருமாறு:\nபேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களுக்கு உலகச் சுற்றுப்பயணச் செலவுச் சீட்டுகிடைத்துள்ளது. உலகப் பெருநாடுகளின் பல்கலைக்கழகங்களின் மொழி ஆராய்ச்சித் துறையினரிடமிருந்து அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.\nதொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியம் முதலியனபற்றி விரிவுரையாற்றவும் இதுவரை வடமொழிப் பற்றாளரால் பரப்பப்பட்டுவந்துள்ள தவறான கருத்துகளைச் சான்றுகளுடன் மறுத்துரைக்கவும் இப்பயணத்தை மேற்கொள்கின்றார். இவருடன் இந்துக்கல்லூரி ஆட்சிக்குழுத்தலைவரும் புகழ்பெற்ற வழக்குரைஞருமான கிருட்டின பிள்ளையும் செல்லுகின்றார். இப்பயணம் திசம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்படலாம்.\nபணி நிறைவு தொடர்பாகத் துணைவேந்தர் சிக்கலை எழுப்பி நெருக்கடி அளித்தமையால் அப்பொழுது அயலகப் பயணம் மேற்கொள்ளவில்லை. நாகர்கோயிலில் இந்துக்கல்லூரி முதல்வராக 1971 மேத்திங்கள்வரை அதாவது 70-71 ஆம் கல்வி ஆண்டுமுழுமையும் பேராசிரியர் பணியாற்றுதற்கு உரியவர். ஆனால், துணைவேந்தர் தெ.பொ.மீ. நடைமுறை ஆண்டிலேயே ஓய்வு பெற வேண்டும் எனக் கட்டாயப்படுத்தி 25.12.1970 இல் ஓய்வு பெற வைத்தார். மாற்றான் தோட்டத்து மல்லிகையைப் போற்றத் தெரிந்தவர்களால் முற்றத்து முல்லையைக் காக்கத் தெரியாமையால் தமிழ், தமிழ், தமிழ் எனத் தமிழாக வாழ்ந்து வதைபடுபவருக்கு உரிய சிறப்புகளைச் செய்யத் தெரியவில்லை. எனவே, பணி விடுவிப்பு வழங்கப்பட்டகொடுமை நிகழ்ந்தது.\nதமிழ்நாடெங்கும் தம் சொந்தச்செலவில் பரப்புரை மேற்கொண்டு தமிழ்மொழி, இனப் பண்பாட்டுப்பற்றை விதைத்துத் தமிழ்உரிமை உணர்வைக் கிளர்ந்தெழச் செய்த பேராசிரியர் போதிய பொருள் வளம் பெற்றிருப்பின் தேமதுரத்தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்திருப்பார். அவ்வப்போது அமைந்த பணி நீக்கங்களும் தம்வருவாயை இதழ்ப்பணிகளிலும் பிற வகையிலும் எனத் தமிழ்நாட்டிலேயே செலவிட்டதும் அயலகப் பரப்புரையை மேற்கொள்ள இடம்தரவில்லை. எனினும் கீழை ஆசிய நாடுகளுக்குத் தமிழ்த்தூதராகச்சென்று வந்தார். அதை முன்னிட்டு மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பாக 10.9.71 இல் பாராட்டி வழியனுப்பும் விழா நடைபெற்றது. அதில் நிறைவாகப் பேராசிரியர் நன்றிஉ��ையாற்றினார். அவ்வுரையின் ஒரு பகுதிச் செந்தமிழ் இதழில்(செட்டம்பர் 1971: பக்கம் 63)வந்துள்ளது. அது வருமாறு:\nகீழை நாடுகளில் எனக்குத் தெரிந்த நண்பர்கள் பலர் இருக்கின்றார்கள். எனவே, அங்கு முதலில் செல்கிறேன். மேலும் வாய்ப்பு ஏற்படும்போது,மேற்கு நாடுகளுக்கும் செல்வேன். வெளி நாடுகளில் தமிழ்மொழியின் உண்மையான வரலாறு பரவவில்லை; தமிழின் மெய்ப்புகழ் தெரியவில்லை. அவற்றைத் தெளிவாகவும் விளக்கமாகவும் அங்கு எடுத்துச் சொல்வேன்.\nஉலகில் பல மொழிகள் தோன்றுவதற்குமுன் இங்குத் தமிழ் பிறந்தது; வளர்ந்தது. மதுரை மாநகரில் தமிழ்ச்சங்கம் தோன்றியது. மாங்குடி மருதன் தலைமை தாங்க ஆயிரக்கணக்கான புலவர்கள் அங்குத் தங்கித் தமிழ் ஆராய்ந்தார்கள். அதற்குச் சான்றாக,\nஎன்ற புறநானூற்றுப் பாடலையும் எடுத்துக் காட்டினார்கள்.\nமேலும் அறிஞர் (டாக்டர் இலக்குவனார்) அவர்கள் பேசும்போது எனக்கு இறைநம்பிக்கை உண்டு. ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற கொள்கையில் நிற்பவன் நான். தெய்வ நம்பிக்கை வேறு. புராணக் கதைகள் வேறு. புராணக் கதைகளை நாம் ஒப்புக் கொள்ள வேண்டியதில்லை.\nநாம், இன்று நமக்குப் புரியாத வடமொழியில் அருச்சனைகள் செய்கின்றோம். இறைவனைப் போற்றுகின்றோம். வாழ்த்துகின்றோம். நல்ல தமிழால் நாளும் இறைவனை வணங்க வேண்டும். தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் தமிழ்மொழியில் அருச்சனை நடைபெறவேண்டும்.\nதமிழ்மொழியில் அருச்சனைக்குரிய பாக்கள் நிறைய உள்ளன. மாணிக்கவாசகர் பாடிய, போற்றித் திரு அகவல் என்ற இலக்கியமே போதுமானதாகும். நான் வெளிநாடு சென்று வந்தபின் தமிழ் அருச்சனை தமிழ்நாட்டில் நடைபெறாவிடில், அதற்காகப் போராட்டம் ஒன்று தொடங்குவேன். அப் போராட்டத்தில் தமிழ் அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றேன்”- என்று அறிவித்தார்கள்.\nஅதுபோன்று மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் 49 தமிழ் அறிஞர்களை மதிப்பியல் புலவர்களாகச் சேர்த்து ஒரு மன்றம் இச்சங்கத்தில் அமைக்க வேண்டும். அப்புலவர் மன்றம் தமிழ் நாட்டில் வெளியாகும் நல்ல நல்ல நூல்களை நாடி அறிந்து அவற்றிற்குப் பரிசளித்துச் சிறப்பு செய்தல் வேண்டும். பயிற்சிமொழி என்ற தமிழ்நாடு அரசினரின் கொள்கையினைத் தமிழ்ச்சங்கம் பலவகையிலும் முயன்று பரப்புதல் வேண்டும். தனித் தமிழ் இயக்கத்தை இச்சங்கமே முன்���ின்று நடாத்துதல் வேண்டும். இன்ன பிற நற்செயல்களை இத்தமிழ்ச்சங்கம் ஏற்று நடத்துமாயின் தமிழ்நாட்டின் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் உதவி இச்சங்கத்திற்கு உறுதியாகக் கிடைக்கும். பொதுமக்களின் ஆதரவும் இச்சங்கத்திற்குப் பெருகும்.\nவடநாட்டிலுள்ள சாந்திநிகேதன், விசுவபாரதி போன்று இத்தமிழ்ச் சங்கம் வளர்தல் வேண்டும்.\nபேராசிரியர் இலக்குவனார் வழி நின்று மேற்குறித்த அவர்தம் கனவுகளை மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் நனவாக்க வேண்டும்.\nTopics: இலக்குவனார், இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, கவிதை, தமிழறிஞர்கள், பாடல் Tags: Ilakkuvanar Thiruvalluvan, Prof.Dr.S.Ilakkuvanar, செந்தமிழ் இதழ், துணைவேந்தர், மதுரைத் தமிழ்ச்சங்கம், மாங்குடி மருதன்\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\n01.02.1965 : உலகில் மொழிக்காகக் கைதான முதல் பேராசிரியர் சி.இலக்குவனார்\nகருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\n« நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும் 3/3 – நாகலட்சுமி சண்முகம் : சந்தர் சுப்பிரமணியன்\nஉ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 3/3 : சந்தர் சுப்பிரமணியன் »\nபிரபாகரன் பிறந்த நாள் பெருமங்கலம்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெ���ித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/10/afterfocus-for-android.html", "date_download": "2020-07-03T17:09:14Z", "digest": "sha1:QCCUWGEJ4LORM3DW4LDL6TTAZOXOAE4S", "length": 9369, "nlines": 67, "source_domain": "www.karpom.com", "title": "AfterFocus For Android - உங்கள் புகைப்படங்களை மெருகேற்ற | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Android » ஆன்ட்ராய்ட் » AfterFocus For Android - உங்கள் புகைப்படங்களை மெருகேற்ற\nAfterFocus For Android - உங்கள் புகைப்படங்களை மெருகேற்ற\nபோன் கேமரா மூலம் நாம் எடுக்கும் படங்கள், அது உள்வாங்கும் அனைத்தையும் தெளிவாய் காட்டும். இதனால், ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் நாம் Focus செய்ய இயலாது. இந்த குறையை தவிர்க்க, நீங்கள் ஏற்கனவே எடுத்த ஒரு படத்தில் தேவையான இடத்தை/நபரை மட்டும் Focus செய்ய உதவும் application தான் AfterFocus.\nஇதை செய்ய உங்களுக்கு முதலில் கொஞ்சம் பொறுமை அவசியம். மேலே உள்ள படத்தை பாருங்கள், முதலாவது நபரை மட்டும் போகஸ் செய்ய சிறு கோடுகளை நீங்கள் வரைய வேண்டும். அது மிகச் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு தேவையான வேலையை நீங்கள் எளிதாக முடித்து விட இயலும்.\nஇதில் Background Blur Effect-களையும் நீங்கள் உருவாக்க இயலும்.\nமிக அழகாக Focus செய்யப்பட்ட ஒரு படத்தை கீழே காணலாம். இது DSLR கேமரா ஸ்டைலை நீங்கள் உருவாக்கலாம், என்பதற்கு இதுவே உதாரணம்.\nஇதை தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும்.\nவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு\nவாரம் இரு நட்சத்திர பதிவர்\nஎன்னுடைய ஆண்டாராய்டு டேப்லெட் வெர்சன் 2.3 ஜிஞ்சர்பேட் நான் எப்படி அப்கிரேட் செய்வது உதவுங்கள் நண்பர்களே\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3026", "date_download": "2020-07-03T16:40:25Z", "digest": "sha1:YIK5TE23QVVIKURDUVFQZ4HXCFC52JK5", "length": 8949, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Nootrukku Nooru : Exam Tips 1 - நூற்றுக்கு நூறு : எக்ஸாம் டிப்ஸ் 1 » Buy tamil book Nootrukku Nooru : Exam Tips 1 online", "raw_content": "\nநூற்றுக்கு நூறு : எக்ஸாம் டிப்ஸ் 1 - Nootrukku Nooru : Exam Tips 1\nஎழுத்தாளர் : மதி (Mathi)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, தேர்வு டிப்ஸ், பள்ளி, கல்லூரி\nநீங்கள்தான் முதல் ரேங்க் எக்ஸாம் டிப்ஸ் 3 (மேஜிக் ஏணி) கேமரா எப்படி இயங்குகிறது\nதினமணி நாளிதழில் வெளியான மதியின் இந்த கார்ட்டூன்கள் வடிவிலான தேர்வு டிப்ஸ், வெளியான காலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டு மாணவ மாணவியர் மத்தியில் வெகுவாக வரவேற்பு பெற்றவை.\nஇது ஒரு புதிய உத்தி. பக்கம் பக்கமாக போதனைப் பாடங்கள் நடத்தாமல், கார்ட்டூன்களின் வடிவில் டிப்ஸ் கொடுக்கிறார் மதி. மனத்தில் அழுத்தமாகப் பதிய இந்த உத்தி வெகு உபயோகம்.\nபத்தாம் வகுப்பு, ப்ளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களையே பெரும்பாலும் மனத்தில்கொண்டு இந்த தேர்வுக் குறிப்புகள் வரையப்பட்டிருப்பினும் எந்த வகுப்பு மாணவருக்கும் பயன்படக்கூடிய வகையிலேயே இதன் கட்டமைப்பு உள்ளது.\nஎளிமையாக, புதுமையாக, நகைச்சுவையாக, உபயோகமாக, உத்வேகம் தரத்தக்க வகையில் மாணவர்களுக்கென்று இப்படியொரு புத்தகம் இதற்குமுன் வந்ததில்லை.\nஇந்த நூல் நூற்றுக்கு நூறு : எக்ஸாம் டிப்ஸ் 1, மதி அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅடடே - 6 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-6\nஅடடே - 5 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-5\nஅடடே - 3 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-3\nஅடடே - 2 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-2\nமதி கார்ட்டூன்ஸ் - Mathi Cartoons\nஅடடே - 4 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-4\nமற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :\nபிரச்னைகளைத் தீர்க்கலாமா - Prachinaigalai Theerkalama\nபள்ளி மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள்\nபுதிய தலைமுறை (old book rare)\nமாறுபட்டு சிந்திக்கலாமா - Maarupattu Sinthikkalamaa\nமாணவர்களின் வெற்றிக்கு மணியான சிந்தனைகள் - Manavarkalin vetrikku maniyana sindhanaikal\nமுன்னாள் ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் மாணவர்களுக்குச் சொன்னது - Doctor. Rathakrishnan Maanavar\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமாறுபட்டு சிந்திக்கலாமா - Maarupattu Sinthikkalamaa\nஆலிவர் ட்விஸ்ட் - Oliver Twist\nபூமியின் மையத்துக்கு ஒரு பயணம் - Boomiyin Maiyathukku Oru Payanam\nஜார்ஜ் வாஷிங்டன் - George Washington\nமூளை.உடல் அறிவியல் வரிசை.1 - Moolai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/04/17/", "date_download": "2020-07-03T16:09:11Z", "digest": "sha1:F62OC6KAY4LGQ5SNKRJCULDJ75U7JXWH", "length": 8588, "nlines": 117, "source_domain": "www.thamilan.lk", "title": "April 17, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஐ.பி.எல். – 6 விக்கெட்டுகளால் ஐதராபாத் வெற்றி\nசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 33-வது லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. Read More »\nமுல்லைத்தீவு மருத்துவமனைக்கு வடக்கு ஆளுநர் இரவில் திடீர் விசிட் \nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்துள்ளார். Read More »\n“விசர் நாய் என்னைக் கடித்தால் நான் திருப்பிக் கடிக்க மாட்டேன் ” – சஜித்துக்கு டோஸ் கொடுத்தார் ரவி\n“விசர் நாய் என்னைக் கடித்தால் நான் அதனை திருப்பிக் கடிக்க மாட்டேன்..”\nஇப்படி அதிரடியாக தெரிவித்திருக்கிறார் மின்சக்தி அமைச்சர்.. Read More »\nநீரில் மூழ்கிய இளைஞனின் சடலம் மீட்பு\nயான் ஓயா நீர்த்தேக்கத்தை பார்வையிடுவதற்காக திருகோணமலை பகுதிக்கு சுற்றுலா வந்த இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி செவ்வாய் கிழமை காணாமல் போயிருந்த நிலையில் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர். Read More »\nமுல்லைத்தீவில் வெயிலின் கொடூரம் – ஆடு மேய்க்க சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்\nமுல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் ஆடு மேய்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடும் வெய்யில் காரணமாக மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். Read More »\nபெரு முன்னாள் ஜனாதிபதி அலன் தற்கொலை \nபெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி Alan Garcia தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nகடும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிர் பிழைக்கவில்லை..\nபிரபல சினிமா பைனான்சியர் முகன் சந்த் போத்ரா சென்னையில் மாரடைப்பால் காலமானார்\nநிரந்தரமாக தரையிறங்கியது ஜெட் எயார்வேஸ் \nஇந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமாக இருந்த ஜெட் எயார்வேஸ், தமது விமான சேவைகள் முழுவதையும் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. Read More »\nநாளை தமிழக தேர்தல் – இன்று சிக்கிய 1381 கிலோ தங்கம்\nசென்னை ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் 1,381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்���வம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது Read More »\nரணிலை விசாரிக்கிறது சி ஐ டி \nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nகிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் இனி விசாரணை இல்லை – விசேட விசாரணைப் பிரிவு\nமூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் இறக்குவதற்கு மாத்திரம் தீர்மானம்\nமதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் வாக்குகள் இரத்து செய்யப்படும்\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nகிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் இனி விசாரணை இல்லை – விசேட விசாரணைப் பிரிவு\nமூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் இறக்குவதற்கு மாத்திரம் தீர்மானம்\nமதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் வாக்குகள் இரத்து செய்யப்படும்\nஐந்து இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=46843&cat=3", "date_download": "2020-07-03T16:48:02Z", "digest": "sha1:2ZUQPJICE2WOMUUMX4YEQH5HMT2EWNIS", "length": 10837, "nlines": 77, "source_domain": "business.dinamalar.com", "title": "ஐ.டி., நிறுவன தலைவர்களுக்கு அதிகரித்த ஆண்டு ஊதியம்", "raw_content": "\nவிப்ரோ நிகர லாபம் 6 சதவீதம் குறைந்தது ...\nஐ.டி., நிறுவன தலைவர்களுக்கு அதிகரித்த ஆண்டு ஊதியம்\nபுதுடில்லி:கடந்த நிதியாண்டில், இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலீல் பாரேக் ஊதியம், 39 சதவீதம் அதிகரித்து, 34.27 கோடி ரூபாயாக இருப்பதாக, நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையிலிருந்து தெரிய வந்துள்ளது.\nஇதற்கு முந்தைய நிதியாண்டான, 2018 – 19ல், சலீல் பாரேக் பெற்ற ஊதியம், 24.67 கோடி ரூபாயாகும்.கடந்த நிதியாண்டில் இவர், 16.85 கோடி ரூபாயை சம்பளத் தொகையாகவும், 17.04 கோடி ரூபாயை பங்குகளாகவும், 38 லட்சம் ரூபாயை வேறு வகையிலும் பெற்று உள்ளார்.\nஇன்போசிஸ் நிறுவனத் தலைவர் நந்தன் நிலேகனி தன் சேவைக்காக எந்த தொகையும் வேண்டாம் என ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி யு.பி.பிரவீன் ராவ் ஊதியம், 17.1 சதவீதம் அதிகரித்து, 10.6 கோடி ரூபாயாக உள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் இவர், 9.05 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றுள்ளார்.\nஇதற்கிடையே, டாடா குழுமத்தைச் சேர்ந்த, டி.சி.எஸ்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான ராஜேஷ் கோபிநாத��் ஊதியம், கடந்த நிதியாண்டில், 16 சதவீதம் அளவுக்கு குறைந்து, 13.3 கோடி ரூபாயாக உள்ளது.விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அபிதாலி இசட் நீமுச்வாலா ஊதியம், கடந்த நிதியாண்டில், 11.8 சதவீதம் உயர்ந்து, 33.38 கோடி ரூபாயாக உள்ளது.\nவிப்ரோ நிகர லாபம் 6 சதவீதம் குறைந்தது ஜூன் 02,2020\nபுது­டில்லி:மார்ச் மாதத்­து­டன் முடி­வ­டைந்த, நான்­கா­வது காலாண்­டில், விப்ரோ நிறு­வ­னத்­தின் நிகர லாபம், 6 ... மேலும்\n'இன்போசிஸ்' லாபம் அதிகரிப்பு ஜூன் 02,2020\nபுதுடில்லி:நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, 'இன்போசிஸ்' நடப்பு நிதியாண்டின் ... மேலும்\nமேலும் ஒரு குற்றச்சாட்டில் ‘இன்போசிஸ்’ உயரதிகாரி ஜூன் 02,2020\nபுதுடில்லி:‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மீது, மீண்டும் ஒரு குற்றச்சாட்டு ... மேலும்\n‘விப்ரோ’ நிகர லாபம் 35 சதவீதம் அதிகரிப்பு ஜூன் 02,2020\nபுது­டில்லி:கடந்த செப்­டம்­பர் மாதத்­து­டன் முடி­வ­டைந்த இரண்­டா­வது காலாண்­டில், ‘விப்ரோ’ நிறு­வ­னத்­தின் ... மேலும்\n‘இன்போசிஸ்’ நிகர லாபம் 2.2 சதவீதம் குறைந்தது ஜூன் 02,2020\nபுதுடில்லி:நாட்டின், இரண்டாவது மிகப் பெரிய, தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான, ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் நிகர ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள��� கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2019/03/blog-post_17.html", "date_download": "2020-07-03T17:32:54Z", "digest": "sha1:Q374Z5JPY4F2NVNOCQ7QDPQLMLLGU3KF", "length": 53786, "nlines": 295, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: சண்டேன்னா மூணு! விசிக! காங்கிரஸ்! ரங்கராஜ் பாண்டே!", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nசிதம்பரத்தில் தனிச்சின்னம், ஆனால் விழுப்புரத்தில் சூரியன் என்று போட்டியிடுகிற இருதொகுதிகளில் இரு வேறு சின்னம் என்பது என்ன மாதிரியான நிலைபாடுமீசையில் ஏதோ ஒட்டவில்லை என்று சொல்வார்களே, அதுமாதிரியா\nஇந்த வீடியோவில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிற இன்னொரு செய்தி, விசிக தமிழ்நாடு தவிர, ஆந்திரா , கேரளா இரு மாநிலங்களிலும் தனிச்சின்னத்தில், இந்த நாடாளுமன்றத் தேர்தலில்போட்டியிடுகிறார்களாம்\n அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, காங்கிரஸ், திமுக இரு கட்சியினராலும் வாய்ப்பை இழக்கும்படி செய்யப் பட்டவர் ராகுல் காண்டி கடைக்கண் அருளால் இன்று நாடாளுமன்ற வேட்பாளராகவும் ராகுல் காண்டி கடைக்கண் அருளால் இன்று நாடாளுமன்ற வேட்பாளராகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நேரத்திலேயே அம்மணி சவுண்டு கிளப்ப ஆரம்பித்துவிட்டார் என்கிறது செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நேரத்திலேயே அம்மணி சவுண்டு கிளப்ப ஆரம்பித்துவிட்டார் என்கிறது செய்தி தேறுவது கொஞ்சமல்ல நிறையவே கடினம்தான்\nசென்னையில் நேற்று வெற்றிகரமாக நடந்தேறியது, துருவங்கள்2. அரங்கை அதிரவைத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்காக இன்னமும் கடுமையாய் உழைப்பேன் என்று சொல்கிறார் ரங்கராஜ் பாண்ட�� ஆனால் அறிவிக்கப்பட்டபடி H ராஜா இல்லையாமே ஆனால் அறிவிக்கப்பட்டபடி H ராஜா இல்லையாமே பதிலாக MaFoi பாண்டியராஜன் கலந்து கொண்டாராம்\nதொடர்ந்து மொபைல் ஆப், யூட்யூப், முகநூல் லைவ், இன்ஸ்டாக்ராம் ஊடகங்களில் இன்று முதல்\nரங்கராஜ் பாண்டே மீண்டும் நேரலையில் தொழில்நுட்ப வசதி முன்னேற்றத்தில் இன்று மாலைமுதல் மீண்டும் நேரலையில் நேயர்களைச் சந்திக்கவிருக்கிறார். நேரலையில் இணைந்திருக்க .....\nவாய்விட்டுச் சிரிக்க மேட்டரே இல்லையா ஏனில்லாமல்\nகாலிங் பெல் அடிப்பது சிலநேரம் நல்லதுக்கில்லை. கதவைத்திறந்தபோது வாயெல்லாம் பல்லாக நுழைந்தார் ச.வ.ச காரியதரிசி.\n என்று கேட்குமுன் ஒரு செய்தித்தாளை கற்றையை நீட்டினார் “ என் எழுத்து வந்திருக்கு.ஒண்ணு தமிழு, இன்னோண்டு இங்க்லீஷ் - கேரளாலேர்ந்து” ல்\n“எங்க தலைவரு மதுர பக்கம் போனப்ப, மொழி பெயர்ப்பு நாந்தாஞ் செஞ்சேன். படிச்சுப் பாரும்”\n“ மீட்டிங்கெல்லாம் எப்படிப் போச்சி\n மதுரக் காரனுவோ நம்மூர்க்காரனுவள விட நல்லவங்க கேட்டியளா சொல்லிட்டு, ஓட நேரம் கொடுத்துட்டுத்தான் அடிக்காய்ங்க”\nஅவர் குரல் செருமிக்கொண்டு தொடங்கினார் “ செம்பட்டிகிராமத்துல ஒரு மீட்டிங் முடிச்சிட்டு, போறவழியில, நம்ம பாசக்காரப்பயலுவோ, வண்டி நிறுத்தி, தலைவர் எங்கூர்லயும் ரெண்டு வார்த்த பேசிட்டுப் போணுன்னாவோ. ச...ரி...ன்னு போனா, ஒரு மகளிர் பள்ளிக்கூடத்து திடல்ல மீட்டிங்கி. பொம்பளேள்தான் நிறையபேரு. தலைவரு அவங்களப் பாத்துத் தொடங்கினாரு”\n”என்னைப் பாக்க நீங்க கொதிச்சிக்கிட்டிருப்பீயன்னு தெரியும்”\n\"ரொம்ப முன்னாடி,எங்க பாட்டனாருக்கு திருமணவரவேற்பு இங்கிட்டுத்தான் நடந்திச்சி”\n\"எங்க பாட்டனாருக்கு இந்த ஊர்ல வளர்ந்த பொம்பளேள்மேல ஒரு விருப்பம்”\n“அய்யோ” என்றேன் என்னை அறியாமல்.\n”அதுனால, எனக்கும் இங்க சமஞ்ச பொம்பளேள் மேல ஒரு கண்ணு”\n“உக்காருங்க” என்றார் “இன்னும் இருக்கு. இத்தனையில ஆம்பளேள்ள சிலர் எழுந்து ஓடறானுவோ. எங்கடான்னு கேட்டா, வீட்டுலேர்ந்து அருவா எடுத்துட்டு வர்றேன்னு கொலவெறியில போறானுவோ”ன்னாவ”\nநான் அத மொழி பெயர்க்கறதுக்குள்ள, நம்ம பொள்ளாச்சி நண்பர் மைக்கைப் புடுங்கி “ என்ர காரியதரிசி, உங்க எல்லாருக்கும் உள்ளாடை கொடுப்பாருங்... அமைதியா இருங்..”ன்னாரு.\n’ன்னு கேக்கேன். அதுக்கு அவரு “ briefனா ஜட்டி தானுங். அட நம்ம திருப்பூர் சமாச்சாரமுங். என்ன சைஸ்னு மட்டும் கேட்டு வைங்க்ணா”ங்காரு.\nபொம்பளேள்ளாம் அடிக்க வந்துட்டாளுவன்னு அவசரமா சுமோல ஏறி வந்துட்டம்.\"\n“நல்ல வேளை பொளைச்சீங்கவே” என்றேன்.\nஅடுத்த கிராமத்துல நுழையறப்பவே தடுத்து தொண்டர் சொல்லிட்டாரு “ அந்தூர்க்காரனுவோ போன் போட்டு சொல்லிட்டானுவ. இங்க ரிஸ்க் வேணாம். வேணா, மாட்டுக் கொட்டாயில பேச்சு வச்சுக்கலாமா\nமாட்டுகாரன் “ வேணாங்க. மாடெல்லாம் மிரண்டுரும். குதறிப்போடும் பாத்துகிடுங்க. வேணா கோழிப்பண்ணையில பேசுங்க. அதுங்க, கம்பி வலைக்குள்ளாற இருக்கும்லா நமக்கும் ஸேஃப்டி”ன்னாரு. சரின்னு அங்கிட்டுப் போனம்.\nஇவரு பக் பக்குன்னு பேசறது கோழி மொழியில கெட்ட வார்த்தை போலிருக்கு. அதெல்லாம் மிரண்டு, நெஞ்சை விரிச்சு, சிறகை பலமா அடிச்சு கொக் கொக் நு கம்பிவலையைக் கொத்துதுங்க. நம்மூர் பத்திரிகைக்கு He gets standing ovation from hens நு எழுதச் சொன்னாரு ஒரு தலைவரு.\nஅந்தப் பயலுவ “ கோழியெல்லாம், காந்திக்கு எழுந்து நின்று முட்டையிட்டன”னு எழுதியிருக்கானுவோ. ovation நா முட்டை போடறதா சாமி\n”அது ovulationவே. என்ன டைப் அடிச்சீருனு பாரும். “\nஅவர் மொபைலைப் பார்த்து “ ஆட்டோ கரெக்‌ஷன்ல ovulationனுல்லா போயிருக்கு\n“கூட வந்த பத்திரிகையாளர் எல்லாரும் சிட்டாப் பறந்துட்டானுவோ. சரி, நாம கொச்சிக்கு கொடுத்த ந்யூஸ் எப்படி வந்திருக்குன்னு பாப்பம்னு தோழமை கட்சி ந்யூஸ்பேப்பர் , நெட்ல படிச்சேன். அதான் இந்த இங்க்லீஷ் பதிப்பு” என்றார்.\n“என்னய்யா சிவப்பு நாய் சிங்காரம்னுகிட்டு புரியலையே\n“செம்பட்டி கிராமத்துல நம்ம சைபால் சிங்காரம் தலைவரப் பார்த்தாருன்னு செய்தி. பட்டின்னா மலையாளத்துல நாயில்லா அதான் நானே “ தலைவர், சொமந்த நாயி சிங்காரத்துன்னோடு சம்சாரிச்சு” ன்னு கொடுத்துட்டேன். அதான் இங்க்லீஷ்ல அதான் நானே “ தலைவர், சொமந்த நாயி சிங்காரத்துன்னோடு சம்சாரிச்சு” ன்னு கொடுத்துட்டேன். அதான் இங்க்லீஷ்ல\nஎரிதான் சுடினும் இறவா நமக்கு\nLabels: 2019 தேர்தல் களம், அரசியல், அனுபவம், காமெடி டைம், நையாண்டி, ரங்கராஜ் பாண்டே\nஆந்திராவில் 6 நாடாளுமன்றத் தொகுதி, கேரளாவில் மூன்று தொகுதிகள், தமிழகத்தில் இரண்டு தொகுதிகள் - ஆமாம்.... விசிக கட்சி எந்த மாநிலத்தில் ஆரம்பித்தார்கள் ஆந்திராவில், கேரளாவில் கூட்டணியில்லாமல் தைரி���மாகப் போட்டியிடும் விசிக, தமிழகத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுகிறதோ\nஅங்கே வெளிமாநிலங்களில் வெறும் டோக்கன் தான் திருமா அறிவிப்புக்குமுன்னால் இவர்கள் அங்கே கடைபோட்டது யாருக்காவது தெரியுமா திருமா அறிவிப்புக்குமுன்னால் இவர்கள் அங்கே கடைபோட்டது யாருக்காவது தெரியுமா மெயின் வியாபாரம் தமிழ்நாட்டில் சில பாக்கெட்டுகளில் மட்டுமே இருக்கிறது. தனிக்கடை போட்டால் போட்டவுடனேயே காணாமல் போய்விடுவார்கள் மெயின் வியாபாரம் தமிழ்நாட்டில் சில பாக்கெட்டுகளில் மட்டுமே இருக்கிறது. தனிக்கடை போட்டால் போட்டவுடனேயே காணாமல் போய்விடுவார்கள் அதனால் கூட்டணி அதுவும் எப்படி முதுகு வளைந்து என்பதை திருமாவே வீடியோவில் சொல்கிறார்\nமக்கள், தனிச்சின்னத்தில் வாக்களிக்கப் பழகிவிட்டார்கள். ஆனாலும் பிரபலமான சின்னத்தை நாங்கள் ஒரு தொகுதியில் பயன்படுத்திக்கொள்கிறோம் - இதன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. திருமா அவர்களுக்கு பிரபலச் சின்னம் தேவையில்லை, எந்தச் சின்னம் கொடுத்தாலும் மக்கள் வாக்களிப்பார்கள், ஆனால் அவருடைய கட்சியில் மற்றவர்கள் போட்டியிட்டால், அவர்களுக்கு பிரபல சின்னம்தான் தேவை, இல்லாவிட்டால் வெற்றிபெற இயலாது என்று அர்த்தமா இல்லை, வெற்றி பெற்றபிறகு இதற்கு முந்தி நடந்ததுபோல் மற்றவர்கள் கட்சி மாறிடக்கூடாது என்பதற்கான முன்னேற்பாடா\nஇந்தக்கேள்விக்குப் போகும் முன்னால், தேர்தல் முறைகளில் ஏகப்பட்ட மாற்றங்கள், என்னென்ன தேவை என்பதை பற்றிய ஒரு விவாதம் பொதுவெளியில் நடந்தாகவேண்டும். வெள்ளையர்காலத்தில் நடந்த தேர்தல்களில் வேட்பாளர்களுக்குத் தனித்தனி வண்ணப்பெட்டிகள் தான் இருந்தன. ஏதேனும் ஒருவரியாவது வரி செலுத்துகிறவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது.\nஇப்போது ஊடக வெளிச்சத்தில் அநேகமாக எல்லாக் கட்சிகளுக்கும் நல்ல அறிமுகம் இருக்கையில், சின்னம், பிரசாரம், வீட்டுக்குவீடு போய் வாக்குசேகரிப்பு, பொதுக்கூட்டங்கள், பேரணிகள் எல்லாமே அனாவசியம் தடை செய்யப்படவேண்டியவை என்பதோடு தேர்தல் செலவைக் கணிசமாகக் குறைக்கக் கூடியவை, ஏன் இன்னமும் தேர்தல் சீர்திருத்தங்களை முன்னெடுக்காமல் தள்ளிப்போட்டுக்கொண்டே .வருகிறோம் என்று கொஞ்சம் யோசியுங்களேன்\n முன்பெல்லாம் எல்லோரிடம��ம் நிறைய நேரம் இருந்தது. என்ன பண்ணுவது என்று தான் தெரியவில்லை. பொதுக் கூட்டங்கள் எல்லாம் நல்ல பொழுது போக்கு. அதனால் தான் அடுக்கு மொழியில் பேசுபவர்களுக்கும் தோற்றக்கவர்ச்சி கொண்டவர்களுக்கும் கூட்டம் நிறைய சேர்ந்தது. அவர்களும் அதை நல்ல முறையில் அறுவடை செய்து கொழித்தார்கள்.\nஇப்போது யாருக்கும் நேரம் இல்லை. இருந்தாலும், டிவி , மொபைல் போன், இன்டர்நெட் அவற்றை களவாண்டு விடுகிறது. அதற்க்கு மேல் கூட்டத்துக்கு யார் போவார்கள் வெறும் பணம் கொடுத்து வரவைக்கப்பட்ட கூட்டம் மட்டுமே. இவ்வாறு வரவழைக்கப்படுபவர்கள் நலனுக்காக மட்டுமே இந்த கூட்டங்கள் நடக்கிறது. அந்த கூட்டத்தை தொலைக்காட்சியில் காட்ட அது ஒரு கண்டெண்டாக மாறுகிறது. பெரும்பாலும், பயங்கரமாக சொதப்பும்போது மட்டும் வெறும் பணம் கொடுத்து வரவைக்கப்பட்ட கூட்டம் மட்டுமே. இவ்வாறு வரவழைக்கப்படுபவர்கள் நலனுக்காக மட்டுமே இந்த கூட்டங்கள் நடக்கிறது. அந்த கூட்டத்தை தொலைக்காட்சியில் காட்ட அது ஒரு கண்டெண்டாக மாறுகிறது. பெரும்பாலும், பயங்கரமாக சொதப்பும்போது மட்டும் (தங்கபாலு 'முழி' பெயர்ப்பு) இல்லையேல் பின்னாளில் இந்த 'தலைவர்கள்' கட்சி மாறும்போது மீம்ஸ் மூலம் (ராமதாஸ், அன்புமணி, வைகோ)\nபெரிதாக இன்னும் இதை யாரும் புரிந்துகொண்டதாக தெரியவில்லை. பிஜேபி இதை உணர்ந்து செய்தாலும் அவ்வப்போது செய்யப்படும் ஆர்வக்கோளாறு போட்டோஷாப் வேளைகளில் பெயரை கெடுத்துக் கொள்கிறார்கள் காங்கிரஸ் கதர் உடை அணிந்து இங்கும் அங்கும் அலைந்து போட்டோக்கு போஸ் கொடுத்தால் போதும் தேர்தலில் வென்றுவிடலாம் என்று இருக்கிறாற்போல் இருக்கிறது\nபல பேர் இப்போது என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே தேர்தலை சந்திக்கிறார்கள் என நினைக்கிறேன்\nபாண்டே நிகழ்ச்சி நேரலையில் வருவதுபோல் தெரியவில்லை\nநேரலை முடிந்து.விட்டது மேலே உள்ள சுட்டியில் இப்போது கூட rewind செய்து பார்க்கலாம்\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில��லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிறைவு\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\n கதம்பம் கதம்பமாக காதுல பூ\nதேர்தல் என்றால் காமெடி டைம்\nபகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே\nபாகிஸ்தான் அடங்க ஒரேவழி பிளாக்மெயிலுக்கு இடம் கொடு...\nகோவை சரளாவோடு கோபித்துக் கொண்டு ....\nBSNL பொறுப்பில்லாத பொதுத்துறை, இங்கே யாருக்காக\n எங்கே போனது போராளிகள் கூட்டம் \nஅகர மொகர தகர சிலேட்டெல்லாம்..\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்க...\nஏழு நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nடம்மிப் பீசாக இருந்து கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில் சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம...\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nடைம் பத்திரிக்கை இப்பட��� ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது: Repercussions \"Althou...\nவழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலே...\n தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்\nஅரசியல் (328) அனுபவம் (218) அரசியல் இன்று (152) நையாண்டி (113) ஸ்ரீ அரவிந்த அன்னை (91) சண்டேன்னா மூணு (68) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (31) இட்லி வடை பொங்கல் (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) ஆ.ராசா (27) பானா சீனா (24) மெய்ப்பொருள் காண்பதறிவு (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) ரங்கராஜ் பாண்டே (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புத்தகங்கள் (19) புள்ளிராசா வங்கி (19) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) கருத்தும் கணிப்பும் (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) ஒரு புதன் கிழமை (15) கண்ணதாசன் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) தேர்தல் களம் (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) காமெடி டைம் (12) நகைச்சுவை (12) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) A Wednesday (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) மோடி மீது பயம் (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திக��் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) தரிசன நாள் செய்தி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) படித்ததில் பிடித்தது (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மாற்று அரசியல் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) February 21 (5) next future (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஒரு பிரார்த்தனை (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) மோடி மீது வெறுப்பு (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) சமூகநீதி (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இரு���்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellainews.com/news/view?id=3007&slug=%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-07-03T15:45:44Z", "digest": "sha1:5QUKLFSNRD4XNCLAKPAACAANYLSUQ2KP", "length": 10171, "nlines": 121, "source_domain": "nellainews.com", "title": "ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி", "raw_content": "\n’’டான்ஸ் கத்துக்கொடுக்க வந்த பிரபுதேவா; நான் ஷாக்காயிட்டேன்’’ - பாக்யராஜ் கலகல ப்ளாஷ்பேக்\nமியான்மர் ஜேட் சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு\nஹாங்காங் மக்களின் போராட்ட முழக்கத்துக்கு தடை விதிப்பு\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nபிரேரக் தவுர் சம்மான்: புதிய விருது அறிமுகம்\nரஜினியின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். பிரபல இயக்குனர் ஹரியின் மனைவி பிரீத்தா, நடிகர் ஸ்ரீகாந்த் மனைவி வந்தனா உள்ளிட்ட சிலரை அழைத்து இருந்தனர். அனைவரும் பட்டுப்புடவை அணிந்து கலந்து கொண்டார்கள். நவராத்திரியை முன்னிட்டு ரஜினிகாந்த் வீடு வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.\nவிழாவில் கலந்து கொண்ட அனைவரும் ரஜினிகாந்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க���ம் தர்பார் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. சில வாரங்களில் படப்பிடிப்பு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் படம் திரைக்கு வருகிறது.\nதர்பார் படத்தை தொடர்ந்து மீண்டும் புதிய படத்தில் நடிக்க ரஜினி முடிவு செய்துள்ளார். சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை இயக்கி பிரபலமான சிவா ஏற்கனவே ரஜினியை சந்தித்து கதை சொல்லி உள்ளார். அந்த கதை பிடித்துள்ளதாகவும் எனவே அதில் நடிக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nவிரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\n’’டான்ஸ் கத்துக்கொடுக்க வந்த பிரபுதேவா; நான் ஷாக்காயிட்டேன்’’ - பாக்யராஜ் கலகல ப்ளாஷ்பேக்\nமியான்மர் ஜேட் சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு\nஹாங்காங் மக்களின் போராட்ட முழக்கத்துக்கு தடை விதிப்பு\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nபிரேரக் தவுர் சம்மான்: புதிய விருது அறிமுகம்\nநீட், ஜேஇஇ தேர்வுகள் தள்ளிவைப்பு; மத்திய அரசு அறிவிப்பு- புதிய தேதிகள் வெளியீடு\n109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விரைவில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை: உயர் கல்வித்துறை திட்டம்\n1 லட்சத்தை கடந்த தமிழகம்; 4,329 பேருக்கு இன்று கரோனா தொற்று; சென்னையில் 2,082 பேர் பாதிப்பு\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி போராட்டத்தில் போராட்டக்காரர்களின் தலை, மார்பில் குண்டு பாய்ந்தது: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/198372", "date_download": "2020-07-03T16:04:10Z", "digest": "sha1:KQCZINYAKDTRZ4DUEBI5ZBZ6MPWMODBO", "length": 8019, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "“அன்வார் குறித்த எனது சத்தியப் பிரமாணத்தை விசாரியுங்கள்” யூசுப் ராவுத்தர் காவல் துறையில் புகார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 “அன்வார் குறித்த எனது சத்தியப் பிரமாணத்தை விசாரியுங்கள்” யூசுப் ராவுத்தர் காவல் துறையில் புகார்\n“அன்வார் குறித்த எனது சத்தியப் பிரமாணத்தை விசாரியுங்கள்” யூசுப் ராவுத்தர் காவல் துறையில் புகார்\nகோலாலம்பூர் – பிகேஆர் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு எதிராக பாலியல் புகார் கூறியிருக்கும் அவரது முன்னாள் உதவியாளரான முகமட் யூசோப் ராவுத்தர், இதன் தொடர்பில் தான் செய்திருக்கும் சத்தியப் பிரமாணத்தில் கண்டுள்ள தகவல்களை விசாரிக்க வேண்டும் என நேற்று சனிக்கிழமை தலைநகர் செந்துல் காவல் நிலையத்தின் புகார் ஒன்றைச் செய்திருக்கிறார்.\nஇந்தப் புகார் கிடைக்கப்பட்டதை செந்துல் காவல் நிலையத்தின் தலைவர் எஸ்.சண்முகமூர்த்தியும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த வழக்கை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு பிரிவு தன்வசம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் சண்முக மூர்த்தி மேலும் தெரிவித்தார்.\nஅன்வார் கடந்த 2018-ஆம் ஆண்டு, அக்டோபர் 2-ஆம் தேதி சிகாம்புட்டில் உள்ள அவரது இல்லத்தில் தன்னிடம் பாலியல் ரீதியாகத் தகாத முறையில் நடந்து கொண்டதாக இந்த ஆண்டு நவம்பர் 19 தேதியிட்ட சத்தியப் பிரமாணத்தின் வழி தெரிவித்திருக்கும் யூசுப் ராவுத்தர் அந்த சத்தியப் பிரமாணத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிரங்கமாகவும் வெளியிட்டார்.\nயூசுப் ராவுத்தரின் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கும் அன்வார் இப்ராகிம் இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் தான் மனம் தளர்ந்து விடப் போவதில்லை என்றும் மாறாக, மேலும் துடிப்புடன் அரசியலில் செயல்படத் தனக்கு மேலும் உத்வேகம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்\nPrevious articleஎண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியைக் குறைக்கின்றன – விலை வீழ்ச்சியைத் தடுக்கும் முயற்சி\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nஅம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இண்டெல் 253 மில்லியன் டாலர்கள் முதலீடு\nஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும்\n‘டத்தோஸ்ரீ’ கொலை – என்.விக்னேஸ்வர் என்ற நபரும் தேடப்படுகிறார்\n‘டத்தோஸ்ரீ’ கொலை – மூளையாகச் செயல்பட்டவர் 2013 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட “டத்தோ”\nடிசம்பர் 31 வரை பயனீட்டாளருக்கு மின்சாரக் கட்டணத் தள்ளுபடி நீட்டிப்பு\n‘டத்தோஸ்ரீ’ இந்தியத் தொழிலதிபர் கொலை – வங்காளதேசி உட்பட 7 பேர் கைது\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nஅம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இண்டெல் 253 மில்லியன் டாலர்கள் முதலீடு\nகட்டுப்பாடு இருந்தபோதிலும் ஜூலை 4 மக்கள் வாக்களிக்க வெளியேற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavasri.com/?product=ramanuja-9-titles-avr-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-9-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-03T15:43:43Z", "digest": "sha1:BW23EZ5JWOWOQRAYP4JYY4CTIYAG52HE", "length": 4471, "nlines": 65, "source_domain": "srivaishnavasri.com", "title": "Ramanuja 9 titles – AVR ,ஸ்ரீ ராமாநுஜரின் 9 நூல்கள் ஒரு அறிமுகம் – Sri Vaishnava Sri, Srirangam", "raw_content": "\nRamanuja 9 titles – AVR ,ஸ்ரீ ராமாநுஜரின் 9 நூல்கள் ஒரு அறிமுகம்\nRamanuja 9 titles – AVR ,ஸ்ரீ ராமாநுஜரின் 9 நூல்கள் ஒரு அறிமுகம்\nஸ்ரீ ராமாநுஜரின் 9 நூல்கள்\nஇராமாநுஜரின் வரலாற்றைத் தெரிந்தவர்களுக்குக்கூட அவர் எழுதிய நூல்களைப்பற்றித் தெரிந்திருக்க வில்லை.\nஅவர் நவமணிகளாக ஒன்பது நூல்களை நமக்காக அருளிச் செய்திருக்கிறார். அவை ஒவ்வொன்றும் நன்முத்துக்கள். விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நன்கு புரிந்து கொள்ள உதவும் நூல்கள்.\n1.வேதார்த்த ஸங்க்ரஹம் 2. ஸ்ரீபாஷ்யம் 3. வேதாந்த தீபம் 4.வேதாந்த ஸாரம் 5. பகவத் கீதா பாஷ்யம் 6.சரணாகதி கத்யம் 7. ஸ்ரீரங்க கத்யம் 8. ஸ்ரீ வைகுண்ட கத்யம் 9. நித்ய க்ரந்தம்.\nவடமொழியில் அமைந்த இந்நூல்களின் சாரமான செய்திகளை நாம் அறிய நமக்காகத் தந்திருக்கிறார் பொருளாதாரப் பேராசிரியரும் வைணவ அறிஞருமான முனைவர் ஸ்ரீ அ.வே.ரங்காச்சாரியர் ஸ்வாமி. அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய உயர்ந்த நூல்.\nRamanuja 9 titles - AVR ,ஸ்ரீ ராமாநுஜரின் 9 நூல்கள் ஒரு அறிமுகம் quantity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ungal-thukkam/", "date_download": "2020-07-03T16:17:43Z", "digest": "sha1:SPKOOQV7FTZ7COLTZKZBSNPK4BM5FKBE", "length": 5374, "nlines": 187, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ungal Thukkam Lyrics - Tamil & English Others", "raw_content": "\nஉங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்\nகலங்காதே மகனே, கலங்காதே மகளே\nஎன் இயேசு கைவிட மாட்டார்\n1. கடந்ததை நினைத்து கலங்காதே\nஇன்றே நீ காண்பாய்… கலங்கிடவே வேண்டாம்\n2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்\nகண்ணீர் துடைகின்றார் – (உன்)\n3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட\nதப்பி செல்ல வழி செய்வார் – (நீ)\n4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்\nநீதியின் கிரீடம் நமக்கு உண்டு\nநேசர் வருகையில் தந்திடுவார் – நம்\n5. மாலையில் மகனே அழுகின்றாயா\n6. அக்கினியின் மேல் நடந்தாலும்\n7. முழுமையாய் மனம் திரும்பிவிடு\nஎங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/unnatha-manavarin/", "date_download": "2020-07-03T16:57:09Z", "digest": "sha1:CP4ECJCEATPB5KRQEMMRYUX7K674YVFB", "length": 4658, "nlines": 169, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Unnatha Manavarin Lyrics - Tamil & English", "raw_content": "\nஉன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன்\nசர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்\nஇது பரம சிலாக்கியமே (2)\nஅவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே\nதம் சிறகுகளால் மூடுவார் (2)\nஅவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்\nஎன் நம்பிக்கையும் அவரே (2)\nஇருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்\nநான் பயப்படவே மாட்டேன் (2)\nஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ\nஒரு வாதையும் உன் கூடாரத்தையே\nஉன் பாதம் கல்லில் இடறாதபடி\nதம் கரங்களில் ஏந்திடுவார் (2)\nஅவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்\nஉன்னை விடுவித்துக் காத்திடுவார் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/urvashi-rautela/about", "date_download": "2020-07-03T16:02:56Z", "digest": "sha1:AXAF3BQJ6BY3M7WRMQEIZTXXELUI4BFD", "length": 3353, "nlines": 90, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Urvashi Rautela, Latest News, Photos, Videos on Actress Urvashi Rautela | Actress - Cineulagam", "raw_content": "\nஅரசியல் நெருக்கடியில் சிக்கி பல போராட்டத்திற்கு பிறகு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\n அத��ரடி பேச்சு - நாட்டுமக்களை அதிருப்தியாக்கிய விசயம் - கோபத்துடன் வெளியிட்ட வீடியோ\nஉண்மையை மூடி மறைக்க கோடிக்கணக்கில் பேரம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பாடகி சுசித்ரா\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/06/28/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/30246/", "date_download": "2020-07-03T16:19:31Z", "digest": "sha1:H3J6NSHRDRDMVOBJMXDY7IZLAN2LHJUE", "length": 15324, "nlines": 273, "source_domain": "varalaruu.com", "title": "கொரோனா : உலக அளவில் 1 கோடியை தாண்டிய பாதிப்பு - 5 லட்சத்தை கடந்த பலி - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nமானாமதுரையில் நில மோசடி கும்பல் மீது வழக்குப்பதிவு\nஊத்தங்கரையில் காவலர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பது குறித்து பயிற்சி\nஅரியலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட பெண் குழந்தையை மீட்டு, தத்தெடுத்தல் மையத்திடம் மாவட்ட கலெக்டர் ஒப்படைப்பு\nசூளகிரி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட பழங்குடின குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பாக்கெட்கள் வழங்கல்\nஏம்பலில் 7 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை – திமுக சார்பில் ஆறுதல்…\nபோலீசார் மீது துப்பாக்கிச்சூடு; பிரியங்கா, மாயாவதி கண்டனம்\nஏம்பலில் 7 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை – திமுக சார்பில் ஆறுதல்…\nபயணிகள் ரயிலை தனியாருக்கு தாரைவார்க்கும் அறிவிப்பு : நாட்டை தன் நட்பு முதலாளிகளுக்கு விற்கிறது…\nமனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ.மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் அமைக்க பூமி…\nநூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பாஜக.வில் இணைந்தனர்\nபுதுக்கோட்டையில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nபேராவூரணி ஆதனூரில் கராத்தே பயிற்சி வகுப்பு தொடக்க விழா\nகரையப்பட்டி அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் நலத்திட்ட உதவி\nகொரோனாவுக்கு பின் யோகா மேலும் பிரபலமாகும்: பிரதமர் மோடி\nபுதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி வைத்த மரக்கூண்டுகள் திருட்டு – அதிகாரி…\nபோலீ��ார் மீது துப்பாக்கிச்சூடு; பிரியங்கா, மாயாவதி கண்டனம்\nஇந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை விதித்து உத்தரவு\nஏம்பலில் 7 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை – திமுக சார்பில் ஆறுதல்…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது – பலி எண்ணிக்கை 1,385 ஆக…\nஜூலை மாதத்திலும் ரேசனில் இலவச பொருட்கள் வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கே கே முருகுபாண்டியன் ஏற்பாட்டில் இரண்டாயிரம்…\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்\nஜூன் 19 முதல் நோ சூட்டிங் – சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்தி வைப்பதாக ஆர்.கே.செல்வமணி…\nகொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட ஆஸ்கார் விருது வழங்கும் விழா : 40 ஆண்டுகளில் முதல்…\nபிரபல பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை\nHome அறிவிப்பு கொரோனா : உலக அளவில் 1 கோடியை தாண்டிய பாதிப்பு – 5 லட்சத்தை கடந்த...\nகொரோனா : உலக அளவில் 1 கோடியை தாண்டிய பாதிப்பு – 5 லட்சத்தை கடந்த பலி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டிய நிலையில் இதுவரை பலி எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,76,568 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியை கடந்து 1,00,75,115 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4,547 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கையும் 5,00,626 ஆக உள்ளது.\nஇந்நிலையில் 52,48,699 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 43,25,790 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nPrevious articleகொரோனா தீவிரம் : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,906 பேருக்கு தொற்று உறுதி\nNext articleநான் கூறிய ஆலோசனைகளை முதல்வர் பின்பற்றவில்லை – திமுக தலைவர் முக.ஸ்டாலின்\nபோலீசார் மீது துப்பாக்கிச்சூடு; பிரியங்கா, மாயாவதி கண்டனம்\nமானாமதுரையில் நில மோசடி கும்பல் மீது வழக்குப்பதிவு\nஊத்தங்கரையில் காவலர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பது க���றித்து பயிற்சி\nசூளகிரி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட பழங்குடின குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பாக்கெட்கள் வழங்கல்\nஇந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை விதித்து உத்தரவு\nஏம்பலில் 7 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை – திமுக சார்பில் ஆறுதல் கூறி ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கல்\nபோலீசார் மீது துப்பாக்கிச்சூடு; பிரியங்கா, மாயாவதி கண்டனம்\nஇந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை விதித்து உத்தரவு\nஏம்பலில் 7 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை – திமுக சார்பில் ஆறுதல்...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது – பலி எண்ணிக்கை 1,385 ஆக...\nஜூலை மாதத்திலும் ரேசனில் இலவச பொருட்கள் வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nPlot no:1103, பெரியார் நகர்,\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/112709?ref=trending", "date_download": "2020-07-03T16:45:13Z", "digest": "sha1:PREDXCDRQVGCVP4HDTMOOC2JVYTHMA67", "length": 5475, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "நிகழ்ச்சிக்கு புடவையில் அழகாக வந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே - Cineulagam", "raw_content": "\nவடிவேலு நடிக்கவிருந்த படத்தில் விஜய் நடித்து மெகா ஹிட் ஆன படம், என்ன படம் தெரியுமா\nஉனக்கு தைரியம் இருந்தால் போன போடு, பிரபல நடிகையை வெளுத்து வாங்கிய வனிதா\nகொடுக்க போற தெய்வம் இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம்\nஇந்த 4 ராசியையும் ஆட்டிப்படைக்க போகும் சந்திர கிரகணம் எச்சரிக்கை... பேரழிவு நிச்சயம்... என்ன செய்ய வேண்டும் தெரியுமா\n பிக்பாஸ் ஜூலியின் புகைப்படத்தை என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்\nமேடையில் எல்லோர் முன்பும் ரகுமானை அசிங்கப்படுத்திய சல்மான் கான், ரகுமான் பதிலடி\nநரைமுடியை மீண்டும் கருமையாக்க முடியுமா\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nதன் மகள் மேடையில் நடிப்பதை ஓரமாக நின்று பார்க்கும் அஜித், இதுவரை பார்க்காத வீடியோ, இதோ..\nமீண்டும் TRPயில் மாபெரும் வீழ்ச்சியை சந்தித்து பின்தங்கிய விஜய் டிவி நம்பர் 2 இடத்திற்கு சென்ற முக்கிய சேனல்.. டாப் 5 லிஸ்ட் இதோ\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணை���த்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவனிதா திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ\nசெம்ம கலாட்டா, கொண்டாட்டத்துடன் வனிதா திருமண புகைப்படங்கள் இதோ\nநிகழ்ச்சிக்கு புடவையில் அழகாக வந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே\nநிகழ்ச்சிக்கு புடவையில் அழகாக வந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/05/15/88", "date_download": "2020-07-03T17:38:37Z", "digest": "sha1:TNWMFEOJ5MQ6UKQ6LY5TCVP4OWJ2LPF6", "length": 3958, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:கணக்கைத் தொடங்கிய பகுஜன் சமாஜ்!", "raw_content": "\nமாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020\nகணக்கைத் தொடங்கிய பகுஜன் சமாஜ்\nநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஜெயித்தும் வரலாறு படைக்க முடியுமா என்று பாஜக காத்துக் கொண்டிருக்க... கர்நாடக மாநிலத்தில் கொள்ளேகால் என்ற ஒரே ஒரு தொகுதியில் வென்று வரலாறு படைத்துள்ளது பகுஜன் சமாஜ் கட்சி.\nஉத்திரப்பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தோடு கூட்டணி அமைத்து இருபது தொகுதிகளில் போட்டியிட்டது. அக்கட்சியின் தலைவரும், முன்னாள் உபி முதல்வருமான மாயாவதி கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.\nஇந்நிலையில் போட்டியிட்ட இருபது தொகுதிகளில் கொள்ளேகால் தனித் தொகுதியில் மட்டும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மகேஷ் வெற்றிபெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை சுமார் ஏழாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார் மகேஷ். இவர் இத்தொகுதியில் 40 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இத்தொகுதியில் பாஜக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.\nபத்துமுறை காங்கிரசே வென்று காங்கிரசின் கோட்டையாக இருந்த கொள்ளேகால் தொகுதியில் வெற்றிபெற்றதன் மூலம் தென் மாநிலங்களில் தனது முதல் சட்டமன்ற வெற்றியைப் பதிவு செய்துள்ளது பகுஜன் சமாஜ். வெற்றிபெற்ற மகேஷை கட்சியின் தலைவர் மாயாவதி தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார்.\nகர்நாடக தலித் இயக்க அரசியல் வரலாற்றில் இந்த வெற்றி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.\nசெவ்வாய், 15 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-07-03T15:44:39Z", "digest": "sha1:EXMEZ2BSGZ7KAZFNCHJQTIHZKBA7AV24", "length": 17044, "nlines": 211, "source_domain": "www.patrikai.com", "title": "நியூசிலாந்து | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநியூசிலாந்து போல சென்னையை தொற்று இல்லாத பகுதியாக்குவோம்: அமைச்சர் உதயகுமார்\nசென்னை: நியூசிலாந்து போல் சென்னையையும் கொரோனா தொற்று இல்லாத பகுதியாக்குவோம் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்….\n கொரோனா தொற்று இல்லாத நாடாக மாறிய நியூசிலாந்து….\nவெலிங்டன்: கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து மாறிவிட்டதாக, சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. நியூசிலாந்து நாட்டில் பிப்ரவரி 28ம் தேதி முதல்…\nகொரோனா பாதிப்பு அற்ற நாடாக மாறிய நியூசிலாந்து\nவெலிங்டன் நியுசிலாந்து நாட்டின் கடைசி கொரோனா நோயாளி குணமாகிக் கடந்த ஐந்து நாட்களாக புதிய பாதிப்பு கண்டுபிடிக்காததால் அந்நாடு பாதிப்பு…\n காதலருடன் சாப்பிட சென்ற நியூசி. பிரதமருக்கு ‘நோ’ சொன்ன ஓட்டல் நிர்வாகம்\nவெலிங்டன்: தமது காதலருடன் ஓட்டலுக்கு சாப்பிட சென்ற நியூசி. பிரதமர், கொரோனா சமூக இடைவெளி காரணமாக இடம் இல்லை என்று…\nஇந்திய அணிக்கு எதிரான டெஸ்ட்: 7 விக்கெட் வித்தியாசதில் நியூசிலாந்து அணி வெற்றி\nக்ரைஸ்ட்சர்ச்: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்தின்…\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பில் ஐவர் மரணம் : ஏராளமானோர் காயம்\nவெள்ளைத் தீவு, நியூசிலாந்து நியூஜிலாந்து வெள்ளைத்தீவில் இன்று மதியம் எரிமலை வெடித்ததில் ஐவர் மரணம் அடைந்துள்ளனர். நியூஜிலாந்து நாட்டில் வெள்ளைத் தீவு…\nகைக்கு எட்டிய வெற்றியை நழுவ விட்ட மேற்கு இந்திய தீவுகள் அணி: 5 ரன்களில் வீழ்த்திய நியூசிலாந்து\nமான்செஸ்டர்: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக் கோ��்பை போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து ஆச்சர்ய வெற்றி…\nநியூசிலாந்தில் துப்பாக்கிச் சட்ட திருத்தம் நிறைவேறியது: தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து நடவடிக்கை\nவெலிங்டன்: நியூசிலாந்து மசூதிகளில் தீவிவாதிகள் தாக்குதல் நடத்தி ஒரு மாதம் ஆன நிலையில், துப்பாக்கி பயன்படுத்தும் சட்டத்தை மாற்றியமைக்கும் தீர்மானம்…\nஃபேஸ்புக் நிறுவனத்தினர் தார்மீகமற்ற பொய்யர்கள்: நியூசிலாந்து அரசு குற்றச்சாட்டு\nவெலிங்டன்: கிறிஸ்த்சர்ச் மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை நேரடி ஒளிபரப்பு செய்த ஃபேஸ்புக்கை தார்மீகமற்ற பொய்யர்கள் என நியூசிலாந்தின் தனிநபர்…\nநியூசிலாந்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஒட்டுமொத்த உலகுக்கு விடப்பட்ட எச்சரிக்கை: பிரியங்கா காந்தி\nபுதுடெல்லி: நியூசிலாந்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஒட்டுமொத்த உலகுக்கு விடப்பட்ட எச்சரிக்கை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி…\nநியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திய தீவிரவாதிகளை ஆதரித்த ஆஸ்திரேலிய எம்பி மீது முட்டை வீச்சு\nகேன்பரா: நியூசிலாந்தில் மசூதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு ஆதரவு தெரவித்த ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மீது இளைஞர் ஒருவர்…\nநியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஆஸ்திரேலிய தீவிரவாதி: ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸ்ஸன் தகவல்\nகேன்பரா: நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஆஸ்திரேலிய வலதுசாரி தீவிரவாதிகள் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸ்ஸன் அறிவித்துள்ளார்….\nCOVID-19-இல் இருந்து குணமானவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா\nஆன்டிபாடிகள் என்பது B-செல்கள் என்ற ஒரு வகை நோய் எதிர்ப்பு செல்களின் மூலம் நோய்த்தொற்றுக்கு எதிராக நமது நோயெதிர்ப்பு மண்டலத்தால்…\nகொரோனா : இந்திய மருத்துவச் சிகிச்சை பெற்றோர் அனைவரும் குணம்\nசென்னை இந்திய மருத்துவ கழகத்தில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் அனைவரும் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nகொரோனா நோயாளிகளுக்கான சென்னை மாநகராட்சி செயலி அறிமுகம்\nசென்னை சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோருக்கு உதவ புதிய மொபைல் செயலியை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. அகில இந்திய அளவில்…\n7/3/2020: த��ிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே…\nசென்னையில் கொரோனா பாதிப்பு 64,689 ஆக உயர்வு…ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்தபாதிப்பு 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில்…\nதமிழகத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தும் கொரோனா… பாதிப்பு 1லட்சத்தை கடந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மூர்க்கத்தனமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா தொற்று…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/41551-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/page/3/?tab=comments", "date_download": "2020-07-03T15:48:24Z", "digest": "sha1:VOW4DAEKG6SD2HUCERIPKBBAK6PHUGZ3", "length": 38290, "nlines": 243, "source_domain": "yarl.com", "title": "கள உறவுக்கு பணிவான வேண்டு கோள் . - Page 3 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nகள உறவுக்கு பணிவான வேண்டு கோள் .\nகள உறவுக்கு பணிவான வேண்டு கோள் .\nBy நிலாமதி, July 14, 2008 in இனிய பொழுது\nஅடப்பாவமே என்ன நடக்குது இங்கே ......\nமுடிந்தவரை ஒருவரை ஒருவர் தனிப்பட தாக்குவதை தயவு செய்து தவிர்க்க முயற்சியுங்கள்.... என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்..\nInterests:பித்து பிடித்த சித்தம் தெளிய கதைப்பது.\nஆ..ஹா..... மனுசன் போட்டுக் குடுத்துட்டான்யா..\nஅடடாாாா என்ன என்னத்துக்கு கடி படுறது எண்டு ஒரு விவஸ்தையே இல்லையா\nஇங்கே தங்களை தேசியவாதிகளாக சித்தரிக்க முற்படும் பிரம்மச்சாரிகள் மேலே உள்ள பக்கங்களுக்கு சென்று பார்த்துவிட்டும் கருத்துக்கள் எழுதலாம்\nஉங்க கருத்தையும், இணைப்பையும் நான் வன்மையாகக் கண்(ண)டிக்கின்றேன். நாங்கள் இப்ப தேசிய வாதிகள் மட்டுமல்ல International வாதிகள். அப்படியிருக்க எப்படி எங்களை தேசியம் என்ற குறுகிய வட்டத்திற்குள் அடக்க முயல்கின்றீர்கள்.\n(முக்கிய குறிப்பு:- நான் ஏழைக்குழந்தைகள் எண்டது ஆபிரிக்கா,இந்தியா,இலங்கை என பலபகுதிகளிலும் உள்ளதைத்தான் இதை யாரும் தாயகத்தில் மட்டும் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்)\n இதயநிலா இணையம் என்டு பெயரை வைத்துவிட்டு அதில் அடிதடி குத்து சண்டை எண்டு போட்டா நல்லாவா இருக்கும். இதயநிலா இணையம் காதலின் உள்ளங்களின் இதயங்கள் பேசும் பகுதியாக வடிவமைக்கப்பட்டது அங்கு போய் எழுக தமிழ் சிதறட்டும் பகை என்று எழுதினால் சரியாவ இருக்கும்...\nஆகா புல்லரிக்க வைக்குது உங்க தத்துவம். உங்க கருத்துப்படியே உலகெங்கும் குழைந்தைகள் பட்டினியினால் வாட உங்களுக்கு காதல் கேட்கும். ஆனால் ஒருவர் தான் விரும்பிய ஒரு பாடலைக் கேட்டால் அது உலகமகா குற்றம்.\nஇங்கு யாழ்க் களத்தில் ஒவ்வொரு விடயம் பற்றி எழுதவும் ஒவ்வொரு பகுதி ஒதுக்கியிருக்கின்றார்கள். இனிய பொழுது என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொண்டு பின் உங்கள் கருத்தை வையுங்கள்.\nஉங்க கருத்தையும், இணைப்பையும் நான் வன்மையாகக் கண்(ண)டிக்கின்றேன்.\nஇதுதான் வசம்பின் குசும்பு . ரசித்தேன் .\nதூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு\nதொடங்கப்பட்டது Yesterday at 13:44\nயாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக\n11,000 அடி உயர பகுதி.. முறுக்கிய மீசை, குளிருக்கு ஜாக்கெட்.. ராணுவ கூடாரத்தில் அமர்ந்து மோடி ஆலோசனை.\nதொடங்கப்பட்டது 9 hours ago\nவீட்டிற்குள் புகுந்த அயல் வீட்டு நாயை சுட்டுக் கொன்ற கிராம அலுவலகர்: வவுனியாவில் சம்பவம்\nதொடங்கப்பட்டது 26 minutes ago\nதூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு\nதூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் தூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 தொழிலாளர்களின் உடல்களை வாங்க மறுத்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அருகேயுள்ள செக்காரக்குடி வடக்கு தெருவை சேர்ந்த சோமசுந்தரம் வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த இக்கிராஜா (17), பாலா (20), பாண்டி (28) மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த தினேஷ் (20) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் சுத்தம் செய்தனர். அப்போது விஷவாயு தாக்கியதில் அவர்கள் 4 பேரும் உயிரிழந்தனர். இது குறித்து தட்டப்பாறை போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்கள். உயிரிழந்த 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இந்நிலையில் 4 பேரின் உடல்களையும் வாங்க மறுத்து அவர்களது உறவினர்கள் இன்று காலையிலிருந்து மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகளும், போலீஸாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து உடல்களைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் நேற்று மாலையில் ஒப்புக்கொண்டனர். https://www.hindutamil.in/news/tamilnadu/562548-tutcorin-family-protest-not-getting-the-bodies-of-4-who-died-while-cleaning-sewage-tank-1.html\nயாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக\nகொட்டுக்காளான் தான் அது. மழைகாலங்களிலை அங்கினேக்கை தென்னங்குத்தியிலை முளைச்சு வரும்.\n11,000 அடி உயர பகுதி.. முறுக்கிய மீசை, குளிருக்கு ஜாக்கெட்.. ராணுவ கூடாரத்தில் அமர்ந்து மோடி ஆலோசனை.\nவீட்டிற்குள் புகுந்த அயல் வீட்டு நாயை சுட்டுக் கொன்ற கிராம அலுவலகர்: வவுனியாவில் சம்பவம்\nBy பிழம்பு · பதியப்பட்டது 26 minutes ago\nவவுனியா செட்டிகுளம் பகுதியிலுள்ள கிராம அலுவலகர் ஒருவர் தனது வீட்டிற்குள் புகுந்த பக்கத்துவீட்டு உறவினரின் வளர்ப்பு நாய் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டபோது சம்பவ இடத்தில் நாய் துடிதுடித்து உயிரிழந்துவிட்டதாக வளர்ப்பு நாயின் உரிமையாளர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார் . இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று பிற்பகல் வவுனியா செட்டிகுளம் கங்கன்குளம் 2 ஆம் பாம் வீதியிலுள்ள கிராம அலுவலகரின் வீட்டிற்குள் புகுந்த பக்கத்துவீட்டு உறவினரின் நாய் மீது குறிவைத்து குரங்குகள் சுடும் துப்பாக்கியைப்பயன்படுத்தி துப���பாக்கிச்சூடு மேற்கொண்டதாகவும் இதனால் குறித்த நாய்க்கு வலிப்பு ஏற்பட்டு சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த கிராம அலுவலகரிடம் குரங்கு சுடும் துப்பாக்கி வைத்திருப்பதாகவும் அதனைப்பயன்படுத்தி நாய் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக வளர்ப்பு நாயின் உரிமையாளர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இவ்விடம் குறித்து செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/85070\n11,000 அடி உயர பகுதி.. முறுக்கிய மீசை, குளிருக்கு ஜாக்கெட்.. ராணுவ கூடாரத்தில் அமர்ந்து மோடி ஆலோசனை.\nகள உறவுக்கு பணிவான வேண்டு கோள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://maaulaa.org/", "date_download": "2020-07-03T16:24:01Z", "digest": "sha1:EG2O5DFUUOFDWVIQHKAY2GFMIFPF33F3", "length": 11257, "nlines": 54, "source_domain": "maaulaa.org", "title": "மா உலா (Bike Taxi)| Maa Ulaa | - முகப்பு", "raw_content": "\nஉலகின் முதல் மாற்றுத்திறனாளிகளால் இயக்கப்படும் ( BIKE TAXI )\nஇந்தியாவின் முதல் ( BIKE TAXI ) பைக் சவாரி சேவையும் இதுவே.\nஏன் மா உலாவில் பயணிக்க வேண்டும் \nவிரைவாக செல்ல ஒரு எளிய வழி தேடி ஓடும் மக்களுக்காக இந்த மா உலா சேவை தொடங்கியது. விரைவாக சென்றாலும் அதிலும் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதையும் கருத்தில் கொண்டு பின் இருக்கையிலிருந்து பயணிப்பவருக்கும் தலைகவசம் அளிக்கும் சிறப்பான சேவை.\nவிரும்பும் இடத்தில், விரும்பும் நேரத்தில்\nஎங்கு இருந்து அழைத்தாலும் அந்த இடத்திற்கு சென்று அவர்கள் விரும்பும் நேரத்தில் சரியான சேவையை மா உலா செயல்படுத்தி வருகிறது. விரும்பிய இடத்திலும் விரும்பிய நேரத்திலும் சேவை செய்வதே இந்நிறுவனத்தின் சிறப்பம்சமாகும்.\nஎளிய உலா எளியவர்களுக்கான உலா\nஎளியவர்களின் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு எளிமையாக அணுகக்கூடியவர்களை கொண்டு நடத்தப்படும் மா உலா எளியவர்க்கும், வலியவர்க்கும் எளிய உலாவாக அமைகிறது.\nமாற்று போக்குவரத்து மாற்றும் போக்குவரத்து\nஅதிக ஊர்தி போக்குவரத்து நிறைந்த சாலைகளில் விரைவாக செல்ல மாற்று போக்குவரத்து இன்றியமையாதவையாக அமைகிறது. அந்த போக்குவரத்து சிக்கலை மாற்று வழி வாயிலாக மாற்றியமைப்பதே இந்த மா உலா சேவை.\nஇன்றைய அவசர உலகில் விரைவாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல போக்குவரத்து வசதி மிகவும் அவசியம் அந்த அவசரத்தின் அவசியத்தை உணர்ந்தே மா உலா நிறுவனம் செயலாற்றி வருகிறது.\nஇரவு உலா இனிய உலா\nஇரவில் தனிமனிதனாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டுமானால் அதிக தொகை செலவு செய்ய வேண்டிய நிலையுள்ளது. இதனை எளிமையான வழியாக மாற்றவே மா உலா சேவை தொடங்கப்பட்டுள்ளது. இரவு உலா இனிமையான உலாவாக அமைய மா உலாவில் பயணியுங்கள்.\nமா உலாவில் ஏன் இணைய வேண்டும்\nமா உலா நிறுவனம் பல்வேறுபட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தொடர்ந்து 4 – ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனமானது கால்கள் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் இந்த மா உலா நிறுவனமானது இதுவரை மூன்றரை ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளிடமிருந்து ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும்.\nமேலும் மாற்றுத்திறனாளிகள் கல்வி அளவிலும் பொருளாதார அளவிலும் சமூகத்தில் பின்தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகவே அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த மா உலா என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி மாற்றுத்திறனாளிகளுக்காக சேவையாற்றி வருகிறது. இந்த திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுவதோடு மாற்றுத்திறனாளிகள் தன்மானத்தோடு வாழ வழிவகுக்கும். ஒரு மாற்றுத்திறனாளி பொருளாதாரத்திற்காக யாரையும் சார்ந்து வாழாமல் தன்மானத்தோடு தன் வாழ்க்கையை வாழ இந்த மா உலா திட்டத்தில் இணைந்து பயணிப்பதே ஆகச் சிறந்த வழியாகும்.\nசென்னை கிண்டியில் மா உலா சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்\n01/02/2020 வீ ஆர் யுவர் வாய்ஸ் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையம் இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சுய தொழில் முகாமில் மா உலா நிறுவனம் பங்கேற்றது. இதில் 2 பேர்கள் மா உலா திட்டத்தில் இணைந்தனர்.\nவீ ஆர் யுவர் வாய்ஸ் நிறுவனத்திற்கு நன்றி \nமதுராந்தகத்தில் மா உலா வேலை வாய்ப்பு முகாம்\n13/01/2020 அன்று we are your voice - நிறுவனம் மதுராந்தகத்தில் நடத்திய மாற்றுத்திறனாளிக���ுக்கான சுய வேலை வாய்ப்பு முகாமில் மா உலா நிறுவனம் பங்கேற்றது. இதில் மா உலா நிறுவனத்தில் சுமார் 12 பேர்கள் இணைந்தனர். மேலும் பலர் மா உலா விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர். இதனிடையே அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் .IAS அவர்கள் மா உலா திட்டத்தைப் பற்றி கேட்டறிந்து, இது சிறப்பான திட்டம் என்று மா உலா நிறுவனர் முனைவர் சே.ப. முகம்மது கதாபி அவர்களை கைகொடுத்து பாராட்டினார். இந்த நிகழ்வில் மா உலா முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வை ஏற்பாடு செய்ய We are your voice - நிறுவனத்தின் நிறுவனர் திரு. பாசித் மற்றும் அந்நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கும் மா உலா நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nமா உலா பைக் டாக்ஸியில் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2019/07/", "date_download": "2020-07-03T16:32:00Z", "digest": "sha1:DVB4BAUMJSBTLOXKV6E23Y6L3MEHTABL", "length": 26594, "nlines": 280, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 07/01/2019 - 08/01/2019", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவியாழன், 4 ஜூலை, 2019\nதலை என்ற ஒன்று இருந்தால் அதில் தலைவலி என்ற ஒன்றும் அவ்வப்போது வந்து போகும். எப்படி சுகம் என்று கேட்டால், அட நல்ல தலையிடி என்பார்கள். தலையில் நல்ல இடி கூட இருக்கிறதா என்றால், நாள் முழுவதும் இடி முழக்கத்துடன் கொட்டோ கொட்டென்று கொட்டும் மழையை இன்று நல்ல மழை என்பதும், நச்சுப் பாம்பை நல்ல பாம்பு என்பதும், சுடுகாட்டை நன்காடு என்பதும் நமது தமிழ் இலக்கணத்தில் மங்கலம் என்று அழைப்பார்கள். மங்கலம் இல்லாதததை மங்கலமாக அழைப்பதுவே வழக்கில் மங்கலம் எனப்படும். தலையிலே தாங்க முடியாத வலியைத் தரும் கொடுமையான வலியை நல்ல தலையிடி என்பதும் மங்கலமே.\nஎங்கள் உடலிலேயே தலைமைப்பீடம் மூளை. அந்த மூளையே எம்முடைய உடலை முழுமையாக இயக்குகின்றது. இந்த மூளையானது தலையில்தானே இருக்கின்றது. அப்படியானால், தலைவலி மூளைக்குள் வந்துவிட்டால் பயப்படத் தேவையே இல்லை. மூளைக்குத் தலைவலி வருவதே இல்லை. மூளையைத் தனியே எடுத்து ஒரு பெரிய பாறாங்கல்லைப் போட்டுப் பாருங்கள் சத்தமே இல்லாமல் அமைதியாக இருக்கும். ஏனென்றால் அதற்கு வலிக்காது. இத்தலைவலிக்��ுச் சுவாரஸ்யமான ஒரு நாட்டுப்பாடல் பாடப்படுகின்றது.\nதலையில் போட்டால் தலையிடி நின்றுவிடும்\nஅப்பாடா…. தலையிடி மூளைக்கு இல்லை. அப்படியென்றால், எங்கே வருகின்றது ஏன் வருகின்றது மூளைக்கு வெளியே அதிகமான நரம்பு மண்டலங்கள் இருக்கின்றன. இவைதான் மூளைக்குச் செய்திகளை அனுப்பி மூளைக்குரிய செயற்பாடுகளைத் தூண்டுகின்றன. அதன்பின் மூளையிடும் கட்டளையை உள்வாங்கி எம்முடைய உடல் உறுப்புக்கள் தொழிற்படுகின்றன. எனவேதான் தலைமைப் பீடம் என்றேன். சும்மா இருக்கும் தலைமைப்பீடத்திற்கு சுற்ற வரவுள்ள உறுப்பினர்கள் சிந்தனையைத் தூண்டச் செய்து கட்டளையை பிறப்பிக்க வைக்கின்றார்கள். இதுபோலவே சுற்றவரவுள்ள நரம்புகளுக்கு அதிகமான இரத்தம் பாய்ச்சப்படுகின்ற போது நரம்புகள் வீக்கமடைகின்றன. அத்துடன் ஏனைய நரம்புகளையும், மூளையையும் அழுத்துகின்றன. “இங்க பாரப்பா எங்களுக்குத் தேவையில்லாமல் அதிகமான இரத்தம் எம்முடைய நரம்புகளுக்குள்ளே வருகின்றன என்று நரம்புகள் முறையீடு செய்ய உடனே மூளை வலியெனக் கண்டுபிடிக்கின்றது.\nமனிதன் வாழ்க்கையில் பிரிக்கமுடியாதது நோய். ஆனால் மனிதனால், தவிர்க்கக் கூடியதும். தடுக்கக் கூடியதும் நோய்தான். அதிலே தலைவலி இருக்கின்றதே அது நிச்சயமாகத் தடுக்க வேண்டியதுதான். ஏனென்றால், தலைவலி வருகின்ற காரணங்களை அறிந்து அதை நாம் முழுமையாகத் தவிர்த்துவிட்டோமேயானால், மனமும் தலையும் சுகமாக இருக்கும் அல்லவா. உலகத்திலேயுள்ள மக்களில் 70 வீதமான மக்களுக்கு ஒரு தடவையாவது தலைவலி வந்திருக்கும் என்பது உண்மை. இவற்றின் வகைகளை நாம் பார்த்தால் 200 க்கு மேல் இருக்குமாம். இவற்றில் 5 வீதமான தலைவலியே உடம்பில் ஆபத்தான நோய்களுக்கான காரணியாக இருக்கும். ஏனையவை சும்மா எம்மை வாழ்க்கையில் வதைத்துப் பார்க்கும் தலைவலிகளே என்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது.\nவாழ்க்கையை நிம்மதியாகவும், நோய் இன்றியும் செலுத்த வேண்டும் என்றால் எமக்குத் தலைவலி தருகின்ற விடயங்களைத் தவிர்க்க வேண்டும் என்பது உண்மை. இரவில் அதிகநேரம் விழித்திருந்து கணனி முன் வேலை செய்கின்றபோது கண்ணுக்கு சுமை அதிகரித்து தலைவலியைக் கொண்டுவருகின்றது. இதனைப் பலர் அறிந்திருப்பீர்கள். அதிகமான சத்தத்தைத் தொடர்ந்து கேட்பதனாலும், அசுத்தக் காற்றைச் சுவாசிப்ப��னாலும், எமது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒவ்வாமையான காரியங்களைச் செய்வதனாலும் தலைவலி வரக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. இவ்வாறு சின்னச்சின்ன பல காரணங்கள் இருக்கின்ற போது இவற்றுக்கான தீர்வை நாம் காண்பதற்கு எமக்கு நாமே கேள்விகளைக் கேட்க வேண்டியதும், எம்மை நாம் அவதானிக்க வேண்டியதும் அவசியம். எந்த இடத்தில் இருந்து தலைவலி வருகின்றது. எவ்வாறான சந்தர்ப்பங்களில் தலைவலி வருகின்றது தலைவலி கொடுப்பவர் யார் எவ்வாறான சந்தர்ப்பங்களில் தலைவலி ஏற்படுகின்றது எவ்வாறான சந்தர்ப்பங்களில் தலைவலி ஏற்படுகின்றது என்பதனை அவதானமாக அவதானிக்க வேண்டும்.\nமனஅழுத்தம் தலைவலிக்கு முக்கிய காரணமாகப்படுகின்றது. மனஅழுத்தம் எவ்வாறு ஏற்படுகின்றது. சிலர் பேசுகின்ற போது நேரம் அதிகரிக்க அதிகரிக்க தலைக்குள் ஏதோ செய்வது போல் இருக்கும். அவர் பேச்சை நிறுத்த வேண்டும். இல்லையென்றால், நாம் அவர் பேச்சை நிறுத்த வேண்டும். இவை இரண்டும் நடக்கவில்லை என்றால் எமது தலை வலிக்கத் தொடங்கிவிடும். சிலர் 5 நிமிடம் சொல்ல வேண்டிய விடயத்தை அரைமணி நேரம் சொல்வார்கள். அப்படியே வாய்க்குக் கட்டுப் போட்டுவிட வேண்டும் போல் இருக்கும். குறைவில்லாத சில சொற்களாலே கருத்தை விளக்கிச் சொல்வதற்கு அறியாதவர்களே, பல சொற்களைச் சொல்வதற்கு எப்போதும் விரும்புவார்கள், மேன்மையும் கெடுதியும் பேச்சினாலேயே வருவதனால், சொல்லிலே சோர்வு உண்டாகாத படி ஒருவன் தன்னைக் காத்துப் பேணி வருதல் வேண்டும் என்று வள்ளுவர் கூறியிருக்கின்றார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏற்படும் மனஅழுத்தத்தைத் தவிர்க்கும் போது தலைவலிக்கு நாம் தீர்வு கண்டுவிடுவோம்.\nஎமக்குப் பிடிக்காத காரியங்களை பிறர் வற்புறுத்தலுக்கு நாம் செய்கின்ற போது எம்மனதுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு தலைவலியைத் தரும். இவ்வாறான தலைவலியை நாம் தவிர்ப்பது இலகுவாக அமைகின்றது. வெளிப்படையாக அவ்விடயத்திலிருந்து விலகிக் கொள்வது எம்மை நாம் பாதுகாக்கும் காரணியாக அமைகின்றது.\nஇதைவிட மனிதர்களின் கண்களுக்கு நன்மை விளைவிக்கும் சக்தியும் உண்டு. தீமை விளைவிக்கும் சக்தியும் உண்டு. அதனாலேயே “கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்பார்கள். இதற்கு கண்ணூறு கழித்தல் செய்வார்கள். கண்ணினால் வருகின்ற ஊறு கழிக்கப்படுத��் என்பதே அதன் அர்த்தம். இதுபோலவே நாவூறும் அமைகின்றது. குழந்தைகளுக்கு பெரிய கறுப்புப் பொட்டு வைத்து பிறர் கண்கள் பொட்டிலே படிய வைத்துவிடுவார்கள். நம்மோடு பழகுபவர்கள் எல்லோரும் நல்ல மனதுடன் பழகுவார்கள் என்று சொல்ல முடியாது பொறாமை வெறுப்புடன் பழகுபவர்களும் எதிர்மறை எண்ணப் போக்குள்ளவர்களும் உண்டு. அதனால், எண்ணங்களில் நல்ல மனிதர்களைத்தேடிப் பழகுவதும் எம்முடைய தலைவலியை நாம் தவிர்க்க எடுக்கும் முயற்சியாகப்படுகின்றது.\nஎனவே அவதானம் என்பது எமது வாழ்க்கையில் மட்டுமல்ல, எம்மைச் சுற்றியுள்ள சுற்றுச் சூழலிலும், சுற்றத்தாரிலும் என்பதை அறிந்து நடக்க வேண்டியது அவசியம்.\nஜூலை மாத வெற்றிமணி பத்திரிகையில் வெளிவந்த என்னுடைய கட்டுரை.\nநேரம் ஜூலை 04, 2019 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநளவெண்பா கதைச் சுருக்கமும் சுயம்வரகாண்டத்தில் சில பாடல்களும்\nநளவெண்பா என்னும் காப்பியம் மகாபாரதத்தின் ஒரு துணைக்கதையாகும். நாடு உட்பட அனைத்து உடைமைகளையும் சூதினால் பாண்டவர்கள் இழந்து விடுகின்றனர். தர...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அ���்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_109571.html", "date_download": "2020-07-03T15:35:33Z", "digest": "sha1:BCXH5LVUZQLEUNB45OAQDUKJP7V7P2IG", "length": 17099, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "2 மாதங்களுக்‍கான மின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்யவேண்டும் - டிடிவி தினகரன், தமிழக அரசுக்கு வலியுறுத்தல்", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்‍கை ஒரு லட்சத்தைக்‍ கடந்தது - மேலும் 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்\nதிருப்பூரில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட மருத்துவப் பணியாளர் அலைக்‍கழிப்பு - மருத்துவமனைக்‍கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராமல் பல மணி நேரம் காத்திருந்த அவலம்\nஜெயராஜ், பென்னிக்‍ஸை கோவில்பட்டி கிளைச் சிறைக்‍கு கொண்டு சென்ற தனியார் வாகன ஓட்டுனரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை - அரசு மருத்துவர் வெணிலாவுடன் இருந்த செவிலியரிடமும் விசாரணை\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,680 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : சென்னை மாநகராட்சி\nகல்வான் பள்ளத்தாக்‍கு இந்தியாவுக்‍கே சொந்தம் - லடாக்‍கில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு - விச��ரணையைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதியிடம் சாட்சியம் அளித்தார் பெண் காவலர் ரேவதி\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்‍கு - ஜெயராஜ் தரப்பு வழக்‍கறிஞர்களிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை\nதமிழகத்தில் காவல்துறை புகார் ஆணையம் அமைக்‍கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்‍கு - தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nசாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருந்து விலக்‍கிக்‍ கொள்ளலாம் - தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை அனுமதி\nசாத்தான்குளம் கொலை வழக்‍கு விவகாரத்தில் தேடப்படும் காவலர் முத்துராஜ் - நீதிமன்றத்தில் சரணடையப்போவதாக தகவல்\n2 மாதங்களுக்‍கான மின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்யவேண்டும் - டிடிவி தினகரன், தமிழக அரசுக்கு வலியுறுத்தல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வராததால், இரண்டு மாதங்களுக்கான மின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வராததால், இரண்டு மாதங்களுக்கான மின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும், குறைந்தபட்சம் 300 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்திற்காவது விலக்கு அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், தமிழகம் முழுவதும் மின் கட்டணத்திற்கான வரம்பை நிர்ணயிப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் எழுந்திருக்கும் புகார்களின் மீது உரிய கவனத்தோடு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரியத்தை வலியுறுத்துவதாகவும் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்‍கை ஒரு லட்சத்தைக்‍ கடந்தது - மேலும் 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்\nமார்ஃபிங் ஆபாச படங்களை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல் : பல கோடி ரூபாய் மோசடி - ராமநாதபுரத்தில் இருவர் கைது\nதிருப்ப���ரில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட மருத்துவப் பணியாளர் அலைக்‍கழிப்பு - மருத்துவமனைக்‍கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராமல் பல மணி நேரம் காத்திருந்த அவலம்\nநாகர்கோவிலில் கொரோனா தனிமை முகாம்களில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லையென ராணுவ வீரர்கள் வேதனை\nகொரொனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள் உதவி\nதிருச்சியில் பர்னிச்சர் குடோனில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்\nகிறிஸ்தவ மூதாட்டியின் உடலை இந்துக்கள் இடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு\nகொரோனா ஊரடங்கால் நலிவடைந்த கயிறு திரிக்கும் தொழில் : நிவாரண உதவி வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை\nகன்னியாகுமரியில் மணப்பெண்ணின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி : திருமணத்தில் பங்கேற்றவர்கள் கலக்கம்\nஅரியலூர் மாவட்டம் வெள்ளாற்றில் மணல் திருட்டு : பொதுமக்கள் வேதனை\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்‍கை ஒரு லட்சத்தைக்‍ கடந்தது - மேலும் 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்\nமார்ஃபிங் ஆபாச படங்களை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல் : பல கோடி ரூபாய் மோசடி - ராமநாதபுரத்தில் இருவர் கைது\nதிருப்பூரில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட மருத்துவப் பணியாளர் அலைக்‍கழிப்பு - மருத்துவமனைக்‍கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராமல் பல மணி நேரம் காத்திருந்த அவலம்\nலடாக்‍கில் சீன ஆக்‍கிரமிப்பு விவகாரம் - மக்‍கள் கூறுவதற்கு மாறாக பிரதமர் மோதி பேசி வருவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nவரும் 31-ம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து - மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\nடெல்லியில் கொரோனா தொற்றின் தாக்‍கம் குறைந்து வருகிறது - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்\nநாகர்கோவிலில் கொரோனா தனிமை முகாம்களில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லையென ராணுவ வீரர்கள் வேதனை\nகொரொனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள் உதவி\nதிருச்சியில் பர்னிச்சர் குடோனில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்\nகிறிஸ்தவ மூதாட்டியின் உடலை இந்துக்கள் இடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்‍கை ஒரு லட்சத்தைக்‍ கடந்தது - மேலும் 64 பேர் சிகிச்சை பலனின ....\nமார்ஃபிங் ஆபாச படங்களை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல் : பல கோடி ரூபாய் மோசடி - ராமநாதபுரத ....\nதிருப்பூரில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட மருத்துவப் பணியாளர் அலைக்‍கழிப்பு - மருத்துவமனைக்‍கு அழ ....\nலடாக்‍கில் சீன ஆக்‍கிரமிப்பு விவகாரம் - மக்‍கள் கூறுவதற்கு மாறாக பிரதமர் மோதி பேசி வருவதாக ராக ....\nவரும் 31-ம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து - மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/10/18104.html", "date_download": "2020-07-03T17:22:09Z", "digest": "sha1:U5OLQPEXVO5IDWKO3J7EHKZGRBGTVF6D", "length": 27876, "nlines": 293, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 18நாட்கள்,10நாடுகள்..(4)", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nகொழும்புவின் பல்பொருள் அங்காடியில் பயணிகளை விட்டுவிட்டு,ஓய்வாகத் தேநீர் பருகிக் கொண்டிருந்த எங்கள் உள்ளூர் வழிகாட்டி , தனியாக என்னிடம் மாட்டிக் கொண்டு விட...,ஈழப் புலிகளின் அழிவைப் பற்றியும் ,புலித் தலைவரின் மரணம் குறித்தும் அவர் அறிந்திருக்கும் செய்திகளைக் கேட்டேன்;பிரபாகரனின் மரணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படாத மர்மம் பற்றியும் அவரிடம் வினவினேன். பிறவற்றை மிக இலேசாக மழுப்பிவிட்ட அவர்,பிரபாகரனின் உடலை மட்டும் தானே நேரில் பார்த்ததாகக் கதை விடத் தொடங்கினார்.அவரிடம் அதைத் தவிர வேறதையும் எதிர்பார்க்க முடியாதென்ற சலிப்புடன் மெல்ல அங்கிருந்து நழுவி...எதிர்ப் புறம் அங்காடிக்கு அருகே சாலையோரத்தில் இருந்த கொய்யாப்பழ வண்டியை நாடிச் சென்றேன்.\nசராசரியாக நாம் பார்க்கக் கூடிய கொய்யாக்களை விட அளவில் பல மடங்கு பெரிதாக இருந்த அந்த���் பழங்களின் விலை -( இந்திய மதிப்பை விட சிங்களப் பணத்தின் மதிப்பு குறைவுதான் என்றபோதும்)-மிக மிக அதிகமாகவே இருந்தது.ஆனாலும் சீன உணவு விடுதியில் நான் உட்கொண்டிருந்த பற்றாக்குறையான உணவின் காரணமாகப் பசி,என் வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்தது.மேலும் பழம் விற்றுக் கொண்டிருந்த தமிழ்ப்பையனின்(அவனுக்கு 18,19 வயதிருக்கலாம்)களையான சிரித்த முகம் ,அவனுடன் கொஞ்ச நேரம் உரையாடும் ஆவலையும் என்னுள் தூண்டி விட்டிருந்தது.\nபழம் உண்மையிலேயே அபூர்வமான சுவையுடன் மிக மிக நன்றாகத்தான் இருந்தது(பாரீஸ் வரையிலும் கூட அந்தப்பழங்கள் சில நேரங்களில் எனக்குப் பசியாற்றி உதவின).\nஅவற்றைத் தினந்தோறும் தலை மன்னாரிலிருந்து கொண்டு வருவதாகச் சொன்ன அந்த அந்த முஸ்லிம் பையன்,நாங்கள் தமிழர்கள் என்பது தெரிந்ததும் ,எங்களிடம் பிரியத்தோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவற்றை அழகாகக் கூறு போட்டு, உப்பு,மிளகாய் தூவித் தந்தான்.\nஅவனிடமும் பிரபாகரன்பற்றி நான் பேச்செடுக்க....சட்டென்று ஒரு கணம் என்னை ஏறிட்டுப் பார்த்துவிட்டு,\n‘’இதோட நாலு தடவ சுட்டாச்சு’’\nஇவன் ,புலித் தலைவரைக் காந்தியோடு சமநிலப்படுத்துகிறானா அல்லது அப்படி ஒரு மரணத்தையே நம்ப மறுக்கிறானா....,புரியவில்லை.\nஆனால்....சில பிம்பங்கள் நமக்குள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள்,எந்தச் சக்தியாலும் அழிக்க முடியாத வலுவான பதிவுகள் என்பது மட்டும் எனக்கு அப்போது தெளிவாகப் புரிந்தது.\nபேருந்தில் ஏறத் தயாராக வந்த சக பயணிகள் சிலரிடமும் கொய்யாவின் சுவை பற்றிச் சொல்லி,அவனது விற்பனைக்கு ஓரளவு உதவ முற்பட்டேன். அப்போதைய நிலையில் என் இலங்கைத் தமிழ்ச் சகோதரனுக்குஎன்னால் செய்ய முடிந்தது அவ்வளவுதான்.\nஇரவு மணி 1.30க்குப் பாரீஸ் கிளம்பும் விமானத்தைப்பிடிக்க வேண்டுமென்பதாலும்,ஆறு மணிக்கு மேல் அடங்கி விடும் அந்த ஊரில் அதற்குமேல் எதையும் பார்க்க இயலாது என்பதாலும்,வெள்ளவத்தையிலுள்ள ஒரு விடுதியில் (Global tower hotel)ஆறு மணி முதல் இரவு ஒன்பதரைவரை நாங்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஎன் கேள்விகள் எழுப்பிய தூண்டுதலாலோ,நாங்கள் தமிழ்ப் பயணக் குழு என்று கருதியதனாலோ....போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை அவரவர் இருப்பிடங்களில் மீள் குடியமர்த்தும்பணி மும்முரமாக நடந்து வருவதாக (அவர் சொன்ன ��ணக்கு 4 லட்சம்.இக்கட்டுரை எழுதும் இந்த அக்டோபர் மாதம் வரையிலும் கூட அந்தப் பணி இன்னும் சரியாக முழுமை பெறவில்லை) விடுதிக்குச் செல்லும் வழி நெடுகச் சொல்லிக் கொண்டே வந்தார் அஜித்.\nதமிழ் மக்களுக்குச் சொந்தமான கடைகள்,அவர்கள் வழிபடும் கோயில்கள் என்று அந்தவெள்ளவத்தைப் பகுதி முழுக்கத் தமிழர்களே அதிகம் நிறைந்திருப்பதால் அதற்குக் ‘குட்டி யாழ்ப்பாணம்’என்ற பெயர் கூட உண்டென்று சொல்லி எங்களைக் கொஞ்சம் குளிர வைக்க முற்பட்டார் அவர்.’சிங்களவரான எங்களுக்கு எல்லாத் தமிழரோடும் பகையில்லை...தீவிரவாதிகளோடு மட்டும்தான்’ என்று,தன்னிடம் கேள்வி எழுப்பியவர்களுக்கெல்லாம் ஏதேதோ பதில்களை..சமாதானங்களைச் சொல்லிக் கொண்டே வந்தார்.அவர் நிலையில் அவரால் வேறு எதைத்தான் சொல்லிவிட முடியும்\nகடற்கரைச் சாலையில் அமைந்திருந்த அந்த விடுதியிலிருந்து புலப்பட்ட சுற்றுப் புறமும் இயற்கைக் காட்சியும் அற்புதமாக இருந்தன.\nஇலங்கைக்குள் நுழைந்தது முதல் ‘இலங்கையில் இருக்கிறோம்’என்ற உணர்வு(feel)எனக்கு அவ்வளவாகக் கிடைக்கவே இல்லை;அத்தகையதொரு உணர்வு கிடைத்த முதல் தருணம் அது.\nஆனாலும் ’கடல் வாசல் தெளிக்கும் அந்த வீட்டின்’(நன்றி-வைரமுத்து-கன்னத்தில்முத்தமிட்டால்) முற்றத்தில் நின்று , மறிந்து வரும் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது...இனம்விளங்காத கனமும்,துயரமும் இதயத்தைப் பிசைந்ததென்னவோ உண்மை.\n’’தெற்குமாகடலுக்கு நடுவினிலே அங்கோர் கண்ணற்ற தீவினிலே..............\nநாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை\nஎன்று பீஜித்தீவின் கரும்புத்தோட்ட அழுகுரலைப்பற்றிப் பாரதி பதிவு செய்த வரிகளே அந்தக்கடலலை முழக்கத்திலும் கலந்து வருவதைப் போல எனக்குத் தோன்றியது.\nபிற பயணிகள் ஓய்வெடுப்பதிலும்,குளித்து முடித்துத் தங்களை அடுத்த பயணத்துக்குஆயத்தம் செய்து கொள்வதிலும் முனைந்திருந்தனர்.\nஉறைந்து போன மனத்தோடு , விடுதியின் மூன்றாவது மாடியில் அமைந்திருந்த அறையின் ஜன்னல் வழியே,கடலையே வெகு நேரம் வெறித்துக் கொண்டிருந்த நான் என்னையும் அறியாமல் சற்றுக் கண்ணயர்ந்தபோது..இரவு உணவுக்கான அழைப்பு..\nஅந்த உணவும் எனக்கு ஏற்றதாக இல்லாமல் போகவே,வெறும் சோறும்,தயிருமாவது கிடைக்குமா என்றுதேடிப்போன எனக்கு இரண்டு தமிழ்ப் பணியாளர்கள் ஓடோடி வந்து உதவினர்.அ��்போடு உபசரித்த அவர்களோடுசற்றுப்பேச்சுக் கொடுத்தபோது,கொழும்பிலுள்ள சொத்துசுகங்களையெல்லாம் விட்டு விட்டு ஓடிய தமிழர்கள் சிலரின் கண்ணீர்க் கதைகளைச் சுற்றுமுற்றும் பார்த்தபடி சிறிது தயக்கத்துடன் என்னிடம் பகிர்ந்து கொண்டனர்.\nஇரவு உணவோடுஎங்கள் இலங்கைத் தங்கல் முடிந்து விட, இரவு ஒன்பதரை\nமணி அளவில் பண்டாரநாயகா விமன நிலையம் நோக்கிஎங்கள் பேருந்து கிளம்பியது.\nஇலங்கைப் பயணம் அப்படிக் ’குறுகத் தறித்த குறள்’போலச் சுருக்கமாக முடிந்து போனதில் எனக்குச் சற்று வருத்தம்தான்.ஆனால் உள்ளபடி,எங்கள் ஐரோப்பியச் சுற்றுப் பயணத்தில் இலங்கை முதலில் இடம்பெற்றிருக்கவே இல்லை.இணைப்பு விமானத்திற்காகக் காத்திருக்கும் நேரத்தை\nமிகச் சிறிய ஒரு கொழும்புச் சுற்றுலாவுக்குப் பயன்படுத்தி நாங்கள் இன்னொரு நாட்டையும் கொஞ்சம் காண்பதற்கு வழியமைத்துக் கொடுத்திருந்தது எங்கள் சுற்றுலா அமைப்பு.(Shalom travels,Chennai).\nஏதோ சிறிது நேரமாவது இலங்கையின் ஒரு சிறு பகுதியையாவது காண முடிந்ததே ...அது வரையில் மகிழ்ச்சிதான்.\nஇலங்கையின் அழகை...அதன் ஜீவனை ...அதன் உயிர்த்துடிப்பை உள்ளபடி உணர்ந்து ரசித்து உள்வாங்கிக்கொள்ள.....\nமுதலாவது....இன்னும் சில நாட்களாவது கட்டாயம் வேண்டும்;\nஇரண்டாவது,கொழும்பை மட்டும்...அதன் ஒரு சில பகுதிகளை மட்டும் ஒரு அரை நாள் அவகாசத்தில்பார்த்து முடிவுக்கு வந்து விடாமல், தீவின் முக்கியமான வேறு சில இடங்களையாவது பார்க்க வேண்டும்;\nஇதையெல்லாம் விட முக்கியமாக....அதற்கான நல்ல மனநிலை வாய்த்திருக்கவும் வேண்டும்.(துரதிருஷ்டவசமாக நான் எத்தனை முயன்றும் தற்போதைய இலங்கைச் சூழல் அப்படிப்பட்ட மனநிலையிலிருந்து என்னை அன்னியப்படுத்தியே வைத்து விட்டது)\nஎன்றாவது ஒரு நாள்,காலம் கனியும்போது....\nதமிழர் உரிமையோடு சமத்துவம் பெற்று வாழும் அந்தத் திருநாளில் இலங்கையை மட்டுமே சுற்றிப்பார்க்க மகிழ்வான மன நிலையோடு நிதானமாக அங்கு வந்தே தீருவேன் என்று எனக்கு நானே சூளுரைத்துக்\nகால்செருப்பிலிருந்து,கை வளையல் வரை கழற்றி வைக்கும் கடுமையான விமானநிலையப் பரிசோதனைகளுக்கு உட்பட்ட பிறகு, பாரீஸ் செல்லும் ஸ்றீலங்கன் விமானத்தில் ஏறிஅமர்ந்தேன்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஉங்கள் இலங்கை பற்றிய கருத்து���்கள் சரியே. அடுத்தமுறை வர முன்னர் பதிவிடுங்கள். நங்கள் சுட்டிக் காட்டுகிறோம். சைவ உணவுடன்.\n27 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 10:01\n28 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 6:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nரீபில் தீர்ந்து போன பால் பேனா\nமாபெருங் காவியம் - மௌனி\nசிதைக்கப்படும் சிறகுகள் – திசையறியாப்புள் சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nஅம்மாவாதலின் கதை -மயூமனோ (கனடா)\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/06/mask_27.html", "date_download": "2020-07-03T17:48:45Z", "digest": "sha1:K6WQRYKFY34IYWXNPUJGFG5J333KL5PU", "length": 10999, "nlines": 87, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இனி முகக்கவசம் அணியவில்லை என்றால் உள்ளே தான் போகணும் - சட்டம் கடுமையாகிறது", "raw_content": "\nஇனி முகக்கவசம் அணியவில்லை என்றால் உள்ளே தான் போகணும் - சட்டம் கடுமையாகிறது\nமுகக்கவசம் அணியாதவர்கள் நாளை முதல் சுயதனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, சுகாதார அறிவுறுத்தல்களை தொடர்ந்தும் பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஉரிய சுகாதார முறைமைகளை பின்பற்றத் தவறுவோரை, நோய் தடுப்பு, தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nகடந்த மூன்று மாதங்களாக உரிய சுகாதார நடைமுறைகளை பேணி கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக வழங்கிய ஆதரவை மக்கள் தொடர்ந்தும் வழங்க வேண்டும் எனவும், சுகாதார பழக்க வழக்கங்களை தொடர்ந்தும் பின்பற்ற முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலின் 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்டங்கள் ஆரம்பித்துள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கும் திகதி அறிவிப்பு\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வரும் ஆகஸ்ட் 15ம் திகதி திறக்கப்படவுள்ளது. இந்த தகவலை சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன...\nபுத்தளம் நாகவில்லு பகுதியில் பஞ்ச வர்ணக்கிளிகளுடன் ஒருவர் கைது\n- நிருபர் அசார் தீன் புத்தளம் நாகவில்லு பகுதியில் வீட்டில் வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்ட பஞ்ச வர்ணக்கிளிகளை வைத்திருந்த ஒருவர் புத்தளம் வ...\nவேட்பாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளுக்காக தமது படத்தை பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...\nரிஷாட்தையும், குடும்பத்தினரையும் மையமாக கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு வெறி - மங்கள சாடல் - ரிஷாட் ட்விட்டரில் பதில்\n- நா.தனுஜா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுத்தேர்தல் பிரசாரத்தை மேம்படுத்திக் கொடி நட்டுவதற்காக, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பயன்படுத்தி ...\nஊரடங்கு சட்டம் தொடர்பாக தற்போது கிடைத்த விஷேட செய்தி\nநாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் இன்று முதல் நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊட...\nஜிந்துப்பிட்டியில் பலரிடம் செய்யப்பட்ட PCR பரிசோதனை முடிவு இதோ\nகொழும்பு ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் இருந்து கொரோனா பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட 154 பேரில் 50 பேரின் நிலை குறித்து அறிவிக்கப்பட்டுள்...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,5992,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13381,கட்டுரைகள்,1479,கவிதைகள்,70,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,80,விசேட செய்திகள்,3669,விளையாட்டு,770,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2705,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: இனி முகக்கவசம் அணியவில்லை என்றால் உள்ளே தான் போகணும் - சட்டம் கடுமையாகிறது\nஇனி முகக்கவசம் அணியவில்லை என்றால் உள்ளே தான் போகணும் - சட்டம் கடுமையாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA/", "date_download": "2020-07-03T17:36:17Z", "digest": "sha1:N2KFQRJTDZLI76PLOQCNBWLNQ3MOKRJT", "length": 15719, "nlines": 156, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஆம்பன் சூறாவளி: இந்தியா, பங்களாதேஷில் 15 பேர் உயிரிழப்பு தூக்கம் கலைந்த மில்லியன் கணக்கான மக்கள்! | ilakkiyainfo", "raw_content": "\nஆம்பன் சூறாவளி: இந்தியா, பங்களாதேஷில் 15 பேர் உயிரிழப்பு தூக்கம் கலைந்த மில்லியன் கணக்கான மக்கள்\nஅதிசக்திவாய்ந்த ஆம்பன் (Amphan) சூறாவளியில் சிக்கி இந்தியா மற்றும் பங்களாதேஷில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் 12 பேர் உயிரிழந்திருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nமேற்கு வங்கத்தின் சொல்லமுடியாதளவு பேரழிவு ஏற்பட்டுள்ளதாக மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி கூறியுள்ளார்.\nவடக்கு மற்றும் தெற்கு பர்கனாஸ் மாவட்டங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பேனர்ஜி, அனைத்தையும் மீளமைக்க வேண்டும் என கூறியுள்ளார்.\n24 வடக்கு பர்கனாஸ் மாவட்டத்தில் சுமார் 5,500 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், கொல்கத்தாவில் வீசிய பலத்த காற்றினால் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.\nநேற்று பிற்பகல் 7 மணிக்கு புயல் முழுவதுமாக கரையைக் கடந்துள்ளது.\nஇந்தியா மற்றும் பங்களாதேஷில் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இருப்பிடங்களை விட்டு வௌியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nஆம்பன் சூறாவளி இந்திய கடற்கரையை நோக்கி முன்னேறிய போது, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.\nமேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவைக் கடக்கும்போது புயல் மணிக்கு சுமார் 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியுள்ளது.\n1999 ஆம் ஆண்டின் பின்னர் வங்காள விரிகுடாவில் அதிசக்தி வாய்ந்த சூறாவளி வலுப்பெற்றுள்ள சந்தர்ப்பம் இதுவாகும்.\nஆம்பன் சூறாவளி தற்போது வலுவிழந்திருந்தாலும், பலமிக்க சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nமணித்தியாலத்திற்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் ஆம்பன் சூறாவளி பங்களாதேஷின் மேற்கு கரையில் இருந்து பூட்டான் நோக்கி நகரும் என கூறப்படுகின்றது.\nசூறாவளியின் தாக்கம் காரணமாக 300 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.\nவட கொரியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: டிரம்ப் 0\nஓட்காவை காலி செய்து ரூ.8 கோடி மதிப்புள்ள தங்க பாட்டிலை வீசிச் சென்ற திருடர்- (வீடியோ) 0\nபேஸ்புக்கில் ‘லைக்’ போடுவதற்கு பணம் கொடு்த்த டேவிட் கேமரூன்\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nவிக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்- காரை துர்க்கா (கட்டுரை)\n”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ\nகொரோனாவையும் விடப் படு பயங்கரமாக பரப்பப்படும் தேர்தல் புரளி பரப்புரைகள்.\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஅவசர நிலை பிரகடனம்: இந்திரா இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த நாளில் என்ன நடந்தது\nவிளாதிமிர் புதின்: அசைக்க முடியாத இந்த ரஷ்யத் தலைவரை இப்போது உலகம் கவனிப்பது ஏன்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/page/3", "date_download": "2020-07-03T16:07:39Z", "digest": "sha1:4VHLXCRJAKJHCJQITS27OXEAWCWDX2WN", "length": 10613, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "மு.க.ஸ்டாலின் (*) | Selliyal - செல்லியல் | Page 3", "raw_content": "\nHome Tags மு.க.ஸ்டாலின் (*)\nஅறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவு – தமிழ் உலகுக்கு பேரிழப்பு\nசென்னை – உலக அளவில் தமிழ் ஆராய்ச்சி, வரலாறு, அகழ்வாராய்ச்சி, எழுத்துருவியல் எனப் பன்முகத் திறன்வாய்ந்த அறிஞராகத் திகழ்ந்த ஐராவதம் மகாதேவன் கடந்த நவம்பர் 26-ஆம் தேதி தனது 88-வது வயதில் சென்னையில்...\nஇலங்கையில் ஜனநாயகப் படுகொலை – வேடிக்கை பார்க்கும் பாஜக அரசு – ஸ்டாலின் சாடினார்\nசென்னை - இலங்கை நாடாளுமன்றம் சட்டத்துக்குப் புறம்பான முறையில் கலைக்கப்பட்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். “மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, தேர்தல் நடைபெற்ற நான்கரை...\nசந்திரபாபு நாயுடு-ஸ்டாலின் இணைந்து கூட்டறிக்கை\nசென்னை - இன்று மாலை சென்னை வந்தடைந்த ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆளும் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒரு பிரம்மாண்டக் கூட்டணியை அமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக திமுக தலைவர்...\nசந்திரபாபு நாயுடு, ஸ்டாலினைச் சந்திக்கிறார்\nசென்னை - ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை வெள்ளிக்கிழமை சென்னைக்கு வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்கவிருக்கிறார். இந்த சந்திப்பில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெர்ச்சூரியும் இணைந்து...\nமுரசொலி செய்தி : ரஜினிகாந்தை தொலைபேசியில் அழைத்த ஸ்டாலின்\nசென்னை – அண்மையில் நடிகர் ரஜினிகாந்தைத் தாக்கி திமுகவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,...\nபேரணி: ஸ்டாலினுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பாரா அழகிரி\nசென்னை - மு.க.அழகிரி தனது தந்தையும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று புதன்கிழமை நடத்தும் பேரணியில் சுமார் 1 இலட்சம் பேர் திரளுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையிம், ஒட்டுமொத்த...\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு சரவணன் நேரில் வாழ்த்து\nசென்னை - அண்மையில் திமுகவின் தலைவராக அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலினை நேற்று ஞாயிற்றுக்கிழமை (2 செப்டம்பர் 2018) மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் சென்னையில் நேரில்...\nதிமுக தலைவரானார் ஸ்டாலின் – துரைமுருகன் பொருளாளர்\nசென்னை - திமுக கட்சியின் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் முடிந்த நிலையில் வேறு யாரும் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யாததால், கட்சியின் இரண்டாவது தலைவராக மு.க.ஸ்டாலின், ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக...\n“தொண்டர்கள் என்பக்கம்” – முதல் திரியைக் கொளுத்திப் போட்டார் அழகிரி\nசென்னை - தமிழகத்தின் ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'திமுகவில் பிளவு' என்ற செய்திக்கான முதல் திரியை கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கொளுத்திப் போட்டிருக்கிறார். \"தொண்டர்கள் என் பக்கம்தான் இருக்கிறார்கள்\" என்று...\nகருணாநிதி கவலைக்கிடம் – முதல்வரைச் சந்தித்தார் ஸ்டாலின்\nசென்னை - திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வரும் நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வரின் இல்லத்தில்...\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nஅம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இண்டெல் 253 மில்லியன் டாலர்கள் முதலீடு\nகட்டுப்பாடு இருந்தபோதிலும் ஜூலை 4 மக்கள் வாக்களிக்க வெளியேற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88)", "date_download": "2020-07-03T18:24:21Z", "digest": "sha1:LKL5ZW5NW4KHPZ3F7JFNCEB2OHMPTS4A", "length": 9737, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "கீரனூர் (புதுக்கோட்டை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்க��ப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 16.5 சதுர கிலோமீட்டர்கள் (6.4 sq mi)\nகீரனூர் (ஆங்கிலம்:Keeranur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nகீரனூர் பேரூராட்சி, புதுக்கோட்டையிலிருந்து 24 கிமீ தொலைவில் உள்ளது.\n16.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 68 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கந்தர்வக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,840 வீடுகளும், 11,667 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]\nகீரனூர் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்\nஆலங்குடி வட்டம் · அறந்தாங்கி வட்டம் · ஆவுடையார்கோயில் வட்டம் · கந்தர்வகோட்டை வட்டம் · கரம்பக்குடி வட்டம் · இலுப்பூர் வட்டம் · குளத்தூர் வட்டம் · மணமேல்குடி வட்டம் · புதுக்கோட்டை வட்டம் · பொன்னமராவதி வட்டம் · திருமயம் வட்டம் · விராலிமலை வட்டம்\nஅன்னவாசல் · அறந்தாங்கி · அரிமளம் · ஆவுடையார்கோயில் · கந்தர்வகோட்டை · மணமேல்குடி · குன்னாண்டார்கோயில் · கறம்பக்குடி · புதுக்கோட்டை · திருமயம் · திருவரங்குளம் · விராலிமலை · பொன்னமராவதி\nஆலங்குடி · அன்னவாசல் · அரிமளம் · இலுப்பூர் · கரம்பக்குடி · கீரனூர் (புதுக்கோட்டை) · கீரமங்கலம் · பொன்னமராவதி ·\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ கீரனூர் பேரூராட்சியின் இணையதளம்\nபுதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 23:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-07-03T16:35:22Z", "digest": "sha1:BPK7VBDNO5OIQIVGQBQO5A6CJAQRTSV5", "length": 7829, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "க. இராமச்சந்��ிரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nக. இராமச்சந்திரா (இறப்பு: ஏப்ரல் 26, 1976) ஈழத்துத் தமிழறிஞர். தமிழிலும், ஆங்கிலத்திலும் ஏராளமான கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியவர். தமிழில் செய்யுள்கள் பலவற்றை இயற்றியுள்ளார்.\nஇராமச்சந்திரா யாழ்ப்பாணம், நயினாதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கதிரேசுவின் புதல்வர். பிற்காலத்தில் கொழும்பில் வாழ்ந்தார். இலங்கை அரசாங்கத் தொடருந்து சேவைப் பகுதியில் உயரதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.\nReligious Digest என்ற ஆங்கில சமய இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆத்மஜோதி ஆன்மிக இதழின் கௌரவ ஆசிரியராகவும் இவர் சேவையாற்றினார்.\nகொழும்பில் அரசப் பணியாளர்களிடையே சமய நிகழ்ச்சிகளை நடத்தினார். இரமண மகரிசியைத் தமது குருவாகக் கொண்டார். \"ரமணசரணானந்தன்\" என்று அழைக்கப்பட்டார். உலக சைவ மாநாடுகள் பலவற்றில் கலந்து கொண்டார்.\nபகவான் சிறீ இரமண மகரிஷிகளின் அவதார மகிமையும், சன்னிதானப் பெருமையும் (1942)\nஆதி சங்கரரின் அவதார மகிமையும், அவர் காட்டிய அருள் நெறியும்\nபெரியார் தோத்திர மஞ்சரி (1948)\nபூலோகசிங்கம், பொ., இந்துக்கலைக் களஞ்சியம், பகுதி 1, 1990, கொழும்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2013, 02:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan5-45.html", "date_download": "2020-07-03T17:25:52Z", "digest": "sha1:DLSMPWS5DER25R2WQIBBQVFJUOR4PORR", "length": 57397, "nlines": 454, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - ஐந்தாம் பாகம் : தியாக சிகரம் - அத்தியாயம் 45 - ‘விடை கொடுங்கள்!’ - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பின���்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஐந்தாம் பாகம் : தியாக சிகரம்\nபெரிய பழுவேட்டரையரின் கோபவெறி நந்தினிக்கு எந்த விதமான வியப்பையும் உண்டாக்கியதாகத் தெரியவில்லை. மூன்று ஆண்டு காலமாக அந்த மகா வீரரான முதுகிழவரை அவள் கையில் பிடித்த கயிற்றின் நுனியில் ஆடும் பாவையைப் போல் ஆட்டி வைத்துக் கொண்டிருந்தாள். முதன் முதலாக, இன்றைக்கு அந்தக் கயிறு அறுந்து விட்டது. ஆட்டி வைத்தபடி ஆடிக் கொண்டிருந்த பாவை உயிரும், சுய அறிவும் பெற்றுவிட்டது. இதை நந்தினி எதிர்பார்த்தவளாகத் தோன்றியது. இனி அந்தப் பாவையினால் அவளுக்கு ஆகவேண்டிய காரியமும் ஒன்றுமில்லை.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்\nகாவிரி ஒப்பந்தம் : புதைந்த உண்மைகள்\nஹிட்லர் : ஒரு நல்ல தலைவர்\nசிறிதும் பதட்டம் காட்டாமல் நந்தினி எழுந்து பெரிய பழுவேட்டரையரின் முன்னால் நமஸ்கரித்தாள். உணர்ச்சி மிகுதியினால் தழுதழுத்திருந்த குரலில் அவள் கூறினாள்:-\n\"சுவாமி என்னுடைய வார்த்தைகள் தங்களுக்குத் தேனையும், தேவாமிர்தத்தையும் விட இனிப்பதாகப் பலமுறை சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இன்றைக்கு நான் கொடுத்த கஞ்சியைப் போலவே என் வார்த்தைகளும் தங்களுக்கு நஞ்சினும் கசப்பாயிருக்கும். ஆயினும், கருணை கூர்ந்து தங்களிடம் இன்று இறுதி விடைபெறுவதற்கு முன்னால் சில வார்த்தைகள் சொல்ல அநுமதி கொடுங்கள். 'அருமைக் கண்மணி' என்றும், 'ஆசைக்காதலி' என்றும் என்னை அழைத்த வாயினால் இன்று பாதகி என்றும், ராட்சஸி என்றும் அழைத்தீர்கள். நான் பாதகிதான்; ராட்சஸிதான் மூன்று வருஷமாகத் தங்களை வஞ்சித்து ஏமாற்றி வந்தேன். வனாந்தரத்தில் அநாதையாக நின்ற என்னை அழைத்து வந்து அரண்மனையில் வைத்தீர்கள். பேரரசிகளும், இளவரசிகளும் எனக்கு மரியாதை செய்யப் பண்ணினீர்கள். தங்கள் உயிருக்குயிரான சின்னப் பழுவேட்டரையரிடம் விரோதித்துக் கொள்ளவும் துணிந்தீர்கள். நாட்டு மக்களும் நகர மக்களும் கூறிய பழிச் சொற்களும், பரிகாசப் பேச்சுக்களும் தாங்கள் என்னிடம் கொண்டிருந்த அபிமானத்தைப் பாதிக்க முடியவில்லை. இப்படியெல்லாம் என்னிடம் நம்பிக்கை வைத்து இணையில்லாச் சிறப்புக்கள் அளித்த தங்களை நான் வஞ்சித்து வந்தேன். அது உண்மைதான். என்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே தங்கள் அரண்மனையில் வசித்து வந்தேன். தங்களுக்குத் தெரியாமல் பல காரியங்களைச் செய்துவந்தேன். சதிகாரர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தேன். கந்தமாறன் - பார்த்திபேந்திரன் போன்ற வாலிபர்களின் மதியை மயக்கி அவர்களை என் காரியத்துக்கு உபயோகப்படுத்திக் கொண்டேன். ஆனால், ஐயா, ஒரே ஒரு காரியத்தில் மட்டும் தங்களை நான் வஞ்சிக்கவில்லை. தங்களை உலகமறிய மணந்த நாளிலிருந்து தங்களையே என் பதியாகக் கொண்டிருந்தேன். தலைமுறை தலைமுறையாக மகாவீரர்களை அளித்து வந்த தங்கள் பழம் பெரும் குலத்துக்கு என்னுடைய ஒழுக்கத் தவறினால் சிறிதும் களங்கம் ஏற்படவில்லை. இனியும் நான் உயிரோடிருந்தால், அத்தகைய களங்கம் தங்களுக்கு ஒரு நாளும் ஏற்படாது...\"\n இது என்ன வார்த்தை சொல்லுகிறாய் என் குலத்துக்கு ஏற்படக்கூடிய களங்கம் வேறு என்ன இருக்கிறது என் குலத்துக்கு ஏற்படக்கூடிய களங்கம் வேறு என்ன இருக்கிறது ஐயோ என் கையினால்... இந்த என் கையினால்... அடி பாவி வாள் ஒன்று வைத்திருந்தாயே அதனால் என் கையை நீயே வெட்டி விடு எனக்கு நீ செய்யக்கூடிய உதவி அது ஒன்றுதான் எனக்கு நீ செய்யக்கூடிய உதவி அது ஒன்றுதான் இல்லை, இல்லை இந்த கைக்கு இன்னும் ஒரு வேலை இருக்கிறது. மிக முக்கியமான வேலை இருக்கிறது. நான் கூறியதை உண்மை என்று நினைத்து அப்படி ஏதாவது செய்து விடாதே\n அப்படியொன்றும் நான் செய்யமாட்டேன். எத்தனையோ காலமாக நான் பழி முடிக்க எண்ணி இருந்தவரின் பேரிலேயே அந்த வாளை என்னால் உபயோகிக்க முடியவில்லை. சமயம் நழுவிப் போய்விடுமோ என்று நான் பயந்து மதி மருண்டிருந்த நேரத்தில் தாங்கள் என் உதவிக்கு வந்தீர்கள்...\"\n உன் உதவிக்கா நான் வந்தேன் என்ன வார்த்தை சொல்லுகிறாய் பெண் உருக் கொண்ட பேயே இம்மாதிரி நேரும் என்று தெரிந்திருந்தால் நான் அங்கு வந்திருக்கவே மாட்டேன் இம்மாதிரி நேரும் என்று தெரிந்திருந்தால் நான் அங்கு வந்திருக்கவே மாட்டேன் தெய்வமே கொள்ளிடத்து வெள்ளத்திலே நான் முழுகித் தத்���ளித்த போதே அந்தப் பாவி யமன் என்னைக் கொண்டு போயிருக்கக் கூடாதா\n தாங்கள் என் உதவிக்கு வரவில்லை. என் காரியத்தில் தங்களை உதவி செய்யும்படி நான் கோரவும் இல்லை. தாங்கள் சோழ மன்னர் குலத்துக்கு உண்மையாக நடக்கவும், சோழ குலத்தின் சேவையில் உயிரைக் கொடுக்கவும் பரம்பரையாக உறுதி பூண்ட குலத்தில் வந்தவர். நானோ சோழ குலத்தின் மீது வஞ்சம் தீர்த்துக்கொள்வதாக வந்தவள். ஆகையாலேயே தங்களிடம் என் உண்மை நோக்கத்தை நான் தெரிவிக்கவில்லை. சில சமயம் நான் அவ்விதம் தங்கள் மூலம் என் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளலாமா என்று எண்ணியதுண்டு. யோசித்துப் பாருங்கள் தாங்கள் இன்று 'ராட்சஸி', என்றும் 'பெண்ணுருக் கொண்ட பேய்' என்றும் அழைக்கும் இந்தப் பேதையின் முக சௌந்தரியத்தில் கண்ணையும் கருத்தையும் பறி கொடுத்து, அமிர்தமாக மதுபானம் செய்தவரைப் போல் மதியிழந்து பல தடவை தாங்கள் நின்றதில்லையா தாங்கள் இன்று 'ராட்சஸி', என்றும் 'பெண்ணுருக் கொண்ட பேய்' என்றும் அழைக்கும் இந்தப் பேதையின் முக சௌந்தரியத்தில் கண்ணையும் கருத்தையும் பறி கொடுத்து, அமிர்தமாக மதுபானம் செய்தவரைப் போல் மதியிழந்து பல தடவை தாங்கள் நின்றதில்லையா அப்போதெல்லாம் தங்களைக் கொண்டே என் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டால் என்ன என்று நான் நினைத்ததுண்டு. ஆனால் தங்களை அப்படிப்பட்ட துரோகச் செயல் புரியும்படி செய்து தங்கள் குலத்துக்குக் களங்கம் உண்டாக்க நான் விரும்பவில்லை. இதனாலேயே தங்களைக் கடம்பூரிலிருந்து தஞ்சைக்குப் போகச் செய்வதற்கு நான் அவ்வளவு பாடுபட்டேன். தாங்களும் போனீர்கள். ஆனால் விதியானது தங்களைச் சமயம் பார்த்துத் திரும்பிக் கொண்டு வந்துவிட்டது அப்போதெல்லாம் தங்களைக் கொண்டே என் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டால் என்ன என்று நான் நினைத்ததுண்டு. ஆனால் தங்களை அப்படிப்பட்ட துரோகச் செயல் புரியும்படி செய்து தங்கள் குலத்துக்குக் களங்கம் உண்டாக்க நான் விரும்பவில்லை. இதனாலேயே தங்களைக் கடம்பூரிலிருந்து தஞ்சைக்குப் போகச் செய்வதற்கு நான் அவ்வளவு பாடுபட்டேன். தாங்களும் போனீர்கள். ஆனால் விதியானது தங்களைச் சமயம் பார்த்துத் திரும்பிக் கொண்டு வந்துவிட்டது தாங்களாக எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை. ஆனால் விதியானது தங்களை என் உதவிக்கு நல்ல சமயத்தில் கொண்டு வந்து ��ேர்த்தது தாங்களாக எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை. ஆனால் விதியானது தங்களை என் உதவிக்கு நல்ல சமயத்தில் கொண்டு வந்து சேர்த்தது ஆம் ஐயா விதிதான் தங்கள் மனத்தில் என் ஒழுக்கத்தைப் பற்றிச் சந்தேகத்தை மூட்டியது. நான் பழி முடிப்பதைத் தடுப்பது மட்டும் தங்கள் நோக்கமாயிருந்தால், பகிரங்கமாகவே வந்திருப்பீர்கள். நான் ஒழுக்கத் தவறு செய்து தங்களுக்குத் துரோகம் செய்கிறேனா என்று சந்தேகப்பட்டுத்தான் வேஷம் தரித்து இரகசிய வழியில் வந்தீர்கள். அந்த விஷயத்திலாவது தங்கள் சந்தேகம் தீர்ந்து போயிருக்க வேண்டும் இல்லாவிடில், இப்போதாவது தீர்த்துக் கொள்ளுங்கள். மனைவியும், கணவனும் வாழ்க்கைத் துணைவர்கள் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். நான் தங்களுக்கு உண்மையான பத்தினியாக இருந்தபடியால்தான் எனக்குத் துணை செய்வதற்குத் தக்க சமயத்தில் தங்களை விதி கொண்டுவந்து என்னிடம் சேர்த்தது...\"\n உன் வார்த்தைகள் என்னைச் சித்திரவதை செய்கின்றன. அதைக் காட்டிலும், என்னை ஒரேடியாகக் கொன்று போட்டுவிடு தடுப்பதற்குக் கூட என் கையில் சக்தி இல்லை தடுப்பதற்குக் கூட என் கையில் சக்தி இல்லை உடம்பிலும் வலிவு இல்லை. வாளினால் கொல்ல உனக்குத் தைரியம் இல்லையென்றால், உண்மையாகவே கஞ்சியில் விஷத்தைக் கலந்து எனக்குக் கொடுத்துவிடு உடம்பிலும் வலிவு இல்லை. வாளினால் கொல்ல உனக்குத் தைரியம் இல்லையென்றால், உண்மையாகவே கஞ்சியில் விஷத்தைக் கலந்து எனக்குக் கொடுத்துவிடு\n என்னை மன்னியுங்கள் இல்லை... என்னை உங்களால் மன்னிக்க முடியாது. இந்த ஜென்மத்தில் மன்னிக்க இயலாதுதான் ஒன்று சொல்கிறேன்,கேளுங்கள் நாம் இருவரும் மறு ஜன்மம் எடுத்து இந்தப் பூமியில் பிறந்தால், அப்போது இந்தப் பிறவியின் நினைவு ஒன்றும் நமக்கு இராது. நான் தங்களை வஞ்சித்துத் தங்கள் அரண்மனையில் வாழ்ந்ததும், தங்களுடைய பொக்கிஷத்தின் பொருளை என்னுடைய பழி முடிக்கும் காரியத்துக்கு உபயோகப்படுத்தியதும், கடைசியாகக் கடம்பூர் அரண்மனையில் விதி வசத்தினால் நேர்ந்த விளைவும், இவையொன்றும் தங்களுக்கும் நினைவு இராது. எனக்கும் நினைவு இராது. இந்த ஜன்மத்தில் தங்களுக்கு நான் செய்த துரோகத்துக்கு, அடுத்த ஜன்மத்தில் பரிகாரம் செய்ய விரும்புகிறேன். மறுபிறப்பில் நான் தங்களையே மணப்பேன். தங்களு���்கு உண்மையான வாழ்க்கைத் துணைவியாக இருப்பேன். இந்த வார்த்தைத்தான் இனி இந்த, உடம்பில் உயிர் இருக்கும் வரையில் எல்லாத் தெய்வங்களிடமும் நான் வேண்டிக் கொள்ளப் போகிறேன்.\"\nபெரிய பழுவேட்டரையர் இந்த வார்த்தைகளைக் கேட்டு உடலும் உள்ளமும் நெகிழ்ந்து, \"நந்தினி நீ போய்விடு உடனே இவ்விடம் விட்டுப் போய்விடு இன்னும் சிறிது நேரம் இப்படியே நீ பேசிக்கொண்டிருந்தால் என் புத்தியே பேதலித்து விடும். என் கடமையைக் கைவிடும்படி நேரிடும் இன்னும் சிறிது நேரம் இப்படியே நீ பேசிக்கொண்டிருந்தால் என் புத்தியே பேதலித்து விடும். என் கடமையைக் கைவிடும்படி நேரிடும் இவ்வளவு காலமும் உன்னால் நேர்ந்த அனர்த்தங்கள் போதும் இவ்வளவு காலமும் உன்னால் நேர்ந்த அனர்த்தங்கள் போதும் இன்னமும் என் புத்தியைச் சிதற அடித்துப் பித்துப் பிடிக்கச் செய்யாதே இன்னமும் என் புத்தியைச் சிதற அடித்துப் பித்துப் பிடிக்கச் செய்யாதே போய்விடு, இப்போதே போய்விடு\n என்னுடன் வந்தவர்களின் யோசனையை நான் கேட்டிருந்தால், இதற்குள்ளே இந்தப் பச்சை மலையையும், கொல்லி மலையையும் கடந்து கொங்கு நாட்டுக்குள் சென்றிருப்போம். ஆனால் தங்களிடம் பேசி விடை பெற்றுக் கொள்ளாமல் போக எனக்கு மனம் வரவில்லை. கடம்பூர்க் கோட்டைக்கு வெளியிலே வந்ததும் தாங்கள் மூர்ச்சையடைந்தீர்கள். தங்களை அங்கேயே போட்டுவிட்டு வந்துவிடும்படி அவர்கள் சொன்னார்கள். அதற்கும் நான் சம்மதிக்கவில்லை. அவர்களையே தங்களைத் தூக்கிச் சுமந்து கொண்டு வரச் செய்தேன். இரவு பகல் நாங்கள் இடைவிடாமல் நடந்து வந்தும் மூன்று நாள் ஆகிவிட்டது. இங்கே வந்த பிறகும் தங்களை விட்டுப் போய் விடலாம் என்று சொன்னார்கள். தங்களுக்கு நினைவு வந்த பிறகு சொல்லிக் கொண்டுதான் பிரிந்து வருவேன் என்று பிடிவாதம் பிடித்தேன். அந்த என் எண்ணம் நிறைவிட்டது. தாங்கள் என்னைக் கொல்லப் பார்த்தீர்கள். அதற்கு நியாயம் இருந்தது. ஆனால் விதி வசத்தினால் வேறு விதமாக நடந்துவிட்டது. என் உயிரை வாங்க எண்ணிய தங்களை நான் உயிர்ப்பித்தேன். சற்று முன் என் கையால் கொடுத்த கஞ்சியை விஷம் என்று சொல்லி விட்டெறிந்தீர்கள். ஆனால் மூன்று தினங்களாகத் தாங்கள் நினைவிழந்திருந்த காலத்தில் இந்தக் கையினாலேதான் தங்கள் வாயில் தண்ணீர் விட்டுக் காப்பாற்றி வந்தேன். மூன்று ஆண்டு காலம் தாங்கள் என்னைத் தங்கள் அரண்மனையின் பேரரசியாக வைத்து இணையற்ற பெருமை அளித்து வந்தீர்கள். அதற்குக் கைம்மாறு இந்த ஜன்மத்தில் நான் செய்ய முடியாது. என்றாலும், இந்த மூன்று நாள் தங்களுக்கு என் கையினால் பணிவிடை செய்யக் கொடுத்து வைத்திருந்தேன். இந்த நினைவு என் உயிர் உள்ள வரையில் எனக்குத் திருப்தி அளித்து வரும். போய் வருகிறேன், ஐயா விடை கொடுங்கள்\n என்னிடம் ஏன் விடை கேட்கிறாய் கேட்காமலே போய்விடு நீ இங்கே தாமதிக்கத் தாமதிக்க, என் புத்தி தடுமாறிக் கொண்டு வரும்\n\"ஆம்; என்னை மறுபடியும் கொல்ல வேண்டும் என்று தங்களுக்குத் தோன்றினாலும் தோன்றிவிடும். சுவாமி தங்கள் கையினால் உயிர் துறக்கும்படி நேர்ந்தால் அதை அடியாள் பெறற்கரும் பாக்கியமாகக் கருதுவேன். ஆயினும் முதலில் என்னைக் கொல்லுவதற்காகத்தானே தாங்கள் மாறுவேடம் பூண்டு வந்தீர்கள் தங்கள் கையினால் உயிர் துறக்கும்படி நேர்ந்தால் அதை அடியாள் பெறற்கரும் பாக்கியமாகக் கருதுவேன். ஆயினும் முதலில் என்னைக் கொல்லுவதற்காகத்தானே தாங்கள் மாறுவேடம் பூண்டு வந்தீர்கள்\n\"எதற்காக மாறுவேடம் பூண்டு வந்தேன் நீ ஏதோ ஒரு காரணம் கூறினாய். உன் ஒழுக்கத்தைச் சந்தேகித்து உண்மையைக் கண்டுபிடிக்க வந்தேன் என்று கூறினாய். அது சரியல்ல, நான் பழுவேட்டரையனாக உன்முன் தோன்றி, நீ இரண்டு வார்த்தை என்னிடம் பேசிவிட்டால் என் மனம் இளகிவிடும் என்று பயந்துதான் அவ்வாறு வேடம் போட்டுக் கொண்டு இரகசிய வழியில் வந்தேன். உனக்குப் பேசுவதற்கே இடங்கொடாமல் நீ பிரமித்து நிற்கும்போது உன்மீது கத்தியை எறிந்து கொல்ல எண்ணி வந்தேன். கடம்பூர் அரண்மனை வேலைக்காரன் இடும்பன்காரியை பயமுறுத்தி அவன் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கிக்கொண்டு வந்தேன். அது மட்டுமல்ல, நந்தினி நீ ஏதோ ஒரு காரணம் கூறினாய். உன் ஒழுக்கத்தைச் சந்தேகித்து உண்மையைக் கண்டுபிடிக்க வந்தேன் என்று கூறினாய். அது சரியல்ல, நான் பழுவேட்டரையனாக உன்முன் தோன்றி, நீ இரண்டு வார்த்தை என்னிடம் பேசிவிட்டால் என் மனம் இளகிவிடும் என்று பயந்துதான் அவ்வாறு வேடம் போட்டுக் கொண்டு இரகசிய வழியில் வந்தேன். உனக்குப் பேசுவதற்கே இடங்கொடாமல் நீ பிரமித்து நிற்கும்போது உன்மீது கத்தியை எறிந்து கொல்ல எண்ணி வந்தேன். கடம்பூர் அரண்மனை வேலைக்கா��ன் இடும்பன்காரியை பயமுறுத்தி அவன் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கிக்கொண்டு வந்தேன். அது மட்டுமல்ல, நந்தினி கிழவன் பழுவேட்டரையன் பொறாமை கொண்டு அவனுடைய இளம் மனைவியைக் கொன்றான் என்ற பழிச் சொல் பரவி ஊர் சிரிக்கக்கூடாது என்று நினைத்துக் காளாமுகனுடைய வேடத்தில் வந்தேன். ஆனால் சற்று முன் நீ கூறியதுபோல், நான் ஒன்று நினைக்க, விதி வேறு ஒன்று நினைத்தது. இனி ஒரு தடவை அத்தகைய முயற்சி என்னால் செய்ய முடியாது. ஆகையால் நீ போய்விடு; இதை மட்டும் சொல்லி விட்டுப் போ கிழவன் பழுவேட்டரையன் பொறாமை கொண்டு அவனுடைய இளம் மனைவியைக் கொன்றான் என்ற பழிச் சொல் பரவி ஊர் சிரிக்கக்கூடாது என்று நினைத்துக் காளாமுகனுடைய வேடத்தில் வந்தேன். ஆனால் சற்று முன் நீ கூறியதுபோல், நான் ஒன்று நினைக்க, விதி வேறு ஒன்று நினைத்தது. இனி ஒரு தடவை அத்தகைய முயற்சி என்னால் செய்ய முடியாது. ஆகையால் நீ போய்விடு; இதை மட்டும் சொல்லி விட்டுப் போ அச்சமயம் நான் வந்து குறுக்கிட்டிரா விட்டால், என்ன நடந்திருக்கும் அச்சமயம் நான் வந்து குறுக்கிட்டிரா விட்டால், என்ன நடந்திருக்கும் உன் நோக்கத்தை எப்படி முடிக்க எண்ணியிருந்தாய் உன் நோக்கத்தை எப்படி முடிக்க எண்ணியிருந்தாய்\n\"ஆம், ஆம்; அதையும் சொல்லவேண்டுமென்றுதான் காத்திருந்தேன். தங்கள் கோபம் என் புத்தியைக் குழப்பிவிட்டது. சுவாமி தாங்கள் தஞ்சைக்குப் போகும் போது 'தங்கள் குலதர்மத்துக்கு என் கையினால் களங்கம் நேரிடாது' என்று உறுதி கொடுத்தேன். அதை நிறைவேற்றப் பெரும் பிரயத்தனம் செய்தேன். மணிமேகலை, கந்தமாறன், வந்தியத்தேவன் இவர்களில் ஒருவர் மூலமாக என் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளலாமென்று யுக்திகள் செய்தேன். முக்கியமாக, மணிமேகலையை நான் அதிகமாக நம்பியிருந்தேன். வேறு காரணத்துக்காக அங்கே மறைந்து நின்ற வந்தியத்தேவனைக் கொல்வதற்காகக் கரிகாலர் வெறி கொண்டு ஓடுவார்; அப்போது மணிமேகலை அவரைக் கொல்லுவாள். மணிமேகலையின் மேற் குற்றம் சாராமலிருப்பதற்காக வந்தியத்தேவன் 'நான்தான் கொன்றேன் தாங்கள் தஞ்சைக்குப் போகும் போது 'தங்கள் குலதர்மத்துக்கு என் கையினால் களங்கம் நேரிடாது' என்று உறுதி கொடுத்தேன். அதை நிறைவேற்றப் பெரும் பிரயத்தனம் செய்தேன். மணிமேகலை, கந்தமாறன், வந்தியத்தேவன் இவர்களில் ஒருவர் மூலமாக என் நோக��கத்தை நிறைவேற்றிக் கொள்ளலாமென்று யுக்திகள் செய்தேன். முக்கியமாக, மணிமேகலையை நான் அதிகமாக நம்பியிருந்தேன். வேறு காரணத்துக்காக அங்கே மறைந்து நின்ற வந்தியத்தேவனைக் கொல்வதற்காகக் கரிகாலர் வெறி கொண்டு ஓடுவார்; அப்போது மணிமேகலை அவரைக் கொல்லுவாள். மணிமேகலையின் மேற் குற்றம் சாராமலிருப்பதற்காக வந்தியத்தேவன் 'நான்தான் கொன்றேன்' என்று ஒப்புக் கொள்வான். அதனால் பழையாறை குந்தவையின் பேரில் என் வஞ்சத்தை தீர்த்துக் கொண்டதுமாகும் - இப்படியெல்லாம் திட்டமிட்டிருந்தேன். ஆனால் இதற்கெல்லாம் அவசியம் ஏற்படவே இல்லை. இளவரசர் தம் கையினாலேயே தம் உயிரை மாய்த்துக் கொண்டார்...\"\n கரிகாலர் தம் உயிரைத் தாமே மாய்த்துக் கொள்ளவில்லை. என்னைக் கூடவா ஏமாற்றப் பார்க்கிறாய்\n இடும்பன்காரியின் கத்தியைத் தாங்கள் அச்சமயம் எறிந்திராவிட்டால், அடுத்த கணத்தில் கரிகாலர் தம்மைத்தாமே வீரபாண்டியன் வாளினால் மாய்த்துக் கொண்டிருப்பார்...\"\n\"ஆம், ஆம்; ஒரு கணம் நான் தாமதித்து வந்திருந்தால் இந்தப் பெரிய துரோகச் செயலைச் செய்திருக்க மாட்டேன். அதற்கு மாறாக, உன் பேரில் சந்தேகப்பட்டிருப்பேன். நந்தினி விதிப்படி நடந்துவிட்டது; இனி அதை மாற்ற முடியாது. விதி ஒரு விதத்தில் எனக்கும் நல்லது செய்திருக்கிறது. இருவரும் இன்னொரு ஜன்மம் எடுத்தால், நீ என்னையே வாழ்க்கைத் துணைவனாய்க் கொள்ள விரும்புவதாய்க் கூறினாயே விதிப்படி நடந்துவிட்டது; இனி அதை மாற்ற முடியாது. விதி ஒரு விதத்தில் எனக்கும் நல்லது செய்திருக்கிறது. இருவரும் இன்னொரு ஜன்மம் எடுத்தால், நீ என்னையே வாழ்க்கைத் துணைவனாய்க் கொள்ள விரும்புவதாய்க் கூறினாயே அதைக் காட்டிலும் இனிமையான வார்த்தைகளை என் வாழ்நாளில் நான் கேட்டதில்லை. உன்னிடம் கூடக் கேட்டதில்லை. என் ஆவி பிரியும் நேரத்தில் நான் அந்த வார்த்தைகளைத்தான் நினைத்துக் கொண்டு சாவேன். ஆம், நந்தினி அதைக் காட்டிலும் இனிமையான வார்த்தைகளை என் வாழ்நாளில் நான் கேட்டதில்லை. உன்னிடம் கூடக் கேட்டதில்லை. என் ஆவி பிரியும் நேரத்தில் நான் அந்த வார்த்தைகளைத்தான் நினைத்துக் கொண்டு சாவேன். ஆம், நந்தினி இந்தப் பிறவியில் இனி நீயும், நானும் சேர்ந்து வாழ்க்கை நடத்த முடியாது. ஆகையால் நீ போய்விடு. போவதற்கு முன்னால், நான் ஆத்திரத்தினால் கொட்டியத�� போகக் கஞ்சி மிச்சமிருந்தால் கொடுத்துவிட்டுப் போ இந்தப் பிறவியில் இனி நீயும், நானும் சேர்ந்து வாழ்க்கை நடத்த முடியாது. ஆகையால் நீ போய்விடு. போவதற்கு முன்னால், நான் ஆத்திரத்தினால் கொட்டியது போகக் கஞ்சி மிச்சமிருந்தால் கொடுத்துவிட்டுப் போ கஞ்சி இல்லாவிட்டால், கொஞ்சம் தண்ணீராவது உன் கையினால் கொடுத்து விட்டுப்போ கஞ்சி இல்லாவிட்டால், கொஞ்சம் தண்ணீராவது உன் கையினால் கொடுத்து விட்டுப்போ\n இவ்வளவு கருணை செய்ததற்கு என் உயிர் உள்ள வரைக்கும் நன்றி செலுத்துவேன்\" என்று நந்தினி கூறிவிட்டு அடுப்பிலிருந்து கஞ்சி எடுத்துவரச் சென்றாள்.\nஆழ்வார்க்கடியான் அந்தச் சமயம் பார்த்துக் குகையிலிருந்து நழுவிச் செல்ல நினைத்தான். தெரிந்து கொள்ள விரும்பியதையெல்லாம் அவன் தெரிந்து கொண்டுவிட்டான். இனி அங்கிருப்பதில் உபயோகம் இல்லை. அபாயமும் உண்டு. இனிமேல் செய்ய வேண்டியதென்ன என்பதைப் பற்றி வெளியிலே போய் யோசித்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டே வெளியேறினான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊ���ுக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/05/15/89", "date_download": "2020-07-03T17:23:31Z", "digest": "sha1:BXJHY67AL2MCKRITKYI2THZ25DWQCL53", "length": 2879, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:மனநலம் பாதித்தோரை ஒப்படைக்கும் திட்டம்!", "raw_content": "\nமாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020\nமனநலம் பாதித்தோரை ஒப்படைக்கும் திட்டம்\nதமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை களப்பணி மூலம் கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சையளித்து மீண்டும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கும் புதிய திட்டம், நடப்பாண்டு முதல் தொடங்கப்படவுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக புதுக்கோட்டையில் இன்று (மே 15) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், \"தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற மனநல மருத்துவமனைகளில், கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க உள்ளோம். ஒவ்வொரு இடத்திலும் கூடுதலாக 10 பணியிடங்கள் ஒதுக்கி, அதற்கு மருத்துவர்களை நியமிக்க உள்ளோம்.\nஅவர்கள் நேரடியாக கள ஆய்வுக்குச் சென்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, மாவட்ட மனநல அமைப்பில் அவர்கள் இணைக்கப்படுவார்கள். பின்னர் மனநலத்தால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்திப் பெற்றோரிடம் ஒப்படைக்கக் கூடிய புதிய முயற்சியை நடப்பாண்டு முதல் தொடங்க இருக்கிறோம்\" என்று தெரிவித்தார்.\nசெவ்வாய், 15 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/10/18/narendra-modi-labour-reforms-blow-against-workers-rights/", "date_download": "2020-07-03T17:50:27Z", "digest": "sha1:GDUBJ2LO6QGEM375WAM67GCBIKK2LABW", "length": 28166, "nlines": 224, "source_domain": "www.vinavu.com", "title": "மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் : புஜதொமு கண்டனம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா ப���தியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nஎன்.எல்.சி. தொழிலாளிகள் படுகொலை – பின்னணி என்ன \nகல்வான் பள்ளத்தாக்கு மோதல் : இந்திய சீனப் போர் – வரலாற்றுரீதியில் ஒரு பார்வை…\nசீனப் பொருட்கள் இறக்குமதியை இந்தியா தடைசெய்வது சாத்தியமா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nகொரோனா லாக்டவுன் : மனு கொடுத்தா தான் மாத்திரையே கிடைக்குது \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு செய்தி மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் : புஜதொமு கண்டனம்\nசெய்திமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தொழிலாளர்கள்கட்சிகள்பா.ஜ.க\nமோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் : புஜதொமு கண்டனம்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\n110/63, என்.எஸ்.கே.சாலை, கோடம்பாக்கம், சென்னை-600024.\nதொலைபேசி எண்: 94448 34519\nதொழிலாளர்களின் உரிமைகள் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் தொடுத்து வருகின்ற மோடி அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்\nநாடாளுமன்றத்தின் கடந்த மழைக்காலக் கூட்டத் தொடரின்போது (சூலை-ஆகஸ்ட்,2014) தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. எதிர்வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவுள்ளன. இந்த சட்டத்திருத்தங்கள் தொழிலாளர்களது உரிமைகளைப் பறிக்கின்ற சதிகளாகும்.\nஇந்நிலையில் நேற்று (16.10.2014) மேலும் சில சட்டத்திருத்தங்களை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இவை அனைத்தும் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை நாசப்படுத்ததுகின்ற பேரழிவு அறிவிப்புகளாகும்.\nதொழிற்சாலைகள் என வரையறுக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் தொழிற்சாலைகள் சட்டப்படி இயங்குவதை கண்காணிக்கவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தொழிற்சாலைகள் ஆய்வகத்துறை உள்ளது. இதன் கீழுள்ள அதிக���ரிகளது அதிகாரத்தைப் பறிக்கின்ற வகையில், 2013-ம் ஆண்டில் தமிழக அரசு சில நடவடிக்கைகளை எடுத்தது. இதனை அடுத்து தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை என்று பெயர் மாற்றப்பட்டு பெயரளவுக்கு இயங்கி வருகிறது. இதன் காரணமாக தொழிற்சாலைகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டது.\nஇந்நிலையில் பிரதமர் மோடி அறிவித்துள்ள புதிய சட்டச் சீர்திருத்தம் காரணமாக, தொழிற்சாலைகளின் மீதான அரசின் கட்டுப்பாடு முற்றிலும் விலக்கப்படுகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தொழிலாளர் நலச்சட்டங்களை மதிக்காத முதலாளிகள், இனி வருங்காலங்களில் எவ்விதத் தயக்கமும் இன்றி தொழிலாளர்கள்மீது சுரண்டலையும், அடக்குமுறைகளையும் தீவிரப்படுத்துவதற்கு மோடி அரசு துணை நிற்கிறது.\nநிரந்தரத் தொழிலாளர்கள் செய்ய வேண்டிய வேலையை காண்டிராக்ட் தொழிலாளர்கள் மூலமாகச் செய்து முடிப்பது அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக நிரந்தரத் தொழிலாளர்களது எண்ணிக்கை குறைந்துவருகிறது. இச்சூழலில், தொழில் பழகுநர்களை (அப்ரண்டீஸ்) எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் பயன்படுத்திக் கொண்டு உற்பத்தியைப் பெருக்குவதற்கு மோடி அரசின் அறிவிப்புகள் வழிவகை செய்கின்றன. இவ்வகையான தொழில் பழகுநர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூடத் தரவேண்டியதில்லை. பராமரிப்பு நிதி (stipend) மட்டுமே தரலாம். இந்த நிதியில் 50% அளவினை மத்திய அரசு பொறுப்பேற்கும் என்கிற அறிவிப்பானது அபாயகரமானதாகும். இதன் காரணமாக, காண்டிராக்ட் தொழிலாளர்கள் கூட ஒழிந்து போய்விடுவார்கள். மிகக் குறைந்த பராமரிப்புத் தொகை கொடுத்து இளம் தொழிலாளர்களை உறிஞ்சிக் கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி அரசு தொடர்ச்சியாக கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சலுகைகளை வாரி வழங்குகிறது. அல்லல்பட்டு, உத்திரவாதமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்ற தொழிலாளி வர்க்கத்துக்குப் பேரழிவை உருவாக்கி வருகிறது. இந்திய அரசானது முதலாளிகளின் அரசாகத்தான் செயல்பட்டு வருகிறது. மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எமது அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்கு எதிராகப் பல்வேறுவிதமான போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளோம் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇணையத்தில் உழைக��கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nகசாப்பு கடைக்காரனை நம்பிச் செல்லும் ஆட்டு மந்தைகலைப் போல்தான் மக்கலூம் இருக்கின்ரானர்\nமத்திய இராணுவ தளவாட தொழிற்சாலைகளிலெல்லாம் காண்ட்ராக்ட் முறை, அப்ரண்டீஸ்களை வைத்து உற்பத்தி வாங்குவது போன்றவை நடைமுறையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த தொழிற்சாலைகளில் தன்னை அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் என்று பீற்றிக் கொள்ளும் ஓட்டு பொறுக்கி தொழிற்சங்களான வடது, இடது போலிகள் மற்றும் இதர தொழிற்சங்கங்கள் வெறும் பிளக்ஸ் பேனர்களில் மட்டும் எழுதி வைத்து மொன்னையாக சடங்குத்தனமாக போராடி தொழிலாளர்களை மந்தைகளாக வழி நடத்தி செல்கின்றன. நாடாளுமன்றத்தில்\nநிறைவேற காத்திருக்கும் மோடி அரசின் தொழிலாளர் நலச் சட்ட திறுத்தத்தையெல்லாம் அம்பலப் படுத்தி தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரமோ, ஒரு கண்டன ஆர்ப்பாட்டமோ நடத்த\nஇந்த சூழ்நிலையில் புஜதொமு மற்றும் அதை சார்ந்துள்ள புரட்சிகர தொழிற்சங்கங்கள் மட்டுமே தொழிலாளர் நல சட்ட திறுத்தத்தை எதிர்த்து மக்களிடம் இயக்கமாக கொண்டு செல்கின்றன. புஜதொமுக்கு வாழ்த்துக்கள்.\nதேசிய தொழிற் பழகுனர் சட்டம் நேருவின் காலத்திலேயே கொண்டுவரப்பட்டது.அற்ப கூலிக்கு முதலாளிகளுக்கு ஆட்களை சப்ளை செய்ய பயன்பட்டது.ஆனால் பயிற்சி முடிந்து அந்நிறுவனங்களே பணிக்கு அமர்த்தி கொண்டன.ஆனால் இன்று அந்நிலைமை இல்லை.மலிவு விலையில் உழைப்புச் சுரண்டலை முடித்துவிட்டு தொழிலாளர்களுக்கு ஒரு சான்றிதழை கொடுத்து வெளியில் அனுப்பிவிடுகின்றன.ஐ.நா வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் விதிகளே கூட இந்தியாவில் செல்லாததாகி விட்டது. ஐ.எல்.ஓ அமைப்பு வேலைநிறுத்தம் செய்வது தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமை என்கிறது.ஆனால் இந்திய நீதிமன்றங்களோ வேலைநிறுத்தம் சட்டவிரோதம் என்கிறது.ஏற்கனவே தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்கள் மழுங்கடிக்கப்பட்ட நிலையில் மோடியின் சட்ட திருத்தம் தொழிலாளர் மீதான தாக்குதலாகவே இருக்கும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தள��்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/devotional/worship/lets-try-not-to-turn-desire-into-greed/c77058-w2931-cid301795-su6209.htm", "date_download": "2020-07-03T16:52:13Z", "digest": "sha1:OJTQSBTNHRGWLHOQVVVBGJFM74XXMUDB", "length": 8727, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "ஆசையை பேராசையாக மாற்றாமல் இருக்க முயற்சி செய்வோம்....", "raw_content": "\nஆசையை பேராசையாக மாற்றாமல் இருக்க முயற்சி செய்வோம்....\nபற்று மிக்க உலகில் பற்றற்று வாழ நாம் என்ன புத்தர் பெருமானா மனிதர்கள் தான். இயன்றளவு ஆசையை பேராசையாக மாற்றாமல் இருக்க முயற்சி செய்வோம்.\nபுத்தரிடம் ஞானம் பெறுவதற்காக ஒருவன் வந்தான். தியானத்திலிருந்த புத்தர் கண்விழிப்பதற்காக காத்திருந்தான். புத்தர் கண்விழித்து இவனைக் கண்டதும் “யார் நீ உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார். “நான் இந்த உலகத்தில் பல வழிகளில் துன்பங்களையும் சித்ரவதையையும் அனுபவித்துவிட்டேன். நான் இந்த உலக வாழ்விலிருந்து விடுபட விரும்புகிறேன். நான் துறவறம் மேற்கொள்ள விரும்புகிறேன். தாங்கள் தான் அதற்கு வழிகாட்ட வேண்டும்” என்றான்.\nபுத்தர் சிறிது நேரம் கழித்து அவனிடம் “மனித மனங்கள் நிலையானதல்ல. எப்போதுமே ஒரு வித அலைபாய்தலோடு இருக்கும். அதற்கு நீயும் விதி விலக்கல்ல. உனக்குக் குடும்பம் உண்டா” என்றார். “மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள்” என்றான். “ஆனால் உன் மனதிலிருக்கும் பந்த பாசத்தை விட்டு ஒழித்தாலன்றி நீ துறவறம் மேற்கொள்ள முடியாது” என்றார் புத்தர்.\n“ஆமாம் சுவாமி நான் பந்த பாசத்தை விட்டு வந்திருக்கிறேன். இனி என் மனம் அலைபாயாது என்றே நம்புகிறேன். அதனால் எனக்கு நீங்கள் தான் தகுந்த வழிகாட்ட வேண்டும்” என்றான். உடனே புத்தர் “சரி அப்படியானால் நீ என்னுடன் இந்த போதி வனத்திலேயே தங்கலாம்” என்றார். சில நாட்கள் கழிந்தது. ஒருநாள் நீராடுவதற்காக புத்தர் குளக்கரைக்குச் செல்லும்போது இவன் பக்கத்தில் நாய்க்குட்டி ஒன்று நின்றிருந்தது. புத்தரைக் கண்டதும் அவன் மகிழ்ச்சி பொங்க “இது நான் வளர்த்த நாய்க்குட்டி சுவாமி. இது எப்போதும் என்னை விட்டு நீங்காது என்பதால் என்னை தேடி இங்கு வந்துவிட்டது. அதனால் தாங்கள் அனுமதித்தால் இதை என்னுடன் வைத்துக்கொள்ள விரும்புகிறேன்” என்றான். புத்தர் புன்னைகத்தப்படி செ���்றுவிட்டார்.\nஇரண்டு நாட்கள் கழித்து குளத்தருகில் நாய்க்குட்டியுடன் 3 குழந்தைகளும் நின்றிருந்தார்கள். நீராட வந்த புத்தர் “யார் இவர்கள்” என்று கேட்டார். “இவர்கள் மூவரும் என்னுடைய குழந்தைகள். நாய்க்குட்டியைப் பிரிந்து இவர்களால் இருக்க முடியவில்லை என்பதால் இவர்கள் இங்கு வந்துவிட்டர்கள். தாங்கள் அனுமதித்தால் இவர்களை என்னுடன் தங்க வைத்துக்கொள்கிறேன்” என்றான். இப்போதும் புத்தர் எதுவும் பேசாமல் புன்னகையுடன் சென்றுவிட்டார்.\nசிலநாட்கள் கழித்து நாய்க்குட்டி, குழந்தைகளுடன் ஒரு பெண்மணி அங்கு இருந்தாள். ”யார் இந்த பெண்மணி” என்றார் நீராட வந்த புத்தர். உடனே அவன் ”என்னுடைய மனைவி சுவாமி. இவளால் எங்களை விட்டு இருக்க முடியவில்லை என்கிறாள். தாங்கள் அனுமதித்தால் இவளையும் என் உடன் வைத்துக் கொள்கிறேன்” என்றான். புத்தர் அவனை ஆற்றுக்கு அருகில் அழைத்துச் சென்றார்.\nஒருபாத்திரத்தில் கற்களை நிரப்ப சொன்னார். மறுபாத்திரத்தைக் காலியாக வைக்க சொன்னார். இரண்டையும் ஆற்றில் விட்டார். கற்கள் நிறைந்த பாத்திரம் நீரில் மூழ்கியது. காலிபாத்திரம் மிதந்துசென்றது. இதைச் சுட்டிகாட்டிய புத்தர் மனதில் பாசம், குடும்பம், பற்று, ஆசை இருக்கும் வரை பாரத்தை சுமந்து இருக்கும். இவற்றால் இதிலிருந்து விடுபட முடியாமல் துன்பத்தை அடைந்து மூழ்கிவிடும். ஆனால் வாழ்வின் மீதே பற்றில்லாதவர்களால் மட்டுமே மனத்தைப் பாரமாக்காமல் துறவறம் பூண்டு காலிபாத்திரம் நீரில் மிதப்பது போல ஞானத்தைப் பெற முடியும் என்றார். புரிந்துகொண்ட அவன் குடும்பத்தோடு வாழ்கிறேன் என்று ஆசிர்வாதம் பெற்று சென்றான்.\nபற்று மிக்க உலகில் பற்றற்று வாழ நாம் என்ன புத்தர் பெருமானா மனிதர்கள் தான். இயன்றளவு ஆசையை பேராசையாக மாற்றாமல் இருக்க முயற்சி செய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/bipartisan-debate-over-the-removal-of-flags/c77058-w2931-cid321182-su6268.htm", "date_download": "2020-07-03T17:38:04Z", "digest": "sha1:CLPJEUJLGJMG5ZMVI5FGBK5IZKIAMOO5", "length": 2844, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "கொடிகளை அகற்றுவதில் இரு கட்சிகளிடையே வாக்குவாதம்!", "raw_content": "\nகொடிகளை அகற்றுவதில் இரு கட்சிகளிடையே வாக்குவாதம்\nகும்பகோணம் நகர் பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி தோரணங்களாக கட்டப்பட்ட அதிமுக, பாஜக கொடிகளை அகற்ற கோரி திமுகவி��ர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகும்பகோணம் நகர் பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி தோரணங்களாக கட்டப்பட்ட அதிமுக, பாஜக கொடிகளை அகற்ற கோரி திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகும்பகோணத்தை அடுத்த உப்புக்கார தெருவில் தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுக, பாஜக உள்ளிட்ட கொடி தோரணங்கள் அகற்றப்படமால் இருந்தன. இதனை கண்ட திமுகவினர் அகற்றுமாறு கூறினர். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக தேர்தல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்.\nஇதையடுத்து பொதுமக்கள் மற்றும் திமுக, அதிமுகவினர் அப்பகுதியில் திரண்டனர். தகவல் அறிந்து வந்த மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் மணிவேல் சம்பவ இடத்திற்கு வந்து கொடிகளை அகற்றி இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2014/11/", "date_download": "2020-07-03T18:05:24Z", "digest": "sha1:DAMB3B2J2KVVBUCD7UX3SNUYSCY3NB6Q", "length": 134312, "nlines": 402, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: November 2014", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஒரு வழியா வீட்டை மாத்தியாச்சு. மரவேலை என்னமோ முடியலை. :( இன்னும் ஒரு வாரம், பத்து நாட்கள் இழுப்பாங்க போலிருக்கு. ஆனால் முக்கியமான வேலைகளை முடிச்சுட்டாங்க. ஆகவே திங்கட்கிழமையிலிருந்து சாமான்களை எடுக்க ஆரம்பித்து (எம்புட்டு சாமான்கள் னு இரண்டு பேருமே அதிசயித்தோம்) வியாழக்கிழமை வரை எடுத்திருக்கோம். :P :P அன்னிக்கே சமைக்கவும் ஆரம்பிச்சாச்சு.\nசென்னையிலிருந்து வந்தப்போக் கூட இவ்வளவு சிரமமாக இல்லை. குடியிருப்பு வளாகத்தின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் மாறுவதற்கு இவ்வளவு சிரமமாக ஆகி விட்டது. 27- ஆம் தேதியிலிருந்து இணைய இணைப்பைத் துண்டிக்கச் சொல்லி எழுதிக் கொடுத்திருந்தோம். அதை 24 ஆம் தேதியே பி எஸ் என் எல் அலுவலகத்தில் கொடுக்க, அவங்க விட்டது தொல்லைனு 25 ஆம் தேதியே சொல்லாமல் கொள்ளாமல் முன் கூட்டிய அறிவிப்பெல்லாம் இல்லாமல் துண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண���ண்டிச்சுட்டாங்க. :( நமக்கும் வேலை சரியாக இருந்ததா, போகட்டும் விடுனு மனதைத் தேத்திண்டாச்சு.\nஇப்போவும் இன்னும் பிஎஸ் என் எல் இணைய இணைப்புக் கிடைக்கலை. இங்கே தொலைபேசி இணைப்பே நேத்துத் தான் வந்தது. அதிலும் தொலைபேசி அழைப்பு வந்தால் நாங்க பேசறது எதிர்த்தரப்புக் காரங்களுக்குக் கேட்குது. எங்களுக்கு அவங்க பேசறது கேட்காது. அவ்வளவு அழகா இருக்கு. இணைய இணைப்புக் கொடுப்பதற்கான ஜங்க்‌ஷனை பிஎஸ் என் எல்காரரால் கண்டு பிடிக்க முடியலை. வீடு கட்டும்போது இதுக்காக யார் வேலை செய்தாங்களோ அவங்க தான் வந்து கண்டு பிடிக்கணும். ஶ்ரீரங்கம் வந்தப்போவும் அவர் தான் வந்து கண்டு பிடிச்சுக் கொடுத்தார். இப்போ அவர் வெளியூரில் இருக்கார். வரப் பத்து நாளாகும். அதோட பிஎஸ் என்எல் இணைப்பு வரவும் புதன்கிழமை ஆகுமாம். ஆனால் பிஎஸ் என்எல் அலுவலகத்தில் ஷிஃப்டிங்கெல்லாம் நாட்கள் ஆகாது. உடனே இணைப்பு வந்துடும்னு சொல்றாங்க. :) க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்\nஆகவே தனியாரிடம் இணைப்பு வாங்கியுள்ளேன். இதிலே ஒரு வசதி என்னன்னா, பாட்டரி பேக் அப் கொடுத்திருப்பதால் மின்சாரம் இல்லைனா கூட உங்களை எல்லாம் துன்புறுத்தலாம் என்று உறுதிமொழி கொடுத்திருக்காங்க. பார்ப்போம். முதல்லே தனியார் வேண்டாம்னு நினைச்சேன். ஆனால் இப்போ ரொம்ப நாட்கள் இணையம் இல்லாமல் இருக்க முடியாது. ஒரு சில வேலைகளை, ஒரு சில கடிதங்களை இணையம் மூலமாகவே அனுப்ப வேண்டி ஆகிவிட்டது. அதோடு எனக்குமே முக்கியமான சில வேலைகளைச் செய்து முடிக்கணும். நல்லவேளையாகப் பணப் பரிவர்த்தனையெல்லாம் இணையம் வழியாகச் செய்வது இல்லை. :))))\nகாணோமேனு தேடி மடல் போட்டவங்களுக்கு நன்றி. புதுப் பெயின்ட், வார்னிஷ் வாசனை ஒத்துக்காமல் உடம்பு சரியில்லை. ஆனாலும் நேத்திக்கு இருந்ததுக்கு இன்னிக்குப் பரவாயில்லை. ஆகவே நம்ம அலம்பல் தொடரும்.\nஉங்கள் குழந்தை படிக்க வேண்டிய மொழி என்ன\nமின் தமிழ்க் குழுமத்தில் சமீபத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாம் மொழியான ஜெர்மனுக்கு பதிலாக சம்ஸ்கிருதம் படிக்கச் சொன்னது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒருவர் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளே மூடப்பட வேண்டும் என்று சொல்ல, நானும் இன்னொருவரும் அது மத்திய அரசில் ராணுவம் மற்றும் ராணுவம் சம்பந்தப்பட்ட துற���கள், அடிக்கடி மாற்றலாகும் அலுவலர்கள் போன்றோரின் குழந்தைகளுக்கென ஏற்படுத்தப்பட்டது. அதை மாற்றினால் ஊர் ஊராய் மாற்றலாகிச் செல்லும் குழந்தைகளின் படிப்பில் ஏற்படும் சிரமங்களை எடுத்துச் சொன்னோம். இன்னொருத்தர் ஏன் மற்றக் குழந்தைகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள் என்று கேட்டார்.\nஎனக்குத் தெரிந்து முன்னால் எல்லாம் மற்றக் குழந்தைகளைச் சேர்த்துக் கொண்டது இல்லை. இப்போது கொஞ்சம் தென்னாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று இன்னொருவர் சுட்டிக் காட்டினார். ஆனாலும் நான் எனக்குத் தெரிந்தவரை அவற்றை விளக்கினேன். அது கீழே\n//1. அப்படியானால் மற்ற குழந்தைகளை ஏன் சேர்த்துக்கொள்கிறார்கள்\nமற்றக் குழந்தைகள் மத்திய அரசுப்பாடத்திட்டத்தை ஏற்று நடத்தும் தனியார் பள்ளிகளில் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். கேந்திரிய வித்யாலயாவில் முதலில் ராணுவம், பின்னர் ராணுவக் கணக்குத் துறை போன்ற இரு துறைகளுக்கும் தான் முதலிடம் கொடுக்கப்படுகின்றது. அதன் பின்னர் மற்ற மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள். அவர்களுக்கும் பெற்றோர் இருவரில் ஒருவருக்கு அல்லது தந்தைக்குச் சேரும் வருஷத்தில் இருந்து அதற்கு முந்தைய ஏழு வருடங்களில் மூன்று மாற்றல்கள் ஆகி இருக்க வேண்டும்.\nஇந்த நிபந்தனைகள் இல்லாமல் சேர்க்கப்படுபவர்கள் முதலில் ராணுவத்தினரின் குழந்தைகளும், அதன் பின்னர் ராணுவக் கணக்குத் துறையினரின் குழந்தைகளுமே ஆவார்கள். ஒரு வகுப்புக்குக் குறைந்த பக்ஷம் மூன்று பிரிவுகள் உண்டு. மூன்றிலும் சேர்ந்து தொண்ணூறு குழந்தைகளுக்கு மேல் இருக்கக் கூடாது. முன்னெல்லாம் 25 குழந்தைகளுக்கு மேல் இருந்தாலே தனியாகப் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இப்போது ஜனத்தொகையை உத்தேசித்து 30 குழந்தைகள். ஆகத் தொண்ணூறு குழந்தைகள் மேற்கண்ட பிரிவுகளில் நிரப்பப்பட்டிருந்தால் மற்றக் குழந்தைகள் இடம் பெறுவது கடினம்.\nஎனக்குத் தெரிந்து ஆவடியில் உள்ள மூன்று கேந்திரிய வித்யாலயாவிலும், சென்னை அண்ணாநகர் கில் நகர் போன்றவற்றில் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களிலும் ஒரு வகுப்பில் ஒன்றிரண்டு பேர் மற்றக் குழந்தைகளாக இருக்கலாம். அடையார் ஐஐடியிலும் அதற்கு வெளியிலும் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களில் ஐஐ���ிக்காரர்களின் குழந்தைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. பின்னர் மற்ற மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் இடம் பெறுவார்கள். மத்திய தொழிலாளர் நல வாரியத்தில் வேலை செய்த என் நாத்தனார் கணவரின் குழந்தைகள் ஐஐடி கேந்திரிய வித்யாலயாவிலேயே படித்தனர். எங்கள் குழந்தைகள் ராஜஸ்தான், செகந்திராபாத், ஆவடி ஏர்ஃபோர்ஸ் கேவி, மீண்டும் ராஜஸ்தான், குஜராத் ஆகிய இடங்களில் படித்தனர். ஆக இவர்கள் தமிழை வீட்டில் வேண்டுமானால் கற்கலாமே தவிர பள்ளியில் கற்றால் மற்ற ஊர்களின் கேந்திரிய வித்யாலயாக்களில் இருக்கும் மாநில மொழி வேறாக இருக்கும். இந்தப் பிரச்னைக்காகத் தான் அவர்கள் இருவருமே சம்ஸ்கிருதமே படித்தனர். அதுவும் எட்டாம் வகுப்பு வரை தான். இதனால் ஒன்றும் குறைந்து போகவில்லை.\nநம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் ஒருவரான அன்புமணி ராமதாஸின் பெண்கள் இருவரும் டில்லியில் மத்திய அரசுப் பாடத்திட்டத்தை ஏற்று நடத்தும் தனியார் பள்ளிகளிலேயே படித்தவர்கள். தமிழை வீட்டில் தான் கற்றனர். இது போன்ற உதாரணங்கள் நிறையச் சொல்லலாம். :))))\n//2. தமிழ்நாட்டில் இருக்கும், தமிழைப் பயின்ற மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் தமிழை விட்டுவிட வேண்டியதுதானா\nஇந்தக் கேள்வியே புரியவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்றால் தான் தமிழை விட வேண்டி இருக்கும். ஆனால் பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளை விடுதியில் அல்லது தாத்தா, பாட்டியிடம் விட்டுச் செல்கின்றனர். அல்லது மனைவி மட்டும் குழந்தைகளை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்துகின்றனர். மொத்த மத்திய அரசு ஊழியரில் பத்து சதவீதத்துக்கும் குறைவானவர்களின் குழந்தைகளே கேந்திரிய வித்யாலயாவில் படிப்பார்கள். எல்லோரும் படிப்பதில்லை. ஏனெனில் மேல்படிப்பு என வரும்போது மாநில அரசு பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெறும் குழந்தைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. எங்கள் பையர் மாநில மொழிப் பாடத்திட்டத்தில் சேரச் சம்மதிக்கவில்லை. நாங்கள் +1, +2 ஆகிய வகுப்பிலாவது மாநில மொழிப் பாடத்திட்டத்துக்கு மாறச் சொன்னோம். அப்படியும் அக்கா, தம்பி இருவருமே +2 வரை மாற மாட்டேன் என்று சொல்லிவிட்டனர்.\n//3. தமிழ்நாட்டில் இருக்கும், தமிழைப் பயின்ற மத்திய அர���ு ஊழியர்களின் குழந்தைகள் தமிழ்நாட்டிலிருந்து மற்ற மாநிலங்களுக்குச் சென்றால\nகட்டாயமாய்க் குழந்தைகள் கஷ்டப்படத் தான் செய்யும். ஆனால் ஏற்கெனவே கேந்திரிய வித்யாலயாவில் படித்து வந்தால் அந்த வருடம் எந்த மாதம், எந்தத் தேதியானாலும் மாற்றலான ஊர் போய்ச் சேர்ந்த உடனேயே குழந்தையைப் பள்ளியில் சேர்த்துவிடலாம். அப்படி இல்லாமல் கான்வென்ட் போன்ற படிப்பெனில் அதற்கேற்ற பள்ளிகளில் சேர்க்கலாம். ஆனால் ஆங்கிலம் தவிர்த்து மற்ற இரண்டாம் மொழிப்பாடத்தில் கட்டாயமாய்ப் பிரச்னை வரும்.\n4. ஜெர்மன், பிரெஞ்சு மொழிகள் எந்த விதத்தில் இந்தியாவுக்கு நெருங்கிய மொழிகள் அவைகளை ஏன் இந்தியக் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும்\nஜெர்மன் மொழி சம்ஸ்கிருதத்துடன் கொஞ்சம் தொடர்புடையதாய்க் கூறுகின்றனர். மேலும் ஐரோப்பிய மொழி ஒன்றைக் கற்றால் வெளிநாட்டுப் படிப்புக்கு வசதி என்னும் நினைப்பாக இருக்கலாம்.\n5. இதனால், தமிழ் நாட்டில் இருக்கும் மற்ற குழந்தைகளும் தமிழைப் புறக்கணிப்பதுதான் மிச்சமாகிறது.\nகுழந்தைகள் புறக்கணிக்கின்றனரோ இல்லையோ, மற்றவர்கள் புறக்கணிக்கின்றனர். எந்தப் பத்திரிகை இப்போதெல்லாம் தூய தமிழில் வருகிறது கல்கிப் பத்திரிகையிலும், மங்கையர் மலர் பத்திரிகையிலும் கூட இப்போது பிரபலமாக இருக்கும் தங்கிலீஷ் மொழியில் தான் எல்லாமும் வருகின்றன. வருடம் முழுவதும் வீ வில் மீட் கல்கிப் பத்திரிகையிலும், மங்கையர் மலர் பத்திரிகையிலும் கூட இப்போது பிரபலமாக இருக்கும் தங்கிலீஷ் மொழியில் தான் எல்லாமும் வருகின்றன. வருடம் முழுவதும் வீ வில் மீட் என்று போடுகின்றார்கள். இதை யார் கண்டிக்கின்றனர் என்று போடுகின்றார்கள். இதை யார் கண்டிக்கின்றனர் தொலைக்காட்சித் தமிழை எவர் திருத்துகிறார்கள். தொலைக்காட்சிச் செய்திகளில் வரும் எழுத்துப் பிழைகள், பொருட்குற்றங்கள் கணக்கிலடங்காதவை. அவற்றை எவரும் குறிப்பிடுவது கூட இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் இப்போதைய பெற்றோர், ஆசிரியர் போன்றவர்களில் பலருக்கும் நல்ல தமிழ் எழுதவோ, படிக்கவோ தெரியவில்லை என்பது சுடும் உண்மை.\n6. மத்திய அரசு ஆங்கிலத்தில்தான் எல்லாக் கடிதங்களையும் எழுதுகிறது. எனவே, இந்தி எதற்காகத் தேவை\nஹிந்தி கற்றுக் கொள்வது எளிது. ஹிந்தி தெரிந்தால் இந்தியாவின் எந்த மாந���லத்தில் வேண்டுமானாலும் பிழைப்பு ஓடி விடும். இவ்வளவு ஹிந்தியை வெறுக்கும் நாம் இங்கே உள்ள கட்டுமானத் தொழில்களில் இருந்து மற்ற எல்லாத் தொழில்களிலும் ஊடுருவி இருக்கும் வட மாநிலத்தவரை நினைத்துப் பார்க்கிறோமா அவர்கள் இங்கே வந்து கட்டுமானத் தொழிலில் பெரும்பான்மையினராக இருந்து வருகின்றனர். இன்றைய தினம் அலுவலகங்களில் கூட பெயரோடு சேர்த்து \"ஜி\" போட்டு அழைக்கும் வழக்கம் பெருகி வருகிறது. வட மாநில உணவு வகைகள் தான் ஹோட்டல்களில் கூட அனைவரும் விரும்பிச் சாப்பிடுகின்றனர். பலருக்கும் ஹிந்தியில் ஒரு சில வார்த்தைகள் தெரியத்தான் செய்கிறது.\nஒரு சிலர் ஹிந்தி தெரிந்தால் வடமாநிலங்களில் வேலை கிடைப்பது சுலபம் என்றால் அங்கிருந்து இங்கே ஏன் வந்து பானிபூரி விற்கின்றனர் என்று கேட்கின்றனர். பானிபூரி விற்கத்தான் வருகின்றனரே தவிர, பெரிய அலுவலகங்களில் வேலை பார்க்க வருவது இல்லை என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அங்கே அடிமட்ட நிலையில் இருப்பவர்கள் இங்கே பிழைக்க வந்து தங்களுக்குத் தெரிந்த பானிபூரி விற்பனையையும், சமோசா விற்பனையையும், பொம்மைகள் விற்பதையும் செய்கின்றனர். இது எதுவும் தெரியாதவர்கள் கட்டுமானத் தொழிலுக்குச் செல்கின்றனர். கடந்த பத்து வருடங்களில் இது அதிகரித்துள்ளது. கட்டுமானத் தொழிலுக்குத் தமிழ்நாட்டு மேஸ்திரிகள், கொத்தனார்கள் இப்போது அதிகம் காண முடியவில்லை.\n7. மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் என்பதானால் இந்தி ஏன் கற்றுக்கொள்ளவேண்டும் ஆங்கிலத்தில் அறிவு பெறுகிறார்களே, அது போதாதா ஆங்கிலத்தில் அறிவு பெறுகிறார்களே, அது போதாதா\nஇரு மொழிப் பாடத்திட்டம் என்பதால் வேறு ஏதானும் மொழியைக் கொண்டு வருவதற்குப் பதிலாக ஹிந்தியை வைத்திருக்கலாம். கற்கவும் எளிது. மேலும் ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு மொழி என்பதால் எதை வைப்பது என்னும் குழப்பமும் இருக்காது. ஆங்கிலம் எப்படி அனைவரையும் இணைக்கிறதோ அப்படி ஹிந்தி மூலமும் இணைய முடியும் என்பதும் ஒரு காரணம். ஆனால் தனியார்களால் நடத்தப்படும் மத்திய அரசுப் பாடத்திட்டத்தின்படி நடைபெறும் பள்ளிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் தமிழையே கற்பித்து வருகின்றன. மூன்றாம் மொழியாக சம்ஸ்கிருதம், ஹிந்தி தவிர வேறு ஏதேனும் அந்நியமொழியைப் படிக்கலாம். இது எல்லாம் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கும் பொருந்தும்.\nஇவ்வளவு எதிர்ப்புத் தமிழ்நாட்டில் தான். மற்ற மலையாளம், தெலுங்கு, கன்னடம், மஹாராஷ்ட்ரா, குஜராத் ஆகிய திராவிட நாடுகளில் இல்லை என்பதையும் கவனிக்கலாம். எது எப்படியானாலும் தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள் முதலில் குழந்தைகளே. தங்களுக்கு எது வசதி, எந்த மொழியில் படித்தால் பாடம் புரிகிறது என்பதை அவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டு மூன்று மொழிகளை கற்பிப்பது சிறப்பு. ஏனெனில் அதிலிருந்து குழந்தைகள் தேர்ந்தெடுக்கலாம். இளமையில் மொழிகளைக் கற்பதும் எளிது.\nஇன்று துலா மாதக் கடைசி நாள். ஆகவே நாளையில் இருந்து ஆண்டாள் இங்கே வரமாட்டாள். இன்னிக்கு அதனால் மீண்டும் ஆண்டாளைப் பார்க்கப் போனேன். ஒரே கூட்டம். இரு பக்கமும் வண்டிகள். குளிக்கச் செல்லும் மக்கள் கூட்டம் எனப்படம் எடுக்க முடியுமானு சந்தேகம். போலீஸ் வந்து வழியை ஒழுங்கு செய்தது. ஏதோ ஒப்பேத்தி இருக்கேன்.\nகண்ணாடி வேறே இல்லை. நாளைக்குத் தான் வரும். ஆகவே கைவிரல்களின் உணர்வை வைத்துத் தட்டச்சி இருக்கேன். தப்பு நிறைய இருக்கலாம். நாளை தான் திருத்தணும். :)\nபோகும் ஆண்டாளை முழுவதும் படம் எடுப்பதற்குள் அருகில் இருந்தவர் கை தட்டி விடப் படம் சரியாக் வரவில்லை. கொஞ்சம் முன்னால் போய் நிற்கலாம் என்றால் அங்கே நிற்க விடவில்லை. :( இந்த வருடம் அவ்வளவு தான். பிழைத்துக் கிடந்தால் பார்த்துக்கலாம். :)\nகருத்துச் சொல்லுவோருக்கு பதில் எல்லாம் நாளைக்குத் தான். ஆகவே இன்று எஞ்சாய்\nகுழந்தைங்கல்லாம் வந்து சமத்தா பதில் சொல்லுங்க\n//1. சின்ன வயதில் கண்ட Fantasy கனவு\nசின்னவயசில் கண்ட கனவெல்லாம் நினைப்பில் இல்லை. ஆனால் கணக்கு டீச்சரோடு எனக்கு ஏழாம் பொருத்தம். அவங்க என்னைப் பாராட்டறாப்போல் ஒருமுறை கனவு கண்டிருக்கேன். கண் விழித்ததும், ஙே என்னைப் பொறுத்தவரைக்கும் அதான் சிறந்த கற்பனை\n2. பள்ளிக்கு செல்லும் வழியில் அனுபவித்த மறக்க முடியாத விஷயம்\nவைகை கீழ்ப்பாலம், (கல்பாலம் என்பார்கள்) வழியாத் தான் நடந்து போனால் போவது. பேருந்தில் போனால் சிம்மக்கல், யானைக்கல் கடந்து மேல்பாலம் வழியாப் போவது. அப்போ ஒரு முறை வைகையில் வெள்ளம் வந்து பார்த்தது தான். அன்னிக்கு ஸ்கூல் முதல் இரு வகுப்புகளோடு விடுமுறை கொடுத்துட்டாங்க. வெள்ளையாய், நுரையாய்ப் பெருகி வந்த வெள்ளத்தை அப்போது தான் முதன்முதலில் பார்த்தேன்.\n3. மறக்க முடியாத புத்தகம்\nகுழந்தைகள் பத்திரிகையான கண்ணனில் வந்த அனைத்துக் கதைகளுமே பிடித்தது. என்றாலும் குழந்தைகளுக்காக எழுதாவிட்டாலும் குழந்தைகளும் விரும்பிப் படிக்கும் துப்பறியும் சாம்பு தான் மறக்க முடியாத புத்தகம். சாம்புவை ரசிக்காதோர் உண்டா நாவல் என்றால் கல்கியின் அமரதாரா தான்.\n4. மறக்க முடியாத மழை நினைவு\nநிறைய மழையில் நனைஞ்சிருந்தாலும் தீபாவளிக்கு அப்புறம் பள்ளி திறந்து வகுப்புக்குப் போறச்சே எல்லோரும் புது உடை உடுத்திக் கொண்டு செல்வோம். பதினோராம் வகுப்புப் படிக்கையில் அன்று மழை வரும் என்ற எச்சரிக்கை இருந்தும் புதுசு போட்டுக் கொண்டு போய் சொட்டச் சொட்ட நனைந்து அப்பாவிடம் திட்டு வாங்கிக் கொண்டேன்.\n5. எந்த விளையாட்டில் கெத்தாக விளங்கினீர்கள்\nஓடியாடி விளையாடும் விளையாட்டென்றால் பாண்டி ஆட்டம். கல்லா, மண்ணா உட்கார்ந்து விளையாடுவதில் ட்ரேட், சீட்டு ஆட்டத்தில் செட் சேர்ப்பது.\n6. பால்யத்திற்கு திரும்பினால் எதை மாற்ற விரும்புவீர்கள்\nகுறிப்பா எதுவும் இல்லைனாலும் எனக்குக் கணக்கு மட்டும் நல்லாப் போடத் தெரிஞ்சிருக்கணும்னு வேண்டிப்பேன். கணக்கிலே 75 மார்க் தான் என் அதிகபட்ச மார்க். அதுவும் பொதுக்கணக்குத் தான். அல்ஜீப்ராவோ, ஜியோமிதியோ படிச்சதில்லை. செக்ரடேரியல் கோர்ஸ் படிச்சதாலே கணக்கிலே அல்ஜீப்ரா, ஜியோமிதியும், தமிழிலே இலக்கணமும் கிடையாது. இது இரண்டையும் படிக்க முடியாமல் போனதைப் பெரிய இழப்பாகக் கருதுவதால் இவற்றைக் கற்கும் வாய்ப்பை வேண்டுகிறேன்.\nநம்ம நீண்ட கால நண்பர், குழந்தை எழுத்தாளர், அதன் மூலம் தன்னையும் குழந்தையாய் நினைப்பவர், நம்மையும் குழந்தையாய் நினைப்பவர் கேட்டிருந்த கேள்விகளுக்கு நான் கொடுத்த பதில். இது ஒரு தொடர் பதிவு. யார் வேண்டுமானாலும் தொடரலாம். அவரவர் விருப்பம்.\nஇப்போதெல்லாம், தமிழ், தமிழர் என்னும் பிரிவினை () உணர்வு கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது. ஏற்கெனவே நாம் தேசிய நீரோட்டத்தில் கலந்தவர்கள் அல்ல. தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வோம். இப்போது சில நாட்களாக அல்லது வருடங்களாக இது அதிகரித்து வருகிறது. இது நன்மைக்கா, தீமைக்கா எனத் தெரியவில்லை. என்றாலும் இதன் மூலம் நாம் தனிமைப் படுத்தப் படுவோம். இது தேவையா) உணர்வு கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது. ஏற்கெனவே நாம் தேசிய நீரோட்டத்தில் கலந்தவர்கள் அல்ல. தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வோம். இப்போது சில நாட்களாக அல்லது வருடங்களாக இது அதிகரித்து வருகிறது. இது நன்மைக்கா, தீமைக்கா எனத் தெரியவில்லை. என்றாலும் இதன் மூலம் நாம் தனிமைப் படுத்தப் படுவோம். இது தேவையா ஏற்கெனவே அண்டை மாநிலங்களோடு தமிழ்நாட்டுக்கு சுமுகமான நட்புறவு இல்லை. யாரும், யாரையும் சாராமல் வாழ்வது முடியாது. நாம் தண்ணீருக்காக அவர்களிடம் கையேந்தினால் அவர்கள் நம்மிடம் வேளாண் விளைபொருட்களுக்காகக் கையேந்தும் நிலை. என்றாலும் ஆதாரமான நீர் கொடுக்கும் அதிகாரம் அவர்களிடமே உள்ள போது நாம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துத் தான் போக வேண்டும்.\nஅதிலும் இப்போது எங்கே பார்த்தாலும் இந்தச் சண்டை அதிகமாகவே காணப்படுகிறது. எல்லோருக்குமே நேரம் சரியில்லை போலும். எப்போதும் அமைதியாகவும் சாந்தமாகவும் காணப்படும் நண்பர்கள் கூட இது காரணமாகக் கடுமையாகப் பேசும் நிர்பந்தங்கள் ஏற்படுவதைக் கண்டால் ஒரு பக்கம் ஆச்சரியமாக இருக்கிறது.\nவாரா வாரம் திங்கட்கிழமை வந்தால் உடனே வைகோ சாரிடமிருந்து நினைவூட்டு மடல் வந்துவிடும். இப்போ இரு வாரங்களாக இல்லை. ஏதோ வெறிச்சுனு ஆயிட்டாப்போல் ஓர் எண்ணம். மனதிலும் ஓர் வெறுமை. அந்த அளவுக்கு இந்த விமரிசனப் போட்டி அனைவரையும் ஈர்த்து விட்டது. ஆரம்பத்தில் நான் ஒரு பார்வையாளராக மட்டுமே இருக்க எண்ணினேன். ஆனால் வைகோ சாரின் விடாத தூண்டுதலினால் அவ்வப்போது ஏதோ எழுதி ஒப்பேற்றினேன். ஆகையால் என்னைப் பொறுத்தவரை இந்த அளவுக்குப்பரிசு கிடைத்ததே ஆச்சரியம் தான்.\nஎழுதுபவரின் மனோநிலையோடு ஒன்றிப் போகவேண்டும் என்று நடுவர் குறிப்பிட்டிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அப்படி ஒன்றிப் போவது என்பது விமரிசனம் எழுதச் சரியாய் வராது என நினைக்கிறேன். எழுத்தாளர் கதையை எந்தத் திக்கில் கொண்டு போகப் போகிறார் என்பதை ஓரளவு நாம் யூகித்தாலும், நாம் யூகம் செய்தது தவறாகவும் போகலாம். அவர் பார்க்கும் பார்வையிலேயே நாமும் பார்ப்பது என்பது சரியானதொரு விமரிசனத்தைக் கொடுக்க முடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து.\nவைகோவைப் பொறுத்த வரை ஒரு சின்ன சிட்டம் நூலைக் கொண்டு ஒரு ஒன்பது கஜம் புடையையே பின்னி விடுகிறார். அதற்கு நடுவில் அதிக சம்பாஷணைகளை அமைக்காமல் தேவையானவற்றை மட்டும் அமைத்து வர்ணனைகள், சூழ்நிலைகள், மனோநிலைகள் எனக் காட்டுகிறார். என்னதான் கதைப் போக்கோடு அவை எலல்லாம் ஒட்டி அமைந்தாலும் கதையில் சொல்லப்படும் கருத்தை ஒட்டியே நம் விமரிச்னம் அமைய வேண்டும் அல்லவா பல சமயங்களிலும் என்னால் அப்படி விமரிசனம் செய்ய முடியாமல் போயிருக்கிறது. தாயுமானவள் கதையில் அப்படித் தான் நேர்ந்தது. பிறகு தோன்றும். ஆனால் கதையை எழுதுபவரின் மனோநிலையோடு நாம் ஒன்றிப் போனோம் எனில் விமரிசனம் செய்ய வாய்ப்பே இல்லாமல் போய்விடுமே\nசாதாரணமாக நாம் ஒரு பதிவுக்கு யதார்த்தமாகக் கொடுக்கப்படும் கருத்துகளே வேறு கோணத்தில் பார்க்கப்பட்டு அதற்குக் கண், மூக்கெல்லாம் வைத்துச் சொல்லப்படுகிறது. இதில் ஒருத்தரின் கதைக்கு மட்டும் நாம் எப்படி கதாசிரியரின் கருத்தோடு ஒன்ற முடியும் அப்புறம் விமரிசனம் எதற்கு\nகதாசிரியரின் மனோநிலையில் இருந்து விலகிப் பார்த்தோமானால் தான் கதைக் கருவின் மூலம், அதன் விரிவாக்கம், விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கும் முறை, சம்பாஷணைகளின் சிறப்பு, கதாநாயக, நாயகியரின் குணநலன்கள் ஆகிய அனைத்தும் புலப்படும். முக்கியமாக கதை எதற்காக, எதைச் சொல்ல எழுதப் படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். பல சமயங்களிலும் நம்மால்(அதாவது என்னால்) இதை உணர முடிந்தது இல்லை.\nஇப்போ பலருக்கும் நேரம் சரியில்லை போல பலரின் வாழ்விலும் பிரச்னைகள். இணைய நண்பர்கள் பலருக்கும் பல்வேறு விதமான குடும்பப் பிரச்னைகள், உடல் நலக்கேடு என்று இருக்கிறது. எங்களுக்கும் இப்போது இந்த வீடு மாறுதல் கொஞ்சம் பிரச்னையாகவே இருக்கிறது. இந்த மாதத்துக்குள்ளாக வீட்டை மாற்ற முடியுமா என்னும் கவலையில் இருக்கிறோம். முன்னெல்லாம் திட்டமிட்டால் ஓரளவு சின்னச் சின்ன மாற்றங்கள் இருந்தாலும் குறித்த நேரத்துக்குள் முடியும். இப்போதெல்லாம் எதையும் திட்டமிடவே முடியாமல் போகிறது. இதனால் அநாவசியமான கோப, தாபங்கள், பேச்சு, வார்த்தைகள் என்பவையே மிச்சம்.\nஎங்களோட நிலையைப் பொறியில் மாட்டிய எலியின் நிலை என்று சொல்லலாமா அல்லது சர்க்கஸில் சிங்கத்தின் வாய்க்குள் தலையைக் கொடுக்கும் கோமாளியின் நிலை என்று சொல்லலாமா என்று புரியவில்லை. ���து எல்லாம் போச்சுன்னா இப்போ முகநூலில் ஜெயமோகனுக்காகச் சண்டை வேறு நடக்கிறது. அவர் மஹாபாரதத்தை \"வெண் முரசு\" என்னும் பெயரில் எழுத ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார். அவரோட ரசிகர்களின் அன்புத் தொல்லை தாங்க முடியலை. வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சித்தப்பாவை ஹரன் பிரசன்னா நார் நாராகக் கிழித்து விட்டார். :)))) இப்போதைக்கு முகநூலில் இதான் தலையாய பிரச்னை. நல்லவேளையாக முகநூலுக்கு எப்போதாவது தான் போகிறேன். அதை ஒரு வழக்கமாக வைத்துக் கொள்ளவில்லை. :)))))\nஇப்போதைக்கு இவையே என் எண்ணங்கள். அனைவரும் நலம் பெற்று வாழவேண்டும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். அனைவர் மனதிலும் சாந்தி நிலவ வேண்டும்.\nஇன்று கல்கத்தாவில் ஒரு பள்ளியில் ஐந்து வயதுப் பெண் குழந்தை பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டிருக்கிறது. இது எங்கே போய் முடியும் என்றே தெரியவில்லை என்பது ஒரு புறம் இருக்க இதற்கான காரணங்களில் பெற்றோருக்கும் சம பங்கு உண்டு என்பதை அவர்களால் மறுக்க முடியுமா சூப்பர் சிங்கர், சூப்பர் டான்சர் என்றெல்லாம் போட்டிகள். அதிலே ஜூனியர், சீனியர் என்றும் போட்டி. வயது வித்தியாசமே இல்லாமல் தான் பாடுவதன் உண்மையான பொருள் புரியாமல் குழந்தைகள் பாடுகின்றன. போட்டிக்குத் தான் என்றாலும் பாட்டின் பொருளைப் புரிந்து கொள்கின்றனரா சூப்பர் சிங்கர், சூப்பர் டான்சர் என்றெல்லாம் போட்டிகள். அதிலே ஜூனியர், சீனியர் என்றும் போட்டி. வயது வித்தியாசமே இல்லாமல் தான் பாடுவதன் உண்மையான பொருள் புரியாமல் குழந்தைகள் பாடுகின்றன. போட்டிக்குத் தான் என்றாலும் பாட்டின் பொருளைப் புரிந்து கொள்கின்றனரா\nசில நாட்கள் முன்னர் ஒரு சின்னஞ்சிறு பெண் குழந்தை, \"பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு\" பாடலை அவளைவிட ஐந்து மடங்கு பெரிய ஒரு ஆணோடு சேர்ந்து பாடினாள் அங்கு கூடி இருந்த கூட்டமே அந்தப் பெண்ணின் அங்க அசைவுகளையும், கண்ணின் சுழற்றல்களையும் கண்டு குதூகலித்து ஆர்ப்பரிக்கிறது. ஆனால் எனக்கோ அந்தக் குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து மனம் வேதனை கொண்டது. அந்தப் பாடலை வேறு யாரேனும் இளம்பெண்களை வைத்துப் பாட வைத்திருக்கலாமோ என்றும் தோன்றியது. ஒரு கோணத்தில் அதுவும் தப்பு என்றாலும் குறைந்த பக்ஷமாக அந்தப் பெண்ணிற்குப் பாடலின் அர்த்தம் புரிந்திருக்கும். ஆகவே கவனமாக இ���ுக்கலாமே என்றும் தோன்றியது.\nசின்னக் குழந்தைகள் கூட இப்படி வெளிப்படையாக நடக்க ஆரம்பிப்பது அல்லது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நடந்து கொள்ள வைப்பது என்று சொல்லலாமோ இவைதான் இம்மாதிரியான குற்றங்களுக்கு மூல காரணம் என்று தோன்றுகிறது. இன்னொன்று இதை ஒரு குற்றமாகக் கூட இப்போதெல்லாம் சொல்ல முடியவில்லை. சிலநாட்கள் முன்னர் சொன்னபோது பெரியவர்கள் கூட அதற்கு வக்காலத்து வாங்கினார்கள் என்பது வருத்தத்துக்கு உரிய ஒன்று. ஆண்டாள் சொல்லாததா இவைதான் இம்மாதிரியான குற்றங்களுக்கு மூல காரணம் என்று தோன்றுகிறது. இன்னொன்று இதை ஒரு குற்றமாகக் கூட இப்போதெல்லாம் சொல்ல முடியவில்லை. சிலநாட்கள் முன்னர் சொன்னபோது பெரியவர்கள் கூட அதற்கு வக்காலத்து வாங்கினார்கள் என்பது வருத்தத்துக்கு உரிய ஒன்று. ஆண்டாள் சொல்லாததா ஆண்டாள் எழுதாததா என்றெல்லாம் சொல்கின்றனர். ஆண்டாளின் பக்தியைப் போன்றதா இப்போதைய பாடல்களைப் பாடும் குழந்தைகளின் நிலை ஆண்டாள் எழுதாததா என்றெல்லாம் சொல்கின்றனர். ஆண்டாளின் பக்தியைப் போன்றதா இப்போதைய பாடல்களைப் பாடும் குழந்தைகளின் நிலை குழந்தைகள் பக்தியுடன் திருப்பாவையையா பாடுகின்றனர் குழந்தைகள் பக்தியுடன் திருப்பாவையையா பாடுகின்றனர் இல்லையே அவர்கள் பாடுவது திரைப்படப் பாடல். உருகி உருகிப் பாடுகின்றனர் கடவுளை நினைத்தா உருகுகின்றனர் பெரியவர் கேட்டதும், நான் அளித்த பதிலும் கீழுள்ள சுட்டிகளில்.\nஇந்தச் சுட்டிகள் இடம் மாறி வெகு கீழே போயிருக்கின்றன. இன்று தான் கவனித்தேன். இப்போது திருத்தி விட்டேன்.\nஇதே பெரியவர்கள் ஒரு காலத்தில் நான் ஒரு கதையைப் பாராட்டி எழுதியதற்குக் கொடுத்த கருத்தும், அதற்கு நான் பதிவாகக் கொடுத்த பதிலும் கீழ்க்கண்ட சுட்டிகளில் காணலாம். :)))) அதே பெரியவர்கள் இந்த மூன்று வருடத்தில் எவ்வளவு மாறி விட்டார்கள். ஐந்து வயதுக் குழந்தை சிருங்காரப் பாடல்களைப் பாடி அபிநயிப்பதில் என்ன தவறு எனக்கேட்கும் அளவுக்கு மாற்றம். ஆண்டாள் சொன்னதை விடவா என்றெல்லாம் சொல்கின்றனர். பக்தி முத்தின நிலையில் ஆண்டாள் சொன்னதுக்கும், இங்கே விளம்பரத்துக்காகவும், பணத்துக்காகவும் பாடுவதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கு என்பது நான் சொல்லித் தெரிய வேண்டாம். ஆனால் இன்னமும் நான் தான் மாறவில்லை :)))) மாறுவேனா மாறுவதைக் குறித்து எனக்கும் தம்பிக்கும்\nஅடிக்கடி பேச்சு வார்த்தை நடக்கும். தம்பி எவ்வளவோ மாறிவிட்டார். நீங்க இன்னமும் மாற மாட்டீங்கறீங்களேனு கேட்பார். அதே போல் நான் பக்தி நிலையில் கீழ்ப்படியில் இருப்பது குறித்தும் அவருக்கு விசாரம். எனக்கு அந்த நிலையே ஜாஸ்தி நான் அதே நிலையில் :))) ஆனால் என்னைப் பொறுத்த வரை நான் இருக்கும் இந்நிலையே எனக்கு சொர்க்கம்\nஇன்னொரு விஷயம் பல நாட்களாக மனதில் இருந்தது. இதுவும் அனைவரும் அறிந்த ஒன்றே சில நாட்கள் முன்னர் திரு யேசுதாஸ் அவர்கள் பெண்களின் உடை குறித்த கருத்தைப் பகிர, அவரைத் திட்டாத பெண்ணே இல்லை. பெண் சுதந்திரம் உடையில் தான் இருக்கிறது எனச் சொன்னவர் யார் சில நாட்கள் முன்னர் திரு யேசுதாஸ் அவர்கள் பெண்களின் உடை குறித்த கருத்தைப் பகிர, அவரைத் திட்டாத பெண்ணே இல்லை. பெண் சுதந்திரம் உடையில் தான் இருக்கிறது எனச் சொன்னவர் யார் நம் நாட்டுக் க்லாசாரத்துக்கு சற்றும் ஏற்காத உடை எனச் சொல்லி இருந்ததும் பலருக்குப் பிடிக்கவில்லை. கலாசாரத்தை விடுங்கள். சீதோஷ்ண நிலையைப் பாருங்கள். இத்தகைய உடை இந்த சீதோஷ்ணத்துக்குச் சரி வருமா\nஇதை எல்லாம் சொல்லப் போனால் நீட்டி, முழக்கிக் கொண்டு பெண் சுதந்திரம் என ஆரம்பிக்கின்றனர். உண்மையான பெண் சுதந்திரம் இப்படியான உடைகளிலோ, அதற்காகப் போராடுவதிலோ இல்லை; படிப்புக்காகப் போராடுங்கள். வேலைகளில் போட்டியிடுங்கள். சிறப்பான பணியில் போட்டியிடுங்கள். குடும்ப நிர்வாகத்தில் போட்டியிடுங்கள். குடும்ப நிர்வாகம் பெண்களின் கைகளில் இருந்தால் தான் சமூகப் பொருளாதாரம் மேம்படும். இது சத்தியம். அதே போல் குழந்தை வளர்ப்பும். பெண் தான் வளர்க்க வேண்டுமா ஆண்களுக்குப் பங்கில்லையா என்று இன்று கேட்கின்றனர். ஆண்களுக்கும் பங்கு உண்டு தான். ஆனால் பெண்ணின் மேற்பார்வைக்கும், ஆணின் மேற்பார்வைக்கும் வேறுபாடு நிச்சயம் உண்டு.\nஅன்பையும் கண்டிப்பையும் ஒரு சேரக் காட்ட தாய்மார்களால் தான் இயலும். ஆண்களால் ஒன்று அதிகக் கண்டிப்பு, அல்லது அதிகமான அன்பு இவை இரண்டு தான் முடியும். ஒரு சிலர் மாறுபட்டிருக்கலாம். என்றாலும் நம்மை நம் தாய் அன்பைக் கொட்டி வளர்த்தாற்போல் நாமும் நம் குழந்தைகளை அதே அன்போடும், கண்டிப்போடும், சமூகச் சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் வளர்க்க வேண்டாமா இங்கேயும் இப்போதெல்லாம் பெண் சுதந்திரம் குறுக்கிடுகிறது. சுதந்திரம் என்னும் பெயரில் கட்டுப்பாடற்ற ஓர் நிலைக்குப் பெண்கள் செல்கின்றனரோ என்னும் அச்சமும் ஏற்படுகிறது.\nஇன்னொரு விஷயம். இப்போதெல்லாம் திருமணத்திற்குப் பெண்களே கிடைப்பதில்லை. பெரும்பாலான பெண்கள் அவர்களாகவே திருமணத்தைத் தள்ளிப் போடுகின்றனர் என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம் பெண்ணின் பெற்றோர் போடும் நிபந்தனைகள். \"ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால், பூநெய்க்கு இன்னொரு காலம் வராமலா போகும்\" வந்தே விட்டது. ஆனாலும் இந்த ஆண்கள் அப்படியும் திருந்தின பாடில்லை. திருமணத்திற்காகப் பெண்கள் கேட்டு விண்ணப்பிக்கும் பெரும்பாலான ஆண்கள் பெண் அழகாயும், சிவப்பாகவும் இருக்கவே விரும்புகின்றனர். எல்லாப் பெண்களுமே அழகாயும் சிவப்பாகவுமா இருக்க முடியும்\" வந்தே விட்டது. ஆனாலும் இந்த ஆண்கள் அப்படியும் திருந்தின பாடில்லை. திருமணத்திற்காகப் பெண்கள் கேட்டு விண்ணப்பிக்கும் பெரும்பாலான ஆண்கள் பெண் அழகாயும், சிவப்பாகவும் இருக்கவே விரும்புகின்றனர். எல்லாப் பெண்களுமே அழகாயும் சிவப்பாகவுமா இருக்க முடியும் அப்போக் கறுப்பான பெண்கள் என்ன செய்வார்களாம் அப்போக் கறுப்பான பெண்கள் என்ன செய்வார்களாம் பெண்ணின் அழகைப் பார்க்காமல், குணத்தைப் பாருங்கள்.\n தெரியலை. நேரம், சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்துத் தான் தொடருவதைக் குறித்துச் சொல்ல முடியும்.\nநேற்றுத் திடீரென மதுரை போக வேண்டி வந்தது. என் உறவினர் குடும்பம் மதுரை சமயநல்லூர் அருகே சாலை விபத்தில் கண்டமேனிக்கு அடிபட்டுப் படுத்து, எழுந்து அறுவை சிகிச்சைகள் முடிந்து வந்து ஒரு மாதமே ஆகிறது. அவங்களைப் போய்ப் பார்க்கவே முடியலை. இன்னமும் சரிவர நடக்க முடியாமல், கையில் எடுத்துச் சாப்பிட முடியாமல், கழிவறை செல்ல முடியாமல் தவிக்கும் என் அண்ணாவும், மன்னியும் பார்த்ததுமே அழுதுவிட்டார்கள். அவங்க இருவரும் மாப்பிள்ளை, பெண், பேரனோடு, மன்னியின் வயதான அம்மாவை சமயநல்லூரில் பார்க்கப் போகும்போது முன்னே சென்ற வண்டியை முந்திச் செல்ல இவர்கள் சென்ற வண்டி முயன்றிருக்கிறது. எதிரே பேருந்து வருவதை முந்துவதற்காகக் கொஞ்ச தூரம் வந்ததுமே புரிந்து கொண்ட வண்டி ஓட்டுநர் உடனேயே வரப்போகும் விளைவைத் ��ெரிந்து கொண்டு தலையைக் குனிந்து கொண்டு கதவைத் திறந்து வெளியே குதித்து விட்டாராம். அருகே அமர்ந்திருந்த அண்ணாவுக்கும், பின்னால் அமர்ந்திருந்த என் மன்னிக்கும் எக்கச்சக்கமாக அடி அதிலும் வலப்பக்கமாகவே பட்டிருக்கிறது. நடுவே அம்ர்ந்திருந்த அவ்ர்கள் பெண்ணுக்குக் கை முறிவு. அதுவும் வலக்கை. ஓரத்தில் குழந்தையோடு அமர்ந்திருந்த மாப்பிள்ளை வண்டி ஓட்டுநர் குதிப்பதைப் பார்த்துத் தன்னையும் அறியாமல் அவரும் குழந்தையோடு வண்டியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.\nஅதிர்ச்சிக் காயங்களைத் தவிரக் குழந்தைக்கும் அவருக்கும் வேறு ஒன்றும் இல்லை. வழியோடு போன மற்றப் பேருந்துக்காரர்கள் உதவியுடன் இவர்களை அவசர உதவிப் பேருந்தை வரவழைத்து அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். அடிபடாவிட்டாலும் அதிர்ச்சியில் மாப்பிள்ளைக்குப் பேச்சே வராமல் போகக் குழந்தை விடாமல் அழுதிருக்கிறான். குழந்தையையும் தாயையும் சேர்த்து வைத்து மருத்துவம் பார்த்திருக்கின்றனர். அனைவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் பத்துநாட்களுக்கும் மேல் இருந்திருக்கின்றனர். என் மன்னிக்கு மூக்கே பிய்ந்து வந்திருக்கிறது. நெற்றி, புருவம், கண்ணுக்கு அருகே, முகத்தில் எல்லாம் எப்படினே தெரியாமல் கண்ணாடி குத்திக் கிழித்திருக்கிறது. அண்ணாவுக்கு வலக்கை மணிக்கட்டில் நரம்பு கிழிபட்டு ரத்தம் சேதம். ஆக மொத்தம் பிழைத்ததே புனர் ஜனமம் தான்.\nநான் கூட முதலில் தற்சமயம் மதுரை வரை இணைக்கப்பட்டிருக்கும் புதிய பைபாஸ் சாலையில் தான் விபத்து நேரிட்டிருக்குமோ என நினைத்தேன். ஆனால் நேற்றையப் பேருந்துப் பயணத்தில் அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. பின்னர் நேரில் பார்த்து விசாரித்ததில் தான் புரிந்தது. இப்போதெல்லாம் எங்கேயும், எதற்கும் போட்டி தான். முந்திச் செல்லவேண்டும் என நினைப்பவர்கள் பெரும்பாலும் இம்மாதிரி வாடகைக்கார் ஓட்டிகளாகவும், இரு சக்கர ஓட்டிகளாகவுமே இருக்கின்றனர். அதிலும் சென்னைக் கடற்கரைச் சாலையை அதிர வைக்கும் இரு சக்கர ஓட்டுநர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். வண்டியில் பறக்கின்றனர். இதனால் சமீபத்தில் ஓர் இளைஞன் சுவற்றில் மோதி மரணம் அடைந்தான் அவன் பிறந்த நாளிலேயே. அதற்காகப் பெற்றோர் கொடுத்த பரிசான அந்த வண்டியே அவன் உயிரையு��் குடித்துவிட்டது.\nஓரிரு நிமிடங்கள் தாமதித்தால் என்ன குடிமுழுகிடும் ஏன் தாமதிக்க மறுக்கிறோம் முதலில் சென்று சாதிக்கப் போவது என்ன வண்டியிலிருந்து குதித்த ஓட்டுநரும் இவர்களோடு அதே மருத்துவமனையில் 3 நாட்கள் இருந்துவிட்டுப் பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். கஷ்டப்படுவது வயதான என் அண்ணா, மன்னி, கைக்குழந்தையுடன் என் அண்ணா பெண் ஆகியோர் தான். அண்ணா பெண்ணுக்கு இப்போது ஓரளவு குணம் என்றாலும் இன்னமும் கையை நீட்ட, மடக்க முடியவில்லை. காலை உதவிக்கு ஒரு செவிலியர் பெண், மாலை உதவிக்கு இருவர் என வருகின்றனர். அன்றாடக் காரியங்களைக் கூட இவர்கள் உதவியோடு தான் முடித்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிரக் கைகால்களுக்குப் பயிற்சி கொடுக்கத் தனியாக வருகின்றனர். எப்படியும் அவர்கள் உடல்நிலை முன்னேற்றம் அடைய இன்னும் ஓரிரு மாதம் ஆகலாம். அப்போதும் பொருத்தப்பட்டிருக்கும் செயற்கையான உபகரணங்களின் உதவியுடனேயே இனி வாழ்நாளைக் கழிக்க வேண்டும். ஒரு கண அலக்ஷியத்தின் விளைவு இது\nமதுரையில் வேறெங்கும் செல்லவில்லை; செல்லும் மனமும், நேரமும் இல்லை. ஆனால் மதுரை தன் கிராமிய முகத்தில் மஞ்சளுக்குப் பதிலாக ஃபவுன்டேஷனும், உடையில் புடைவை, பாவாடை, தாவணிக்குப் பதிலாக லெக்கீஸ், ஜீன்ஸ், டீஷர்ட், குர்த்தியுடனும், ஆனால் அதே சமயம் ஒற்றைப் பின்னலுடனும், தலையில் வைத்த பூவுடனும், நெற்றிப் பொட்டுடனும், காதில் தொங்கட்டானுடனும் காட்சி அளிக்கிறாள். இந்த இரண்டுங்கெட்டான் நிலையையே புதுமை எனவும் எண்ணிக் கொள்கிறாள். :(\nவைகோவின் விமரிசனப் போட்டியின் நிறைவில் கிடைத்த பரிசு\nமேலுள்ள சுட்டியில் இந்த விமரிசனத்துக்கு மூன்றாம்பரிசு கிடைத்திருப்பது தெரிய வரும்.\nஇந்தக் கதையைக் கொஞ்சம் புதுமாதிரியாக எழுதி உள்ளார் ஆசிரியர். கதாநாயகன் காணும் கனவுகளே கதையின் அடித்தளம். கதாநாயகன் ஒரு மனநல மருத்துவர். அப்படி இருந்தும் அவருக்கும் கனவுகள், அதன் தொடர்பான நிகழ்வுகள் என வருகின்றன. இது என்ன தான் படித்தாலும், அறிவு வேலை செய்தாலும் சில உணர்வு பூர்வமான விஷயங்களில் அதிலும் காதல் விஷயத்தில் மனிதன் மாறுவதே இல்லை என்பதைக் காட்டுகிறது. இதற்கெனக் காரண, காரியங்களை விளக்குவதும் கடினம். கதையை நான்கு பாகங்களாகக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். நான்குமே வெவ்வேறு நிகழ்வுகளைச் சுட்டுகிறது.\nமுதல் பகுதியில் படித்தால் உண்மையான கணவன், மனைவியின் உரையாடலாகவே காட்சி தருகிறது. நிறைமாத கர்ப்பிணியான தன் மனைவியிடமும், தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையிடமும் அளவற்ற பாசம் வைத்திருக்கும் கணவனாகக் காட்சி தருகிறான் கதாநாயகன் மனோ. சில இடங்களில் அவன் நடத்தை மிகையாகவே தோன்றினாலும் இப்படியும் சிலர் இருப்பார்கள்; அல்லது இருக்கின்றனர் என மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டும். ஆனாலும் என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் பித்துக்குளித் தனமாகவே தெரிகிறது. ஏதடா, மனைவிக்குப் பிரசவத்திற்கான நாட்கள் நெருங்குகிறதே, அவளுக்குத் தொந்திரவு கொடுக்காமல் இருப்போம்னு இல்லாமல், கொஞ்சுகிறேன் பேர்வழினு ரொம்பவே வழிகிறாரோனு தோணுது. அந்த அனுவும் கண்டிச்சுப் பார்த்துட்டு ஒண்ணும் முடியலைனு விட்டுடறாங்க போல அல்லது அவங்களுக்கும் இதெல்லாம் ரசனையாக இருந்திருக்கலாம். இந்தக் காலத்தில் பல்வேறு தொலைககாட்சித் தொடர்கள், திரைப்படங்கள்னு பார்த்துட்டு எல்லோருமே அதிலே வரும் நாயக, நாயகியர் மாதிரி தான் வாழ்க்கையும் என்ற கனவில் இருக்கிறார்களோ என்னமோ அல்லது அவங்களுக்கும் இதெல்லாம் ரசனையாக இருந்திருக்கலாம். இந்தக் காலத்தில் பல்வேறு தொலைககாட்சித் தொடர்கள், திரைப்படங்கள்னு பார்த்துட்டு எல்லோருமே அதிலே வரும் நாயக, நாயகியர் மாதிரி தான் வாழ்க்கையும் என்ற கனவில் இருக்கிறார்களோ என்னமோ யதார்த்தம் வேறே என்னும் உண்மை புரியலை என்றே நினைக்கிறேன். இப்படி எல்லாம் மனைவியைத் தொந்திரவு செய்யும் கணவன் அவளுக்குப் பிரசவ வலி என்றதும் பதறுகிறான்.\n இந்த ஆனாலில் தான் கோபு சார் கதையில் முடிச்சுப் போடுவதில் வல்லவர்னு நிரூபிக்கிறார். சரியாக இந்த நேரத்தில் விழிப்பு வருகிறது மனோவுக்கு. ஆம் மேலே சொன்ன அத்தனையும் கதாநாயகன் மனோ கண்ட கனவாம் மேலே சொன்ன அத்தனையும் கதாநாயகன் மனோ கண்ட கனவாம் கனவில் இப்படி எல்லாம் வருமா என்றால் வருமே என்கிறான் இந்தக் கதாநாயகன். இளைஞனான மனோ மனநல மருத்துவமனையின் இளம் பயிற்சியாளராகச் சேர்ந்திருக்கும் மருத்துவர் என்றும் கதாநாயகி அனுவின் வீட்டு மாடியில் குடி இருப்பவன் என்றும் தெரிய வருகிறது. அதோடு கதாநாயகன் இந்த அனு என்னும் இளம்பெண் தினம் தினம் வாசலில் கோலம் போடுவதை மாடியில் இருந்து பார்த்து ரசிக்கும் பழக்கம் உள்ளவன் என்பதும், அவளை நன்றாக நெருக்கத்தில் பார்த்து ரசிப்பதற்காக ஒரு பைனாகுலர் வேறு வாங்கி வைத்திருக்கிறான் என்பதும் தெரிய வருகிறது. உள்ளூர அனுவின் கோலத் திறமையையும் கண்டு ரசிப்பதோடு வியப்பாகவும் இருக்கிறது அவனுக்கு. இவளுக்குக் கோலப் பைத்தியமோ என அவன் நினைக்கும் அளவுக்கு அவள் கோலத்தில் ஈடுபாடு காட்டுகிறாள்.\nஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல் பார்ப்பது, ரசிப்பது குற்றம் என்றே சொல்ல வேண்டும். அதிலும் பைனாகுலர் வைத்துக் கொண்டு அணு அணுவாகப் பார்த்து ரசிப்பது என்பது சரியாகத் தெரியவில்லை. ஆண்களின் சுபாவமே இது தான் என்று ஆகிவிடாதோ அதிலும் இது அந்தப் பெண்ணுக்குத் தெரிய வந்தால் அவள் மனம் புண்படுமே அதிலும் இது அந்தப் பெண்ணுக்குத் தெரிய வந்தால் அவள் மனம் புண்படுமே துடித்துப் போய்விடுவாள். என்னதான் காதல் என்றாலும் இவ்வளவு படித்து மனோதத்துவ மருத்துவராகப் பல்வேறு மனநல நோயாளிகளை தினம் தினம் சந்திக்கும் மனோவுக்கு ஒரு இளம் பெண்ணின் மனோநிலையும் புரிந்திருக்கணும். அவளை ரகசியமாய்ப் பார்த்து ரசிப்பது சரியல்ல என்றும் தோன்றி இருக்கணும். ஆனால் நாம் தான் பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நிறையப் படித்தவர்களே மிக மோசமாக நடந்து கொள்வதைப் பார்க்கிறோம். இங்கே விபரீதமாக ஒன்றும் நடக்கவில்லை எனத் திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியது தான். என்றாலும் ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் இது எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இது போகட்டும் துடித்துப் போய்விடுவாள். என்னதான் காதல் என்றாலும் இவ்வளவு படித்து மனோதத்துவ மருத்துவராகப் பல்வேறு மனநல நோயாளிகளை தினம் தினம் சந்திக்கும் மனோவுக்கு ஒரு இளம் பெண்ணின் மனோநிலையும் புரிந்திருக்கணும். அவளை ரகசியமாய்ப் பார்த்து ரசிப்பது சரியல்ல என்றும் தோன்றி இருக்கணும். ஆனால் நாம் தான் பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நிறையப் படித்தவர்களே மிக மோசமாக நடந்து கொள்வதைப் பார்க்கிறோம். இங்கே விபரீதமாக ஒன்றும் நடக்கவில்லை எனத் திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியது தான். என்றாலும் ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் இது எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இது போகட்டும் மனோவோ தன்னையும் அறியாமல் அன���வைக் காதலிக்க ஆரம்பிக்கிறான். அதே போல் அவளும் தன்னைக் காதலிக்கிறாள் என்றே அவள் நடவடிக்கைகள் மூலம் மனோவுக்குத் தோன்றுகிறது.\nஇங்கே தான் ஆசிரியர் அடுத்த முடிச்சை வைத்திருக்கிறார். இத்தனை அழகும், திறமையும் வாய்ந்த அனுவுக்கு வாய் பேச முடியாது என்பதை அவள் தாயின் மூலம் அறிந்து கொள்ளும் மனோவுக்கு இந்தக் குறையின் காரணமாக அவள் மேல் அதிக ஈடுபாடே தோன்றுகிறது. இதற்காகவெல்லாம் தன் மனதை மாற்றிக்கொள்ள முடியாது என்பதையும் அவன் உணர்கிறான். அப்போது தான் அனுவின் தாய் அங்கே வந்து அனுவுக்குச் செய்திருக்கும் கல்யாண ஏற்பாடுகளையும், மறுநாள் பிள்ளைவீட்டார் வரும்போது மனோ வந்து உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து மனோவின் ஆசையின் மேல் குண்டைத் தூக்கிப் போட்டு விடுகிறாள். என்றாலும் தன் காதலி அனு வாழ்க்கைப்பட்டுப் போகும் இடம் நல்ல இடம் தானா என அவள் தாய் விசாரித்தாளா என அந்த நிலையிலும் அவனுக்குக் கவலை. அதை விசாரித்துத் தெரிந்து கொள்கிறான். நல்ல இடம் தான் என அவள் தாய் சொன்னாலும் இரவில் அவனுக்கு மனநிம்மதி இல்லாமல் தூக்கம் வராமல் தவித்து வெகுநேரம் கழித்துத் தூங்குபவன் காலை எழுந்தவன் தன் தினசரி வழக்கப்படிக் கோலம் போடும் அனுவைப் பார்க்கிறான்.\nஇன்னொருத்தன் சொத்தாகப் போகும் அனுவைக் கோலம் போடும்போது வருத்தத்துடனேயே பார்த்து ரசிக்கும் மனோவுக்குச் சற்று தூரத்தில் இருந்த புதரில் இருந்து வந்த ஒரு கருநாகம் அனுவின் முதுகின் பின்னால் படமெடுத்து ஆடிக் கொண்டு கொத்தத் தயாராக இருப்பது தெரியவர மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் கீழிறங்கிப் போய் அனுவைத் தூக்கி நகர்த்துகிறான். திடீரென மாடியில் குடி இருக்கும் வாலிபன் தன்னைத் தொட்டுத் தூக்கியதோடு இல்லாமல் தன்னெதிரே அவனால் சுட்டிக்காட்டப்பட்டக் கருநாகத்தையும் கண்ட அனு அதிர்ச்சியில் வாய் திறந்து \"அம்மா\" என்று கத்த மனோவுக்கு அவள் பேச ஆரம்பித்ததைக் கண்டு ஆச்சரியம் ஏற்பட அவனும் கத்தி விடுகிறான். இருவரின் சத்தத்தில் ஊர் கூட, நடந்தது அறியாத ஊர் மக்கள் அனுவை மனோ தொட்டுத் தூக்கியதைத் தப்பு எனப் பஞ்சாயத்தைக் கூட்டுகிறார்களாம். இந்த இடம் தான் புரியலை எனக்கு அவர்களுக்கு அனுவோ, மனோவோ சொல்லாமல் அனுவை அவன் தொட்டுத் தூக்கியது எப்படித் தெரிய வந்தது அவர்களு���்கு அனுவோ, மனோவோ சொல்லாமல் அனுவை அவன் தொட்டுத் தூக்கியது எப்படித் தெரிய வந்தது அது தான் போகட்டும் என்றால் இக்கட்டான நிலையில் தூக்கியதைத் தப்பு என எப்படிச் சொல்ல முடியும்\nஒன்று மனோவாவது வாய்விட்டு இந்த மாதிரி நிலைமை எனச் சொல்லி இருக்கணும்; அல்லது அனுவாவது தன்னைக் கருநாகம் கொத்த வந்ததையும் மனோ காப்பாற்றியதையும் அந்த அதிர்ச்சியில் தனக்குப் பேச்சு வந்ததையும் தெளிவாக அவள் தாயிடமாவது சொல்லி இருக்கணும். அனுவால் பேசமுடியாத சூழ்நிலை எனக் கதாசிரியர் சொல்லி இருந்தாலும் என்னால் அதை ஏற்க முடியவில்லை. என்ன காரணம்னு தெரியாமல் அவளும் வாய் மூடி மௌனியாக இருக்க, மனோவும் மௌனம் காக்க, பஞ்சாயத்தில் மனோவுக்கு அடி, உதை எனத் தீர்ப்பு வர மனோ மனம் நொந்து போகிறான். ஆனால்\nஹிஹிஹி, இங்கே தான் அடுத்த கடைசி முடிச்சு. அதுவும் உடனடியாக அவிழ்க்கப்படுகிறது. பாம்பு அனுவைக் கொத்தத் தயாராக இருந்த காட்சியை மனோ தன் கனவில் கண்டானாம். அது மட்டுமா மனோ காணும் கனவுகள் எல்லாம் அப்படியே பலிக்குமாம். முதலில் மனோவுக்கு மனோதத்துவ மருத்துவம் பார்க்கணுமோனு தோணுது மனோ காணும் கனவுகள் எல்லாம் அப்படியே பலிக்குமாம். முதலில் மனோவுக்கு மனோதத்துவ மருத்துவம் பார்க்கணுமோனு தோணுது :) ஆனால் மனோவின் தாய். தந்தையர் மரணம், அவன் நெருங்கிய நண்பனின் படிப்பு போன்ற விஷயங்களில் மனோவின் கனவு பலித்திருக்கவே இதுவும் பலிக்குமோ என்னும் எண்ணத்தில் தீர்மானமாக இருந்த மனோ அனுவைப் பெண் பார்க்க வருபவர்களைப் பார்த்துப் பேசவும், அனுவின் தாய்க்கு உதவிக்குச் செல்லவும் தன்னைத் தயார் செய்து கொள்கிறான். சற்று நேரத்தில் பிள்ளை வீட்டார் அனுவைப் பார்க்க வருகிறார்கள்.\nவந்தவனோ ஏற்கெனவே மனோவுக்கு அறிமுகம் ஆன சமூக விரோதி ஒருவன். சென்னையைச் சேர்ந்த நாகப்பா என்னும் பெயருள்ள அவன் ஏற்கெனவே இரு முறை திருமணம் ஆனவன் என்பதும் மனோ அறிந்திருந்தான். உடனடியாக அனுவின் அம்மாவைத் தனியாகக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லிக் கல்யாணத்தை நிறுத்திவிடுகிறான். வந்தவர்கள் ஏமாற்றத்தோடு திரும்ப, இந்த நாகப்பா வரப் போவதைத் தான் சூசகமாகத் தன் கனவில் கருநாகமாகத் தான் கண்டிருப்பதாகவும், நல்ல சமயத்தில் அனுவை இந்தப் பொல்லாத திருமண பந்தத்தில் இருந்து காப்பாற்றிய தான் முயற்சி ச���ய்தால் அனுவைக் கூடிய சீக்கிரம் பேச வைக்கலாம் என்றும் இனி அவளைத் தான் மணக்கத் தடை ஏதும் இராது எனவும் எண்ணிய மனோ மனது மகிழ்ச்சியில் தீபாவளி மத்தாப்புப் போல் ஒளிவீசிப் பிரகாசிக்கிறது. மேலும் அனுவைக் குறித்துத் தான் கண்ட கனவுகள் அனைத்தும் பலிக்கப் போகிறது என்றும் புரிந்து கொண்டான். அதாவது அனுவைக் கல்யாணம் செய்து கொண்டு பிள்ளைத்தாச்சியான அவளுடன் தான் கழித்த இனிமையான நினைவுகளைக் கொண்ட கனவு உட்பட உண்மையாகப் போவதை எண்ணி சந்தோஷம் அடைகிறான். அதற்கேற்றாற்போல் மறுநாள் அனு இதயவடிவக் கோலம் போட்டு அவனுக்கு நன்றியும் தீபாவளி வாழ்த்தும் சொல்லி இருந்தாள். அனுவின் மனம் அந்தக் கோலத்தின் வழியே தனக்குத் தெரிந்துவிட்டதை எண்ணிக் குதூகலிக்கிறான் மனோ.\n டும் டும் டும் தான். மேளம் கொட்டி, நாதஸ்வரம் ஊதத் தாலி கட்ட வேண்டியது தான். பொதுவாகப் பார்த்தால் வெகு சாதாரணக் கதையாக இருக்கிறது. ஆனால் மனோவை ஒரு மனநல வைத்தியராகக் காட்டியதன் மூலம் மன நல மருத்தவரானாலும் அவருக்கும் மனம் சொந்தக் கட்டுப்பாட்டில் இயங்காது; அவருடைய உணர்வுகளுக்கும், சாமானியர்களின் உணர்வுகளுக்கும் வித்தியாசம் இல்லை என நிரூபிக்கிறாரோ காதல் என்பது பொதுவான ஒன்று காதல் என்பது பொதுவான ஒன்று ஆகவே மனோ காதல் கொண்டதில் தப்பில்லை; காதல் பலிக்கும் என்று உறுதி கொண்டதிலும் தப்பில்லை. ஆனால் தான் கண்ட கனவுகள் பலிக்கின்றன என்று சொல்வது மட்டும் கொஞ்சம் உறுத்துகிறது. கனவுகளைக் குறித்து மனநல மருத்துவர்கள் ஆய்வுகள் பல செய்திருக்கின்றனர். ஆகவே மனநல மருத்துவன் ஆன மனோ தன் உள் மனதின் ஆழத்தை இன்னொரு அனுபவசாலியான மனநல மருத்துவர் உதவியுடன் கண்டறிந்திருக்க வேண்டுமோ ஆகவே மனோ காதல் கொண்டதில் தப்பில்லை; காதல் பலிக்கும் என்று உறுதி கொண்டதிலும் தப்பில்லை. ஆனால் தான் கண்ட கனவுகள் பலிக்கின்றன என்று சொல்வது மட்டும் கொஞ்சம் உறுத்துகிறது. கனவுகளைக் குறித்து மனநல மருத்துவர்கள் ஆய்வுகள் பல செய்திருக்கின்றனர். ஆகவே மனநல மருத்துவன் ஆன மனோ தன் உள் மனதின் ஆழத்தை இன்னொரு அனுபவசாலியான மனநல மருத்துவர் உதவியுடன் கண்டறிந்திருக்க வேண்டுமோ ஒரு மனநல மருத்துவருக்கே உரிய நிதானமும், விவேகமும் மனோவிடம் காண முடியவில்லை என்றே தோன்றுகிறது.\nகதையின் முடிவை நம் யூகத்திற்கே ஆசிரியர் விட்டிருக்கிறார். ஆனாலும் ஏதோ ஒரு குறை அல்லது நெருடல் தென்படுகிறது. என்ன என்று தான் புரியவில்லை. சம்பவச் சேர்க்கைகள் கொஞ்சம் செயற்கையாக இருப்பது போலும் தெரிகிறது. இயல்பாகக் கண்ணெதிரே பார்க்கும் சம்பவங்களைக் கோர்த்துக் கதை பின்னுபவர் இந்தக் கதையைக் கற்பனை உலகில் சஞ்சரித்த வண்ணம் எழுதி இருக்க வேண்டும். ஆனால் கனவுகளையும் உண்மையையும் வேறுபடுத்திக் காட்டி இருப்பதும் கதாசிரியரின் திறமை என்றே சொல்லவேண்டும்.\nஆண்டாளம்மா அரங்கனுக்குக் கொண்டு செல்லும் காவிரி நீர்\nஐப்பசி மாதக் காவிரி ஸ்நானம் மனிதர்களுக்கான நமக்கு மட்டுமல்ல, அரங்கத்து நம்பெருமாளுக்கும் விசேஷமானது; பிடித்தமானது. தினசரிக் குளியலுக்குக் கொள்ளிடத்து நீரைப் பயன்படுத்தும் நம்பெருமாள் இந்த ஐப்பசி மாதம் மட்டும் காவிரி நீரைப் பயன்படுத்துவார். அதுவும் ரங்கராஜனின் பட்டத்து யானையான ஆண்டாளம்மா மேல் பட்டாசாரியார் உட்கார்ந்து கொண்டு தங்கக் குடத்தில் அந்த நீரைக் கொண்டு போவார். இது இந்த மாசம் முழுதும் தினசரி நடக்கும் காட்சி. ஐந்து மணிக்கே ஆண்டாள் காவிரிக்குப் போய் விடுவாள். அதன் பின்னர் ஐந்தே முக்கால் போல் பட்டாசாரியார்கள் செல்வார்கள். நடந்து வருவதாலும், ஆண்டாளின் வேகத்தோடு ஈடு கொடுக்க முடியாததாலும் அவர்கள் வருகை மெதுவாகவே நடைபெறும். திரும்பறச்சே பார்க்கணுமே. ஆண்டாளின் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடுவார்கள். :)\nமுந்தாநாள் தற்செயலாக வீட்டுக்கு வந்த உறவினர்கள் திரும்ப ஊருக்குச் செல்லும்போது கீழே வந்தப்போ ஆண்டாளைப் பார்க்க நேர்ந்தது. அப்போக் கையில் அலைபேசியும் இல்லை. காமிராவும் இல்லை. ஆகவே படம் எடுக்கலை. நேத்திக்குப் போக நினைச்சு முடியலை. இன்னிக்கு முன் கூட்டியே காத்திருந்து போய்ப் பார்த்து எடுத்து வந்த படங்கள் இவை.\nவெள்ளிக்குடத்தில் தாயாருக்கு நீர் போகிறதுனு நினைக்கிறேன்.\nஅதோ ஆண்டாளம்மா. அவங்க மேலே தங்கக்குடம் காவிரி நீருடன்\nஇன்னும் கொஞ்சம் அருகே ஆண்டாளம்மா வந்துட்டாங்க.\nஅந்த அவசரத்திலும் ஆண்டாளம்மா கடைக்கண்களால் நம்ம பக்கம் பார்த்து ஒரு புன்னகை ஒண்ணு கொடுக்கிறாங்க.\nகோயிலை நோக்கி வேக நடை போடும் ஆண்டாளம்மா. முன்னர் பழகிய பாகன் ஶ்ரீதரன் இல்லாமல் அடிக்கடி அவங்களுக்கு ஏக்கத்தில் உடம்பு படுத��தினாலும் ரங்கனின் சேவையை நிறுத்துவதில்லை. அதோடு புதுப் பாகனிடமும் மிகவும் கீழ்ப்படிதலுடன் நடந்துக்கிறாங்க என்பது கூடுதல் விசேஷம்,\nஇதுக்குத் தான் இரண்டாம் பரிசு\nமேற்கண்ட சுட்டியில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்திருக்கும் செய்தியைக் காணலாம். விமரிசனம் கீழே இந்தக் கதையைக் குறித்து நிறையப் பேச வேண்டியது இருக்கிறது. இந்தக் கணினி யுகத்தில் இப்படி ஒரு கணவன், மனைவியா என்ற ஆச்சரியம் இன்னும் எனக்கு விலகவில்லை. ஆனால் விமரிசனத்தில் இதைக் குறிப்பிடவில்லை. என்னதான் மனைவி தனக்கு மட்டும் சொந்தம் என நினைத்தாலும், வெளியே போகக் கூடக் கணவன் உத்தரவோடு அவன் தாய் துணையோடுதான் போகணும்னு நிபந்தனைகள் இருந்தால் அதை அந்தப் பெண், பிறந்த வீட்டில் சுதந்திரமான போக்குடனும், சிந்தனைகளுடனும், தைரியத்துடனும் இருந்தவள் எப்படி இங்கே பெட்டிப்பாம்பாக அடங்கி நடந்தாள் இந்தக் கதையைக் குறித்து நிறையப் பேச வேண்டியது இருக்கிறது. இந்தக் கணினி யுகத்தில் இப்படி ஒரு கணவன், மனைவியா என்ற ஆச்சரியம் இன்னும் எனக்கு விலகவில்லை. ஆனால் விமரிசனத்தில் இதைக் குறிப்பிடவில்லை. என்னதான் மனைவி தனக்கு மட்டும் சொந்தம் என நினைத்தாலும், வெளியே போகக் கூடக் கணவன் உத்தரவோடு அவன் தாய் துணையோடுதான் போகணும்னு நிபந்தனைகள் இருந்தால் அதை அந்தப் பெண், பிறந்த வீட்டில் சுதந்திரமான போக்குடனும், சிந்தனைகளுடனும், தைரியத்துடனும் இருந்தவள் எப்படி இங்கே பெட்டிப்பாம்பாக அடங்கி நடந்தாள் அதுவும் கணவனை எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேசாமல் எப்படி இருந்தாள் அதுவும் கணவனை எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேசாமல் எப்படி இருந்தாள் நினைக்க நினைக்க ஆச்சரியம் தான்.\nமனைவிக்குப் பொன்விலங்கு பூட்டி வீட்டில் அடைத்து வைக்கும் கணவனைக் குறித்த கதை இது. சகலகலாவல்லியான கல்பனா திருமனத்துக்குப் பின்னர் இருக்கும் இடமே தெரியாமல் இருக்க வேண்டி வருகிறது. அவளுக்கு இதுதான் பிடிக்கும் என்று அவள் கணவன் தானாக முடிவெடுத்து அவளைக் கிட்டத்தட்ட வீட்டுச் சிறையில் வைக்கிறான். வீட்டில் அடைபட்ட கிளியான அவளுக்குத் துணையாகவும் சில பச்சைக்கிளிகள் கூட்டில் அடைக்கப்பட்டு வளர்கின்றன. சுதந்திரமாகப் பறக்கும் பறவைகளைக் கூட்டில் அடைப்பதே எனக்குப் பிடிப்பதில்லை. கல்பனா கோயிலுக்குப் போனால் கூடத் துணைக்குத் தன் தாயை அவள் கணவன் அனுப்புகிறான். இத்தனைக்கும் கல்பனா திருமணத்துக்கு முன்னர் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவளே வங்கியில் வேலை செய்த கல்பனா, வங்கிக்கும் நீண்ட விடுமுறை போட்டுவிட்டுக் கணவன் விருப்பப்படி வீட்டுச் சிறையில் வாயே திறக்காமல் இருக்கிறாளாம். கோபமாக வருகிறது வங்கியில் வேலை செய்த கல்பனா, வங்கிக்கும் நீண்ட விடுமுறை போட்டுவிட்டுக் கணவன் விருப்பப்படி வீட்டுச் சிறையில் வாயே திறக்காமல் இருக்கிறாளாம். கோபமாக வருகிறது :( அதோடு அவள் வங்கி வேலையில் இருந்தவள் என்பது தெரியாமல் அவள் கணவன் கல்யாணம் செய்து கொண்டிருக்கவும் முடியாது. இப்படி இருக்கையில் எவ்விதம் அவன் அவளை அவ்வாறு நடத்தினான் என்பது வியப்பே\nகணவன் வரையில் மனைவியை மிகவும் சந்தோஷமாக ராணி போல் வைத்திருப்பதாக எண்ணம். எல்லா வீட்டு வேலைகளுக்கும் ஆட்கள். மனைவி எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் சுகமாகப் புத்தகங்கள் படித்துக்கொண்டும், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டும், கிளிகளுக்கு உணவிட்டுக் கொண்டும் இருந்தாலே போதும் என்பது அவன் எண்ணமாக இருக்கலாம். ஆனால் இதுவா உண்மையான சுகம் என்னதான் வீட்டில் வேலைகள் செய்யாமல் இருந்தாலும் அக்கம்பக்கத்தினருடன் பேசிப் பழகவோ, தன் வீட்டுக்கு வேண்டிய பொருட்களைத் தானே தேர்ந்தெடுத்து வாங்கவோ, சுதந்திரமாகக் கடை, கண்ணிகளுக்கும் கோயிலுக்கும் போவதற்கோ, பிறந்த வீட்டுக்குப் போவதற்கோ கூடக் கணவனின் அனுமதியை எதிர்பார்ப்பது என்றால் கொடுமையாக இல்லையோ என்னதான் வீட்டில் வேலைகள் செய்யாமல் இருந்தாலும் அக்கம்பக்கத்தினருடன் பேசிப் பழகவோ, தன் வீட்டுக்கு வேண்டிய பொருட்களைத் தானே தேர்ந்தெடுத்து வாங்கவோ, சுதந்திரமாகக் கடை, கண்ணிகளுக்கும் கோயிலுக்கும் போவதற்கோ, பிறந்த வீட்டுக்குப் போவதற்கோ கூடக் கணவனின் அனுமதியை எதிர்பார்ப்பது என்றால் கொடுமையாக இல்லையோ பிறந்த வீட்டிற்கு நினைத்த நேரம் போக முடியாது; போகவும் கூடாது. ஆனால் முன் கூட்டித் திட்டமிட்டுக் கணவனிடம் சொல்லிவிட்டுப் போய் வரலாமே பிறந்த வீட்டிற்கு நினைத்த நேரம் போக முடியாது; போகவும் கூடாது. ஆனால் முன் கூட்டித் திட்டமிட்டுக் கணவனிடம் சொல்லிவிட்டுப் போய் வரலாமே அதுவும் இல்லை. ஆனால் இதற்குக் காரணமே ஒரு வகையில் கல்பனாவே தான்.\nகணவன், மனைவிக்குள் ஒளிவு, மறைவு இல்லாமல் இருந்தால் நல்லது. தன்னைக் குறித்த அனைத்தையும் மனைவியிடம் தெரிவிக்கும் கணவன் அதே போல் மனைவியிடமும் அவள் ஆசைகள், தேவைகள், திறமைகள் போன்றவற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். திருமணம் ஆனதுமே முதல் ஒரு வாரத்திற்குள்ளாக இது எல்லாம் நடந்து முடிந்து விட வேண்டும். இப்போதெல்லாம் நிச்சயம் ஆனதிலிருந்தே ஆணும், பெண்ணும் சேர்ந்தே தான் சுற்றுகிறார்கள். இதுவும் அவள் கணவனுக்குப் பிடிக்காது போலும்; அப்படிப் போயிருந்தால் ஓரளவுக்குக் கல்பனாவின் விருப்பு, வெறுப்புகள் பிடிபட்டிருக்குமே மனைவியின் ஆசைகளை, விருப்பங்களை மதிக்க வேண்டும். அவளை கொலு பொம்மை போல் கருதக் கூடாது. அலங்கரித்து வீட்டில் அமர்ந்து கொண்டு அழகு பார்க்க மட்டும் மனைவி அல்ல. கணவனின் முதல் நண்பனாக மனைவியும், மனைவியின் முதல் நண்பனாகக் கணவனும் இருத்தல் வேண்டும். சொல்லப் போனால் ஒவ்வொரு விஷயத்திலும் ஒருவருக்கு ஒருவர் கலந்து ஆலோசித்து இருவரின் விருப்பமும் தெரிந்து கொண்டு பின்னரே சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கலாம். கணவன் கேட்காவிட்டாலும் கல்பனாவே தன்னைக் குறித்துக் கணவனிடம் சொல்லி இருக்கலாம். அதைச் செய்யவில்லை அவள். என்ன படித்து என்ன மனைவியின் ஆசைகளை, விருப்பங்களை மதிக்க வேண்டும். அவளை கொலு பொம்மை போல் கருதக் கூடாது. அலங்கரித்து வீட்டில் அமர்ந்து கொண்டு அழகு பார்க்க மட்டும் மனைவி அல்ல. கணவனின் முதல் நண்பனாக மனைவியும், மனைவியின் முதல் நண்பனாகக் கணவனும் இருத்தல் வேண்டும். சொல்லப் போனால் ஒவ்வொரு விஷயத்திலும் ஒருவருக்கு ஒருவர் கலந்து ஆலோசித்து இருவரின் விருப்பமும் தெரிந்து கொண்டு பின்னரே சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கலாம். கணவன் கேட்காவிட்டாலும் கல்பனாவே தன்னைக் குறித்துக் கணவனிடம் சொல்லி இருக்கலாம். அதைச் செய்யவில்லை அவள். என்ன படித்து என்ன கல்லூரியில் தைரியமான பெண்ணாகப் பெயர் வாங்கினதெல்லாம் இங்கே கணவனுக்கு அடிமையாக இருப்பதற்கா கல்லூரியில் தைரியமான பெண்ணாகப் பெயர் வாங்கினதெல்லாம் இங்கே கணவனுக்கு அடிமையாக இருப்பதற்கா தன்னுடைய கோழைத்தனத்தை நினைத்தல்லவோ கல்பனா வெட்கப்பட வேண்டும் தன்னுடைய கோழைத்தனத்தை நினைத்தல்லவோ கல்பனா வெட்கப்பட ���ேண்டும் கணவனைக் குற்றம் சொல்வது எவ்வகையில் நியாயம் கணவனைக் குற்றம் சொல்வது எவ்வகையில் நியாயம் தன் மனைவியை மிகவும் நேசிக்கும் சிவராமன் அவள் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்கவேண்டும் என எண்ணுகிறான்.\nஒரு சமயம் சிவராமனுக்கு அலுவலக வேலையாக வடமாநிலத்தில் உள்ள ஹரித்வார் செல்ல நேர்கிறது. அப்போது தில்லியில் ரயில் மாறும் முன்னர் பெட்டி, படுக்கைகள், அடையாள அட்டை உட்பட அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு மொழியும் புரியாமல் நிற்கும் சிவராமன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுக் கொண்டு போகப்படும்போது தில்லியில் வக்கீல் தொழில் புரியும் கல்பனாவின் சிநேகிதி நந்தினி அவனைப் பார்க்கிறாள். நந்தினியின் வண்டியும் போலீஸ் வண்டியும் சிக்னலில் நிற்கும்போது பார்க்க நேரிடுகிறது. கல்யாணத்தின் போதே நந்தினி கவனித்த சிவராமன் கன்னத்தில் உள்ள மச்சத்தை வைத்து அடையாளமும் கண்டுகொள்ளுகிறாள். ஆனாலும் சந்தேகம். நிவர்த்தி செய்து கொள்ளக் கல்பனாவுடன் பேச வேண்டும். ஆனால் அவள் கைபேசி எண் இல்லை; அங்கங்கே விசாரித்து அவளுடைய வீட்டு எண்ணை வாங்கித் தொடர்பு கொண்டு நாசூக்காக விசாரிக்கிறாள் நந்தினி. ஒரு மாதிரியாக நந்தினிக்குக் கல்பனாவின் நிராதரவான நிலைமை புரிய மன வருத்தம் கொள்கிறாள்.\nகல்பனாவைத் தன் ஆதர்சமாகக் கொண்டிருந்த நந்தினிக்குக் கல்பனாவின் தற்போதைய நிலையை எப்படியானும் மாற்றவேண்டும் என்னும் துடிப்பு ஏற்பட்டதில் வியப்பில்லை. பெண் சுதந்திரம் என்று இங்கே பேசப்பட்டாலும் அதற்காக அத்துமீறி நடக்கும்படியும் சொல்லவில்லை. கணவனோடு இணையாகவே அவள் கருதப்பட வேண்டும். நந்தினியின் எண்ணம் அதுவே கல்பனாவின் கணவன் நிலை குறித்து அவளிடம் சொல்லி அவளைப் பதட்டப்பட வைக்காமல் நந்தினியே தன் வருங்காலத் துணைவன் துணையோடு சிவராமனை மீட்கிறாள். சிவராமனுக்கோ இரண்டு நாட்கள் சிறைவாசம் நிறைய மாற்றத்தைத் தந்திருக்கத் தன் தவற்றை உணர்கிறான். அதற்கேற்ப நந்தினி அவனைக் கல்பனாவிடம் பேச வைத்து அவனுக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்து உதவி செய்வதோடு, கல்பனாவின் திறமைகளையும் பட்டியலிடுகிறாள். தனக்கே தெரியாமல் தன் மனைவிக்குள் இத்தனை திறமைகளா என வியந்த சிவராமன் தன் மனைவியை வீட்டுப் புறாவாகத் தான் நடத்தியது குறித்தும் வருந்துகிற��ன்.\nநந்தினியின் உதவியால் தன் அலுவலக வேலையை முடிக்க ஹரித்வாருக்கும் சிவராமனால் செல்ல முடிந்தது. அதோடு தன் மனைவி கல்பனாவுக்கு ஹிந்தி நன்றாகத் தெரியும் என்ற செய்தியையும் நந்தினியின் மூலம் அறிந்து கொள்கிறான். தான் எதுவுமே மனைவியைக் குறித்துத் தெரிந்து கொள்ளாமல் மூன்றாம் மனிதர் மூலமாய்த் தெரிந்து கொள்வதில் அவனுக்கு உள்ளூர அவமானமும், வெட்கமும் நேரிடுகிறது. அதனால் தான் ஹரித்வாரிலிருந்து திரும்புகையில் கல்பனாவுக்குப் பிடித்த பாலில் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை வாங்கியதோடு அல்லாமல், தனக்கு உதவி செய்தவள் \"நந்தினி\" என்பதையும் அந்த இனிப்பின் பெயர் நந்தினி என்றிருந்ததைச் சுட்டிக்காட்டித் தெரியப்படுத்துகிறான். எல்லாவற்றையும் விட இனிப்பான செய்தியாகக் கல்பனாவுக்கு இனி பிறக்க விருக்கும் குழந்தையும் பெண்ணாக இருந்தால் நந்தினி என்னும் பெயரை வைக்க விரும்புவதாக நன்றியுடன் கூறும் சிவராமன் கூண்டுக்கிளிகளையும் பறக்க விடச் சொல்கிறான். கல்பனா இனி வேலைக்குச் செல்லலாம் என்றும் தான் அவளைக் குறித்து அறியாமல் இருந்தது குறித்தும் வருந்துகிறான். இரண்டு நாட்கள் சிறைவாசம் தன் கணவனைப் பெருமளவு மாற்றி இருப்பதிலும் தன்னால் சொல்ல முடியாத தன் அருமை, பெருமைகளை எடுத்துச் சொன்ன தன் சிநேகிதி நந்தினிக்கும் கல்பனா மனதுக்குள் பாராட்டுத் தெரிவித்திருக்க வேண்டும். தெரிவித்திருப்பாள் என நம்புவோம். இப்போதாவது கல்பனா தானும் தன்னைக் குறித்துத் தன் கணவனிடம் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்க வேண்டும் என நினைக்கவும் இல்லை; சொல்லவும் இல்லை. அது கொஞ்சம் குறையாகவே இருக்கிறது.\nஎல்லாவற்றையும் மனதுக்குள் பூட்டி வைத்து விட்டுக் கணவன் தன்னை மதிக்கவில்லை; தனக்குச் சுதந்திரம் கொடுக்கவில்லை என்றெல்லாம் சொல்வது மிகக் கொடுமை. சுதந்திரம் பிறர் கொடுத்துப் பெறும் ஒன்றல்ல. நாம் நாமாக இயல்பாக இருப்பதே உண்மையான சுதந்திரம். மாற்றங்கள் தேவை தான். ஆனால் அவை இரு மனதிலும் தோன்றி ஓர் ஒத்திசைவோடு நடைபெற வேண்டும். அதற்கு இருவரும் மனம் விட்டுப் பேச வேண்டும். ஆரம்பத்திலேயே கணவன் தனனை நடத்தும் விதம் சரியில்லை என்பதைக் கல்பனா இதமாகச் சுட்டிக் காட்டி இருந்தால் சிவராமனுக்கும் புரிந்து இருக்கும் அல்லவா ஏனெனில் மனைவியை நேசிக்��ும் கணவன் தானே ஏனெனில் மனைவியை நேசிக்கும் கணவன் தானே நேசம் அதீதமாகப்போய்விட்டது. அது தன் மனைவிக்கு வசதிகள் செய்து கொடுக்கிறோம் என்னும் பெயரில் அவளைச் சிறைப் பறவையாக ஆக்கிவிட்டது.\nகுறிஞ்சி மலர் பனிரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் பூக்கும். அவை பூக்கையில் தான் அவற்றைப் பார்க்க முடியும். ஆனால் அன்பு அப்படி அல்ல. ஊற்றுப் போல் சுரந்து கொண்டே இருக்கும். வற்றாத ஊற்று. பெரு வெள்ளத்தின்போது அடித்துக் கொண்டு வரும் மணலால் அந்த ஊற்றுக்கண் அடைபடாமல் பார்த்துக் கொண்டாலே போதும். இரு வேறு மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட பெண்களை வைத்துக் கதை பின்னி இருக்கும் ஆசிரியர் கல்பனாவின் மேல் நமக்கெல்லாம் இரக்கம் தோன்ற வேண்டும் என நினைத்திருந்தால் ம்ஹூம், எனக்கு இரக்கம் தோன்றவே இல்லை. ஏனெனில் அவள் குணாதிசயங்கள் அப்படி இல்லையே கல்பனா தன் வாயைத் திறக்காமல் இருந்துவிட்டுக் கணவன் தன்னை ஒழுங்காக நடத்தவில்லை என எதிர்பார்ப்பதில் நியாயம் என்பதே இல்லை. கணவன் புரிந்துகொள்ளும்படி கல்பனா நடந்து கொள்ளவில்லை என்பதும் உண்மை. :)\nஆனாலும் இந்தக் கதையின் மூலம் இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி விருப்பு, வெறுப்புகளை அலசிக் கொண்டு பின்னர் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டும் என நினைக்க ஆரம்பித்தால் அதுவே கதைக்கு மாபெரும் வெற்றி இன்றைய காலகட்டத்துக்கு ஏற்பக் கதையை ஆசிரியர் புனைந்திருந்தாலும் வழக்கமான ஆணாதிக்க மனப்பான்மையையே இங்கேயும் சுட்டிக் காட்டி இருக்கிறார். ஒரு விதத்தில் சிவராமன் ஆணாதிக்கம் கொண்டவனாக இருந்தாலும் மனைவி மேல் அளவு கடந்த பாசம் கொண்டிருப்பதால் எளிதில் மனைவியால் அவனை மாற்றி சகஜ நிலைக்குக் கொண்டு வந்திருக்கலாம் என்பதும் தவிர்க்க முடியா உண்மை. கல்பனாவின் மேல் உள்ளூர அனுதாபத்தைத் தோற்றுவிக்கும் விதமாக எழுதியுள்ள ஆசிரியரின் கதை சொல்லும் திறமையைப் பாராட்டியே ஆகவேண்டும்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஉங்கள் குழந்தை படிக்க வேண்டிய மொழி என்ன\nகுழந்தைங்கல்லாம் வந்து சமத்தா பதில் சொல்லுங்க\nவைகோவின் விமரிசனப் போட்டியின் நிறைவில் கிடைத்த பரிசு\nஆண்டாளம்மா அரங்கனுக்குக் கொண்டு செல்லும் காவிரி நீர்\nஇதுக்குத் தான் இரண்���ாம் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2013/01/blog-post_22.html", "date_download": "2020-07-03T17:21:19Z", "digest": "sha1:RF5GQCY2QQPPRMDFMMP4U2VZUJ7ANVPJ", "length": 32908, "nlines": 90, "source_domain": "www.desam.org.uk", "title": "மக்கள் சக்தி இயக்க தலைவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » இயக்கம் , சிறப்புக் கட்டுரை » மக்கள் சக்தி இயக்க தலைவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி\nமக்கள் சக்தி இயக்க தலைவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி\n’உன்னால் முடியும் தம்பி’ உள்ளிட்ட இளைஞர்களின் சுயமுன்னேற்றத்திற்கு உதவும் பல்வேறு நூல்களை எழுதிய மக்கள் சக்தி இயக்க தலைவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 80.\nஇவர் ‘சிந்தனைகள்’, ‘எண்ணங்கள்’, ‘நீதான் தம்பி முதலமைச்சர்’.உன்னால் முடியும் தம்பி’ உட்பட ஏராளமான நூல்களை எழுதியவர்.இதன் மூலம் எக்கச் சக்கமான இளைஞர்களின் மனத்தில் தன்னம்பிக்கை விதை விதைத்தவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி. தமிழில் சுயமுன்னேற்ற நூல் என்று கேள்வியேப்படாத அந்த நாட்களிலேயே இவரது நூல்கள் பல மனங்களில் ஒளி பாய்ச்சியுள்ளன.\nவிளநகர் என்ற குக்கிராமத்திலிருந்து விஸ்கான்ஸின் வரை சென்று தொழிலதிபராகப் பரிணமித்தவர். ‘சிறந்த தொழிலதிபர்’ என்று அமெரிக்க நிறுவனங்களாலும், பத்திரிகைகளாலும் பாரட்டப் பெற்றவர்.\n‘பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி’, ‘உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்’, ‘எண்ணங்கள்’, ‘நீதான் தம்பி முதலமைச்சர்’ ‘உன்னால் முடியும் தம்பி’ உட்படப் பல நூல்களை எழுதியவர். 25 ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றிய பின், தாய்மண்மேல் கொண்ட பற்றால் இந்தியாவுக்குத் திரும்பி மக்கள் பணியாற்றியவர். ‘மக்கள் சக்தி இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கியவர்\nஅவ்ர் அளித்த பேட்டியின் சில பகுதிகள்:\nகே: விளநகர் முதல் விஸ்கான்ஸின் வரையிலான உங்கள் வாழ்க்கை அனுபவத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன்.\nப: பிறந்து வளர்ந்ததெல்லாம் விளநகரில். அதன் அருகிலுள்ள மயிலாடுதுறையில் பள்ளிப்படிப்பு. அண்ணாமலைப் பல்கலைக்கழக���்தில் அங்கக வேதியியலில் பட்டம் பெற்றேன். பின் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்த பின் சென்னையில் வேலை பார்த்தேன். மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றேன். விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றேன்\nகே: நீங்கள் தொழில்துறையில் ஈடுபட்டது எவ்வாறு\nப: ஓர் ஆய்வுப் பணிக்காக சிகாகோ சென்று விட்டுத் திரும்பும் வழியில் ஒரு பீட்ஸா கடையைப் பார்த்தேன். பீட்ஸாவை வீட்டுக்கு வாங்கிச் சென்றேன். வீட்டில் போய்ச் சாப்பிட்டால் அது மகா மட்டமாக இருந்தது. ஓரிரு நாட்கள் கழித்து அந்தக் கடைக்குப் போனேன். உங்கள் கடையில் வியாபாரம் மிகமிகக் குறைவாக இருக்குமே என்று சொன்னேன், கடையில் இருந்த அக்கவுண்டன்ட்டிடம். ஆமாம் என்று ஒத்துக் கொண்ட அவர், எனக்கு எப்படித் தெரிந்தது என்று ஆச்சரியத்துடன் கேட்டார். உங்கள் கடை பீட்ஸாவை இரண்டு நாள் முன்பு வாங்கிச் சாப்பிட்டேன். அது மகா மட்டமாக இருந்தது. அதிலிருந்தே தெரிந்து கொண்டேன் என்றேன். ஆமாம். உண்மைதான். முதலாளி இப்போது வெளியில் சென்றிருக்கிறார், நாளைக்கு வந்து விடுவார். நீ நாளைக்கு வந்து இதைப்பற்றி அவரிடம் பேசு என்று கூறினார். நானும் சரி என்று சொல்லி வந்து விட்டேன். மறுநாள் காலை அந்தக் கடைக்குச் சென்று முதலாளியைச் சந்தித்தேன். விஷயத்தைச் சொன்னேன். ஆமாம் என்று ஒப்புக் கொண்டவர், வியாபாரம் மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. நீங்கள் கன்சல்டன்ட்டாக இருந்து இதைச் சரிபண்ணித் தர முடியுமா என்று கேட்டார். நானும் “வொய் நாட்” எனு சொல்லி அதற்கு ஒப்புக் கொண்டேன். முதலில் விளம்பரப் பலகையை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்தேன். அது அழுது வடிந்து கொண்டிருந்த நிறத்தில் இருந்தது. அதை மாற்றி, மக்கள் கவனத்தைக் கவரக் கூடியதாக அமைத்தேன். பின் வாடிக்கையாளர்/ஏஜெண்ட் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன். தேவையறிந்து ஒவ்வொரு மாற்றமாகச் செய்யச் செய்ய வியாபாரம் பெருக ஆரம்பித்தது. தொடர்ந்து உணவுப் பொருள் உற்பத்தித் துறையில் இறங்கினேன். பகுதிவாரியாக ஏஜெண்டுகளைச் சந்திப்பேன். எங்களுடைய பொருள் மற்றும் தரத்தைப் பற்றி எடுத்துச் சொல்வேன். இப்படி ஓயாமல் உழைத்ததன் மூலம் அனைவரிடமும் நல்ல பெயரெடுக்க முடிந்தது. அதுவே தொழிலதிபராகும் வாய்ப்பையும் தந்���து. நஷ்டத்தில் இருந்த கம்பெனியை வாங்கி அதை லாபம் ஈட்டும் கம்பெனியாக மாற்றிக் காட்டினேன். தொழிலாளர்களுக்கான தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றினேன். இரண்டு மாதங்களுக்கொருமுறை குடும்பவிழாக்களை நடத்துவோம். அவர்களது வீட்டுக்குத் தேவையான பொருட்களைப் பரிசாக வழங்குவோம். பல்கலைக்கழகங்களிலிருந்து பேராசிரியர்களை வரவழைத்துச் சிறப்புப் பயிற்சிகளை அளிப்போம். மனோசக்தியைப் பற்றியும், எண்ண ஆற்றல்கள் பற்றியும் நம் இந்திய யோகிகளும், ஞானிகளும் முன்னரே குறிப்பிட்டுள்ளனர். அவற்றின் மூலம் நாம் கடவுளை உணரலாம். அவரது அருளையும் பெறலாம் தொழில் தொடங்க தன்னம்பிக்கை அவசியம்தான். ஆனால் அது மட்டுமே போதுமானதில்லை. அனுபவ அறிவு, படிப்பறிவு, எதிர்பாராத சிக்கல்களை எதிர்கொள்ளும் ஆற்றல், சீரான நிதி நிர்வாகத் திறமை இவையெல்லாம் இருந்தால்தான் தொழிலில் வெற்றி பெற முடியும். அப்படி உழைத்ததால் நான் ஆலோசகராக எந்தக் கம்பெனியில் வேலை பார்த்தேனோ அதன் தலைமையகம், என்னையே பொறுப்பேற்று நடத்துமாறு கூறி விட்டார்கள். இப்படி, பல நிறுவனங்களில் விற்பனையாளர் முதல் மேலாளர் வரை பல வேலைகள் பார்த்தேன். பலதரப்பட தொழில்களைப் பொறுப்பேற்று நடத்தினேன். தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தினேன். எண்ணெய் வளத்துறையிலும் ஈடுபட்டேன். பார்க்லே எனும் புதிய ரசாயன உற்பத்தி நிறுவனத்தையும் தொடங்கி நடத்தினேன். இதனால் அமெரிக்காவின் சிறந்த தொழில் முனைவோருள் ஒருவர் என்ற பட்டியலில் இடம்பெற்றேன்\nகே: அவ்வளவு பெரிய தொழில் வாய்ப்பை விட்டுவிட்டு இந்தியாவிற்கு ஏன் வந்தீர்கள்\nப: அமெரிக்காவில் வாழ்ந்ததும் செய்ததும் போதும்; இனிச் சொந்த மண்ணான இந்தியாவின் முன்னேற்றத்துக்காக உழைக்கலாம் என்று முடிவு செய்தேன். இந்தியாவுக்குத் திரும்பினேன். கல்லூரிகளில் பணியாற்ற வாய்ப்புகள் வந்தன. ஆனால் கிராமப்புற மேம்பாடே எனது முக்கியக் குறிக்கோளாக இருந்தது. சுகாதாரம், கல்வி, சத்தான உணவு என்று பல விஷயங்களில் கிராமங்கள் மிகவும் பின்தங்கி இருந்தன. அதை மேம்படுத்த உழைப்பதே முக்கியக் குறிக்கோளானது. காந்தி கிராமம் அமைப்பினரோடு இணைந்து பல விஷயங்களைச் செய்தேன். பல கிராமங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். பல விஷயங்களில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினோம். காந்��ி கிராமத்தில்கூட என்னை அங்கேயே தங்கிவிடச் சொன்னார்கள். ஆனால் நான் மறுத்து விட்டேன். மக்கள் தங்கள் ஆற்றலை உணர்ந்து செயல்பட வேண்டும்; முன்னேற வேண்டும் என்பதற்காக மக்கள் சக்தி இயக்கத்தை ஆரம்பித்தேன்.\nகே: களப்பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள்…\nப: கிராம மக்கள் பலர் உண்மையில் அப்பாவிகள். விவரம் அறியாதவர்கள். ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன். பார்த்தால் 5, 6 பேர் வரிசையாகப் படுத்திருந்தார்கள். என்னவென்று விசாரித்தால் அவர்களுக்கு உடல்நலமில்லை. ‘டாக்டர் உதயமூர்த்தி’ என்று சொன்னவுடன் என்னைச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். மருத்துவம் பார்க்கும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அப்புறம் நான் அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன், “அப்பா, நான் மருத்துவ டாக்டர் அல்ல. ஆசிரியராக இருந்தவன். நாளை உங்களிடம் டாக்டரை அனுப்பி வைக்கிறேன்” என்று சொன்னேன். அதுபோல் மறுநாள் டாக்டரை அனுப்பிவைத்தேன். இப்படி கிராமத்து மக்கள் சோம்பேறியாகப் பொழுது போக்குபவர்களாக, தங்கள் உரிமை என்னவென்று தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இப்படிப் பல சம்பவங்களைச் சொல்லலாம்.\nகே: தன்னம்பிக்கைக் கட்டுரைகள் எழுதும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது\nப: இதற்கு முக்கியக் காரணமாக ‘இதயம் பேசுகிறது’ மணியன் அவர்களைத்தான் சொல்ல வேண்டும். என்னுடைய அனுபவங்கள் மக்களுக்குப் பயன்பட வேண்டுமென்று அவர் விரும்பினார். இங்கே பலர் தன்னம்பிக்கைக் குறைந்தவர்களாக இருந்தனர். அவர்கள் சுயச்சார்பு உடையவர்களாக மாற வேண்டும், என்பதற்காக எனது அமெரிக்க அனுபவங்ளை, நல்ல முயற்சிகளை இந்தியாவுக்குத் தகுந்த முறையில் எழுதினேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அவரும் தொடர்ந்து எழுத என்னை ஊக்குவித்தார். இளைஞர்கள் அவற்றை விரும்பிப் படித்தனர். கல்கி, விகடன், தினமணி எனப் பல இதழ்களில் தன்னம்பிக்கைக் கட்டுரைகளையும், சுய முன்னேற்றத் தொடர்களையும் எழுதினேன். ஆனாலும் தன்னம்பிக்கை நூல்கள் என்பது என் எழுத்தின் ஒருபகுதிதான். அது தவிரவும் பல தலைப்புகளில் நான் நிறைய நூல்கள் எழுதியிருக்கிறேன்.\nகே: பல தலைவர்களுடன் பழகியிருக்கிறீர்கள் அல்லவா\nப: ஆமாம். அண்ணா அமெரிக்கா வந்தபோது நான் கூட இருந்து வரவேற்றிருக்கிறேன். அவருடன் பயணம் செய்திருக்கிறேன். மிகவும் தன்மையானவர். எல்லோரிடமும் அன்போடு, மரியாதையாகப் பழகக் கூடியவர். கலைஞர் கருணாநிதியும் அப்படித்தான். அன்பாகப் பழகக் கூடியவர். அதுபோல எம்.ஜி.ஆர். நான் செய்யும் காரியங்கள் பற்றியெல்லாம் அன்போடு விசாரிப்பார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் கூட அவரைச் சென்று பார்ப்பதற்கு எனக்கு சிறப்பு அனுமதி அளித்திருந்தார். அவருக்கு என்மீது மிகுந்த அன்புண்டு. நான் டெல்லி சென்றிருந்த போது ஆர். வெங்கட்ராமன் அவர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர் வீட்டிலேயே தங்கச் செய்து டெல்லியை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்தார். வாஜ்பாய், அப்துல் கலாம் எல்லோரும் பிரியமுடையவர்கள். ஒருமுறை வானதி திருநாவுக்கரசுவும் நானும் காஞ்சி மகா பெரியவரைச் சந்திக்கப் போயிருந்தோம். பெரியவருக்குத் திருநாவுக்கரசை மிக நன்றாகத் தெரியும். பெரியவரின் புத்தகங்கள் எல்லா வானதி பதிப்பாகத்தான் வெளியாகும். அப்படிச் சந்திக்கும் போது திருநாவுக்கரசு என்னைப் பற்றியும், நான் செய்து வரும் காரியங்கள் பற்றியும் பெரியவரிடம் சொன்னார். பெரியவரும் “நல்லா இரு; நல்லா இரு” என்று சொல்லி என்னை ஆசிர்வதித்தார். அதுபோல ஜயேந்திர சரஸ்வதியும் என்னுடன் சகஜமாக உரையாடக் கூடியவர். இப்படிப் பலதரப்பட்டவர்களுடன் எனக்கு பழக்கமுண்டு.\nகே: ‘உன்னால் முடியும் தம்பி’ என்ற பெயரில் உங்களை கௌரவிக்கும் விதமாக கே. பாலசந்தர் திரைப்படம் எடுத்தது குறித்து…\nப: பாலசந்தர் என் நீண்ட நாள் நண்பர். என் எழுத்தின் மீதும், காரியங்கள் மீதும் மதிப்புடையவர். அந்த மதிப்பினால் நான் எவற்றுக்காகப் பாடுபட்டுக் கொண்டிருந்தேனோ அவற்றை மையமாக வைத்து அந்தத் திரைப்படத்தை எடுத்திருந்தார். கதாநாயகனுக்குக் கூட என் பெயர்தான். எனக்கு அது குறித்துக் கடிதம் எழுதியிருந்தார். இதெல்லாம் எதற்கு என்று அவரிடம் நான் சொன்னேன். எல்லாம் உங்கள் மீது கொண்ட அன்பினால்தான் என்றார். அதிலும் புலமைப்பித்தன் ரொம்ப அற்புதமாக பாடல்களை எழுதியிருந்தார். “உன்னால் முடியும் தம்பி, தம்பி; உனக்குள் இருக்கும் உன்னை நம்பி…” என்று. நமக்குள் இருக்கும் ஆற்றலை நாம் உணர வேண்டும். அதுதான் முக்கியம். நம் இதயத்துள் கடவுள் இருக்கிறார். அவரைப் பார்க்க முடியும், பேச முடியும், உணர முடியும். அவர் நம்முள் இருப்பதை நாம் உணர வேண்டும். அந��தக் காலத்தில் அதற்கான பயிற்சி முறைகள், வேதம், தியானம் என்று எல்லாம் இருந்தது. அதையெல்லாம் உணராமல், சும்மா உன்னால் முடியும், முடியும் என்று சொல்லிக் கொண்டிருப்பதால் ஒன்றும் பயனில்லை. ராமகிருஷ்ண மடத்துக்கு எதிரே “அண்ணா” என்று ஒருவர் இருந்தார். மிகுந்த கெட்டிக்காரர். புத்திசாலி. தமிழ், சம்ஸ்கிருத இரண்டிலும் பெரிய புலமை மிக்கவர். எதுகுறித்துக் கேட்டாலும் விளக்கம் சொல்லும் அளவுக்கு திறமைசாலி. அவரது நூல்களையெல்லாம் வாங்கிப் படித்தால் பலவிஷயங்களை நாம் தெரிந்து கொள்ளலாம் என்று புலமைப்பித்தனிடம் சொன்னேன். ´\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் ஒலி பதிவுகளாக (MP3 - Audio)\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 1 - எண்ணங்களே வருக\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 2 - எண்ணம் ஒரு விதை\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 3 - எண்ணங்களின் வலிமை\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 4 - ஞானிகளின் எண்ண நிலை\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 5 - எண்ணமும் இயங்கும் சக்தியும்\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 6 - நமது எண்ணங்கள் நமது கதிர்வீச்சு\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 7 - மாற்றிய எண்ணங்கள்\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 8 - லட்சியப் பாதை\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 9 - மனம் எனும் சொர்க்கவாசல்\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 10 - லட்சிய தீபம்\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 11 - நம்பிக்கை எனும் வழிகாட்டி\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 12 - எண்ணங்களை அடைகாத்தவர்கள்\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 13 - எண்ணம் பெறும் வடிவம்\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 14 - வெற்றிக்கு ஒரு எண்ணப் பாதை\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 15 - மனப்பயிற்சியும் சாதனையும்\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 16 - நம்மைப் பற்றிய கற்பனை\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 17 - எதிர்காலத்தைப் பற்றிய கற்பனை\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 18 - உள்ளுணர்வு\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 19 - உள்ளுணர்வு கனவாக வெளிப்படுகிறது\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 20 - அதிர்ஷ்டமும் மனநிலையும்\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 21 - புலனறிவும் பகுத்தறிவும்\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 22 - பிரச்னையும் பயிற்சியும்\nLabels: இயக்கம், சிறப்புக் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/06/blog-post_2495.html", "date_download": "2020-07-03T17:24:16Z", "digest": "sha1:HZEA2ZDA3BUHIYW2EBSBBIACHT4BIGEP", "length": 7976, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேஷட காட்சியை ஜனாதிபதி, பிரதமர் பார்வையிட்டனர்..! - News View", "raw_content": "\nHome சினிமா “த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேஷட காட்சியை ஜனாதிபதி, பிரதமர் பார்வையிட்டனர்..\n“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேஷட காட்சியை ஜனாதிபதி, பிரதமர் பார்வையிட்டனர்..\n“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேட காட்சியை பார்ப்பதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் சென்றிருந்தனர்.\nகொழும்பு One Galleface - PVR திரையரங்கில் நேற்று (28) பிற்பகல் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.\nசரத் கொத்தலாவல மற்றும் குமார திரிமாதுர ஆகியோரின் இணை இயக்கத்தில் உருவான “த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் அமைச்சர் பந்துல குணவர்தன, ரவிந்திர குருகே மற்றும் எச்.டி.பிரேமசிறி ஆகியோர் ஆவர்.\nஜூலை 02ஆம் திகதி முதல் நாடு முழுவதும் திரையரங்குகளில் “த நியுஸ் பேப்பர்” திரைப்படம் திரையிடப்படுவதுடன், அன்று காலை 10.30 முதல் காட்சியை இலவசமாக பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு சந்தர்ப்பமளிக்கப்படும்.\nகொவிட் ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற சுகாதார ஊழியர் குழுவினர், முப்படையினர், பொலிஸ் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் தமது உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பயன்படுத்தி ஒருமுறை இத்திரைப்படத்தை இலவசமாக பார்வையிட முடியும்.\nஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட பலர் திரைப்படத்தின் விசேட காட்சியை பார்வையிட்டனர்.\nதேர்தல் நேரத்தில் திட்டமிட்டு களங்கம் செய்கிறார்கள் குற்றச்சாட்டுகளை உடன் விசாரியுங்கள் - மனோ ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு தெரிவிப்பு\n1,300 இரண்டாம் மொழி பயிற்றுனர்களுக்கான நியமனங்கள், அன்றைய சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் கார...\nஅசாத் சாலிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், இல்லாவிட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் : மஹிந்த தேஷப்பிரிய பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம்\n(எம்.ஆர்.எம்.வஸீம்) தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான...\nமக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள் - க.கோபிநாத்\nதமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள். அரசினால் கிடைக்கப் பெறாத உரிமையி...\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் தொடர்பில் பூரணமற்ற 40 கோப்புகளை பதில் பொலிஸ்மா அதிபருக்கு திருப்பியனுப்பினார் சட்டமா அதிபர்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்தான விசாரணைகள் நிறைவு செய்யப்படாத 40 கோப்புகளை சட்ட மா அதிபர் தப்புல டி ல...\nஅதிபர், ஆசிரியர் ஒற்றுமைச் சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை\n(செ.தேன்மொழி) அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் உரிய தீர்மானத்தை பெற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-51/", "date_download": "2020-07-03T15:54:03Z", "digest": "sha1:CCQL2PA7V3MTVL6YNOQQLUINRKWETZ7Z", "length": 17560, "nlines": 228, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எசாயா அதிகாரம் - 51 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible எசாயா அதிகாரம் - 51 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எசாயா அதிகாரம் - 51 - திருவிவிலியம்\nஎசாயா அதிகாரம் – 51 – திருவிவிலியம்\n1 விடுதலையை நாடுவோரே, ஆண்டவரைத் தேடுவோரே, எனக்குச் செவிகொடுங்கள். நீங்கள் எந்தப் பாறையினின்று செதுக்கப்பட்டீர்களோ, எந்தக் குழியினின்று தோண்டப் பட்டீர்களோ, அதை நோக்குங்கள்.\n2 உங்கள் தந்தை ஆபிரகாமையும் உங்களைப் பெற்றெடுத்த சாராவையும் நினைத்துப் பாருங்கள்; த��ியனாய் இருந்த அவனை அழைத்தேன்; அவனுக்கு ஆசி வழங்கிப் பெரும் திரளாக்கினேன்.\n3 ஆண்டவர் சீயோனைத் தேற்றுவார்; பாழடைந்த அதன் பகுதிகள் அனைத்திற்கும் ஆறுதல் அளிப்பார்; அதன் பாலைநிலத்தை ஏதேன்போல் அமைப்பார்; அதன் பாழ் இடங்களை ஆண்டவரின் தோட்டம்போல் ஆக்குவார். மகிழ்ச்சியும் அக்களிப்பும் அதில் காணப்படும்; நன்றிப்பாடலும் புகழ்ச்சிப்; பண்ணும் அங்கே ஒலிக்கும்.\n4 என் மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்; என் இனமே, எனக்குச் செவிகொடு; ஏனெனில் திருச்சட்டம் என்னிடமிருந்து புறப்பட்டுச் செல்லும்; என் நீதி மக்களினங்களுக்கு ஒளியாகத் திகழும்.\n5 நான் அளிக்கும் விடுதலை அண்மையில் உள்ளது; நான் வழங்கும் மீட்பு வெளிப்பட்டு விட்டது; என் புயங்கள் மக்களினங்கள்மேல் ஆட்சி செலுத்தும்; என் கைவன்மைமீது அவை நம்பிக்கை கொள்ளும்.\n6 வானத்தை நோக்கிக் கண்களை உயர்த்துங்கள்; கீழே மண்ணுலகை உற்றுநோக்குங்கள்; ஏனெனில், வானம் புகையென மறைந்துபோம்; மண்ணுலகம் உடையென நைந்துபோம்; அதில் வாழ்வோர் விட்டிலென மடிவர்; என் மீட்போ என்றென்றும் நிலைக்கும்; என் விடுதலைக்கு முடிவே இராது.\n7 நேர்மைதனை அறிந்தோரே, என் சட்டத்தை இதயத்தே தாங்கும் மக்களினத்தாரே, எனக்குச் செவி கொடுங்கள்; மானிடரின் நிந்தைக்கு அஞ்சாதீர்கள்; அவர்தம் இழிசொல் கேட்டுக் கலங்காதீர்கள்.\n8 ஏனெனில், பொட்டுப்பூச்சி அவர்களை ஆடையெனத் தின்றழிக்கும்; அரிப்புழு அவர்களை ஆட்டு மயிரென அரித்தொழிக்கும்; நான் அளிக்கும் விடுதலையோ என்றென்றும் நிலைக்கும்; நான் வழங்கும் மீட்போ தலைமுறைதோறும் நீடிக்கும்.\n9 விழித்தெழு, விழித்தெழு, ஆண்டவரின் புயமே, ஆற்றலை அணிந்து கொள்; பண்டைய நாள்களிலும் முந்தைய தலைமுறைகளிலும் செய்ததுபோல் விழித்தெழு; இராகாபைத் துண்டு துண்டாக வெட்டியதும் பறவை நாகத்தை ஊடுறவக் குத்தியதும் நீ அன்றோ\n10 பேராழ நீர்த்திரளாம் கடலை வற்றச்செய்து, ஆழ்பகுதிகளில் பாதை அமைத்து, மீட்கப்பட்டோரை கடக்கச் செய்ததும் நீயே அன்றோ\n11 ஆண்டவரால் மீட்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர்; முடிவில்லா மகிழ்ச்சி அவர்கள் தலைமேல் தங்கும்; அக்களிப்பும் அகமகிழ்ச்சியும் அடைவர்; துயரமும் பெருமூச்சும் ஒழிந்துபோம்.\n12 உங்களுக்கு ஆறுதல் வழங்குபவர் நானேதான் மடிந்து போகும் ம��ிதருக்கும் புல்லென மாயும் மானிடருக்கும் நீ அஞ்சுவது ஏன்\n13 உன்னை உருவாக்கிய ஆண்டவரை நீ ஏன் மறந்துவிட்டாய் வானங்களை விரித்துப் பரப்பியவரும், மண்ணுலகிற்கு அடித்தளமிட்டவரும் அவர் அன்றோ வானங்களை விரித்துப் பரப்பியவரும், மண்ணுலகிற்கு அடித்தளமிட்டவரும் அவர் அன்றோ உன்னை ஒடுக்கி அழித்துவிட முயன்றவன் சீற்றத்தை முன்னிட்டு நீ ஏன் எந்நாளும் ஓய்வின்றி நடுங்குகிறாய் உன்னை ஒடுக்கி அழித்துவிட முயன்றவன் சீற்றத்தை முன்னிட்டு நீ ஏன் எந்நாளும் ஓய்வின்றி நடுங்குகிறாய் உன்னை ஒடுக்கியவனின் சினம் எங்கே\n14 கூனிக் குறுகியவன் விரைவில் விடுதலை பெறுவான்; அவன் குழியில் செத்து வீழ்வதில்லை; அவனுக்கு உணவு இல்லாமல் போகாது.\n15 உன் கடவுளாகிய ஆண்டவர் நானே கடலைக் கலக்கி அலைகளைக் கொந்தளிக்கச் செய்பவர் நானே கடலைக் கலக்கி அலைகளைக் கொந்தளிக்கச் செய்பவர் நானே “படைகளின் ஆண்டவர்” என்பது அவர்தம் பெயராம்\n16 நான் வானங்களை விரித்துப் பரப்பினேன்; மண்ணுலகிற்கு அடித்தளம் அமைத்தேன்; சீயோனை நோக்கி, “நீ என் மக்கள்” என்றேன்; என் சொற்களை உன் நாவில் அருளினேன்; என் கை நிழலில் உன்னை மறைத்துக்கொண்டேன்.\n17 விழித்தெழு, விழித்தெழு, ஆண்டவர் கையினின்று, சினக் கிண்ணத்தைக் குடித்தவளே, மதியை மயக்கும் அக்கிண்ணத்தை அடிமண்டிவரை குடித்தவளே, எருசலேமே, எழுந்து நில்.\n18 அவள் பெற்றெடுத்த புதல்வருள் அவளுக்கு வழிகாட்டுவார் எவருமில்லை; அவள் வளர்த்துவிட்ட ஆண் மக்களுள் அவளுக்குக் கைகொடுப்பார் யாருமில்லை\n19 இருவகைத் தீங்குகள் உனக்கு நேரிட்டன, உனக்காகப் புலம்பியழுபவன் எவன் வீழ்ச்சி-அழிவு, பஞ்சம்-வாள் இவை உன்னை வாட்டின; யார் உன்னைத் தேற்றுவார்\n20 உன் பிள்ளைகள் மயக்கமுற்றனர்; வலையில் சிக்கிய கலைமான் போல் அவர்கள் ஒவ்வொரு தெருமுனையிலும் வீழ்ந்துகிடக்கின்றனர்; ஆண்டவரின் சினத்திற்கும் உன் கடவுளின் கண்;டிப்புக்கும் உள்ளாயினர்.\n21 ஆதலால், சிறுமையுற்றவளே, திராட்சை இரசம் இன்றியே குடிவெறி கொண்டவளே, இதைக் கேள்.\n22 தம் மக்கள் சார்பாக வழக்காடும் உன் கடவுளாகிய ஆண்டவர், உன் தலைவர் கூறுவது இதுவே; “இதோ, உன்னை மதிமயக்கும் கிண்ணத்தை உன் கையினின்றும் அகற்றிவிட்டேன்; என் சினக் கிண்ணத்தினின்று நீ இனிக் குடிக்கவேமாட்டாய். “\n23 அக்கிண்ணத்தை உன்னை ஒடுக்கினோர் கைய���ல் திணிப்பேன்; “நாங்கள் கடந்து செல்வதற்கு நீ முகங்குப்புற விழுந்துகிட” என்று அவர்கள் உன்னிடம் சொன்னார்களே உன் முதுகை அவர்கள் தரையாகவும், கடந்து செல்வோருக்குக்குத் தெருவாகவும் மாற்றினார்களே\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nஇனிமைமிகு பாடல் எரேமியா புலம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2011/08/india-against-corruption-means-india.html?showComment=1314095199953", "date_download": "2020-07-03T17:13:00Z", "digest": "sha1:H4KYINWW42ELEFDUGMPE62CI7PBFHL23", "length": 46105, "nlines": 209, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: அரசியல் பிழைத்தார்க்கு அறமே கூற்றாகும்! காங்கிரஸ்காரனுக்கு.........!", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nஅரசியல் பிழைத்தார்க்கு அறமே கூற்றாகும்\nஒரு பொறுப்பான பத்திரிகையின் தன்மை, அது செய்திகளை என்ன மாதிரி வெளியிடுகிறது, எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதில் மட்டுமே இல்லை, அதன் ஆசிரியர் குழு எழுதுகிற தலையங்கத்திலும் வெளிப்படுகிறது என்பதை ஏற்கெனெவே இந்தப்பக்கங்களில் பார்த்திருக்கிறோம், பேசி இருக்கிறோம்\nநாட்டைப் பற்றிய உண்மையான அக்கறையுடன், தவறுகளைக் கண்டிப்பதில் தயவு தாட்சணியமே இல்லாமல், ஒருபக்கச் சார்பு இல்லாமல்,தமிழில், தலையங்கம் என்றாலே அது தினமணிதான் என்று சொல்கிற அளவுக்கு, தனித்தன்மையுடன் இருப்பதை ஏற்கெனெவே பார்த்திருக்கிறோம்.தினமணி தவிர்த்த மற்ற நாளிதழ்கள் அநேகமாகத் தலையங்கம் என்ற ஒன்றை மறந்தே போய் விட்டன. தலையங்கம் என்று தப்பித்தவறி எழுதுகிற ஒன்றிரண்டுமே கூட வாலாக, வால்பிடிக்கிறதாக மட்டுமே இருப்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nஅந்நிய சதி ஒண்ணுமில்லை சார்\nநமக்கு நாமேன்னு, அது உங்க \"கை\" தான்\nதினமணி தலையங்கம்: காங்கிரஸுக்கு நன்றி\nஇந்தியாவை எந்தத் தீமையும் அழித்துவிடாது என்கிற நம்பிக்கையைத் துளிர்விடச் செய்திருக்கிறது, அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஆங்காங்கே தன்னிச்சையாக நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மனிதச் சங்கிலிகள், வாசல் முழக்கங்கள் போன்றவை.\n\"தீயன புரிதல், முறைதவிர் உடைமை/ செம்மைதீர் அரசியல், அநீதி/ ஆகியவற்றென் நெஞ்சு இயற்கையின் எய்தும் அரும்பகை அதன் மிசை ஆணை' என மகாகவி பாரதி மாஜினியி��் பிரதிக்கினையில் குறிப்பிடுவது போல எதிர்ப்புத் தெரிவித்து வீதியில் இறங்கியுள்ள இந்த முகங்கள் எதுவும் இதற்கு முன் எந்தவொரு அரசியல் கூட்டத்திலும் காணாத முகங்கள் என்பதும், இவர்கள் அனைவரும் படித்த இளைஞர்கள் என்பதும், நமது நம்பிக்கையை மேலும் அதிகரித்திருக்கிறது.\nஎத்தீமை சூழ்ந்தாலும் இந்தியா அழிந்துவிடாது எனும் நம்பிக்கையை கடந்த இரு நாள்களாக இந்திய மண்ணில் விதைத்து வரும் அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.\nதில்லி திகார் சிறை வாசலில் கூடி இருக்கும் கூட்டமும், இந்தியாகேட் தொடங்கி ஜந்தர் மந்தர் வரை நடைபெற்ற பேரணியும் மத்தியில் ஆளும் கட்சிக்கு அச்சுறுத்தலாக இருந்ததோடு, இதே நிலைமை பெருநகரம் தொடங்கி சிறு நகரம் வரை காணப்படுவதை அறிந்து, அண்ணா ஹசாரே முதலில் விரும்பியதுபோல ராம்லீலா மைதானத்திலேயே உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தலாம் என்று அனுமதி அளிக்கிறது என்றால், அவர்கள் அடைந்துள்ள கலக்கம் எத்தகையது என்பது வெளிப்படை.\nஇப்போது அண்ணா ஹசாரே, ராம்லீலா திடலில் உண்ணாவிரதத்தை 15 நாள்களுக்கு நடத்த அனுமதித்திருப்பது மட்டுமல்ல, எவ்வளவு பேர் கூட வேண்டும் போன்ற பல நிபந்தனைகளையும்கூட தளர்த்திக் கொண்டு உள்ளது தில்லி காவல்துறை.\nஇதே ஊழல் பிரச்னைக்காக ராம்தேவ் போராட்டம் நடத்தினாலும், அவர் தன்னிடம் யோகாசானம் பயின்ற, தன் அமைப்பில் தொடர்புடைய கூட்டத்தினரின் ஆதரவுடன் நடத்தினார். ஆனால், அண்ணா ஹசாரேயோ தொடக்கம் முதலே, மக்களைப் போராட்டம் நடத்த அழைத்தார். ஒரு அமைப்பு சார்ந்ததாக இல்லாமல், இதை மக்கள் அனைவருக்குமான போராட்டமாக முன்வைத்த விதமும், அவரை இந்த அரசு நடத்திய விதமும் ஆளும்கட்சி மீதான வெறுப்பைத்தான் அதிகரித்தது.\nஒவ்வொரு இந்தியக் குடிமகனும் ஏதாவது ஒரு விதத்தில் லஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். தங்கள் வேலை நடைபெற வேறு வழியே இல்லை என்கிற கட்டாயத்தால் இவர்கள் லஞ்சம் தர உடன்பட்டு இருக்கிறார்கள். அந்தக் குற்ற உணர்வும் ஆத்திரமும் தான் இன்று இவர்கள் வீதியில் இறங்கிப் போராட முற்பட்டிருப்பதன் காரணம். இந்தப் போராட்டங்களில் பங்கெடுக்கும் பலரும் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கும்போது, தாங்கள் தனிப்பட்ட முறையில் லஞ்சத்தால் அடைந்த பாதிப்பை சொல்கிறார்கள்.\nஇப்போதும்கூட காங்கிரஸ் தனது தவறை உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் பிரதமர் கூறிய காரணங்கள் எல்லாவற்றையும் எதிர்க்கட்சியினர் தூள்தூளாக்கிவிட்டனர். பிரதமருக்கு ஆலோசனை சொல்வோர் சரியில்லை என்பதோடு, அரசியல் சிக்கலுக்கு அரசியல்ரீதியில் தீர்வுகாணாமல், காவல்துறையை வைத்துத் தீர்வுகாண முயல்வதா என்று பிரதமரை ஒரு பிடிபிடித்து விட்டார்கள். ஆனாலும்கூட, மத்திய அரசு இந்தக் கைது நடவடிக்கைக்காக மன்னிப்புக் கேட்கத் தயங்குகிறது.\nஅயோத்தி யாத்திரையின்போது, அத்வானியும்கூட இதேபோல, முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டார் என்பதையும், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி செய்த காலத்தில் இத்தகைய கைதுகள் எத்தனை என்பதையும் பட்டியிலிடும் பணியில் ஈடுபட்ட உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், இன்னுமும்கூட, \"\"கைது துரதிருஷ்டவசமானது, ஆனால், அவரது கோரிக்கை ஏற்க முடியாதது'' என்று கூறிக் கொண்டு இருக்கிறார் என்றால், இவர்கள் இந்த இரண்டு நாளில் பாடமெதுவும் படிக்கவில்லை என்பதுதானே பொருள்\nஅண்ணா ஹசாரேவுக்கு ஏன் அமெரிக்கா பரிந்து பேசுகிறது, இதில் ஏதோ இருக்கிறது என்று கூறும் அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு மதிமயக்கம் ஏற்பட்டுவிட்டது. அமெரிக்காவின் வழிகாட்டுதலுடன், அமெரிக்காவை முன்னுதாரணமாகக் கொண்டு செயல்படும் அரசா அமெரிக்காவைக் குற்றம் சாட்டுவது\nமக்கள் அரசியல் தலைமை மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். ஆட்சிகள் மாறின. கட்சிகள் மாறின. ஆனால், காட்சிகள் மாறவில்லை. மக்களின் வரிப்பணம் ஒரு சிலரின் வெளிநாட்டு வங்கிகளில் தஞ்சம் புகுவதும், அரசியல்வாதிகள், அதிகாரிகள், தன வணிகர்கள் கூட்டணியால் நாட்டின் செல்வம் அனைத்தும் கொள்ளை போவதும் பட்டவர்த்தனமாகத் தெரிந்தும், மக்களால் தேர்தலுக்குத் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிலைமை. ஆட்சியை மாற்றினாலும் காட்சியை மாற்ற முடியாத தவிப்பு.\nஅண்ணா ஹசாரே, குமுறிக் கொண்டிருந்த இந்த மக்களின் மன சாட்சியாகத் தெரிகிறார். ஒவ்வொரு இந்தியனும் இப்போது தன்னை அண்ணா ஹசாரேயாகப் பார்க்கத் தொடங்கி இருக்கிறான். மக்கள் சக்தி ஒன்று திரண்டால் மட்டுமே ஆட்சியாளர்கள் மிரள்வார்கள் என்பதைப் புரிந்து கொண்டு விட்டனர். அவர்கள் துப்பாக்கியை எடுக்கவில்லை. சூறையாடவில்லை. ���ுரட்சி என்று கோஷம் போடவில்லை. தெருவில் இறங்கித் தங்களது அதிருப்தியைக் காட்டத் தலைப்பட்டிருக்கிறார்கள், அவ்வளவே.\n64 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் \"வந்தே மாதரம்' கோஷம் எழுப்பப் படுகிறது. காந்தி குல்லாய் இளைஞர்களால் அணியப்படுகிறது. அகிம்சையும் சத்தியாகிரகமும் ஆயுதங்களாகின்றன. மீண்டும் காந்தியம் உயிர்த்தெழுந்திருக்கிறது.\nஇதற்கெல்லாம் காரணம், தவறுக்கு மேல் தவறுகளைச் செய்த காங்கிரஸ் அரசுதானே\nநாம் காங்கிரசுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்\n உள்ளாட்சித் தேர்தலோ, சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தலோ, எதுவானாலும், காங்கிரசையும் அதோடு கூட்டணி அமைக்கும் கட்சிகளையும் முற்றொட்டாக நிராகரிப்பது அது வெறும் ஆரம்பம் தான் அது வெறும் ஆரம்பம் தான்\nஅரசியல் பிழைத்தார்க்கு அறமே கூற்றாகும் என்று இங்கே சிலம்பின் பாடம் ஒன்று தெரியுமில்லையா, அதைக் காங்கிரசுக்குப் பரிபூரணமாகக் கற்றுக் கொடுப்பதுகாங்கிரஸ் என்ற களை முற்றிலுமாக எடுக்கப்பட்டால் மட்டுமே, தேசத்தில் ஜனநாயகம் தழைக்கும்\nஅண்ணா ஹசாரே ஆரம்பித்திருக்கும் இந்த உண்ணா விரதப்போராட்டம் ஒரு ஆரம்பம் தான்அண்ணா ஹசாரே காந்திக்கு இணையாக வர முடியாமல் கூடப் போகலாம்அண்ணா ஹசாரே காந்திக்கு இணையாக வர முடியாமல் கூடப் போகலாம் ஆனால் இது காந்தி தேசம் தான், காண்டிகள் தேசமில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக, காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களுக்கு உறைக்கும்படி சொல்ல வேண்டிய தருணம் இது\nLabels: ஊழலுக்கெதிரான இந்தியா, கிறுக்கு மாய்க்கான், கொள்ளையனே வெளியேறு\nஅண்ணா ஹசாரே காந்திக்கு இணையாக வர முடியாமல் கூடப் போகலாம் ஆனால் இது காந்தி தேசம் தான், காண்டிகள் தேசமில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக, காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களுக்கு உறைக்கும்படி சொல்ல வேண்டிய தருணம் இது\n64 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் \"வந்தே மாதரம்' கோஷம் எழுப்பப் படுகிறது\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப���படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிறைவு\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஅரசியல் பிழைத்தார்க்கு அறமே கூற்றாகும்\n இப்போ சோனி(யா) காண்டி காலம்\nகோழைகளின் ஆட்சியிலே உய்ய லாலா..\nபேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய\nஊழலுக்கெதிரான இந்தியா : காங்கிரஸ் கொள்ளையனே வெளியேறு\n காங்கிரஸ் என்ற விஷ விருட்சம்\nஅம்மா போலீஸ் Vs அழகிரி போலீஸ்\nதி மு கழகத்தின் முன்னோடிகள்\nதமிழ் நாட்டில் இருந்தால் ஜெயில்\nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்க...\nஏழு நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nடம்மிப் பீசாக இருந்து கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில் சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம...\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nடைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது: Repercussions \"Althou...\nவழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலே...\n தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்\nஅரசியல் (328) அனுபவம் (218) அரசியல் இன்று (152) நையாண்டி (113) ஸ்ரீ அரவிந்த அன்னை (91) சண்டேன்னா மூணு (68) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (31) இட்லி வடை பொங்கல் (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) ஆ.ராசா (27) பானா சீனா (24) மெய்ப்பொருள் காண்பதறிவு (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) ரங்கராஜ் பாண்டே (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புத்தகங்கள் (19) புள்ளிராசா வங்கி (19) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) கருத்தும் கணிப்பும் (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) ஒரு புதன் கிழமை (15) கண்ணதாசன் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) தேர்தல் களம் (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) காமெடி டைம் (12) நகைச்சுவை (12) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) A Wednesday (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) மோடி மீது பயம் (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) தரிசன நாள் செய்தி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) படித்ததில் பிடித்தது (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மாற்று அரசியல் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) February 21 (5) next future (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஒரு பிரார்த்தனை (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) மோடி மீது வெறுப்பு (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) சமூகநீதி (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/madhyaprash-mizoram-assembly-election/", "date_download": "2020-07-03T16:53:19Z", "digest": "sha1:PPQ2TQIU6ZU4JSMLSE46EE36IYP6QC6Y", "length": 16124, "nlines": 158, "source_domain": "nadappu.com", "title": "சட்டப்பேரவைத் தேர்தல்: ம.பி.யில் 65.5% ; மிசோரமில் 73% வாக்குப்பதிவு..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசிங்கப்பூரில் ஜூலை 13 முதல் திரையரங்குகள் நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதி..\nகரோனா தொற்றால் மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உயிரிழப்பு : மு.க.ஸ்டாலின் இரங்கல்..\nதமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது..\nநீட் தேர்வு செப்.13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்…\nகரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட்.,15 முதல் பயன்பாட்டிற்கு வரும் : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ..\nஇந்தியாவில் ஒரே நாளில் 20,903 பேருக்கு கரோனா தொற்று..\nதமிழக பாஜகவில் பிரபல நடிகை நமிதாவிற்கு பொறுப்பு ..\nபிரதமர் மோடி திடீர் பயணமாக லடாக் சென்றார்..\nகரோனா மோசமானதல்ல என்ற மனநிலையை உருவாக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு..\nஉளுந்தூர்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு-விற்கு கரோனா தொற்று உறுதி..\nசட்டப்பேரவைத் தேர்தல்: ம.பி.யில் 65.5% ; மிசோரமில் 73% வாக்கு��்பதிவு..\nஇன்று நடந்த தேர்தலில் மத்தியப்பிரதேத்தில் 65.5 சதவீதமும், மிசோரமில் 73 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.\nஇதில் சத்தீஸ்கரில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய பிரதேசம் மற்றும் மிசோரமில் இன்று தேர்தல் நடைபெற்றது.\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள 3 தொகுதிகளுக்கு மட்டும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.\nஇங்கு மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. மற்ற 227 தொகுதிகளுக்குக் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6:00 மணிவரை நடைபெற்றது.\nவாக்குப்பதிவின் போது ஏதேனும் இடையூறுகள் ஏற்படாத வகையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nபெண்கள் மட்டுமே நிர்வகிக்கக் கூடிய வகையில் 500 பிங்க் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.\nஇங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இங்கு 65.5 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் முதல்கட்டமாக அறிவித்துள்ளது.\nஅதேபோல 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது.\nமிசோரம் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் மொத்தம் 209 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ், பாஜக, என்என்எப் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.\nமாலை நிலவரப்படி மொத்தம் 73 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக முதல்கட்டத் தகவல் தெரிவிக்கிறது.\n5 மாநிலங்களிலும் தேர்தல் முடிந்து பிறகு, டிசம்பர் 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.\nசட்டப்பேரவைத் தேர்தல் ம.பி.யில் 65.5% மிசோரமில் 73% வாக்குப்பதிவு\nPrevious Postமனைவியை தவிக்கவிட்டு வெளிநாடுகளில் வாழும் இந்தியருக்கு பாஸ்போர்ட் ரத்து : மத்திய அரசு புதிய சட்டம்.. Next Postஸ்டாலினைச் சந்தித்தார் வைகோ : துரைமுருகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்\nதென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…..\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் 52.68% வாக்குப்பதிவு…\nமக்களவை தேர்தல்: 4-ம் கட்ட ��ாக்குப்பதிவு தொடங்கியது..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\nBBC News தமிழ் - வி.பி.சிங் தமிழகத்திற்கு செய்தவை என்ன: மண்டல் கமிஷன் முதல் காவிரி நடுவர் மன்றம் வரை https://t.co/K6UIcafd7x\n@KarthickselvaFC இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-03T17:35:34Z", "digest": "sha1:4W7Q5XBUSN5KGIHTGLV7Z6MPCL3UUIRD", "length": 17191, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோபால் (நிரலாக்க மொழி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோபோல் (COBOL) கணினியில் வர்தகத்தை இலக்காகக் கொண்ட நிரலாக்கல் மொழியாகும். இதன் ஆங்கில விரிவாகம் COmmon Business Oriented Language சுருக்கமாக கோபால் அல்லது கோபோல் (இலங்கை வழக்கு) என்பதாகும். 2002ஆம் ஆண்டு நியமத்தில் Object Oriented Programming Language மற்றும் புதிய நிரலாக்கல் மொழிகளில் உள்ள வசதிகள் சேர்க்கப்பட்டன.\n2 கோபோல் மொழியைப் பற்றி\n3 கோபால் மொழியின் அனுகூலங்கள்\n6 தொடரிலக்கமும் அடையாளம் காணும் இடமும்\n7.1 ஏற்கனவே வரையறுக்கப்பட்ட சொற்கள்\n7.2 பயனர் (அதாவது நிரலாக்கர்) நிர்ணயிக்கும் சொற்கள்\n1959 ஆம் ஆண்டு CODASYL (COnference on DAta Systems Languages) குழு மூலமாக் இம்மொழியானது ஆரம்பிக்கப் பட்டது. 1968 ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய நியமக் குழு கோபால் மொழியின் நியமங்களுக்கு ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து அதன் சீர்தரம் (நியமம்) விருத்திக்கு அமெரிக்க தேசிய நியமக் குழுவே முன்னெடுத்து வந்துள்ளது.\nகோபோல் ஓர் நியம நிரலாக்க மொழியாகும். அதாவது எந்தக் கணினியிலும் எந்தக் கோபால் தொகுப்பியும் (compiler) நிரலாக்க இலக்கணத்திற்கேற்ப எழுதப்பட்ட நிரலைக் தொகுக்கும்.\nகோபோல் ஆங்கிலத்தைப் போன்ற ஓர் மொழியாகும். இதன் நிரலாக்கம் ஆனது சிக்கலான கணினி வார்தைகளில் அல்லாமல் ஆங்கிலத்தில் எழுதலாம்.\nகோபோல் நட்புரீதியான மொழியாகும். இது ஏனைய மொழிகள் போன்றல்லாமல் அவ்வளவு சிக்கலானது அல்ல.\nகோபால் மொழி ஆங்கிலத்தைப் போன்றுள்ளதால் அவை தாமாகவே ஆவணப்படுத்தும் வசதியுள்ளவை ஆகும்.\nகோபால் மொழியில் சீர்தரமாக A இல் இருந்து Z வரையான பெரிய எழுத்துக்களுடன் (சிறிய எழுத்துக்களை ஏற்றுக்கொள்ளாது) 0 இலிருந்து 9 எண்களுடன் விசேட எழுத்துக்களான ( , ; , . , < , > , $ ,…… உடனான 51 எழுதுக்களை ஆதரிக்கின்றது.\nதொடரிலக்கமும் அடையாளம் காணும் இடமும்[தொகு]\n* (நட்சத்திரக்குறியீடு) * அடுத்து வருபவை நிரலாக்கரின் கருத்துக்கள் ஆகும்.\n- (ஹைபன்) இக்குறியீடானது மேலேயுள்ள வரியின் தொடர்ச்சி என்பதைக் காட்டுகின்றது.\n/ (ஸ்டோக்) இதுவும் நிரலாக்கரின் கருத்துக்களே (காமண்ட்ஸ்). அச்சியந்திரம் அச்சு எடுக்கும்போது அடுத்துவரும் பக்கத்தின் மேற்பகுதியைத் தவிர்த்து அச்செடுக்கும்.\nD D என்னும் எழுத்தானது ஆங்கிலத்தில் வழுவைத் திருத்தியமைக்கும் டீபங்கிங் என்பதைக்குறிக்கும். இதில் ஆரம்பிக்கும் வரிகள் வழுவைத் திருத்தியமைக்க உதவும்.\nஇடைவெளியிருந்தால் (ஒன்றும் இல்லாதிருந்தால்) இடைவெளியானது அப்பகுதியானது நிரலாக்கர்களின் கருத்தோ வழுவைத் திருத்தியமைப்பதற்கானதற்கோ அல்லது என்பதைக் குறிக்கின்றது.\nஎழுத்துக்களிலான தொடர்கள் சொற்களை தோற்றுவிக்கும். கோபால் மொழியில் ஏனைய நிரலாக்கம் போலவே இரண்டு வகையான சொற்கள் உண்டு.\nகோபால் மொழியில் இலக்கணப்படி சீர்தரமாக ஏற்கனவே சில சொற்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவை கோபால் மொழியில் தமக்கென ஓர் விசேட கருத்தினைக் கொண்டுள்ளன. ஓர் நிரலாக்கர் இவ்வாறாக வரையறை செய்யப்பட்ட சொற்களை அவ்வரையறக்கு உட்பட்டே பயன்படுத்தல் வேண்டும் மாறாக நிரலாக்கர் விரும்பிய வண்ணம் எதேச்சையாகப் பயன்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக ACCEPT, DIVISION, DIVIDE மற்றும் VALUE போன்றவை.\nபயனர் (அதாவது நிரலாக்கர்) நிர்ணயிக்கும் சொற்கள்[தொகு]\nஇது கோபால் நிரலாக்கர்கள் உருவாக்கும் ஓர் தரவு ஒன்றையோ, பந்தியையோ, கோப்பு, ரெக்காட் (Record) குறிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இவையெல்லாம் பயனர்கள் (நிரல்லாக்கர்கள்) உருவாக்கிய சொற்கள் எனப்படும். எடுத்துக்க்காட்டுகள் ஆவன: AMT, REG-NO, AGE.\nகோபால் அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள் (ஆங்கில மொழியில்)\nCOBOL.com - கோபால் சமூகம் (ஆங்கில மொழியில்)\nகோபல் நியமக் குழு (ஆங்கில மொழியில்)\nகோபால் இலக்கணம் மற்றும் ஆய்வுக் குழு (ஆங்கில மொழியில்)\nகோபால் நிலையம் (ஆங்கில மொழியில்)\nகோபால் பயிற்சிகள் (ஆங்கில மொழியில்)\nகோபாலை ஆரம்பிப்பவர்களுக்கான பயிற்சிகள் (ஆங்கில மொழியில்)\n\"எல்லாமே கோபாலைப் பற்றிய\" webring (ஆங்கில மொழியில்)\nகோபால் பயனர்கள் குழு (COBUG) (ஆங்கில மொழியில்)\nIBM கோபால் மெயின்பிறோமுடன் (zOS) (ஆங்கில மொழியில்)\nகோபல் மற்றும் மெயின்பிறோம் பற்றிய விவாதக் குழு (ஆங்கில மொழியில்)\nகோபால் மற்றும் மெயின்பிறேம் பற்றிய தகவல்கள் (ஆங்கில மொழியில்)\nகோபால் II உசாத்��ுணைகளும் எடுத்துக் காட்டுகளும் (ஆங்கில மொழியில்)\nOpenCOBOL: திற்ந்த நிரல் கோபால் கம்பைலர் (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2018, 02:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:(C._G.)_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-03T17:57:25Z", "digest": "sha1:PT7REUFICBYMCHZG735YYVKXUVRGPR3H", "length": 10081, "nlines": 282, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:(C. G.) உள்ள சொற்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nபகுப்பு:(C. G.) உள்ள சொற்கள்\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n\"(C. G.) உள்ள சொற்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 244 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nசென்னைப் பேரகரமுதலியின் சொற்சுருக்கப் பகுப்புகள்-ஆங்கிலம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 சூலை 2014, 09:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/5G_8.html", "date_download": "2020-07-03T16:53:42Z", "digest": "sha1:VA3XIIBIENY5OOXOZQ6CYSZP3AOTJWTT", "length": 9748, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "5Gக்கு தடை விதிக்கவில்லையென்கிறார் ஆளுநர்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / 5Gக்கு தடை விதிக்கவில்லையென்கிறார் ஆளுநர்\n5Gக்கு தடை விதிக்கவில்லையென்கிறார் ஆளுநர்\nடாம்போ July 08, 2019 யாழ்ப்பாணம்\nயாழ் நகரில் 5ஜி தொலை தொடர்பு கோபுரங்களை அமைப்பதற்கான முயற்சிகள் கடுமையான வாதப்பிரதிவாதங்களிற்குள்ளாகியுள்ளது.ஒருபுறம் பரீட்சார்த்தமாக இத்தகைய தொலைதொடர்பு கோபுரங்களை யாழில் அமைப்பதற்கு மக்கள் போராட்டங்கள் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.\nஇந்நிலையில் இதனிடையே யாழ் நகரில் 5ஜி கோபுரங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வடமாகாண ஆளுநருக்கு கடிதமொன்றை நேற்று கையளித்துள்ளனர்.\nஅதனை தொடர்ந்து ஆளுநரின் அறிவுறுத்தலின்படி இதனுடன் தொடர்புடைய மாநகரசபை அதிகாரிகள் உள்ளிட்டோரை, ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர் ஆகியோர் இன்று (08) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து; ஆராய்ந்திருந்தனர்.\nஇந்த விடயம் தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவருவதுடன், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினருடன் இது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கே இக்கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.\nஇதனிடையே ஊடகங்களில் எதிர்வரும் 10 நாட்களுக்கு இந்த செயற்பாட்டினை நிறுத்தும்படி ஆளுநர் பணித்ததாக வந்திருந்த செய்திகளை ஆளுநர் அலுவலகம் மறுதலித்துள்ளது.\nயாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளபோதும் கோபுர அமைப்பிற்கு ஏனைய கட்சிகள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுவருகின்றன.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nசுமந்திரன், சிறீதரனை எதிர்க்கிறோம் - வவுனியாவில் போராட்டம்\nவவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து ���ென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Genocide_55.html", "date_download": "2020-07-03T17:33:18Z", "digest": "sha1:FJIR6KQXIBTBUWYDXVBZHNHQPBXYL7OF", "length": 9800, "nlines": 77, "source_domain": "www.pathivu.com", "title": "மரணித்தோருக்கு நவாலியில் நினைவேந்தல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழ்ப்பாணம் / மரணித்தோருக்கு நவாலியில் நினைவேந்தல்\nடாம்போ July 09, 2019 இலங்கை, யாழ்ப்பாணம்\nநவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் 147 பேர் இலங்கை விமானப்படை குண்டுவீச்சில் படுகொலை செய்யப்பட்டதன் 24ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை இதே நாளன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் பலியாகினர்.\nஅன்று அதிகாலை சூவலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல் ,விமான தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர்.\nதொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்.\nஅன்றைய காலை திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின.\nஇக் குண்டு வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 147 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாகியிருந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nஇன்று மாலை படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவு தூபி முன்பதாகவும் தேவாலயத்திலும் உயிரிழந்தவர்களது குடும்பங்கள் ஒன்றிணைந்து நினைவேந்தலை முன்னெடுத்திருந்தன.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nசுமந்திரன், சிறீதரனை எதிர்க்கிறோம் - வவுனியாவில் போராட்டம்\nவவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/11/14/mdu-577/", "date_download": "2020-07-03T17:41:40Z", "digest": "sha1:NIVRQ25SQ2OJWQTVPVMTBNQDGOLDGWFA", "length": 10324, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு\nNovember 14, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமதுரை மாநகர் தல்லாகுளம் கோகலே ரோட்டில் அமைந்துள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வருகின்ற 16.11.2019 மற்றும் 17.11.2019 ஆகிய இரண்டு தேதிகளில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 24 இடங்களுக்கு (ஆண்கள்-17 பெண்கள்-07 ) ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. ஆகவே ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுள்ளவர்கள் மற்றும் சேவை மனப்பான்மை உள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்றுச்செல்லும்படி மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் விபரங்களுக்கு 0452-2530854 மற்றும் 8300014309 என்ற எண்களை தொடர்புகொள்ளவும்.\nசெய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகுடியிருப்பு பகுதியில் மதுக்கடையை அகற்ற கோரி பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை\nதிருவாடானை அருகே போலீஸ் ஸ்டேஷனில் வாலிபரை கட்டுக்கொன்ற எஸ்.ஐ., க்கு ஆயுள் தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம்\nதனியார் நிறுவனத்தில் மின்தூக்கியில் சிக்கிய ஊழியரை விரைந்து மீட்ட தீயணைப்பு துறையினர்..\nவிருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனோ சிகிச்சை பெற்று வந்த முதியவர் பலி..எண்ணிக்கை 8 ஆக உயர்வு..\nவிருதுநகரில் இந்திய தொழிற்சங்கம் சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..\nகீழக்கரை விடுதலை சிறுத்தைகள் சாத்தான்குளம் சம்பவத்தை கண்டிக்கும் வண்ணம் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்..\nநத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் மேலும் ஐவருக்கு கொரோனா..\nமத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்\nநெடுஞ்சாலையில் மண்டி கிடக்கும் புதர் – இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி\nமண்டபம் முகாம் மக்களுக்கு அதிமுக எம்ஜிஆர் மன்ற நிர்வாகி நிவாரணம்\nமத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்\nசெங்கம் அருகே 4175 கோழிக்குஞ்சுகள் 177 பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.\nஆம்பூர் அருகே மலை மீது விளையாடி கொண்டு இருந்த சிறுவன் பலி\nமேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் எம்எல்ஏ 1000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினார்\nகீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்கம் சார்பாக கபசுர குடிநீர் வழங்கல் மற்றும் விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம்..\nராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகுற்றாலம் காவலருக்கு கொரோனா தொற்று..காவல் நிலையம் மூடப்பட்டு தடுப்பு பணிகள் தீவிரம்..\nகீழக்கரை திண்ணைத் தோழர்கள் குழுவினரால் முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல்..\nகீழக்கரையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம்….\nகன்னியாகுமரி மாவட்டம் சுருலோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கூவை காடு மலை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல்..\nமதுரை மாநகர காவல் துறை சார்பாக சார்பாக இலவசமாக முக கவசம்\nநடிகர் & இயக்குனர் போஸ் வெங்கட் தமிழக முதல்வருக்கு விடுத்த வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=50017", "date_download": "2020-07-03T17:42:05Z", "digest": "sha1:BMHWMNHIC34AI44FGO5KTDOQATCRT7O3", "length": 4413, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "நெடுநல்வாடை படத்திற்கு முதல் விருது | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nநெடுநல்வாடை படத்திற்கு முதல் விருது\nMay 7, 2019 kirubaLeave a Comment on நெடுநல்வாடை படத்திற்கு முதல் விருது\nபூராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்றதோடு அனைவராலும் பாராட்டப்பட்ட படம் ‘நெடுநல்வாடை’ . 26 நாடுகளிலிருந்து 106 திரைப்படங்கள் கலந்துகொண்ட இன்னோவேட்டிவ் பிலிம் அகாடமி (ஐஎஃப்ஏ) சார்பில் பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் ‘ நெடுநல்வாடை’ கலந்துகொண்டு அனைவரது பாராட்டையும், விருதையும் பெற்றுள்ளது .\nவிருது கிடைத்த மகிழ்ச்சியில் இயக்குனர் செல்வக்கண்ணன் விழாவில் பேசியதாவது:-\n‘இவ்வளவு பெரிய, பல நாடுகளில் இருந்து, பல மொழிகளில் இருந்து வந்திருக்கும் முக்கியமான இயக்குனர்கள், சினிமாத்துறையில் இருந்து வந்திருப்போர் முன்னிலையில் எங்களைப் போன்ற புதியவர்கள் நிற்கிறோம் என்பது எங்களுக்கு ரொம்ப பெருமையாக உள்ளது. எங்களை அங்கீகரித்த ஐஎஃப்ஏ- க்கு ரொம்ப நன்றி. எங்கள் படத்தை பரிந்துரைத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நன்றி.\nதமிழ் சினிமா துறையில் உருவான முதல் கிரௌட் ஃபண்டிங் திரைப்படம் நெடுநல்வாடை. இந்த நேரத்தில் என்னுடைய தொழில்நுட்ப கலைஞர்கள், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், படத்தை தயாரித்த என் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேசினார்.\nஉண்மையான காதலை விளக்கும் ‘உற்றான்’\nதி.மு.க. கூட்டணியில் நீடிப்பது சந்தேகம்\nமே 21-ல் விக்ரமின் கோப்ரா ரிலீஸ்\nபிகில் கதை திருட்டு வழக்கு: அட்லிக்கு கோர்ட் உத்தரவு\nகன்னட நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/business/news/new-mobile-app-to-help-detect-gst-cheaters/c77058-w2931-cid297690-su6194.htm", "date_download": "2020-07-03T16:24:48Z", "digest": "sha1:2ZSPSNODGWGGLUBSRCVKH3HGGLKENTOI", "length": 3680, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "ஜிஎஸ்டி ஏமாற்றுகாரர்களை கண்டறிய உதவும் புதிய மொபைல் ஆப்..", "raw_content": "\nஜிஎஸ்டி ஏமாற்றுகாரர்களை கண்டறிய உதவும் புதிய மொபைல் ஆப்..\nஜி.எஸ்.டி. வரியை செலுத்தாத வியாபாரிகளை கண்டறிய ஐரிஸ் எனப்படும் நிறுவனம் புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. https://wiki.irisgst.com/peridot என்ற இந்த செயலியை கொண்டு எந்த ஒரு நிறுவனத்தின் ஜி.எஸ்.டி விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.\nகடந்த நாட்களில் வாட், கலால் வரி, சேவை வரி, மத்திய விற்பனைவரி, என வரி வசூரலிக்கப்பட்டு வந்தன. இந்த வரிகளுக்கு பதிலாக கடந்த 2017 ஆண்டு ஜுலை 1ஆம் தேதி ஜி.எஸ்.டி என்னும் புதிய ஒற்றை வரி மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.\nஜி.எஸ்.டியில் காம்போஸிசன் ஸ்கீமின் கீழ் வரும் பல நிறுவனங்கள் 'பில்'லில் ஜிஎஸ்டி என குறிப்பிட்ட கட்டணத்தை சேர்த்து வாடிக்கையாளரிடம் பணமும் பெற்றுகொண்டு அரசையும் ஏமாற்றி வருவது பரவலாக பேசப்படுகிறது. இப்படி ஜி.எஸ்.டி. வரியை செலுத்தாத வியாபாரிகளை கண்டறிய புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஜி.எஸ்.டி. வரியை செலுத்தாத வியாபாரிகளை கண்டறிய ஐரிஸ் எனப்படும் நிறுவனம் புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. https://wiki.irisgst.com/peridot என்ற இந்த செயலியை கொண்டு எந்த ஒரு நிறுவனத்தின் ஜி.எஸ்.டி விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஐ.எஸ்.ஓ தர சான்றிதழ் பெற்ற இந்த செயலியில் ஜி.எஸ்.டி ரிட்டன்ஸ் விவரங்களை தெரிந்து கொள்ளும் வசதியும் உள்ளது. இனி அனைத்து வியாபாரிகளும் ஜி.எஸ்.டி. வரியை செலுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123800?shared=email&msg=fail", "date_download": "2020-07-03T17:02:01Z", "digest": "sha1:N3KXFBTI6A6SGF5GT6P6RQIIATPURDLX", "length": 15830, "nlines": 100, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு - Tamils Now", "raw_content": "\nகடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு - கவலையை அளிக்கும் எண்ணிக்கை - சாத்தான்குளம் கொலை; சாட்சியாக மாறிய மற்றொரு போலீஸ் அதிகாரி பால்துரை - கொலை வழக்குப் பதிவு செய்து 5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு; - இன்று தமிழகத்தில் புதிதாக 3,882 பேருக்கு கொரோனா உறுதி - 63 பேர் உயிரிழப்பு - தந்தை, மகன் \"லாக்அப்\" மரணம் - சாத்தான்குளத்தில் சிபிசிஐடி தீவிர விசாரணை\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை பெண் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nசென்னை ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-\nசென்னை, கோவை மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ஒதுக்கப்பட்டுள்ள பெரும்பாலான ஒப்பந்த பணிகள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வேண்டப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பினாமிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சியில் வழங்கப்பட்டுள்ள ரூ.14 கோடி மதிப்புள்ள ஒப்பந்த பணிகளும் அமைச்சரின் நண்பர்கள் தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.20 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ள நிறுவனங்களே சென்னை மாநகராட்சி டெண்டர்களில் பங்கேற்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு வேண்டப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\\\nஇதன்மூலம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி ஒப்பந்த பணிகள் ஒதுக்குவதில் முறைகேடுகளை செய்துள்ளார். இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.\nஇதேபோல தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதியும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஐகோர்ட்டில் தனியாக வழக்கு தொடர்ந்து இருந்தார்.\nஇந்த வழக்குகளை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த ஐகோர்ட்டு, இந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், அரசு பிளடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் ஆஜராகி, “அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அளிக்கப்பட்ட டெண்டர் முறைகேடு புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்த பொதுத்துறை முதன்மைச் செயலர் அனுமதி அளித்துள்ளார். அதன்படி ஆரம்பகட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” என்று கூறினர்.\nஅப்போது விசாரணை அதிகாரியான துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஆஜராகி, இந்த முறைகேடு புகார் தொடர்பாக 349 டெண்டர்கள் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 41 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 117 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதனால் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய 3 மாதம் அவகாசம் வேண்டும் என்று கூறினார்.\nஇதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட டெண்டர்கள் தொடர்பான ஐ.பி., முகவரி குறித்து விசாரணை அதிகாரி முறையாக விசாரணை நடத்தவில்லை. விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு ஓராண்டு ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சூப்பிரண்டு பொன்னி விசாரிக்க வேண்டும்.\nஇந்த விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் கண்காணித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல இந்த வழக்கில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவிட்டும் இன்னும் அவர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, இது அவருக்கு இறுதிவாய்ப்பு. அவர் 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற நவம்பர் 1-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு லஞ்ச ஒழிப்புத்துறை 2019-10-19\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nநெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.1165 கோடி முறைகேடு;லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக புகார்\nநெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் முறைகேடு உயர்நீதிமன்றம் விசாரணை; ஸ்டாலின் அறிக்கை\nலஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீது பாலியல் புகார்:கோர்ட் உத்தரவுபடி பெண் எஸ்பி சிபிசிஐடியில் ஆஜர்\nஎடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு; புகாரை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை\nபொதுப்பணித்துறை ஊழல் பெயர்ப்பட்டியல் வெளியிட்ட விவகாரம்: லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஇந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கொரோனா தடுப்பூசி;\n2036 வரை ரஷ்யாவின் அதிபராக நீடிக்க போகும் புதின்; சட்டத்திருத்தத்திற்கு மக்கள் ஆதரவு\nகடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு – கவலையை அளிக்கும் எண்ணிக்கை\nதேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ் – சாத்தான்குளம் கொலைவழக்கு\nகிராமங்களிலும் கொரோனா; சமுகப்பரவளை மறைக்கிறார் முதல்வர் பழனிசாமி – ஸ்டாலின் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4091", "date_download": "2020-07-03T16:46:52Z", "digest": "sha1:5OYQ7QIJA7RPKBBRGW2XLGFTMDZ4YGMR", "length": 8568, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "எளிமையே பெருமை தரும் » Buy tamil book எளிமையே பெருமை தரும் online", "raw_content": "\nஎழுத்தாளர் : எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nகுறிச்சொற்கள்: எளிமையே பெருமை தரும், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தொகுப்பு\nசெம்மொழித் தமிழ் இலக்கியங்களில் கற்புநெறி மந்திரத் தூரிகை\nகதைகள் காலங்காலமாகச் சொல்லப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. இக்கதைகள் பொதுவாக நவரச உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, படிப்போர் மனதில் ஆழப்பதிந்து விடுகின்றன. அதனால், அக்கதைகளை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வாசகர்களிடம் தொன்றுகிறது.\nஇத்தொகுப்பில் உள்ள கதைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விஷயத்தை மனித வாழ்வுக்குச் சொல்லும்படியாக அமைந்துள்ளன. சில கதைகளை காலமாற்றத்துக்கு ஏற்ப மாற்றிச் சுவைபட எழுதியுள்ளார்.\nஇந்த நூல் எளிமையே பெருமை தரும், எம்.ஏ. பழனியப்பன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எம்.ஏ. பழனியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகவிக்குயில் சரோஜினி தேவி - Kavikuyil Sarojini Devi\nசிந்தனை பலம் தரும் (சிறுவர் கதைகள்)\nஅறிவுரை கூறும் அற்புதக் கதைகள் - Arivurai Koorum Arputha Kathaigal\nதெலிங்கானாப் போரில் தீரமிகு பெண்கள் - Telungana Poril Theeramigu Pengal\nஉலா வரும் உலகப் பழமொழிகள்\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nநாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் தொகுதி .11\nமுடிவல்ல ஆரம்பம் - Mudivalla Aarambam\nதேவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Devan Sirukkathaigal\nநாட்டுப்புற சிறுகதைகள் - Nattupura Sirukathiagal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமுன்னேற்றத்திற்கான முக்கிய தகவல்கள் - Munetrathirkaana Mukiya Thagavalgal\nஉங்களின் உடலைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா\nதலித் பெண்ணிய அழகியல் - Talit Penin Alagiyal\nஅன்னை கஸ்தூரிபாவின் வாழ்வும் போராட்டமும்\nதெரியுமா உனக்கு - Theriyuma unakku\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/06/27/", "date_download": "2020-07-03T17:21:18Z", "digest": "sha1:JPIO35UNSG4DNYC4GGTZIC4G5H7X7TXJ", "length": 7603, "nlines": 116, "source_domain": "www.thamilan.lk", "title": "June 27, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஉலகக் கிண்ண தொடரில், 5வது வெற்றியை பதிவு செய்து இந்திய அணி அபாரம்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில்\nஇந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.\nதொடரிலிருந்து வெளியேறியது மேற்கிந்திய தீவுகள் அணி. Read More »\nகாத்தான்குடியில் இன்று மீட்கப்பட்ட வாள்கள் மற்றும் வெடிபொருட்கள் \nசவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட மில்ஹான் காத்தான்குடிக்கு அழைத்து செல்லப்பட்டு, காத்தான்குடி ஒல்லிக்குளம் பகுதியில் அவர் காட்டிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில் இவை மீட்கப்பட்டன. Read More »\nதிருகோணமலைக்கு விஜயம் செய்தார் பிரதமர் ரணில் \nதிருகோணமலைக்கு இன்று விஜயம் செய்த பிரதமர் ரணில் , அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். Read More »\nஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்\nமரண தண்டனையை மீண்டும் அமுலாக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. Read More »\nவடகொரியாவில் காணாமல் போயுள்ள அவுஸ்திரேலியர்\nஅவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மாணவர் ஒர��வர் வடகொரியாவில் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Read More »\nஐரோப்பிய நாடுகள் பலவற்றில் வரலாற்றில் அதியுச்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. Read More »\nசச்சின், லாராவின் சாதனையை முறியடித்த கோலி\nசர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விரைவாக 20000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை, இந்திய அணித் தலைவர் விராட் கோலி இன்று படைத்தார். Read More »\nமேற்கிந்திய தீவுகளுக்கு வெற்றி இலக்கு 269\nஇந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான லீக் போட்டி தற்போது இடம்பெறுகிறது. Read More »\nகாத்தான்குடியில் வெடிபொருட்கள் மீட்பு Read More »\nரணிலை விசாரிக்கிறது சி ஐ டி \nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nகிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் இனி விசாரணை இல்லை – விசேட விசாரணைப் பிரிவு\nமூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் இறக்குவதற்கு மாத்திரம் தீர்மானம்\nமதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் வாக்குகள் இரத்து செய்யப்படும்\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nகிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் இனி விசாரணை இல்லை – விசேட விசாரணைப் பிரிவு\nமூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் இறக்குவதற்கு மாத்திரம் தீர்மானம்\nமதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் வாக்குகள் இரத்து செய்யப்படும்\nஐந்து இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/category/weekly/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-03T16:03:13Z", "digest": "sha1:EE2MJBVLD24NCBWEXAKDKQSSGPV64HJI", "length": 34455, "nlines": 103, "source_domain": "athavannews.com", "title": "அதிரும் உலகம் | Athavan News", "raw_content": "\nஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை- ஐ.சி.சி. அறிவிப்பு\nரணிலின் இல்லத்தில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெளியேறினர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது\nகருணாவை கைதுசெய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஆரம்பமாகிறது\nதேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க நடவடிக்கை\nஅமெரிக்கத் திமிங்கிலமா… – சீனாவின் ஒக்டோபசா..\nமுறிவடைந்து விட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வடகொரிய அதிபர் கிம்ஜான��உன்னுக்கும் இடையிலான வியட்நாம் பேச்சுவார்த்தையே இன்றைய உலகின் பேசுபொருள்.\nகடந்த ஆண்டு சிங்கப்பூரில் இருநாட்டு அதிபர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் 26, 27.02.2019 ஆகிய இரு தினங்கள் வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெற்றன.\nவடகொரிய அதிபர் தனது நாட்டிலிருந்து விசேட தொடருந்தில் மூன்று நாட்கள் பயணித்து தனது நட்பு நாடான வியட்நாமை வந்தடைய, அமெரிக்க ஜனாதிபதி பிரத்தியேக விமானத்தின் மூலம் வியட்நாமை வந்தடைந்திருந்தார். 26ஆம் திகதி நடைபெற்ற இராப்போசன விருந்துடனான சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்ததாக அமெரிக்க அதிபர் கருத்து வெளியிட்டிருந்தார்.\nமறுநாள் காலை 8மணிக்கு ஆரம்பித்த உத்தியோகபூர்வ – இருவருக்கும் இடையிலான தனிபட்ட சந்திப்பு ஆரம்பித்து அரை மணி நேரம் கூட தாண்டாத நிலையில் பேச்சு முறிவடைந்துவிட்டதாக அறிவிக்கபட்டது .\nதனியாக சந்தித்துக் கொண்ட அறையில் இருந்து சந்திப்பில் வடகொரிய அதிபர் இறுகிய முகத்துடன் தனது காரில் ஏறி விரைவாக தனது ஹோட்டல் அறைக்குத் திரும்பியிருந்தார். அவரைத் தொடர்ந்து அவரது பாதுகாப்பிற்காக வந்திருந்த வாகனங்களும் புறப்பட்டுச் அங்கிருந்து சென்றன.\nவடகொரிய அதிபர் வெளியேறிய பின்னர் அமெரிக்க அதிபரும் பொது மாநாட்டு மண்டபத்திற்கு வராமலேயே அங்கிருந்து தன்னுடைய தங்குமிடத்திற்கு விரைந்து சென்றார். அங்கே ஏற்பாடு செய்யபட்டிருந்த மதிய உணவை கூட புறக்கணித்து விட்டு எதுவித ஒப்ந்தமோ பத்திரிகையாளர் சந்திப்போ எதுவும் இன்றி அங்கிருத்து சென்றனர்.\nஇருவரும் இன்றைய சந்தைப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தப்போவது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், உள்ளிட்ட மேற்குலக நாடுகளுடன் பிரித்தானியா, தென்கொரியா, ஜப்பான், இந்தியா மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளின் கூட்டிணைவா… அல்லது சீனா, ரஷ்யா, வடகொரியா, கியூபா, வியட்நாம் போன்ற இடதுசாரிக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் நாடுகளின் கூட்டிணைவா…. அல்லது சீனா, ரஷ்யா, வடகொரியா, கியூபா, வியட்நாம் போன்ற இடதுசாரிக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் நாடுகளின் கூட்டிணைவா…. என்ற கேள்வி இன்று பலமாக எழுந்துள்ளது.\nஇது சந்தைப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துவதை நிர்ணயிக்கின்ற உலகப்போராக மாறிவிடுமோ… என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது உலக நாடுகள் மத்தியில்.\nசெய்தியை செய்தியாக மட்டுமே பார்த்துவிட்டுப் போகிறவர்களுக்கு இது வெறும் செய்தி மட்டும்தான். உலகில் அமைதி நிலவ வேண்டும். யுத்தம் அற்ற சூழலில் உலகமக்கள் அனைவரும் சமத்துவமாக வாழ வேண்டும். நாடுகளுக்கிடையிலான எல்லைகள் மனித விழுமியங்களைக் குலைப்பதாக அமைந்துவிடக்கூடாது.\nவளர்ச்சியடைந்த நாடுகள் வளரும் நாடுகளை தனது அடிமைகளாக நினைத்துவிடக்கூடாது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள் அனைத்தும் உலக மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். இதன் மூலம் ஆதி மனிதன் வாழ்ந்த கூட்டுவாழ்க்கையை இன்றைய விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளுடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் அத்தகைய வாழ்க்கை முறையை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக உழைப்பவர்களுக்கும் இது ஒரு பாரிய பலத்த சவால் தான்.\nஇந்தப் பின்னணியிலேயே வடகொரிய அமெரிக்க பேச்சுவர்தைகளை நோக்க வேண்டும்.\nவடகொரிய அதிபர் எதற்காகப் பேச்சுவார்த்தையை இடையில் முறித்துச் சென்றார்…\nஅமெரிக்கா தன்மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை விலக்கி தமது மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதித்தால் தன்னிடம் உள்ள அணு உலைகளையும் அணுகுண்டுகளையும் ஒப்படைப்பது குறித்து சிந்திக்க முடியும் என்று வடகொரிய அதிபர் தெரிவித்திந்தார்.\nஆனால் அமெரிக்க அதிபரோ அப்படி அல்ல. முதலில் வடகொரியா அணுகுண்டு நிகழ்ச்சித் திட்டத்தைக் கைவிட்டால் அமெரிக்கா விதித்துள்ள தடைகள் தளர்த்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.\nசீனா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி நாடுகளின்மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஆகவே வடகொரியாவின் மீதான தடையும் தொடரும். இருப்பினும், வடகொரியா தனது நிலையை மாற்றிக்கொண்டு அணுஉலைகளை உறைய வைத்தால் அமெரிக்கா தடையை நீக்கும் என்று அமெரிக்க அதிபர் கூறினார். இதனைத் தொடர்ந்தே இரு தரப்பும் பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு பிரிந்து சென்றதாக சொல்லப் படுகிறது .\nஇது தொடர்பில் பின்னர் கருத்து வெளியிட்ட வடகொரிய அதிபர், தமது நாட்டில் அணுஉலைகள் அமைந்துள்ள கேந்திரமான பகுதிகளில் அதனை அழிக்க முடியாது எனவும் ஆனாலும் வடகொரியாவின் வேறு பல இடங்களில் உள்ள அணுஆயுதக் கட்டமைப்புகளை ��ழித்துவிடுகிறோம் அதற்குப் பிரதியுபகாரமாக எம்மீது விதிக்கப்பட்டுள்ள முக்கியமான தடைகளை அமெரிக்கா விலக்க வேண்டும் என்ற கோரிக்கையை தாம் முன்வைத்ததாகவும் ஆனால் அமெரிக்க அதிபர் அதற்கு உடன்படவில்லை எனவும் கூறினார்.\nகடந்த வருடம் ஜூன்மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு அமைவாக அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்துவிட்டன. இனி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதுதான் எஞ்சியுள்ள விடயம். அதாவது வடகொரியாவின் கருவறையில் உள்ள அணுகுண்டுகளையும் அவற்றை செலுத்துவதற்கான ஏவுகணை நிகழ்ச்சித்திட்டத்தையும் அப்படியே நிறுத்துவதாக வடகொரியா உடன்பட்டு அதற்கான கையெழுத்தை இடுவதற்கான ஆவணங்கள் அனைத்தும் தயார். நீங்கள் கையெழுத்திட்டால் போதுமானது என்று அமெரிக்கா கூறியது.\n“எனது மூதாதையர்கள் அரும்பாடுபட்டு தயாரித்த அணு ஆயுதங்களைக் கையளித்துவிட்டு வெளியேறுவதற்காகவா நான்காயிரம் மைல் பயணித்து இங்குவந்தேன்” என்று கேட்டுவிட்டு தான் பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு வெளியேறியதாக வடகொரிய அதிபர் தெரிவித்தார்.\nஇருதலைவர்களும் வியட்நாம் வந்ததிலிருந்தே அவர்கள் இறுக்கமான மனநிலையில் இருப்பதை அவர்களுடைய உடல்மொழி வெளிப்படுத்தியது. கடந்த வருடம் ஜூன்மாதம் சிங்கப்பூரில் சந்தித்ததைப் போன்று மகிழ்ச்சியாக அவர்கள் இருக்கவில்லை. இருவருமே கோபம் கவ்விய முகத்துடனேஎ இருந்தனர். என அங்கு நேரில் இருந்த செய்தியாளர்கள் தெரிவித்தனர்.\nவடகொரிய அதிபரின் தேவை ஒன்றாக இருக்கையில்இ அமெரிக்காவின் தேவையோ வேறானதாக இருந்ததை இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இருதரப்பினரும் சந்திக்க முடியாத ஒரு புள்ளியில் இருப்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இருவரும் இணைந்து ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்த வேண்டிய தேவை கூட அங்கு இருக்கவில்லை.\nஅரைமணி நேரம் கூட நீடிகாத இந்த சந்திப்பு நடந்துகொண்டிருந்த வேளையில், அமெரிக்க அதிபருக்கு பேரிடியாக ஒரு செய்தி வந்தது. அமெரிக்க அதிபரின் முன்னாள் சட்டத்தரணி கோர்கன் அமெரிக்க அதிபர் தொடர்பான விசாரணைக் கழிஷனுக்கு தாம் சாட்சியம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.\nஅந்த விசாரணைக் கமிஷனுக்கு கருத்து தெரிவித்த கோர்கன் அமெரிக்க அதிபர் ஒரு மோசமான ஒழுக்கம்கெட்ட நபர் என்றும் பொய்யர் எ���்றும் பித்தலாட்டக்காரர் என்றும் தெரிவித்துள்ளார். அவர் குறித்த பல மேலதிக இரகசியங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அவற்றையும் தான் அம்பலப்படுத்துவேன் என்றும் கூறியிருந்தார்.\nஇதனால் பேச்சுவார்த்தையைத் தூக்கியெறிந்து விட்டு அமெரிக்காவிற்கு உடன் விரையாவிட்டால் தனது பதவிக்கே ஆபத்து ஏற்படும் நிலை இரண்டாம்நாள் பேச்சுவார்த்தையின்போது டொனால்ட் டிரம்ப்புக்கு ஏற்பட்டிருந்தது.\nஅதேநேரம் அமெரிக்க அதிபர் தயாரித்திருந்த ஒப்பந்தத்தில் வடகொரிய அதிபர் கையொப்பமிட்டிருந்தால் வடகொரிய அதிபர் தனது நாட்டிற்குத் திரும்ப முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கும்.\nஅமெரிக்க அதிபர் அவசர அவசரமாக நாடு திருமப் முன் தனியான பத்திரிகையாளர் மாநாடொன்றை நடத்தினார். அதில் கலந்துகொண்டிருந்த சுமார் மூவாயிரம் ஊடகவியலாளர்களில் ஒருவர் வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் நிலவுகின்ற பிரச்சினையில் தென்கொரியாவின் நிலை என்ன…\nஏனெனில் தென்கொரியாதான் இந்தச் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதில் முன்னின்று உழைத்திருந்தது. இதற்காக அந்நாடு ஏராளமான நிதியையும் செலவிட்டிருந்தது.\nஇந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதால் தென்கொரிய ஜனாதிபதியும் பெரும் சிகக்லை எதிர்நோக்க உள்ளார். எனவே முடிவு எதுவும் எட்ட முடியாத ஒரு நிலைக்கு இவ்வளவு நிதி செலவிடப் பட்டுள்ளதே என்று அந்த ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு தென்கொரிய அதிபர் தன்னுடைய சிறந்த நண்பர் என்று மட்டும் கூறினார் டோனல்ட் ட்ரம்ப்.\nநீங்கள் தொடர்ந்தும் தென்கொரியாவுடன் இணைந்து படைப்பயிற்சிகளை நடத்துவீர்களா என்று கேட்டதற்குஇ அப்படிப்பட்ட பயிற்சிகள் தனக்குத் தேவையில்லை. ஏனெனில் ஒருமுறை பயிற்சி மேற்கொள்வதற்கு 100பில்லியன் டொலர் நிதி செலவாகிறது என்றும் தேவையற்ற படைப்பயிற்சியை நடத்தி பெருமளவு நிதியை விரையமாக்குவது அர்த்தமற்றது என்று அமெரிக்க அதிபர் பதிலளித்தார்.\nஆக தென்கொரிய அமெரிக்க கூட்டுப்படைப்பயிற்சியும் இல்லை. வடகொரியாவுடன் ஒப்பந்தமும் இல்லை இதுதான் இன்றைய நிலை.\nஇந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் ஏற்பட்டள்ள பதற்றம் பற்றிக் கேட்டபோது இரண்டு நாடுகளிடமும் அணுஆயதங்கள் உள்ளன. எனவே இந்தப் பதற்றம் உடனடியாக தனிக்கப்படவேண்ட���ம் என்று கூறினார்.\nவெனிசுலா பற்றிக் கேள்வியெழுந்தபோதுஇ தான் உணவுப்பொருட்களை அனுப்பியபோதிலும் அந்நாட்டு அதிபர் அவற்றை தனது நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார். இதனால் வெனிசுலாவைக் கட்டுப்படுத்த தம்மால் முடியவில்லை என்று கூறினார். மேலும்இ இது உலகை அச்சுறுத்தும் பிரச்சினை அதில் ஒன்றுதான் வடகொரிய பிரச்சினை என்று கூறினார்.\nகேள்வி மத்திய கிழக்குப் பக்கம் திரும்பியபோது, இஸ்ரேல் அதிபர் பென்ஜமின் நெத்தன்யாகு பெரும் ஊழல் செய்திருப்பதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.\nபென்ஜமின் நெத்தன் யாகுவை தான் மிகவும் மதிப்பதாகவும் இஸ்ரேல் ஆண்டுதோறும் நான்கு பில்லியன் டொலர் மதிப்பில் அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்கிறது அந்தநாடு – மதிப்பிற்குரிய நாடு என்றும் அதே சமயம் பாலஸ்தீனியர்களுக்கு ஏராளமான பணத்தைக் கொட்டி இறைத்து அவர்களை அமைதிக்கு வரும்படிக் கேட்டும் பணம்தான் விரையமாகிறதே தவிர அவர்களிடமிருந்து எத்தகைய சாதகமான பதிலையும் எதிர்பார்க்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.\nஇப்பொழுது உங்களால் வடகொரியாவுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்ய முடியவில்லை. இதற்கு முன் இருந்த அதிபர்கள் என்ன செய்தார்கள் என்று மற்றொரு கேள்வி கேட்கப்பட்டது.\nசிலர் சில முயற்சிகளை மேற்கொண்டனர். குறிப்பாக பராக் ஒபாமா எதுவுமே செய்யாமல் எட்டு ஆண்டுகள் காலத்தை வீணடித்துவிட்டார். அவர் எதனையும் செய்யாததினால் நான் கட்டாந்தரையில் படிக்கட்டைக் கட்டும் சூழலில் இருக்கின்றேன் என்று அமெரிக்க அதிபர் கூறினார்.\nசிங்கப்பூரில் ஒரு ஒப்பந்தத்தையாவது எட்டினீர்கள். இங்கு எதுவுமே நடைபெறவில்லையே என்று கேள்வி மீண்டும் வியட்நாம் சந்திப்பின் பக்கம் திரும்பிய போது நாம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம் என்று பதில் வந்தது .\nசீனா குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது . வடகொரியாவிற்கு சீனாவிலிருந்தே 93வீதமான பொருட்கள் செல்கின்றன. ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் 28மைல்தூர எல்லைப்பகுதி உள்ளது. எனவே மிகுதிப் பொருட்கள் ரஷ்யாவிலிருந்து போகிறது. எனவே, என்னால் இவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.\nஇந்நிலையில் கிம்ஜான்உன் இன்றைய பேச்��ு மேசையில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் ஒரு சிறந்த மனிதர்தான். நல்லவார்த்தைகளைப் பேசுவதனால் மட்டும் மரத்திலுள்ள பழம் கீழே விழாது. மயிலே மயிலே என்றால் அது இறகு போடாது. அழகிய வார்த்தைகள் பிரச்சினைக்குத் தீர்வாகாது என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கின்றார்.\nசரி அப்ப என்னதான் நடக்கப் போகிறது…\nஇந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதைவிட நான் விரைவாக அமெரிக்கா செல்வதே சிறந்தது என்று முடிவெடுத்து ஊடகவியலாளர்களிடம் வாஷிங்டன் பயணமாகிறேன் என்று கூறிவிட்டு 17இ000 கி.மீ தூரம் பறந்து சென்று வாஷிங்டனை அடைந்தார் அமெரிக்க அதிபர்.\nமறுபுறத்தில், வடகொரிய அதிபரின் முடிவை வரவேற்று அந்நாட்டு ஊடகங்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nஒப்பந்தங்கள் ஏதுமின்றி முடிவுற்றுள்ள டிரம்ப் கிம் சந்திப்பு அணுஆயுத எதிர்ப்பாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், அமெரிக்க உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகளுக்கும் ரஷ்யா, சீனா உள்ளிட்ட இடதுசாரி அரசுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போட்டி உக்கிரமடைந்து செல்வதையும் அது இரு முகாம்களுக்கும் இடையிலான உறவில் பாரிய விரிசலை ஏற்படுத்தி உலகின் எப்பாகத்திலாவது ஏற்படும் சிறுசிறு பிணக்குகள்கூட பாரிய அணுஆயுத போருக்கு வழிவகுத்து உலகை அழித்துவிடுமோ…\nவளரும் நாடுகளுக்கு நிதியுதவியை வழங்கி அதன் மூலம் அந்த நாடுகளை தன்னுடைய நேசநாடாக மாற்றி தனது சந்தையை விஸ்தரிப்பதிலும் தனது பாதுகாப்பை உறுதி செய்துகொள்வதிலும் சீனா ஈடுபட்டுள்ளது.\nஅதே நேரம் எண்ணெய் உற்பத்தி நாடுகளை தனது பணபலத்தைக் கொண்டும் ஆயுத பலத்தைக் கொண்டும் அச்சுறுத்திஇ அவற்றை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து அதன் மூலம் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது.\n இன்றைய சந்தைப் பொருளாதாரப் போட்டியில் வெற்றி பெறப்போகிறது என்ற மில்லியன் டொலர் கேள்வியே சமாதானத்தை விரும்பும் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.\nமுதலாம் உலகப்போர் நூற்றாண்டில் கௌரவிக்கப்பட்ட வீரர்கள்\nஉலகமெல்லாம் கடந்த வாரம் கொண்டாடப்பட்ட முதலாம் உலகப...\nஅமெரிக்காவின் பொருளாதார யுத்தம், எதிர் கொள்ளுமா…\nடொனல்ட் ட்ரம்பின் பொருளாதார யுத்தத்தின் அண்மைய இலக...\nஅமெரிக்கத் திமிங்கிலமா… – சீனாவ���ன...\nமுதலாம் உலகப்போர் நூற்றாண்டில் கௌரவிக்கப்பட்ட...\nஅமெரிக்காவின் பொருளாதார யுத்தம், எதிர் கொள்ளு...\nநடை முறைக்கு வருமா பிரெக்ஸிட்…\nசிம்பாப்வே அதிபர் தேர்தலும் எழுப்பப்படும் சர்...\nமௌனம் கலைத்த மக்ரோனும் நம்பிக்கை இழந்த அதிகார...\nமாபெரும் திரைக்காவியமாகும் தாய்லாந்து குகையின...\nமுகநூலில் மிரட்டுகிறது ஒரு மறை முகம்\nவடகொரியத் தலைவரை சந்திக்கும் அமெரிக்க ஜனாதிபத...\nசிரிய மண்ணிற்குள் ஒரு முள்ளிவாய்க்கால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8", "date_download": "2020-07-03T17:03:18Z", "digest": "sha1:IZZPM3VCKWQI7R574ADUBAOQ7KWA22SD", "length": 14386, "nlines": 106, "source_domain": "tamil.theindusparent.com", "title": "குழந்தைகளுக்கான பிறந்தநாள் கொண்டாட்டம்: பெற்றோர்கள் எங்கே வரம்பு மீறுகிறார்கள் | theIndusParent Tamil", "raw_content": "\nகுழந்தைகளுக்கான பிறந்தநாள் கொண்டாட்டம்: பெற்றோர்கள் எங்கே வரம்பு மீறுகிறார்கள்\n\"என் பிறந்தநாள் கொண்டாட்டமும் ஒரு கிளப் ஹவுசில் நடக்கவேண்டும்\" என்று என் ஐந்து வயது ஆகப்போகும் மகள், நவ்யா , கூறுகிறாள்.\nஇந்த சனிக்கிழமையன்று ஒரு பிறந்த நாள் விழாவில் இருந்து நாங்கள் திரும்பியபோது, \"என் ஐந்தாவது பிறந்தநாள் கொண்டாட்டமும் இது போன்ற ஒரு கிளப் ஹவுசில்தான் நடக்கவேண்டும்\" என்று என் ஐந்து வயது மகள், நவ்யா கூறினாள்.\n\" டாட்டூ ஓவியரையும் மேஜிக் செய்பவரையும் எப்படி தொடர்பு கொள்வது அவரது ஃபோன் நம்பர் உங்களிடம் இருக்கா\" அவரது ஃபோன் நம்பர் உங்களிடம் இருக்கா\" என்று என் மகள் என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தாள்.\nஇந்நாளில் எல்லா பிறந்த நாள் கொண்டாட்டங்களையும்போல், நாங்கள் கலந்து கொண்ட பார்ட்டியும், நாம் வாழும் சமுதாயத்தில் பரவலாக பேசப்பட தேவையான எல்லா கூறுகளையும் கொண்டிருந்தது. விழாவின் தலைப்பு \"சூப்பர்ஹீரோஸ்\" .வந்த குழந்தைகள் எல்லோரும் சூப்பர்மேன், ஐயன் மேன் போல் தோற்றமளித்தார்கள். டாட்டூ ஓவியர், மந்திரவாதி, செல்ஃபி பூத் - என்று குழந்தைகளை உற்சாகப்படுத்தும் அனைத்து\nஅந்த பார்ட்டியில் நாங்கள் சந்தோஷமாக இருந்தபோதிலும், என் மகள் வைத்த \"சிறிய கோரிக்கைகள்\" என்னை யோசிக்கவைத்தன. ஒரு பிறந்தநாள் பார்ட்டி என் குழந்தைமேல் ஏற்படுத்திய மன தாக்கத்தையும், அவளது சிந்���னை எவ்வாறு பாதித்தது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.\nகடந்த சில மாதங்களில் இத்தகைய சம்பவங்கள் பொதுவானதாகி வருவதாக உணர்ந்தேன்.சில வாரங்களுக்குமுன், பான்சி டிரஸ் தீம்- கொண்ட பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றிருந்தாள். பிரோசென் படத்தில் வந்த \"நீல நிறத்தில் எல்சாவைப் போல்\" ஒரு டிரெஸ் கேட்டு அடம்பிடித்தாள்.\nஅவள் விரும்பிய அடுத்த விஷயம், அவள் தோழி வீட்டில் பார்த்ததுபோல் ஒரு \" கிட்சன்செட்\" . பிறகு பளபளப்பான ஸ்கூட்டருக்கு ஆசை பட்டாள். இந்த சிறிய விஷயங்களை எளிதாக வாங்க முடியும் என்றாலும், ஒரு பெற்றோராக எங்கே நாம் வரம்பு மீறுகிறோம் என்றுதான் கேள்வி.\nநான் ஒரு முற்போக்கான தாய். உங்களுக்கே தெரிந்திருக்கலாம். துரதிருஷ்டவசமாக,என்னால் பியர் பிரஷர் என்று சொல்லப்படும் சகாக்களின் தாக்கத்தை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை.\nநெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் என் மகளின் நண்பர்கள் மட்டுமே எங்கள் பிறந்தநாள் பார்ட்டிகளுக்கு வருகை தந்திருக்கிறார்கள் அனால் இப்பொழுது, என் மகளுக்கு 5 வயது ஆகப்போகிறது. என் மகளை ,பியர் பிரஷர் மற்றும் மற்ற தாக்கத்திலிருந்து எப்படி பாதுகாக்க போகிறேன் என்று தெரியவில்லை.\nஎனக்கு கவலை தரும் இன்னொரு விஷயம் பிறந்தநாள் கொண்டாட்டங்களுடன் தொடர்புடைய வணிகம். இரண்டு வயது குழந்தைகளுக்கு தன் பிறந்தநாள் எப்படி கொண்டாடப்பட்டது என்பது தெரியாது., இது பெற்றோர்கள் முற்றிலும் தங்கள் திருப்திக்காக செய்கிறார்கள். சரிதானே\nநமக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது நண்பர்களுடன் விளையாடவும், அம்மா சமைத்த சமோசா, ஜலேபி போன்ற சுவையான தின்பண்டங்களை சாப்பிடுவதும்தான் இருந்தது.இதோபோன்ற சாதாரண கொண்டாட்டங்கள் தற்பொழுது ஆடம்பர திருவிழாவாக உருவெடுத்துள்ளது. உங்கள் பார்ட்டி எவ்வளவு ஆடம்பரமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு உங்கள் சமூக\nஅந்தஸ்து கூடும்.விருந்தினர் வருகைக்கு கொடுக்கப்படும் தனிப்பயனாக்கப்பட்ட மக்ஸ், புகைப்பட ஃபிரேம்கள், பார்பிகள் அன்று பட்டியல் நீடிக்கிறது. இந்த தீய சுழற்சியை நிறுத்த முடியாதோ என்ற பயம் எழுகிறது\nஅது தனிப்பட்ட விருப்பம்தான். இதற்கு மேல் அறிவுரைகளை நான் பகிர விரும்பவில்லை. ஒரு பெற்றோராக, நாம்தான் நம் குழந்தைக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். நம் ���வ்வொரு அசைவையும் கூர்ந்து கவனிக்கிறார்கள். மற்றும் நம்மை கண்மூடித்தனமாக பின்பற்றுங்கள்.எனவே நாம் அவர்களிடம் முன்வைக்கும் விஷயங்களை பற்றி கவனமாக இருக்க வேண்டும்.\nஆனால், நாம் எல்லோரும் செய்யக்கூடிய விஷயம் ஒன்றுதான்.பிறந்தநாளை கொண்டாடுவது நல்லதுதான் என்றாலும், அன்பும், முத்தமும் அரவணைப்பும்தான் வாழ்க்கைக்கு உற்சாகம் அளிக்கிறது\nஎன்று குழந்தைக்கு புரியவைக்க வேண்டும்.மேலும், இன்பத்திலும் துன்பத்திலும் துணையாக இருக்கும் நல்ல நட்பை பற்றியும் நண்பர்கள் பற்றியும் சொல்லி கொடுங்கள்.அன்பும் நட்பும் தவிர,\nகுழந்தைகளுக்கான பிறந்தநாள் கொண்டாட்டம்: பெற்றோர்கள் எங்கே வரம்பு மீறுகிறார்கள்\nஇந்தியா அம்மக்களுக்கு விடாப்பிடியாக \" பால் குடிக்க \" சொல்கிறார்களா\n\"நெட்டையாகவும் கருப்பாகவும் இருந்தால் எப்படி கல்யாணம் நடக்கும்\" சோனம் கபூர், தன் இளம்பருவத்தில் கேட்ட விஷயங்களைப் பற்றி திறந்து விடுகிறார்\n 2018-யிலிருந்து ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு ஐ.சி.எஸ்.இ போர்டு எக்ஸாம் நடத்தக்கூடும்\nஇந்தியா அம்மக்களுக்கு விடாப்பிடியாக \" பால் குடிக்க \" சொல்கிறார்களா\n\"நெட்டையாகவும் கருப்பாகவும் இருந்தால் எப்படி கல்யாணம் நடக்கும்\" சோனம் கபூர், தன் இளம்பருவத்தில் கேட்ட விஷயங்களைப் பற்றி திறந்து விடுகிறார்\n 2018-யிலிருந்து ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு ஐ.சி.எஸ்.இ போர்டு எக்ஸாம் நடத்தக்கூடும்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/07200640/Dual-railway-works-Change-of-traffic-on-the-AralVaimoliKumarapuram.vpf", "date_download": "2020-07-03T16:20:14Z", "digest": "sha1:BQOWQZZN35HTNV2S2EFS3ORZL5EOC7YR", "length": 12543, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dual railway works: Change of traffic on the AralVaimoli-Kumarapuram road || இரட்டை ரெயில் பாதை பணி: ஆரல்வாய்மொழி – குமாரபுரம் சாலையில் போக்குவரத்து மாற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் இன்று மேலும் 2,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,695 ஆக உயர்வு\nஇரட்டை ரெயில் பாதை பணி: ஆரல்வாய்மொழி – குமாரபுரம் சாலையில் போக்குவரத்து மாற்றம் + \"||\" + Dual railway works: Change of traffic on the AralVaimoli-Kumarapuram road\nஇரட்டை ரெயி���் பாதை பணி: ஆரல்வாய்மொழி – குமாரபுரம் சாலையில் போக்குவரத்து மாற்றம்\nகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–\nநாகர்கோவிலில் இருந்து தோவாளை, ஆரல்வாய்மொழி வழியாக குமாரபுரம் செல்லும் சாலை உள்ளது. ஆரல்வாய்மொழியில் இருந்து குமாரபுரம் செல்லும் சாலையில் 100 மீட்டர் தூரத்தில், சாலையின் குறுக்கே ரெயில் தண்டவாளம் உள்ளது. அந்த பகுதியில் ரெயில்வே துறையினரால் இருவழிப்பாதையாக மாற்றும் பணி மற்றும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.\nஇந்த பணிகள் 20–ந் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ஆரல்வாய்மொழியில் இருந்து தண்டவாளத்தை கடந்து குமாரபுரம் செல்லும் வாகனங்கள், மற்றும் பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி தோவாளையில் இருந்து ஆரல்வாய்மொழி வழியாக குமாரபுரம் செல்லும் வாகனங்கள் தேவசகாயம் மவுண்ட் பகுதியில் இருந்து வலதுபுறமாக மாற்றுப்பாதையில் குமாரபுரம் செல்ல ஏதுவாக உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\n1. முக கவசங்களை கண்ட இடங்களில் வீசினால் நோய் தொற்று பரவும் - கலெக்டர் எச்சரிக்கை\nமுக கவசங்களை கண்ட இடங்களில் வீசினால் நோய் தொற்று பரவும் என கலெக்டர் பிரசாந்த் வடநேரே எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\n2. கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்; கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேட்டி\nகுமரி மாவட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.\n3. மீனவர் குறைதீர்க்கும் கூட்டம்\nகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–\n4. அம்மா திட்ட சிறப்பு முகாம் இன்று நடக்கிறது\nகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களிலும் அம்மா திட்டத்தின் 5–ம் கட்ட சிறப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.\n5. முதல்–அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்; கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்\nநாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற முதல்–அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் பிரசாந்த் வ���நேரே தொடங்கி வைத்தார்.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. பிரபல ரவுடி கொலையில் 3 பேர் கைது பழிக்குப்பழி வாங்கியதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n2. வத்தலக்குண்டுவில் பரிதாபம்: குடும்ப பிரச்சினையில் தம்பதி தற்கொலை\n3. புதுவை அருகே பயங்கரம்: 2 ரவுடிகள் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை 3 பேர் கைது; பரபரப்பு தகவல்கள்\n4. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி பெங்களூருவில் மருத்துவ நிபுணர்களுடன் எடியூரப்பா அவசர ஆலோசனை\n5. சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு - ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/09/09/isro-2/", "date_download": "2020-07-03T17:01:40Z", "digest": "sha1:XMK2NWL7RS6U7LQ3NBW7KB4HVDYHLYWN", "length": 9761, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "நிலவில் விழுந்த லேண்டர் உடையவில்லை - இஸ்ரோ - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nநிலவில் விழுந்த லேண்டர் உடையவில்லை – இஸ்ரோ\nSeptember 9, 2019 உலக செய்திகள், செய்திகள் 0\nகட்டுப்பாட்டை மீறி நிலவில் விழுந்த லேண்டர் உடையவில்லை லேசாக சாய்ந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் விழுந்த விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதொடர் மழையால் வடகரை அடவி நயினார் நீர்த்தேக்கம் நிரம்பி மதகு உடைப்பு-விரைந்து சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை.\nமதுரை மாநகர காவல்துறையின் அன்பான வேண்டுகோள்\nதனிய���ர் நிறுவனத்தில் மின்தூக்கியில் சிக்கிய ஊழியரை விரைந்து மீட்ட தீயணைப்பு துறையினர்..\nவிருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனோ சிகிச்சை பெற்று வந்த முதியவர் பலி..எண்ணிக்கை 8 ஆக உயர்வு..\nவிருதுநகரில் இந்திய தொழிற்சங்கம் சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..\nகீழக்கரை விடுதலை சிறுத்தைகள் சாத்தான்குளம் சம்பவத்தை கண்டிக்கும் வண்ணம் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்..\nநத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் மேலும் ஐவருக்கு கொரோனா..\nமத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்\nநெடுஞ்சாலையில் மண்டி கிடக்கும் புதர் – இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி\nமண்டபம் முகாம் மக்களுக்கு அதிமுக எம்ஜிஆர் மன்ற நிர்வாகி நிவாரணம்\nமத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்\nசெங்கம் அருகே 4175 கோழிக்குஞ்சுகள் 177 பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.\nஆம்பூர் அருகே மலை மீது விளையாடி கொண்டு இருந்த சிறுவன் பலி\nமேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் எம்எல்ஏ 1000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினார்\nகீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்கம் சார்பாக கபசுர குடிநீர் வழங்கல் மற்றும் விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம்..\nராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகுற்றாலம் காவலருக்கு கொரோனா தொற்று..காவல் நிலையம் மூடப்பட்டு தடுப்பு பணிகள் தீவிரம்..\nகீழக்கரை திண்ணைத் தோழர்கள் குழுவினரால் முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல்..\nகீழக்கரையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம்….\nகன்னியாகுமரி மாவட்டம் சுருலோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கூவை காடு மலை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல்..\nமதுரை மாநகர காவல் துறை சார்பாக சார்பாக இலவசமாக முக கவசம்\nநடிகர் & இயக்குனர் போஸ் வெங்கட் தமிழக முதல்வருக்கு விடுத்த வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/poimaan_karadu/poimaan_karadu0.html", "date_download": "2020-07-03T15:49:12Z", "digest": "sha1:DLIWE7V2T2DAP5ANFIUQ5BMIOABLRRKZ", "length": 15796, "nlines": 58, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொய்மான் கரடு - 0.முன்னுரை - பொய்மான், கரடு, நான், இலக்கியம், என்னும், பாத்திரங்கள், என்பது, எழுதுவது, முன்னுரை, நீர், அந்தப், பாராட்டு, ஆஸ்தான, இந்தப், என்னையும், எப்படி, சிலர், பவுண்டன், குகையில், வந்து, கடைசியில், நன்கு, எவ்வளவு, பார்த்தேன், சமயம், இல்லை, அவர்களுக்கு, நாமக்கல்லில், கவிஞர், நல்ல, அமரர், கல்கியின், கதைகள், தாழ்மையான, சாகவில்லை, கதையை, பயங்கரமான, என்ன, அபிப்பிராயம், பிரபல", "raw_content": "\nவெள்ளி, ஜூலை 03, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொய்மான் கரடு - 0.முன்னுரை\nஆஸ்தான கவிஞர்களுக்குப் பாராட்டு உபசாரங்கள் நடத்துவதும் அவர்களுக்குப் பணமுடிப்பு அளிப்பதும் மிக நல்ல சம்பிரதாயங்கள். அத்தகைய வைபவத்துக்கு என்னையும் அழைத்துவிட்டார்களானால், அதன் மகிமையைச் சொல்லத்தரமன்று\nஆஸ்தான கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு அவருடைய சொந்த ஊராகிய நாமக்கல்லில் பாராட்டு உபசாரம் நடத்தினார்கள். அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். நானும் சென்றிருந்தேன். இவையெல்லாம் நடந்திராவிட்டால் உலகத்துக்கு எப்பேர்பட்ட அமர இலக்கியம் நஷ்டமாய்ப் போயிருக்கும் என்பதை நினைத்தால் நெஞ்சு திடுக்கிடுகிறது\nநான் எழுதுகிற கதைகள் அமர இலக்கியங்கள் என்பது அடியேனுடைய தாழ்மையான அபிப்பிராயம். (தாழ்மையான அபிப்பிராயமே இப்படியிருந்தால் உயர்வான அபிப்பிராயம் எப்படியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா) மற்றக் கதைகள் விஷயம் எப்படியிருந்தாலும், இந்தப் 'பொய்மான் கரடு' என்கிற கதை, அமர இலக்கியம் என்பது பற்றிச் சிறிதும் ஐயம் இல்லை.\n'அமர இலக்கியம்' என்பது என்ன பச்சைத் தமிழில் 'சாகாத இலக்கியம்' என்று சொ��்லலாம் நல்லது பச்சைத் தமிழில் 'சாகாத இலக்கியம்' என்று சொல்லலாம் நல்லது இந்தப் 'பொய்மான் கரடு' என்னும் கதையில் ஒரு பயங்கரமான கொலை நடக்கிறது; ஆனாலும் யாரும் சாகவில்லை இந்தப் 'பொய்மான் கரடு' என்னும் கதையில் ஒரு பயங்கரமான கொலை நடக்கிறது; ஆனாலும் யாரும் சாகவில்லை ஒரு பயங்கரமான தீ விபத்து நேரிடுகிறது; அதிலும் ஒருவராவது சாகவில்லை ஒரு பயங்கரமான தீ விபத்து நேரிடுகிறது; அதிலும் ஒருவராவது சாகவில்லை ஒரு பெரிய கேணி, வாயை 'ஆ' என்று திறந்து கொண்டிருக்கிறது; அதுவும் ஏமாந்து போகிறது ஒரு பெரிய கேணி, வாயை 'ஆ' என்று திறந்து கொண்டிருக்கிறது; அதுவும் ஏமாந்து போகிறது கதாபாத்திரங்கள் அவ்வளவு பேரும் கதை முடிவில் நன்றாகப் பிழைத்திருக்கிறார்கள் கதாபாத்திரங்கள் அவ்வளவு பேரும் கதை முடிவில் நன்றாகப் பிழைத்திருக்கிறார்கள் இப்படிப்பட்ட கதையை 'அமர இலக்கியம்' என்று சொல்லாவிட்டால், வேறு எதைச் சொல்லுவது\nமேனாட்டுக் கீழ்நாட்டுப் பிரபல கதை ஆசிரியர் பலர், 'நான் கதை எழுதுவது எப்படி' என்பது பற்றி எழுதியிருக்கிறார்கள். என்னையும் அப்படிப்பட்ட பிரபல ஆசிரியராக்கி விடவேண்டுமென்று சதியாலோசனை செய்த சில நண்பர்கள், 'நீர் கதை எழுதுவது எப்படி' என்று கேட்பது உண்டு. 'நான் கதையே எழுதுவதில்லையே என் கையில் பிடித்த பவுண்டன் பேனா அல்லவோ எழுதுகிறது' என்று கேட்பது உண்டு. 'நான் கதையே எழுதுவதில்லையே என் கையில் பிடித்த பவுண்டன் பேனா அல்லவோ எழுதுகிறது' என்று பதில் சொல்லிச் சமாளிப்பேன். அதைக்கூடச் சிலர் நம்புவதில்லை. 'நீர் உண்மையில் பவுண்டன் பேனாவைக் கொண்டுதானா எழுதுகிறீர்' என்று பதில் சொல்லிச் சமாளிப்பேன். அதைக்கூடச் சிலர் நம்புவதில்லை. 'நீர் உண்மையில் பவுண்டன் பேனாவைக் கொண்டுதானா எழுதுகிறீர் சில சமயம் நீர் போடுகிற போட்டைப் பார்த்தால், கடப்பாரையைப் பிடித்துக்கொண்டு எழுதுவது போலத் தோன்றுகிறதே சில சமயம் நீர் போடுகிற போட்டைப் பார்த்தால், கடப்பாரையைப் பிடித்துக்கொண்டு எழுதுவது போலத் தோன்றுகிறதே\nஅது எப்படியாவது இருக்கட்டும். இந்தப் 'பொய்மான் கரடு' என்னும் கதையை நான் எழுதியது எப்படி என்று மட்டும் சொல்லிவிடுகிறேன்.\nஆஸ்தான கவிஞர் ஸ்ரீராமலிங்கம்பிள்ளை அவர்களுக்கு நாமக்கல்லில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு நான் சென்றபோது வழியில் 'பொய்மான் கரடு' என்னும் இடத்தைப் பார்த்தேன். அந்தக் காட்டின் குகையில் தோன்றிய மாயமானையும் பார்த்தேன். அந்த மாயமான் மலைக் குகையிலிருந்து என் மனக் குகையில் வந்து புகுந்து கொண்டது. மிகவும் தொந்தரவு படுத்திக்கொண்டிருந்தது. எத்தனைதான் நல்ல வார்த்தையாகச் சொல்லியும் என் மனதைவிட்டுப் போக மறுத்துவிட்டது. கனவிலும் நனவிலும் வேண்டாத இடங்களிலும் எதிர்பாராத சமயங்களிலும் அந்தப் பொய்மான் என் கவனத்தைக் கவர்ந்து பிராணனை வாங்கிக்கொண்டிருந்தது. ஒரு நாள் எனக்குக் கடுங்கோபம் வந்து, 'ஓ, பொய்மானே நீ என் மனதை விட்டுப்போகிறாயா இல்லையா நீ என் மனதை விட்டுப்போகிறாயா இல்லையா போகாவிட்டால் உன்னைப்பற்றி ஒரு கதை எழுதி ஊர் சிரிக்க அடித்து விடுவேன் போகாவிட்டால் உன்னைப்பற்றி ஒரு கதை எழுதி ஊர் சிரிக்க அடித்து விடுவேன்' என்று சொன்னேன். அதற்கும் அந்தப் பொய்மான் அசைந்து கொடுக்கிறதாக இல்லை. கடைசியில் ஒரு கதை எழுதியே தீர்த்தேன். பாத்திரங்கள் பெரும்பாலும் சேலம் ஜில்லாவைச் சேர்ந்த பாத்திரங்கள். திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் நான் தங்கியிருந்த காலத்தில் பார்த்துப் பழகிய பாத்திரங்கள்.\nபாத்திரங்கள் சிலர் முரடர்களாயிருப்பதாகவும், கதையும் சில இடங்களில் கரடு முரடாயிருப்பதாகவும் வாசகர்களுக்குத் தோன்றினால், அது கதை நடந்த இடத்தின் கோளாறே தவிர, என் குற்றமன்று என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சில சமயம் பொய்மான்கள் எதிர்ப்படுகின்றன. அந்தச் சமயத்துக்கு அவை உண்மையாகவே தோன்றுகின்றன. அந்தப் பொய் மான்களைத் துரத்திக்கொண்டு நாம் ஓடுகிறோம். துரத்திப் போகும்போது அம்மம்மா, எத்தனை பரபரப்பு எவ்வளவு மனக்கிளர்ச்சி ஆனால் எவ்வளவு தூரம் தேடிப் போனாலும் பொய்மான் வெறும் மாயைத் தோற்றந்தான் என்பதைக் கடைசியில் உணர்கிறோம். ஏமாற்றம் அடைகிறோம்.\nநம்மில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்பட்ட கடமையை உணர்ந்து அதை நன்கு நிறைவேற்ற முயல்வோமானால், அதில் மனத்திற்கு உண்டாகும் திருப்தியும் நிம்மதியும் வேறெதிலும் ஏற்படுவதில்லை. இந்த உண்மையைப் 'பொய்மான் கரடு' என்னும் இக்கதையை எழுதும் போது நான் நன்கு உணர்ந்தேன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொய்மான் கரடு - 0.முன்னுரை , பொய்மான், கரடு, நான், இலக��கியம், என்னும், பாத்திரங்கள், என்பது, எழுதுவது, முன்னுரை, நீர், அந்தப், பாராட்டு, ஆஸ்தான, இந்தப், என்னையும், எப்படி, சிலர், பவுண்டன், குகையில், வந்து, கடைசியில், நன்கு, எவ்வளவு, பார்த்தேன், சமயம், இல்லை, அவர்களுக்கு, நாமக்கல்லில், கவிஞர், நல்ல, அமரர், கல்கியின், கதைகள், தாழ்மையான, சாகவில்லை, கதையை, பயங்கரமான, என்ன, அபிப்பிராயம், பிரபல\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2011/10/108-9.html", "date_download": "2020-07-03T15:39:14Z", "digest": "sha1:4CJLZ7N6XIFKCIIC5BN7R22NI2BZNFCI", "length": 8075, "nlines": 92, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: அரங்கனின் ஆலயங்கள் - 108 (பகுதி 9 )", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nஅரங்கனின் ஆலயங்கள் - 108 (பகுதி 9 )\nபெருமாள் : நந்தா விளக்குப் பெருமாள் –நாராயணன் .\nவீற்றிருந்த திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம்\nதாயார் : புண்டரீக வல்லி\nவிமானம் : ப்ரணவ விமானம்\nதீர்த்தம் : இந்திர, ருத்ர, புஷ்கரிணி\nப்ரத்யக்ஷம் : ருத்ரர்கள், இந்திரன் , மதங்கர்\nமங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் ( 11 பாசுரங்கள்)\nதை அமாவாசைக்கு அடுத்த நாள் திருநாங்கூர் கருட சேவை இத்தலத்தில்தான் நடைபெறுகிறது.\nசீர்காழியிலிருந்து 8 கி.மீ தொலைவில் நகரப் பேருந்து வசதியுள்ள தலம். திருநாராயணப் பெருமாள் கோவில் என்று அழைக்கப்படுகிறது.\nபெருமாள் : வைகுந்த நாதன் – தாமரைக்கண்ணன்\nவீற்றிருந்த திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம்\nதாயார் : வைகுந்த வல்லி\nவிமானம் : அகந்தஸத்யவர்த்தக விமானம்\nதீர்த்தம் : லட்சுமி, உதங்க புஷ்கரிணி, விரஜா தீர்த்தம்\nப்ரத்யக்ஷம் : உதங்க மஹரிஷி உபரிசரவஸீ\nமங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் ( 11 பாசுரங்கள்)\nசீர்காழியிலிருந்து கி.மீ தொலைவில் உள்ள திருநாங்கூரிலேயே உள்ள தலம்.\n(திருநாங்கூர் குடமாடுகூத்தர் கோயில் )\nவீற்றிருந்த திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம்\nதாயார் : அம்ருதகட வல்லி\nவிமானம் : உச்சச்ருங்க விமானம்\nதீர்த்தம் : கோடி, அமுத தீர்த்தம்\nப்ரத்யக்ஷம் : உதங்க மஹரிஷி\nமங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் ( 10 பாசுரங்கள்)\nசீர்காழியிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள திருநாங்குரில் உள்ள தலம். கூடமாடு கூத்தர் கோயில் என்று அழைக்கப்படும் தலம்.\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/print.aspx?aid=2397", "date_download": "2020-07-03T16:13:31Z", "digest": "sha1:IDRDYJET4MMWE4756MCKBAVMCWHESC7R", "length": 19528, "nlines": 46, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஅய்யம்பேட்டையிலிருந்து அமெரிக்கா வரப்போகும் அலமுப் பாட்டி பற்றி அவளுடைய பிள்ளை ராகவனும், ராஜியும் பட்ட கவலை சொல்லில் அடங்காது.\n''என்னங்க உங்க அம்மா மடி ஆசாரம்னு ஆட்டிப் படைக்கறவளாச்சே. இங்கே சரிப்பட்டு வருமா முன்னே பின்னே யோசிக்காம என்ன இப்படி திடீர்னு அவளை வரவழைக்க ஏற்பாடு செஞ்சிட்டீங்க முன்னே பின்னே யோசிக்காம என்ன இப்படி திடீர்னு அவளை வரவழைக்க ஏற்பாடு செஞ்சிட்டீங்க இதெல்லாம் வீண் வம்பை விலைக்கு வாங்கற மாதிரிதான்'' என்று புலம்ப ஆரம்பித்துவிட்டாள் ராஜி.\nராகவனுக்கும் உள்ளூர உதறல்தான். இருந்தாலும் அம்மாவை விட்டுக்கொடுக்க முடியாமல் ''என்ன ராஜி ரொம்ப கவலைப்படறே. ஷி கேன் அட்ஜஸ்ட் டு எவ்வரி திங். அனாவசியமா அலட்டிக்காதே'' என்று அழுத்தமாய் பதில் சொன்னான். ராஜியால் இதை நம்பமுடியவில்லை.\nகுறிப்பிட்ட நாளில் அலமுப்பாட்டி நெவார்க் விமானநிலையத்தில் வந்து இறங்கினாள். பேரன் ஸ்ரீகாந்த், பேத்தி ஸ்வேதாவுடன் ராகவன் தம்பதிகள் பாட்டியை அழைத்து வர ஏர்போர்ட்டிற்கு வந்திருந்தனர். இவர்களைக் கண்டவுடன் பாட்டிக்குப் பீறிட்டது அழுகை. ''அட போடா ஒங்க அமெரிக்காவுமாச்சு ஆட்டுக்குட்டியுமாச்சு. ரொம்ப அநியாயம் பண்றாங்க எம்பொட்டியைத் தொறந்து ரகளை பண்ணிட்டாங்க.. ஒண்ணும் பிரமாதமா கொண்டு வரலை. குழந்தைகளுக்கு விளையாடப் பல்லாங்குழியும், பம்பரமும் பார்த்து நீ என்ன 'டியரஸ்ட்டான்னு' குடைஞ்சு எடுக்கறான்'' பாட்டி எட்டுக் கட்டை சுருதியில் கத்திப் பேசவும் எல்லாரும் இவர்களையே வெறித்துப் பார்த்தார்கள்.\n''ஐயோ பாட்டி டியரஸ்ட் இல்லே டெரரிஸ்ட். அப்படீன்னா தீவிரவாதின்னு அர்த்தம். விளையாடற கேம்னு சொல்லி இருக்கணும்'' என்று பேரன் ஸ்ரீகாந்த் விளக்கினான். \"அது போறாதுன்னு பருப்புப் பொடி, ஊறுகாய் எல்லாத்தையும் குப்பைத் தொட்டியில போட்டுட்டான்கள்'' பாட்டி பொருமித்தள்ளினாள்.\nராஜிக்கு கோவமும் அவமானமுமாய்ப் பொங்கியது. ஒருவாறு வீடு வந்து சேர்ந்தனர்.\nமறுநாள் காலையில் பாட்டி குளித்து புடவைகளை வெளிப்புறம் உலர்த்தினாள். ராஜி \"ஐயோ அம்மா, இங்கேயெல்லாம் இப்படித் துணி உலர்த்தக்கூடாது. நான் டிரையர்ல போட்டுத் தரேன்.''\n''அதென்ன டிராயரோ கண்றாவியோ நான் என்னத்தைக் கண்டேன். ஆனா எனக்கு மடியா இருக்கணும்'' கண்டிப்பாகக் கூறினாள் பாட்டி.\n'ஆரம்பிச்சாச்சு ராமாயணம்...' பற்களை நறநறவென்று கடித்தாள் ராஜி.\n''பாட்டி நாளைக்கு சன்டே. நாங்க க்ளாஸ் போகணும். தனியா இருப்பீங்களா'' பேரன் ஸ்ரீகாந்த் கேட்கவும், ''இதென்ன அக்கிரமம்'' பேரன் ஸ்ரீகாந்த் கேட்கவும், ''இதென்ன அக்கிரமம் சண்டைக்கும் இந்த ஊர்லே கிளாஸ் நடத்துவாங்களா சண்டைக்கும் இந்த ஊர்லே கிளாஸ் நடத்துவாங்களா போ நாடு உருப்பட்டாப் பலதான்'' என்று பாட்டி அதிசயிக்க குழந்தைகள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.\n''அடக் கஷ்டமே சன்டேன்னா ஞாயிற்றுக்கிழமை இவாளுக்கு வயலின், சுலோக கிளாஸ் எல்லாம் போகவேண்டியிருக்கும்'' ராஜி பொறுமையில்லாமல் விளக்கினாள்.\n''ஆமாண்டியம்மா எனக்கும் தெரியும். நானும் நாலு வார்த்தை கத்துண்டுதான் வந்திருக்கேன்.\nசும்மா கேட்டேன்'' பாட்டி மழுப்பினாள்.\nவார நாட்களில் ராஜி, ராகவன், குழந்தைகள் எல்லாருமே ஆபிசிற்கோ ஸ்கூலுக்கோ போய்விடவே பொழுது போகாமல் கஷ்டப்பட்டாள் அலமுப்பாட்டி.\nஅன்றுமாலை ஸ்ரீகாந்தும், ஸ்வே���ாவும் ''பாட்டி மார்கரெட் ஆன்ட்டி உங்களைப் பார்க்க வரப்போறாங்க. அம்மாகிட்ட சொல்லிட்டிருந்தாங்க'' என்றார்கள்.\n''ஆமா நான் பார்க்காத மார்க்கெட்டா ஓங்க தாத்தாவோட கொத்தவால் சாவடி மார்க்கெட். இப்போ கோயம்பேடு மார்க்கெட் எல்லாம் பார்த்தாச்சு. ஒண்ணும் புதுசு இல்லே..''\n' ஓசைப்படாமல் முணுமுணுத்த ராஜி ''அம்மா, எங்களோட பிரண்ட் மார்கரெட்டுன்னு ஒரு அமெரிக்கன் லேடி உங்களைப் பார்க்கணும்னு போன் பண்ணியிருக்கா.''\n''ஓ.. தாரளமா வரட்டுமே, தமிழ் பேசுவாளோன்னோ\n''அவாளுக்குத் தமிழ் தெரியாது. நீங்க அவா வந்தா 'ஹை' சொன்னாப் போதும். எங்களோட இங்கிலீஷ்ல பேசுவா. அப்பப்போ புரிஞ்சதுக்குத் தலையை ஆட்டுங்கோ'' ராஜி கூறிவிட்டு உள்ளே சென்றாள்.\n''ஆஹா, நான் என்ன தலையாட்டி பொம்மையா நானும் கோண்டு வாத்யார்கிட்ட இங்கிலீஷ் ஏ, பி, சி, டி கத்துண்டுதான வந்திருக்கேன்'' கோபம் மேலிடக் கூறினாள் பாட்டி. 'எது பேசினாலும் ஏடாகூடமா ஆயிடறது' ராஜி உள்ளே இருந்தபடியே முணுமுணுத்தாள்.\nசொன்ன டயத்துக்கு மார்கரெட் வந்து சேர்ந்தாள். வயது ஐம்பது இருக்கும். அழகாக டிரஸ் செய்து கொண்டு, பளிச்சென்று இருந்தாள். ''ஹாய் கிளாட்டு மீட் யூ. ஐயாம் மார்கரெட்'' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அலமுப் பாட்டியைக் கட்டி அணைத்து முத்த மிட்டாள்.\n''அட, எத்தனை ஆசையாய் இருக்கா எம் மருமககூட இத்தனை அன்பா இல்லையே'' பாட்டி முணுமுணுத்தாள். பாட்டியின் புடவை, வளையல், தோடு எல்லாம் பார்த்து மார்கரெட் மிகவும் பாராட்டினாள். ராஜிதான் எல்லாவற்றிற்கும் பதில் கூறினாள்.\n''நாளைக்கு என் வீட்டுக்குக் கண்டிப்பா வந்துடுங்கோ'' என்று மார்கரெட் அழைத்துவிட்டுச் சென்றாள்.\n''ஆமா, அது ஒண்ணுதான் குறைச்சல்'' ராஜி குத்தலாகக் கூறினாள்.\nகண்களாலேயே எரிக்கிற மாதிரி ராஜியைப் பார்த்தாள் பாட்டி.\nமறுநாள் ராகவனும், ராஜியும் ஆபீசிற்குச் சென்றனர். குழந்தைகளும் ஸ்கூலுக்குப் போய்விடவும் பாட்டி வீட்டைப் பூட்டிக்கொண்டு இரண்டு தெரு தள்ளி உள்ள மார்கரெட் வீட்டிற்குப் போய்விட்டாள். முன்னதாக வீட்டு நம்பர் தெரிந்து வைத்துக் கொண்டிருந்ததால் போனில் சொல்லிவிட்டுப் போனதும் மார்கரெட் ரெடியாக வாசலில் காத்திருந்து வரவேற்று உள்ளே அழைத்துப் போனாள்.\nபத்துநாளில் மார்கரெட்டுக்கு இட்லி, தோசை பலகாரங்கள் செய்யப் பாட்டி கற்றுக் கொடுத்துவிட்டாள். பாட்டியும் மார்கரெட்டிடம் இங்கலீஷ் பேசக் கற்றுக் கொண்டுவிட்டாள். ஆக, தன்னைக் கேலி செய்த மருமகளின் கர்வத்தை ஒடுக்கிவிடவேண்டும் என்று பாட்டி மனதில் வைராக்கியம் பூண்டு மளமளவென்று ஜெட் வேகத்தில் முன்னேறி வந்தாள்.\nஒருநாள் ஆபிசிலிருந்து வந்த ராகவனும் ராஜியும் பாட்டியைக் காணாமல் பயந்துவிட்டனர்.\nவழக்கமாக மார்கரெட் வீட்டிற்குப் போய்விட்டு ஆறுமணிக்கெல்லாம் திரும்பி வந்துவிடுவாள். ஏழு மணியாகிறதே என்று கவலைப்பட்டு மார்கரெட்டிற்குப் போன் செய்தான் ராகவன். அங்கேயும் இல்லை.\nவாசலில் கார் வந்து நின்றது.\nஅட, யார் அது அலமுப்பாட்டியா கையில் டென்னிஸ் மட்டையுடன் பிரமாதமாய் பாண்ட், டீ ஷர்ட் சகிதம் கையில் டென்னிஸ் மட்டையுடன் பிரமாதமாய் பாண்ட், டீ ஷர்ட் சகிதம் ராகவனும் ராஜியும் திறந்த வாய் மூடாமல் திகைத்து நிற்க, மார்கரெட் பேசினாள்.\n'ஹாய் ராகவன், உங்க அம்மா ரொம்பவே மாறிட்டாங்க. வெரி இன்டலிஜென்ட். டென்னிஸ் அட்டகாசமா ஆடறாங்க. எல்லாம் ஈசியா கத்துக்கறாங்க.'' என்று கூறினாள்.\nராகவனுக்கு பெருமைப் பிடிபடவில்லை. ராஜிக்கு முகத்தில் ஈயாடவில்லை.\n''ஹ¥ம் கலி முத்திப் போச்சு. ஆன வயசுக்கு இதெல்லாம் தேவையா என்ன'' பாட்டி காதில் விழாமல் ராகவனிடம் சீறினாள். ''பேசாம இரு'' என்று ராகவன் அவளை அடக்கினான்.\nஅன்று சனிக்கிழமை எல்லோரும் சாப்பிட டைனிங் டேபிளில் உட்காரவும் பேஸ்மெண்ட்டில் சர்சர் என்று சப்தம். என்ன இது என்று எல்லாரும் சென்று எட்டிப் பார்த்தனர். அட பாட்டி ஸ்வேதாவின் ஸ்கூட்டியில் படுவேகமாய்ப் போய்க் கொண்டிருந்தாள். ''ஹாய் பாட்டி, ஸ்கூட்டி பாட்டி'' என்று குழந்தைகள் கத்தியவுடன் திரும்பிப் பார்த்த வேகத்தில் இசகு பிசகாய் சுவற்றில் மோதிப் பாட்டி கீழே விழுந்து விட்டாள். அவ்வளவுதான், காலில் அடிபட்டு பிராக்சர் ஆகிவிட்டது. ஆஸ்பிடலில் சேர்க்கும்படி சரியான அடி. ''என்ன அம்மா, சும்மா இருக்கமாட்டியா பாட்டி ஸ்வேதாவின் ஸ்கூட்டியில் படுவேகமாய்ப் போய்க் கொண்டிருந்தாள். ''ஹாய் பாட்டி, ஸ்கூட்டி பாட்டி'' என்று குழந்தைகள் கத்தியவுடன் திரும்பிப் பார்த்த வேகத்தில் இசகு பிசகாய் சுவற்றில் மோதிப் பாட்டி கீழே விழுந்து விட்டாள். அவ்வளவுதான், காலில் அடிபட்டு பிராக்சர் ஆகிவிட்டது. ஆஸ்பிடலில் சேர்க்கும்படி ��ரியான அடி. ''என்ன அம்மா, சும்மா இருக்கமாட்டியா'' ராகவன் அழமாட்டாக்குறையாய்க் கூறினான்.\n''கர்மம் கர்மம்... போறாத வேளை இந்த வயசில் ஸ்கூட்டியில் விளையாடணுமா காலை ஒடிச்சிண்டாச்சு'' ராஜி திட்டித் தீர்த்தாள்.\nமார்கரெட்தான் பாட்டிக்கு உதவியாய் இருந்தாள். டாக்டர்களிடம் பாட்டி ஆங்கிலத்தில் பேசி அசத்திவிட்டாள். ஸ்கூட்டியில் இன்னும் சில புதிய உத்திகளும், முன்னேற்றமும் செய்யலாம் என்று பாட்டி கூறிய ஆலோசனைகளை மார்கரெட் ஸ்கூட்டி செய்யும் கம்பெனிக்குத் தெரிவித்து அவர்களுடன் பாட்டியின் நேர்முகப் பேட்டிக்கும் ஏற்பாடுகள் செய்தாள்.\n தினமும் டிவியிலும் பத்திரிகையிலும் பாட்டியின் புகழ் பிரமாதமாகப் பரவிவிட்டது.\nலோக்கல் சீனியர் சிட்டிஸன் ஹோம்களில் பாட்டிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. காலும் ஓரளவு குணமாகிப் பாட்டி பாண்ட், ஷர்ட் அணிந்து அட்டகாசமாய் வளைய வந்தாள்.\n''ஹாய் பாட்டி, ஸ்கூட்டி பாட்டி, எங்க பாட்டி'' என்று குழந்தைகள் சந்தோஷமாய்ச் சுற்றிச் சுற்றிப் பாடி வந்து டான்ஸ் ஆடினர்.\nஊரெல்லாம் பாட்டியின் புகழ் ஓங்கினாலும் மருமகள் ராஜிக்கு மட்டும் மாமியாரின் அட்டகாசம் வெறுப்பையே தந்தது.\n'என்ன வேண்டிக்கிடக்கு. வயசான காலத்தில் 'கிருஷ்ணா, ராமா'ன்னு விழுந்து கிடக்காம அலட்டிக் கொண்டு' தோளில் முகவாயைப் பட்டென்று இடித்துக் கொள்கிறாள்.\n''பார்த்து பார்த்து... எங்கேயாவது தோள் ·பிராக்சர் ஆயிடப்போறது'' ராகவன் ராஜியைக் கேலி செய்கிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-07-03T16:57:05Z", "digest": "sha1:IQ6BIZNNTU3PWT24BE6Y4VH27BMBWSEX", "length": 12656, "nlines": 74, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை; குறிவைக்கப்பட்டது யார்? | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா \nசீனாவை அச்சுறுத்தும் வஹையில் ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இப்போது இந்தியா வந்தடையும்\nசீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்\n1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யுசுப் மேமன் சிறையில் மரணம்\nநடராஜசிவம்-இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் காலமானார���\n* மியான்மர் மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு: 162 தொழிலாளர்கள் பலி * பிளேக் நோய் தான் கொரோனா: சீனா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\" * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\"\nஇலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை; குறிவைக்கப்பட்டது யார்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தெஹிவளை, கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினருமான கே.ரஞ்சன் சில்வா (62 வயது) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.\nகொழும்பு, இரத்மலானை, ஞானாந்த பகுதியில் நேற்றிரவு (மே 24) 8.30 அளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள ரயில் கடவைக்கு அருகில் நடந்துள்ளது.\nஇந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு – களுபோவில மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nமூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு இன்று (25) அதிகாலை புறப்பட்ட தயாராக இருந்த சந்தர்ப்பத்தில் நேற்றிரவு இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.\nசம்வத்தை அடுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை தனஞ்சய டி சில்வா தவிர்த்துக் கொண்டுள்ளார்.\nஇந்தச் சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும், புலன் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் கல்கிஸ்ஸ பொலிசார் தெரிவித்தனர்.\nபோதைப் பொருள் வர்த்தகத்திற்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு காரணம் என கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரன் சாவித்திர டி சில்வா பி.பி.சி. தமிழிடம் தெரிவித்தார்.\n”வீட்டிற்கு வெளியே நேற்றிரவு 8.30 அளவில் நானும் தந்தையும் இன்னும் சிலரும் நின்று பேசிக் கொண்டிருந்தோம். நான் கடைக்குச் சென்றுவருவதாக கூறிவிட்டு நகர்ந்தேன். நா��் அந்த இடத்தில் இருந்து சென்ற சில நிமிடங்களில் அங்குவந்த மர்ம நபர்கள் அப்பா மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.” என்று அவர் குறிப்பிட்டார்.\nஇதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று கேட்டோம்.\n”இந்த மாத முற்பகுதியில் இந்தப் பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை செய்யும் பாதாள உலகக் குழுவினர் குறித்து போலீசாருக்கு முறையிட்டோம். இவர்கள் யார் என்பது எமக்கு நன்றாக தெரியும். இவர்கள் மோசமானவர்கள் என்பதால் யாரும் இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய முன்வரவில்லை. ஆனால் நாம் இதனை செய்தோம். முறைப்பாடு செய்ய சென்றபோதுகூட இவர்கள் ஆபத்தானவர்கள் என போலீசார் எம்மை எச்சரித்தனர். இருந்தாலும் நாம் முறையிட்டோம். இதன் பின்னர் அந்தக் கும்பல் ஒரு சந்தர்ப்பத்தில் என்னுடன் மோதலில் ஈடுபட்டது. இதன் பின்னரே நேற்றிரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.”\nசம்பவ இடத்தில் விசாரணை நடத்தும் போலீசார். தந்தையைத் தான் இலக்குவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா என்று கேள்வியெழுப்பினோம்.\n”நானும் தந்தையும் தான் இவர்களுக்கு எதிராக செயற்பட்டோம். நான் தான் இவர்களுக்கு எதிராக கடுமையாக செயல்பட்டிருந்தேன். இதற்கு முன்னர் எனக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுத்திருந்தனர். என்னை இலக்குவைத்தே இவர்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் சில நொடிகள் மாறிப்போக அப்பா அந்த துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகினார்” என்று அவர் தெரிவித்தார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரன், சாவித்திர டி சில்வா தெஹிவளை, கல்கிஸ்ஸ மாநரக சபையின் முன்னாள் உறுப்பினர் என்பதுடன், அவரது தந்தை கே.ரஞ்சன் சில்வா (62) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தெஹிவளை, கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2015/01/blog-post_15.html", "date_download": "2020-07-03T17:30:43Z", "digest": "sha1:KDEQI5GOWVSFAMDCL6EYMTMZ7VV4BOKZ", "length": 66525, "nlines": 237, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: அந்த ஏழு நிமிடங்களும் பெருமாள் முருகனும் : கரு���்துசுதந்திரம் எதுவரை?", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nஅந்த ஏழு நிமிடங்களும் பெருமாள் முருகனும் : கருத்துசுதந்திரம் எதுவரை\nஏன் படிக்கிறோம், எதற்காகப் படிக்கிறோம் என்ற கேள்வியை முந்தைய பதிவொன்றில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். ஏன், எதற்காக என்பதை விட, எப்படிப் படிக்கிறோம், என்ன படிக்கிறோம், என்ன புரிந்து கொள்கிறோம் என்பது தான் முக்கியமான கேள்வியாக இருக்க வேண்டும் என்ற முத்தாய்ப்போடு அந்தப் பதிவு முடிந்திருந்தது இல்லையா\nஇந்தப் பக்கங்களில், பேசப்படும் புத்தகங்கள், கதைகள் வெறும் வாசிப்பு என்ற பொழுது போக்கு அம்சமாக வைத்து மட்டும் பேச முற்பட்டதில்லை. இலக்கியம், திறனாய்வு, விமரிசனம் என்ற ரீதியில் கூட இந்தப் பக்கங்களில் எழுதியதில்லை. வாசித்த ஒவ்வொரு படைப்பும் என்னுள் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தியது, சிந்தனையை எந்தெந்த திசைகளில் விரிவுபடுத்திக் கொண்டு போனது என்ற ஒரு அம்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு இங்கே தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள் கவனித்திருக்கக் கூடும்.\nஆர் டாகுமென்ட் புத்தகத்தோடு, இன்னும் சில நூல்களுக்கும் ஆர்டர் கொடுத்திருந்ததில், இர்விங் வாலஸ் எழுதிய The Seven Minutes புதினமும் ஒன்று\nகாமம், போர்னோ என்றாலே முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு, அதே நேரம் திருட்டுத் தனமாகப் படிக்கும் இயல்பு இங்கே நிறையப் பேருக்கு இருக்கிறது. அதிகம் தேடப்படும் வார்த்தைகள் என்று காமம், காமக் கதைகள் என்று கூகிளிட்டுப் பார்த்தாலே அந்த இயல்பு புரிந்துவிடும். புத்தகங்களைப் பற்றிப் பேசுகிற இந்தப் பக்கங்களில் கூட அம்மா மகன் உறவுக் கதைகள் என்று குறியீட்டுச் சொல்லை வைத்துப் பதிவுகளைத் தேடுகிற \"தேடல்களை\" நிறையவே பார்த்திருக்கிறேன்.\nஏழு நிமிடங்கள் என்ற இந்தப் புதினம் கூட, அப்படி போர்னோ என்றழைக்கப்படும் ஒரு கதைப் புத்தகம், அதை விற்பனை செய்த ஒரு கடைக்காரர், அதைப் பதிப்பித்த வெளியீட்டாளர், அவருடைய நண்பரான வழக்கறிஞர், அரசியலில் குதிக்க விரும்பும் ஒரு அரசு வழக்கறிஞர், என்று வரிசையாகப் பாத்திரங்களை அறிமுகம் செய்து கொண்டே ஒரு கைது, ஒரு கற்பழிப்பு, ஒரு மரணம், அதைத் தொடரும் வழக்கில், இந்த ஆபாசப் புத்தகம் முக்கிய குற்றவாளியாக ஆக்கப்படும் விந்தையை, ஒரு கோர்ட் ரூம் ட்ராமாவாக எழுதப் பட்டது தான் இர்விங் வாலஸ் எழுதிய ஏழு நிமிடங்கள்\n1971 இல் இதைத் திரைப்படமாக்கிய இயக்குனர், கதையின் மைய நீரோட்டத்தை சரியாகப் புரிந்து கொள்ளாததாலோ என்னவோ, வெறும் சொதப்பலாகிப் போனது தனிக் கதை\nகதை என்று பார்க்கப் போனால், வழக்கமான இர்விங் வாலஸ் பாணியிலான ஒன்று தான் ஒரு மையக் கருவை எடுத்துக் கொண்டு, பாத்திரங்களை வரிசையாக அறிமுகப்படுத்திக் கொண்டே, கதையை நகர்த்திச் செல்லும் கோர்ட் ரூம் டிராமா தான் ஒரு மையக் கருவை எடுத்துக் கொண்டு, பாத்திரங்களை வரிசையாக அறிமுகப்படுத்திக் கொண்டே, கதையை நகர்த்திச் செல்லும் கோர்ட் ரூம் டிராமா தான் இப்போது படிக்கும் போது கூட இந்த கோர்ட் ரூம் டிராமா நன்றாகத் தான் இருக்கிறது\nகதை சொல்கிற போதே, ஆசிரியர் சில கேள்விகளை கதா பாத்திரங்களின் வழியாக எழுப்புகிறார், வாசகர்களை யோசிக்க வைக்கிறார் என்ற வகையில் வித்தியாசப்பட்டு நிற்பதாக சில படைப்புக்கள் இருக்குமல்லவா அந்த வகையில், ஆர் டாகுமென்ட் புதினத்தைத் தொடர்ந்து, இந்த நூலில் எடுத்துக் கொண்ட விஷயம், கருத்து சுதந்திரம், இலக்கியங்கள், அதில் ஆபாசம் என்று சமூகத்தால் ஒரு கால கட்டத்தில் நிராகரிக்கப் பட்டு, அப்புறம் ஏற்றுக் கொள்ளப் பட்டவை, எது ஆபாசம், அதை எப்படி, எவர் நிர்ணயிப்பது போன்ற சில கேள்விகள் இந்தப் புத்தகத்தின் மையக் கருவாக இருக்கிறது.\nமைகேல் பாரெட், ஒரு திறமையான வழக்கறிஞர். வசதி படைத்த தொழிலதிபரின் மகளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் தருணம். அந்தத் தொழிலதிபரின் நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ள முடிவும் செய்து, வழக்கறிஞர் ப்ராக்டிசை நிறுத்திக் கொள்ள உத்தேசித்திருக்கும் தருணத்தில் புத்தகப் பதிப்புத் துறையில் இருக்கும் பழைய நண்பரிடம் இருந்து அவருடைய உதவியைக் கேட்டுத் தொலை பேசியில் அழைப்பு வருகிறது.\nநண்பர் வெளியிட்ட ஏழு நிமிடங்கள் என்ற புத்தகத்தை விற்பனை செய்த கடைக்காரரைப் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். பெண்கள் உரிமை பற்றிக் குரல் எழுப்பும் அமைப்பு ஒன்றின் தலைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்தப் புத்தகம் ஆபாசமானது, விற்றது குற்றம் என்ற ரீதியில் கைது நடந்திருக்கிறது.\nநண்பரின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல், அ��்த வழக்கை மைகேல் பாரெட் எடுத்துக் கொள்கிறார். டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியிடம் (நம்மூர் பப்ளிக் பிராசிக்யூட்டர் பதவி மாதிரி) பேசி, குற்றத்தை ஒப்புக் கொள்வதாக ஒரு சமரசம் பேசி, புத்தகக் கடைக்காரரை வெளியில் கொண்டு வந்து விடுவது என்ற யோசனையை முடிவெடுக்கிறார். எல்மோ டங்கன் என்ற டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியும் பாரெட்டின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு பரிசீலிப்பதாக உறுதி அளிக்கிறார். ஆனால், அடுத்தடுத்து நிகழும் சில சம்பவங்கள் ஒரு சாதாரணமான கைது விவகாரத்தை வேறு வேறு திசையில் வெகு வேகமாக இழுத்துக் கொண்டு போகின்றன.\nஇன்னொரு தொழிலதிபர், எல்மோ டங்கனை, அரசியலுக்கு கொண்டு வர முடிவு செய்கிறார். எல்மோ டங்கனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்கு, ஒரு பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கி, வெற்றி வேட்பாளராக அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு இளம்பெண் கற்பழிக்கப் பட்ட நிலையில், மரணமடைகிறாள். அவளைக் கற்பழித்த இளைஞன் காரில், ஏழு நிமிடங்கள் என்ற கதைப் புத்தகம் கிடைக்கிறது. அந்த இளைஞனை அப்படிக் கொடூரமான செயலுக்குத் தூண்டியதே, ஆபாசமான அந்தப் புத்தகம் தான் என்று வழக்கு திசை திரும்புகிறது.\nடிஸ்ட்ரிக்ட் அட்டார்னியிடம் பேசி, புத்தகம் விற்ற குற்றத்தை ஒப்புக் கொண்டு, மிக லேசான அபராதத்தோடு விடுதலை செய்து விடலாம் என்ற நிலை மாறி, புத்தகம், புத்தகத்தை விற்பனை செய்தவர் இருவருமே கற்பழிப்பு, கொலைக் குற்றத்தையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. பாரெட்டின் காதலி, அவளுடைய தகப்பனார் இருவரும், பாரெட் தன்னை அந்த வழக்கில் இருந்து விடுவித்துக் கொண்டு, அவர்களுடைய நிறுவனத்தின் வைஸ் ப்ரெசிடென்ட் பொறுப்பை உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். வழக்கறிஞராகக் கடமையா காதலா என்ற கேள்வியோடு, உத்தரவாதமான வருமானம்,செல்வாக்குடன் கூடிய வாய்ப்பை ஏற்றுக் கொள்வதா இல்லை சுதந்திரமாக தொழில் செய்ய முடிவெடுப்பதா என்ற கேள்வியும் எழுகிறது. பாரெட்டின் நண்பர்,ஏழு நிமிடங்கள் என்ற அந்த சர்ச்சைக்குரிய புத்தகத்தைப் பதிப்பித்தவர், தன்னுடைய இக்கட்டான நிலையை எடுத்து சொல்லி, பாரெட்டைத் தவிர வேறு எவருமே, அந்த வழக்கை எடுத்து நடத்துவதில் தனக்கு நம்பிக்கை இல்லை, தனக்காக இந்த வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார்.\nஆபாசம், சர்ச்சைக்குரியது, ஒரு இளம்பெண் கொடூரமாகக் கற்பழிக்கப் படத் தூண்டுகோலாக இருந்த அளவுக்கு குற்றம் உள்ளது என்று சொல்லப் படும் \"ஏழு நிமிடங்கள்\" என்ற அந்தப் புத்தகத்தை மைகேல் பாரெட் படித்துப் பார்க்கிறார். ஒரு இளம் பெண், தான் உடலுறவு கொண்ட தருணங்களில் உச்சத்தை அடையும் அந்த ஏழு நிமிடங்களைப் பற்றித் தனக்குத் தோன்றும் எண்ணங்களைப் பதிவு செய்கிற விதத்தில் எழுதப் பட்டிருக்கும் அந்தப் புத்தகத்தில், மற்றவர்கள் குதிப்பது போல ஆபாசமானதோ, குற்றத்தைத் தூண்டுவதாகவோ எதுவுமில்லை என்று அபிப்பிராயப் படும் பாரெட், தன்னுடைய காதலி, காத்திருக்கும் செல்வாக்கான உத்தியோகம் இரண்டையும் துறந்து, அந்தப் புத்தகத்துக்காக, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக, வழக்கை எடுத்து நடத்துவது என்று முடிவு செய்கிறார்.\nஎல்மோ டங்கனை அரசியலுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யும் தொழிலதிபரின் செல்வாக்கினால், அரசுத் தரப்புக்கு வலுவான சாட்சியங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. வாடிகனில் இருந்து திருச்சபையின் ஆதரவையும் தெரிவித்து ஒரு பாதிரியார், சாட்சியமளிக்கவும் முன்வருகிறார்.\nஇப்படி நீதி மன்ற விசாரணை, தன்னுடைய தரப்புக்கு ஆதரவாக சாட்சியங்களை மைகேல் பாரெட் தேடியலைவது என்று மாறிமாறிக் கதை நகர்கிறது. இதற்குமேல் கதையைப் பற்றி எழுதுவது, மொத்தக் கதையையும் இங்கேயே சொல்லி விடுவது போலாகி விடும் என்பதால் இந்த மட்டோடு நிறுத்திக் கொள்வோம்.\nகதையின் முடிவில் தெரிய வரும் ஒரு சஸ்பென்ஸ் முடிச்சு மிக சுவாரசியமாகஇருக்கிறது.\n1969 இல் வெளியான இந்தப் புதினத்தை இன்றைக்குப் படிக்கும் போது கொஞ்சம் மெதுவாக நகர்கிற மாதிரி இருக்கிறது என்பதைத் தவிர, இர்விங் வாலசின் கதை சொல்லும் பாணியில் இருக்கும் வழக்கமான சுவாரசியம் இதிலும் இருக்கிறது கதை சொல்லும் போதே, சில அடிப்படைக் கேள்விகளைப் படிப்பவர்கள் மனதில் விதைத்துக் கொண்டே போகும் இர்விங் வாலசின் உத்தி எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது.\nஇந்தப் புத்தகத்தை, இப்போது மறுவாசிப்பு செய்த பிறகு எனக்குள் எழுந்த சிந்தனை, இந்தக் கதையைப் பற்றியது மட்டுமே அல்ல ஆபாச எழுத்து, கிளர்ந்தெழச் செய்யும் எழுத்து, கலகத்தை விதைக்கும் எழுத்து என்றெல்லாம் குற்றம் சொல்கிறோமே, அதை எல்லாம் எதை வைத்து வரையறை செய்வது ஆபாச எழுத்து, கிளர்ந்தெழச் செய்யும் எழுத்து, கலகத்தை விதைக்கும் எழுத்து என்றெல்லாம் குற்றம் சொல்கிறோமே, அதை எல்லாம் எதை வைத்து வரையறை செய்வது கருத்து சுதந்திரம் என்றெல்லாம் சொல்கிறோமே அது எது வரை கருத்து சுதந்திரம் என்றெல்லாம் சொல்கிறோமே அது எது வரை அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுகிறோமே அதற்கு அர்த்தம் என்ன அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுகிறோமே அதற்கு அர்த்தம் என்ன ஏதோ ஒரு சட்டப் புத்தகத்தில் அல்லது அரசியல் சாசனத்தில் எழுதி வைத்து விடுவதாலேயே நமக்கு அளிக்கப்பட்டு விட்டதாக அர்த்தமாகி விடுமா, அல்லது நாம் தான் அவைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா\nஆர் டாகுமென்ட் புதினத்தைப் படித்து முடித்த கையோடு இதைப் படித்ததால் மட்டுமே இந்தப் புத்தகம் எனக்குள் இப்படிப்பட்ட யோசனைகளைக் கிளப்பியதா அல்லது தன்னளவிலேயே இந்தப் புத்தகம் இந்தக் கேள்விகளை எனக்குள் எழுப்பியதா\n இந்தப் புத்தகம், பெங்களூரு வாசன் பப்ளிகேஷன்ஸ் வெளியீடாக, இந்தியப்பதிப்பிலேயே தற்சமயம் கிடைக்கிறது..என்று இந்தப் பக்கங்களில் எழுதி ஐந்து வருடங்களுக்கும் மேலாகி விட்டது. ஆனால் சில புத்தகங்களும், கலைப்படைப்புக்களும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இன்னமும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது.\nபெருமாள் முருகன் எழுதி 2010 இல் வெளியாகி இப்போது பெருத்த சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் மாதொருபாகன் நூலைக்குறித்து நடந்த ஆர்டிஓ விசாரணையைத் தொட்டு மணற்கேணி வலைப்பதிவரும் வழக்கறிஞருமாகிய திரு பிரபு ராஜதுரை முகநூலில் ஒரு கருத்தை, ஒரு வழக்கின் தீர்ப்பைத்தொட்டு சுருக்கமாக இப்படி எழுதியிருக்கிறார்\nஅவர் சுட்டிக் காட்டியிருக்கும் தீர்ப்பு விவரம் இங்கே தீர்ப்பின் 50வது பாராவை முக்கியமானதாக மேற்கோள் காட்டப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்.அந்தப் பகுதி மட்டும் உடனடி வாசிப்புக்காக இங்கே\nநம் சமூக பெண்களை அவமானப்படுத்தி விட்டான் எனும் கொச்சையான அவப்பெயர் அவர் மீது சுமப்பத்தபடும் போது கிராமியச் சூழலில் அது தரும் நெருக்கடி கடுமையானது. தொடர்ச்சியான போராட்டங்கள், கடை அடைப்பு அச்சுறுத்தல் எனும் நிலை வரும் போது மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பேச்சுவார்த்தைக்க��� ஏற்பாடு செய்கிறது. அங்கு அவர் அச்சுறுத்தப்படுகிறார். மன்னிப்பு கேட்கிறார். பிறகு மன்னிப்பு கேட்ட கூச்சமும் சங்கடமும் அவமானமும் வரை இந்த அறிக்கையை எழுத வைக்கிறது\"\" என்று பெருமாள் முருகன் தரப்பை இந்த வலைப்பக்கம் எடுத்துச் சொல்கிறது.\nகொங்கு வெள்ளாளர்கள் என்று மட்டுமில்லை, பொதுவாகவே விவசாயபின்புலம் கொண்ட சமுதாயம் எதுவானாலும் சாதிப்பிடிமானம் அதிகம் இருக்கும் நாடு இது. ஒரு கல்லூரிப் பேராசிரியராக, அந்தப்பகுதியிலேயே பிறந்து வளர்ந்ததாக, அந்த சமூகத்தை அறிந்ததாகச் சொல்லிக் கொள்கிற ஒருவர் இந்த அடிப்படையான விவரம் கூடத் தெரியாத அப்பாவியாக இப்போது சித்தரிக்கப்படுவது உண்மையிலேயே நம்பத்தகுந்ததுதானா மாயவரத்தான் கி.ரமேஷ் குமார் தன்னுடைய முகநூல் பக்கத்தில் சொல்லியிருப்பது இது\nஎனக்கென்னவோ இந்தப் பிரச்னை பரபரப்புக்காக வேண்டுமென்றே கிளப்பி விடப்பட்டது போல தான் தெரிகிறது.\nமதுரையில் சகாயம் மாவட்ட ஆட்சியராக இருந்த சமயத்தில், திடீரென பெருமாள் முருகன் சகாயம் குறித்து தனது வலைப்பதிவில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகம் வெளியிட உள்ளதாகவும், அது குறித்து அவருடைய முன்னுரை தேவை என்றும் கேட்டிருந்தார்.\nஆனால் அந்தக் கட்டுரைகளில் முக்கால்வாசிக்கு மேல் எல்லாமே செவி வழிச் செய்திகள் தான். அவற்றில் கூட நிறைய சம்பவங்கள் கப்ஸா.\nஅதைப் படித்து விட்டு, இந்த மாதிரி இல்லாத சம்பவங்களை வெளியிடச் செய்தால் சரியல்லவே என்று சகாயம் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.\nஆனாலும் “எழுத்தாளனுக்கு தன் காதில் கேட்ட, கண்ணில் பட்ட அனைத்தையும் எழுத முழு உரிமை உண்டு” என்று சொல்லி விட்டு, சகாயம் அவர்களின் அனுமதி இதற்கு தேவையில்லை என்று சொல்மிக முக்கியமான லி புத்தகம் வெளியிட சில பதிப்பகங்களையும் அணுகினார் பெருமாள் முருகன்மகிக முக்கியமான கேள்வியாக .\nஎன்ன காரணத்தினாலோ அப்போது புத்தகம் வெளியிடப்படவில்லை.\nநான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னதாக நிகழ்ந்த சம்பவங்கள் என்பதிலேயே இப்படிப்பட்ட கதை என்றால் 50, 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று ‘கதை’ எழுதிய நாவலில் சொல்லவா வேண்டும்\nஎழுத்தாளர் என்பதற்காக எது வேண்டுமானாலும் எழுதி விடலாமா\nஎழுதுவதற்கு பெருமாள் முருகன், ஏச்சும் பேச்சும் வாங்குவதற்க��� பெருமாள் முருகன், போராடுவதற்கு கருத்துரிமைவாதிகள். கல்லா கட்ட கண்ணனும் காலச்சுவடும். தேசமே தீப்பிடித்து எரிந்தாலும் சாம்பலை விற்று சம்பாத்தியம் நடத்து என்கிற கவிதை வரி கண்ணனுக்கும் காலச்சுவடுக்கும் மிகச்சரியாய் மறுபடியும் பொருந்தி நிற்கிறது. காலச்சுவடை சுருக்கி காசு என்றும், அது காலச்சுவடு அல்ல காலச்செவிடு என்றும் இலக்கிய வட்டாரத்தில் புழங்கும் பகடிகள் உண்மைதான் என்பதும் மறுபடி நிரூபணமாகியுள்ளது. என்று பொங்குகிறார் ஆதவன் தீட்சண்யா\nஇப்போதும் கூட மிக முக்கியமான கேள்வியாக நிற்பது கருத்து சுதந்திரம், எழுத்தாளன், கலைஞன் என்ற போர்வையில் என்ன வேண்டுமானாலும் எழுதிவிடலாமா\nகொஞ்சம் இருதரப்பையும் யோசித்துப் பார்த்து விட்டுக் கருத்துச் சொல்லுங்களேன்\nLabels: on the rule of the road, எதிர்ப்புகள், சர்ச்சைகள், புத்தகங்கள், வாசிப்பு அனுபவம்\nபாரிஸில் நடந்த பத்திரிக்கை தாக்குதல் குறித்து போப்பாண்டவர் ஒரு கருத்தை வெளீட்டிருக்கிறார்.' கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மற்றவர் மனதை காயப் படுத்தக் கூடாது. நண்பரே ஆனாலும் தாயைப் பற்றி தவறாகப் பேசினால் குத்துதான் பரிசாக கிடைக்கும்\"\nஇரண்டு வருடம் இருக்கும் என நினைக்கிறேன். விடுதலைச்சிறுத்தைகள் பற்றி எழுதப்பட்ட ஆங்கில நூலில் கொங்கின் அண்ணன்மார் சாமிகளை தலித் சகோதரர்களை எழுத எழுதிய மீனா கந்தசாமி மீது வழக்கு போடப்பட்டது. அப்போதும் இதே போல் கருத்து சுதந்திரம் என பொங்கினார்கள்.\nஇவர் அண்ணன்சாமிமார் பற்றி எழுதியது, வழக்கு வந்தது ஒருபக்கம் இருக்கட்டும். இவருடைய எழுத்து, நிஜ அடையாளம் என்ன என்பதைத் தமிழச்சி தன வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறாரே\n//வார்த்தைக்கு வார்த்தை ஐ யெம் தலித் என்பதை முன்னிருத்தி வலிமை மிக்க அரசியல் வார்த்தையை லாவகமாக கையாளும் இவரை பலர் தலித் என்றே நினைத்திருந்தனர். சிலருக்கு உண்மை நிலவரங்கள் தெரிந்திருந்தும் அவரின் பின்புல அரசியல் தெரிந்து எதற்கு வீண் வம்பு என்று ஒதுங்கி இருந்தனர். 2 மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் தளத்தில் தன்னை தலித் என்று கேவலப்படுத்தி பேசுவதாக குற்றம்சாட்டி பதிவு செய்திருந்தார்.\nநமது தோழரும் களப்போராளியும் அம்பேத்கர்வாதியுமான தோழர் ஒருவர், \"நீங்கள் தலித் இல்லாத போது எதற்காக சும்மா தலித், தலித் என��று பொய் சொல்கிறீர்கள்\" என்று அவரது தளத்தில் கேள்வி எழுப்பினார். உடனே மீனா கந்தசாமி பதிவை மொத்தமாக நீக்கிவிட்டு சாட்டில் பேச வந்தார்.தனது அம்மா தலித் இல்லை. அப்பா தலித் என்று விளக்கம் கொடுத்தார். அதற்கு அத்தோழர் உங்கள் பூர்வீகம் முழுவதும் எனக்குத் தெரியும். உங்கள் அப்பாவும் தலித் இல்லை என்று விவாதம் செய்திருக்கிறார். கடைசியாக இனி தலித் என்று சொன்னால் வழக்கு தொடருவேன் என்று எச்சரிக்கையும் செய்திருக்கிறார். நீங்கள் தலித் மக்களுக்காக உண்மையில் போராட நினைத்தால் எங்களோடு களத்தில் நில்லுங்கள். விளம்பரத்திற்காக தலித் வார்த்தையை உபயோகிக்காதீர்கள் என்றும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.//\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிறைவு\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஒபாமா விஜயம் இங்கே இப்போ எதுக்காக\n ஆனால் அந்தப் புதன்கிழமை அல்ல\nஅந்த ஏழு நிமிடங்களும் பெருமாள் முருகனும் : கருத்து...\n புத்தகக் கண்காட்சியும், புத்தகம் ...\nசெவ்வாய்க்கிழமைச் சுடுதல்கள் : எண்ணெய் சுடுநீர்\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்க...\nஏழு நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nடம்மிப் பீசாக இருந்து கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில் சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம...\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nடைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது: Repercussions \"Althou...\nவழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலே...\n தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்\nஅரசியல் (328) அனுபவம் (218) அரசியல் இன்று (152) நையாண்டி (113) ஸ்ரீ அரவிந்த அன்னை (91) சண்டேன்னா மூணு (68) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (31) இட்லி வடை பொங்கல் (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) ஆ.ராசா (27) பானா சீனா (24) மெய்ப்பொருள் காண்பதறிவு (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) ரங்கராஜ் பாண்டே (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புத்தகங்கள் (19) புள்ளிராசா வங்கி (19) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) கருத்தும் கணிப்பும் (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) ஒரு புதன் கிழமை (15) கண்ணதாசன் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) தேர்தல் களம் (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) காமெடி டைம் (12) நகைச்சுவை (12) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) A Wednesday (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) மோடி மீது பயம் (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) தரிசன நாள் செய்தி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) படித்ததில் பிடித்தது (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மாற்று அரசியல் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) February 21 (5) next future (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஒரு பிரார்த்தனை (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) மோடி மீது வெறுப்பு (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) சமூகநீதி (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ��ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/spirtuality/spiritual-information/page/2/", "date_download": "2020-07-03T17:17:53Z", "digest": "sha1:7L25ROZTK2GTDD3ONHDRDZ6DGJH5XFEQ", "length": 10456, "nlines": 131, "source_domain": "dheivegam.com", "title": "ஆன்மிக தகவல்கள் | Aanmeega thagavalgal | Anmeega tips in Tamil - Page 2 of 87", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் Page 2\nஉங்களது கர்மவினைகளை போக்க கோவிலுக்கு இதை தானமாக கொடுங்கள் எப்படிப்பட்ட தோஷமும் கூடிய விரைவில்...\nநீங்கள் ��ந்த தேதியில் பிறந்தவர்கள் உங்கள் நில வாசப்படியில், எதை கட்டித் தொங்க வைத்தால்,...\nபெண்கள் தும்மினால் இது தான் நடக்கும் யார் எப்படி தும்மினால் என்ன பலன் தெரியுமா\nசூரிய கிரகணம் பின்பு அப்படி என்ன தான் நடக்கும் தமிழ் பஞ்சாங்கம் முன்னரே எச்சரித்த...\nநாளை வரக்கூடிய அதிசக்தி வாய்ந்த சூரிய கிரகணத்தில், என்ன செய்ய வேண்டும்\n வாகன விபத்து நேராமல் இருக்க கட்டாயம் இந்த ரகசியத்தை தெரிந்து...\nஉங்க நில வாசப்படியில் இந்தப் பொருளை இப்படி வைத்தீர்கள் என்றால், உங்க வீட்டு வாசலுக்குல்...\nஇன்று வெள்ளிக்கிழமை இந்த தீபம் ஏற்றினால் அனைத்து தோஷங்களும் நீங்கும்\nஅந்த காலத்திலிருந்தே பணத்தை சேர்த்து வைப்பதில் இருக்கக்கூடிய சின்ன ரகசியம்\nஉங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை ஓட ஓட விரட்ட, அமாவாசை அன்று, இந்த...\nஉங்கள் ஆசைகள் உடனே நிறைவேற, துளசியை இப்படி போட்டு வழிபாடு செய்தாலே போதும் தெரியுமா\nசனிக்கிழமையில் பைரவருக்கு இத மட்டும் பண்ணுங்க எந்த துன்பமும் உங்க பக்கத்துல கூட வராது.\nஉங்க வீட்டில் பழைய துடைப்பத்தை, என்ன செய்வீங்க இப்படி மட்டும் பண்ணீங்கன்னா, கட்டாயம் உங்க...\nநீங்க எந்த வேலையை செய்ய சென்றாலும், உங்களுக்கு முன்னாடி, உங்களுடைய துரதிர்ஷ்டம் தான், போய்...\nவியாழக்கிழமை அன்று, உங்கள் குருவை நினைத்து இப்படி பூஜை செய்தால், அறியாமல் செய்த பாவத்திற்கு...\nஉங்கள் வீட்டில் நடக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு காரணம் என்ன, என்பதை கண்டுபிடிக்க 1 எலுமிச்சை பழம்...\nஇரவில் சாதம் மீந்து போனால் இதை மட்டும் கட்டாயம் செய்யாதீர்கள்\nஇந்த வாரம் அமாவாசையை அடுத்து வரும், சூரிய கிரகணத்தன்று, முன்னோர்களின் சாபம் நீங்க என்ன...\n‘திதி’ கொடுக்கும் போது இதையும் செஞ்சா வாழ்க்கையில் எதிர்பாராத அதிசயங்கள் நிகழும் தெரிந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் கையில் இருக்கும் பணத்தை இந்தப் பெட்டியில் வைத்துப் பாருங்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/amritha-aiyer-photo-trolls/109544/", "date_download": "2020-07-03T16:09:04Z", "digest": "sha1:JKJKS6YC2XKP4IYINJT4REZCOXU4ZKQA", "length": 6406, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Amritha Aiyer Photo Trolls | சினிமா செய்திகள் | Cinema News |Amritha Aiyer Photo Trolls | சினிமா செய்திகள் | Cinema News |", "raw_content": "\n பிகில் தென்றல் வ���ளியிட்ட லைட் ஹாட் புகைப்படத்தை கலாய்த்த ரசிகர்\n பிகில் தென்றல் வெளியிட்ட லைட் ஹாட் புகைப்படத்தை கலாய்த்த ரசிகர்\nஎன்ன ஃபேஸ் ஆப் புகைப்படமா என்ன பிகில் தென்றல் வெளியிட்ட போட்டோவை ரசிகர் ஒருவர் கலாய்த்து உள்ளார்.\nAmritha Aiyer Photo Trolls : தமிழ் சினிமாவின் பிரபல இளம் நடிகையாக வலம் வருபவர் அமிர்தா ஐயர். இவர் தளபதி விஜயுடன் இணைந்து பிகில் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்.\nஇந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது கவினுக்கு ஜோடியாக லிப்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் திரில்லர் படமாக உருவாகி உள்ளது. மேலும் படம் முழுவதும் ஒரே கெட்டப்பில் நடித்துள்ளார் அமிர்தா ஐயர்.\n39 வயதில் கவர்ச்சி தேவையா விமர்சித்தவர்களுக்கு பிரபல தமிழ் நடிகை கொடுத்த பதிலடி\nஇதனால் அவருக்கு காஸ்ட்யூம் டிசைனராக அவரே பணியாற்றியுள்ளார். சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nரெட் கலர் உடையில் லைட் ஹாட் புகைப்படமாக இருக்கும் இதனை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன ஃபேஸ் ஆப் புகைப்படமா என கமெண்ட் அடித்துள்ளார்.\nஅமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள மேலும் சில புகைப்படங்கள்\nNext articleடிஜிட்டலில் வெளியாகிறது சுஷாந்த் சிங்கின் கடைசி படம் – இயக்குனர் வெளியிட்ட உருக்கமான பதிவு\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் டிக் டாக், சாகசம் செய்து மாஸ் காட்டிய தளபதி – இதுவரை நீங்கள் பார்த்திராத வீடியோ\nபிகில் 20 கோடி நஷ்டமா தயாரிப்பாளர் பெயரில் வெளியான அதிர்ச்சி அறிக்கை – அர்ச்சனா கொடுத்த தரமான பதிலடி\nபிகில்ல விஜய் ராயப்பனா நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – முதல் முறையாக அர்ச்சனா கல்பாத்தி சொன்ன சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2011_10_23_archive.html", "date_download": "2020-07-03T17:04:07Z", "digest": "sha1:XKHTUQZQWZAR2OTFO5FCOWM3I3BWV5A5", "length": 44317, "nlines": 678, "source_domain": "pettagum.blogspot.com", "title": "2011-10-23 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nஒட்ஸ் வாழைப்பழம் பணியாரம்--சமையல் குறிப்புகள��\nஒட்ஸ் வாழைப்பழம் பணியாரம் பார்லி-ஒட்ஸ் மிகவும் சுவையான மாலை நேர இனிப்பு பணியாரம். சிறுவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சமைக்க தேவைப்...\nபார்லி கட்லட் பார்லியில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் அவசியமனது. பார்லி என்றாலே கஞ்சி தா...\nஅலிகார் பிரியாணி ..சமையல் குறிப்புகள்\nஅலிகார் பிரியாணி தேவையான பொருட்கள் : Chicken Breast with Skin & Bone - 2 ( சுமார் 1 பவுண்ட்) சிக்கன் ஸ்டாக் செய்ய தேவையானவை ...\n பெ ண்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வும், ஆலோசனைகளும்...\nகிரீன் டோக்ளி ..சமையல் குறிப்புகள்\nகிரீன் டோக்ளி தேவையானவை : கோதுமை மாவு, சோயா மாவு, பச்சைப்பயறு - தலா அரை கப், ஓமம், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், ...\nஃப்ரூட் பஞ்ச் ரோல் ...சமையல் குறிப்புகள்\nஃப்ரூட் பஞ்ச் ரோல் தேவையானவை: சப்போட்டா - ஒன்று, வாழைப்பழம் - பாதி பழம் ஆப்பிள் - பாதி பழம், வறுத்த ரவை - அரை கப், பொடித்த சர்க்கரை - கால...\n30 வகை ஈஸி ரெசிபி\n30 வகை ஈஸி ரெசிபி மூவர்ண கேக் தேவையானவை: மைதா மாவு - 250 கிராம், சர்க்கரை - 250 கிராம், கேசரி பவுடர் - சிறிதளவு, சாக்லேட் பார் - 4 (அல...\nவாழைப்பழ மில்க் ஷேக்....சமையல் குறிப்புகள்\nவாழைப்பழ மில்க் ஷேக் தேவையான பொருள்: * பச்சை வாழைப்பழம் அல்லது மலை வாழைப்பழம் - 2 * சர்க்க்ரை - தேவையான அளவு * காய்ச்சிய பால் - ...\nபீட்ரூட் ஜாமுன் அல்வா தேவையான பொருட்கள் : பீட்ரூட் - 1 (துருவியது) குலாப் ஜாமுன் மிக்ஸ் - 4 தே. கரண்டி காய்ச்சின பால் - 1 கப் சர்க்கரை - 2/...\nபீட்ரூட் ஜாமுன் அல்வா தேவையான பொருட்கள் : பீட்ரூட் - 1 (துருவியது) குலாப் ஜாமுன் மிக்ஸ் - 4 தே. கரண்டி காய்ச்சின பால் - 1 கப் சர்க்கரை - 2/...\nE-BOOKS இங்கே வலைதளங்களில் காண கிடைக்கும் தமிழ் வழி E-BOOKS உங்கள் பார்வைக்கு Download செய்ய கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும் New வெற்றிந...\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம் –\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம் – பெண்களை மிக அதிகமாகத் தாக்கும் ரத்தசோகையை நூற்றுக்கு நூறு உணவுப் பழக்கத்தின்...\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ் இ யற்கையா விளையுறத சாப்பிட்டு வந்தா… நோய் நொடியில்லாம வாழறதுக்கான வழி மட்டுமில்ல… வந்த நோய்களை விரட்ட...\nமஞ்ச��் & மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்--\nமஞ்சள் & மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும் `இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் ...\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…ஹெல்த் ஸ்பெஷல்\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற… தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களி...\nCOMPUTER n EYES – கணிணியும் கண்ணும்---ஹெல்த் ஸ்பெஷல்\nCOMPUTER n EYES – கணிணியும் கண்ணும் அதிக நேரம் கணிப்பொறிக்கு முன்னால் கண் விழித்திருப்பவர்களை பல விதமான நோய்கள் பிடிக்கின்றன. அதில் மு...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்\n`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதும...\n30 வகை வெஜிடபிள் பிரியாணி--30 நாள் 30 வகை சமையல்\nபுதுசு புதுசா....தினுசு தினுசா... 30 வகை பிரியாணி பிரியாணி... எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில, பல வீட...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nதொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்... 5 பழங்கள்\nகொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, ��ாழை... எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. பழங்கள் எண்ண...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nஒட்ஸ் வாழைப்பழம் பணியாரம்--சமையல் குறிப்புகள்\nஅலிகார் பிரியாணி ..சமையல் குறிப்புகள்\nகிரீன் டோக்ளி ..சமையல் குறிப்புகள்\nஃப்ரூட் பஞ்ச் ரோல் ...சமையல் குறிப்புகள்\n30 வகை ஈஸி ரெசிபி\nவாழைப்பழ மில்க் ஷேக்....சமையல் குறிப்புகள்\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம் –\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் & மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்--\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…ஹெல்த் ஸ்பெஷல்\nCOMPUTER n EYES – கணிணியும் கண்ணும்---ஹெல்த் ஸ்பெஷல்\nநன்னடத்தையை வலியுறுத்தும் இஸ்லாம் – அமுத மொழிகள்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்க...\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்-- கணிணிக...\nகணிணியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nதலப்பாகட்டு பிரியாணி - Thalapakattu Briyani--சமையல...\nதினமும் ஒரு முட்டை அவசியமா\nசரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி--சமையல் குறிப்புகள்\nசரவணபவன் ஹோட்டல் - டிபன் சாம்பார்--சமையல் குறிப்புகள்\nபல் ஈறு வீக்கம், வலிக்கு--இய‌ற்கை வைத்தியம்,\nபல் ஈறு பலமடைய--இய‌ற்கை வைத்தியம்\nகுதிகால் பாதம் அழகு பெற அழகு டிப்ஸ்...ஹெல்த் ஸ்பெஷல்\nஅழகு முகத்துக்கு அழகு குறிப்பு\nகணவருக்கு நன்றியுடன் இருங்கள் ..அமுத மொழிகள்\nநபிகளாரின் பொன்மொழிகள் ..அமுத மொழிகள்\nஎளிமையாக அதிக நன்மை --அமுத மொழிகள்\nஆரோக்கிய சிரிப்பு: எப்படி \"பிரஷ்' செய்வது --ஹெல்த்...\nமுகத்தில் தோல் உரிந்தால், என்ன செய்வது\nசம் சம்:பக்கத்து வீட்டு பக்குவம்--சமையல் குறிப்புகள்\nபீடிஎஃப் ஃபைலை பிரிக்க, இணைக்க...கணிணிக்குறிப்புக்கள்\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nஅறிந்து இருக்கவேண்டிய ஒனபது தளங்கள்\nபாகற்காய் ஸ்டடு ரோஸ்ட்-சமையல் குறிப்புகள்\nஇமினேட் ஆனுட்டி இன்ஷூரன்ஸ் பாலிசி\n'மலிவு விலையில் மாரடைப்புக்கு மருந்து\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சி��ர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள�� பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்து��ளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதி���ுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/duraimurugan", "date_download": "2020-07-03T17:03:31Z", "digest": "sha1:R7VROUNITZ5ZXGRGFRFBSNHIH4N2G4TV", "length": 20329, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "duraimurugan: Latest News, Photos, Videos on duraimurugan | tamil.asianetnews.com", "raw_content": "\nஆசைகாட்டி மோசம் செய்த மு.க.ஸ்டாலின்... துரைமுருகனுக்கே இதுதான் நிலைமையா..\nதிமுக பொதுச்செயலாளர் பதவியேற்க உள்ளார் துரைமுருகன் என அறிவித்ததால் உற்சாகமாக இருந்தவர் பொருளாளராக தொடர்வார் என்ற அறிவிப்பு அவரை அதிருப்தியாக்கி விட்டது.\nகொரோனாவிலிருந்து மீள்வேன் என்றாயே...வீர அபிமன்யுவை இழந்துவிட்டோம்.. அன்பழகன் மறைவால் கலங்கிய துரைமுருகன்\nகொரோனாவால் ���ாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றபோது என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது மனம் தாளாமல் அழுது என்னையும் கலங்க வைத்தார். ஆனாலும், கொரோனாவிலிருந்து மீண்டு வந்து மக்கள் பணியாற்றுவேன் என்று உறுதி கொடுத்தார். ஆனால், இன்று கொரோனாவாலிருந்து அவரால் மீண்டு வர முடியாமல் போய்விட்டது.\nமீண்டும் பொருளாளரான துரைமுருகன்..தேர்தல் வரை ஸ்டாலினிடம் பொதுச்செயலாளர் அதிகாரம்.\n“பொதுச்செயலாளர் - பொருளாளர் பதவிகளுக்கு தேர்வு செய்ய முடியாத அசாதாரண சூழ்நிலை உள்ளதால், கழக சட்ட விதி18-ன் கீழ் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்படி துரைமுருகன் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் பெயரில் நான் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அவரே பொருளாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கிறேன்” என்று மு.க. ஸ்டாலின் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.\nதுரைமுருகன் பொருளாளராக நீடிப்பார்... திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திடீர் அறிவிப்பு..\nபொதுக்குழு கூடும்வரை திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nகொரோனாவை கட்டுப்படுத்த தவறிட்டாங்க.. உயிரிழப்புக்கு அதிமுக அரசே பொறுப்பு.. துரைமுருகன் அதிரடி குற்றச்சாட்டு\n“தமிழக அரசு புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே போட்ட பட்ஜெட் பொறுப்பாக முழுநிலையை எட்டவில்லை. ஏனென்றால் பட்ஜெட்டுக்கும் இப்போது ஏற்பட்டிருக்கும் செலவுக்கும் கொஞ்சமும் தொடர்பு கிடையாது. ஒவ்வொன்றுக்கும் கோடிக்கணக்கில் வாங்குவதைவிட ஒரு புதிய பட்ஜெட்டைப் போடலாம்.” என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nஒரே அமைச்சர் எல்லாத்துறைக்கும் வக்காலத்து வாங்குவது வெட்கக்கேடு... ஜெயக்குமார் மீது கடுப்பான துரைமுருகன்..\nதனது துறை ஊழல் குற்றச்சாட்டில் தன் உறவினர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்து உயர் நீதிமன்றமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது அதிமுக ஆட்சியில்தான் அண்ணன் தம்பி அத்தனை பேருக்கும் கான்டிராக்ட் கொடுக்கும் சிண்டிகேட் அமைத்துள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர் இருப்பது இந்த ஆட்சியில்தான்.\nபதவிக்காக காவிரி உரிமையை பறிகொடுக்காதீங்க.. பாஜகவுக்கு சாமரம் வீசாதீங்க.. எடப்பாடியாரை பிடிபிடித்த துரைமுருகன்\nமாநில அரசுகள் சம்பளம�� கொடுக்கும் ஓர் ஆணையத்தை, மத்திய அரசுத் துறையின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும் இந்த அடிப்படையான கேள்வியைக்கூட, தனக்குத் தானே கூட கேட்டுக் கொள்ளாமல், பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதான எதிர்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஆகவே காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு சென்றிருப்பது, தமிழகத்தின் உரிமைகளை வஞ்சித்து - தமிழக விவசாயிகளின் ஜீவாதார உரிமையான வேளாண்மைக் கனவுகளைத் தகர்ப்பதற்கே என்பதில் துளியும் சந்தேகமில்லை.\nஊரே சிரிப்பா சிரிக்குது.. விவசாயிகளை கைகழுவிட்டு பால் பாக்கெட் சப்ளை கேட்குதா குட்கா அமைச்சரை வெளுத்த திமுக\n\"ஊரே சிரிப்பாகச் சிரிக்கும் நேரத்தில், ஒன்றுமே நடக்கவில்லை என்பதுபோல நடந்துகொள்வதற்கு, அதிமுக ஆட்சியாளர்களைப் போல, பதவிக்காகச் சுயமரியாதை உள்ளிட்ட அனைத்தையும் அடமானம் வைத்தவர்களால்தான் முடியும்.\n’கோடிகளில் புரளும் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொரோனா பிஸினஸ்...’அடுக்கடுக்காக குற்றம்சாட்டும் துரைமுருகன்..\nகமிஷன் - கலெக்‌ஷன் - கரப்ஷன் என்பதன்றி வேறென்ன செய்திருக்கிறது இந்த அரசு எனக் கேள்வி எழுப்பியுள்ள திமுக பொருளாளர் அதிமுக அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்\nதிமுகவில் கடைசி கட்ட க்ளைமேக்ஸ்... பொங்கியெழுந்த சீனியர்... பொசுக்கென்று மடங்கிய மு.க.ஸ்டாலின்..\nகட்சியில் சீனியர் என்ற மரியாதை கூட இல்லை என்றால் எங்கள் உழைப்புக்கு என்ன மரியாதை\nதிமுகவில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்... வரிசை கட்டும் சீனியர்கள்..\nமுக்குலத்தோர், நாடார், முதலியார், முத்தரையர், உடையார், நாயுடு, முஸ்லிம் என பல, 'மாஜி'க்கள் மத்தியில், துணை பொதுச் செயலர் பதவியை பிடிக்க போட்டி நிலவுகிறது.\nஅடுத்த திமுக பொருளாளர் யார்.. ஆ.ராசா, கனிமொழிக்கு ஆதரவாக வாய்ஸ்.. ஆ.ராசா, கனிமொழிக்கு ஆதரவாக வாய்ஸ்..\nஆ. ராசாவை பொருளாளர் பதவிக்கு நியமிப்பதன் மூலம் தலித்துகள் மத்தியில் திமுகவின் செல்வாக்கை உயர்த்தலாம் என்றும் தலைமையிடம் கூறப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்படி இல்லாவிட்டால், கனிமொழியை நியமிப்பதன் மூலம், பெண்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கை உயர்த்தலாம் என்று கட்சிக்குள் பலர் விரும்புவதாக தெரிகிறது.\n தென்மாவட்டங்களில் மு.க.அழகிரி இடத்தை நிரப்ப ஸ்டாலின் போட்ட திட்டம்..\nதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், பொருளாளர் பதவி போட்டியில் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, பொன்முடி ஆகியோர் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nகொரோனா பரிசோதனையில் மு.க ஸ்டாலின்.. தமிழ்நாட்டில் தீவிரமடையும் வைரஸின் அச்சுறுத்தல்..\nகொரோனா பரிசோதனையில் மு.க ஸ்டாலின்.. தமிழ்நாட்டில் தீவிரமடையும் வைரஸின் அச்சுறுத்தல்..\nதிமுக பொருளாளர் பதவியிலிருந்து விலகல்.... பொதுச் செயலாளராகிறார் துரைமுருகன்... ஸ்டாலின் அறிவிப்பு..\nதிமுக பொருளாளராக உள்ள துரைமுருகன் அப்பொறுப்பில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிட உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\nஅமெரிக்காவின் அடுத்த அதிபரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்த மோடி.. தாஜா பண்ணும் அதிபர் வேட்பாளர்கள்\nமனித கழிவு தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த அவலம்.. தலா 50 லட்சம் இழப்பீடு கேட்கும் திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-07-03T16:02:08Z", "digest": "sha1:3UDWTMI4ID6PPM6IZKN4ASHM2B6QIDSH", "length": 26765, "nlines": 153, "source_domain": "www.chennaivasthu.com", "title": "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை — Chennai Vasthu பொள்ளாச்சியில் பாலியல் கொடூரம்", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nஆன்மீகம் பொது தகவல்கள் by ARUKKANI. JAGANNATHAN.\nHome » ஆன்மீகம் பொது தகவல்கள் » பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை\nபொள்ளாச்சியில் பல இளம் #பெண்கள் #பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் ஒரு இளம் பெண், “#அண்ணா என்ன விட்டுங்க, பெல்ட்டால் அடிக்காதீங்க ஆடையை கழற்றுகிறேன்” என கதறும் வீடியோ வெளியாகி, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇன்று நடந்த #பொள்ளாச்சி_பாலியல் வன்முறை சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் மொத்தமாக உளுக்கியுள்ளது. உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.அந்த நிகழ்வில் ஒன்று தான் இன்று பொள்ளாச்சியில் நடந்த வன்கொடுமை சம்பவம் ஆகும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக “#சர்வதேச_மகளிர்_தினம்’ மற்றும் “பெண்களுக்கு எதிரான #வன்முறைகள் ஒழிப்பு தினம்’ இப்படி எந்த தினத்தை நாம் அனுசரித்து வந்தாலும், #ஆண்கள் உருவத்தில் இருக்கும் அரக்கர்களை திருத்த முடியாது.ஒவ்வொரு மகளிரையும் ஒவ்வொரு ஆண்களும் தனது தாயாக, சகோதரியாக பார்க்க தொடங்கும் போது இச்சம்பவம் நடக்காது.\nஆக பெண்களின் வன்முறைக்கு எதிரான போற்றும் தினங்கள் உருவாகிய வரலாறு மிகவும் கசப்பான ஒரு நிகழ்வாகும்.\nடொமினிக் குடியரசில் 1960 நவம்பர் 25-இல் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ராபீல் ருஜிலோவின் உத்தரவின் பேரில் கொலைசெய்யப்பட்டனர். இவர்கள் பாதிக்கப்படும் பெண்களுக்கெதி��ாகவே குரல் கொடுத்தவர்கள்.\n“மறக்க முடியாத வண்ணத்துப் பூச்சிகள்’ என்று பின்னர் உலகில் பிரபலமான இந்த மிராபெல் சகோதரிகள், அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறை கொடுமையின் சின்னமாக மாறினார்கள். 1980-ஆம் ஆண்டு முதல் அந்த நாள் அவர்களின் படுகொலையை நினைவுகூர்வதற்காகவும், பாலியல் வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தெரிவுசெய்யப்பட்டது.\nஇந்தியாவில் இயல்பாக நடந்துவந்த பாலியல் வன்கொடுமை ஆங்கிலேயரின் வருகைக்குப்பின்தான் வெளிஉலகத்திற்குத் தெரியவந்தது. 1872-ஆம் ஆண்டில் தில்லிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த #பாலியல்_வன்கொடுமை பற்றி பஞ்சாபின் லெப்டினென்ட் கவர்னராக இருந்த சர் ஹென்றி டேவிஸ் என்பவர் தனது நாட்குறிப்பில் பின்வருமாறு எழுதியுள்ளார்: “கோதுமை வயல்வெளியில் 12 வயது சிறுமையை சிலர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும் அந்த சிறுமி அந்த இடத்திலேயே மரணமடைந்து விட்டதாகவும் செய்தி கிடைத்தது.\nஓர் உண்மை கதை 1992-இல் ராஜஸ்தானிலுள்ள பத்தேரி என்ற கிராமத்தில் குஜ்ஜார் உயர் குடியை சேர்ந்த ராம் கரன் என்பவன் தன்னுடைய ஒன்பது மாதக் குழந்தைக்கு திருமணம் (ஒன்பது மாதம்தான் வருடம் அல்ல) செய்து வைக்க முயன்றான். அதே ஊரில் பெண்கள் முன்னேற்றத்திற்கு, ஏழை மக்களுக்கென்று சுய உதவிக்குழு நடத்திவந்த வந்த பன்வாரி தேவி என்ற தாழ்ந்த ஜாதிப்பெண் அதை போலீஸில் சொல்லி திருமணத்தை நிறுத்திவிட்டாள் (ஆனால் மீண்டும் அடுத்த நாளில் அது போலீஸ் உதவியுடன் நடந்தது என்பது வேறு விஷயம்).\nபின்னர் ராம் கரனும் அவன் கூட்டாளிகள் ஐந்து பேரும் பன்வாரி தேவியை அவள் வீட்டிலேயே அவள் கணவன் எதிரிலேயே கற்பழித்தனர். உடனே அங்கிருந்து தன் கணவனுடன் காவல்நிலையத்திற்கு சென்ற பன்வாரி தேவியை விசாரித்த போலீஸ், உண்மையாகவே அவள் கெடுக்கப்பட்டாளா என்று சந்தேகித்து அவளை மருத்துவமனைக்கு போய் டெஸ்ட் எடுத்து ரிப்போர்ட் வாங்கிவரச் சொன்னது.\nமருத்துவமனையில் பெண் மருத்துவர் கள் வேலைக்கு வராததால் (சட்டப்படி ஆண் மருத்துவர்கள் பரிசோதனை செய்யக்கூடாது) அங்கிருந்து அவள் 55 கி.மீ. தூரத்தில் உள்ள சவாய் மான்சிங் (ஜெய்பூர்) மருத்துவமனைக்கு டெஸ்டிற்கு அனுப்பப்பட்டாள். அங்கே “மாஜிஸ்ட்ரேடின் அனுமதி வேண்டும்’ என்று கூறி காலம் கடத்தப்பட்டது. 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட வேண்டிய சோதனை 52 மணி நேரம் கழித்துதான் செய்ய முடிந்தது.\nஇந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்திற்கு போய் கீழ்கண்டவாறு தீர்ப்பு வந்தது: குஜ்ஜார் உயர் குடியை சேர்ந்தவர்கள் ஒரு தலித் பெண்ணை கற்பழித்திருக்க வாய்ப்பில்லை, குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் ஒருவருக்கொருவர் சொந்தம் என்பதால் அவர்கள் சேர்ந்து இச்செயலில் ஈடுபட வாய்ப்பில்லை.\nபல மணி நேரங்களுக்கு பிறகு செய்யப்பட்ட செர்விகல் சோதனை பொய்த்துப்போனதால் பன்வாரி பொய் சொல்கிறாள் என்று தீர்ப்பானது. விடுதலையான ஐந்து பேருக்கும் எம்.எல்.ஏ. தலைமையில் விழா எடுக்கப்பட்டது. அதன் பின் அந்த ஊரில் பன்வாரி குடும்பம் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டது.\nபின்னாளில் பன்வாரி தேவியின் கதை திரைப்படமாக எடுக்கப்பட்டதால், இந்தியா முழுக்க பரவலாக அறியப்பட்டது. கற்பழிக்கப்பட்ட பெண் தானே முன் வந்து இவ்வளவு தைரியமாக நீதிமன்றம் வழக்கு என்று அலைந்து போராடியது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை.\nஇதன் பின் ராஜஸ்தானில் பெண்கள் மத்தியில் நிறைய மாற்றங்கள் வரத்தொடங்கின. பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான நிறைய பெண்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முன்வந்தனர். பின்னாளில் பன்வாரி தேவி ஐ.நா. அரசின் பெண்கள் விருதை பெற்றார்.\nஆனால் கடைசி வரைக்கும் அவருக்கு நியாயம் கிடைக்கவே இல்லை. அன்று முதல் இன்று வரை பெண்களுக்கான கொடுமைகள் தொடர்கின்றன.\n1998-ஆம் ஆண்டு, சென்னையிலுள்ள ஒரு பெண்கள் கல்லூரி மாணவி சரிகா ஷா, கல்லூரியின் அருகிலேயே அவ்வழியில் சென்ற வன்மம் மிகுந்த வாலிபர்கள் சிலரால் ஈவ் டீசிங் என்ற பெயரால் நசுக்கப்பட்டு உயிரை விட்டார்.\nதில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும், கடுமையாக தாக்கப்பட்டும், அந்த பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். பின்னர், சிகிச்சை பலனின்றி அந்த மாணவி உயிரிழந்தார்.\nபுதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தனது காதலை நிராகரித்த வினோதினி என்ற 23 வயது இளம்பெண் மீது, சுரேஷ் என்பவர் 2012 நவம்பர் மாதம் 14-ஆம் தேதி #ஆசிட் வீசப்பட்ட கொடூர சம்பவம் நடந்தது. இதில் முகம் முழுவதும் வெந்து கண் பார்வை பறிபோன நிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட��� உயிருக்குப் போராடிய வினோதினி, 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரிழந்தார்.\nசென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் தனியார் நிறுவன மென்பொறியாளர் சுவாதி ஜூன் 24-இல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.\nதேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மிக வேகமாகப் பெருகிக் கொண்டிருக்கும் குற்றங்களில் பெண்களுக்கு எதிரான வன்\nமுறைக்கே முதலிடமாம். இது வருடத்துக்கு 12 சதவீதம் அதிகரிக்கிதாம். அந்தக் குற்றங்களிலும் ஈவ் டீசிங் எனப்படுகிற கிண்டல், கேலி அத்து மீறல்களே முன்னணியில் இருக்கின்றனவாம்.\nகடந்த ஆண்டுகளில் 2011-ஆம் ஆண்டில் 677, 2012-ஆம் ஆண்டில் 528, 2013-ஆம் ஆண்டில் 1019, 2014-ஆம் ஆண்டில் 2300, 2015-ஆம் ஆண்டில் 1,854, 2016-ஆம் ஆண்டில் 34,651 பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.\nதமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளதாக தேசிய குற்றப்பிரிவு புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபெண்களுக்கு நாடு, #இனம், மதம், மொழி, வயது, பொருளாதார நிலை என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்து நிலைகளிலும் வன்கொடுமை அரங்கேறிக் கொண்டிருக்கிறது.\n“மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்ற கவிமணியின் வைர வரிகள் பெண்களுக்கு நம்பிக்கையூட்டும். இருந்தாலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் நீடிக்கும் எனில், இதுபோன்ற நம்பிக்கை வார்த்தைகள் வெறும் அலங்கார வாக்கியங்களாக மாறிவிடாதா\nபொதுவாக பெண் குழந்தைகள் பிறந்தால், தாய்மார்கள் கவலைப்படுவது வழக்கம். ஆனால் அந்த கவலை, குழந்தை பெண்ணாகப் பிறந்து விட்டதே என்பதற்காக அல்ல… இந்த சமுதாயத்தில் நாம் பட்டபாட்டை நம் குழந்தையும் பட வேண்டுமே என்ற கவலையினால்தான். இந்த கவலையில் இருந்து பெண்ணைப் பெற்ற தாய்மார்கள் விடுபட வேண்டும் என்றால், ஆண் குழந்தையைப் பெற்றவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு, பெண்கள் குறித்து மரியாதையை ஏற்படுத்த வேண்டும்.\nஅனைத்துத் தாய்மார்களும், தங்களது பிள்ளைகளை இந்திய சமுதாயத்தின் சொத்துக்களாக மாற்ற வேண்டும். பெற்றோர் அவர்களுக்கு சேர்த்து வைக்கும் முதல் சொத்தே, அவர்கள் சமுதாயத்தில் பெறும் நல்ல பெயர்தான் என்பதை தாய்மார்கள் கருத்தில் கொள்ள வேண��டும்.\nபெண்கள் என்றாலே ஆண்களுக்கு கீழானவர்கள் என்ற எண்ணத்தை ஊட்டி ஒரு காலத்தில் ஆண் பிள்ளைகள் வளர்க்கப்பட்டனர். ஆனால் அந்த எண்ணைத்தை நம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தக் கூடாது.\nசமுதாயம் என்பது ஆணும் – பெண்ணும் சேர்ந்ததே. பெண்ணுக்கு இந்த சமுதாயத்தில் அனைத்து உரிமைகளும் உள்ளது. அவற்றை ஆண் எந்த வகையிலும் தடை செய்யக் கூடாது என்ற எண்ணம் பிள்ளைகளிடத்தே வருவதற்கு தாய்தான் வழி செய்ய வேண்டும்.\nதங்கள் பெண்களை வெளியே செல்ல பெற்றோர் தடை விதிக்கக் கூடாது. மாறாக, உங்கள் வீட்டில் இருந்து வெளியே செல்லும் ஆண் பிள்ளைகளுக்கு, பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துங்கள்.\nமீண்டும் பொள்ளாச்சியில் நடந்தது போல ஒரு சம்பவம் வேறு எங்கும் மீண்டும் நடக்க கூடாது.ஒரு தவறு நடந்தால், அதில் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த சமுதாயம் கட்டுப்பாடு விதிப்பது சரியா தவறு செய்பவர்களுக்கே கட்டுப்பாடுகள் தேவை.\n“எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே’ என்கிற ஓளவையின் வாக்கை நாம் மறத்தலாகாது.\nநம்முடைய இந்த வாழ்க்கை சூழலை நினைத்து வெட்கபட வேண்டும். எப்படியாவது பெண்களை அடைய முடியும் என்று நினைக்கும் ஆணாதிக்கவாதிகள் கூட தாயின் கருவறையில் இருந்து தான் வந்திருக்கிறார்கள் என்று உணர வேண்டும்.\nஎன்றும் வாஸ்து சார்ந்த சமூக பணியில்,உங்கள்\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nஆயாதி கணித மனையடி வாஸ்து,ஆயாதி வயது பொருத்தம்/ Concepts and calculations of Ayadi /chennaivasthu\nஆயாதி குழி கணக்கு சூத்திர பொருத்தம்/Varam – Weekdays/ chennaivastu\nஆயாதி நட்சத்திர பொருத்தம்/வீட்டின் நீளம் அகலம் அளவின் ஆயாதி எண்/ SCIENTIFIC VASTU PRINCIPLE\nஆயாதி வருமான பலன்/ஆயாதி கணித வரவு பொருத்த பலன்/ ayadi porutham,\nayathi calculation netra porutham/ ஆயாதி நேத்ர பொரு��்தம் / நேத்ரம் கண்கள் chennaivastu சென்னை வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/1678", "date_download": "2020-07-03T15:50:44Z", "digest": "sha1:ZWZQDLGOV5LDLRAUHPW2T543KHFHRXBP", "length": 14629, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரும் நியூசிலாந்து வசம் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் - ஜனாதிபதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,067 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது - பிரதமர்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி; ரணிலிடம் சி.ஐ.டி. விசாரணை\nபோதைப்பொருள் விற்பனை விவகாராம்; விசாரிக்க 4 சிறப்பு பொலிஸ் விசாரணை குழு\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரும் நியூசிலாந்து வசம்\nஇலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரும் நியூசிலாந்து வசம்\nஇலங்கை அணிக்கெதிரான 5 ஆவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 36 ஓட்டங்களால் வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என கைப்பற்றியது.\nஇரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய முனைப்புடன் ஒருநாள் தொடரில் களமிறங்கிய நியூசிலாந்து அணி அதனையும் 3-1 என கைப்பற்றியுள்ளது.\nநியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது.\nஇத் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 3 ஆவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.\nஇதேவேளை, இரு அணிகளுக்குமிடையிலான 4 ஆவது போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், முக்கியமானது இறுதியுமான 5 ஆவது போட்டி இன்று இடம்பெற்றது.\nஇப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.\nஅதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 5விக்கெட்டுகளை இழந்து 294 ஓட்டங்களைப் பெற்��து.\nநியூசிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் குப்தில் 102 ஓட்டங்களையும் வில்லியம்ஸன் மற்றும் டெய்லர் ஆகியோர் தலா 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nபந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக குலசேகர 3 விக்கெட்டுகளையும் பிரதீப் மற்றும் டில்ஷான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\nஇந்நிலையில் 295 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் ஒத்துழைப்பு வழங்க மறுக்க இலங்கை அணி 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.\nஇறுதியில் இலங்கை அணி 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்களைப் பெற்று 36 ஓட்டங்களால் தோல்வியடைந்து தொடரை நியூசிலாந்திடம் 3-1 என பறிகொடுத்தது.\nஇலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் மெத்தியுஸ் 95 ஓட்டங்களையும் சந்திமல் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nபந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ஹென்றி 5 விக்கெட்டுகளையும் போல்ட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\nஇதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 3-1 என கைப்பற்றியது.\nஇப் போட்டியின் ஆட்டநாயகனாக ஹென்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\nநியூசிலாந்து இலங்கை கிரிக்கெட் வெற்றி சுற்றுப்பயணம்\n2011 உலகக்கிண்ண கிரிக்கெட் விவகாரம் : போதிய ஆதராங்கள் இன்மையால் விசாரணைகள் நிறுத்தம்\n2011 உலகக்கிண்ண கிரிக்கட் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் போதிய ஆதராங்கள் கிடைக்கப்பெறவில்லை.\n2020-07-03 19:40:44 2011 உலகக்கிண்ண கிரிக்கட் விவகாரம் போதிய ஆதராங்கள்\n2011 உலகிண்ண கிரிக்கெட் போட்டி; ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதற்கான ஆதாரமில்லை - ஐசிசி\n2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதற்கான ஆதாரமில்லை என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.\n2020-07-03 19:27:45 2011 உலகிண்ண கிரிக்கெட் போட்டி ஆட்டநிர்ணயம் ஐசிசி\nஅறிவிக்காமல் வருகைதந்த மஹேல ; ஊடகங்களுக்கு விளக்கிவிட்டுச் சென்றார் \nவிளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனமுன்னிலையாகியிருந்த நிலையில் தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளார்.\n2020-07-03 11:23:07 வாக்குமூலம் மஹேல ஜயவர்தன\nஇன்று ஆஜராக மாட்டேன் : மஹேல\nவிளையாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக மஹேல ஜயவர்தன இன்று ஆஜராக மாட்டேன் என தெரிவித்துள்ளார்.\n2020-07-03 08:23:57 ஊழல் மோசடி 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டி ஆட்டநிர்ணய சதி\nமஹேல ஜயவர்தன விசாரணைக்கு நாளை அழைப்பு\nவிளையாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில் நாளை காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஎம்.சி.சி ஒப்பந்தம் அழகானதாயினும் ஆபத்தானது: நிபந்தனைகளின்றி ஒப்பந்தத்தை இரத்து செய்யவேண்டும் - மீளாய்வு குழு\nபாரத் அருள்சாமியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு கண்டி மாவட்ட மக்கள் முன்வரவேண்டும்: மஹிந்தானந்த\nபோதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்கள் அரச உடமையாக்கப்படும்: தேசபந்து தென்னகோன்\nகுமார் சங்கக்காரவிற்கு எதிராக சர்வதேச சதி: நளின் பண்டார\nஜனாதிபதியின் நடவடிக்கைகளால் மக்கள் விரக்தி: சோசலிச சமத்துவக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=11581", "date_download": "2020-07-03T17:11:52Z", "digest": "sha1:XQGGJS422D5NBQXK23KDUPBBLL5QHWVR", "length": 72092, "nlines": 529, "source_domain": "rightmantra.com", "title": "தண்ணீரில் விளக்கெரிந்த அதிசயம்! – Rightmantra Prayer Club – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > தண்ணீரில் விளக்கெரிந்த அதிசயம்\nவள்ளலார் சென்னை திருவொற்றியூரில் 23 ஆண்டுகளுக்கும் மேல் தங்கியிருந்தார். அந்த காலகட்டங்களில் தினமும் தியாகராஜரையும் வடிவுடையம்மனையும் தரிசிக்காமல் இருக்கமாட்டார். சில காலம் கழித்து சென்னையை விட்டு சிதம்பரத்திற்குச் சென்ற வள்ளலார், அங்கிருந்து அக்கம் பக்கம் உள்ள ஊர்களுக்கெல்லாம் செல்லலானார். வடலூர், கருங்குழி போன்ற இடங்களுக்குச் சென்று அங்கெல்லாம் நீண்ட காலம் தங்கியிருந்தார். தாம் யாத்திரை மேற்கொண்ட திருத்தலங்களில் உறையும் தெய்வங்களைப் பற்றியெல்லாம் பற்பல பாடல்கள் பாடினார்.\nவடலூரில் இருக்கும்போது சிற்சில நேரம் ���வர், சீடர்கள் அறியாத வண்ணம் மறைந்துவிடுவார். அவர் எப்படி எங்கே மாயமாய் மறைகிறார் என்றறியாமல் சீடர்கள் திகைப்பார்கள். எங்கு தேடினும் அவர் தென்படமாட்டார்.\nபிறகு தீடீரென்று மறுபடியும் சீடர்கள் மத்தியில் தாமே தோன்றுவார். பின்னர் எதுவும் நடவாததுபோல் சில சீடர்களுக்குத் தாம் செய்துகொண்டிருந்த உபதேசத்தை விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர்ந்து சொல்லத் தொடங்குவார்.\nஅவரது திருத்தல யாத்திரைக் காலத்தில் பல விந்தையான சம்பவங்களும் நிகழ்ந்தன. ஆழ்வார்கள், நாயன்மார்கள் செய்த அற்புதங்களைப் பற்றி புராணம் பேசுகிறது. அத்தகைய அற்புதங்களைப் பற்றி வள்ளலாரின் வரலாறும் பேசுகிறது.\nஒரு குஷ்ட நோயாளி வள்ளலாரைப் பணிந்து தன் நோயை குணப்படுத்தலாகாதா என்று கண்ணீர் விட்டுக் கரைந்தான். கருணையே வடிவான வள்ளலார் அவனது தீராத பெருநோயைத் தன் கையால் திருநீறு கொடுத்துத் தீர்த்து வைத்தார். வள்ளலார் கைத் திருநீறு குஷ்ட ரோகத்தை நீக்கும் மருந்தாகச் செயல்பட்ட விந்தையைப் பார்த்து மக்கள் ஆச்சரியப் பட்டார்கள்.\nவைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்றபோது உள்ளம் உருகி ஓர் அரிய பதிகம் பாடினார். திருவாரூர், திருச்செங்காட்டங் குடி, திருப்புகலூர் போன்ற பல ஊர்களுக் குச் சென்று அங்கெல்லாம் குடிகொண்டிருக் கும் தெய்வ வடிவங்களை மனமுருகி வழிபட்டார்.\nபல தலங்களுக்கு அவர் சென்றாலும் அவர்தம் வாழ்வின் இருப்பிடமாகக் கொண்டது கருங்குழி என்ற கிராமம்தான். தமது இருபத்தெட்டாம் வயதில் அங்கு சென்று தங்கினார் அவர். அவருடைய அருட்பணிக் களமாக அந்த கிராமமே அமைந்து பெருமை பெற்றது. அந்த கிராமத்து மக்கள் அவர்மேல் மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருந்தார்கள். அவரைத் தங்கள் ஊரின் பொக்கிஷம்போல் அவர்கள் போற்றினார்கள்.\nஅவர் ஒரு ரெட்டியார் இல்லத்தில் தங்கியிருந்த காலம். ஒரு நாள் இரவு நேரம். ஒரு சிறிய விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, அவர் தங்கியிருந்த கருங்குழி ரெட்டியார் வீட்டினரெல்லாம் ஏதோ உறவினர் வீட்டு விசேஷத்தின் பொருட்டு வேறு ஊர் சென்றிருந்தார்கள். அந்தத் தனிமையில் வள்ளலாரின் மனம் பக்திப் பரவசத்தில் தோய்ந்தது. தம்மை மறந்து அந்த விளக்கின் வெளிச்சத்தில் அருட்பாக்கள் எழுதிக் கொண்டிருந்தார்.\nஅவர் இதயத்திலிருந்து விறுவிறுவென்று பா���ல்கள் பிரவாகமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தன. நெஞ்சின் உணர்ச்சி அலைகளை கையானது வேகவேகமாக எழுத்தாய்ப் பதித்துக் கொண்டிருந்தது.\nவிளக்கில் எண்ணெய் தீரத் தொடங்கி இருந்தது. இறையருள் சிந்தனையில் தோய்ந்த வள்ளலார் எண்ணெய் தீர்ந்துகொண்டிருப் பதை உணர்ந்தாரே அன்றி அருகில் இருப்பது என்னவென்று உணரவில்லை.\nஅருகே இருந்த பானை நீரை பக்திப் பெருக்கில் விளக்கில் விட்டுவிட்டு மீண்டும் தொடர்ந்து எழுதலானார்.\nஎன்ன ஆச்சரியம். அந்தப் பானை நீர் வள்ளலார் கைபட்டதும் எண்ணெயாய் மாறியிருக்க வேண்டும். விளக்கு தொடர்ந்து எரியத் தொடங்கியது. இரவெல்லாம் எரிந்துகொண்டே இருந்தது. விளக்கில் எண்ணெய்க்கு பதிலாக பக்திப் பெருக்கோடு அடுத்தடுத்து வார்க்கப்பட்டது என்னவோ பானைத் தண்ணீர்தான்.\nஅதிகாலையில் திரும்பிவந்த வீட்டினர் இந்த அற்புதத்தைப் பார்த்து மலைத்தார்கள். சித்த புருஷர் வள்ளலார் என்பதை உணர்ந்து அவர்மீது அவர்கள் முன்னைவிட அதிக மான மரியாதை கொண்டு நடக்கலானார்கள். (ஷீர்டி சாயிபாபா சரிதத்திலும் இதேபோல் தண்ணீரால் விளக்கெரித்த சம்பவம் ஒன்று உண்டு\nபிறரால் பாராட்டப்படவேண்டும் என்றோ மரியாதை தரப்படவேண்டும் என்றோ வள்ளலார் கருதியதே இல்லை. சித்தம் போக்கு சிவன் போக்கு. அதுபோல் வள்ளலார் போக்கு என்றே அவர் வாழ்ந்து வந்தார். மற்றவர்கள் தம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து அவர் பொருட்படுத்தியதே இல்லை. அவர் தொடர்ந்து அருட்பாக்களை எழுதினார்.\nஅவரது தூய ஞான உள்ளத்திலிலிருந்து தெள்ளுதமிழ்ப் பாக்கள் பொங்கிப் பெருகின. தமிழ் வள்ளலாரின் பாடல்களால் வளம் பெற்றது. வான்கலந்த மாணிக்க வாசகரின் பாடல்களை வியந்த வள்ளலார், மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கு இணையான பாடல்களை எழுதிக் குவிக்கலானார். தமிழின் பக்தி இலக்கியம் வள்ளலாரின் பாடல்களால் பெரும் பெருமை பெற்றது. “ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என்று சென்னை கந்தகோட்டத்தில் வாழும் முருகப் பெருமானைப் பற்றி அவர் எழுதிய பாடல் முதல், அவரது எத்தனையோ பாடல்கள் தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் ஒலிக்கலாயின.\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : வடலூரில் வாழும் வள்ளலாராய் ஆதரவற்ற பல ஜீவன்களுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் சிவப்பிரகாச சுவாமிகள்.\n65 அகவைகள் கடந்த சிவப்பிரகாச சுவாமிகள் தேவாரம், திருவாசகம், திருவருட்பா ஆகியவற்றில் மிகுந்த புலமை பெற்றவர். எந்த தலைப்பை கொடுத்தாலும் அது பற்றி சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் சுவாரஸ்யமாக பேசக்கூடிய திறமை பெற்றவர். உதாரணத்துக்கு ‘வாழை’ என்ற தலைப்பை கொடுத்தால், வாழையை பற்றி நீங்கள் வியக்கும் வண்ணம் பல புதிய தகவல்களுடன் பேசுவார்.\nசுவாமிகள், 1989 முதல் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் ஆதரவற்றோர் இல்லம் நடத்திவருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, கழுத்துக்கு கீழே செயலிழந்துவிட்டது. படுத்த படுக்கையான நிலையிலும் சுவாமிகள் தனது தொண்டை நிறுத்தவில்லை. தன்னை நம்பி வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பசிபோக்கி வருகிறார். இவர் நடத்தி வரும் இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகள் சுமார் 60 பேரும், ஆதரவற்ற முதியோர்கள் சுமார் 25 பேரும் தங்கி புனர்வாழ்வு பெற்றுவருகின்றனர்.\nஇந்த இல்லத்துக்கு அவர்களுக்கு தேவையான சில பொருட்களை வாங்கிக்கொண்டு இறையருளால் நண்பர்களுடன் ஞாயிறு நாம் செல்லவிருக்கிறோம். இதற்காக நாளை இரவு வேன் மூலம் சென்னையிலிருந்து வடலூர் புறப்படவிருக்கிறோம். நாம் வாசகர்களும் வாசகிகளும் குடும்பத்தோடு வரவிருக்கிறார்கள்.\nஅங்கு வடலூரில் நமது குழு இருக்கும் நேரம் சிறப்பு பிரார்த்தனை ஒன்று நடைபெறும். தவிர மாலை 5.30 – 5.45 வழக்கமான பிரார்த்தனை கிளப்பின் பிரார்த்தனை நடைபெறும். சுவாமிகளையும் குழந்தைகளையும் அந்நேரம் நமக்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டிருக்கிறோம்.\nபிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்புகிறவர்கள் கவனத்திற்கு\nபிரார்த்தனைக்கான கோரிக்கைகளை அனுப்புகிறவர்கள் தயவு செய்து சற்று விரிவாக அனுப்பவும். அவர்கள் பெயர், பாலிணம், ஊர் ஆகியவற்றை மறக்காமல் குறிப்பிடவேண்டும். பிரார்த்தனை சற்று விரிவாக இருப்பது நல்லது. அப்போது தான் பிரார்த்தனை செய்யும் வாசகர்களுக்கு அவர்களது பெயர்களையும் பிரச்சனைகளையும் மனதில் இருத்தி பிரார்த்தனை செய்ய முடியும். மிகவும் தனிப்பட்ட, வெளியே சொல்ல இயலாத பிரச்சனைகளுக்கு மட்டுமே பெயர்கள் வெளியிடப்படாது.\nஇந்த வார பிரார்த்தனைக்கு முதல் கோரிக்கையை சமர்பித்திருக்கும் சக்தி, தற்போது தான் கல்லூரி படிப்பை முடித்திருக்கும் மாணவி என்று கருதுகிறோம். அவரது வார்த்தைகளில் இருந்து அவர் எந்தளவு கஷ்டத்தில் இருக்கிறார் என்பது புரிகிறது.\nஅடுத்து திரு.பாலமுருகன். ரயில்வே வேலை கிடைப்பது எத்தனை அரிது. அப்படி கிடைத்துள்ள வேளையிலும் சேரமுடியாமல் தடங்கல் ஏற்படுகிறது என்று வருத்தப்படுகிறார். வரும் குரு பெயர்ச்சி அனைவருக்கும் சாதகமாய் இருக்கவேண்டும் என்று பிரார்த்திப்போம்.\nஇந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா\nவேலை கிடைக்க வேண்டும்; வறுமை அகல வேண்டும்\nஎன் பெயர் சக்தி. நான் படித்து முடித்து ஒரு வருடம் ஆகிறது. இன்னும் சரியான வேலை கிடைக்க வில்லை இதனால் நான் மன நிம்மதியை இழந்து விட்டேன். நிறைய இடங்களில் வேலை தேடியும் கிடைக்க வில்லை என் மனம் மிகவும் பாதித்து விட்டது. என் குடும்பம் படும் பண கஷ்டத்தையும் என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்க பிரார்த்திக்கவும்.\n(ஊர் பெயரையோ வயதையோ இவர் குறிப்படவில்லை)\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை மாறவேண்டும் \nஎன் பெயர் பாலமுருகன். சென்னை கெருகம்பாக்கத்தில் வசிக்கிறேன்.\nநான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே வேலைக்கு தேர்வாகி, இன்னமும் பணியமர்த்தப்படாமல் உள்ளேன். அந்த தடங்களை நீக்கி, நான் உடனடியாக பணியமர்த்தப்பட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்ளுமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.\nஎனக்கு திருமணம் வேறு ஆகிவிட்ட நிலையில், வேலை இல்லாமல் இருப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது.\nமாணவர்கள் விரும்பிய மேற்படிப்பு படிக்கவேண்டும்\nஇன்று எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. சுமார் 15 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுதியுள்ளனர். தேர்ச்சி பெரும் மாணவர்கள் அனைவரும் தாங்கள் விரும்பிய வண்ணம் மேற்படிப்பை தொடர்ந்து நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை தேடித் தரவேண்டும்.\nவசதியில்லை என்ற ஒரே காரணத்தை கொண்டு, மேற்கொண்டு படிக்க அனுமதிக்கப்படாமல் 10 ஆம் வகுப்போடு பள்ளிக்கல்வி நிறுத்தப்படுகிறவர்கள் மட்டும் லட்சக்கணக���கில் நம் மாநிலத்தில் உண்டு. கிராமப்புறங்களில் இது அதிகம். இந்நிலை மாறி, திறமையும் வேட்கையும் கொண்ட அனைத்து மாணவர்களும் அவர்கள் விரும்பிய படி மேற்கொண்டு தங்கள் படிப்பை தொடர வேண்டும். திருவருள் அதற்கு துணை புரியவேண்டும்.\nஇயலாமை என்கிற அரக்கன் எந்த ஒரு மாணவ மாணவியரின் கனவையும் சிதைக்கக்கூடாது. இதுவே நம் பொது பிரார்த்தனை.\nவேலையின்றி தவிக்கும் சக்தி அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கவும், ரயில்வேயில் வேலை கிடைத்தும் பணியில் சேர முடியாமல் தவிக்கும் திரு.பாலமுருகன் அவர்கள் உடனடியாக பணியில் சேரவும், பத்தாம் வகுப்பு தேர்வை பாஸ் செய்துள்ள மாணவ மாணவியர் அவர்கள் விரும்பிய வண்ணம் மேற்படிப்பை தொடரவும், வறுமை யாருடைய கல்விக் கனவையும் பொசுக்கி விடக்கூடாது என்றும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.\nநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.\nகூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.\nநாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்\nபிரார்த்தனை நாள் : மே 25, 2014 ஞாயிறு நேரம் : மாலை 5.30 – 5.45\nஇடம் : அவரவர் இருப்பிடங்கள்\nபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:\nஉங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.\nபிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவி���்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.\nஅதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.\n(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)\nஉங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…\nஉங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஉங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை\nஉங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.\nபிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.\nஇதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:\nசென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : அண்ணாமலையார் உழவாரப்பணி’ மன்றத்தின் திரு.ஜெயராமன்.\nவடலூரின் வாழும் வள்ளலாரின் கருணை இல்லம்\nநம் வாழ்க்கைக்கு யார் பொறுப்பு \nவாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67\n திருவல்லிக்கேணி கோவிலில் நடந்தது என்ன\nஅட்சய திரிதியை – புனித நன்னாளில் என்ன செய்ய வேண்டும்\n7 thoughts on “தண்ணீரில் விளக்கெரிந்த அதிசயம்\nவள்ளலார் செய்த அற்புதங்கள் பற்றியும், தண்ணீரில் விளக்கெரிதல் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டோம்.\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் சிவப்ரகாச சுவாமிகளுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள்\nஇந்தவார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் வாசக வாசகிகளுக்காகவும் மற்றும் எல்லோருக்காகவும் பிரார்த்தனை செய்வோம். மகா பெரியவர் நம் பிரார்த்தனையின் கோரிக்கையை கண்டிப்பாக நிறைவேற்றுவார்.\nமேலும் தங்கள் ரைட் மந்தத்ரா குழுவினருடன் பயணம் செய்யும் வடலூர் பயணம் நல்லபடியாக சிறக்க எமது வாழ்த்துக்கள்.\nலோகா சமஸ்த சுகினோ பவந்து\nசிவ .அ.விஜய் பெரியசுவாமி says:\nசக்தி அவர்களே நம் ஈசன் ,”அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்\nகும்பகோணம் அருகே உள்ளது சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் திருகோயில் . பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியாக பைரவேஸ்வரராக ஈஸ்வரன் தோன்றிய தலம்.பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும் ஆதி மூலம் இந்த சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் தான். 64 பைரவ வடிவங்களும் தோன்றிய தலம். பிரபஞ்சத்தின் அனைத்து பைரவ உபாச சித்தர்களும் ரிஷிகளும், யோகிகளும் அஷ்டமி திதி தினங்களில் கண்களுக்கு தெரியாத வடிவங்களில் இங்கு வந்து பூஜித்து செல்கிறார்கள். இங்கு ஒரு தேய்பிறை அஷ்டமி நாளில் சென்று,அபிசேகம் செய்வித்து , தீபம் ஏற்றி வழிபட்டு வரவும் ..அச்சிறுபாக்கம்[ 044 2752 3019,மேல்மருவத்தூர் அருகில் ]இளங்கிளிஅம்மை, உமையாம்பிகை உடனுறை ஆட்சீஸ்வரர்,உமைஆட்சீஸ்வரர் திருக்கோயில் சென்று,அமாவாசை நாளில் சென்று அங்கு உள்ள அச்சுமுறி விநாயகரை வணங்கி ,சிதறுகாய் போட்டு ,பின்பு அங்கு இரு கருவறைகளிலும் உள்ள ஆட்சீஸ்வரர்,உமைஆட்சீஸ்வரர் மற்றும் இளங்கிளிஅம்மை, உமையாம்பிகை பால் அபிசேகம் செய்வித்து ,அணைத்து கருவறைகளிலும் [ஆட்சீஸ்வரர்,உமைஆட்சீஸ்வரர் ,இளங்கிளிஅம்மை, உமையாம்பிகை]தீபத்தில் பசு நெய் சேர்த்து வழிபடவும் …தொடர்ந்து அருகில் உள்ள திருகோயில் ஒன்றில் தேய்பிறை ,வளர்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு 8 மாதங்கள் செய்யவும் ..அசைவம் விலக்கவும்… கண்டிப்பாக நல்ல வேலை கிடைத்து வறுமை அடியோடு அகலும் …பதிகம்களை 48 நாட்கள் எப்போதும் படித்து வரவும் …காலை ,மாலை வீட்டில் தினமும் தீபம் ஏற்றி படித்து வரவும் …\nஅரியானை அந்தணர்தஞ் சிந்தை யானை\nஅருமறையி னகத்தானை அணுவை யார்க்குந்\nதெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்\nதிகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்\nகரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்\nகனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற\nபெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே.\nகற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்\nகாவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை\nஅற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை\nஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே\nமற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை\nவானவர்க ளெப்பொழுதும் வணங்கி யேத்தப்\nபெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே.\nகருமானின் உரியதளே உடையா வீக்கிக்\nகனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை யேந்தி\nவருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட\nவளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி\nஅருமான வாண்முகத்தா ளமர்ந்து காண\nஅமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற\nபெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே.\nஅருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் றன்னை\nஅமரர்கள்தம் பெருமானை அரனை மூவா\nமருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் றன்னை\nமறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணுந்\nதிருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந்\nதிரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய\nபெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே.\nஅருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்\nஅருமருந்தை அகல்ஞாலத் தகத்துள் தோன்றி\nவருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு\nவான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்\nபொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்\nபொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்\nபெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே.\nகரும்பமரும் மொழிமடவாள் பங்கன் றன்னைக்\nகனவயிரக் குன்றனைய காட்சி யானை\nஅரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் றன்னை\nஅருமறையோ டாறங்க மாயி னானைச்\nசுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்\nசுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க\nபெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே.\nவரும்பயனை எழுநரம்பி னோசை யானை\nவரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி\nஅரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த\nஅம்மானை அலைகடல்நஞ் சயின்றான் றன்னைச்\nசுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கிற்\nதுளங்காத சிந்தையராய்த் துறந்��ோ ருள்ளப்\nபெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே.\nகாரானை ஈருரிவைப் போர்வை யானைக்\nகாமருபூங் கச்சியே கம்பன் றன்னை\nஆரேனு மடியவர்கட் கணியான் றன்னை\nஅமரர்களுக் கறிவரிய அளவி லானைப்\nபாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்\nபயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்\nபேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே.\nமூவுலகுந் தானாய முதல்வன் றன்னைச்\nசெற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றன்னைத்\nதிகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்\nகுற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் றன்னைக்\nகூத்தாட வல்லானைக் கோனை ஞானம்\nபெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே.\nகாரொளிய திருமேனிச் செங்கண் மாலுங்\nகடிக்கமலத் திருந்தயனுங் காணா வண்ணஞ்\nசீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்\nதிகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்\nஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்\nஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற\nபேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே.\nஇன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற இச்சையால்\nபொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்\nமின்றயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்\nகொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.\nஅல்லல்மிக்க வாழ்க்கையை ஆதரித் திராதுநீர்\nநல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோ\nவில்லையன்ன வாணுதல் வெள்வளையோர் பாகமாங்\nகொல்லைவெள்ளை யேற்றினான் கோடிகாவு சேர்மினே.\nதுக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர்\nதக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின்\nஅக்கணிந் தரைமிசை யாறணிந்த சென்னிமேல்\nகொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே.\nபண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகை\nஉண்டுமக் குரைப்பன்நான் ஒல்லைநீர் எழுமினோ\nமண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதோர் பாகமாக்\nகொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே.\nமுன்னைநீர்செய் பாவத்தான் மூர்த்திபாதஞ் சிந்தியா\nதின்னநீரி டும்பையின் மூழ்கிறீர் எழும்மினோ\nபொன்னைவென்ற கொன்றையான் பூதம்பாட ஆடலான்\nகொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே.\nஏவமிக்க சிந்தையோ டின்பமெய்த லாமெனப்\nபாவமெத் தனையும்நீர் செய்தொரு பயனிலைக்\nகாவல்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்படக்\nகோவமிக்க நெற்றியான் கோட��காவு சேர்மினே.\nஏணழிந்த வாழ்க்கையை இன்பமென் றிருந்துநீர்\nமாணழிந்த மூப்பினால் வருந்தன்முன்னம் வம்மினோ\nபூணல்வெள் ளெலும்பினான் பொன்றிகழ் சடைமுடிக்\nகோணல்வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே.\nமற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் தவிர்ந்துநீர்\nபற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந் தெழுமினோ\nவெற்றிகொள் தசமுகன் விறல்கெட இருந்ததோர்\nகுற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே.\nமங்குநோய் உறும்பிணி மாயும்வண்ணஞ் சொல்லுவன்\nசெங்கண்மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா\nவெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்புமூர்\nகொங்குலாம் வளம்பொழிற் கோடிகாவு சேர்மினே.\nதட்டொடு தழைமயில் பீலிகொள் சமணரும்\nபட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை\nவிட்டபுன் சடையினான் மேதகு முழவொடுங்\nகொட்டமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே.\nகொந்தணி குளிர்பொழிற் கோடிகாவு மேவிய\nசெந்தழ லுருவனைச் சீர்மிகு திறலுடை\nஅந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம்\nபந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே.\nசிவ .அ.விஜய் பெரியசுவாமி says:\nபாலமுருகன் அவர்கள் ஒருமுறை திருகாளஹஸ்தி சென்று அர்ச்சனை செய்து வழிபடவும் . சென்னை வானகரம்-மேட்டுக்குப்பம், அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன்[மச்சகார முருகன்] திருக்கோயில் சென்று முருகர் , ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்,சனிஸ்வரர் ,வானதீஸ்வரர் வழிபட்டு தீபம் தானம் செய்யுங்கள்.. இங்கு பைரவியுடன் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் உள்ளார். அஷ்டமி திதியன்று உச்சிக்காலத்தில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அதில் கலந்து கொள்ளுங்கள் ..பெரிச்சிகோயில்[சிவகங்கை அருகில் ] அருள்மிகு சமீபவல்லி உடனுறை சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில்- இக்கோயிலில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில், காசிபைரவர் இருக்கிறார். இவர் நவபாஷாண சிலை வடிவில் காட்சி தருவது விசேஷம். அதிக சக்தியுடைய நவபாஷாணத்தால் ஆனது என்பதால், இதன் சக்தியை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இருக்காது என்பதன் அடிப்படையில், பைரவருக்கு அணிவிக்கப்படும் வடைமாலை மற்றும் தீர்த்தம் ஆகியவற்றை பிரசாதமாகக் கொடுப்பதில்லை.வடை மாலையை சன்னதிக்கு மேலே போட்டு விடுகிறார்கள். இதை பறவைகளும் சாப்பிடுவதில்லை. அபிஷேக தீர்த்தம் பக்தர்கள் தொட முடியாதபடி, கோயிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது.இங்கு ஒரு அஷ்டமி நாளில் ��ென்று வழிபட்டு வாருங்கள் …தொடர்ந்து அருகில் உள்ள சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முருகரை அர்ச்சித்து ,அங்கு உள்ள பைரவர் சன்னதியில் தேய்பிறை ,வளர்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு 8 மாதங்கள் செய்யவும் ..அசைவம் ,மது ,புகை விலக்கவும்… நல்லதே நடக்கும் …பதிகம்களை 48 நாட்கள் எப்போதும் படித்து வரவும்\n.. ..”அடியேன்உய்யப் போவதோர் சூழல்சொல்லே”என்று நீங்கள் மனம் உருகி ஈசனிடம் கேட்டால் ,\n. “எமக்கென்று மின்பம் வைத்தார்” ஈசன் என்று நீங்கள் சொல்லும் நாள் விரைவில் வரும் …\nநல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்\nநரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்\nவாடி இருந்து வருந்தல் செய்யா\nஅலமந்து மயங்கி அயர்வ தன்முன்\nஅடியேன் உய்யப் போவதோர் சூழல்சொல்லே.\n…………………………………………………………………..கூடவே “விநாயகர் அகவல் “படித்து வரவும் ..உடன் பலன் கிடைக்க விநாயகர் அருள்வார் ..\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நமது தளம் சார்பாகாக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது மகள் ஜனனி மொத்தம் 489/500 மார்க் எடுத்திருக்கிறாள்.\nஇந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள அனைவருக்காகவும், பிரார்த்திப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2010/09/", "date_download": "2020-07-03T16:42:10Z", "digest": "sha1:JBOSYFBFDHSTJMUKGOBQXL6ES3VB7N4Q", "length": 203518, "nlines": 628, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: September 2010", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகாக்கை, குருவி, எங்கள் ஜாதி\nபிள்ளையார் சதுர்த்தி அன்னிக்குக் காலம்பர சீக்கிரமாவே குளிச்சுட்டு வேலைகளைப் பார்த்துட்டு இருந்தேனா நம்ம ரங்க்ஸ் பிள்ளையாருக்குப் பூஜை செய்யவேண்டிய ஏற்பாடுகளைக் கவனிச்சுட்டு இருந்தார். காலம்பர மணி ஆறிலிருந்து ஆறரைக்குள்ளாக இருக்கும். எங்க வீட்டுக்குப் பக்கத்து அடுக்கு மாடிக் குடியிருப்பிலே மேற்குப் பக்கமான வாசல் இருக்குமிடத்திலே கழிவு நீர் எடுக்கும் லாரி வந்து கழிவு நீரை எடுத்துட்டு இருந்தது. வெளியே போகமுடியவில்லை. அந்த லாரிகளுக்கெல்லாம் டீசல் விட்டு ஓட்டறாங்களா, கரியா, விறகானு எனக்குப் பல வருஷ சந்தேகம். அவ்வளவு புகை விட்டுட்டு இருந்தது. வாசலிலே பூச்செடிகளில் இருந்து பூப் பறிச்சுட்டு ரங்க்ஸ் அப்போத் தான் உள்ளே வந்திருந்தார். தடாஆஆஆஆஆஆஆஆர் நம்ம ரங்க்ஸ் பிள்ளையாருக்குப் பூஜை செய்யவேண்டிய ஏற்பாடுகளைக் கவனிச்சுட்டு இருந்தார். காலம்பர மணி ஆறிலிருந்து ஆறரைக்குள்ளாக இருக்கும். எங்க வீட்டுக்குப் பக்கத்து அடுக்கு மாடிக் குடியிருப்பிலே மேற்குப் பக்கமான வாசல் இருக்குமிடத்திலே கழிவு நீர் எடுக்கும் லாரி வந்து கழிவு நீரை எடுத்துட்டு இருந்தது. வெளியே போகமுடியவில்லை. அந்த லாரிகளுக்கெல்லாம் டீசல் விட்டு ஓட்டறாங்களா, கரியா, விறகானு எனக்குப் பல வருஷ சந்தேகம். அவ்வளவு புகை விட்டுட்டு இருந்தது. வாசலிலே பூச்செடிகளில் இருந்து பூப் பறிச்சுட்டு ரங்க்ஸ் அப்போத் தான் உள்ளே வந்திருந்தார். தடாஆஆஆஆஆஆஆஆர் என்னவோ பயங்கரமான ஒரு சத்தம். அதுக்கு முன்னே சண்டை போடறாப்போல் பேச்சுக் குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. அதெல்லாம் ஜகஜம் என்னவோ பயங்கரமான ஒரு சத்தம். அதுக்கு முன்னே சண்டை போடறாப்போல் பேச்சுக் குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. அதெல்லாம் ஜகஜம்\nஅதுக்குள்ளே பக்கத்துக் குடியிருப்புக் குழந்தைகள் கத்தினாங்க. வண்டி போச்சு, வண்டிபோச்சு அப்படினு கத்திண்டு யாரையோ கூப்பிட்டு, \"அங்கிள், உங்க வண்டி சுக்கு நூறா உடைஞ்சுபோச்சுனு சொல்ற குரல் கேட்டது. மனம் பதறியது. உடனே நம்ம ரங்க்ஸ் வெளியே போய்ப் பார்த்தார். ஆள் உள்ளேயே வரலை. கலக்கம் ஜாஸ்தியாக நானும் வெளியே போய்ப் பார்த்தால், பக்கத்துக் குடியிருப்பில் எங்க சமையலறையை ஒட்டி ஒரு குடியிருப்புப் பகுதிக்கான வாசல் வரும். அங்கே இருப்பவங்க வண்டியை அந்த கழிவு நீர் எடுக்கும் லாரி இடித்துத் தள்ளி இருக்கிறது. அந்த லாரி முன்னால் சாலையிலே மேற்கேதான் செல்லணும் முக்கியச் சாலைக்குப் போக. வண்டியோ எங்க வீட்டுக் காம்பவுண்டை ஒட்டி நிறுத்தப் பட்டிருந்திருக்கிறது. பின்னால் வந்து இடிச்சதா அப்படினு கத்திண்டு யாரையோ கூப்பிட்டு, \"அங்கிள், உங்க வண்டி சுக்கு நூறா உடைஞ்சுபோச்சுனு சொல்ற குரல் கேட்டது. மனம் பதறியது. உடனே நம்ம ரங்க்ஸ் வெளியே போய்ப் பார்த்தார். ஆள் உள்ளேயே வரலை. கலக்கம் ஜாஸ்தியாக நானும் வெளி��ே போய்ப் பார்த்தால், பக்கத்துக் குடியிருப்பில் எங்க சமையலறையை ஒட்டி ஒரு குடியிருப்புப் பகுதிக்கான வாசல் வரும். அங்கே இருப்பவங்க வண்டியை அந்த கழிவு நீர் எடுக்கும் லாரி இடித்துத் தள்ளி இருக்கிறது. அந்த லாரி முன்னால் சாலையிலே மேற்கேதான் செல்லணும் முக்கியச் சாலைக்குப் போக. வண்டியோ எங்க வீட்டுக் காம்பவுண்டை ஒட்டி நிறுத்தப் பட்டிருந்திருக்கிறது. பின்னால் வந்து இடிச்சதா விசாரிச்சால் கழிவு நீரை எல்லாம் எடுத்து முடிச்சுட்டுக் கடைசியில் கசடுகளைச் சுத்தம் செய்து, அந்தக் குடியிருப்புக்கு அடுத்து இருக்கும் இன்னொரு வீட்டு வாசலில் போட்டிருக்காங்க அந்த கழிவு நீர் சுத்திகரிக்கும் லாரியின் ஆட்கள். அந்த வீட்டுக்காரர் இதை ஆக்ஷேபிக்கவே, இவங்க அவரை அடிக்க, அவர் உடனே போலீஸுக்குச் சொல்ல, லாரிக்காரர் கோபத்தோடு வண்டியைப் பின்னால் எடுக்க வேகமாய் வந்த வண்டி அந்த இரு சக்கர வாகனத்தைத் திரைப்படங்களில் இழுத்துட்டுப் போற மாதிரி இழுத்துக்கொண்டே கிட்டத்தட்ட நூறடிக்குப் போய் அப்புறமா நின்னிருக்கு.\nபார்க்கவே தூக்கி வாரிப் போட்டது. நல்லவேளையா அந்த வண்டியிலே ஒரு சின்னக் குழந்தை இரண்டு வயசுக்குள் இருக்கும். அது தினமும் அந்த வண்டியிலே அவங்க வீட்டிலே இருந்து இங்கே இருக்கும் தாத்தா வீட்டுக்கு வரும். நானே அங்கே கோலம் போடும்போது இப்படி நடந்திருந்தாலோ, ரங்க்ஸ் பூப்பறிக்கும்போது நடந்திருந்தாலோ நினைக்கவே பயம்மா இருந்தது. எல்லாம் இந்த அடுக்கு மாடிக் குடியிருப்புக் கலாசாரங்களால் வந்த வினை. எல்லா வீடுகளும் இடிக்கப் பட்டு அடுக்குமாடிக் குடியிருப்பாகின்றன. நாலு, ஐந்து பேர் இருந்த வீடுகளில் எட்டுக் குடியிருப்புகள், பத்துக் குடியிருப்புகள் கட்டப் பட்டு நாற்பது, ஐம்பது பேருக்கு மேலே இருக்காங்க. எல்லாருக்கும் தண்ணீர் வசதி, இட வசதினு எல்லாம் செய்து கொடுக்கணும். முக்கியமாய்க் கழிவறைத் தண்ணீரும் அவங்க குளிக்கும், தோய்க்கும் நீரும்போக இடம் வேண்டும். அதுக்கெல்லாம் இடம் விடாமல் இருக்கும் செடி, கொடி, மரங்களை எல்லாம் உயிரோடு இருக்கும்போதே வெட்டிவிட்டு வெறும் மூன்றடியிலிருந்து ஐந்தடிக்குள் நடக்க மட்டுமே இடம் விட்டுக் கட்டிவிடறாங்க.\nஅங்கே மூச்சு விட்டால் எங்க வீட்டிலே எக்கோ அடிக்கும். அங்கே பேசினால் இங்கே நான் தான் என்னமோ கேட்கிறேன்னு ரங்க்ஸ் பதில் கொடுப்பார். சில சமயம் அவர் பேசறார்னு நினைச்சு நான் பாட்டுக்கு (வழக்கம்போல்) தனியாப் பேச வேண்டி ஆயிடுது. எட்டுக் குடியிருப்புகளிலும் சேர்ந்து 45ல் இருந்து ஐம்பது பேருக்குள் இருக்காங்க. அவங்க செப்டிக் டாங்க் நிரம்பினால் அதிகத் தண்ணீர் எல்லாம் தெருவுக்குத் தான். மாசம் இரண்டு முறை லாரி வந்து எடுத்தும் உடனடியாக நிரம்பி விடும். அவங்க சாப்பிட்டுட்டுப் போடும் இலை, டீ, காபி குடிக்கும் பேப்பர், ப்ளாஸ்டிக் கப்கள், பழங்களின் தோல்கள்,செருப்புகள், துணிகள் எல்லாம் எங்க வீட்டுக்குத் தான். சொல்லவும் முடியலை, மெல்லவும் முடியலை. சொன்னால் அவங்க முகத்தைத் தூக்கி வச்சுக்கொண்டு விரோதி மாதிரிப் பார்க்கிறாங்க. அவங்க தேங்காய் உடைக்கிறதோ, மற்ற கடினமான சாமான்களை உடைக்கவோ எங்க வீட்டுக் காம்பவுண்டு தான். அதையும் கண்டிக்க முடியாது.\nமற்ற மாநிலங்களில் இம்மாதிரிக் குடியிருப்புகள் கட்டுவதென்றால் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிவிட்டுத் தான் அவங்க குடியிருப்புகளின் ப்ளானைக் காட்டி அனுமதியே வாங்க முடியும். இங்கே ஒண்ணும் இல்லை. நகராட்சி அனுமதி கொடுத்துவிடும். அவங்களுக்கு ஒவ்வொரு குடியிருப்புக்கும் கணக்கிட்டு பெட்டர்மெண்ட் டாக்ஸ் கிடைச்சுடும். அதுக்கு மேலே அவங்க யோசிக்கிறதில்லை. பாதாளச் சாக்கடை போடறேன்னு எல்லா வீட்டுக்காரங்களும் 7,500 ரூபாய் கட்டி வருஷம் பத்து ஆகியும் இன்னும் ஒண்ணும் காணோம். எங்கே பார்த்தாலும் ப்ளாஸ்டிக் கழிவுகள். இதிலே குடியிருப்புகளில் வரும் விசேஷங்களில் போடப் படும் குப்பைகள். ஆனால் இந்தக் குப்பை எடுக்கிறவங்களும் சரி, மற்ற வேலைக்காரங்களும் சரி குடியிருப்புகளில் இருக்கிறவங்க என்னமோ ரொம்பப் பெரிய மனுஷங்கனு நினைச்சுட்டு அவங்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. அதான் ஏன்னு புரியறதே இல்லை.\nஇப்போ எங்களுக்கு இன்னொரு பக்கத்து வீடும் இடிச்சு அங்கேயும் எட்டோ, பத்தோ அடுக்கு மாடிக் குடியிருப்பு வரப் போறது. எதிர் வீடு இடிச்சு அங்கேயும் நாலோ, ஐந்தோ வரப் போகிறது. எல்லாம் நகரமயமாதலின் விளைவுகள், தவிர்க்க முடியாது என்று சிலர் சொன்னாலும், எத்தனை வீடுகளில் மரங்களை வெட்டி நிலத்தை சிமெண்ட் போட்டு பூமித் தாயின் குரல்வளையை நெரித்திருக்���ின்றனர். சூரியனின் வெம்மை ஏற்கெனவே தாங்கவில்லை. இப்படி எல்லாரும் இருக்கும் தோட்டங்களை அழித்துவிட்டு வீடுகள் கட்டிக்கொண்டு வந்துவிட்டால், பூமியில் குளுமை எங்கிருந்து வரும் பறவைகள் குடியிருக்க எங்கே போகும் பறவைகள் குடியிருக்க எங்கே போகும் ஏற்கெனவே சிட்டுக்குருவி முற்றிலும் அழிந்தே போயாச்சு. ஒண்ணு கூடக் கண்ணிலே படறதில்லை. ஏதோ கொஞ்சம் மைனா, ஆனைச்சாத்தன், குயில், காக்கைகள், கிளிகள், புறாக்கள்னு இருக்கு. அதுவும் போயாச்சுன்னா, வெறுமை, வெறுமை வெறுமைதான் ஏற்கெனவே சிட்டுக்குருவி முற்றிலும் அழிந்தே போயாச்சு. ஒண்ணு கூடக் கண்ணிலே படறதில்லை. ஏதோ கொஞ்சம் மைனா, ஆனைச்சாத்தன், குயில், காக்கைகள், கிளிகள், புறாக்கள்னு இருக்கு. அதுவும் போயாச்சுன்னா, வெறுமை, வெறுமை வெறுமைதான் காலம்பர நாலு மணியிலிருந்து எங்க வீட்டுத் தோட்டத்தில் பறவைகளின் கூச்சல் காதைப் பிளக்கும். ஒரு நாள் கேட்கலைனாலும் என்னவோ, ஏதோனு மனசு துடிக்கும். அதே மாதிரி சாயந்திரம் ஆறரை மணி வரைக்கும் கேட்டுட்டு இருக்கும். இனி\nஹிஹிஹி, நேத்திக்குக் கணினியிலே ஒண்ணும் செய்ய முடியலையா என்ன பண்ணினேன்னு நினைக்கிறீங்க இன்னும் சில நாட்களுக்கு இணையத்திலே நேரம் செலவு செய்ய முடியாது. ஆகவே வேறே வழியே இல்லை. மத்தியானம் 2-30 to 4-00 மணிக்குள்ளாக முடியறாப்போல் படம் இருந்தால் பார்க்கலாம். புத்தகங்களை மறுபடி ஒரு முறை படிக்கலாம். இல்லாட்டி வேறே ஏதாவது செய்யணும். என்ன தொல்லைன்னா வேர்டில் எழுதிக் கூட வச்சுக்க முடியலை. :( பார்க்கலாம்\nஎன்ன கொடுமைடா சரவணா இது ஏதோ ஒரு இரண்டு, மூணு நாள் சினிமா பார்த்தாலும் பார்த்தேன். நம்ம மக்கள் எல்லாம் தனி மெயிலில் இன்னிக்கு என்ன சினிமா பார்த்தீங்கனு நலம் விசாரிக்கறாங்கப்பா ஏதோ ஒரு இரண்டு, மூணு நாள் சினிமா பார்த்தாலும் பார்த்தேன். நம்ம மக்கள் எல்லாம் தனி மெயிலில் இன்னிக்கு என்ன சினிமா பார்த்தீங்கனு நலம் விசாரிக்கறாங்கப்பா ஹிஹிஹி, நாம சினிமா பார்க்கிறது தான் இப்போ இண்டர்நேஷனல் லெவல்லே ஹாட் டாபிக்னு புரிஞ்சு போச்சே ஹிஹிஹி, நாம சினிமா பார்க்கிறது தான் இப்போ இண்டர்நேஷனல் லெவல்லே ஹாட் டாபிக்னு புரிஞ்சு போச்சே நேத்திக்கு ஒண்ணும் சினிமா பார்க்கலை. பொதிகையிலே தொலைக்காட்சி இந்தியாவில் வந்த ஐம்பதாம் ஆண்டுவிழா நிகழ்ச்சி மற�� ஒளிபரப்புப் போட்டாங்க. லய விந்நியாசம். அதான் கேட்டேன். :))))))) அதுக்கு தொலைக்காட்சிப் பெட்டிக்கு எதிரே உட்கார்ந்தே இருக்கவேண்டாமே நேத்திக்கு ஒண்ணும் சினிமா பார்க்கலை. பொதிகையிலே தொலைக்காட்சி இந்தியாவில் வந்த ஐம்பதாம் ஆண்டுவிழா நிகழ்ச்சி மறு ஒளிபரப்புப் போட்டாங்க. லய விந்நியாசம். அதான் கேட்டேன். :))))))) அதுக்கு தொலைக்காட்சிப் பெட்டிக்கு எதிரே உட்கார்ந்தே இருக்கவேண்டாமே தண்டபாணி தேசிகரோட ஜகத்ஜனனி, கல்யாணி பாட்டு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது.\nநேத்து மதியம் இரண்டரை மணிக்குக் கணினியை மூடறச்சே கூடப் படம் பார்க்கும் எண்ணமே இல்லை. ரங்க்ஸ் நல்லா குறட்டை விட்டுத் தூங்க ஆரம்பிச்சார். அந்தச் சத்தத்திலே என்னாலே படிக்கக் கூட முடியலை அவ்வளவு எக்க்க்க்க்கோ :P சரினு கொஞ்சம் நேரம் காமெடி பார்க்கலாம்னு பார்த்தா, செந்தில், கவுண்டமணி. எனக்குப் பிடிக்காத காமெடி நிகழ்ச்சி தலையெழுத்தேனு நொந்து போய் ஒவ்வொரு சானலாத் திருப்பினா, சோனி பிக்ஸில் இருந்து ஸ்பேஸ்மேன், ஸ்பேஸ்மேன், அப்படினு குழந்தைங்க சத்தம் போட்டுட்டு இருந்ததுங்க. கொஞ்சம் சுவாரசியம் தட்ட என்னனு பார்க்கலாம்னு பார்த்தால்............. நம்ம ஊரு கீழ்ப்பாக்கம் மாதிரி நியூயார்க் கீழ்ப்பாக்கத்திலே அட்மிட் ஆன ஒருத்தர் தான் K Pax ல இருந்து வந்திருக்கிறதாவும், ஜூலை 27-ம் தேதிக்குள் திரும்பணும்னும் சொல்லிட்டு இருக்கார். நம்ம ஊரு தெனாலி மாதிரி எல்லாம் இல்லை. இவருக்கு வைத்தியம் செய்யற டாக்டர் அவரைத் தன் வீட்டுக்குக் கூப்பிடறார். எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார். அந்த மனுஷன்/ஸ்பேஸ்மேன் தலையெழுத்தேனு நொந்து போய் ஒவ்வொரு சானலாத் திருப்பினா, சோனி பிக்ஸில் இருந்து ஸ்பேஸ்மேன், ஸ்பேஸ்மேன், அப்படினு குழந்தைங்க சத்தம் போட்டுட்டு இருந்ததுங்க. கொஞ்சம் சுவாரசியம் தட்ட என்னனு பார்க்கலாம்னு பார்த்தால்............. நம்ம ஊரு கீழ்ப்பாக்கம் மாதிரி நியூயார்க் கீழ்ப்பாக்கத்திலே அட்மிட் ஆன ஒருத்தர் தான் K Pax ல இருந்து வந்திருக்கிறதாவும், ஜூலை 27-ம் தேதிக்குள் திரும்பணும்னும் சொல்லிட்டு இருக்கார். நம்ம ஊரு தெனாலி மாதிரி எல்லாம் இல்லை. இவருக்கு வைத்தியம் செய்யற டாக்டர் அவரைத் தன் வீட்டுக்குக் கூப்பிடறார். எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார். அந்த மனுஷன��/ஸ்பேஸ்மேன் குழந்தைங்களோட முக்கியமாய்ச் சின்னப் பெண் குழந்தையோடு நெருங்கிப் பழகி விளையாடறார்.\nனு நிமிர்ந்து உட்கார்ந்தால், ஒளி வழிப் பிரயாணம் செய்ததாய்ச் சொல்றார். ஆனாப் பாருங்க தண்ணிக்குழாயிலே வேகமாய்த் தண்ணீர் கொட்டவும் ஆளைக் கையிலே பிடிக்க முடியலை. அங்கே ஆரம்பிச்சது சந்தேகம், எனக்கு மட்டும் இல்லை, அந்த மனநல மருத்துவர் மார்க் பவலுக்கும். சந்தேகப் பட்டுக் கொண்டு அவரை ஹிப்னாடிசத் தூக்கத்தில் ஆழ்த்தி அவர் வாயிலிருந்து சில நிகழ்வுகளை வரவழைக்கிறார். இங்கே ஆஸ்பத்திரியின் சக நோயாளிகளோ அவரால் சிலருக்கு அதிசயிக்கத் தக்க விதத்தில் மனம் மகிழ்ச்சி அடைகிறது. அதோடு அவரோடு K Pax செல்லவும் தயாராகின்றனர். எல்லாரையும் அழைத்துப் போகமுடியாது என்றும் ஒருவரைத் தான் அழைத்துப் போகமுடியும்னும் அந்த ஸ்பேஸ்மேன் கதைப்படி அவர் பெயர் ப்ரோட்/ராபர்ட் போர்ட்டர் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறார். நோயாளியாக ப்ரோட் என்ற பெயர்.\nமனநல மருத்துவர் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து கடைசியிலே கண்டு பிடிக்கிறார். அது சஸ்பென்ஸ் அதனாலேயே அதிகம் விவரிக்கவில்லை. ஆனால் பாருங்க தமிழிலே ஏன் இப்படி எல்லாம் வர மாட்டேங்குதுனு ஒரு ஏக்கம் மட்டும் வருது. அப்புறம் தெனாலியை யோசிச்சுப் பார்த்துட்டு மனதைத் தேத்திட்டேன். இங்கே உலகநாயகர்கள் நடிக்கிறாப்போல்தானே எடுக்க முடியும். இதிலேயும் ப்ரோட் K Pax திரும்பிப் போகிற முதல்நாள் இரவு ஆஸ்பத்திரியில் பிரிவு உபசார விழா, நினைவுப் பரிசுகள் கொடுக்கிறது எல்லாம் உண்டு. ஆனால் தமிழில் எடுத்திருந்தால் எத்தனை பாட்டு, டான்ஸ், ரிப்பன்கள் பறக்கும், கோமாளி வேடம் போட்டுக் கொண்டிருப்பாங்க மனநோயாளினு காட்ட. இங்கே அப்படி எல்லாம் இல்லை. சாதாரணமாய் உடை அணிந்து கொண்டு மருத்துவரோடு பேசறச்சேயும் சாதாரணமான மனிதர்களாகவே பேசறாங்க. கொனஷ்டை,கோணங்கி எல்லாம் இல்லை. அதனால் உலகநாயகர்களுக்கு இப்படி ஒரு கதை இருக்கிறதாவே தெரியவேண்டாம்.\n எதுவும் என் கையில் இல்லைனு மூணுநாளாப் பார்த்தாச்சு. இன்னிக்கு மத்தியானம் தூங்கலாம்/படிக்கலாம்/சினிமா பார்க்கலாம். எதுவும் செய்யாமல் கணினியிலேயே உட்கார்ந்தும் இருக்கலாம். நிறைய எழுத வேண்டியது இருக்கு. பதினைந்து நாட்கள் எழுதாமல் இருந்தாச்சு\nசெல்போன் மணிபோல் சிரிப்பவள் இவளா\nசெல்லுவோம், செல்லுவோம், செல்லிக்கொண்டே இருப்போம் இதான் இன்றைய இந்தியாவின் தாரக மந்திரம் இதான் இன்றைய இந்தியாவின் தாரக மந்திரம் மக்கள்லாம் அப்படிப் பேசறாங்கப்பா செல்லிலே. அதாவது கைபேசியிலே. அதன் முக்கியத்துவம் என்னமோ வேறே காரணங்களுக்காக வந்தது. ஆனால் இப்போ என்னமோ வேண்டுதல் மாதிரி எல்லாரும் பேசறதைத் தவிர வேறு எதுவும் செய்யறாப்போல் தெரியலை மக்கள்லாம் அப்படிப் பேசறாங்கப்பா செல்லிலே. அதாவது கைபேசியிலே. அதன் முக்கியத்துவம் என்னமோ வேறே காரணங்களுக்காக வந்தது. ஆனால் இப்போ என்னமோ வேண்டுதல் மாதிரி எல்லாரும் பேசறதைத் தவிர வேறு எதுவும் செய்யறாப்போல் தெரியலை உண்மையிலேயே ஆச்சரியம் என்னன்னா அப்படி என்னங்க இருக்கும் பேச உண்மையிலேயே ஆச்சரியம் என்னன்னா அப்படி என்னங்க இருக்கும் பேச என்னைப் பொறுத்தவரைக்கு இது ரொம்ப ஆச்சரியமான விஷயம் தான். நாங்க ரெண்டு பேரும் வெளி ஊருக்கு ஒருத்தரை ஒருத்தர் விட்டுட்டுப் போனாக்கூடத் தந்தி பாஷைதான் பேசிப்போம். முக்கியமான விஷயம் இருந்தால் ஒழியக் கூப்பிட்டதில்லை. ஆனால் இப்போ என்னடான்னா, செல்லிலே பேசாட்டி கெளரவக் குறைச்சல்ங்கற அளவுக்கு ஆகிப் போச்சு. இதன் விளைவுகளை யாரும் எண்ணிப் பார்க்க மாட்டாங்க போல\nகுடும்ப அந்தரங்கங்கள் அனைத்தும் கைபேசி மூலமே பேசப்படுகின்றன. அதுவும் பொது இடத்தில் வைத்துப் பேசறாங்க. அதைக் கேட்பவர்கள் அனைவருமே நல்லவங்கனு சொல்லமுடியுமா நமக்குப் பாதகமான விஷயங்களை எடுத்துக் கொண்டு அதன் மூலம் பாதகமான விளைவுகளை ஏற்படுத்த நாமே காரணம் ஆகின்றோம். மேலும் பள்ளிச் சிறுவர்கள் இதற்கு அடிமையாகிப் படிப்பை விடவும் இம்மாதிரியான செல்போன் விளையாட்டுக்கள், போட்டிகள் இவற்றில் மூழ்கிப் போகின்றார்கள். இதற்குச் சமீபத்தில் ஒரு உதாரணம் படிச்சேன். +2 படிக்கும் மாணவி ஒருத்தி வகுப்பில் திடீரென வயிறு வலிக்கிறது என ஆசிரியரிடம் சொல்ல, அவங்களும் ஓய்வறைக்குப் போய் ஓய்வு எடுக்குமாறு மாணவியை அனுப்பி வைக்கிறாங்க. அந்த வகுப்பு முடிந்து, அதற்கடுத்த வகுப்பு நேரமும் முடிஞ்சதும் அந்த ஆசிரியை ஓய்வறையில் அந்தப் பெண் எப்படி இருக்கானு பார்க்க அங்கே செல்ல, அந்தப் பெண் திடீரென வந்த ஆசிரியையிடம் செல்லும், கையுமாக மாட்டிக்கொள்ள, அதை வாங்கிப் ப��ர்த்த ஆசிரியை கடந்த ஒரு மணி நேரமாய் அந்தப் பெண் வேறொரு பையனிடம் செல் மூலம் காதல்மொழிகள் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு பிடித்தார்.\nவிஷயம் வீட்டுக்குப் போய்ப் பெற்றோரையும், பெண்ணையும் எச்சரிக்கை செய்து விட்டுட்டாங்க. ஒரு பக்கம் நாம சின்ன வயசிலே கல்யாணம் பண்ணக் கூடாதுனு சொல்லுவோம். இன்னொரு பக்கம் இம்மாதிரியான காதல்களை ஆதரிக்கணும்னும் சொல்லுவோம். படிப்பு முடிஞ்சு வாழ்க்கையில் செட்டில் ஆகும் முன்னே காதல் எதுக்குனு யாருமே யோசிக்கிறதில்லை இப்போ செல் வைச்சிருக்கிறவங்களிலே நூற்றுக்கு ஒருத்தர் தான் காதலிக்காமல் இருப்பாங்கனு நினைக்கிறேன். பெற்றோர் கண்காணிக்கிறாங்களா இப்போ செல் வைச்சிருக்கிறவங்களிலே நூற்றுக்கு ஒருத்தர் தான் காதலிக்காமல் இருப்பாங்கனு நினைக்கிறேன். பெற்றோர் கண்காணிக்கிறாங்களா சந்தேகமே அவங்க வேலைகளுக்கே அவங்களுக்கு நேரம் பத்தலையே செல்லால் சில நன்மைகளும் இருக்குத் தான்.\nஒரு சில ஆபத்தான நேரங்களில் செல் மூலம் செய்திகளைச் சேகரிக்கலாம். அது உண்மைதான். எனினும் பெரும்பாலோர் செல்லைப் பயன்படுத்துவது வீண் பேச்சுக்கு மட்டுமே. இதற்குப் பல உதாரணங்கள் சொல்ல முடியும் என்றாலும் ஒருமுறை சென்னை நகரப் போக்குவரத்துப் பேருந்துகளிலோ, மின் ரயில் தொடர்களிலோ போய்ப் பார்த்தால் போதும். யார் கையைப் பார்த்தாலும் ஒரு கைபேசி. அதில் வரும் செய்திகள், குறுஞ்செய்திகள். பேச்சு, பேச்சு, எப்போப் பார்த்தாலும் பேச்சு. அவங்க வீட்டிலே அன்னிக்கு என்ன சமையல்னு ஆரம்பிச்சு எல்லாமும் செல் மூலமே பேசப்படுகின்றன. இதில் சிலர் காதில் கேட்கும் கருவியைத் தெரியாத மாதிரிப் பொருத்திக்கொண்டு பேசறதைப் பார்த்தால், தானே பேசிக்கிறாங்களேனு கொஞ்சம் பயமாக் கூட இருக்கு அப்புறமாத் தான் புரியுது செல்லில் பேசறாங்கனு. இதை எல்லாம் பார்த்தால் இவ்வளவு முன்னேற்றம் தேவையானு கூடத் தோணுது. செல்லில் பேசிக்கொண்டே ரயில் தண்டவாளங்களைக் கடக்கின்றனர். தெருவில் நடந்து செல்லும்போதும் செல்லில் பேசிக்கொண்டே செல்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லில் பேசிக்கொண்டே செல்கின்றனர். எங்கே அப்புறமாத் தான் புரியுது செல்லில் பேசறாங்கனு. இதை எல்லாம் பார்த்தால் இவ்வளவு முன்னேற்றம் தேவையானு கூடத் தோணுது. செல்லில் பேசிக்கொ���்டே ரயில் தண்டவாளங்களைக் கடக்கின்றனர். தெருவில் நடந்து செல்லும்போதும் செல்லில் பேசிக்கொண்டே செல்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லில் பேசிக்கொண்டே செல்கின்றனர். எங்கே அவங்க போக வேண்டிய இடங்களுக்கா அவங்க போக வேண்டிய இடங்களுக்கா இல்லையே இந்த செல்போனால் உயிரிழந்த இளைஞர்கள், இளம்பெண்கள் என எத்தனையோ பேரைச் சொல்ல முடியுமே\nஎங்க கிட்டே செல் இருக்குனு பேர்தானே தவிர முக்கால்வாசி வீட்டிலேயே வச்சுட்டுப் போயிடறோம். வெளி ஊர்போனால் தான் கையில் எடுத்துப் போகிறோம். நாங்க ஊருக்குப் போகும்போது எங்களுக்கு வண்டி ஓட்டி வந்த ஓட்டுநர் ஒருத்தர் செல்லில் இருந்து காதை எடுக்காமலேயே வண்டியை ஓட்டினார். நாங்க எவ்வளவு சொல்லியும் கேட்கவே இல்லை. அடுத்த முறை அந்த ட்ராவல்ஸ்காரங்க கிட்டேயே வண்டி எடுக்கவில்லை. செல் இல்லாமலே அந்தக்கால கட்டத்தில் இந்தியத் தபால் துறை எக்ஸ்ப்ரஸ் டெலிவரினு ஒரு சேவையை ஞாயிறன்று கூடக் கொடுத்து வந்தது. அப்போதெல்லாம் சென்னையில் போட்ட தபால்கள் ராஜஸ்தான் நசிராபாத்திற்கு நான்காம் நாள் காலை,முதல் டெலிவரியில் வந்துவிடும். சில சமயம் மூன்றாம் நாளே மாலையில் வந்துவிடும். இந்த பிரும்மாநந்த ரெட்டி வந்தார், தபால் சார்ட்டிங்கை மாற்றித் தொலைச்சார். அவ்வளவு தான் தபால் துறையும் நாசம், கூரியர்கள் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தன. இப்போ தபால்னு பேருக்கு இருக்கிறதோடு, இருக்கிற ஒண்ணு, ரெண்டுக்கும் மூடுவிழா நடத்தறாங்க. கேட்டால் அதான் இ=மெயில், எறும்பு மெயில், செல், தொலைபேசினு வந்தாச்சேனு சொல்றாங்க. ஆஹா, அந்தக் கால கட்டங்களில் உங்களுக்கு யாராவது எழுதின லெட்டர் இருக்கா தபால் துறையும் நாசம், கூரியர்கள் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தன. இப்போ தபால்னு பேருக்கு இருக்கிறதோடு, இருக்கிற ஒண்ணு, ரெண்டுக்கும் மூடுவிழா நடத்தறாங்க. கேட்டால் அதான் இ=மெயில், எறும்பு மெயில், செல், தொலைபேசினு வந்தாச்சேனு சொல்றாங்க. ஆஹா, அந்தக் கால கட்டங்களில் உங்களுக்கு யாராவது எழுதின லெட்டர் இருக்கா இன்னும் வச்சிருக்கீங்களா அநேகமாய் அதை எல்லாம் வச்சு ஒரு கண்காட்சி நடத்தறாப்போல் ஆயிடும் கொஞ்சநாளைல.\nகையெழுத்தும் மறந்திருக்கும் எல்லாருக்கும். என்னத்தைச் சொல்றது நல்லவேளையா இன்னும் செக்கிலே கையெழுத்தைக் கையால் தான் போடணும்னு வங்கிகளில் வச்சிருக்காங்க. இல்லாட்டி அதுவும் எலக்ட்ரானிக் கையெழுத்தாயிடும். காலம் மாறுது, நீ மாறலைனு என்னை எல்லாரும் சொல்றாங்க. மாறணுமோ நல்லவேளையா இன்னும் செக்கிலே கையெழுத்தைக் கையால் தான் போடணும்னு வங்கிகளில் வச்சிருக்காங்க. இல்லாட்டி அதுவும் எலக்ட்ரானிக் கையெழுத்தாயிடும். காலம் மாறுது, நீ மாறலைனு என்னை எல்லாரும் சொல்றாங்க. மாறணுமோ மாறத் தெரியலை எனக்கு. அம்மி, ஆட்டுக்கல் இன்னும் வச்சிருக்கேன். அப்போப்போ அரைப்பேன், மின்சாரம் இல்லாத நேரங்களில். தினமும் துணி தோய்க்கிற கல்லில்தான் துணி தோய்க்கிறேன். அதனால் கொசுவத்தி ஜாஸ்தி சுத்தறேனோ மாறத் தெரியலை எனக்கு. அம்மி, ஆட்டுக்கல் இன்னும் வச்சிருக்கேன். அப்போப்போ அரைப்பேன், மின்சாரம் இல்லாத நேரங்களில். தினமும் துணி தோய்க்கிற கல்லில்தான் துணி தோய்க்கிறேன். அதனால் கொசுவத்தி ஜாஸ்தி சுத்தறேனோ இருமல் வரப் போறது நிறுத்திக்கறேன். :)))))))) டார்டாய்ஸ் முழுநீளக் கொசுவத்தி சுத்தியாச்சு கொஞ்சம் தான் எரிஞ்சது\nஇன்னிக்கு பனாரஸ் உர்து படம் பார்த்தேன். நஸ்ருதீன் ஷா, ராஜ்பப்பர், டிம்பிள், ஊர்மிளா, கதாநாயகன் யாரோ புதுமுகம். எல்லாத்தையும் தூக்கி அடிச்சது ஊர்மிளாவின் நடிப்பு மட்டுமே. அற்புதமான நடிப்பு. பாத்திரத்துடன் ஒன்றிவிட்டார். வழக்கமான ஜாதிவிட்டு ஜாதி காதலிக்கும் கதை, ஆனால் கொஞ்சம் வித்தியாசமாய் பாபாவாய் நஸ்ருதீன் ஷா மூலம் அனைவருக்கும் தன்னை அறிதல் என்ற ஞாநம் கிடைக்கிறது. ஊர்மிளா ஒரு சந்நியாசியாக மாறுகிறார். முடிவு ஓரளவு எதிர்பார்த்தேன் என்றாலும் அதற்கு மூலம் ராஜ்பப்பராய் இருக்குமோ என்று நினைச்சேன். படம் பாதியிலே இருந்து பார்த்தேனே, அதான் என்னங்க அதெல்லாம் இப்போவே சொல்ல முடியாதுங்க. மூட் இருக்கணும் படம் பார்க்க. படமும் நல்லா இருக்கணுமே அது சரி, இந்தப் படம் எப்போ வந்தது அது சரி, இந்தப் படம் எப்போ வந்தது சமீபத்தில் தான் வந்திருக்குனு நினைக்கிறேன். எல்லாரும் ஷுத்த ஹிந்தி பேசறாங்கப்பா சமீபத்தில் தான் வந்திருக்குனு நினைக்கிறேன். எல்லாரும் ஷுத்த ஹிந்தி பேசறாங்கப்பா\nThe Mothman Prophecies படம் பார்த்தேன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே. இந்தப் பேரிலே ஒரு கதை வந்திருக்கு போலிருக்கு. படம் நல்ல த்ரில்லிங். கதைக்கும், படத்துக்கும் வித்தியாசம் உண்��ானு தெரியலை. கதை படிச்சுட்டுப் படம் பார்த்தவங்க யாரானும் இருந்தாச் சொல்லுங்களேன் நிஜம்மா இப்படி எல்லாம் நடக்குமானு தெரிஞ்சுக்க ஆவல் நிஜம்மா இப்படி எல்லாம் நடக்குமானு தெரிஞ்சுக்க ஆவல் அம்புடுதேன் கணினியிலே உட்காரமுடியலைனு எழுந்து போனால் தூங்க முடியலை, படுத்தால் சிரமமா இருக்கு, சரினு படம் பார்க்கலாம்னு உட்கார்ந்தா இப்படி த்ரில்லிங்கா ஒரு படம் என்னத்தைச் சொல்றது\nவந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு\nசந்திர ஒளியிலே மட்டுமே மூலிகைகள் வளரும். நிலவொளி இல்லாமல் மூலிகைகள் வளரவில்லை. வைத்தியர்கள் வைத்தியம் செய்யமுடியவில்லை. உலகிலே எங்கே பார்த்தாலும் நோய், நொடி பரவி, அதைத் தீர்க்க வழி தெரியாமல் தவித்தனர். சூரிய ஒளி எவ்வாறு முக்கியமோ அதே போல் சந்திரனும் முக்கியம் என்பதை அறிந்த அனைவரும் வழக்கம் போல் பிரம்மாவிடம் முதலில் சென்று அவரிடம் விண்ணப்பித்துக் கொண்டார்கள். பிரம்மாவோ மஹா கணபதியின் வாக்குக்கு மறு வாக்கு நான் சொல்ல முடியுமா நீங்கள் அனைவரும் சாபம் நீங்க அவரையே வழிபடுங்கள். அவர் ஆவிர்ப்பவித்த திதியான சதுர்த்தி திதியில் விரதம் இருந்து விசேஷ வழிபாடுகள் செய்து அவருக்குப் பிடித்த நைவேத்தியங்கள் செய்து, அவர் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள். மனம் உருகப் பிரார்த்தித்து உலக க்ஷேமத்துக்காக வேண்டி சந்திரனின் தோற்றமும், ஒளியும் தேவை என்று கேளுங்கள்.” என்று சொல்லிவிடுகின்றார். தேவர்கள் அனைவரும் சமுத்திரத்துக்குள்ளே ஒளிந்து கொண்டிருந்த சந்திரனைத் தேடிக் கண்டுபிடித்து, “நீயும் சேர்ந்து விநாயகரிடம் மன்னிப்புக் கேட்டு வழிபாடுகள் நடத்தினாலொழிய இந்தக் காரியம் பூர்த்தி அடையாது. “ என்று கூப்பிட, ஏற்கெனவே தான் செய்த தப்பை எண்ணி வருந்திய சந்திரனும் உடனே வந்தான்.\nசந்திரனும், தேவர்களும் வழிபட்டு முடிக்கும் வேளையில் பிள்ளையார் பிரசன்ன வதனத்துடன் பிரசன்னமாகி, தான் கொடுத்த சாபத்தைத் திரும்ப வாங்க முடியாது என்றும், அதில் கொஞ்சம் மாறுதல் செய்வதாயும் கூறிவிட்டு, சுக்கில பட்ச சதுர்த்தி திதிகளில் உதிக்கும் நாலாம் பிறைச் சந்திரனைப் பார்க்கின்றவர்களுக்கே அபவாதம் ஏற்படும். ஆகவே அன்றைய நாள் மட்டும் யாரும் சந்திரனைப் பார்க்க வேண்டாம். மீறினால் அபவாதம், வீண்பழிக்கு ஆளாவார்கள���. இதன் மூலம் யாருக்கும் தன் அழகிலோ, அறிவிலோ கர்வம் ஏற்படாமல் யாரையும் யாரும் புண்படுத்தும் செயல்களையும் செய்யாமல் இருப்பார்கள். ஆகவே நான் சொன்னதில் சிறு மாற்றத்தோடு சந்திரனுக்கு, சாபத்திலிருந்து விடுதலை அளிக்கின்றேன்.” என்று சொல்கின்றார். தவறு செய்தால் தண்டனை அனுபவிக்கவேண்டும் அல்லவா இது மனிதரானாலும் தேவரானாலும் அனைவருக்கும் பொதுவே என்பதையும் காட்டுகின்றது அல்லவா இது மனிதரானாலும் தேவரானாலும் அனைவருக்கும் பொதுவே என்பதையும் காட்டுகின்றது அல்லவா அதோடு இல்லாமல் மேலும் சந்திரனுக்கு உதவி செய்யும் வண்ணமாய்ப்பிள்ளையார், பெளர்ணமி கழிந்த கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி தினத்தில் விரதம் இருந்து பிள்ளையாரைப் பூஜித்து வழிபாடுகள் செய்து அன்று தாமதமாய் வரும் சந்திரனைப் பார்த்துவிட்டு அவனையும் வழிபடுகின்றவர்களுக்கு அனைத்துச் சங்கடங்களையும் நான் போக்குவேன்.” என்று சொல்லி சங்கடஹர சதுர்த்தி விரதம் ஏற்படவும் வழி செய்தார் பிள்ளையார். தேய்பிறையிலே அவனைப் பார்த்தலே நன்மை என்று சொல்லிவிட்டு வளர்பிறையிலே பார்க்கக் கூடாது என்று சொன்னதோடு அல்லாமல், அமாவாசைக்கு அப்புறம் சந்திரன் நன்கு தெரியும் முதல் திதியில் அவனைப் பார்ப்பவர்களுக்கு தோஷங்கள் நிவர்த்தியாகும் என்றும், பெண்களுக்கு விசேஷமாய் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் எனவும் சொல்கின்றார். பிறைச் சந்திரனைச் சிரசிலே தரித்துக் கொண்டிருப்பதில் ஈசன் ஆன சிவபெருமான் தவிர, அம்பாள் ஆன பார்வதி தேவியும், பிள்ளையாருமே ஆகும்.\nபின்னர் அந்தப் பிறைச் சந்திரனைத் தன் சிரசிலே சூடிக் கொண்டு “பாலசந்திரன்” ஆகக் காட்சி அளித்தார் பிள்ளையார். இங்கே பால சந்திரன் பற்றிய ஒரு சிறு விளக்கம். பால என்ற இந்தச் சொல்லுக்கு, குழந்தை என்ற அர்த்தம் வராது. BHALA CHANDRAN என்ற உச்சரிப்புடன் கூடிய இந்தச் சொல்லில் பால என்பது, நெற்றியை அல்லது முன்னந்தலையைக் குறிக்கும். முன் நெற்றியில் பிறைச் சந்திரனைத் தரித்தவர் என்ற பொருளிலேயே இது குறிப்பிடப் படுகின்றது. அல்லது PHALA CHANDRAN என்று எடுத்துக் கொண்டால், கேசத்தின் நடுவில் வகிடு எடுத்து இரு பகுதிகளாய்ப் பிரிக்கப் பட்ட ஒரு பகுதி. சிவபெருமான் தனது சடாமுடியில் இடது பக்கமாய்ச் சாய்த்து வைத்துக் கொண்டிருப்பார் இல்லையா அதைக் குறிப்பது, PHALA என்ற சொல் என்றாலும் பால சந்திரன் Bhala Chandran என்றாலே பிள்ளையார் ஒருத்தர் மட்டுமே.(பாலசந்திரன் என்று சந்திரனின் பால்ய லீலை விசேஷம் என எண்ணிப் பெயர் வைத்துக்கொள்வதாயும், அது தவறு என்றும் பரமாசாரியாள் அவர்கள் சொல்லி இருக்கின்றார். ஸ்ரீகிருஷ்ணனும், ஸ்கந்தனுக்கும் மட்டுமே பால்ய லீலா விசேஷங்கள் உண்டு. அதுவும் ஸ்கந்தனுக்கு ஆறே நாட்கள் தாம் பால்ய லீலைகள். இவர்கள் இருவருக்கும் தான் பாலகிருஷ்ணன், பாலஸுப்ரமணியன் என்ற பெயரும் வரும். அதுவே ராமாயணத்தில் ராமருக்குக் கூட பால்யலீலை என எதையும் வால்மீகி சொன்னதில்லை. ராமர் பிறந்ததும் நேரே அவங்க குருகுலம் முடிச்சுக் கல்யாணம் பண்ணறது பத்தித் தான் பேச்சு வரும். பாலசந்திரன் என்ற பெயர் தேய்ந்து வரும் பிறையைக்குறிப்பதால் அந்தப் பெயர் வைப்பது உசிதமில்லை என்று பரமாசாரியாள் சொல்லி இருக்கின்றார்.)\nமேற்கண்ட கதையை நாரதர் கிருஷ்ணரிடம் சொல்லிவிட்டு, “கிருஷ்ணா, நீ பிரசேனனோடு காட்டுக்குச் சென்றபோது பாத்ரபத மாதத்து நாலாம்பிறைச் சந்திரனைப் பார்த்துவிட்டாய்.அதன் காரணமாகவே இப்போது இத்தகைய வீண் அபவாதங்களை நீ சுமக்க வேண்டி இருந்தது. என்னதான் அவதாரம் ஆனாலும், மனித உருவில் வந்திருப்பதால் மனிதருக்குள்ள சுகம், துக்கம் இரண்டையும் நீயும் அனுபவித்தே கழிக்கவேண்டும். ஆகையால் இப்போது விநாயகருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்து, சதுர்த்தியில் விரதம் இருந்து வழிபட்டாயானால் உன்னுடைய தொல்லைகள் குறையும். “ என்று ஆசீர்வதித்துவிட்டுச் செல்கின்றார் நாரதர். கிருஷ்ணரும் அவ்வாறே விநாயகருக்கு சங்கட ஹர சதுர்த்தியில் ஆரம்பித்து விரதம் இருந்து வழிபாடுகள் செய்துவருகின்றார். விநாயகரும் கிருஷ்ணரின் பக்திவழிபாட்டில் மனம் மகிழ்ந்து, கிருஷ்ணர் அபவாதத்தில் இருந்து விலகுவாரென்றும், சுக்கிலபட்ச சதுர்த்தியில் சந்திரனைப் பார்ப்பதால் வரும் அபவாதமும், பழியும், ஒரு மாதம் சென்ற பின்னர் வரும் கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் விலகும் என்று இருந்ததை உங்களுக்காக மாற்றி, வேறு மாதிரியாகக் கொடுக்கின்றேன். எவரொருவர் இந்த ச்யமந்தகமணியின் கதையைப் படித்து வருகின்றார்களோ, அல்லது கேட்கின்றார்களோ அவர்களுக்கு பாத்ரபத மாதத்து சுக்லபட்ச சதுர்த்திச் சந்திரனைப் பார்த்தால் கூடப் பாவம் வராது. ஆக��ே இந்த ச்யமந்தக மணியின் கதையும், அதில் நீங்கள் சம்பந்தப் பட்டிருப்பதும் மிகுந்த முக்கியத்துவம் பெறும். அதே போல உங்கள் பிறந்த திதியான கோகுலாஷ்டமியிலும், வழிபாடுகள் நடத்தியபின்னர் சந்திரனுக்கு அர்க்யம் கொடுக்கவேண்டும், என்றும் இந்த சதுர்த்தி தின வழிபாடுகளில் கிருஷ்ணரும், சந்திரனும் இடம்பெறுவார்கள் என்றும் கூறுகின்றார் பிள்ளையார் கிருஷ்ணரிடம்.\nஅது மாதிரியே கிருஷ்ணரும் விரதம் இருந்து வழிபாடுகள் செய்ததில் அக்ரூரர் காசியில் இருக்கும் விபரம் தெரிந்து விடுகிறது, காசிநகரின் செழிப்பான தன்மையிலிருந்து. உடனேயே ஆள் அனுப்பி அக்ரூரரை வரவழைக்கின்றார். நடந்தது தெரிந்த அக்ரூரரும், கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்டு ச்யமந்தகத்தைக் கிருஷ்ணரிடம் ஒப்படைக்க, கிருஷ்ணரோ அது இருக்கவேண்டிய இடம் அக்ரூரரிடம் தான் என்று சொல்லி அவரிடம் கொடுத்துவிடுகின்றார் அதை. த்வாரகையும் ச்யமந்தகத்தின் மறு வரவினால் செழிப்படைகின்றது.\nவந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு\nஅக்ரூரரோ பரமபாகவத சிரோன்மணி. ஏதோ சகவாசதோஷத்தால் கிருஷ்ணரிடம் கோபம் ஏற்பட்டதே தவிர, உண்மையில் அதற்காக வருந்திக் கொண்டிருந்தார். இங்கே கிருஷ்ணரோ, சததன்வா துவாரகையை விட்டு ஓடும் செய்தி அறிந்ததும், தன் அண்ணனாகிய பலராமரையும் கூப்பிட்டுக் கொண்டு, அவனைப் பிடித்து ச்யமந்தக மணி பற்றி அறிந்துவரப் போகின்றார். கிருஷ்ணரும், பலராமரும் ரதத்தில் செல்ல, சததன்வா குதிரையில் ஓடுகின்றான். குதிரை களைத்து விழுந்துவிடக் கால்நடையாக ஓடும் சததன்வாவைப் பிடிக்கக் கிருஷ்ணரும் ரதத்தில் இருந்து இறங்கி ஓடுகின்றார். பலராமர் கிருஷ்ணரோடு போகவில்லை. தப்பி ஓடும் ஒருவனைப் பிடிக்க இருவர் தேவையில்லை என்பது அவர் கருத்து. கிருஷ்ணர் சததன்வாவைப் பிடித்து, சண்டைபோட , சண்டையில் தோற்ற சததன்வா, பின்னர் கிருஷ்ணரால் கொல்லவும் படுகின்றான். அவனிடம் ச்யமந்தகமணியைத் தேடும் கிருஷ்ணருக்கு அது கிட்டவில்லை. ஏமாற்றத்தோடு திரும்பி ரதத்துக்கு வந்து பலராமரிடம் நடந்ததைச் சொல்ல, பலராமர் நம்பவில்லை.\nகிருஷ்ணர் கபடமாய் மணியை அபகரித்து வைத்துக் கொண்டு சததன்வாவையும் கொன்றுவிட்டு இப்போது பொய் சொல்லுவதாய் நினைத்த பலராமர் கோபத்துடன், கிருஷ்ணருடன் துவாரகைக்குச் செல்லமாட்டேன் ��ன்று சொல்லிவிட்டு, விதேஹ நாட்டுக்குப் போய்விட்டார். அண்ணனும் திரும்பாமல், மணியும் கிட்டாமல், அனைவரையும் விரோதித்துக் கொண்ட கிருஷ்ணர் செய்வதறியாது விழித்தார். அப்போது தான் அவருக்குத் தான் என்ன தப்பு செய்தோம் இம்மாதிரி அபாண்டமாய்ப் பழி சுமக்க என்று தோன்றுகிறது.\nச்யமந்தகத்தை வைத்துக் கொண்டிருந்த அக்ரூரரோ கிருஷ்ணரிடம் அபாரமான பக்தியும், அன்பும் கொண்டவராதலால் ஒரு க்ஷண நேரம் தன் மனம் மாறியதை நினைத்தும், இப்போது ச்யமந்தகம் தன்னிடம் இருப்பதால் கிருஷ்ணருக்குத் தன்னிடம் உள்ள அன்பு போய் விரோதம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தாலும், த்வாரகையை விட்டுக் கிளம்பி, ஒவ்வொரு ஊராக க்ஷேத்திராடனம் செய்து கொண்டு கடைசியில் காசியை அடைகின்றார். அங்கே போனதும் ஏற்கெனவே வேதனைப் பட்டுப் புழுங்கிக் கொண்டிருந்தவர் மனம் நிர்மலமாக, ஸ்யமந்தகம் எட்டு பாரம் பொன்னை வாரி வழங்க ஆரம்பித்தது. அந்தப் பொன்னையோ, அல்லது ச்யமந்தகத்தையோ தனக்கெனக் கருதாமல், தன் குடும்பத்திற்கும் செலவு செய்யாமல் தேவாலயத் திருப்பணிகளுக்கும், மற்ற உதவிகளுக்கும் செலவு செய்தார் அக்ரூரர். நாளடைவில் காசி க்ஷேத்திரமே செழிப்பாக மாறியது.\nஇங்கே த்வாரகையில் மனவேதனைப் பட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணர் தன் அண்ணன் இல்லாமலும், ச்யமந்தக மணியின் காரணத்தால் உயிரிழந்த தன் சிறிய மாமனார் ஆன பிரசேனன், மாமனார் சத்ராஜித், நண்பன் ஆன சததன்வா ஆகியோரையும் நினைத்து வேதனைப் பட்டார். அக்ரூரரும் த்வாரகையில் இல்லாமையால் அவரிடம் ச்யமந்தகம் இருக்கவேண்டும் என நினைத்தார். அப்போது ஒருநாள் நாரதர் அங்கே வர கிருஷ்ணர் அவரிடம் தன் துன்பத்தைச் சொல்லிக் காரணம் கேட்டார். நாரதர் சொல்கின்றார்:”கிருஷ்ணா, நீ பிரசேனனோடு காட்டுக்குச் சென்றபோது பாத்ரபத மாத சுக்கில பக்ஷ சதுர்த்தி நாள். அன்றைய பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது என இருக்க நீ அதைப் பார்த்துவிட்டாய். அதுவே உன் பேரில் ஏற்பட்ட வீண்பழிக்கும் அபவாதங்களுக்கும் காரணம்” என்று சொன்னார். “பாத்ரபத சுக்கில பக்ஷ சதுர்த்தியன்று சந்திரனைக் காணக் கூடாதா இது என்ன புது விஷயம் இது என்ன புது விஷயம் என்ன காரணம் சொல்லுங்கள் ஸ்வாமி என்ன காரணம் சொல்லுங்கள் ஸ்வாமி” என்று கேட்டார் கிருஷ்ணர். நாரதரும் சொல்ல ஆரம்பித்தார். இதோ இப்போ வரப்போறார் பிள்ளையார்.\n மூஞ்சுறு மேலே ஏறிக் கொண்டு, வேக, வேகமாய் அதிலேயே அகில உலகத்தையும் சஞ்சாரம் பண்ணிக் கொண்டு போனார். நீண்ட துதிக்கை, நம்பிக்கையைக் கொடுக்கின்றது. ஏக தந்தம், அவர் தியாகத்தைக் குறிக்கின்றது. ஆடிக் கொண்டிருக்கும் இரு காதுகளும், மாறி மாறி வரும் பருவங்களையும் குறிக்கின்றது. சாந்தமும், அன்பும், ஞானமும், விவேகமும் கொண்ட அதி அற்புதமான வடிவம். கொழு, கொழுவென்ற பெரிய தொந்தி, குட்டிக் குட்டியாய்க் கால், கைகள், பார்க்கவே அழகு, அழகு கொஞ்சும் இந்தத் தோற்றத்துடன் பிள்ளையார் சஞ்சாரம் பண்ணும்போது, அப்படியே சந்திரலோகத்தையும் ஒரு எட்டு எட்டிப் பார்த்தாராம். அங்கே சந்திரன், தன் அருமை மனைவியான ரோகிணியுடன் வீற்றிருந்தான். ஏற்கெனவே சந்திரனுக்குத் தன் அழகிலும், குளுமையிலும் கர்வம் அதிகம் ஆகி இருந்தது. இப்போ வேறே மனைவியோட இருக்கானா அவளுக்கு முன்னாலே தன்னுடைய பராக்கிரமத்தைக் காட்டிக்கிறதா நினைச்சு, சந்திரன் பிள்ளையாரையும் அவரின் உருவத்தையும் பார்த்துப் பரிகசித்துச் சிரித்தான். கேலி செய்தான், ஏகதந்தத்தையும், யானைத் தலையையும், முறக் காதுகளையும், கொழு கொழு தொப்பையையும், குட்டிக் குட்டிக் கால், கைகளையும்.\nகோபமே வராத விநாயகனுக்குக் கோபம் வந்துவிட்டது. சந்திரனுக்குப் பாடம் கற்பிக்கவேண்டும், அப்போதுதான் அவன் கர்வம் அடங்கும் என நினைத்தார் விநாயகர். சந்திரனைப் பார்த்து, “ அப்பா, சந்திரா, உன்னுடைய ஒளியானது உண்மை அல்லவே சூரியனிடம் ஒளியைக் கடன் அல்லவோ வாங்கிக் கொண்டு பிரகாசிக்கின்றாய் சூரியனிடம் ஒளியைக் கடன் அல்லவோ வாங்கிக் கொண்டு பிரகாசிக்கின்றாய் நீ குளுமையான பால் போன்ற ஒளியைக் கொடுப்பது உன் சொந்த முயற்சியால் அல்லவே. மேலும் ஏற்கெனவே உன்னுடைய சொந்த மாமனாரிடம் நீ சாபம் வேறு வாங்கிக் கொண்டு பதினைந்து நாட்கள் தேய்ந்தும், பின்னர் பதினைந்து நாட்கள் வளர்ந்தும் வருகின்றாய். அப்படி இருக்கையிலேயே உனக்கு இத்தனை கர்வம் தேவையா அப்பா நீ குளுமையான பால் போன்ற ஒளியைக் கொடுப்பது உன் சொந்த முயற்சியால் அல்லவே. மேலும் ஏற்கெனவே உன்னுடைய சொந்த மாமனாரிடம் நீ சாபம் வேறு வாங்கிக் கொண்டு பதினைந்து நாட்கள் தேய்ந்தும், பின்னர் பதினைந்து நாட்கள் வளர்ந்தும் வருகின்றாய். அப்படி இருக்கையிலேயே ��னக்கு இத்தனை கர்வம் தேவையா அப்பா கொஞ்சம் யோசி” என்று சொன்னார். ஆனால் அகங்காரத்தின் உச்சியிலிருந்த சந்திரன் மீண்டும் சிரித்தான். கோபம் கொண்ட விக்னேஸ்வரன், “இனி யாருமே சந்திரனைப் பார்க்கக் கூடாது, பார்க்கவும் முடியாது. அப்படி யாரேனும் உன்னைப் பார்த்தாலோ களங்கம் உள்ள மனதுள்ள உன்னைப் பார்த்த அவர்களும் களங்கத்தால் பீடிக்கப் படுவார்கள். உன்னைப் பார்ப்பவர்கள் வீண் பழிக்கும், அபவாதத்துக்கும், மித்திரத் துரோகத்துக்கும் ஆளாவார்கள்.” என்று சொல்லி விடுகின்றார். சந்திரனுக்குப் பயத்துடன் அபவாதம் செய்வார்களே என்ற அவமானமும் மேலோங்க, சமுத்திரத்தினுள் சென்று மறைந்தான்.\nவந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு\nபிள்ளையார் தும்பிக்கை மாதிரி எனக்கும் மூக்கு இருந்திருக்கலாமோ என்னமோ இந்தச் சின்ன மூக்கின் வழியா மூச்சுக்காற்றுப் போயிட்டு வரதுக்கு ரொம்பக் கஷ்டப் படறது. சீக்கிரம் சரி பண்ணுங்கனு பிள்ளையார் கிட்டே சொல்லி வச்சிருக்கேன். இனி ச்யமந்தக மணி தொடரும். தாமதம் ஆனதுக்கு மன்னிக்கவும். எழுதி வச்சதை அப்லோட் பண்ண முடியாம உடம்பு படுத்தலும் அப்லோட் பண்ணி ஷெட்யூல் பண்ணினால் ஆற்காட்டார் படுத்தலும் தாங்கலை இந்தச் சின்ன மூக்கின் வழியா மூச்சுக்காற்றுப் போயிட்டு வரதுக்கு ரொம்பக் கஷ்டப் படறது. சீக்கிரம் சரி பண்ணுங்கனு பிள்ளையார் கிட்டே சொல்லி வச்சிருக்கேன். இனி ச்யமந்தக மணி தொடரும். தாமதம் ஆனதுக்கு மன்னிக்கவும். எழுதி வச்சதை அப்லோட் பண்ண முடியாம உடம்பு படுத்தலும் அப்லோட் பண்ணி ஷெட்யூல் பண்ணினால் ஆற்காட்டார் படுத்தலும் தாங்கலை தினம் நாலு மணி நேரம் அறிவிக்கப்படாதக் கட்டாய மின் தடை தினம் நாலு மணி நேரம் அறிவிக்கப்படாதக் கட்டாய மின் தடை\n****************************************************************************************கிருஷ்ணர் குகையினுள் நுழைந்தபோது ஜாம்பவதி தன் தம்பியான சுகுமாரனைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தாள். அதை ஒரு ஸ்லோகமாய்க் கீழே காணலாம்.\nஸிம்ஹ: ப்ரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத:\nஸுகுமார்க மா ரோதீ தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:”\nஇந்த ஸ்லோகம் ஸ்காந்தத்தில் காணப் படுவதாய்த் தெரிய வருகின்றது. இதன் அர்த்தம் என்னவென்றால், “சிங்கமானது ப்ரஸேநனைக் கொன்றது. அந்தச் சிங்கத்தை ஜாம்பவான் கொன்றார். ஸ்யமந்தகமணி இப்போது உனக்குத் தான் ஸுகுமாரனாகிய என் அருமைக் குழந்தையே, நீ இனி அழாதே” என்று அர்த்தம் தொனிக்கும்படிப் பாடிக் கொண்டிருந்தாள் ஜாம்பவதி. கிருஷ்ணருக்கு நடந்தது என்னவென்று புரிந்துவிட்டது. உள்ளே நுழைந்தார். கிருஷ்ணரைக் கண்டதுமே ஜாம்பவதிக்கு அவர் மேல் இனம் புரியாத மரியாதையும், அன்பும் ஏற்பட்டது. என்றாலும் யாராலும் நுழையமுடியாத இந்தக் காட்டுக் குகைக்குள்ளே இவர் வந்தது எப்படி” என்று அர்த்தம் தொனிக்கும்படிப் பாடிக் கொண்டிருந்தாள் ஜாம்பவதி. கிருஷ்ணருக்கு நடந்தது என்னவென்று புரிந்துவிட்டது. உள்ளே நுழைந்தார். கிருஷ்ணரைக் கண்டதுமே ஜாம்பவதிக்கு அவர் மேல் இனம் புரியாத மரியாதையும், அன்பும் ஏற்பட்டது. என்றாலும் யாராலும் நுழையமுடியாத இந்தக் காட்டுக் குகைக்குள்ளே இவர் வந்தது எப்படி இவர் யாராயிருக்கும் தந்தையான ஜாம்பவான் கண்டால் இவரை என்ன செய்வாரோ என எண்ணி அஞ்சினாள். ஜாம்பவதி கிருஷ்ணரிடம் அவர் யார் என்றும் என்ன விஷயமாய் வந்திருக்கின்றார் என்றும் கேட்டுத் தெரிந்து கொண்டாள். ஆஹா, ஸ்யமந்தகம் தான் இவரை இங்கே வரவைத்திருக்கின்றதா என நினைத்துக் கொண்டே கிருஷ்ணரிடம் தொட்டிலின் மேலே கட்டித் தொங்கவிடப் பட்டிருந்த மணியைக் காட்டி, அதைக் கழற்றி எடுத்துக் கொண்டு சத்தம் செய்யாமல் திரும்பும்படிக் கேட்டுக் கொண்டாள். தன் தகப்பனுக்கு விஷயம் தெரியவேண்டாம் என்றும் கூறினாள்.\nதனக்கு அவர் பேரில் ஏற்பட்டிருக்கும் அன்பை விட, அவர் தன்னைப் பிரியக் கூடாது எனத் தான் நினைப்பதைவிட, இப்போது அவர் தன் தந்தையிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிச் செல்வதே சரி எனவும் நினைத்தாள் ஜாம்பவதி. ஆனால் கிருஷ்ணர் மறுத்தார். ஏற்கெனவே இந்த மணியை நான் தான் திருடிக் கொண்டு வந்தேன் என்ற பெயர் ஏற்பட்டு இருக்கின்றது. இப்போது உன் தந்தையையும் நான் பகைத்துக் கொண்டு இதை எடுத்துச் செல்லவேண்டுமா என்னால் முடியாது. அவர் எங்கே என்னால் முடியாது. அவர் எங்கே அவருடன் நேருக்கு நேர் மோதிவிட்டே நான் இந்த மணியை வெற்றி வீரனாக எடுத்துச் செல்கின்றேன் என்று கூறுகின்றார். ஆனால் தன் தந்தையின் உடல்பலத்தையும், அவர் மல்யுத்தத்தில் பிரசித்தி பெற்றவர் என்றும் கூறிய ஜாம்பவதி, அவரால் கிருஷ்ணருக்கு ஏதேனும் தீங்கு நேரிடுமோ என அஞ்சி மறுக்கின்றாள். கிருஷ்ணரை உடனே அந்த இடத்தை விட்டு மணியை எடுத்துச் செல்லும்படிக் கூறுகின்றாள். கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யத்தை எடுத்துச் சங்க நாதம் செய்கின்றார்.\nசங்கின் முழக்கத்தைக் கேட்ட ஜாம்பவான் விழித்துக் கொண்டார். கிருஷ்ணர் வந்திருப்பதையும், அவர் வந்ததன் காரணத்தையும் தெரிந்து கொண்டார். “ஆஹா, இவன் என்னை என்ன கிழட்டுக் கரடி என நினைத்துக் கொண்டானோ இருக்கட்டும், ஒரு கை இல்லை, இரு கையாலும் பார்த்துவிடுகின்றேன். “ என்று நினைத்துக் கொண்டு, கிருஷ்ணருடன் போருக்குத் தயார் ஆனார். த்வந்த்வ யுத்தம் நடக்கின்றது, கிட்டத் தட்ட இருபத்தொரு நாட்கள். ஜாம்பவான் தன்னால் முடிந்தவரையில் சமாளித்தார். ஆனால் மூன்று வாரத்துக்கு மேலே அவரால் முடியவில்லை. ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியை நினைத்துக் கொண்டு மேலும் முயன்றார். சட்டென உண்மை பளிச்சிட்டது. வந்திருப்பது சாமானியமானவர் இல்லை. ஆஹா, இவன் சாட்சாத் அந்தப் பரம்பொருளே அல்லவோ இருக்கட்டும், ஒரு கை இல்லை, இரு கையாலும் பார்த்துவிடுகின்றேன். “ என்று நினைத்துக் கொண்டு, கிருஷ்ணருடன் போருக்குத் தயார் ஆனார். த்வந்த்வ யுத்தம் நடக்கின்றது, கிட்டத் தட்ட இருபத்தொரு நாட்கள். ஜாம்பவான் தன்னால் முடிந்தவரையில் சமாளித்தார். ஆனால் மூன்று வாரத்துக்கு மேலே அவரால் முடியவில்லை. ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியை நினைத்துக் கொண்டு மேலும் முயன்றார். சட்டென உண்மை பளிச்சிட்டது. வந்திருப்பது சாமானியமானவர் இல்லை. ஆஹா, இவன் சாட்சாத் அந்தப் பரம்பொருளே அல்லவோ பரம்பொருளோடா சண்டை போட்டோம் ஜாம்பவான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, ஸ்யமந்தக மணியையும், தன் பெண்ணான ஜாம்பவதியையும் கிருஷ்ணருக்குத் தானம் செய்கின்றார். ஜாம்பவதிக்கும் மனம் மகிழ்ச்சி அடைந்தது. மீண்டும் த்வாரகையை அடைந்த கிருஷ்ணர் ச்யமந்தகத்தை நினைவாக சத்ராஜித்திடம் சேர்ப்பித்தார்.\nசத்ராஜித்தும் கிருஷ்ணரை அநாவசியமாய் அவதூறு செய்துவிட்டதை நினைத்து வருந்தி தன் ஒரே பெண்ணான சத்யபாமாவைக் கிருஷ்ணருக்குத் திருமணம் செய்வித்துக் கூடவே ஸ்யமந்தகத்தையும் ஸ்ரீதனமாய்க் கொடுக்கின்றான். ஆனால் கிருஷ்ணரோ அந்த மணியால் தனக்கு விளைந்த அபவாதத்தை மறக்கவே இல்லை. ஆகையால் திரும்ப ஸத்ராஜித்திடமே கொடுத்துவிட்டார். இன்னும் பிள்ளையார் வரலையேனு நினைக்கிறவங்களுக்குக் கொஞ்சம் பொறுங்க, இதோ பிள்ளையார் இந்தக் கதையில் நுழையும் நேரம் வந்தே ஆச்சு.\nசத்யபாமாவைத் திருமணம் செய்துகொண்டபின்னர் கிருஷ்ணர் பஞ்சபாண்டவர்கள் அரக்குமாளிகையில் அக்னியில் எரிந்து குடும்பத்தோடு சாம்பலாகிவிட்டனர் எனக் கேள்விப் பட்டு அதைப்பற்றி விசாரிக்க ஹஸ்தினாபுரம் சென்றார். பாமாவைத் துவாரகையிலேயே விட்டுவிட்டுச் சென்றிருந்தார். ஸத்ராஜித் ஏற்கெனவே பாமாவை சததன்வா என்னும் ஒருவனுக்கும், க்ருதவர்மா என்பவனுக்கும் அல்லது அக்ரூரருக்கேயாவது சத்யபாமாவைத் திருமணம் செய்வித்துவிட முயன்று கொண்டிருந்தான். ஆனால் கடைசியில் கிருஷ்ணர் சத்யபாமாவைத் திருமணம் செய்து கொள்ளவே, மிக மிக நல்லவராயும், கிருஷ்ணரை ஆரம்பத்தில் இருந்தே காப்பாற்றி வந்தவரும் ஆன அக்ரூரருக்கே கிருஷ்ணர் பேரில் கொஞ்சம் பொறாமை உண்டாகிவிட்டது. அவருடன் க்ருதவர்மாவும் சேர்ந்து கொள்ள, இருவரும் சததன்மாவைப் போய்ச் சந்தித்து, எப்படியேனும் ஸ்யமந்த்கத்தையாவது ஸத்ராஜித்திடம் இருந்து அபகரிக்கவேண்டும் என நினைத்துத் திட்டம் தீட்டினார்கள். ஸததன்மாவோ, ஸ்த்ராஜித்தை அநியாயமாயும், முறையற்றும் கொன்றுவிட்டு மணியை அபகரித்து வந்துவிடுகின்றான். சத்யபாமாவோ அலறிக் கலங்கினாள். கிருஷ்ணர் வந்ததும் விஷயத்தைக் கேள்விப்பட்டுத் தன் மாமனாரைக் கொன்றவனைத் தானும் கொன்று பழி தீர்க்கப் போவதாய்ச் சபதம் எடுக்கின்றார்.\nவிஷயம் தெரிந்ததும் சததன்மாவுக்குக் கிலி ஏற்படுகின்றது. கிருஷ்ணர் எப்படியும் உண்மையைக் கண்டுபிடித்துத் தன்னைக் கொன்றுவிடுவார் என நினைத்த அவன் அந்த ஸ்யமந்தக மணியை அக்ரூரர் வீட்டிலே போட்டுவிட்டு, துவாரகையை விட்டு ஓட்டம் பிடித்தான். ஸ்யமந்தகம் இருக்குமிடத்திலே சகல செளபாக்கியங்களும் ஏற்படவேண்டி இருக்க இம்மாதிரியான சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு உயிர்பலியும் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம், அகசுத்தியும், புறசுத்தியும் அதை வைத்திருந்தவர்களிடையே இல்லாத காரணமே ஆகும். சூரியபகவான் சத்ராஜித்திடம் அதைக் கொடுத்தபோதே அகமும், புறமும் சுத்தமாக இல்லாவிட்டால் மணியால் நாசமே விளையும் எனச் சொல்லி இருந்தார். ஆகவே அந்த மணியால் தனக்குத் தொந்திரவு ஏற்படுமோ எனக் கலங்கியே சததன்மா அதை இப்போது அக்ரூரரிடம் போட்டுவிட்டு ஏற்படும் நாசம் அவருக்கு ஏற்படட்டும், அல்லது கிருஷ்ணர் விஷயம் தெரிந்து அக்ரூரரைக் கொன்றுவிட்டு எடுத்துக் கொள்ளட்டும். எப்படியானாலும் தன் தலை தப்பவேண்டும் என நினைத்துக் கொண்டு அக்ரூரரிடம் போட்டான்.\nவந்தாச்சு வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு\nஇப்போ நாம் பார்க்கப் போகும் விஷயம் ஏன் இந்த சுக்லபக்ஷ சதுர்த்தி, அதுவும் ஆவணிமாசத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறோம் என்பதற்கான காரணம். இது கொஞ்சம் கிருஷ்ணரோடு சம்பந்தப் பட்டது. கிருஷ்ணருக்குத் திருட்டுப் பழி, ம்ஹும் இல்லை, இல்லை வெண்ணெய் திருட்டு இல்லை, இது வேறே விலை உயர்ந்த ச்யமந்தக மணித்திருட்டுப் பழி ஏற்பட்டதும் அதனால் மனம் வருந்திய கிருஷ்ணர் எப்படி அந்தப் பழியைப் போக்கிக் கொண்டார் என்பதுமே கதை. ஆகையால் முதலில் கதையில் கிருஷ்ணரே வருவார். அதுக்கு அப்புறமாத் தான் பிள்ளையார் வருவார். பிள்ளையார் விசர்ஜனம் செய்யறதுக்குள்ளே வந்துடுவார்.\nசூரியனைக் குறித்துத் தான் செய்த தவம் மூலம் தனக்குக் கிடைத்த ஒப்பற்ற மணியான ச்யமந்தகத்தைக் கிருஷ்ணர் கேட்டது சத்ராஜித்திற்குப் பிடிக்கவில்லை. என்னதான் கிருஷ்ணர் மணியைத் தனக்காகக் கேட்கவில்லை என்றாலும், சத்ராஜித் அந்த மணியைக் கிருஷ்ணர் தனக்கென ஆசைப்பட்டுக் கேட்டதாகவே நினைத்தான். அந்த மணியைத் தன் தம்பியான பிரசேனனிடம் கொடுத்து வைத்தான். பிரசேனன் ஒருநாள் வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். இந்த ச்யமந்தக மணியை வைத்திருப்பவர் அனுஷ்டிக்கவேண்டிய ஆசார நியமங்களைக் காட்டில் பிரசேனனால் கடைப்பிடிக்கமுடியவில்லை. அவனுடன் கூட வந்தவர்களில் கிருஷ்ணரும் ஒருவர் என ஸ்காந்த புராணம் சொல்லுகின்றது. நம் கதையும் அதை ஒட்டியே போகும். கூட வந்த கிருஷ்ணரையும் , மற்றவர்களையும் பிரசேனன் பிரிந்துவிடுகின்றான். தனியாய்ச் சென்ற பிரசேனன் ஒரு வலிமை வாய்ந்த சிங்கத்திடம் மாட்டிக் கொள்ள சிங்கம் அவனைக் கொன்றுவிட்டு மணியை ஏதோ உண்ணும் பொருளென நினைத்து வாயில் கவ்விக் கொண்டு சென்றது.\nகாட்டில் உள்ளே ஒரு மலைக்குகையில் நம்ம ராமாயணத்து ஜாம்பவான் தன் குடும்பத்தோடு வசித்துக் கொண்டிருந்தார். அவர் இங்கே எங்கே வந்தார் என்பதை அப்புறம் தனியாச் சொல்றேன். இந்த ஜாம்பவானுக்குத் திருமண வயதில் ஒரு பெண் இருந்தாள் ஜாம்பவதி என்ற பெயரில். அந்தப் பெண் பிறந்து பல வருடங்களுக்குப் பின்னர் ஜாம்பவானுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருந்தது. ஸுகுமாரன் என்ற பெயரிட்டு அந்தக் குழந்தையை மிக மிக ஆசையுடன் வளர்த்து வந்தார் ஜாம்பவான். ஜாம்பவான் காட்டில் உலாவிக் கொண்டிருந்தபோது வாயில் ஒளிவீசும் மணியுடன் வந்து கொண்டிருந்த சிங்கத்தைப் பார்த்தார். உடனேயே மிகுந்த பலசாலியான அவர் அந்தச் சிங்கத்தைக் கொன்றுவிட்டு மணியைத் தான் எடுத்துக் கொண்டார். அருமையாகப் பிறந்திருக்கும் தன்னுடைய ஆண் குழந்தைக்கு இந்த அபூர்வமான ஒளி வீசும் மணி ஒரு விளையாட்டுப் பொருளாக இருக்கும் என நினைத்த ஜாம்பவான் ச்யமந்தக மணியைத் தன் அருமைப் பிள்ளையின் தொட்டிலில் மேலே கட்டி வைத்தார். தொட்டிலுக்குள்ளே இருக்கும் குழந்தைக் கரடி அந்தப் பொம்மையின் ஒளியைப் பார்த்துக் குதூகலித்துக் கூக்குரலிட்டுக் கொண்டு விளையாடியது. ஜாம்பவதிக்கும் தன் தம்பியின் விளையாட்டைப் பார்த்துக் குதூகலம் உண்டாக அவளும் சந்தோஷம் அடைகின்றாள். இது இவ்வாறிருக்க, இங்கே காட்டினுள் வெகு தூரம் சென்ற கிருஷ்ணரும், மற்றவர்களும் பிரசேனனை எங்கும் காணாமல் தேடினார்கள்.சூரிய அஸ்தமனமும் ஆகிவிட்டது.\nகாட்டில் மெல்லிய இருள் கவ்வத் தொடங்கியது. தற்செயலாக வானத்தைப் பார்த்த கிருஷ்ணர் கண்களில் பிறைச்சந்திரன் தென்பட்டான். அன்று நாலாம்பிறை நாளாக இருந்தது. நாலாம் பிறைச் சந்திரன் தான் பளிச்செனக் கண்ணில் தெரியும். அதே போல் கிருஷ்ணர் கண்ணிலும் பட்டது. ஆகா, நிலவு தோன்றிவிட்டதே, இனி இருட்டி விடும், காட்டில் இருக்க முடியாது என நினைத்த கிருஷ்ணர் த்வாரகைக்குத் திரும்பினார். கிருஷ்ணருடன் ப்ரசேனன் வராதது கண்ட சத்ராஜித்திற்குச் சந்தேகம் வருகின்றது. தம்பியைத் தேட ஆட்களை அனுப்ப, பிரசேனன் இறந்து கிடப்பது கண்டு சத்ராஜித் கோபம் அடைந்தான். ச்யமந்தக மணியை அடைய கிருஷ்ணர் செய்த வேலைதான் இது என நினைத்தான் சத்ராஜித். ஆட்களை அனுப்பியோ, அல்லது கிருஷ்ணரே தந்திரமாகவோ பிரசேனனைக் கொன்றுவிட்டு ச்யமந்தக மணியை அபகரித்துக் கொண்டதாய் த்வாரகை முழுதும் தென்படுவோரிடம் எல்லாம் சத்ராஜித் சொல்ல ஆரம்பித்தான். மெல்ல, மெல்ல நாட்கள் கடக்கக் கடக்க, சிலர் நம்பவும் ஆரம்பித்தனர். கிருஷ்ணர் மனம் சஞ்சலம் அடைந்தது.\nஆஹா, தான் ஒரு பாவமும் அறியாதிருக்��த் தன் மேல் இப்படி அபாண்டமாய்ப் பழி சுமத்துகின்றார்களே என மனம் வருந்திய கிருஷ்ணர் சத்ராஜித்தின் ஆட்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு மீண்டும் காட்டுக்குச் சென்றார். பிரசேனன் இறந்து கிடந்த இடத்திலிருந்து தொடர்ந்து செல்ல ஆட்களையும் பணித்துத் தாமும் உடன் சென்றார். சிறிது தூரம் வரையிலும் ஒரு மிருகத்தின் காலடி ரத்தத்தில் தோய்ந்த நிலையில் காணப்பட்டது. சிறிது தூரத்திற்குப் பின்னர் இன்னும் கொஞ்ச தூரம் போனதும் சிங்கத்தின் செத்த உடலும் கிடைத்தது. சிங்கத்தின் உடல் கிடந்த இடத்திலே ஒரு பெரிய சண்டை நடந்திருப்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டன. மற்றோர் மிருகத்தின் காலடியும் தென்பட்டது. சிங்கத்தைவிடக் காலடி பெரியதாய் இருந்ததால் கரடியாகவோ, அல்லது வேறே ஏதோ மிருகமாகவோ இருக்கலாம் என நினைத்தார்கள். அந்தக் காலடிச் சுவட்டைப் பின் தொடர்ந்து சென்றால் அது ஒரு குகையில் கொண்டுவிட்டது. குகைக்குள் எட்டிப் பார்த்தால் ஒரே இருட்டு. சத்ராஜித்தின் ஆட்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. இந்த மாயக் கிருஷ்ணன் ஏதோ தந்திரம் செய்து இருட்டுக் குகையில் நம்மை எல்லாம் தள்ளப் பார்க்கின்றானே நாம் இந்த ஆபத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தவர்களாய் உள்ளே வர மறுத்தனர். கிருஷ்ணரும் சரி எனச் சம்மதித்துவிட்டுத் தான் மட்டும் உள்ளே செல்கின்றார். கிருஷ்ணரின் உடலின் பிரகாசமே வெளிச்சமாய்த் தெரிய கிருஷ்ணர் குகைக்குள்ளே நுழைந்தார்.\nவந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு\nவதிவான் எவன்நீர் இடை நான்காய்\nநண்ணி அமர்வான் எவன் தீயின்\nமூன்றாய் நவில்வான் எவன் வளியின்\nஇயைவான் எவன் வான் இடை ஒன்றாம்\nநிலம் ஐந்து குணங்களை உடையது. நீர் நான்கு குணங்களை உடையது. தீ மூவகைப்படும். காற்று இரண்டு வகை. விண் ஒன்றே ஒன்று. இவை அத்தனையாகவும் கணபதி இருக்கின்றான். ஐந்து குணங்களை உள்ள பூமியின் தன்மையாகவும், நான்கு குணங்கள் உள்ள நீராகவும், மூன்று குணங்கள் உள்ள அக்னியாகவும், இரண்டு தன்மை கொண்ட காற்றாகவும், ஆகாயத்திலே இவை அனைத்தும் சேர்ந்த ஒன்றாகவும் பிரகாசிக்கின்றான் கணபதி. அத்தகைய கணபதியின் அன்பான திருவடிகளைப் போற்றி வாழ்த்தி சரணம் அடைகின்றோம்.\n“பாச அறிவில் பசு அறிவில்\nபாச அறிவும் பசு அறிவும்\nபயிலப் பணிக்கும் அவன் யாவன்\nபாச அறிவும் பசு அறிவும்\nபந்த பாசங்களினாலும், ஞான அறிவினாலும் அறிய முடியாத பரம்பொருளான விநாயகன் அத்தகைய பாசமாகிய அறிவையும், நமக்கு வேண்டிய பசுவாகிய அறிவையும் நம்மைப் பயிலும்படிப் பணிக்கின்றான். அவனாலேயே இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு ஞானத்தை நாம் நாட முடிகிறது. இத்தகைய பந்தபாசங்களையும் அகற்றி நம் ஜீவனை ஞானத்தின்பால் செலுத்தி ஞான அருள் வழங்கும் தலைவனாக விளங்கும் கணபதியை வாயார வாழ்த்திச் சரணம் அடைகின்றோம்.\nசகல கரும சித்தி பெறும்\nசிந்தை மகிழச் சுகம் பெறும் எண்\nபந்தம் அகல ஓர் எண்கால்\nஇந்த காரியசித்திமாலையின் எட்டுப் பாடல்களும் கணபதி தோத்திராட்டகம் என வழங்கப் படுகிறது. இந்தத் தோத்திரத்தை மூன்று நாட்கள் மூன்று பொழுதுகளிலும் சொல்லுபவர்களுக்கு அனைத்துக் கருமங்களில் இருந்தும் சித்தி கிடைத்து முக்தி பெறுவார்கள். எட்டு நாட்கள் தொடர்ந்து உச்சரிப்போரும் சதுர்த்தி தினங்களில் எட்டு முறைகள் உச்சரிப்போரும் அட்டமாசித்திகளையும் அடைவார்கள்.\nதோன்றும் எனச் செப்பினர் மறைந்தார்.\nஒவ்வொரு நாளும் பத்துமுறைகள் என இரண்டு மாதங்கள் தொடர்ந்து படித்தால் அரசாங்க சம்பந்தமான காரியங்கள் அனைத்தும் கைகூடும். அவ்வாறு இருபத்தொரு முறைகள் ஓதினால் மக்கட்பேறு, கல்வி, செல்வம் முதலிய எல்லா நலங்களையும் அடைவார்கள்.” என்று விநாயகர் காசிபர் முதலானோர்க்கு அருளிச் செய்ததாக விநாயக புராணம் கூறுகின்றது.\nஎது எப்படி இருந்தாலும் நம்பிக்கையுடன் விநாயகர் கோலம் போட்டு, இந்தக் காரிய சித்திமாலை படிச்சுட்டு, விநாயகரை வேண்டிக் கொண்டால் வேண்டிய காரியங்கள் நிறைவேறுகின்றன என்பதற்கு நான் காரண்டி\nஇன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள். விநாயகர் அனைத்து விக்கினங்களையும் நீக்கி அருளும்படியும் பிரார்த்திப்போம்.\nஅகற்றி அறிவிப்பான் எவன் அப்\nவிநாயகர் இல்லாத கோயில்களே இல்லை. விநாயகருக்கெனத் தனிக் கோயில்களும் உண்டு. அப்படி தலங்கள் தோறும் பலவிதமான மூர்த்தவடிவில் கோயில் கொண்டிருப்பவரும், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நீர் கொண்ட தீர்த்தங்களாய்த் திகழ்பவரும், நம்முடைய அறியாமையை அகற்றி அறிவினைத் தருபவரும் கருணையே வடிவானவரும் ஆன கணபதியின் பாதங்களைப் புகழ்ந்து பாடிச் சரண் அடைகின்றோம்.\nசெய்யப் படும் அப்பொருள் யாவன்\nஅந்தக் கருமப் பயன் யாவன்\nஉய்யும் வினையின் பயன் விளைவில்\nஊட்டி விடுப்பான் எவன் அந்தப்\nநாம் செய்யும் அனைத்து வினைகளுக்கும், இங்கே வினை என்பது காரியத்தைக் குறிக்கும் சொல்னு நினைக்கிறேன். காரியங்களுக்கு எல்லாம் முதல் முழுப் பொருளாகவும், செய்யப் படும் அந்தப் பொருளே அவனேயாகவும், அந்தக் காரியத்தின் விளைவினால் உண்டாகும் பயனை நமக்குப் பெறச் செய்பவனும் மூலப் பொருளான கணபதியே ஆகும். அத்தகைய முழுமுதல் பொருளான அனைத்துக்கும் காரணம் ஆன மெய்ப்பொருள் ஆன இறைவன் ஆகிய கணபதியைச் சரண் என அடைக்கலம் அடைகின்றோம்.\nநாதன் எவன் எண்குணன் எவன் அப்\nவேதங்களால் அறிய முடியாதவன் விநாயகன். வேதத்தின் முடிவான விமலனும் அவனே. உலகெங்கும் பரந்து விளங்கும் பரமாநந்த சொரூபமாய் விளங்கும் நாதமும் அவனே. எண்குணங்களை உடைய அத்தகைய கணபதியைப் புகழ்ந்து பாடிச் சரண் அடைகின்றோம்.\nகாசியபரின் காரியசித்தி மாலை நாளை நிறைவு பெறும்.\nஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மா என்றால் என்ன\nஇது ஆவணி மாசத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் வருவதாலே எல்லாரும் ஆவணி அவிட்டம்னே சொல்லிக்கொண்டிருக்கோம். பார்க்கப் போனால் இதை உபாகர்மா என்றே அழைக்கவேண்டும். வேத அத்யயனம் என்பது ஒரு காலத்தில் தினமும் செய்யப் பட்டது. அதன் ஆரம்பம் உண்மையில் சிராவணமாசம் பெளர்ணமி தினத்தில் வேத பாடங்கள் ஆரம்பிக்கப் பட்டன. மேலும் நம்முடைய கல்வித் திட்டத்தில் வெறும் வேத அத்யயனம் மட்டுமில்லாமல் மற்றப் பாடங்களையும் சேர்த்தே கற்பித்தனர். அது இந்த வேத அத்யயனம் உத்ஸர்ஜனம் செய்து முடித்தவுடன் ஆரம்பம் ஆகும். உத்ஸர்ஜனம் செய்வது தை மாசத்தில் நடக்கும். நம்முடைய புராதனக் கல்வித் திட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. முதலில் ஆரம்பிப்பது ஐந்து மாசங்களில் நடக்கும் வேதபாடங்கள். வேத அத்யயனம் என்றே சொல்லலாம். இரண்டாவது பகுதி ஏழு மாதங்கள். அப்போ வேத அத்யயனம் செய்வதை உத்ஸர்ஜனம் என்றும் சொல்லும் பகுதி நேர முடிவுக்கு வந்துவிட்டு மற்றப் பாடங்களைப் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.\nஅதாவது முன்பெல்லாம் மலையாளிகள் கொண்டாடும் திருவோணம் நக்ஷத்திரத்திலேயே ஆவணி மாத பெளர்ணமி வந்து கொண்டிருந்திருக்கிறது. ஆ��ணி மாசம் ஸ்ரவண நக்ஷத்திரம் எனப்படும் திருவோணம் நக்ஷத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளில் வேத பாடம் கற்க ஆரம்பிப்பார்கள். முன்னால் இப்படி வந்து கொண்டிருந்த பெளர்ணமி காலப் போக்கில் சில வருடங்கள் ஒரு நாள் தள்ளி அவிட்ட நக்ஷத்திரத்திலும் வர ஆரம்பித்தது. அப்போது யஜுர்வேதிகள் பெளர்ணமி திதியைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்களை ஆரம்பித்தனர். ரிக்வேதிகளோ சிராவண நக்ஷத்திரத்தைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்கள் ஆரம்பித்தனர். ஆனால் சாமவேதிகள் எப்போதுமே அமாவாசையையே கணக்கு வைத்துக்கொண்டனர். ஆகவே அவர்கள் ஒரு மாசம் தள்ளி ஆவணி அமாவாசையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரையுள்ள காலத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் பாடங்களை ஆரம்பித்தனர். ஹஸ்த நக்ஷத்திரம் மட்டுமின்றி அன்றைய தினம் பஞ்சமி திதியாக இருப்பதும் விசேஷம் என தர்ம சாஸ்திரங்கள் சொல்லுவதாய்த் தெரிகிறது. ஆனால் இப்போதெல்லாம் த்ரிதியையிலேயே ஹஸ்த நக்ஷத்திரம் வந்துவிடுகிறது.\nஉபாகர்மா என்றே இதற்குப் பெயர். ஆனால் இதை ஆவணி அவிட்டம் என்று சொல்லி நன்றாய்ச் சாப்பிட (போளி, ஆமவடையோடு) ஒரு பண்டிகையாக நாளாவட்டத்தில் மாற்றிவிட்டோம். தை மாசம் பிறக்கும் வரையில் வேதத்தை மட்டும் ஆசாரியர் கற்றுக் கொடுத்து சீடர்கள் சொல்லிக் கொள்வார்கள். தை மாதம் பெளர்ணமியிலோ அல்லது தை மாதத்து ரோகிணி நக்ஷத்திரத்திலோ இந்த அத்யயன காலத்தை முடிப்பார்கள். அத்யயன காலம் குறைந்த பக்ஷமாக நாலரை மாசமாவது இருக்கவேண்டும் என்பது விதி. ஆகவே தாமதமாய் ஆரம்பிக்கும் சாமவேதிகள் தை அமாவாசைக்குப் பின் வரும் பெளர்ணமியில் வேத அத்யயன காலத்தை முடிப்பார்கள்.\nஅடுத்த ஏழு மாசங்களுக்கு வேதத்தின் அங்கங்களான சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவற்றில் பாடம் நடத்துவதோடு ஏனைய வித்யைகளில் மாணாக்கர்களுக்கு எதில் ருசியும் தேவையும் இருக்கிறதோ அவற்றையும் கற்றுக் கொள்வார்கள்/கற்றுக் கொடுப்பார்கள். பின் மீண்டும் இந்த ஏழு மாசப் பாடங்கள் முடிந்ததும், அடுத்த வருடம் ஆவணி மாசம் இந்தப் பாடங்களை நிறுத்திவிட்டு மீண்டும் வேத அத்யயனம் ஆரம்பிப்பார்கள். இப்படிச் சுழற்சி முறையில் பாடம் கற்பிப்பார்கள். ஆனால் இப்போல்லாம், ஆவணி அவிட்டம் என்று சொல்லப் படும் அன்றே ஆரம்பி��்து அன்றே முடிப்பதாகப் பாவனை பண்ணிவிட்டுப் பின் மறந்துடறோம்.\nஇதில் தன் வேதம் மட்டுமில்லாமல் மற்ற மூன்று வேதங்களையும் சேர்த்துக் கற்கும் மாணாக்கர்களும் இருந்திருக்கின்றனர். அதே போல் வேதாங்கம் கற்கும் நாட்களில் மற்ற வித்தைகள் மட்டுமின்றி இதர ஜாதியினருக்கான வித்தைகளையும் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். மேலும் இந்த ஆவணி அவிட்டமும், பூணூல் மாற்றுவதும், உபநயனம் செய்து வைப்பதும் அந்தணர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணருமே இந்த உபாகர்மாவைச் செய்தனர் என்று வைதிகஸ்ரீ என்றொரு புத்தகம் சொல்கிறது. இப்போது விஸ்வகர்மா என அழைக்கப் படும் ஆசாரிகள் என்றும் அழைக்கப் படும் இனத்தவரும் செட்டியார்களில் சிலரும் இந்த ஆவணி அவிட்டத்தைக் கொண்டாடுகிறார்கள்.\nஇன்று ஸாமவேதிகளின் உபாகர்மா. இதைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.\nவந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு\n இன்னும் ரெண்டு நாளையிலே உனக்கு\n“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும்\nகோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே\nநீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா”\nஅந்த ஞாபகம் இருக்கட்டும். கூடவே கொழுக்கட்டையும் கொடுப்பேன். சங்கத் தமிழ் மூன்றும் எல்லாம் வேண்டாம். இப்போ எழுதப் போற விஷயத்திற்குத் துணையா இருந்தாப் போதும்பா\nஇப்போ இயன்றவரை எளிய தமிழில் விநாயகரைத் துதித்துக் காசிபர் எழுதினதாய்ச் சொல்லப் படும் காரியசித்தி மாலை பத்திச் சொல்லப் போறேன். முதல்லே ஒரு முன்னுரை. இந்தக் காரிய சித்தி மாலையை நான் பல வருஷமாப் படிக்கிறேன். முதல்லே ஆரம்பிச்சது என்னமோ காரியம் ஒண்ணு நடக்கணும்னு தான். காரியம் சித்தி ஆனாலும் நம்ம பிள்ளையாரோடதாச்சேனு தினம் முடியாட்டியும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிப்பேன். நிச்சயமாய் மனசுக்கு ஆறுதலும் ஏற்படுது, கவலைகள், பிரச்னைகள் இருந்தால் மனம் லேசாக ஆகும். கவனிக்கவும், பிரச்னைகள் தீரும்னு சொல்லலை. நமக்கு வந்ததை நாமாக உண்டாக்கிக் கொள்வதை நாம தான் தீர்த்துக்கணும். பிரச்னைகளைத் தாங்கும் அளவுக்கு மனவலிமை ஏற்பட்டு விடும். அதற்கு உத்திரவாதம் உண்டு. எங்க சிநேகிதர் பையர் ஒருத்தருக்கு எஞ்சினீயரிங் படிச்சு முடிச்சு நாலு வருஷம் ஆகியும் நல்லவேலை ��ிடைக்காமல் கிடைச்ச வேலையைச் செய்துட்டு இருந்தார். அவரைக் கூப்பிட்டுக் காரியசித்திமாலையையும், அநுமன் சாலீசாவையும் படிச்சுட்டு வரும்படிச் சொன்னேன். நல்லவேலை கிடைச்சு வாழ்க்கையில் செட்டிலும் ஆகிவிட்டார். இப்போக் கல்யாணமாகி விட்டது. சென்ற வாரம் சந்தித்தபோது கூடக் கூறினார். \"நீங்க கொடுத்த காரியசித்தி மாலையும், அநுமன் சாலீஸாவையும் விடாமல் படிக்கிறேன்.\" என்று.\nநாம் அனைவருமே பந்த பாசங்களால் கட்டுண்டவர்களே. இது நம்முடையது என்ற எண்ணம் இல்லாமல் நம்மால் இருக்கமுடியவில்லை. அந்தப் பந்த, பாசங்களை அகற்றும் குணமுள்ளவன் வேழமுகத்தான் ஒருவனே மேலும் இந்த உலகை மட்டுமில்லாமல் அனைத்து உயிர்களையும் தோற்றுவிப்பவன் அவனே. அவனின் பெருத்த வயிற்றில் இருந்தே அனைத்து உலகும் தோன்றுகிறது என்பதைப் பார்த்தோமல்லவா மேலும் இந்த உலகை மட்டுமில்லாமல் அனைத்து உயிர்களையும் தோற்றுவிப்பவன் அவனே. அவனின் பெருத்த வயிற்றில் இருந்தே அனைத்து உலகும் தோன்றுகிறது என்பதைப் பார்த்தோமல்லவா விநாயகனே ஓங்கார வடிவானவன். அத்தகைய ஓங்கார சொரூபியான விநாயகனிடமிருந்தே அனைத்துக் கலைகளும், வேதங்களும், ஆகமங்களும் அவனிடமிருந்தே வெளிப்படுகின்றன. இத்தனை பெருமை வாய்ந்த இறைவனாகிய கணபதியை நாம் உள்ளத்தில் அன்பு மீதூற வணங்கித் துதிப்போம்.\nஉறாத மேலாம் ஒளி யாவன்\nஊட்டுங் களைகண் எவன் அந்த\nஇந்த உலகில் அனைத்து உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் மூலாதாரமாகிய கணபதியே இறைவன் படைத்த இவ்வுலகில் நிறைந்திருக்கும் காம, குரோத, மத, மாற்சரியங்கள் எவையும் அவனிடம் ஒட்டுவதில்லை. அவன் எந்தவிதமான விருப்போ, வெறுப்போ இல்லாதவனாக இருக்கின்றான். பரிபூரணப் பேரொளியாய் நிறைந்துள்ளான். இந்த உலகில் உள்ள நாம் செய்யும் செயல்களின் வினப்பயனை நமக்குத் தருபவன் அவனே. தீவினைகளைக் களைகின்ற திறன் படைத்தவனும் அவனே. அத்தகைய உலகுக்கே ஆதிகாரணம் ஆன முழு முதல்வன் ஆன கணபதியை மனம் மகிழச் சரணம் எனத் துதிப்போம்.\nசுரர்வாழ் பதியும் உறச் செய்யும்\nகருமம் எவனால் முடிவுறும் அத்\nநெருப்பில் இட்ட பஞ்சு எப்படி உடனே இருந்த இடம் தெரியாமல் போகின்றதோ அவ்வாறே கணபதியைத் துதித்தால் நம் இடர்கள் யாவும் இருந்த இடம் தெரியாமல் போகின்றன. கணபதியைத் துதித்து அவனைத் தொடர்ந்து நாம் செ���்றோமானால் அந்த உயிர்கள் அனைத்தையும் தேவர்கள் வாழும் பதிக்கு எடுத்துச் சென்று நமக்கு நற்கதியை ஊட்டுவார். நாம் எடுத்த காரியங்களை தடையின்றி நிறைவேற்ற மற்ற எந்தக் கடவுளரையும் விட விக்னராஜன் ஆகிய கணபதியே துணை புரிவான். அவனாலேயே நம் காரியங்கள் அனைத்தும் முடித்து வைக்கப் படும். இனிதாகவும், எளிதாகவும், சிரமம் இன்றியும் நம் காரியங்களை முடித்து வைக்கும் ஏகதந்தன் ஆகிய கணபதியின் பொற்பாதங்களில் சரணம் எனச் சரணடைவோம்.\nவந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு\n7. லம்போதரன்: லம்போதர லக்குமிகரன். இத்தனை பெரிய வயிறு இருக்கே உலகையே உள்ளடக்கி இருப்பதால் வயிறு பெரிசா இருக்கு. அண்ட பகிரண்டத்தையும் தன்னுள்ளே அடக்கி இருக்கும் பெரிய வயிற்றைக் கொண்டவன்.\n8. கஜானனன்: கஜமுஹாசுரனை அடக்கியதால் ஏற்பட்ட பெயர். ஆணவத்தின் வடிவன் அவன். ஆனை முகம் கொண்ட அவனை அடக்கியதால் யானைமுகனும் இந்தப் பெயர் பெற்றான்.\n9. ஹேரம்பன்:தன் பக்தர்கள் வேண்டிப் பிரார்த்தனை செய்து அபிஷேஹ ஆராதனைகள் செய்யணும்னு எல்லாம் காத்திருக்காமல், ஒரு அருகம்புல்லைச் சாத்தினாலே உள்ளம் குளிர்ந்து போய் கஷ்டப் படுபவர்களை ரக்ஷிக்கின்றான் விநாயகன். அதனால் ஹேரம்பன் என்னும் பெயர்.\n10. வக்ரதுண்டன்: பக்தர்கள் வாழ்வில் ஏற்படும் தீமைகளைத் தடுப்பவன். தீமைகளைத் தடுக்கும் தன் மகனுக்கு அருமை அன்னை வைத்த பெயர் இது.\n11. ஜேஷ்டராஜன்: மூத்தவன். அனைவருக்கும் மூத்தவன் என்பது இங்கே பொருந்துமோ ஏனெனில் ஸ்கந்தபூர்வஜன் என்ற பெயரும் விநாயகனுக்கு உண்டு. முழுமுதல் பொருளாக இருப்பதால் ஜேஷ்டராஜன் என்ற பெயர் வந்திருக்கலாம்.\n12. நிஜஸ்திதி: ஸ்திதி நிலைத்து இருப்பது. உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர் வாழ்வது மண்ணும், நீரும் கொடுக்கும் வளங்களாலேயே. அந்த மண்ணிலும் நீரிலும் நிலைத்து இருப்பவன், மூலாதாரப் பொருளாக இருப்பவன் விநாயகனே. அதனாலேயே பிள்ளையார் பிடிக்கிறதுனால் களிமண்ணை நீரில் குழைத்துப் பிடிக்கிறோம். இப்படி உண்மையாக நிலைத்து அனைத்து உயிர்களிலும் இருப்பதால் அவன் நிஜஸ்திதியாகக்கூறப்படுவான்.\n13. ஆஷாபூரன்: புருகண்டி முனிவர் விநாயகரைக் குறித்துத் தவம் இயற்றி, இயற்றிக் கடைசியில் விநாயகர் போல் அவருக்கும் தும்பிக்கை ஏற்பட்டது. விநாயகரின் உதவியால் தன்னுடைய ஆசைகள் நிறைவேறியதால் இப்பெயரை அவரே விநாயகருக்குச் சூட்டினார்.\n14. வரதன்: அனைவருக்கும் வேண்டியவரங்களைக் கொடுப்பவன்.\n15. விகடராஜன்: இந்த மாயாலோகம் என்று சொல்லப் படும் பிரபஞ்சத்தில் உண்மையாகப் பரம்பொருளாய்த் தோன்றுபவன்.\n16. தரணிதரன்: இந்த பூமியை அவனே ஆள்கின்றான். ஆகையால் அதையே ஆபரணமாகவும் அணிகின்றான். எப்போதும் காத்து ரக்ஷிப்பவன் அவனே.\n17. சித்தி, புத்தி பதி: மனிதருக்குத் தேவையானது சித்தியும், புத்தியும். சித்தி என்னப்படும் கிரியாசக்தியும், புத்தி எனப்படும் இச்சாசக்தியும் நன்கு வேலை செய்தாலே ஞானசக்தியை அடைய முடியும், அத்தகையதொரு சக்திகளை தன்னுள்ளே கொண்டவன் விநாயகன் ஞானசக்தியாகவே தென்படுகின்றான். ஞானத்தை அவனே அளிக்கின்றான். சித்தி, புத்திக்கு அவனே தலைவன்.\n18. பிரம்மணஸ்பதி: பிரம்மா வைத்த பெயர் இது. பிரம்மம் என்றால் சப்தம் என்றொரு அர்த்தம் இருக்கிறது. வேத நாதமாக, ஓங்கார சொரூபமாக, வேத நாதத்திற்கும் ஆதாரமாய்க் காட்சி கொடுக்கும் விநாயகனை பிரம்மணஸ்பதி என அழைத்தார் பிரம்மா.\n19. மாங்கல்யேசர்: விநாயகர் அனைத்தையும் காத்து ரக்ஷிப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது.\n20. சர்வபூஜ்யர்: எந்தத் தெய்வ வழிபாடென்றாலும் விநாயக வழிபாடு இல்லாமல் ஆரம்பிக்க முடியாது. முன்னதாக அவரை வணங்க வேண்டும். அனைவராலும் வழிபடப் படுபவர் விநாயகர். அதனாலே சர்வ பூஜ்யராக இருக்கின்றார்.\n21. விக்னராஜன்: அனைத்து விக்னங்களையும் தடுக்கும் வல்லமை கொண்டவர். திரிபுர சம்ஹாரத்திற்குச் சென்ற ஈசனின் தேர் அச்சு முறியவும், விநாயக வழிபாடு செய்யாததால் அவ்வாறு இடையூறு ஏற்பட்டதாகவும் , விநாயக வழிபாட்டுக்குப் பின்னர் தடை இல்லாமல் சம்ஹாரம் முடிந்ததாகவும், புராணங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மேலும் தேவி மஹாத்மியத்தில் அசுரன் செய்த விக்ன யந்திர/ சக்கர வழிபாடு தேவியின் படைகளைத் தடுத்து அசுரனின் வதத்தைத் தடுத்ததாகவும் சொல்லுவார்கள். அதை விநாயகர் முறித்த பின்னரே தேவியினால் அசுர வதத்தைத் தொடர முடிந்தது என்றும் சொல்லுவார்கள். இப்படி அனைத்து விக்னங்களையும் தடுக்கும் வல்லமை கொண்டவனே விநாயகன்.\nவிநாயகரின் பாதங்கள் பூமியையும், வயிறு நீரையும், மார்பு நெருப்பையும், புருவங்கள் காற்றையும் புருவமத்தி ஆகாயத்தையும் குறிக்கின்றன.\nவந்தாச்சு, வந்தாச்���ு பிள்ளையார் வந்தாச்சு\nதும்பிக்கையே எங்கள் நம்பிக்கை- கணராஜன்\nவிநாயகருக்கும் 21-க்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. (தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா). விநாயகரின் திருநாமங்கள் 21 உண்டு. அவை கணேசன், ஏகதந்தன், சிந்தாமணி, விநாயகன், டுண்டிராஜன், மயூரேசன், லம்போதரன், கஜானனன், ஹேரம்பன், வக்ரதுண்டன், ஜேஷ்ட ராஜன், நிஜஸ்திதி, ஆசாபூரன், வரதன், விகடராஜன், தரணிதரன், சித்தி,புத்திபதி, பிரம்மணஸ்பதி, மாங்கல்யேசர், சர்வ பூஜ்யர், விக்னராஜன் ஆகியன ஆகும்.\n1. கணேசன்: பிரும்மமே விநாயகர். பிரும்ம சொரூபமே விநாயகர். விநாயகர் என்றாலே தனக்கு மேலே தலைவன் இல்லாதவன் என அர்த்தம். ஆகவே பிரம்மத்திற்கும் மேலே தலைவனாய் இருப்பதால் கணேசன்.\n2. ஏகதந்தன்: ஆரம்பத்தில் விநாயகருக்கு இரண்டு தந்தங்கள் இருந்ததாயும், ஒரு தந்தம் அசுரனைக் கொல்ல ஆயுதமாய்ப் பயன்பட்டதாய்ச் சொல்லுவார்கள். மற்றொரு செய்தி வியாசர் மஹாபாரதம் எழுதும்போது விக்னராஜனை விட்டே எழுதச் சொன்னதாகவும், அப்போது தன் தந்தத்தை ஒடித்தே எழுதுகோலாக்கி விநாயகன் எழுதியதாகவும் சொல்லுவோம். எப்படிப் பார்த்தாலும் ஒரு தந்தம் தான் விநாயகருக்கு. பெண் யானைக்கும் தந்தம் உண்டென்றாலும் ஆண் யானை அளவுக்கு வெளியே தெரியும் நீண்ட தந்தம் அதுக்குக்கிடையாது. ஆணாகிப் பெண்ணாகி ஒன்றானவன் என்பதை நிரூபிக்கும் வண்ணமும் விநாயகனுக்கு ஒரே தந்தம் என்ற அர்த்தம் வரும். ஆகக் கூடி மேற் கூறிய காரணங்களில் எதைச் சொன்னாலும் ஏகதந்தன் என்பது நன்கு பொருந்தும் அல்லவா\n3. சிந்தாமணி: கபில முனிவருக்குக் கிடைத்த சிந்தாமணியால் ஏற்பட்ட குழப்பத்தில் அவர் அதை விநாயகரிடமே கொடுத்துவிட்டார் அல்லவா அந்தச் சிந்தாமணியை அணிந்ததாலும் சிந்தாமணி என்ற பெயர் விநாயகருக்கு ஏற்பட்டது.\n4. விநாயகன்: தன்னிகரற்ற தலைவன். தனக்குத் தானே நிகரானவன்.\n5. டுண்டிராஜன்: காஞ்சி மன்னனுக்குப் பிள்ளையாய்ப் பிறந்து டுண்டி என்ற பெயரோடு வளர்ந்து வந்ததும், அதனால் தமிழ்நாட்டின் அந்த வடபகுதி தொண்டை மண்டலம் என அழைக்கப் பட்டது என்றும் காஞ்சிபுராணம் கூறும். காஞ்சி அரசனுக்கு அம்பாளின் கடாக்ஷத்தைப் பெற்றுத் தந்ததோடு அல்லாமல், மோக்ஷத்தை அடையவும் வழிகாட்டியதால் டுண்டிராஜன் என்ற பெயர்.\n6. மயூரேசன்: மயில்வாகனர். ஆதியில் விநாயகருக்கே மயில் வாகனம் இர���ந்ததாகவும், பின்னரே அந்த வாகனத்தை முருகனுக்கு விநாயகர் கொடுத்துவிட்டதாயும் சொல்லுவார்கள். மயூரேசன் என்ற பெயரில் ஒரு விநாயகர் கோயில் மஹாராஷ்டிராவில் அஷ்ட விநாயகர் கோயில்களில் ஒரு கோயிலில் குடி கொண்டுள்ளார். தன்னை வணங்காதவரை மாயையில் மூழ்கச் செய்யும் விநாயகர் அதே சமயம் தன் பக்தர்களை மாயை நெருங்காதபடியும் காக்கின்றார்.\nவந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு\nஇன்னும் ஐந்தே நாட்கள் இருக்கின்றன, நம்ம அருமை நண்பர் வரவுக்கு. போனவருஷம் இந்த வலைப்பக்கத்தில் எழுத முடியலை. வேறே லிங்க் கொடுத்தேன் என்றாலும் பலரும் பார்க்கவில்லை. முதல்லே அந்தப் பதிவுகளை ஒரு மீள் பதிவாய்ப் போட்டுட்டு அப்புறம் விநாயகர் விஸர்ஜனம் வரைக்கும் சியமந்தக மணியால் கண்ணன் பட்ட அவதியும், அதை மீட்க எடுத்த போராட்டமும், விநாயகரின் கருணையும் எழுதி வச்சிருக்கேன். அவற்றைப் போட எண்ணம். பிள்ளையாரின் ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு அர்த்தங்களைச் சொல்லும். அவருடைய நிவேதனமாக அருணகிரியார் ஒரு பெரிய பட்டியலே தருகிறார். அதைத் தனியாய் எழுதறேன். இப்போப்பிள்ளையாரைப் பத்திப் பார்ப்போமா\nதும்பிக்கையே எங்கள் நம்பிக்கை- கணபதி\nகணபதி என்ற சொல்லுக்கு அர்த்தத்தைப் பார்த்தோமானால்\nக= அஞ்ஞானம், அறியாமை அகலுவதைக்குறிக்கும்\nண= மோக்ஷத்தைக் குறிக்கும் சொல்\nபதி=சாக்ஷாத் அந்தப் பரம்பொருளைக் குறிக்கும். நம் அறியாமையை அகற்றி, நம்மை மோக்ஷத்திற்கு அழைத்துச் செல்லும் பரம்பொருளே கணபதி.\nஈசன்:கணேச சஹஸ்ர நாமமும், முத்கல புராணமும் அந்தப் பரம்பொருளான ஈசனைப் படைத்தவனே கணபதி என்று சொல்லுகின்றது. கணேசனே ஈசனே கணபதி என்னும் பொருள்பட சம்பு என்று கணபதி குறிப்பிடப் படுகின்றார். ஈசனின் வாக் அம்சமான மந்திர ரூபமே கணபதி என்றும் கூறுவர்.\nபிள்ளையாருக்குத் திருமணம் ஆகிவிட்டதாயும் அந்த மனைவியர் பெயர் சித்தி, புத்தி என்றும் சொல்லுவதுண்டு. கூர்ந்து கவனியுங்கள் மனைவியரின் பெயரை. சித்தி, புத்தி. நமக்கு என்ன தேவை, நல்ல புத்தியும், அதனால் விளையும் சித்தியும். ஆகப் பிள்ளையாரை வணங்கினால் இவைகிடைக்கும் என்பது கண்கூடு. அந்த மனைவியரின் பிள்ளைகள் சுபன், லாபன் என்ற பெயரிலும், அவர்களின் சகோதரிக்கு சந்தோஷி என்ற பெயரும் உண்டு. சுபன் என்றாலே நமக்கு சுபத்தை அள்ளிக் க���டுக்கக் கூடியவன். லாபத்தைத் தரக் கூடியவன். அதனால் விளையும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியவர். ஆகப் பிள்ளையார் ஒருத்தரால் நமக்கு சித்தி, புத்தி கிடைப்பதோடு அதனால் விளையும் சுபம், லாபம், சந்தோஷம் ஆகியவையும் கிடைக்கும் என்பது கண்கூடு.\nமூஞ்சுறு வாகனத்தைக் கொண்டவர் பிள்ளையார். இத்தனை பெரிய பிள்ளையாருக்கு இவ்வளவு சிறிய வாகனமா என எண்ணக் கூடாது. நம் அறியாமையே மூஞ்சுறு. மூஞ்சுறுக்கு யோசிக்கும் திறன் இல்லை. மிகச் சிறிய ஒன்று. சோம்பலாகவும் இருக்கும். இந்தச் சோம்பலை அடக்கி, யோசிக்கும் திறனைக் கொடுத்து அறியாமையில் இருந்து நம்மை மீட்க வேண்டும் என்பதின் குறியீடே மூஞ்சுறு வாகனம். இதைத் தவிர, கிருதயுகத்தில் பிள்ளையாருக்கு சிங்கமும், திரேதாயுகத்தில் மயிலும், துவாபர யுகத்தில் மூஞ்சுறும், கலியுகத்தில் குதிரையும் வாகனம் எனச் சொல்லப் படுகின்றது. மயில்னதும் சுப்ரமணியர்தானே நினைவில் வரார் இல்லை, பிள்ளையாருக்கும் மயில் உண்டு. அதைப் பத்திப் பின்னால் பார்க்கலாம்.\nமூலாதாரம்: நம் உடலில் உள்ள சக்கரங்களுக்குள் மூலாதாரச் சக்கரத்தின் அதிபதி பிள்ளையார் தான். மூலாதாரம் பூமி வடிவு. மண் தத்துவம். பிள்ளையாரையும் நாம் களிமண்ணால் தானே பிடித்து வைக்கின்றோம். ஆகவே பூமியைக் குறிக்கும் மூலாதாரச் சக்கரத்தின் அதிபதியும் பிள்ளையாரே ஆவார். இந்தப் பிள்ளையாரின் பீஜ மந்திரத்தை உச்சரித்து மூலாதாரத்திலிருந்து சக்தியை எழுப்பி மெல்ல மெல்ல மேலே வருவதற்கு பிள்ளையார் உதவுகின்றார்.\nவேதங்களுக்கெல்லாம் முதல்வன் விநாயகனே. நான்கு வேதங்களும் புகழும் கடவுள் விநாயகனே. வேழமுகனே வேதம் என்றும் கணபதி எனவும் விக்னராஜன் எனவும் அழைக்கப் படுகின்றான். ப்ரும்மணஸ்பதி எனவும் சொல்லப் படுகின்றது. உபநிஷத்துக்களில் கணபதி உபாசனா முறை இருக்கின்றன என்று ஆன்றோர் சொல்லுகின்றனர்.\nமோதகம்: வசிஷ்டரின் மனைவியான அருந்ததி தன் கற்பின் வலிமையால் விநாயகர் தங்கள் ஆசிரமத்துக்கு வரப் போவதை அறிந்து கொள்கின்றாள். விநாயகருக்குத் தருவதற்காக அவள் மோதகம் செய்து தன் கணவரிடம் அளித்து விநாயகருக்கு அதை அளிக்கச் செய்கின்றாள். அவள் மறைமுகமாய் உணர்த்தியது, பிரும்மம் அண்டம் முழுதும் நிறைந்துள்ளது என உணர்த்த வெள்ளை மாவை அண்டமாகவும், உள்ளே நிறைந்துள்ள ��ூரணத்தை பரப்பிரும்மமாகவும் உருவகப் படுத்தினாள். அதனாலேயே இன்றளவும் விநாயகர் வழிபாட்டில் மோதகம் முக்கிய இடம் பெறுகின்றது.\nதந்தம்: விநாயகரின் தந்தம் ஒன்று உடைஞ்சிருப்பதைப் பார்த்திருப்பீங்களே வேறே ஒண்ணும் இல்லை. வியாசர் மஹாபாரதம் எழுதும்போது விநாயகரின் உதவியைக் கோரினார். விநாயகரை வந்து எழுதித் தரச் சொன்னார். விநாயகரும் சம்மதித்து எழுதிக் கொடுத்தார். அப்போது ஏது பேனா, பென்சில், கணினி எல்லாம். எதை வச்சுப் பிள்ளையார் எழுதுவார் வேறே ஒண்ணும் இல்லை. வியாசர் மஹாபாரதம் எழுதும்போது விநாயகரின் உதவியைக் கோரினார். விநாயகரை வந்து எழுதித் தரச் சொன்னார். விநாயகரும் சம்மதித்து எழுதிக் கொடுத்தார். அப்போது ஏது பேனா, பென்சில், கணினி எல்லாம். எதை வச்சுப் பிள்ளையார் எழுதுவார் யானை ஆச்சே அதிலும் ஆண் ஆனை, தந்தம் இருக்குமே. இரண்டு தந்தங்களில் ஒன்றை உடைச்சது அந்த ஆனைமுகன். உடைச்ச தந்தத்தாலேயே எழுத ஆரம்பிச்சார். இதே தந்தத்தாலேயே ஒரு சமயம் அசுரன் ஒருவனையும் ஒழித்தார். ஆக பாரதம் எழுதியதின் மூலம் ஆக்கலும், அசுரரை ஒழித்ததின் மூலம் அழித்தலும், தேவரைக் காத்ததின் மூலம் காத்தலும் ஆகிய முத்தொழிலையும் தந்தத்தின் உதவி கொண்டே செய்தார் விநாயகர்.\nஆனந்த புவனம்: கைலையின் ஒருபகுதியின் ஆனந்த புவனம் கருப்பஞ்சாற்றின் கடலாக உள்ளதாம். கணேசனின் உறைவிடமான இது, சிந்தாமணி த்வீபம் எனவும் அழைக்கப் படுகின்றது.\nஎட்டு விதமான அவதாரங்களைப் பிள்ளையார் எடுத்திருக்கின்றார் என முத்கல புராணத்தில் ஆங்கிரஸ முனிவர் சொல்லுகின்றார். அவை யாவன: வக்ரதுண்டர், ஏகதந்தர்= தேக பிரும்மம், மகோதரர்= ஞான பிரும்மம், கஜானனர்=சாங்கிய பிரும்மம், லம்போதரர்=சக்தி பிரும்மம், விகடர்=ஆதி சக்தி, விக்னராஜர்=விஷ்ணு சக்தி, தூம்ரவர்ணர்=சிவ சக்தி ஆக எட்டு அவதாரங்கள் எனச் சொல்லப் படுகின்றது. நவகிரஹங்களும் பிள்ளையாரிடம் அடக்கம் என்றும் சொல்லுவார்கள். சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க்கையிலும், வியாழனை சிரசிலும், வெள்ளியை இடது கீழ்க்கையிலும், சனீஸ்வரரை வலது மேல்கையிலும், ராகுவை இடது மேல்கையிலும், கேதுவை இடது தொடையிலும் வைத்துள்ளதாய்ச் சொல்லப்படுவதுண்டு.\n ஆசிரியர் தினச் சிறப்புப் பதிவு\nதுங்காநதிக்கரை, இடம் சிருங்கேரி. சங்கரர் தன் சீடர்களுடன் அங்கே தங்கி , இதுதான் சாரதையைப் பிரதிஷ்டை செய்யச் சரியான இடம் எனத் தேர்வு செய்து தங்கி இருந்த நேரம் அது சரசவாணி, தான் கொடுத்த வாக்குக்கு ஏற்ப இந்த இடமே சிறந்த இடம், எனத் தேர்ந்தெடுத்துத் தங்கி இருந்த இடம் அது. கலைக்கோயில், கல்விக்கு அதிபதியான கலைவாணி விரும்பித் தங்கிய இடம். அங்கே சாராதாஷ்டகம் பாடிய சங்கரர், தன் சீடர்களுக்குத் தினமும் பாஷ்யமும் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். முக்கிய சீடர்கள் பத்மபாதர், சுரேச்வரர், ஹஸ்தாமலகர் ஆகியோர். இவர்களில்பத்மபாதரோ நரசிம்மரின் அருள் பெற்றவர், சுரேச்வரரோ, மண்டனமிஸ்ரராக இருந்து வாதம் புரிந்து, பின்னர் சீடர் ஆனவர். அந்தக் கலைவாணிக்கே கணவனாய் இருந்தவர். ஹஸ்தாமலகரோ, கேட்கவே வேண்டாம். பிறந்தப்போவே பிரம்ம ஞானி. உள்ளங்கை நெல்லிக்கனிபோல் ஞானம் விளங்குகின்றது என ஆச்சாரியர் புரிந்துகொண்டு, தன் சீடனாக்கிக் கொண்டவர். இந்தச் சீடர்கள் அங்கே பாஷ்யம் பாடம் சொல்லிக் கொடுக்கக் காத்திருந்தனர் ஒருநாள்.அனைவருக்கும் அவரவர் வித்தையில் சற்றே கர்வம் இருந்தது. இது ஆச்சாரியரும் புரிந்து கொண்டே இருந்தார். எனினும் தக்க நேரம் வரவேண்டுமல்லவா சரசவாணி, தான் கொடுத்த வாக்குக்கு ஏற்ப இந்த இடமே சிறந்த இடம், எனத் தேர்ந்தெடுத்துத் தங்கி இருந்த இடம் அது. கலைக்கோயில், கல்விக்கு அதிபதியான கலைவாணி விரும்பித் தங்கிய இடம். அங்கே சாராதாஷ்டகம் பாடிய சங்கரர், தன் சீடர்களுக்குத் தினமும் பாஷ்யமும் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். முக்கிய சீடர்கள் பத்மபாதர், சுரேச்வரர், ஹஸ்தாமலகர் ஆகியோர். இவர்களில்பத்மபாதரோ நரசிம்மரின் அருள் பெற்றவர், சுரேச்வரரோ, மண்டனமிஸ்ரராக இருந்து வாதம் புரிந்து, பின்னர் சீடர் ஆனவர். அந்தக் கலைவாணிக்கே கணவனாய் இருந்தவர். ஹஸ்தாமலகரோ, கேட்கவே வேண்டாம். பிறந்தப்போவே பிரம்ம ஞானி. உள்ளங்கை நெல்லிக்கனிபோல் ஞானம் விளங்குகின்றது என ஆச்சாரியர் புரிந்துகொண்டு, தன் சீடனாக்கிக் கொண்டவர். இந்தச் சீடர்கள் அங்கே பாஷ்யம் பாடம் சொல்லிக் கொடுக்கக் காத்திருந்தனர் ஒருநாள்.அனைவருக்கும் அவரவர் வித்தையில் சற்றே கர்வம் இருந்தது. இது ஆச்சாரியரும் புரிந்து கொண்டே இருந்தார். எனினும் தக்க நேரம் வரவேண்டுமல்லவா காத்திரு���்தார். அன்று, நேரமும் வந்தது. அங்கே எடுபிடி வேலைகள் செய்து தரவேண்டி ஒரு பையன் இருந்தான். அவன் பெயர் கிரி என்பதாகும். அவனோ ஞானசூன்யம் என்று சொல்லும்படிக்கு, ஏதும் தெரியாதவனாய் இருந்தான். எதையும் ஒரு முறைக்கு இரு முறை சொல்லவேண்டும். \"கிரி, பூப்பறித்து வா காத்திருந்தார். அன்று, நேரமும் வந்தது. அங்கே எடுபிடி வேலைகள் செய்து தரவேண்டி ஒரு பையன் இருந்தான். அவன் பெயர் கிரி என்பதாகும். அவனோ ஞானசூன்யம் என்று சொல்லும்படிக்கு, ஏதும் தெரியாதவனாய் இருந்தான். எதையும் ஒரு முறைக்கு இரு முறை சொல்லவேண்டும். \"கிரி, பூப்பறித்து வா\" \"இதோ குருவே\" என்று ஓடுவான். \"கிரி, துணிகளை என்ன செய்தாய்\" \"இதோ குருவே\" என்று ஓடுவான். \"கிரி, துணிகளை என்ன செய்தாய்\" \"துவைத்து உலர்த்தி எடுத்து வந்துவிட்டேன் குருவே\" \"துவைத்து உலர்த்தி எடுத்து வந்துவிட்டேன் குருவே\" என்று சொல்வான். இத்தகைய தொண்டுகள் செய்து வந்த அவன் தன் வேலையிலே மட்டுமே கவனமாக இருப்பான்.\nஇங்கேயே வாதமும், பிரதிவாதமும் நடக்கும். ஒவ்வொருவரும் தாங்கள் கற்றதிலிருந்து தெரிந்து கொண்டவற்றை வைத்து ஒருவருக்கொருவர் வாதம் புரிந்துகொள்வார்கள். கிரியோ அருகே கூட வரமாட்டான். நின்று கூடக் கேட்டதில்லை. அவனுக்குப் படிப்பு என்றால் வேப்பங்காய் சாப்பிடுவது போலவோ அருகே கூட வரமாட்டான். நின்று கூடக் கேட்டதில்லை. அவனுக்குப் படிப்பு என்றால் வேப்பங்காய் சாப்பிடுவது போலவோ என எண்ணிக் கொண்டனர் சீடர்கள். அந்த நாள் இனிய நாள் என எண்ணிக் கொண்டனர் சீடர்கள். அந்த நாள் இனிய நாள் யாருக்கு இதோ ஆச்சாரியாரின் திருவிளையாடல் காண்போமா\nபாடம் சொல்ல ஆச்சாரியர் உட்கார்ந்தாயிற்று. சீடர்களும் வந்து அமர்ந்தனர். ஆனால் குருவோ பாடத்தை ஆரம்பிக்கவில்லை. நேரமோ போய்க் கொண்டிருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர் சீடர்கள். ஒவ்வொருவராக மாறி மாறி குரு தன் சீடர்களைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுத் தன் மோனநிலைக்குப் போகத் தொடங்க, ஆஹா, மெளனமா மெளனமாய் குரு இருந்து உபதேசம் செய்வதும் உண்டுதான், ஆனால் இன்று பாஷ்யம் மிச்சமும் படிக்கவேண்டுமே மெளனமாய் குரு இருந்து உபதேசம் செய்வதும் உண்டுதான், ஆனால் இன்று பாஷ்யம் மிச்சமும் படிக்கவேண்டுமே என்ன செய்வது (இப்போன்னா பசங்க ராக்கெட் விட்டிருப்பாங்க, ���ாக்பீஸ் பறக்கும், ஆசிரியர் மேலே, ஆனால் இவங்க அந்தக் கால சீடர்களாச்சே :P :P) சற்றே துணிச்சலுடன் பத்மபாதர், \"குருவே, இன்று பாடம் இல்லையோ :P :P) சற்றே துணிச்சலுடன் பத்மபாதர், \"குருவே, இன்று பாடம் இல்லையோ\" என மிக மிகத் தயக்கத்துடன் கேட்க, கண் திறந்தார் குரு. \"கிரி எங்கே\" என மிக மிகத் தயக்கத்துடன் கேட்க, கண் திறந்தார் குரு. \"கிரி எங்கே அவனும் வரட்டும்\" மீண்டும் மோனத்தில் ஆழ்ந்தார் சங்கரர். \"என்ன கிரியா \" சீடர்கள் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டனர். கிரியா \" சீடர்கள் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டனர். கிரியா சிருங்ககிரியா பத்மபாதர் யோசித்துக் கொண்டிருக்கும்போது \"என்ன அது இனிமையான பாடல் ஒன்று கேட்கிறதே இனிமையான பாடல் ஒன்று கேட்கிறதே உங்களுக்கெல்லாம் கேட்கிறதோ\" என்றார் பத்மபாதர், தம் நண்பர்களைப் பார்த்து.\nஅட, நம்ம ஆசிரியருக்கு கிரி என்னமோ சொக்குப் பொடி போட்டுட்டான் போலிருக்கே என்ன இது அதுவும் ஏதோ குரு ஸ்துதி போல் அல்லவா இருக்கு ஆமாம், குரு ஸ்துதியேதான். கிரிதான் பாடிக் கொண்டிருந்தான். இல்லை, இல்லை, சங்கீதம் அவனிடம் கைகட்டி வாய் பொத்தி, அவன் ஆளுகைக்கு உட்பட்டு ஊழியம் செய்து கொண்டிருந்தது. மொழியோ அவன் நாவிலிருந்து புறப்பட தாம் செய்த பாக்கியம் என்றது. ஆம், கிரி தான் குருவை வணங்கிப் பாடிக் கொண்டிருந்தான். அந்த சந்தோஷம் தாங்காமல் மொழி பிரவாகமாய்ப் பொங்கிற்று.\n\"விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே\nமஹிகோப நிஷத் கதி தார்த்தநிதே\nஹிருதயே கலயே விமலம் சரணம்\nபவசங்கர தேசிக மே சரணம்\"\nஎன்று தன் ஆசாரியருக்கு தோத்திரம் சொல்லி, உண்மையில் அவர் யார் எனத் தனக்குத் தெரிந்துவிட்டதாயும், சாட்சாத் அந்த ஈசனே இவர் தான், எனவும் பேரொளியான ப்ரப்ரும்மமே ஆசாரியராய் அவதரித்திருக்கின்றது எனவும் சொல்லி வணங்கிப் பாடிக் கொண்டிருந்தான் கிரி. அதைக் கேட்ட மற்றச் சீடர்கள் வெட்கித் தலை குனிய, கிரி தன்னிலை மறந்து பாடிக் கொண்டே குருவின் காலடியில் விழுந்து வணங்கினான். சங்கரர் கண் விழித்தார். பத்மபாதரைப் பார்த்தார்.\n\" என வினவினார் சங்கரர் பத்மபாதரிடம். பத்மபாதர் தலை வெட்கத்தால் குனிந்தது. ஆசாரியரின் பிரியமான சீடனாக கிரி மாறினான். தோடகவிருத்தத்தில் அமைந்த அஷ்டகம் அந்த குரு ஸ்துதி என்பதால் அந்த அஷ்டகமும் \"த��டகாஷ்டகம்\" என்ற பெயரும் பெற்று, அன்று முதல் கிரியும் தோடகர் எனவே அழைக்கப் பட்டார்.\nதோடகர் பற்றி ஆசார்ய ஹ்ருதயத்தில் எழுதினதிலே இருந்து தோடகாஷ்டகம் பற்றியும் எழுதணும்னு நினைச்சுட்டே இருந்தேன். அதுக்கு இப்போத் தான் நேரம் கிடைச்சது.\nஆசார்யர் சங்கரர் கிட்டே பல சீடர்கள் இருந்தனர். அதிலே கிரி என்பவரும் ஒருத்தர். இந்த கிரிக்குக் கொஞ்சம் மெதுவாகப் புரிந்து கொள்ளும் திறன். மற்றச் சீடர்களைப் போல் சுடர் விட்டுப் பிரகாசிக்கவில்லை. ஆனாலும் சங்கரருக்கு அவரிடம் தனியான ப்ரீதி உண்டு. ஒரு நாள் குருவின் துணிகளைத் தோய்த்துக் காய வைத்திருந்த கிரி, மழை வரவே அதை எடுக்கச் சென்றிருந்தார். சீடர்கள் அனைவரும் பாடம் கேட்க அமர்ந்திருந்தனர். ஆனால் சங்கரரோ வாயே திறக்கவில்லை.\nமெல்ல மெல்ல ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட சீடர்கள் குருவிடம் பாடம் எடுக்கத் தாமதம் ஆவதைப் பற்றி நினைவு கூர, ஆசாரியரோ கிரியும் வரட்டும் என்கிறார். சீடர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இந்த அசட்டுக்கு என்ன தெரியும் ஆசாரியருக்கு அவர்கள் எண்ணம் புரிந்தது. பதில் ஒன்றும் சொல்லவில்லை. அப்போது காற்றினிலே வரும் கீதம் போல ஒரு பாடல் கேட்டது. அது கிட்டத் தட்ட குருவுக்கு வந்தனம் செய்யும் பாடலாகவும் இருந்தது. அனைவரும் காது கொடுத்துக் கேட்டனர். கிரி தான் பாடிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.\nவிதிதாகில சாஸ்த்ர ஸூதா ஜலதே\nஹ்ருதயே கலயே விமலம் சரணம்\nபவ சங்கர தேசிக மே சரணம்\nபுகழ்பெற்ற கடல் போன்ற அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவரும், உபநிஷத்துக்களில் கூறி இருக்கும் தத்துவங்களை உணர்ந்து அதில் உறைந்தவரும், ஆன அந்தப்பரமேஸ்வரனுக்கு நிகரான சங்கர குருவே, உங்கள் பாதங்களில் என்னுடைய ஹ்ருதயத்தைச் சமர்ப்பிக்கிறேன். தாங்களே எனக்கு குரு, வழிகாட்டி(தேசிகன் என்பதற்கு இங்கே வழிகாட்டி என்ற பொருள் சரியா வரும்னு நினைக்கிறேன்.\nகருணா வருணாலய பாலய மாம்\nபவஸாகர துக்க விதூன ஹ்ருதம்\nபவ சங்கர தேசிக மே சரணம்\nகுருவே, எனக்கு எதுவுமே தெரியாதே நான் நிர்மூடன் எந்தக் கலையும் என்னால் அறியப் படவில்லை. ஆகையால் என்னால் பிறருக்குப்பயன் தரும் எந்த வித்தையையும் கற்பித்துப் பொருள் ஈட்டித் தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்து குரு தக்ஷிணையும் தர இயலவில்லை. இப்படி எதுவுமே இல்லாத ஏழையான எனக்குத் தாங்கள் தங்கள் சுபாவமான கருணையாலும், அன்பாலுமே அனைத்தையும் கற்பித்துக் காட்ட வேண்டும். ஹே சங்கரகுருவே, தங்கள் திருவடியே எனக்குச் சரணம்\nகருணை நிறைந்தவரே, தங்கள் கருணையாகிய கடலால் இந்தப் பிறப்பு இறப்பு என்னும் சாகரத்தில் மூழ்கித் தவிக்கும் என்னைக் காத்துக் கரை சேருங்கள். என்னை ஞாநவானாக ஆக்குங்கள். சங்கர குருவே தாங்களே எனக்குக் கதி\nபவதா ஜனதா ஸுகிதா பவிதா\nபவ சங்கர தேசிகமே சரணம்\nதாங்களே பரப்பிரும்மம். அதனால் தாங்கள் தெளிந்த ஞானத்தை உடையவராய் இருக்கிறீர்கள். தங்கள் ஞான போதனை எனக்கு மட்டுமின்றி உலகத்து மக்களுக்கும் பயன்பட்டு அதனால் க்ஷேமம் உண்டாகும். என்னை விவேகம் உள்ளவனாக என்னை ஜீவனை அறிந்தவனாக ஈஸ்வரனை அறிந்தவனாக மாற்றுங்கள். ஹே, சங்கர குருவே, தாங்கள் தான் எனக்குச் சரணம்\nபவ ஏவ பவானிதி மே நிதராம்\nபவ சங்கர தேசிக மே சரணம்\nதாங்களே அந்த சாட்சாத் பரமேச்வரன். என்னுடைய சித்தம் பகுத்து அறிந்து காமத்தை விலக்கும் அறிவை நீங்களே எனக்குத் தரவேண்டும். என்னுடைய விருப்பமே தங்களால் எனக்கு ஞானம் ஏற்படவேண்டும் என்பதே ஹே சங்கர குருவே சரணம்\nஸுக்ருதே (அ)திக்ருதே பஹுதா பவதோ\nபவ சங்கர தேசிக மே சரணம்\nஆஹா, தங்களின் எங்கும் பிரும்மமே என்ற கொள்கையே எத்தனைவிதமான புண்ணியங்களைச் செய்ததால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எங்கும் நிறைந்திருப்பது அந்தப் பிரம்மமே தான் என்ற இத்தகைய எண்ணம் ஏற்பட எத்தகைய புண்ணியங்களைச் செய்யவேண்டும் எங்கும் நிறைந்திருப்பது அந்தப் பிரம்மமே தான் என்ற இத்தகைய எண்ணம் ஏற்பட எத்தகைய புண்ணியங்களைச் செய்யவேண்டும் அப்படி ஒன்றுமே செய்யாமல் மிகவும் பராதீனனாக, ஏழையாக இருக்கும் என்னை உங்கள் கருணை ஒன்றே காப்பாற்ற வேண்டும். ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்\nபவசங்கர தேசிக மே சரணம்\n தங்கள் உண்மையான ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டும் அத்தகைய ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உலாவும் தேவாதி தேவர்களுக்கு நடுவே தாங்கள் ஒளி விட்டுப்பிரகாசிப்பது சூரியனைப் போல விளங்குகிறது. ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்\nகுருபுங்க புங்கவ கேதந தே\nஸமதாம் அயதாம் நஹி கோபி ஸுதீ:\nபவ சங்கர தேசிக மே சரணம்\nரிஷபக் கொடியைக் கொண்ட பரமேச்வர ஸ்வரூபமே தாங்கள் தானே, குருக்களுக்கெல்லாம் ��ேலான குரு சிரேஷ்டரே தங்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை. எப்படிப் பட்ட புத்திமானும் உங்களுக்கு இணையாக மாட்டானே தங்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை. எப்படிப் பட்ட புத்திமானும் உங்களுக்கு இணையாக மாட்டானே உம்மைச் சரணம் என அடைந்தால் கருணையுடன் ஆத்ம தத்துவத்தைப் போதித்து இவ்வுலக மாயையான சம்சாரக் கடலில் இருந்து தாண்டச் செய்பவரே உம்மைச் சரணம் என அடைந்தால் கருணையுடன் ஆத்ம தத்துவத்தைப் போதித்து இவ்வுலக மாயையான சம்சாரக் கடலில் இருந்து தாண்டச் செய்பவரே ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்\nவிகிதா ந மயா விசதைககலா\nந ச கிஞ்சன காஞ்சந மஸ்தி குரோ\nத்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்\nபவ சங்கர தேசிக மே சரணம்\nஇந்த கிரி தான் ஜ்யோதிஷ் மடத்தின் பீடாதிபதியாக ஆனார். இங்கே இருந்து பாடம் கேட்டு உபதேசங்கள் வாங்கி துறவறம் வாங்கிக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்தவரே திருக்கோயிலூர் தபோவனத்து ஞானானந்த கிரி அவர்களும், அவர் வழி வந்த ஹரிதாஸ்கிரியும் ஆவார்கள். ஜ்யோதிஷ் மடம் பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ளது. பத்ரிநாதரை நவம்பருக்குப் பின்னர் மீண்டும் கோடை வரும்வரை ஜ்யோதிஷ் மடத்தில் உள்ள கோயிலிலேயே வைத்து வழிபாடுகள் செய்வார்கள். ஜ்யோதிஷ் மடத்தின் ஆசாரியர்களின் பட்டப் பெயரில் கிரி என்ற அடைமொழி இருக்கும். மேலே கண்ட மொழிபெயர்ப்பு நானாக சம்ஸ்கிருத அகராதியின் துணையுடன் செய்தது. தவறுகள் இருந்தால் அதற்கு நானே பொறுப்பு\nநியூசிலாந்தின் கிரைஸ்ட் சர்ச் நகரில் ஏற்பட்ட பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பிரார்த்தனைகள் செய்வோம். இயற்கைத் தாயின் இந்த ஊழிக்கூத்துத் தொடராமல் மக்களைப் பாதுகாக்க வேண்டுவோம்.\nதாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்\nஎப்போ மனம் வேதனையில் இருந்தாலும், கண்ணன் வந்தான் பாடலைக் கேட்டால், (அதுவும் சொல்லி வச்சாப்போல் எங்கே இருந்தோ கேட்கும்.) மனம் லேசாகும். கிருஷ்ணன் பிறப்புக்குப் பதிவு எதுவும் போட முடியலை. வீட்டிலே சுத்தம் செய்யும் வேலையோடு கிருஷ்ணன் பிறப்புப் பண்டிகை வேலையும் சேர்ந்துக்க இணையத்துக்கு வந்து மெயில் பார்க்கிறதே சிரமமா இருந்தது.\nகிருஷ்ணன் என்னமோ குழந்தை தான். அதுவும் சின்னக் குழந்தை. பல் முளைக்காத குழந்தை. ஆனால் நாம்ப செய்யற பட்சணம் எல்லாம் பல் உள்ளவங்க சாப்பிடறது. மேலே இ��ுக்கும் படத்தில் உப்புச் சீடையும், வெல்லச் சீடையும். வெல்லச் சீடை வெட்கம் வந்து ஒளிஞ்சிருக்கு போல\nஇதிலே கை முறுக்கும், தட்டையும் செஞ்சதை வச்சிருக்கேன்.. இது தவிர பாயாசம், வடையும் உண்டு. முன்னெல்லாம் திரட்டுப் பால், விதவிதமான பழங்கள் என்று வாங்குவோம். இந்த வருஷம் திரட்டுப் பாலும் கட். பழங்கள் வாழைப்பழம் மட்டுமே. அதுவே இன்னும் இருக்கு :D கூட்டுக் குடும்பமா இருக்கும்போது கிருஷ்ணன் பிறப்புக்கு இரண்டு நாட்கள் முன்னாடியே பட்சணம் பண்ண ஆரம்பிப்போம். எங்க பையர் பட்சண பாக்டரினு சொல்லுவார். அப்படிக் கிருஷ்ணன் பிறப்புக்கு இரண்டு நாள் கழிஞ்சும் பண்ணிட்டு இருப்போம். இப்போல்லாம் அன்னிக்கு ஒருநாள் தான் பண்ணறேன். தீபாவளிக்கும் அப்படித் தான் வாரக் கணக்காப் பண்ணுவோம். இப்போல்லாம் பாக்டரி கதவடைப்புச் செய்தாச்சு :D கூட்டுக் குடும்பமா இருக்கும்போது கிருஷ்ணன் பிறப்புக்கு இரண்டு நாட்கள் முன்னாடியே பட்சணம் பண்ண ஆரம்பிப்போம். எங்க பையர் பட்சண பாக்டரினு சொல்லுவார். அப்படிக் கிருஷ்ணன் பிறப்புக்கு இரண்டு நாள் கழிஞ்சும் பண்ணிட்டு இருப்போம். இப்போல்லாம் அன்னிக்கு ஒருநாள் தான் பண்ணறேன். தீபாவளிக்கும் அப்படித் தான் வாரக் கணக்காப் பண்ணுவோம். இப்போல்லாம் பாக்டரி கதவடைப்புச் செய்தாச்சு\nஎல்லாரும் முறுக்கு, தட்டை, சீடை எடுத்துக்க வாங்கப்பா வரிசையா வரணும் :P:P:P திடீர்னு அநன்யா அக்கா நினைவு வந்துடுச்சு\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகாக்கை, குருவி, எங்கள் ஜாதி\nசெல்போன் மணிபோல் சிரிப்பவள் இவளா\nவந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு\nவந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு\nவந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு\nவந்தாச்சு வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு\nவந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு\nஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மா என்றால் என்ன\nவந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு\nவந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு\nவந்தாச்சு, வந்தாச்சு பிள்ளையார் வந்தாச்சு\nவந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு\n ஆசிரியர் தினச் சிறப்புப் ...\nதாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/4867-2017-02-08-08-41-10?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-07-03T16:04:32Z", "digest": "sha1:5UGN6WSUQPW4MAKCKMIKHBXAVYEVRE7G", "length": 23156, "nlines": 20, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம்! (புருஜோத்தமன் தங்கமயில்)", "raw_content": "கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம்\nதமிழ் மக்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் அறுக்கவே முடியாத பெரும் பிணைப்பு உண்டு. உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் குரல் எழுப்புகின்ற எந்தச் சனக்கூட்டத்துக்கும் போராட்டங்கள் தொடர்பிலான பிணைப்பு அடிப்படையானது; அறுக்கவே முடியாதது. ஆனால், போராட்டங்களை உரிமை மறுப்பாளர்களும் அநீதியின் கொடுங்கரங்களும் என்றைக்குமே இரசிப்பதில்லை; அனுமதிப்பதில்லை.\nசுதந்திரத்துக்கு முந்தைய இலங்கையில் ஆரம்பித்துவிட்ட தமிழ் மக்களின் உரிமை மீட்புப் போராட்டங்கள், நாட்டின் 69வது சுதந்திர தினம் தாண்டியும் நீண்டு வருகின்றன. கொழும்பு, காலி முகத்திடலில் பெரும் இராணுவ அணிவகுப்புடன் வெற்றி மனநிலையோடு தென்னிலங்கையினால் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த போது, வடக்கு- கிழக்கிலுள்ள மக்கள் பெரும் ஏமாற்றங்களோடு அல்லாடிக் கொண்டிருந்தார்கள். யாழ்ப்பாணத்தில் கறுப்புக்கொடிகளோடு நீதிக் கோரிக்கைகளை முன்வைத்து வீதிக்கு இறங்கினார்கள். முல்லைத்தீவு, கேப்பாபுலவு மக்களோ தமது காணிகளை மீட்கும் உரிமைப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.\nகேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்து வரும் காணி மீட்புப் போராட்டம் இந்தப் பத்தி எழுதப்படும் (பெப்., 07 காலை) வரை முடிவுக்கு வரவில்லை. எட்டாவது நாளாக நீண்டு செல்கின்றது. 84 குடும்பங்களுக்குச் சொந்தமான 40 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை விமானப்படையிடமிருந்து மீட்டெடுக்கும் முகமான போராட்டத்தையே கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்திருக்கின்றார்கள்.\nதமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் போராட்டத்தையே வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டவர்கள். அதாவது, அரசாங்கப் படைகளின் ஆக்கிரமிப்பும் அதனால் தொடர்ந்த இடப்பெயர்வும் ஆயுதப் போராட்டமும் போராட்டக்களத்தை வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கொள்ளும் பக்குவத்தைத் தமிழ் மக்களுக்கு ஏற்கெனவே வழங்கியிருக்கின்றன. கேப்பாபுலவு போராட்டக்களம் அதனை மீளவும் பதிவு செய்கின்றது. எந்தவித போலி வாக்குறுதிகளுக்கும் மயங்��ாத போராட்டக்காரர்களின் மனவுறுதி, கொட்டும் பனியிலும் கொழுத்தும் வெயிலிலும் தொடர்கின்றது. குழந்தைகள் தங்களது கல்வி நடவடிக்கைகளைத் தமது பெற்றோர் முன்னெடுத்துள்ள போராட்டக்களத்திலேயே தொடர்கின்றனர். உணவு அங்கேயே சமைத்துப் பரிமாறப்படுகின்றது.\nமுள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான கடந்த ஏழரை ஆண்டுகளில், போராட்டத்தின் மூர்க்கமான முனைப்பை கேப்பாபுலவு மக்கள் பிரதிபலித்திருக்கின்றார்கள். தொடர் அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் முடியாத பட்சத்தில் வாக்குறுதிகளின் வடிவில் இழுத்தடிப்புக்கான காரணங்கள் வரையில் அரசாங்கத்தினாலும் அதன் சார்ப்புத் தளங்களினாலும் செய்யப்பட்டு விட்டன. ஆனாலும், அந்தப் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. காணிகளை விடுவிப்பதற்கான தீர்க்கமான முடிவு அறிவிக்கப்படவில்லையெனில் போராட்டக்களத்தினை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லப்போவதாக அறிவித்திருக்கின்றார்கள். அது, தம்முடைய உயிர்களை மாய்த்துக் கொள்வதில் முடியும் என்றும் போராட்டக்காரர்கள் ஏமாற்றத்தின் அலைக்கழிப்பின் உச்சத்தில் தெரிவித்திருக்கின்றார்கள்.\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த மாதம் வவுனியாவில் முன்னெடுத்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளில் அரசாங்கம் அளித்த வாக்குறுதியோடு முடிவுக்கு வந்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் பற்றுறுதியோடு முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் வவுனியா உண்ணாவிரதப் போராட்டமும் கேப்பாப்புலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டமும் முக்கியமானவை. ஏனெனில், இந்தப் போராட்டங்களின் பின்னாலுள்ள வைராக்கியம் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலை சார்ந்தது. சுயலாப அரசியல் முனைப்புகளும் நிகழ்ச்சி நிரலும் இந்தப் போராட்டக்களங்களை சுவீகரித்துக் கொள்ள நினைத்தாலும் அதனை மக்கள் குறிப்பிட்டளவில் புறந்தள்ளி, தங்களது கட்டுப்பாட்டுக்குள் போராட்டத்தினை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆம்\nதமிழ்த் தேசியப் போராட்டம் ஆரம்பித்தது முதல், பல தன்னெழுச்சிப் போராட்டங்களை நடத்தியிருக்கின்றது. கட்சி மற்றும் அமைப்புகளினால் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டங்களையும் பெரும் முனைப்போடு நடத்தியிருக்கின்றது. ஆன��ல், தற்போது தோற்றம் பெற்றுள்ள போராட்டக்களம் தன்னெழுச்சி சார்பிலானது மட்டுமல்ல, அதனைத் தாண்டிய வைராக்கிய மனநிலை கொண்டது. இந்த வடிவத்தை நோக்கி, மக்களைப் பெருவாரியாகக் கொண்டு வருவது என்பது அவ்வளவு இலகுவானது அல்ல. ஆனால், இந்தப் போராட்ட வடிவத்தின் பின்னால் இணைபவர்கள் உண்மையிலேயே வைராக்கியம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஏனெனில் கவனக் கலைப்பான்களினால் கலைந்து போகக் கூடிய கூட்டத்தினைப் பெருவாரியாகக் கூட்டுவதினால் எந்தப் பயனும் இல்லை. அதனால், திடகாத்திரமான, பற்றுறுதியுள்ள போராட்டத்தினைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில், கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம், மீண்டும் முக்கியமான செய்தியைத் தமிழ் மக்களிடையே பதிவு செய்கின்றது.\nஉண்மையிலேயே போராடிக் களைத்த மனநிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். அது, 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் போராட்டத்தினால் ஏற்பட்டது. அதனை இலகுவில் கடந்து வர முடியாதுதான். ஆனால், ஆசுவாசப்படுத்தலுக்கான நேரம் சற்று அதிகமாகிக் கொண்டிருக்கின்ற போது, அடுத்த கட்ட ஆக்கிரமிப்பினை எதிரி மேற்கொண்டு விடுவான் என்கிற நிலையில், சற்று சடுதியாகச் சுதாகரித்துக் கொள்ள வேண்டிய தேவையும் உண்டு. அது, உண்மையான, உறுதியான போராட்டங்களை நோக்கி நகரவும் வேண்டும்.\nதற்போதுள்ள போராட்டத்துக்கான சவால், போராட்டக்களங்களை எவ்வாறு மீள வடிவமைத்துக் கொள்வது என்பது சார்ந்ததுதான். ஏனெனில், இந்தப் போராட்டக்களம் கேப்பாபுலவோடு முடிந்து போய்விடக் கூடாதவை. அது, காணி மீட்புப் போராட்டங்கள் தாண்டி, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியையும் அரசியல் கைதிகளில் விடுதலையையும் அரசியல் உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும் ஏற்பாடுகளுக்கான அழுத்தங்களோடு தொடர வேண்டும். அது, தென்னிலங்கைக்கு எதிரான அழுத்தத்தை மாத்திரமல்ல, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் அழுத்தத்தை வழங்க வேண்டும்.\nமேல் மட்டத்தில் மாத்திரம் உரையாடவும் பேசிக்கொள்ளவும் முயலும் ஒரு தளமே தமிழ்த் தேசியப் பரப்புக்குள் தற்போது வீச்சம் பெற்றுள்ளது. அது, அவ்வளவு பற்றுறுதி சார்ந்தது அல்ல. மாறாக, கட்சிகள், அமைப்புகளுக்கிடையிலான ‘ஈகோ’ மனநிலை சார்ந்ததாகவே அதிகமாகத் தன�� இயங்கு நிலையைக் கொண்டிருக்கின்றது. அந்தத் தளத்திடம் குறிப்பிட்டளவான ஆளுமைக்குறைபாடு உண்டு. அந்தத் தளத்தினையும் உலுக்கும் அளவுக்கான உறுதிப்பாட்டினை கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் போன்ற களங்களின் நீட்சியினால் பதிவு செய்ய முடியும்.\nஇந்த இடத்தில், கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் போன்ற போராட்டக்களங்கள், தமிழ் மக்கள் மத்தியில் எதிர்காலத்தில் திறக்கக் கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டு, தென்னிலங்கையும் அதன் சார்ப்புத் தளங்களும் கண்கொத்திப் பாம்பாக இயங்கி வருகின்றன. வெளித்தோற்றத்தில் ஜனநாயக இடைவெளியொன்றை வடக்கு, கிழக்கில் அனுமதிப்பது போன்று காட்டிக் கொண்டு, அடுத்தபடி நிலைகளில் தேசிய பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டு அச்சுறுத்தலான நிலையைத் தொடர்ந்தும் தக்க வைப்பதில் அரசாங்கம் முனைப்பாக இருக்கின்றது. அது, முன்னாள் போராளிகளை அச்சுறுத்தலானவர்கள் என்கிற தோரணையிலான கதைகளைப் பிரதானமாகப் பின்னிக் கொண்டு, காய்களை நகர்த்துகின்றது.\nஅத்தோடு, வாள் வெட்டுக்குழுக்கள் என்கிற போர்வையில் வன்முறைக்குழுக்களை வடக்கு, கிழக்கில் ஏவிவிட்டு அல்லது ஏற்பாடு செய்து அவற்றின் மீது கவனத்தினைத் திருப்பிக் கொள்வதில் தேசிய பாதுகாப்புத் தரப்பு தொய்வின்றிக் காரியங்களை ஆற்றுகின்றது. அதன்மூலம், தமிழ் மக்களின் போராட்டங்கள் மீதான ஆன்ம பலத்தினைச் சிதைக்கலாம் என்றும் கருதுகின்றன. அதன்சார்பிலான நிகழ்ச்சி நிரல்களையும் கடந்த நாட்களில் அவதானித்து வந்திருக்கின்றோம்.\nஎழுக தமிழ்ப் பேரணி போன்ற வெகுஜன கவர்ச்சி மிக்க போராட்டங்கள், தமிழ்த் தேசியப் போராட்டக்களத்துக்கு மிகவும் அவசியமானவை. ஒருங்கிணைக்கப்பட்ட கோரிக்கைகளின் சார்பிலான அடையாளப்படுத்தல்களைத் தொடர்ச்சியாகத் தக்க வைப்பதற்கு உதவுபவை; ஊடகக் கவனம் பெறுபவை. ஆனால், கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம், ஒரு பிரதான பிரச்சினையை முன்னிலைப்படுத்தி, தீர்வினைக் கோருவது; அவசரமானது. தமிழ்த் தேசியப் பரப்பு, கூட்டுக் கோரிக்கையுடனான போராட்டங்களையும் தனிப்பட்ட நேரடித் தீர்வை அவசரமாகக் கோருகின்ற போராட்டங்களையும் சமாந்தரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தருணம் இது. ஒன்றையொன்று, தாங்கிப் பிடிப்பதற்கு இரு வடிவங���களும் உதவக்கூடியன. கூட்டுக் கோரிக்கைப் போராட்டக்களத்தில் சுயநல அரசியல் தன்னுடைய காரியங்களை ஆற்றுவதற்கான வாய்ப்புகள் குறிப்பிட்டளவில் இருக்கலாம். ஆனால், நேரடியான தீர்வினைக் கோரும் கேப்பாபுலவு மக்கள் போராட்டம் போன்றவை, சுயநல அரசியலை இலகுவாகப் புறந்தள்ளக் கூடியன; கொஞ்சம் ஆக்ரோசமானது.\nகடந்த இரண்டு வருடங்களில், போராட்டக்களங்களை நோக்கிய தமிழ் மக்களின் வருகை ஆரோக்கியமான முறையில் இருந்திருக்கின்றது. குறிப்பாக, நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரம் போராடிக் கொண்டிருந்த நிலையில், மாணவர்கள் போராட்டக்களங்களை நோக்கி வர ஆரம்பித்திருக்கின்றார்கள். அதுபோல, கூட்டுக் கோரிக்கைகளுக்கான போராட்டத்தளமும் நேரடிக் கோரிக்கைகளுக்கான தளமும் மெல்ல மெல்ல வீச்சம் பெற்றிருக்கின்றன; ஒன்றையொன்று தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில், எதிர்வரும் 10ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ் பேரணியும், கேப்பாபுலவு மக்களின் போராட்டமும் முன்னோக்கிய கட்டங்களாகக் கொள்ளக் கூடியவை.\n(தமிழ்மிரர் பத்திரிகையில் (பெப்ரவரி 08, 2017) வெளியான இந்தக் கட்டுரையை நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2018/01/blog-post.html", "date_download": "2020-07-03T17:06:20Z", "digest": "sha1:OQIDUCMELFRR3ZI3V3AI7JSTSJO7VTUQ", "length": 18436, "nlines": 249, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை - நியூ பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்", "raw_content": "\nசாப்பாட்டுக்கடை - நியூ பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்\nபட்டுக்கோட்டை காரர்களுக்கு இந்த பெயரை கேட்டாலே நாவில் நீர் ஊரும். கே.ஆர்.பியிடம் சொன்ன மாத்திரத்தில் அவர்களிடம் சாப்பாடு அட்டகாசமாய் இருக்குமென்றார். நண்பர் ஸ்ருதி டிவி கபிலன் தன் பிறந்த நாள் விருந்துக்கு அழைத்திருந்தார். நீங்களே ஒரு இடத்தை தேர்தெடுங்கள் என்றதும் நான் சொன்ன பெயர் மேற்ச் சொன்ன இடம் தான். 12 .30 மணிக்கே போய்விட்டதினால் அப்போதுதான் பூஜை போட்டுக் கொண்டிருந்தனர். ரெண்டு பேர் சாப்பிட காத்திருந்தனர். ஓனர் செல்வத்திடம் என்னை அறிமுகப்படுத்தினார் அங்கிருந்த சினிமா தயாரிப்பாளர் என்னைப் பார்த்ததும்.\nடெய்லி பேப்பரை கீழே போட்டு அதன் மேல் தலை வாழை இலை போட்டார்கள். பாட்டிலில் வாட்டர். இலை கழுவி விரித்த மாத்திரத்தில் இரண்டு பொரியல்கள், ஒரு தொக்கு. அந்த தொக்கின் பெயரைச் சொன்னால் சில பேர் மூக்கில் விரல் வைத்தபடி சப்புக் கொட்டி சாப்பிடுவார்கள். பல பேர் ஆழமாய் மூச்சிழுத்து சேம் சப்பு கொட்டு சாப்பிடுவார்கள். கருவாட்டு தொக்கு வைத்தார்கள். ஆகா ஆரம்பமே அசத்தலாயிருக்கிறதே..\nஒரு சிக்கன் சாப்பாடு, ஒரு மட்டன் சாப்பாடு, ஒரு எரா சாப்பாடு, ஒரு மீன் சாப்பாடு என்று ஆர்டர் செய்தோம். கூடவே ஒரு நாட்டுக்கோழி ப்ரை, மட்டன் சுக்கா, கோலா உருண்டை, வஞ்சிரம் மீன் ப்ரை, கரண்டி ஆம்லெட் என லிஸ்ட் நீண்டது\nசாதம் பரிமாறப்பட்ட உடன் சிக்கன் கிரேவி என திக்காய் ஒரு திரவத்தை ஸ்பூனில் பரிமாறினார்கள். இன்னும் கொஞ்சம் கேட்க, இத சாப்புடுங்க.. வேணும்னா இன்னும் தர்றோம் என்றார்கள். ஸ்பூனில் ஊற்றியதை சாதத்தில் கலக்க, கிரேவியின் டென்சிட்டி பரந்து விரிந்து நிறைய சாதத்தை அடைந்தது. வாயில் வைத்த மாத்திரத்தில் அட.. அட.. அட என்று சொல்லி முடிப்பதற்குள், காடை கிரேவி, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, நண்டு கிரேவி, எரா கிரேவி, மீன் குழம்பு. என வரிசைக் கட்டி வர, ஒவ்வொன்றும் ஒவ்வொரு டேஸ்ட். முக்கியமாய் நண்டும், சிக்கன் குழம்பும் ஆசம் என்றால் ஆசம். மீன் குழம்பு, சிக்கன் குழம்பு, என்பதையெல்லாம் பெயரில் மட்டுமே பார்த்திருக்கும் நமக்கு ஒவ்வொரு குழம்பிலும் ஒவ்வொரு துண்டுகளோடு பரிமாறப்படுவது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். சிக்கன் குழம்பு அவ்வளவு அருமையான மசாலாவோடு, நன்கு வெந்த சிக்கன் துண்டுகளோடும், மட்டன் குழம்பில் மட்டன் துண்டுகள், என எல்லா கிரேவிக்களும், ஸ்பூனில் தான் தருகிறார்கள். எரா ப்ரை சூப்பர். நாட்டுக் கோழியின் மசாலாவும், சிக்கன்மசாலாவும் சேம் டேஸ்டாய் இருந்தது. வஞ்சிரம் மீன் ப்ரை ஆசம். முக்கியமாய் ஒரு விஷயம் சாப்பாடு பரிமாறும் போதே சின்ன வெங்காயத் துண்டுகளை வைக்கிறார்கள். பல விதமான குழம்புகளை நாம் சாப்பிடும் போது டேஸ்ட் வித்யாசம் தெரிய ஒவ்வொரு குழம்புக்கு இடையேயும் ஒரு கடி இந்த வெங்காயத்தை கடித்துக் கொண்டுவிட்டு, அடுத்த கிரேவிக்கு போனால் இன்னும் சிறப்பு. சின்ன வெங்காயம் உடலுக்கும் நல்லது. கோலா உருண்டையில் லவங்கப்பட்டை தூக்கலாய் இருந்தால் கோலாவின் டேஸ்டை கொஞ்சம் குறைத்தது.\nபைனல் டச்சாய், அரும���யான ரசம். உடன் மோர். வேண்டுமென்றால் தயிர் தருகிறார்கள் அவ்வளவு சிலாக்கியம் இல்லை. சாப்பிட்டு முடித்துவிட்டு, வெளியே வந்தால் இலவச வேர்கடலை பர்பி. டேஸ்டுக்காக அவர்களின் பிரியாணியை ரெண்டு ஸ்பூன் சாப்பிட்டுப் பார்த்தேன். சீரக சம்பாவின் மணம் அருமையாய் இருந்தது. அளவான மசாலாவோடு. ஒரு நாள் வெறும் பிரியாணியை மட்டும் மற்றொரு சீட்டிங் நாளில் கட்ட வேண்டும்.\nடிபிக்கல் வீட்டு சாப்பாடு போல வகை தொகை இல்லாமல் சாப்பிட வேண்டுமென்றால் என்னுடய தற்போதைய ரெக்கமெண்டேஷன் நீயூ பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்.\nசெஃப் சுதாகரையும் சந்தித்துவிட்டுத்தான் வந்தேன் மேற்ச்சொன்ன குறைகளையும் சொன்னேன். ஏற்கனவே பல பிரபலங்களின் வருகையால் இடப்பற்றாகுறையாய் இருப்பதாய் சொன்னார்கள். தி.நகரில் பிக்பஜாருக்கு பின்புறம் உள்ள ஜல்லிக்கட்டு உணவகத்துக்கு பின்னால் இந்த உணவகம் உள்ளது. என்சாய். நன்றி ஸ்ருதி டிவி கபிலன் வாழ்க பல்லாண்டு.\nமுக்கிய அறிவிப்பு. இந்த உணவகம் மதியம் லஞ்சுக்கு மட்டுமே செயல்படுகிறது. ராத்திரியில் போய் ஏமாற வேண்டாம்.\nLabels: சாப்பாட்டுக்கடை, தி.நகர், நியூ பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ். டி.நகர்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - ஹோட்டல் ஸ்ரீ லட்சுமி - திருப்பத்...\nசினிமா வியாபாரம் -3 - தமிழக சினிமா ஏரியாக்கள்\nசாப்பாட்டுக்கடை - நியூ பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்\nசினிமா வியாபாரம் -2 - Distribution\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MzQ1NjYw-page-10.htm", "date_download": "2020-07-03T16:29:30Z", "digest": "sha1:YX3AUUBMBTCA6MNET7QQFWOLG3XBZ2CS", "length": 11406, "nlines": 159, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nமுதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்து 100ஆம் ஆண்டு நிறைவு\nமுதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு, இன்றுடன் 100\n\"I am not a robot\" இணையத்தில் ஏன் இந்தக் குறிப்பு\nஇணையத்தில் நமக்குத் தேவையான தகவல்களைத் தேடும்போது \" I am not a robot \" எனும் குறிப்பு அவ்வப்போது\nஉலகின் ஆக வேகமான கேமரா கண்டுபிடிப்பு\nபிரபஞ்சத்தின் ஆக வேகமான பொருள் ஒளி. அதனைப் படம்பிடித்துக் காட்டுவது பெரிய சவால்..\nவாழை மர‌த்தை‌ப் ப‌ற்‌றி இதுவரை அறியாத சில விடயங்கள்...\nவெப்பம் மிகுந்த, ஈரமான காலநிலைகளில் வாழை மரங்கள் நன்றாக வளர்கின்றன. இதற்கான நிலப்பகுதியில் நல்ல\nநிலவில் மனிதன் கால் பதித்தது பொய்யா\nநிலவில் மனிதன் கால் பதித்தது மானுடகுலத்தின் ஆக உயர்ந்த சாதனையாகக் கருதப்பட்டு வரும் நிலையில், நிலவில்\nபல்கலைக்கழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க தூக்கம் இன்றியமையாதது. வார இறுதியில் மட்டுமல்ல\nமழை சுமந்து வரும் மண் வாசனை எதனால் ஏற்படுகிறது என தெரியுமா\nஈரமான மண்ணிலிருந்து கிளம்பும் வாசனை... பலருக்கும் விருப்பமான அந்த வாசனைக்கு அறிவியல் ரீதியான\nசக்தி வாய்ந்த, எலிசபெத் மகாராணி பற்றி, நீங்கள் அறிந்திராத விடயங்கள்..\nபிரித்தானியாவின் சக்தி வாய்ந்த மனிதரான எலிசபெத் மகாராணியால் மட்டுமே சில முக்கிய விடயங்களை\nஹரியானாவில் 4500 வருட பழமையான உடலின் மரபணுவில் தமிழர் அடையாளம்\n4500 வருடங்களுக்கு முன் ஹரியானாவில் வாழ்ந்த மனிதர் ஒருவரின் உடலில் இருந்து டிஎன்ஏ எடுக்கப்பட்டுள்ளது.\nகரப்பான்பூச்சிகளைக் கண்டால் ஏன் சிலருக்குப் பயம்\nவீட்டில் கரப்பான்பூச்சியைக் கண்டால் அலறியடித்து ஓடுவர் சிலர். பெரும்பாலும் குடும்பத்தில் இருக்கும் தைரியசாலி\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2011/09/", "date_download": "2020-07-03T16:28:31Z", "digest": "sha1:TW4MSDELCSSFKHGF3JWOUXN4ONSWJFYY", "length": 60293, "nlines": 908, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "September 2011 ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம��� ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழினத் தற்காப்பு மாநாட்டு - காணொளிகள்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்\nதோழர் பெ.மணியரசன் மாநாட்டு உரை\nகவிஞர்கள் பங்கேற்ற 'போர்ப்பறை' பாவீச்சு\nதூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம் கருத்தரங்கம்,\nகாஞ்சி மக்கள் மன்றக் கலை நிகழ்ச்சி,\nவாழ்நாள் சாதனையாளர் பாராட்டுக் களம்\nஇந்தியாவே தமிழகத்தை விடுவி தீர்மானம் முன்மொழிந்த\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர்\nஉணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் உரை வீச்சு\nவெளிமாநிலத்தவர்க்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை கொடுக்க கூடாது - ஓசூர் த.தே.பொ.க. மாநாட்டில் தீர்மானம்\nதமிழகத்தில் வெளிமாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை கொடுக்க கூடாது என ஓசூரில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 25.09.2011 அன்று நடத்திய தமிழினத் தற்காப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானம் வருமாறு:\n1. 1956க்குப் பிறகு தமிழகத்தில் குடியேறிய வெளிமாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்கக்கூடாது\nதமிழகம் தொழில், வணிகம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய அனைத்து முனைகளிலும் வெளி மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றது. தமிழகத்தின் பொருளியல் வளம் முழுவதும் வெளியாரின் கைகளுக்கு மாறி வருகின்றது. தமிழக தொழில் முனைவோரும், வணிகர்களும் உழைப்பாளர்களும் தமிழகத்திலேயே இரண்டாம் தர குடிகளாக மாற்றப்பட்டு வாழ் வுரிமையை இழந்து வருகிறார்கள்.\nவடமாநிலங்களிலிருந்தும், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், வங்காளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களி லிருந்தும் மிகை எண்ணிக்கையில் வெளிமாநிலத்தவர் தமிழகத்தில் குடியேறி வருகின்றனர். தமிழகத்தின் நிலங்களும் மனைகளும் கட்டிடங்களும் வெளிமாநிலத்தவர்கள் கைகளுக்கு மாறி வருகின்றன.\nஇந்திய அரசின் துணையோடு, நடந்து வரும் இவ்வெளியார் ஆக்கிரமிப்பால் தமிழகம் கலப்பின மாநிலமாக மாறிவருகின்றது. இதே நிலை நீடித்தால், அடுத்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் தமிழர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் பாதியாக குறைந்துவிடும் ஆபத்து உள்ளது. தமிழகம் தமிழர்களின் வரலாற்றுத் தாயகம�� என்ற அடிப்படை உரிமை பறிக்கப்பட்டு தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் ஏதிலிகளாக மாறும் அவலம் சூழ்ந்துள்ளது. மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்டதே பொருளற்றதாக மாறி வருகின்றது.\nஇதனால் தான், மாநிலச் சீரமைப்புச் சட்டப்படி மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு உருவான 1956 நவம்பர் 1-க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய வெளி மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினரை வெளியேற்ற வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தொடர்ந்து போராடி வருகின்றது.\nஇத்திசையில், முதல் கட்டமாக கீழ் வரும் கோரிக்கைகளை இந்திய, தமிழக அரசுகள் நிறைவேற்றித் தர வேண்டும் என தமிழினத் தற்காப்பு மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.\n1. 1956க்குப் பிறகு தமிழகத்தில் குடியேறிய வெளிமாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்கக் கூடாது. ஏற்கெனவே வழங்கியிருந்தால் அவற்றை நீக்க வேண்டும்.\n2. தமிழ்நாட்டுக் கல்வி நிலையங்களில் குறைந்தது 85 விழுக்காட்டு இடங்களை தமிழ்நாட்டு மாணவர்களுக்கே வழங்க வேண்டும்.\n3. தமிழகத்தில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களில் குறைந்தது 85 விழுக்காடு பணியிடங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் நடப்பில் உள்ள இட ஒதுக்கீடு அங்கு செயலாக வேண்டும்.\n4. தமிழ்நாட்டில் தொழில், வணிகம் தொடங்கும் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர் குறைந்தது 51 விழுக்காடு தமிழ்நாட்டுப் பங்குதாரர்களை சேர்த்துக் கொண்டால் மட்டுமே அந்நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட வேண்டும்.\n5. தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் மற்றம் வெளிநாட்டினர் நிலம், மனை, கட்டிடம் வாங்க தடை விதிக்க வேண்டும்.\n1956க்குப் பிறகு தமிழகத்திற்கு வந்த வெளிமாநிலத்தவருக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பரப்புரைப் பயணங்கள் தொடங்கி பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்துவது என இம்மாநாடு தீர்மானிக்கிறது. இவ்வாறான இயக்கங்களிலும், போராட்டங்களிலும் எந்த வேறுபாடும் இன்றி தமிழர்கள் அனைவரும் பங்கேற்று தமிழ் இனத்தைத் தற்காத்துக் கொள்ள முன்வருமாறு அனைவரையும் இம்மாநாடு அழைக்கிறது.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\n��மிழினத் தற்காப்பு மாநாட்டு - காணொளிகள்\nவெளிமாநிலத்தவர்க்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை...\nமுல்லைப் பெரியாறு அணை உரிமை மறுக்கும் மலையாளிகளை த...\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர்...\nதமிழ்நாட்டை தனி வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் ...\nமூன்று தமிழர் தூக்கு தண்டனையை நீக்கி விடுலை செய்க ...\nகூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களை இழுத்து ...\nஐ.நா.வில் பாலஸ்தீனத்திற்கு உறுப்பு நாடு தகுதி வழங்...\nதென்பென்னை கிளைவாய்க்கால் திட்டத்தை நிறைவேற்றுக - ...\nஉயிரித் தொழில்நுட்ப சட்டத்தை கைவிடுக - ஓசூர் த.தே....\nமீனவர்களுக்கு பாதுகாக்க தற்காப்பு படை அமைக்க வேண்ட...\nஇராசபட்சேவை குற்றவாளிக் கூண்டிலேற்றுக - ஓசூர் த.தே...\nஇந்தியா தமிழ்நாட்டை விடுவிக்க வேண்டும் - ஓசூர் மாந...\nநாளை தமிழினத் தற்காப்பு மாநாடு பதிவு, சங்கதி, மீனக...\nதமிழ்த் தேசியம் மக்களின் முழக்கமாக மாறி வருகின்றது...\nPRESS NEWS:: பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டி...\nகூடங்குளம் உண்ணாப்போராட்டத்தில் த.தே.பொ.க. பொதுச் ...\nபரமக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து கோவையில் த...\nஓசூரில் தமிழினத் தற்காப்பு மாநாடு - பெ.மணியரசன் அற...\nPRESS NEWS:: காவல்துறை அதிகாரிகளின் அதிகாரத்தை நம்...\nபரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து த.தே.பொ....\n[PRESS RELEASE]பரமக்குடி துப்பாக்கிச் சூடு - தமிழக...\nதினமலரின் தமிழின எதிர்ப்பு நஞ்சு - பெ.மணியரசன் கண்...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலக���் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (19)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூர���ல் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (2)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.tallysolutions.com/ta/gst-ready-product-expectations/", "date_download": "2020-07-03T17:31:14Z", "digest": "sha1:DGYNMTM2RPCCAFOC45M4TBSBM3OOBBYG", "length": 49776, "nlines": 385, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "GST Software - What to expect from GST and GST Software in India | Tally for GST", "raw_content": "\nHome > > GST Software Updates > ஜிஎஸ்டீ மற்றும் ஜிஎஸ்டீ ரெடி ப்ராடக்ட் ஆகியவற்றில் இருந்து என்னென்ன எதிர்பார்க்க வேண்டும்\nஜிஎஸ்டீ மற்றும் ஜிஎஸ்டீ ரெடி ப்ராடக்ட் ஆகியவற்ற��ல் இருந்து என்னென்ன எதிர்பார்க்க வேண்டும்\nநீங்கள் ஜிஎஸ்டீ-ஐ எதிர்கொள்ள தயாராவதற்கு ஒரு சில வாரங்களே மீதமுள்ளன, மேலும் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளும் பல கேள்விகளில், ‘ஜிஎஸ்டீ-க்கு சிறந்த முறையில் தயாராவதற்கு, என்னென்ன மாற்றங்களை நான் எனது சிஸ்டத்தில், என் வரி ஆலோசகரிடம் இருந்து , அல்லது வியாபாரத்தின் நடைமுறைகளில் எதிர்பார்க்க வேண்டும் ‘, என்ற கேள்வியே பட்டியலில் முதன்மையானதாக இருக்கும்.\nவரவிருக்கும் சட்டத்தின் காரணமாக உங்கள் வணிகத்தில் வெளிப்பட இருக்கும் முக்கிய எதிர்பார்ப்புகள் மற்றும் புதிய கடினமான சூழல்கள் ஆகியவற்றை இந்தக் கட்டுரை முன்னிலைப்படுத்த முயற்சிக்கிறது. ஜிஸ்டீ சட்டத்திற்கு வழிவகுக்கும் அரசியலமைப்பு திருத்தத்திற்குப் பின்னர், நமது முயற்சிகள்மீது கவனம் செலுத்தும்பொழுது இந்த கண்டுபிடிப்புகள் தெரியவந்தன. சந்தையில் எளிமையாகப் பயன்படுத்தக்கூடிய ஜிஎஸ்டீ தீர்வை வழங்குவதற்காக, புதிய வணிக அணுகுமுறை மாற்றங்களை அடையாளம் காணும்வகையில் எங்களின் செயல்பாடு இருந்தது.\nஉங்களுக்கு ஏற்கனவே தெரிந்தபடி, ஜிஎஸ்டீ என்பது விலைப்பட்டியல் பொருத்திப்பார்த்தல் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும், மேலும் அது அடிப்படையில் பின்வரும் வழிகளில் உங்கள் வணிகத்தின் அணுகுமுறையை மாற்றும்:\n1. ‘விலைப்பட்டியல் பதிவேற்றப்பட்டவுடன் பணம் செலுத்துதல்’ என்ற அணுகுமுறைக்கு நீங்கள் மாறுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்\nஜிஎஸ்டீ-க்கு முந்தைய காலத்தில்; ஒரு விலைப்பட்டியலை பெற்றபின்னர், உங்கள் சப்ளைருக்குக் நிலுவைத் தொகையை செலுத்திய பிறகே, உங்களால் ஒரு பரிவர்த்தனையை நிறைவு செய்ய முடியும். உங்கள் வரி ரிட்டர்களை தாக்கல் செய்வதற்கு முன்பே, விலைப்பட்டியல் மீதான வரி கிரெடிட் பெறும் வசதி உங்களுக்கு கிடைக்கும்.\nஇப்பொழுது ஜிஎஸ்டீ விதிகளின்படி, விலைப்பட்டியல் பொருத்திப்பார்த்தல் முடிந்தபிறகு மட்டுமே வரி கிரெடிட் உறுதி செய்யப்படுகிறது. வரி கிரெடிட் நிராகரிக்கப்படாது அல்லது தவறான மதிப்பை அது பிரதிபலிக்காது என்பதை எவ்வாறு நம்புவது என்ற கேள்வியை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளலாம்.\nஎனவே, இந்த செயல்முறை எப்படி நடக்கிறது என்பதை நாம் பார்க்கலாம். முதலாவதாக, உங்களுடைய சப்ளைய���் மூலம் ஒரு விலைப்பட்டியலானது ஜிஎஸ்டீ சிஸ்டத்தில் பதிவேற்றப்படும். விலைப்பட்டியலில் உள்ள அனைத்து தரவுகளும் சரியாக உள்ளதா அல்லது உங்கள் பதிவுகளுடன் பொருந்துகிறதா என்பதை நீங்கள் சரிபார்க்கத் தொடங்கலாம் (விலைப்பட்டியல் உங்களுக்குக் கிடைக்கப்பெற்ற உடன்). இது சரிபார்க்கப்பட்டவுடன் மட்டுமே உங்கள் சப்ளையருக்கு நீங்கள் கட்டணம் செலுத்துவதாக இருக்கும். இந்த முறையில் பணிபுரிவது என்பது ஒரு சில சப்ளையர்களுக்கு ஆரம்பத்தில் புதிதாக இருக்கும், ஆனால் உங்கள் சப்ளையர்கள் அனைவருக்கும் சாதாரண செயல்முறையாக மாறும்.\nஉங்கள் வாடிக்கையாளர்கள் உங்களுக்கு பணம் செலுத்தும் முன்னர், சம்பந்தப்பட்ட விற்பனை விலைப்பட்டியல்களை நீங்கள் பதிவேற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆகையால், ‘விலைப்பட்டியல் பதிவேற்றப்பட்டவுடன் பணம் செலுத்துவது’ என்பது ஒரு பொதுவான செயல்பாடாக மாறும் என்று நம்புகிறோம்.\n2. அரசாங்க வரி முறைமையுடன் நீங்கள் அடிக்கடி வழக்கமான அடிப்படையில் தொடர்புகொள்வீர்கள்\nஜிஎஸ்டீ-க்கு முந்தைய காலக்கட்டத்தில், பெரும்பாலான வணிக நிறுவனங்களானது அரசாங்க வரி முறைமையுடன் ஒரு மாதத்தில் ஒருமுறை அல்லது ஒரு காலாண்டில் ஒரு முறை தொடர்பு கொண்டிருந்தது.\nஇருப்பினும், ஜிஎஸ்டீ-ல் ‘விலைப்பட்டியல் பதிவேற்றப்பட்டவுடன் பணம் செலுத்துவது’ என்ற அணுகுமுறையின் காரணமாக இந்த தொடர்புகொள்ளல் என்பது முன்னெப்போதையும் விட அதிகமாக இருக்கும்.\nநீங்களோ, உங்களுடைய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி நடைமுறையாளரோ (ஜிஎஸ்டீபி) அல்லது நீங்கள் இருவருமோ, ஒரு விலைப்பட்டியலை பதிவேற்றியவுடன் இது தொடங்குகிறது. நீங்கள் இருவரும் பதிவேற்றும் சூழலில், குழப்பம் ஏற்படுவதற்குப் பதிலாக தரவுகள் திறமையாக நிர்வகிக்கப்பட வேண்டும்.\nஉங்கள் கொள்முதல்களுக்கான விலைப்பட்டியல்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்குவீர்கள், மேலும் உங்கள் சப்ளையருக்கு பணம் செலுத்துவதற்கு முன்பாக விலைப்பட்டியல்கள் குறித்த ஒரு நிகழ்நேர உண்மை நிலை உங்களுக்குத் தேவைப்படலாம். இவை அனைத்திற்கும் மேலாக, நீங்கள் அரசாங்க வரி முறைமையுடன் அடிக்கடி உங்களை ஈடுபடுத்திக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.\n3. கட்-ஆஃப் தேதியின்பொழுது உங்களின் பதட்டத்தின் அளவு அதி��ரிப்பதை நீங்கள் கவனிக்கலாம்\nஜிஎஸ்டீ-க்கு முந்தைய காலக்கட்டத்தில், ஒரு வரி வகையின் ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு ஒரே ஒரு கட்-ஆஃப் தேதி மட்டுமே இருந்தது. உங்கள் ரிட்டர்ன்களை தயாரித்து, பதிவேற்றும், நிலுவை வரிகளை செலுத்தும் மற்றும் அதற்கான ஒப்புகையை உங்களுக்கு வழங்கும் உங்கள் ஜிஎஸ்டீபீ-க்கு நீங்கள் தகவல் வழங்கலாம்.\nஇப்போது, பதிவேற்றம் செய்தல், பொருத்திப்பார்த்தல், தவறவிட்ட பதிவேற்றங்கள் மற்றும் வரி செலுத்துதல் ஆகிய செயல்முறைக்கு வெவ்வேறு கட்-ஆஃப் தேதிகள், அதாவது 10, 15, 17 மற்றும் 20ஆம் தேதிகளில் உள்ளன. இந்த தேதிகள் ஒவ்வொன்றிலும், உங்கள் ரிட்டர்கள் வெற்றிகரமாக செயலாக்கப்பட்டதா இல்லையா என்பதைப் பொறுத்து, உங்கள் கவலையின் அளவுகள் அதிகரிக்கும்.\nஒரு மாதத்தில் ஒவ்வொருவரும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அல்லது இலட்சக்கணக்கான விலைப்பட்டியல்களைக் கொண்டிருப்பதால், ஜிஎஸ்டீ முறைமையில் ஒட்டுமொத்தமாக, குறிப்பிட்ட ஒரு மாதத்தில் பல பில்லியன்கள் விலைப்பட்டியல்களை பிராசஸ் செய்ய வேண்டியிருக்கும். இந்த முறையானது தகவல்களை சேமிக்கும் மற்றும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இது போன்ற அதிக அளவிலான தரவுகளை பிராசஸ் செய்ய வேண்டியிருக்கும் மற்றும் ஜிஎஸ்டீ விதிகளின் அடிப்படையில் வெற்றி அல்லது தோல்வி முடிவுகளை வழங்க வேண்டியிருக்கும். அத்தகைய ஒரு தீர்வை வடிவமைப்பதற்கு இரண்டு-படிநிலைகள் கொண்ட செயல்முறை தேவைப்படுகிறது; வரி செலுத்துவோரிடம் இருந்து பிராசஸ் செய்ய தரவுகளைப் பெறுவது முதல் படிநிலையாகும், மேலும் பெற்ற தரவுகளுக்கான (ஒத்தியங்கா அணுகுமுறை என்றும் அறியப்படுகிறது) முடிவுகளை வழங்குவது இரண்டாவது படிநிலையாகும்.\nஒரு வங்கி கணக்கில் ஒரு காசோலை டெப்பாசிட் செய்யப்படும்பொழுது, கிளியரிங்கிற்கு உட்பட்டு தொகை வரவு வைக்கப்படும் என்ற ஒரு செய்தியை பெறுவது என்பது, இதை எளிமைப்படுத்துவதற்கான ஒரு ஒப்புமை ஆகும். கிளியரன்ஸ் அனுமதி வெற்றிகரமாக பெறப்பட்டதா அல்லது இல்லையா என்பது பின்னர் உங்களுக்குத் தெரியவரும்.\nஜிஎஸ்டீ அமைப்பில் தகவல்களைப் பதிவேற்றுவது மட்டுமே உங்கள் இணக்க நடவடிக்கைகளை நிறைவு செய்யாது என்பது இந்த ஒத்தியங்கா அணுகுமுறையின் அர்த்தமாகும். பிராசஸிங் செய்வதற���கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் நிலையில், 4 கட்-ஆஃப் தேதி என்பது பதட்டத்தை அதிகரிக்கும். எந்தவொரு தோல்விகளையும் வெற்றிகளையும் பற்றிய தகவல்களை நீங்கள் எதிர்பார்க்கலாம், நீங்கள் உங்கள் அமைப்பு மூடிவிட்டாலும் கூட உங்களுக்கு அது குறித்து தெரிவிக்கப்படும்.\n4. பல்வேறு இடங்களில் இருந்து தடையின்றி செயல்படும் ஒரு அமைப்பு உங்களுக்குத் தேவைப்படும்\nகிட்டத்தட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் பல இடங்களிலிருந்து இயங்குகின்றன. இது குறைந்தபட்சம் இரண்டு இடங்களில் தொடங்குகிறது; உங்கள் வணிக அமைவிடம் மற்றும் உங்கள் ஜிஎஸ்டீபீ-ன் அமைவிடம். உங்கள் வணிக நிறுவனமானது பல இடங்களில் இருந்து இயங்கினால், இயங்குவதற்கான சிக்கலானது மேலும் அதிகரிக்கிறது.\nஉங்கள் அமைவிடங்களில் உள்ள விலைப்பட்டியல்களை நீங்கள் பதிவேற்றி, உங்களின் ஒவ்வொரு அமைவிடங்களில் இருந்தும் விலைப்பட்டியல்களைப் பொருத்திப்பார்ப்பீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறீர்கள். உங்களுடைய ஜிஎஸ்டீபீ என்பவர் உங்களிடம் இருந்தும், ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட விலைப்பட்டியல்களுக்காக ஜிஎஸ்டீஎன் இடம் இருந்தும் தகவல்களை எடுத்துக்கொள்வார். இந்த சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், உங்கள் ஜிஎஸ்டீபீ என்பவர் ரிட்டர்ன்களை சமர்ப்பிப்பார்.\nஇது அனைத்துமே ஒரே நேரத்தில் செயல்படலாம். பல்வேறு இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் செயல்படுவது என்பதற்கு, இணங்குவதற்கான தரவுகளானது ஒரு மிக உயர்ந்த அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் துல்லியம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். ஆகையால், பல்வேறு வகையிலான முறைகளில் தடையில்லாமல் செயல்படும் உங்கள் திறனானது, உங்கள் பதிவுகள் மற்றும் இணக்கத்தன்மை ஆகியவற்றை உறுதிசெய்வதற்கு மிகவும் முக்கியமாகும்.\n5. ரிட்டர்ன்களில் கையொப்பமிடுவதற்கு நம்பிக்கையளிப்பதற்கான ஒரு சிஸ்டம் உங்களுக்குத் தேவைப்படும்\nரிட்டர்னை தாக்கல் செய்வதற்கான கடைசி படிநிலையில், தொகுப்புரையை (தனிப்பட்ட பரிவர்த்தனைகளைக் கொண்டிருக்காது) நீங்கள் பதிவிறக்கம் செய்து, ஒரு ரிட்டர்ன்-ல் கையொப்பமிட வேண்டும். நீங்கள் கையெழுத்திடுவதற்கு முன்னர், எதுவுமே நிலுவையில் இல்லை என்பதையும், நீங்கள் சமர்ப்பித்தவைக்கும் ஜிஎஸ்டீஎன் உங்களுக்கு அனுப்பிய���ற்றுக்கும் இடையில் வித்தியாசம் எதுவும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்துவது முக்கியமாகும் – இது ஒரு சவாலாக இருக்கும்.\nநீங்கள், உங்களுடைய சப்ளையர்கள் மற்றும் உங்கள் வாடிக்கையாளர்கள் ஆகியோர் உங்கள் ரிட்டர்னில் உள்ள தகவல்களின் தொடர்புடைய பிரிவுகளைப் புதுப்பிப்பார்கள் என்று நீங்கள் அறிந்து கொள்வது முக்கியமாகும்.ஜிஎஸ்டீஎன் முறை ஒத்திசைவானது அல்ல என்பதால், தொகுக்கப்படுபவைகளில் சில செயலாக்கத்தில் இருக்கும், எனவே சில தகவல்களானது உடனடியாக தொகுப்புரையில் கிடைக்காது.\nரிட்டர்களில் கையொப்பமிடுவதில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்காக நீங்கள் மேலே உள்ள அனைத்து தகவல்களையும் ஒரு சிஸ்ட்த்தில் ஒத்திசைக்க வேண்டும்.\nவணிகத்தை நடத்துவதில் கவனமாக இருக்க வேண்டுமெனில் இணக்க வசதி உங்களுக்குத் தேவைப்படும்\nஇந்த வலி ஏற்படுத்தும் அம்சங்களானது உங்கள் வணிகத்தில் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தும். உண்மையில், சரியாக நிர்வகிக்கப்படாதபட்சத்தில், இது ஒரு குறிப்பிடத்தக்க காலத்திற்கு உங்களை பிஸியாகவே வைத்திருக்கலாம், மேலும் உங்கள் வணிகத்தை மேற்கொள்ளச் செய்வதிலிருந்து உங்களை திசைதிருப்ப முடியும்.\nஜிஎஸ்டீ அமைப்பு தொடர்பான அனைத்து நிலுவையிலுள்ள செயல்பாடுகளையும் நிறைவேற்ற “ஒரு எளிமையான வெளிப்படையான நடவடிக்கை” வேண்டும் என்று நீங்கள் விரும்பலாம். இந்த இணக்க வசதியை கொண்டு வருவதே டேலி-யின் குறிக்கோளாக இருக்கும், இதன் காரணமாக உங்கள் கவனமானது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வணிகம் மீது இருக்கும் மற்றும் அது ஜிஎஸ்டீ-க்கு இணங்கி இருக்கும்.\nவணிக அணுகுமுறையில் ஜிஎஸ்டீ கொண்டுவரும் இந்த ஆறு மாற்றங்களைப் பற்றிய உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும்.\nஎங்கள் அடுத்த கட்டுரையானது, முன்பைவிட உங்கள் வணிகத்திற்கு முக்கியமானவரான், சரக்குகள் மற்றும் சேவை வரி நடைமுறையாளரின் (ஜிஎஸ்டீபீ) பங்களிப்பு குறித்து இருக்கும். இதைத் தொடர்ந்து, எங்கள் டேலி இஆர்பீ 9-ன் ஆறாவது பதிப்பு என்பது எவ்வாறு இந்த ஆறு அணுகுமுறை சார்ந்த மாற்றங்களை உங்களுக்கு எளிதாக்குகிறது என்பது குறித்து மற்றொரு கட்டுரை இருக்கும்.\nஜிஎஸ்டீ சட்டங்களையும், உங்கள் வியாபாரத்தின் மீதான அதன் தாக்கத்தையும் புரிந்து கொள்வதற்கு, எங்���ள் ப்ராடக்ட் புதுப்பிப்புகளைப் பெறுவதற்கும்; தயவு செய்து எங்கள் வலைப்பதிவை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.\nடேலியின் ஜிஎஸ்டி-தயாராக உள்ள தயாரிப்பு வெளியீடுத் திட்டம்\nஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள மென்பொருள் டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ன் முன்னோட்ட திட்டம் மற்றும் ஒரு மேற்பார்வை\nஜிஎஸ்டீ விகிதங்கள் – ஒரு கையேடு\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=45687&cat=1", "date_download": "2020-07-03T17:02:32Z", "digest": "sha1:2ZNKR3COBA3GKUPZA7E7ZHI3AUEQ4KEV", "length": 11722, "nlines": 77, "source_domain": "business.dinamalar.com", "title": "‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள்: ரத்தன் டாடா வியப்பு", "raw_content": "\n‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ மதிப்பு இரண்டே ஆண்டுகளில் எகிறும் ... வலுவான நிலையில் பொருளாதாரம்; தலைமை ஆலோசகர் சுப்ரமணியன் அறிவிப்பு ...\n‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள்: ரத்தன் டாடா வியப்பு\nமும்பை: டாடா குழுமத்தின் ஓய்வுபெற்ற தலைவரான ரத்தன் டாடா, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களில் முதலீடு செய்யும் நபராக தான் மாறியது, ஒரு விபத்து போன்றது தான் என தெரிவித்துள்ளார்.\nரத்தன் டாடா இதுவரை, 12க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:நான் டாடா குழுமத்தில் இருந்தபோது, ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பார்க்கும்போது ஆச்சரியப்படுவேன். ஆனால், டாடா குழுமத்தின் பார்வை வேறு திசையில் இருந்தது.நான் ஓய்வுபெற்ற பின், என் சொந்த பணத்திலிருந்து சிறிய அளவில் முதலீடு செய்தேன்.இரண்டு, மூன்று ஆண்டுகளில் இத்துறை மிகவும் சிறப்பான சிந்தனைகளையும், துடிப்பாற்றலையும் கொண்டிருந்ததை அறிந்து கொண்டேன்.\nபொதுவாக எல்லாரும் கருதும் அளவுக்கு எல்லாம் என்னிடம் பணம் கிடையாது. முதலீடு செய்வதற்கு உரிய ஒரு நிறுவனத்தை, நான் என் உள்ளுணர்வின் மூலமே முடிவு செய்கிறேன். இன்னும் சொல்வதென்றால், மற்ற எல்லாவற்றையும் விட நிறுவனர்களுடன் பேசும் போது, அவர்களது நடத்தை, முதிர்ச்சி, தீவிரம் ஆகியவற்றை வைத்தே முடிவுக்கு வருகிறேன்.\nதொழில் நுட்ப துறை, ஆரோக்கிய பாதுகாப்பு, மருத்துவ சிகிச்சை, ஆன்லைன் மற்றும் தயாரிப்பு ஆகிய துறைகளில், முதலீட்டுக்கான வாய்ப்புகள் உள்ளன.மனதளவில் இந்தியர்கள் அனைவருமே தொழில்முனைவோர்கள் தான். நமக்கு தேவைப்படுவது செழிப்பதற்கான வாய்ப்பு மட்டுமே.இவ்வாறு, அவர் கூறினார்.\nசீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை தொடர்ந்து குறைந்து வருகிறது அக்டோபர் 17,2019\nபுது­டில்லி:சீனா­வு­ட­னான நாட்­டின் வர்த்­தக பற்­றாக்­குறை, கடந்த நிதி­யாண்­டில், 48.66 பில்­லி­யன் டாலர் ஆக ... மேலும்\nதங்க இறக்குமதி 86 சதவீதம் சரிவு அக்டோபர் 17,2019\nபுது­டில்லி:நாட்­டின் தங்க இறக்­கு­மதி, கடந்த ஜூன் மாதத்­தில், 86 சத­வீ­தம் சரிந்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. ... மேலும்\nவளர்ச்சிக் கணிப்பை திருத்தியது ‘கேர் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் அக்டோபர் 17,2019\nமும்பை:நடப்பு நிதி­யாண்­டில், நாட்­டின் வளர்ச்சி குறித்த தன் மதிப்­பீட்டை மாற்றி அறி­வித்­துஉள்­ளது, ‘கேர் ... மேலும்\nஓட்டல் துறை வருவாய் மீள 2 ஆண்டுகளாகலாம் அக்டோபர் 17,2019\nபுது­டில்லி:ஊர­டங்­கு­கள் படிப்­ப­டி­யாக தளர்த்­தப்­பட்டு வரும் நிலை­யில், பல துறை­களில் செயல்­பா­டு­கள் ... மேலும்\nசுற்றுச்சூழலைக் காக்க பாஸில் வாட்ச் நிறுவனத்தின் ஐடியா..\nஇன்று பல தனியார் நிறுவனங்கள் இயற்கைக்கு பாதிப்பில்லாத தயாரிப்புகளை உருவாக்க முயல்கின்றன. வாட்ச் தயாரிப்பு ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/astrology/vaara-palan/", "date_download": "2020-07-03T15:52:27Z", "digest": "sha1:JKJSCLY65RA65QRLQEICQ7XHJOGZFJSH", "length": 8486, "nlines": 133, "source_domain": "dheivegam.com", "title": "வார பலன் | Vaara palan | indha vara rasi palan in tamil", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன்\nஇந்த வார ராசிபலன் 29-06-2020 முதல் 05-07-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய...\nஇந்த வார ராசிபலன் 22-06-2020 முதல் 28-06-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய...\nஇந்த வார ராசிபலன் 15-06-2020 முதல் 21-06-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய...\nஇந்த வார ராசிபலன் 08-06-2020 முதல் 14-06-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய...\nஇந்த வார ராசிபலன் 01-06-2020 முதல் 07-06-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய...\nஇந்த வார ராசிபலன் 25-05-2020 முதல் 31-05-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய...\nஇந்த வார ராசி பலன் – மே 18 முதல் 24...\nஇந்த வார ராசி பலன் – மே 11 முதல் 17...\nஇந்த வார ராசி பலன் – மே 4 முதல் 10...\nஇந்த வார ராசிபலன் – ஏப்ரல் 27 முதல் மே 3 வரை\nஇந்த வார ராசிபலன் – ஏப்ரல் 20 முதல் 26 வரை\nஇந்த வார ராசிபலன் – ஏப்ரல் 13 முதல் 19 வரை\nஇந்த வார ராசிபலன் – ஏப்ரல் 6 முதல் 12 வரை\nஇந்த வார ராசிபலன் – மார்ச் 30 முதல் ஏப்ரல் 5 வரை\nஇந்த வார ராசிபலன் – மார்ச் 16 முதல் மார்ச் 22 வரை\nஇந்த வார ராசிபலன் – மார்ச் 9 முதல் மார்ச் 15 வரை\nஇந்த வார ராசிபலன் – மார்ச் 2 முதல் மார்ச் 8 வரை\nஇந்த வார ராசிபலன் – பிப்ரவரி 24 முதல் மார்ச் 1 வரை\nஜோதிடம்: இந்த வார ராசிபலன் – பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 16 வரை\nஜோதிடம்: இந்த வார ராசிபலன் – பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 9 வரை\nஉங்கள் ராசிக்குரிய இந்த வார ராசி பலன், நட்சத்திர பலன், அதிஷ்ட நாட்கள், வணங்க வேண்டிய தெய்வம் என அனைத்தையும் இங்கு படிக்கலாம்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-07-03T15:46:32Z", "digest": "sha1:OZANYWY6HRNJRP3NWD3TPEZOP5NYS4FX", "length": 10375, "nlines": 108, "source_domain": "ethiri.com", "title": "முகக்கவசம் அணியாத 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கம் | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nமுகக்கவசம் அணியாத 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கம்\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nமுகக்கவசம் அணியாத 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கம்\nமுகக்கவசம் அணியாத 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு\nஇன்று (01) அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24\nமணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட\nபாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்\nலண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு\nசுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு\nஉட்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.\nஇதன்போது, முகக்கவசத்தை சரியான முறையில் அணியாத 905 பேர் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமுகக்கவத்தை அணியாதவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ச்சியாக\nமுன்னெடுக்கப்படுவதாக மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nமனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வு – இலங்கையின் அறிக்கை\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nமின்சாரம் தாக்கி இரு விவசாயிகள் பலி\nஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகாவல்துறை உயரதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்\nலண்டன் சட்டனில் ஆயுதங்கள் ,கத்தியுடன் ஆண் ,பெண் கைது\nசூடு பிடித்துள்ள சுட்டுவீழ்த்த பட்ட உக்கிரேன் விமான விவகாரம் – அடக்க படுமா ஈரான் .\nலண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு\nபிரிட்டனில் காணாமல் போன இளம் இந்திய பெண் -தேடும் பொலிஸ்\nலண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய் -திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்\n← காணி பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை\nதிரைப்பட விளம்பரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம் காட்சி படுத்த தடை →\nபாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nவெளிநாட்டில் போதையில் ஆடும் நம்ம தமிழ் ஆண்டிகள் – வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nசீமான் பேச்சு – seemaan\nஇவன் தாண்டா காமராஜ் - படிக்காத மேதை\nஒரே நாளில் மதுக்கடைகளை மூடுங்கள்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nடாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்\nசினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் - பூர்ணா எச்சரிக்கை\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nமனைவியை கோரமாக தாக்கிய கணவன் - தடுத்த நாய் - வீடியோ\nகாருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்\nவெறும் 7 நிமிடத்தில் சுவையான Breakfast ரெடி video\nசிக்கன் வறுவல் - பண்ணலாம் வாங்க - வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nமாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க\nஜீரண பிரச்சினைகளுக்கான கை வைத்தியங்கள்\nஇரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/247/articles/18-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D.-.-", "date_download": "2020-07-03T15:38:59Z", "digest": "sha1:RSRDW6TJ3XYS3ZRKWFOET64R3VKCIHPW", "length": 8667, "nlines": 109, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | ‘ஒரு ஐந்து நிமிடம் மட்டும் இருந்திருந்தால். . .’", "raw_content": "\nசிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்\nஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிற பொழுது\nக்ளிப் மாட்டிய பற்களால் புன்னகைப்பவர்கள்\nசின்னஞ்சிறு இருமல், நாற்பதில் நிற்கும் கொற்றவை\n‘ஒரு ஐந்து நிமிடம் மட்டும் இருந்திருந்தால். . .’\n8 நிமிடங்கள், 46 வினாடிகள், 16 ஆற்றொணா அலறல்கள்\nநூற்றாண்டுக்கு முந்தைய கொள்ளை நோய்\nஎன் சரித்திரச் செம்பதிப்பு: சிறு இடையீடு\nபொருநை பக்கங்கள் எம்.வி. வெங்கட்ராம் 1920-2020\n66 மில்லியன் சிறுமிகளின் குரல்\nசையது அக்தர் மிர்ஸாவின் ஆதங்கங்கள்\nகாலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:\nமுதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.\nகாலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.\nஇப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.\nஅடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.\nஇங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.\nஇனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்\nகாலச்சுவடு July 2020 கவிதைகள் ‘ஒரு ஐந்து நிமிடம் மட்டும் இருந்திருந்தால். . .’\n‘ஒரு ஐந்து நிமிடம் மட்டும் இருந்திருந்தால். . .’\n“ஒரு ஐந்து நிமிடம் மட்டும் இருந்திருந்தால்...”\nஇதைத் தினசரி ஓரிருமுறையாவது கேட்டு விடுகிறேன்\nஇதுதான் பிரசித்திபெற்ற பிரச்சினை போலும்\nசரியாக ஐந்து நிமிடம் தப்பி\nஒரு ஐந்து நிமிடம் மட்டும்\nஇருந்திருந்தால். . இருந்திருந்தால் என\nசரி தவற்றை எல்லாம் தாண்டி\nஒரு ஐந்து நிமிடம் ஆக\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2016/01/", "date_download": "2020-07-03T16:46:43Z", "digest": "sha1:GCGWZARXFTVJ6C434OOWC5YEWFMUL563", "length": 19444, "nlines": 274, "source_domain": "nanjilnadan.com", "title": "ஜனவரி | 2016 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nயானை பிழைத்த வேல்- ஆங்காரம் பற்றி நாஞ்சில் நாடன்\nஏக்நாத் எனும் இளைய நண்பனை ஒரு கவிதைத் தொகுப்பு மூலம் அறிவேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த கவிதைகளுக்குப் பொழிப்புரை எழுதினாற்போன்ற சிறுகதைத் தொகுதி ஒன்றும் வாசித்தேன். மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘கெடை காடு’ என்ற அவர் நாவல், எம் புருவத்தை மேலேற்றியது. வாசிப்பு சுவாரசியத்துடனும் நாட்டு மருந்து மணத்துடனும், மக்கள் மொழியின் நுட்பங்களுடனும், … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged ஆங்காரம், நாஞ்சில் நாடன், யானை பிழைத்த வேல், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nவாசகர்கள் நினைப்பதுபோல், அரசியல் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கு எழுத்தாளனுக்கு எந்தச் சுதந்திரமும் இல்லை. படைப்பாளி என்பவன் போராளியும் அல்ல. மன்னராட்சி, மொகலாயர் ஆட்சி, ஆங்கில ஆட்சி, இந்நாட்டு மன்னர்களின் மக்களாட்சி எதுவானாலும் கண்ணுக்குப் புலப்படாத அடக்குமுறைக்கு ஆட்பட்டே வாழ்கிறவன் படைப்பாளி… ஒரு எழுத்தாளன் எதிமறையா�� கருத்தைச் சொன்னால், அவன் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழல்தான் இங்கே இருக்கிறது. … Continue reading →\nகொன்றால் பாவம், தின்றால் போகும்\nநாஞ்சில் நாடன் அவனவன் மண்ணில் விளைந்ததைத் தின்றான் மனிதன். அவனவன் காடுகளில் வேட்டையாடியதைத் தின்றான். பச்சை மாமிசம் தின்று, சுட்டுத் தின்று, இன்று தந்தூரி சிக்கனும், சிக்கன் மஞ்சூரியனும், கெண்டகி ஃப்ரைடு சிக்கனும் தின்னும் அளவுக்கு மாறி இருக்கிறான். அவனவன் மண்ணுக்குள்ளே மக்கி உரமாகியும் போனான். நாஞ்சில் நாட்டில் தென்னையும் நெல்லும் வாழையும் பயிர்கள். மானாவாரியாகப் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged குங்குமம், கைம்மண் அளவு, கொன்றால் பாவம் தின்றால் போகும், நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nபாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக\nநாஞ்சில் நாடன் சாப்பாட்டு ராமன்’ என்றும் ‘தின்னிப் பண்டாரம்’ என்றும் நம்மிடம் வசவுகள் உண்டு. ‘‘வயிறா… வண்ணான் சாலா..’’ என்பார்கள். ‘சால்’ எனில் வெள்ளாவிப் பானை. உணவை சற்று அதிக அளவில் தின்பவரையும் விரும்பித் தின்பவரையும் சாப்பாட்டுக்கு ஆலாப் பறக்கிறவரையும் நோக்கிய வசவு அவை. சரியாகச் சாப்பிடத் தெரியாதவனையும், போதுமான அளவு உண்ணாதவனையும் பார்த்து … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில் நாடன் கட்டுரை, பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\n‘கொல்’ எனும் சொல்லுக்குல் பல பொருட்கள் விவரிக்கும் பேரகராதிகள், கொல் எனும் சொல்லை அசைச்சொல்லாக, இடைச்சொல்லாகப் பயன்படுத்தும்போது, அதற்க்கு நேரடியாகப் பொருள் கூறுவதில்லை. அதுபோன்ற அசைச்சொற்களுக்கு சந்தர்ப்பத்துக்கு ஏற்ற உணர்ச்சிதான் பொருள்….(நாஞ்சில் நாடன்)\nபடத்தொகுப்பு | Tagged காலம் கட்டுரை, கொல், நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nபூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்\nமலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்\nநாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nபிறன் பொருளைத் தன் பொருள் போல\nஎதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nமற்றை நம் பாவங்கள் பாற்று\nஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (106)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (122)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2012_08_19_archive.html", "date_download": "2020-07-03T15:50:46Z", "digest": "sha1:ARMG5SI5BFR424PAFITFCF6ODZOYLMJR", "length": 43187, "nlines": 663, "source_domain": "pettagum.blogspot.com", "title": "2012-08-19 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nசிறுநீரக கற்கள்...ஓர் எளிய தீர்வு---இய‌ற்கை வைத்தியம்,\nசிறுநீரக கற்களை முற்றாக கரைத்து சிறுநீரில் வெளியேற வைக்க தினமும் காலையில் வாழை தண்டு சாறு எடுத்து ஒரு குவளை வீதம் பதினைந்து நாட்கள் அருந்தி...\nரோஜா இதழ்களை போன்ற மென்மையான உதடுகளைப் பெற வேண்டுமா\nரோஜா இதழ்களை போன்ற மென்மையான உதடுகளைப் பெற வேண்டுமா பெண்களுக்கு அழகான தோற்றத்தை தருவதில் உதடுகளின் பங்கு மகத்தானது. பேசும் போதும் ப...\nஉடல் ஆரோக்கியத்திற்கு மூச்சுப்பயிற்சி ஒரு கையை நெஞ்சிலும் இன��னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள். ...\nஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்----உபயோகமான தகவல்கள்,\nஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று சமீபகலாமாக எனது உடல் கொஞ்சம் வெயிட் அதிகமாக...\nஇளமையாக வாழ பப்பாளி சாப்பிடுங்கள்---பழங்களின் பயன்கள்,\nஇளமையாக வாழ பப்பாளி சாப்பிடுங்கள் நாம் நோயின்றி வாழ மருத்துவமனையை நாடுவதை விட நம் உணவுப் பழக்கத்தை கொஞ்சம் மாற்றினாலே போதும்.கொஞச...\nகாருக்குள் அவசியம் இருக்க வேண்டியவை\nகாருக்குள் அவசியம் இருக்க வேண்டியவை\nகாருக்குள் கட்டாயம் இருக்கக் கூடாதவை\nகாருக்குள் கட்டாயம் இருக்கக் கூடாதவை\nஆன்லைன் டேர்ம் பிளான்: 15 நிமிஷத்தில் பாலிசி ரெடி\nஆன்லைன் டேர்ம் பிளான்: 15 நிமிஷத்தில் பாலிசி ரெடி இ ன்ஷூரன்ஸ் என்றாலே டேர்ம் பிளான்தான் பெஸ்ட்; அதையும் ஆன்லைன் மூலம் எடுப்ப...\nஎன்ன மரம்.. எத்தனை வருடம்... எவ்வளவு லாபம்..\nஎன்ன மரம்.. எத்தனை வருடம்... எவ்வளவு லாபம்..\nபல் சொத்தை, பல்லுல புழுனு... ஒரு சுலபமான வைத்திய முறை\n''பல் சொத்தை, பல்லுல புழுனு... பல் டாக்டர்கிட்ட போய் ஐநூறு, ஆயிரம்னு செலவழிக்கறாங்க. அதுக்கு ஒரு சுலபமான வைத்திய முறை இருக்கு. தும்...\nபாதங்களில் வெடிப்பு பார்த்தாலே வெறுப்பு--பாட்டி வைத்தியம்,\nடீன் ஏஜ் பெண்கள் பலருக்கு முகத்தில் பருக்கள் தோன்றுவதை போல் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. ஆரம்பத்திலேயே பாதங்களை பராமரிப்பதில் ஆர்வம் ...\nதுளசி மல்லி கஷாயம்---மருத்துவ டிப்ஸ்\nதுளசி - 2 கைப்பிடி, சுக்கு - 1 துண்டு, வெள்ளை மிளகு - 20, ஏலக்காய் - 5, தனியா - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த திராட்சை - 20, பனங்கல்கண்டு அ...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.---ஹெல்த் ஸ்பெஷ\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு. உணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம்....\nஇளமையாக வாழ இளநீர் சாப்பிடுங்க.... மருத்துவ டிப்ஸ்\nஇளமையாக வாழ இளநீர் சாப்பிடுங்க.... கோடை வெய்யிலின் தாக்கம் இந்த வருடம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது கோடை வெப்பத்தை போக்க கம்மங்கூழ், மோர...\nமரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி---ஹெல்த் ஸ்பெஷ\nநெல்லிக்கனி மூப்பை தடுக்கும்முறை முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால...\nகூகுளின் 500+ அழகிய எழுத்துருக்களை MS Word, Photoshop-களில் உபயோகிப்பது எப்படி\nகூகுளின் 500+ அழகிய எழுத்துருக்களை MS Word, Photoshop-களில் உபயோகிப்பது எப்படி உங்கள் கணினியில் ஒரே மாதிரியான எழுத்துருக்களை உபயோகித...\nஐந்து பயனுள்ள இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய----கணிணிக்குறிப்புக்கள்,\nஐந்து பயனுள்ள இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்\n`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதும...\n30 வகை வெஜிடபிள் பிரியாணி--30 நாள் 30 வகை சமையல்\nபுதுசு புதுசா....தினுசு தினுசா... 30 வகை பிரியாணி பிரியாணி... எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில, பல வீட...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nதொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்... 5 பழங்கள்\nகொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வ��ழை... எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. பழங்கள் எண்ண...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nசிறுநீரக கற்கள்...ஓர் எளிய தீர்வு---இய‌ற்கை வைத்தி...\nரோஜா இதழ்களை போன்ற மென்மையான உதடுகளைப் பெற வேண்டும...\nஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்---...\nஇளமையாக வாழ பப்பாளி சாப்பிடுங்கள்---பழங்களின் பயன்...\nகாருக்குள் அவசியம் இருக்க வேண்டியவை\nகாருக்குள் கட்டாயம் இருக்கக் கூடாதவை\nஆன்லைன் டேர்ம் பிளான்: 15 நிமிஷத்தில் பாலிசி ரெடி\nஎன்ன மரம்.. எத்தனை வருடம்... எவ்வளவு லாபம்..\nபல் சொத்தை, பல்லுல புழுனு... ஒரு சுலபமான வைத்திய முறை\nபாதங்களில் வெடிப்பு பார்த்தாலே வெறுப்பு--பாட்டி வை...\nதுளசி மல்லி கஷாயம்---மருத்துவ டிப்ஸ்\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயா...\nஇளமையாக வாழ இளநீர் சாப்பிடுங்க.... மருத்துவ டிப்ஸ்\nமரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி---ஹெல்த் ஸ்பெஷ\nகூகுளின் 500+ அழகிய எழுத்துருக்களை MS Word, Photos...\nஐந்து பயனுள்ள இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள...\nதாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும் பாகற்காய்----\nமுருங்கைப்பூ முட்டை சாதம் -நிறைமாத கர்ப்பிணி பெண்க...\nபிசினஸ்...100. சூப்பர் டிப்ஸ்..-வீட்டிலிருந்தே சம்...\nஅப்பளத்தில் பணமும் ருசிக்கும்---வீட்டிலிருந்தே சம்...\nநவதானிய தயிர் வடை---சமையல் குறிப்புகள்\nஹேர் டை' உபயோகித்தால், \"கேன்சர்' வருமா\nவயிற்று எரிச்சல் நீங்க...மருத்துவ டிப்ஸ்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலக��்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்ம��ன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான ���யற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/06/26/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/29943/", "date_download": "2020-07-03T18:01:59Z", "digest": "sha1:PLDETA6LSL7FXRRIAVRO6J6QUOXSE6IV", "length": 18772, "nlines": 276, "source_domain": "varalaruu.com", "title": "பெட்ரோல், டீசல் விலை : தொடர்ந்து 20 ஆவது நாளாக உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nமானாமதுரையில் நில மோசடி கும்பல் மீது வழக்குப்பதிவு\nஊத்தங்கரையில் காவலர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பது குறித்து பயிற்சி\nஅரியலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட பெண் குழந்தையை மீட்டு, தத்தெடுத்தல் மையத்திடம் மாவட்ட கலெக்டர் ஒப்படைப்பு\nசூளகிரி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட பழங்குடின குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பாக்கெட்கள் வழங்கல்\nஏம்பலில் 7 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை – திமுக சார்பில் ஆறுதல்…\nபோலீசார் மீது துப்பாக்கிச்சூடு; பிரியங்கா, மாயாவதி கண்டனம்\nஏம்பலில் 7 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை – திமுக சார்பில் ஆறுதல்…\nபயணிகள் ரயிலை தனியாருக்கு தாரைவார்க்கும் அறிவிப்பு : நாட்டை தன் நட்பு முதலாளிகளுக்கு விற்கிறது…\nமனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ.மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் அமைக்க பூமி…\nநூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பாஜக.வில் இணைந்தனர்\nபுதுக்கோட்டையில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nபேராவூரணி ஆதனூரில் கராத்தே பயிற்சி வகுப்பு தொடக்க விழா\nகரையப்பட்டி அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் நலத்திட்ட உதவி\nகொரோனாவுக்கு பின் யோகா மேலும் பிரபலமாகும்: பிரதமர் மோடி\nபுதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி வைத்த மரக்கூண்டுகள் திருட்டு – அதிகாரி…\nபோலீசார் மீது துப்பாக்கிச்சூடு; பிரியங்கா, மாயாவதி கண்டனம்\nஇந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை விதித்து உத்தரவு\nஏம்பலில் 7 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை – திமுக சார்பில் ஆறுதல்…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது – பலி எண்ணிக்கை 1,385 ஆக…\nஜூலை மாதத்திலும் ரேசனில் இலவச பொருட்கள் வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கே கே முருகுபாண்டியன் ஏற்பாட்டில் இரண்டாயிரம்…\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்\nஜூன் 19 முதல் நோ சூட்டிங் – சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்தி வைப்பதாக ஆர்.கே.செல்வமணி…\nகொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட ஆஸ்கார் விருது வழங்கும் விழா : 40 ஆண்டுகளில் முதல்…\nபிரபல பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை\nHome இந்தியா பெட்ரோல், டீசல் விலை : தொடர்ந்து 20 ஆவது நாளாக உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி\nபெட்ரோல், டீசல் விலை : தொடர்ந்து 20 ஆவது நாளாக உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 20 ஆவது நாளாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.\nகடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை படுவீழ்ச்சி அடைந்த நிலையிலும் இந்தியாவில் மட்டும் வரிகள் உயர்வு காரணமாக பெட்ரோல் டீசலின் விலை கடந்த 20 நாட்களாக உயர்ந்து கொண்டே உள்ளது.\nஇந்நிலையில் சென்னையில் பெட்ரோல் 1 லிட்டர் ரூ.83.37க்கு விற்பனையாகிறது. டீசல் 1 லிட்டர் ரூ.77.44க்கும் விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nகடந்த 20 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.7.83ம், டீசல் விலை ரூ.9.22ம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிமைத்து வருகின்றன. ஊரடங்கின் காரணமாக பெட்ரோல், டீசலின் தேவை குறைந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் 82 நாட்கள் விலையை குறைக்காமல் இருந்தன. 82 நாட்களுக்கு பிறகு கடந்த 7ஆம் தேதி முதல் தினமும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டுகிறது. அப்போது முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nசென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 19 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் 83.37 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 15 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் 77.44 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் கொரோனாவின் தாக்கம் காச்சா எண்ணெயிலும் கை வைத்துள்ளது. கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலராக சரிந்தது. பின்னர் படிப்படியாக கச்சா எண்ணெய் உயரத்தொடங்கியுள்ளது.\nஇதனையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை தினசரியும் உயர்த்தி வருகின்றன. ஜூன் 7ஆம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் உயர்ந்து வருகிறது. 20வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் உயர்ந்துள்ளது.\nகடந்த 20 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.7.83ம் டீசல் விலை ரூ.9.22ம் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளையும் லாரி உரிமையாளர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் தொடர்ந்து விலை உயரும் பட்சத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் எழுந்துள்ளது.\nPrevious articleஉலக அளவில் கொரோனா பாதிப்பு 97 லட்சத்தை கடந்தது – பலி எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியது\nNext articleகல்லல் ஒன்றியத்தில் மக்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் ஆய்வு\nபோலீசார் மீது துப்பாக்கிச்சூடு; பிரியங்கா, மாயாவதி கண்டனம்\nமானாமதுரையில் நில மோசடி கும்பல் மீது வழக்குப்பதிவு\nஊத்தங்கரையில் காவலர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்���து குறித்து பயிற்சி\nஅரியலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட பெண் குழந்தையை மீட்டு, தத்தெடுத்தல் மையத்திடம் மாவட்ட கலெக்டர் ஒப்படைப்பு\nசூளகிரி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட பழங்குடின குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பாக்கெட்கள் வழங்கல்\nஇந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை விதித்து உத்தரவு\nபோலீசார் மீது துப்பாக்கிச்சூடு; பிரியங்கா, மாயாவதி கண்டனம்\nஇந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை விதித்து உத்தரவு\nஏம்பலில் 7 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை – திமுக சார்பில் ஆறுதல்...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது – பலி எண்ணிக்கை 1,385 ஆக...\nஜூலை மாதத்திலும் ரேசனில் இலவச பொருட்கள் வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nPlot no:1103, பெரியார் நகர்,\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_10.html", "date_download": "2020-07-03T15:35:47Z", "digest": "sha1:QOUHWR6VDVGGGRJFRLA3S6CZ3INT6M63", "length": 13809, "nlines": 42, "source_domain": "www.vannimedia.com", "title": "சுமந்திரன் சம்பந்தன் ஆகியோர் முஸ்லீம்களே -புதிய சுவரொட்டியால் கிழக்கில் பரபரப்பு - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS சுமந்திரன் சம்பந்தன் ஆகியோர் முஸ்லீம்களே -புதிய சுவரொட்டியால் கிழக்கில் பரபரப்பு\nசுமந்திரன் சம்பந்தன் ஆகியோர் முஸ்லீம்களே -புதிய சுவரொட்டியால் கிழக்கில் பரபரப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி அரசுடன் பங்கு பற்றி தமிழ் மக்கள் விடயத்தில் உறுதியான தீர்வினை பெற்றுக் கொடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன் மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகியோரை முஸ்லிம்களாக சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.இதில், முஸ்லிம்களுக்கு 13 அமைச்சுக்களையும், ஆளுநரையும் பெற்றுக்கொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வாழ்த்து என குறிப்பிடப்பட்டுள்ளது.இது தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது காட்டும் உச்சக்கட்ட கோவத்தின் வெளிப்பாடாகவே கருதப்படுகின்றது. நல்லாட்சி எதை கூறி ஆட்சிக்கு வந்தது என்பதை நினைவுப்படுத்த வேண்டிய சூழலில் தமிழர்கள் உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இ��ைந்த நல்லாட்சி அரசின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, இந்த நாட்டில் நீடித்து இருக்கின்ற நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்று கொடுப்பது. ஆனால் நாளுக்கு நாள் இனப்பிரச்சினை அதிகரித்து கொண்டு செல்வதனை காணக் கூடியதாகவே உள்ளது.ஐந்து மாகாணங்களுக்கான ஆளுநர்களை ஜனாதிபதி நியமித்தமை தொடர்பில் பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளது. நல்லாட்சி முடிய இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில் இந்த மாற்றம் தேவையா என்ற கேள்வியும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுப்பப்பட்டுள்ளது.அரசியல் ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நியமனங்கள் காரணமாக சுதந்திரமான தேர்தல்களை நடத்த முடியுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. கிழக்கு அரசியலில் தீவிரமாக செயற்பட்டு வந்த ஹிஸ்புல்லாஹ் அந்த மாகாணத்தின்ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேல் மாகாணத்தில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த அசாத் சாலி மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த சரத் ஏக்கநாயக்க, வடமத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பேசல ஜெயரட்ன, வடமத்திய மாகாணத்தில் செல்வாக்கை கொண்டவராவார். இந்த நிலையில் அரசியலில் அதுவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பானவர்கள் மாத்திரம் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளில் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன் மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளும் இப்படியான ஒரு சூழலில் கேள்விக்குறியாகவே உள்ளது.மேலும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளிதரன் மகிந்தவின் நெருங்கிய சகா என்பதும் குறிப்பிடத்தக்கது.கிழக்கு மாகாண வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்போமானால் ஆளுநராக இதுவரைக்கும் தமிழ்பேசும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த எவருமே நியமிக்கவில்லை. புதிய கிழக்கு ஆளுநருக்கு எதிராக தமிழர் தரப்பிலிருந்து எதிப்பலைகள் சில தினங்களில் கிழக்கில் ஆர்ப்பரிக்கும் \nசுமந்திரன் சம்பந்தன் ஆகியோர் முஸ்லீம்களே -புதிய சுவரொட்���ியால் கிழக்கில் பரபரப்பு Reviewed by CineBM on 07:26 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்��ில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=77020", "date_download": "2020-07-03T16:31:55Z", "digest": "sha1:5TPYEB325OUUY7NBADGHUNWOFYHZQWGD", "length": 3649, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "இன்ஸ்டாவில் கோலி புதிய சாதனை | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஇன்ஸ்டாவில் கோலி புதிய சாதனை\nபுதுடெல்லி, பிப்.18: சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபலோவர்களை (பின்தொடர்வோர்) கொண்ட முதல் இந்தியர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி.\nகிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட இன்றைய இளம் தலைமுறையினருக்கு முன்னோடியாக திகழ்ந்து வரும் கேப்டன் கோலியை. சமூக வலைதளங்களில் கிரிக்கெட் விமர்சகர்கள், சக கிரிக்கெட் வீரர்கள் தவிர்த்து, லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் பின் தொடர்ந்து வருகின்றன.\nகுறிப்பாக, பிரபல சமூக வலைதளங்களில் இன்ஸ்டாகிராமில் அவர் அவ்வப்போது பதிவிடும் போட்டிகள் குறித்த கருத்து, புகைப்படங்கள், பயிற்சி செய்யக்கூடிய வீடியோ, மனைவி அனுஷ்கா சர்மாவோடு சுற்றுலா செல்லும் படங்கள் டிரெண்டாக தவறுவதில்லை. இந்த நிலையில்தான், இன்ஸ்டாகிராமில் கோலியை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 50 மில்லியனை (5 கோடி பேர்) எட்டி உள்ளது.\nராமஜென்ம பூமி அறக்கட்டளை கூட்டம்\n: மனம் திறக்கும் கோமதி\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கபில்தேவ் அறிவுரை\nசர்வதேச போட்டிகளுக்கு தடை: ரஷ்யா மேல்முறையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/world/world_108296.html", "date_download": "2020-07-03T16:37:19Z", "digest": "sha1:G4ADUHZCDBDBCJJWCV5CCRD76RCLYD76", "length": 15940, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "தென்னமெரிக்க நாடான சிலியில் 90 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிப்பு", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்‍கை ஒரு லட்சத்தைக்‍ கடந்தது - மேலும் 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்\nதிருப்பூரில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட மருத்துவப் பணியாளர் அலைக்‍கழிப்பு - மருத்துவமனைக்‍கு அழைத்துச் செ���்ல ஆம்புலன்ஸ் வராமல் பல மணி நேரம் காத்திருந்த அவலம்\nஜெயராஜ், பென்னிக்‍ஸை கோவில்பட்டி கிளைச் சிறைக்‍கு கொண்டு சென்ற தனியார் வாகன ஓட்டுனரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை - அரசு மருத்துவர் வெணிலாவுடன் இருந்த செவிலியரிடமும் விசாரணை\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,680 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : சென்னை மாநகராட்சி\nகல்வான் பள்ளத்தாக்‍கு இந்தியாவுக்‍கே சொந்தம் - லடாக்‍கில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு - விசாரணையைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதியிடம் சாட்சியம் அளித்தார் பெண் காவலர் ரேவதி\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்‍கு - ஜெயராஜ் தரப்பு வழக்‍கறிஞர்களிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை\nதமிழகத்தில் காவல்துறை புகார் ஆணையம் அமைக்‍கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்‍கு - தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nசாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருந்து விலக்‍கிக்‍ கொள்ளலாம் - தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை அனுமதி\nசாத்தான்குளம் கொலை வழக்‍கு விவகாரத்தில் தேடப்படும் காவலர் முத்துராஜ் - நீதிமன்றத்தில் சரணடையப்போவதாக தகவல்\nதென்னமெரிக்க நாடான சிலியில் 90 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசிலியில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், தற்போதைய தட்பவெப்பமும் அதற்குச் சாதகமாக மாறியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வசந்தகாலம் தொடங்கியதால் வெப்ப நிலை மிகவும் குறைந்துள்ளது. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் அந்நாடு சீனாவை மிஞ்சியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சான்டியாகோ நகரில் உள்ள மருத்துவமனைகளில் 97 சதவிகிதம் கொரோனா வைரஸ் நோயாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் வரை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என அந்நாட்டு அரசு அச்சம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் மாதம் பள்ளிகளைத் திறக்க மறுத்தால் கடும் நடவடிக்கை : இங்கிலாந்து அரசு எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் காரணமாக தற்காலிக போர் நிறுத்தம் : மீண்டும் தாக்குதலைத் தொடங்கிய சவுதி கூட்டுப்படைகள்\nசீனாவின் புதிய சட்டம் குறித்து உலக நாடுகள் விமர்சனம் : உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக்கூடாது என வலியுறுத்தல்\nஈரான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி : முதலீடு செய்ய ஏராளமானோர் ஆர்வம்\nபோட்ஸ்வானா காடுகளில் 400 யானைகள் உயிரிழந்ததற்கு என்ன காரணம் : தீவிர விசாரணையைத் தொடங்கியது அரசு\nஅமெரிக்கா, பிரேசிலில் வேகமெடுக்கும் கொரோனா - சர்வதேச அளவில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு\nஇந்தியாவுடனான மோதல் போக்கால் சீனா இராணுவத்தில் புரட்சி வெடிக்க வாய்ப்பு - மூத்த தலைவர் எச்சரிக்கை\nமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு - 160-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழப்பு\n2036 ஆம் ஆண்டு வரை விளாடிமிர் புதின் அதிபராக பதவி வகிக்கும் அரசியல் சாசனம் குறித்த வாக்‍கெடுப்பு - பெருவாரியான ரஷ்ய மக்‍கள் ஆதரவு\nவட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் மீண்டும் மாயம் - உடல்நலம் பற்றி பரவும் வதந்திகள்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்‍கை ஒரு லட்சத்தைக்‍ கடந்தது - மேலும் 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்\nமார்ஃபிங் ஆபாச படங்களை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல் : பல கோடி ரூபாய் மோசடி - ராமநாதபுரத்தில் இருவர் கைது\nதிருப்பூரில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட மருத்துவப் பணியாளர் அலைக்‍கழிப்பு - மருத்துவமனைக்‍கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராமல் பல மணி நேரம் காத்திருந்த அவலம்\nலடாக்‍கில் சீன ஆக்‍கிரமிப்பு விவகாரம் - மக்‍கள் கூறுவதற்கு மாறாக பிரதமர் மோதி பேசி வருவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nவரும் 31-ம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து - மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\nடெல்லியில் கொரோனா தொற்றின் தாக்‍கம் குறைந்து வருகிறது - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்\nநாகர்கோவிலில் கொரோனா தனிமை முகாம்களில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லையென ராணுவ வீரர்கள் வேதனை\nகொரொனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள் உதவி\nதிருச்சியில் பர்னிச்சர் குடோனில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்\nகிறிஸ்தவ மூதாட்டியின் உடலை இந்துக்கள் இடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணி��்‍கை ஒரு லட்சத்தைக்‍ கடந்தது - மேலும் 64 பேர் சிகிச்சை பலனின ....\nமார்ஃபிங் ஆபாச படங்களை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல் : பல கோடி ரூபாய் மோசடி - ராமநாதபுரத ....\nதிருப்பூரில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட மருத்துவப் பணியாளர் அலைக்‍கழிப்பு - மருத்துவமனைக்‍கு அழ ....\nலடாக்‍கில் சீன ஆக்‍கிரமிப்பு விவகாரம் - மக்‍கள் கூறுவதற்கு மாறாக பிரதமர் மோதி பேசி வருவதாக ராக ....\nவரும் 31-ம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து - மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1306", "date_download": "2020-07-03T15:55:06Z", "digest": "sha1:MU63FIUQVZJ4XK6X2SGOPKBRUKQZYEGC", "length": 5816, "nlines": 26, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஆசிரியர் பக்கம் - மாற்று வேலை வாய்ப்புகள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\n- அசோகன் பி. | ஜூன் 2005 |\nஇந்தியாவின் மத்திய அரசு ஒரு ஆண்டில் என்ன சாதித்தது (அல்லது சாதிக்கவில்லை) என்று அரசியல் கட்சிகள் கூட்டங்களில் முழங்கிக் கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தடங்கல்களுக்கு நடுவில் நொண்டியடித்து ஒரு வழியாக 'இனிதே' நிறைவேறியது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், மன்மோகன் சிங் நன்றாகத்தான் செயல்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றியது.\nதமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் சற்று எதிர்பாராதவை என்று சொல்லத் தேவையில்லை. அதேபோல, அம்முடிவுகளின் அடிப்படையில் பொதுத் தேர்தல் முன்னே வரக்கூடும் என்ற பேச்சுக்களும், எதிர்க் கட்சிகளின் மீதான வழக்குகளின் வேகமும் எதிர்பார்க்கப்பட்டவையே. அதிகாரிகளின் மாற்றங்களும் பலரால் சொல்லப்பட்டவை. மொத்தத்தில், அரசியல்வாதிகளின் கணக்குப் போடும் முறை பரவலாகப் புரிந்து விட்டது.\nசுனாமியின் பின்விளைவுகளில் மீனவர் மற்றும் கடல்சார்ந்து வாழ்வோரது மனப்போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முக்கியமானவை. கடலை நம்பி வாழ்ந்தவர்கள், அக்கடலைக் கண்டு அஞ்சும் நிலை மிகவும் வருந்தத் தக்கது. மாற்றுவேலை வாய்ப்புகள் மற்றும் அதற்கான பயிற்சிகள் என்று தன்னார்வ, சமுக சேவை நிறுவனங்கள் யோசிக்க வேண்டும்; செயல்படுத்த வேண்டும். வெறும் பண உதவி, வீடு கட்டிக் கொடுத்தல் ஆகியவற்றோடு நிறுத்திக்கொள்ளக் கூடாது.\n·பார்முலா 1 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இப்போது தமிழில் வர்ணனையுடன் வருகிறது. 'தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில் வரும் தமிழ் கொடுமையானதா இந்த வர்ணனைத் தமிழ் கொடுமையானதா இந்த வர்ணனைத் தமிழ் கொடுமையானதா' என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். அவ்வளவு பேத்தல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/theepachelvan-poem-27-11-2019/", "date_download": "2020-07-03T17:17:39Z", "digest": "sha1:FHKA5WET5TKQRS4QDJ4JIM6KHV3PF6HD", "length": 5910, "nlines": 126, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "காந்தள் மலர்கள் – தீபச்செல்வன் | vanakkamlondon", "raw_content": "\nகாந்தள் மலர்கள் – தீபச்செல்வன்\nகாந்தள் மலர்கள் – தீபச்செல்வன்\nPosted on November 27, 2019 by செய்தியாளர் பூங்குன்றன்\nநிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறது\nஒரு சொட்டு கண்ணீர் விடவும்\nஅனல் கனக்கும் தாயின் கருப்பையை\nதாகத்தோடு பூக்கும் காந்தள் மலர்களை\nPosted in இலக்கியச் சாரல்Tagged கவிதை, காந்தள் மலர்கள், தீபச்செல்வன்\nகவிதை | அவள் ஒரு கவன இசை | த. செல்வா\nமூத்த அறிவிப்பாளர் நடராஜசிவம் காலமானார்\nகவிதை | தீர்வாம் தேர்தலாம் | பா.உதயன்\nஇன்று தாயகம் நெஞ்சுருகி நினைவுகொள்ளும் மாவீரர் நாள்\nபனி சிற்பம் விழுந்ததில் குழந்தை பலி\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-2-chronicles-28/", "date_download": "2020-07-03T15:39:14Z", "digest": "sha1:PAIJI7WCBSJTH7FVRAGCEFCQOKK2VFSW", "length": 20183, "nlines": 232, "source_domain": "bible.catholicgallery.org", "title": "2 குறிப்பேடு அதிகாரம் - 28 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible 2 குறிப்பேடு அதிகாரம் - 28 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil 2 குறிப்பேடு அதிகாரம் - 28 - திருவிவிலியம்\n2 குறிப்பேடு அதிகாரம் – 28 – திருவிவிலியம்\n1 ஆகாசு அரசனானபோது அவனுக்கு வயது இருபது; எருசலேமில் அவன் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான்; அவன் தன் மூதாதை தாவீதைப் போலன்றி ஆண்டவரின் பார்வையில் நேர்மையானதைச் செய்யவில்லை.\n2 மாறாக, அவன் இஸ்ரயேல் அரசர்களின் வழியில் நடந்து, பாகால்களுக்கு வார்ப்புச் சிலைகளைச் செய்தான்.\n3 அவன் பென்இன்னோம் பள்ளத்தாக்கில் தூபம் காட்டினான்; இஸ்ரயேலரின் முன்னிலையில் ஆண்டவர் விரட்டியிருந்த வேற்றினத்தாரின் அருவருக்கத் தக்க வழக்கத்திற்கேற்பத் தன் புதல்வர்களையே தீயில் எரிக்கவும் செய்தான்.\n4 தொழுகை மேடுகளிலும், குன்றுகளிலும், பசுமையான மரங்களின்கீழும் அவன் பலியிடவும் தூபமிடவும் செய்தான்.\n5 ஆதலால், ஆகாசின் கடவுளாகிய ஆண்டவர் அவனைச் சிரியாவின் மன்னன் கையில் ஒப்புவித்தார்; சிரியர் அவனை முறியடித்து, அவன் மக்களில் பெருந்திரளைச் சிறைப்பிடித்து, தமஸ்குவுக்கு இட்டுச் சென்றனர். மீண்டும் ஆகாசு இஸ்ரயேலின் அரசன் கையில் ஒப்புவிக்கப்பட்டுப் பெரும் தோல்வியுற்றான்.\n6 இரமலியாவின் மகன் பெக்கா ஒரே நாளில் யூதாவின் வலிமைமிகு இலட்சத்து இருபதினாயிரம் பேரைக் கொன்றுகுவித்தான்; ஏனெனில் அவர்கள் தங்கள் மூதாதையரின் கடவுளான ஆண்டவரைப் புறக்கணித்தனர்.\n7 எப்ராயிமில் வலிமைவாய்ந்த சிக்ரி, அரசனின் மகன் மாசேயாவையும் அரண்மனைத் தலைமை அலுவலர் அசிரிக்காமையும், அரசனுக்கு அடுத்த ���ிலையில் இருக்கும் எல்கானாவையும் கொன்றொழித்தான்.\n8 இஸ்ரயேல் மக்கள் தங்கள் சகோதரரில் இரண்டு இலட்சம் பேரை, பெண்கள், புதல்வர், புதல்வியருடன் சிறைப்பிடித்தனர். அவர்களின் திரளான பொருள்களையும் கொள்ளையிட்டு, அவற்றைச் சமாரியாவுக்குக் கொண்டு சென்றனர்.\n9 அங்கே ஓதேது என்பவர் ஆண்டவரின் இறைவாக்கினராக இருந்தார். சமாரியாவுக்குள் வந்திருந்த போர்ப்படைக்கு முன் அவர் சென்று, அவர்களை நோக்கி, “இதோ உங்கள் மூதாதையர்களின் கடவுளான ஆண்டவர் யூதாவின் மேல் சினம்கொண்டு, அவர்களை உங்களது கையில் ஒப்படைத்தார். நீங்களோ அவர்களை வெஞ்சினத்தோடு கொன்றீர்கள். அது வான்மட்டும் எட்டியுள்ளது.\n10 ஆதலால் இப்பொழுது, யூதா எருசலேம் மக்களை உங்களுக்கு ஆண், பெண் அடிமைகளாகக் கீழ்ப்படுத்த வேண்டுமென்று திட்டமிடுகிறீர்கள்; ஆனால் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குமுன் நீங்களும் குற்றவாளிகள் அல்லரோ\n11 ஆதலால், இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள், ஆண்டவரின் கோபக்கனல் உங்கள்மேலும் இருப்பதால், உங்கள் சகோதரரிடமிருந்து நீங்கள் சிறைப்பிடித்து வந்தோரைத் திரும்ப அனுப்பிவிடுங்கள்” என்றார்.\n12 எப்ராயிம் தலைவர்களில் சிலரான யோகனானின் மகன் அசரியாவும், மெசில்லமோத்தின் மகன் பெரக்கியாவும், சல்லூமின் மகன் எகிசகியாவும், இத்லாயின் மகன் அமாசாவும், படையிலிருந்து வந்தவர்களை எதிர்த்து நின்று,\n13 அவர்களை நோக்கி, “சிறைக்கைதிகளை இங்கே கொண்டு வரவேண்டாம்; இல்லையெனில், ஆண்டவருக்கு எதிரான குற்றம் நம்மேல் இருக்கும். ஏற்கெனவே நம்மேல் பெரும் குற்றங்களும், இஸ்ரயேல்மேல் கோபக்கனலும் இருக்க, நம் பாவத்தையும் குற்றப்பழியையும் இன்னும் மிகுதியாக்குவது உங்கள் எண்ணமா\n14 அப்பொழுது படைக்கலன் தாங்கியோர் தலைவர்களுக்கும் சபையாருக்கும் முன்பாகச் சிறைக் கைதிகளை விடுதலை செய்து, கொள்ளைப் பொருள்களை அவர்களிடமே ஒப்படைத்தனர்.\n15 சிறைக் கைதிகளின் நலனுக்கென நியமிக்கப்பட்டவர்கள், அவர்களுள் ஆடையின்றி இருந்தோர்க்குக் கொள்ளைப் பொருள்களிலிருந்து உடைகளைக் கொடுத்தனர்; அவர்களுக்கு உடைகளையும் மிதியடிகளையும் அணிவித்து, உணவும் பணமும் கொடுத்து, உடலில் ப+சத் தைலமும் அளித்தனர். அவர்கள் பலிவீனமானோர் எல்லாரையும் கழுதைகள் மேல் ஏற்றினர். அனைவரையும் பேரிச்சை மர நகரான எரிகோவில் அவ���்கள் சகோதரரிடம் கொண்டு போய்ச் சேர்ந்தனர். பின்னர் சமாரியா திரும்பினர்.\n16 பின்னர், அரசன் ஆகாசு அசீரிய அரசனுக்குத் தூதனுப்பி, தனக்கு உதவும்படி வேண்டினான்.\n17 ஏனெனில் மீண்டும் ஏதோமியர் வந்து யூதாவை முறியடித்துப் பலரைச் சிறைப்பிடித்துச் சென்றனர்.\n18 பெலிஸ்தியர் யூதாவின் சமவெளி நகர்களுக்கும் தென்பகுதிக்கும் எதிராக எழுந்து, பெத்சமேசு, அய்யலோன், கெதெரோத்து ஆகியவற்றையும், சோக்கோவையும் அதன் சிற்றூர்களையும் திம்னாவையும் அதன் சிற்றூர்களையும், கிம்சோவையும் அதன் சிற்றூர்களையும் கைப்பற்றி அங்கே குடியேறினர்.\n19 அரசன் ஆகாசு யூதாவின் ஒழுக்கத்தைச் சீர்குலைத்ததாலும், ஆண்டவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததாலும், ஆண்டவர் யூதாவைச் சிறுமைப்டுத்தினார்.\n20 பின்னர் அசீரிய மன்னன் தில்கத்பில்னேசர் அவனுக்கு உதவி செய்யாமல் நெருக்கடியையே உண்டாக்கினான்.\n21 ஆகாசு ஆண்டவரின் இல்லத்திலும், அரண்மனையிலும், தலைவர்களிடமும் இருந்த செல்வத்தை எடுத்து, அசீரிய மன்னனுக்கு அளித்திருந்தும் அதனால் ஒரு உதவியும் கிடைக்கவில்லை.\n22 இந்த அரசன் ஆகாசு தனது நெருக்கடியிலும் ஆண்டவருக்கு மேலும் துரோகம் செய்தான்.\n23 தன்னைத் தோற்கடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்குப் பலி செலுத்தினான். “சிரிய மன்னர்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணைசெய்கின்றன; எனக்கும் அவை துணை செய்யுமாறு அவற்றிற்குப் பலி செலுத்துவேன்” என்று சொல்லிக்கொண்டான். ஆனால், அவனது செயல் அவனுக்கும் இஸ்ரயேலர் எல்லாருக்கும் அழிவையே தேடித் தந்தது.\n24 ஆகாசு கடவுளின் இல்லத்திலிருந்த கலன்களை ஒன்று திரட்டி நொறுக்கினான். பின்னர் ஆண்டவரது இல்லத்தின் கதவுகளை மூடியபின், எருசலேமின் எல்லா மூலைகளிலும் பலிபீடங்களை எழுப்பினான்.\n25 பின்பு, ஒவ்வொரு நகரிலும், யூதாவின் நகர்களில்கூட, வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபமிடத் தொழுகை மேடுகளை எழுப்பினான். இது அவன் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவருக்குச் சினமூட்டியது.\n26 அவன் பிறசெயல்கள், வழி முறைகள், தொடக்கமுதல் இறுதிவரை, யூதா, இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.\n27 ஆகாசு தன் மூதாதையருடன் துயில்கொள்ள, இஸ்ரயேல் அரசர்களின் கல்லறைக்கு எடுத்துச் செல்லாமல், எருசலேம் நகரில் அவனை அடக்கம் செய்தனர். அவனுடைய மகன் எசேக்கியா அவனுக்கு���்பின் அரசர் ஆனார்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n1 குறிப்பேடு எஸ்ரா நெகேமியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2009/02/blog-post_06.html", "date_download": "2020-07-03T16:11:45Z", "digest": "sha1:K3UXAXJWDBAUK4D3SJ5RIHBR2VJY4AZU", "length": 37807, "nlines": 201, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: எங்கிருந்து தொடங்குவது? எப்படித் தொடங்குவது?…", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nபெப்ருவரி பிறந்தவுடனேயே, இனம் புரியாத ஒரு பரபரபப்பும், எதிர்பார்ப்பும் தொடங்கி விடுகிறது.\nசிறுவயதில் தீபாவளி எப்பொழுது வரும் என்று பட்டாசு வெடிக்கும் கனவுகளோடு காத்திருப்பதைப் போல, பிறந்த நாள் எப்பொழுது வரும், புது ஆடைகள், பரிசுகள் வாழ்த்துக்கள் என்கிற கனவுகளோடு காத்திருப்பதைப் போல, ஸ்ரீ அரவிந்த அன்னை அவதரித்த பெப்ருவரி மாதம் பிறந்தவுடனேயே, ஸ்ரீஅன்னையின் பிறந்த நாளுக்காக, ஸ்ரீ அன்னையின் ஆசீர்வாதச் செய்திக்காக காத்திருப்பது, இப்போதெல்லாம் ஒரு தவமாகி விட்டது.\nகொடுப்பினை உள்ளவர்கள் புதுவை ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சென்று, வரிசையில் காத்திருந்து, கூட்டுத் தியானத்திலும், பின்னர் ஸ்ரீ அன்னையின் அறைக்குச் சென்று மானசீகமாக, ஸ்ரீ அன்னையிடம் வாழ்த்துச் செய்தியைப் பிரசாதமாகப் பெறும் பேற்றினைப் பெறுகிறார்கள்.\nபுதுவை செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள தியான மையத்திற்கோ, தங்கள் இல்லத்திலோ, ஸ்ரீ அரவிந்த அன்னையை அவருடைய உருவப் படத்தை வைத்து வணங்கி, அதே அருளை, சந்தோஷத்தை அடைகிறார்கள்.\nநாம் மதித்து, வணங்கும் பெரியோர்களை, மகான்களை, அவர்களை மலர் தூவி வணங்குவதோடு மட்டும்,நம்முடைய பொறுப்பும் கடமையும் முடிந்து விடுவதில்லை.அவர்களுக்குச் செய்கிற உண்மையான மரியாதை, வழிபாடு என்பது, அவர்கள் எந்த செய்தியைச் சொல்வதற்காக இந்த பூமிக்கு வந்தார்களோ, அதன்படி நடந்து காட்டுவதில் தான் இருக்கிறது.\nஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் மேற்கொண்ட முயற்சியினால், மாதவத்தால், ஐம்பத்துமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், அருட்பெரும் ஜோதியாக, அதிமானசப் பொன்னொளி இந்த மண்ணில் இறங்கியதும் இதே பெப்ருவரி மாதத்தில் தான்.\nஅவர்கள் தங்களுடைய தவநிலையில் கண்ட, ஸ்ருஷ்டியில் மனிதனுக்கு அடுத்த பர��ணாமத் தோற்றம் முழுமையாக வெளிப்பட, உண்மையோடு ஒருங்கிணைந்து அன்னையின் குழந்தைகளாகத் தங்களைக் கருதும் ஒவ்வொருவரும் செயலில் அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும்.\nஸ்ரீ அரவிந்தர் \"அன்னை\" என்ற தலைப்பில், ஒரு சாதகருக்கு எழுதிய கடிதங்களில், மூன்றாவது கடிதத்தில் இதைப் பற்றி விளக்குகிறார்.\nநமக்குள்ளே இருக்கிற உள்ளொளியைக் காண வேண்டும் என்கிற வேட்கைத் தீ அணைந்து விடாமல், ஆர்வத்தால் கொழுந்து விட்டெரியச் செய்ய வேண்டும்,\"எல்லாம் தானாகவே நடக்கும்\" என்கிற சோம்பேறித்தனமான மனோபாவத்தை விட்டொழித்து,\nவையம் தகளியா வார்கடலே நெய்யாக\nவெய்ய கதிரோன் விளக்காக - செய்ய\nசுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை\nமுதலாழ்வார்களில் முதல்வராகக் கொண்டாடப் படும் பொய்கை ஆழ்வார் சொல்கிற இந்தப் பாசுரம் வழியை அழகாகச் சொல்கிறது.\nஅன்பே தகளியா ஆர்வமே நெய்யாக\nஇன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்\nஅதையொட்டி விளைந்த, முதலாழ்வார்களில் இரண்டாமவர், பூதத்தாழ்வார் சொல்லும் இந்தத் தமிழ்ப் பாசுரம் அடுத்த அடியைச் சொல்கிறது.\nமுதல் பாசுரம் புற ஒழுக்கத்தால் தூய்மை பேண, தெய்வீகம் தானே இறங்கி வர வழி கிடைக்கும் என்பதைச் சொல்கிறது. இரண்டாம் பாசுரமோ, அக ஒழுக்கத்தால், தெய்வீக அன்பு மலர்ந்து நெய் விளக்கேற்றி ஞானச் சுடரைப் பரந்தாமனுக்கு ஏற்றுகிறது.\nஅறியாமையும், இருளும் கூடின தொடக்கத்தில், பூரணமான நம்பிக்கையே தெய்வீக சக்தியின் நேரடி வடிவமாக, அறியாமையையும் இருளையும் எதிர்த்து வெல்லும் துணையாக நமக்கு வழங்கப் பட்டிருக்கிறது என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.\nஉன் திருவடிகளைச் சரண் அடைகிறேன்.\nஎனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உன் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.\nஉனது ஒளியினால் அனைத்தையும் நிறைவு செய்வாய். உனது ஒளியின் கீழ வர முரண்டு பிடிக்கும், பழக்கங்களின் அடிமையாகவே இருக்க முயலும் பகுதிகளையும், நீ அறிய சமர்ப்பிக்கிறேன்.\nநான் செய்கிறேன், எனது விருப்பப்படி, என்கிற கீழ்நிலையிலிருந்து விடுபட வரம் அருள்வாய்.\nஎனது விருப்பப்படியல்ல, உனது சித்தத்தின்படியே எல்லாம் நடந்தேறட்டும்\nஎன்பது உள்ளார்ந்த பிரார்த்தனையாக இருக்க வரம் அருள்வாய்.\nஒளியை நோக்கி உயருகிற திருவுரு மாற்றத்திற்குத் தகுதி உள்ளவனாகச் செய்வாய் தாயே எல்லா நிலைகளிலும், உனது பிரியத்திற்குத் தகுதியானவனாக, உனது குழந்தையாக இருக்கும் பேற்றினை வரமாக அருள்வாய்..\nஓம் ஆனந்தமயி, சைதன்யமயி,சத்யமயி பரமே\nLabels: February 21, transformation, அன்னை என்னும் அற்புதப் பேரொளி, ஸ்ரீ அரவிந்த அன்னை\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிறைவு\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nகேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்\nஸ்ரீ அன்னையின் தரிசன நாள் செய்தி\nகாலை எழுந்தவுடன் காப்பி பின்பு படிக்கக் கொஞ்சம் பே...\nஇது கடவுள் வரும் நேரம்\nமனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே\n\"அன்னை என்னும் அற்புதப் பேரொளி\"\nதாயே தந்தையென்றும் தாரமே கிளைமக்கள் என்றும் \n பலன்களை என்னிடம் விட்டு விடு\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்���...\nஏழு நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nடம்மிப் பீசாக இருந்து கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில் சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம...\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nடைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது: Repercussions \"Althou...\nவழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலே...\n தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்\nஅரசியல் (328) அனுபவம் (218) அரசியல் இன்று (152) நையாண்டி (113) ஸ்ரீ அரவிந்த அன்னை (91) சண்டேன்னா மூணு (68) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (31) இட்லி வடை பொங்கல் (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) ஆ.ராசா (27) பானா சீனா (24) மெய்ப்பொருள் காண்பதறிவு (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) ரங்கராஜ் பாண்டே (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புத்தகங்கள் (19) புள்ளிராசா வங்கி (19) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) கருத்தும் கணிப்பும் (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) ஒரு புதன் கிழமை (15) கண்ணதாசன் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய ���ாதை (13) கவிதை (13) தேர்தல் களம் (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) காமெடி டைம் (12) நகைச்சுவை (12) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) A Wednesday (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) மோடி மீது பயம் (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) தரிசன நாள் செய்தி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) படித்ததில் பிடித்தது (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மாற்று அரசியல் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) February 21 (5) next future (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஒரு பிரார்த்தனை (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) மோடி மீது ��ெறுப்பு (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) சமூகநீதி (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகள���ன் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/topics/spiritual-astrology-information/sani-peyarchi/", "date_download": "2020-07-03T17:42:59Z", "digest": "sha1:NVV56OD4LIO2ZIAN45UQMRHLLK2XOYZA", "length": 13616, "nlines": 147, "source_domain": "divineinfoguru.com", "title": "Sani Peyarchi Archives - DivineInfoGuru.com", "raw_content": "\n2,122 total views, 6 views today திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் தரிசனம், பரிகாரம் செய்ய சில வழிமுறைகள் சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருநள்ளாறு திருத்தலம். தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால், இந்தப் பகுதி தர்ப்பாரண்யம் என்று முதலில் வழங்கப்பட்டது, பின்னர் நகவிடங்கபுரம் என்றும் பெயர் பெற்றது. இங்கு அமர்ந்து இருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பிகையின் திருப்பெயர் பிராணேஸ்வரி. நளமகாராஜனை, சனிபகவானின் பீடிப்ப���லிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய தலம் இது என்பதால் நள்ளாறு …\n சனிப்பெயர்ச்சி இவ்வருடம் வரும் டிசம்பர் மாதம் 19-ம் தேதி அதாவது மார்கழி 4ம் தேதி அன்று நிகழ்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 19-12-2017 அன்று காலை 9.59 மணிக்கு சனி பகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 26ஆம் தேதி எனக் குறிபிடப்பட்டுள்ளது. அனைத்து ராசிகளுக்குமான 2017 வருடத்திற்கான சனிப்பெயர்ச்சி பலன்களை படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை …\n4,742 total views 2017 சனிப்பெயர்ச்சி எப்போது When is Sani Peyarchi in 2017\n1,607 total views 2017 சனிப்பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் 70/100 2017 சனிப்பெயர்ச்சி எப்போது 70/100 2017 சனிப்பெயர்ச்சி எப்போது When is Sani Peyarchi in 2017 2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் – அனைத்து ராசிகளுக்கும் எப்போதும் நல்லவழியில் செல்லும் மீன ராசிகாரர்களே.. இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 10-ம் வீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். இதனால் நன்மைகளே நடக்கும். இருந்த இடம் தெரியாமல் இருந்த நீங்கள், இனி …\n1,435 total views, 2 views today 2017 சனிப்பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் 90/100 2017 சனிப்பெயர்ச்சி எப்போது 90/100 2017 சனிப்பெயர்ச்சி எப்போது When is Sani Peyarchi in 2017 2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் – அனைத்து ராசிகளுக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு அஞ்சாத கும்ப ராசிக்காரர்களே… இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை லாபவீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். எதிலும் உங்கள் கை ஓங்கும். மனதில் தெளிவு பிறக்கும். திடீர் …\n1,352 total views 2017 சனிப்பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் 30/100 2017 சனிப்பெயர்ச்சி எப்போது 30/100 2017 சனிப்பெயர்ச்சி எப்போது When is Sani Peyarchi in 2017 2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் – அனைத்து ராசிகளுக்கும் தோல்விகளால் சோர்வு அடையாத மகர ராசிக்காரர்களே.. இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து நற்பலன்களைத் தந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை ஏழரைச் சனியாக விரயஸ்தானத்தில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். ஏழரைச் சனியாக இருந்தாலும், நல்ல பலன்களையே தருவார். …\n1,656 total views 2017 சனிப்பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் 2017 சனிப்பெயர்ச்சி எப்போது 2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் – அனைத்து ராசிகளுக்கும் எதிலும் தனித்து நிற்கும் தனுசு ராசிக்காரர்களே… இதுவரை விரயஸ்தானத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை ஜன்ம ராசியில் இருந்து பலன்களைத் தர இருக்கிறார். ஜன்மச் சனியாயிற்றே என்று கலங்கவேண்டாம். இனி, நிம்மதி பிறக்கும். மதிப்பு மரியாதை கூடும். எதிர்பார்த்து ஏமாந்த பணம் …\n1,929 total views 2017 சனிப்பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் 55/100 2017 சனிப்பெயர்ச்சி எப்போது 55/100 2017 சனிப்பெயர்ச்சி எப்போது When is Sani Peyarchi in 2017 2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் – அனைத்து ராசிகளுக்கும் மனசாட்சிக்கு மதிப்பளித்து நடக்கும் விருச்சிக ராசிக்காரர்களே… இதுவரை ஜன்மச் சனியாக இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை பாதச் சனியாக அமர்ந்து பலன் களைத் தர இருக்கிறார். பணப்புழக்கம் அதிகரிக்கும். யோசித்துச் செயல் படுவீர்கள். தெளிவாகச் சிந்திப்பீர்கள். பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். …\n1,679 total views 2017 சனிப்பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் 80/100 2017 சனிப்பெயர்ச்சி எப்போது 80/100 2017 சனிப்பெயர்ச்சி எப்போது When is Sani Peyarchi in 2017 2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் – அனைத்து ராசிகளுக்கும் நடுநிலைமை தவறாத துலாம் ராசிக்காரர்களே.. கடந்த ஏழரை ஆண்டுகளாக உங்களைப் பாடாய்ப்படுத்திய சனி பகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை தைரிய ஸ்தானம் என்னும் 3-ம் இடத்தில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். இனி, நீங்கள் தொட்டது துலங்கும். பிரிந்திருந்த கணவன் – …\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirukkal.com/2008/01/23/american-cold-nhm-writer-srikanth-deva/", "date_download": "2020-07-03T17:58:43Z", "digest": "sha1:G57BZQ7T3DETDNGRUUJ4HBNXUAPQSKZN", "length": 12244, "nlines": 103, "source_domain": "kirukkal.com", "title": "ஜலதோஷம், தமிழ் மென்பொருள் மற்றும் பழனி – kirukkal.com", "raw_content": "\nஅமெரிக்கா · இந்தியா · சியாட்டல் · சியாட்டல் டைரி · பயாஸ்கோப்\nஜலதோஷம், தமிழ் மென்பொருள் மற்றும் பழனி\nஇந்த வாரம் ரொம்பவும் பேசப்பட்ட க்ளிஷே, “If america sneezes, asia catches cold”. இதையே பலரும் பேசிப்பேசி, ”அமெரிக்காவுக்கு தும்பல் வந்தா , எங்க வீட்டு பசு மாட்டுக்கு ஜலதோஷம் பிடிச்சுகிறது” என்று எருமபுடிச்சான் பட்டி வரை எதிரொளித்தது. விஞ்ஞான முறைப்படி, தும்பலினால் ஜலதோஷம் பர���ுவது மூன்று நான்கடி வர தான். இந்த coldக்கு காரணம் ஆயிரமாயிரமாய் ஆளாளுக்கு பங்கு மார்க்கெட்டில் கொட்டிய துட்டு.\nஅமெரிக்காவின் சகாப்பதம் இந்த ரிசஷனோடு முடிந்தது என்றெல்லாம் எழுதுகிறவர்கள் டீ குடிக்க போய்விட்டார்கள். இந்த ரிசஷன் பயத்தினால் வீழ்ந்த உலக ஸ்டாக் மார்கெட்டுகள், அமெரிக்காவின் பிஸினஸ் உலக தாக்கத்தை மீண்டும் உணர்த்தியது. ஒரு பத்து வருடத்திற்கு முன்பு, தனித்திருந்த இந்தியாவின் பங்கு மார்க்கெட்டும், உலகளவில் உயர்ந்து, தற்போது தான் அமெரிக்காவின் பங்கு மார்கெட்டின் மேல் சாய்ந்து இன்னும் அதிகமாக அதைச் சார்ந்து இருக்கிறது.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்காவில், கிட்டத்தட்ட பத்து வருடத்திற்கு இரண்டு என்று இது வரை எட்டு ரிசஷன்கள் வந்திருக்கின்றன. எல்லா ரிசஷனும் ஆரம்பிக்கும் போது, “This is the worst recession ever”, என்று ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள். இது ஒரு வழக்கமான பிஸினஸ் சைக்கிள் தான். நியுட்டனின் முன்றாம் விதிக்கு, பங்கு மார்க்கெட் ஒன்றும் விதிவிலக்கல்ல என்று மறுபடி மறுபடி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிசஷன் என்பது நீண்டு கொண்டே இருப்பதல்ல. ஒரு வருடத்திற்கு மேல் நீண்ட ரிசஷன்கள் வெகுச்சில.\nஆனால் இந்த முறை தான் இந்தியாவைப் பற்றி அமெரிக்காவில் அதிகம் பேசுகிறார்கள். நேற்று நடந்த ரிபப்ளிகன் ஜனாதிபதி விவாதத்தில் கூட, சைனா இந்தியா என்று சேர்த்துச் சேர்த்து பேசினார்கள். ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு இது சாத்தியமில்லை. இது ஒரு பெருமையாய் இருக்கும் பட்சத்தில், இதற்கு கொடுக்கும் விலை, நமது பங்கு மார்க்கெட் அமெரிக்க மார்க்கெட்டின் மேல் சார்ந்திருக்கும் நிலைமை.\nஇந்த முறை வந்திருக்கும் அல்லது (சிலரைப் பொருத்தவரை) வந்து கொண்டிருக்கக்ககூடியது ரிசஷன் தான். இதற்கு முந்தைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமேன் சொன்ன விதிமுறை, “It’s a recession when your neighbor loses his job. It’s a depression when you lose your own”.\nசமீபத்தில் தான், புதிதாய் வாங்கிய மாக்கிண்டாஷில், dual bootஆக மாற்றி, விண்டோஸை நிறுவினேன்.மாக்கிண்டாஷில் அதன் ஆப்பரேடிங் ஸிஸ்டத்தின் கூடவே வருகிறது தமிழ் எழுத்துரு – தமிழில் எழுத உதவும் சாஃப்ட்வேர்.\nவிண்டோஸில் வழக்கமாக ஈ-கலப்பை வைத்து தமிழில் எழுதி வந்திருந்தேன். நியு ஹொரைசன் மிடியாவில், NHM Writer என்கிற தமிழில் எழுத உதவும் மென்பொர��ளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.\nஅதை பயன்படுத்தி பார்த்த போது, அது தமிழில் எழுத உதவுவதோடு மட்டும் இல்லாமல், விண்டோஸ் கணினியின் மூலம் இணையத்தில் தமிழை சரியாக படிக்கும் படி அதை configureம் செய்கிறது.\nஇதுவரை தங்கள் கணினியில் தமிழ் படித்து/உள்ளிட முடியாதவர்கள் பயன்படுத்தலாம்.\nகமர்ஷியல் பஞ்சாமிர்தம் என்று உப தலைப்புடன், பழனி என்கிற படம் வந்திருக்கிறது. ‘அதிரடி கமர்ஷியல்’ (என்றால் என்ன) இயக்குனர் பேரரசின் படம்.\nஇதைப்போல முடிவெடுத்து மசாலா படமெடுக்கும் தயாரிப்பாளர்கள், கவலைப்படாமல், ஸ்ரீகாந்த் தேவாவை பயன்படுத்தலாம். கொடுத்த பைசாவுக்கு கன்னாபின்னாவென்று மசாலா மெட்டிசைக்கிறார். டிவி பேட்டியில் கள்ளமில்லாமல் பேசுகிறார், சிரிக்கிறார். பழனியின் பாடல்கள், சிவகாசி படத்தின் பாடல்களைப் போல பிடித்து விட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/79752", "date_download": "2020-07-03T17:09:23Z", "digest": "sha1:SKTPYSEKF6HEI72TCJEJAHKPLE3RAUGO", "length": 9378, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கென்னத் ஈஸ்வரன் உட்பட பொறுப்பாளர்கள் பதவி விலகல்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கென்னத் ஈஸ்வரன் உட்பட பொறுப்பாளர்கள் பதவி விலகல்\nஇந்திய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கென்னத் ஈஸ்வரன் உட்பட பொறுப்பாளர்கள் பதவி விலகல்\nகோலாலம்பூர், பிப்ரவரி 1 – “மைக்கி” எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக, தொழிலியல் சங்கங்களின் தேசிய சம்மேளனத்தின் நிர்வாகிகள் அனைவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தேர்தல் வழி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வசதியாகவே அனைவரும் பதவி விலகி இருப்பதாகத் தெரிகிறது.\nபிரபல தொழிலதிபரும், இந்த சம்மேளனத்தின் தலைவருமான டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் (படம்) உட்பட அனைத்து நிர்வாகிகளும் பதவி விலகி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பாக இந்த சம்மேளனத்தின் நிர்வாக மன்ற உறுப்பினர் ஒருவரை ‘செல்லியல்’ சார்பாக தொடர்பு கொண்டபோது, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிர்வாக மன்றக் கூட்டம் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.\n“தேர்தல் நடத்தும் வரை, சில முக்கிய பணிகளை மேற்கொள்ள 5 உறுப்பினர்களைக் கொண்ட இடைக்கால குழு அமைக்கப்பட்டுள்ளது. மா���்ச் இறுதியில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வது இக்குழுவின் முக்கியமான பணிகளில் ஒன்றாக இருக்கும்,” எனப் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நிர்வாக உறுப்பினர் தெரிவித்தார்.\nமுன்னதாக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் சம்மேளனத் தலைவர் கென்னத் ஈஸ்வரன் பதவியிலிருந்து விலக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறு என்றும், புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வசதியாகவே நடப்பு நிர்வாகிகளில் முக்கியமானவர்கள் பதவி விலகி இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇதுகுறித்து நிர்வாக மன்ற உறுப்பினர்களில் ஒருவரான பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த வணிகர் வசந்தராஜனைத் தொடர்பு கொண்டபோது, “முக்கிய நிர்வாகிகள் பதவி விலகியது உண்மைதான். இடைக்கால குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் நானும் ஓர் உறுப்பினர். மற்ற விவகாரங்கள் அதிகாரப்பூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும். மேற்கொண்டு ஏதும் சொல்வதற்கில்லை,” என்றார்.\nPrevious articleசிங்கை அரசின் தமிழ் மொழித் திட்டங்கள் – ஆழமான உரையால் கவர்ந்த அமைச்சர் இந்திராணி ராஜா\nசிறு, நடுத்தர வணிகங்களுக்காக 110 பில்லியன் பொருளாதார ஊக்கத் திட்டத்திற்கு மைக்கி நன்றி\n“2020-இல் வணிகத்தில் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வருவோம்” – கோபாலகிருஷ்ணனின் பொங்கல் செய்தி\n“ஒற்றுமை மேலோங்கட்டும், வளம் பெருகட்டும்” – மைக்கி தலைவர் கோபாலகிருஷ்ணனின் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்\nஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும்\n‘டத்தோஸ்ரீ’ கொலை – என்.விக்னேஸ்வர் என்ற நபரும் தேடப்படுகிறார்\n‘டத்தோஸ்ரீ’ கொலை – மூளையாகச் செயல்பட்டவர் 2013 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட “டத்தோ”\nடிசம்பர் 31 வரை பயனீட்டாளருக்கு மின்சாரக் கட்டணத் தள்ளுபடி நீட்டிப்பு\n‘டத்தோஸ்ரீ’ இந்தியத் தொழிலதிபர் கொலை – வங்காளதேசி உட்பட 7 பேர் கைது\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nஅம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இண்டெல் 253 மில்லியன் டாலர்கள் முதலீடு\nகட்டுப்பாடு இருந்தபோதிலும் ஜூலை 4 மக்கள் வாக்களிக்க வெளியேற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.xernt.com/factory-supply-high-precision-helical-gearbox-price.html", "date_download": "2020-07-03T16:00:52Z", "digest": "sha1:GLYAB5WTCJ5FXO437NNRONMZEKYDCMFX", "length": 12890, "nlines": 139, "source_domain": "ta.xernt.com", "title": "தொழிற்சாலை ���ழங்கல் உயர் துல்லியமான ஹெலிகல் கியர்பாக்ஸ் விலை - Xernt.com", "raw_content": "\n90 டிகிரி சர்வி கியர்பாக்ஸ்\nதொழிற்சாலை வழங்கல் உயர் துல்லியமான ஹெலிகல் கியர்பாக்ஸ் விலை\nதொழிற்சாலை வழங்கல் உயர் துல்லியமான ஹெலிகல் கியர்பாக்ஸ் விலை\nவெளியீடு முறுக்கு: 800 ~ 100000N.m\nவெளியீடு தண்டு: சாலிட் ஷாஃப்ட், ஹோலோவ் ஷாப்,\nபெருகிவரும் நிலை: கிடைமட்ட அடி மவுண்ட், அடி இல்லாமல் கிடைமட்ட, செங்குத்து\nபாகங்கள்: குளிரூட்டும் விசிறி, குளிரூட்டும் சுருள்\nநிறம்: நீலம், சாம்பல், சிவப்பு, போன்றவை.\nதண்டு பொருள்: carburizing மற்றும் தணிப்பு 40Cr\nவெளியீடு தண்டு சாலிட் ஷாஃப்ட், ஹோலோவ் ஷாப்,\nபெருகிவரும் நிலை அடி அடி, செங்குத்து இல்லாமல் கிடைமட்ட அடி, ஏற்ற\nடிசைன்ஸ் ஒரு / பி / சி / டி / இ / எஃப் / ஜி / எச் / நான்\nகருவிகள் கூலிங் விசிறி, குளிரூட்டும் சுருள்\nநிறம் ப்ளூ, கிரே, சிவப்பு, போன்றவை.\nதண்டு பொருள் 40 சி.ஆர்\nதயாரிப்பு சொற்கள் உயர் துல்லியமான ஹெலிகல் கியர்பாக்ஸ்\nகனரக நிலையில் தனித்த வடிவமைப்பு.\nஉயர் மட்டு வடிவமைப்பு, நெகிழ்வான நிறுவல் தளம்.\nகாம்பாக்ட் கட்டமைப்பு உயர் முறுக்கு பரிமாற்ற திறன் சந்திக்கிறது.\nஇது பல்வேறு குளிர்ச்சி மற்றும் மசகு முறைகளை ஏற்றுக்கொள்கிறது.\nநிறுவல்: கிடைமட்ட மற்றும் செங்குத்து\nடிரைவ் கிரேடு: ஒற்றை நிலை, 2, 3 மற்றும் 4-நிலை இயக்ககங்கள் உள்ளன\nவெளியீடு முறுக்கு: 3 ~ 900kNm\nஇயக்கக விகிதம்: 1.25 ~ 450\nதிறன்: ஒற்றை நிலை 98%, 2-நிலை 96%, 3-நிலை 94%, 4-நிலை 92%\nஹெலிகல் பாரலால் ஷாஃப்ட் கியர் அலகுகள் கியர்பாக்ஸ்\nஹெலிகல் பாரலேல் ஷாஃப்ட் கியர் அலகுகள் கியர்மாட்டர் ரிடக்டர் கியர்பாக்ஸ்\nவலுவான கோண கியர் அலகுகளை அலகு\nஹெலிகல் பாரலால் ஷாஃப்ட் கியர் அலகுகள் கியர்பாக்ஸ் ரீயூசர்\nபெவர்-ஹெலிகல் கியர் அலகுகள் வலது கோணக் கியர்பாக்ஸ்\n1. வெற்றியாளர் உலக மேம்பட்ட கணினி ஓட்டுநர் உற்பத்தி வரிகளை கொண்டு equiped\n2. முழுமையான தூய நீர் செயலி வரியும் RO எதிர்ப்பு எதிர்ப்பு செறிவு மற்றும் மேம்பட்ட சோதனை சாதனங்களுடன் இடம்பெற்றது\n3. வகுப்பு 100,000 சுத்தமான அறையில் தயாரிக்கப்படுகிறது\nhb வலது கோணம் வளைந்த bevel கியர் பாக்ஸ் நுழைவாயில் நெகிழ் ஐந்து 90 டிகிரி டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் வகை\nhp 1200 பிரிண்டர் ஹார்மோனிக் டிரைவ் கியர் அலகு\nபுதிய பாணி உயர் துல்லியம் ஹெலிகல் பேவ்வெல் கியர்பாக்ஸ்\niso9001: 2008 உடன் உயர் து���்லியமான ஹெலிகல் பெவர்வல் கியர்பாக்ஸ்\nவளைந்த வெளியீடு தண்டு கொண்ட வளைந்த bevel வலது கோணம் மோட்டார் ஏற்ற\nவலது கோணம் கியர் மோட்டார் ஸ்பீடு ரீயூமர் அலகு f67 கியர்பாக்ஸ்\nபொன்ஃபிளிகொலி தொடர் கிரகரி கியர்பாக்ஸ் / டிரைவ் ரீயூசர் போன்ற கோள்களின் பற்சக்கர அமைப்பு\nகன்வேயர் மற்றும் ஆலைகளுக்கு கியர்பாக்ஸுடன் சிறிய மின்சார மோட்டார்கள்\nகப் தொடர் ஹெலிக்கல் பேவ்ல் லென் கோணம் மோட்டார் கொண்டு இயங்கும் வெற்று வெளியீடு ஷாஃப்ட்\nபேல்வெல் கியர் குறைப்பான், ஹெலிகல் கியர் குறைப்பான், இணை கியர் குறைப்பான், துல்லியமான கியர் இயக்கி, வலது கோணம் கியர் குறைக்கும்\n90 டிகிரி சர்வி கியர்பாக்ஸ்\nஃபெங்ஹுவா டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரானிக் (ஷாங்காய்) கோ, லிமிடெட்.\nஇணையான தண்டு 5hp மின்சார மோட்டார் கியர்பாக்ஸ்\nvaritron cyclo இயக்கி கியர் பாக்ஸ் வேக ரீயூசர் மோட்டார் 90 டிகிரி ஷாஃப்ட் கியர்பாக்ஸ்\ndc மோட்டார் ஐந்து plf-120 துல்லியமான கிரக ரீதியாக\nnmrv 025 / 030-030 / 050 மின்சார மோட்டார் கொண்டு மின்சார பரிமாற்றத்திற்கான இரட்டை nmrv புழு கியர்பாக்ஸ்\nசக்தி பரிமாற்ற வடிவமைப்பு கிரகத்தில் கியர்பாக்ஸ்\n→ வலது கோணம் கியர் குறைக்கும்\n→ கியர் ரீயுஸர் பெட்டி\n→ பேவேல் கியர் குறைக்கும்\n→ dc கோள்களின் கியர் மோட்டார்\n→ கியர் குறைப்பான் தூண்டும்\n→ இரண்டு வேக கிரக கியர்பாக்ஸ்\n→ servo மோட்டார் கியர்பாக்ஸ்\n→ சிறிய கியர் குறைக்கும்\n→ வலது கோணம் கிரானேரி கியர்பாக்ஸ்\n→ சுழற்சிகிச்சை கியர் குறைப்பான்\n→ வலது கோணல் குறைப்பு கியர்பாக்ஸ்\n→ செங்குத்து புழு கியர்பாக்ஸ்\n→ இணை கியர் குறைப்பான்\n→ துரப்பணம் கியர் குறைக்கும்\n→ 3 வழி செங்கோணம் கியர்பாக்ஸ்\n→ மினி புழு கியர்\n→ வலது கோணம் கிரானேரி கியர்பாக்ஸ்\n→ கோள்களின் கியர் பரிமாற்றம்\n→ துல்லியமான கியர் இயக்கி\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\nபதிப்புரிமை © Fenghua Transmission Equipment (Shanghai) Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமூலம் இயக்கப்படுகிறது Hangheng.cc | XML தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/technology/airtel-luck-to-customers-pj055a", "date_download": "2020-07-03T17:52:18Z", "digest": "sha1:OHCFGSFZIHKUJV75PJPCBO7QFGOCXZNF", "length": 10376, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ���டிக்கும் அதிர்ஷ்டம்..! ரூ.1500 தள்ளுபடி....!", "raw_content": "\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்..\nஏர்டெல் நிறுவனம் தற்போது போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்து உள்ளது. அந்த அறிவிப்பின் படி, தாம் பயன்படுத்தி வரும் அதே போஸ்ட் பெய்ட் திட்டத்தை நமக்கு தெரிந்தவர்களையும் பயன்படுத்த வைத்து விட்டால் போதும்.... இன்னும் சொல்லப்போனால் ஆட்கள் சேர்ப்பு என்றே கூறலாம்.\nஏர்டெல் நிறுவனம் தற்போது போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்து உள்ளது. அந்த அறிவிப்பின் படி, தாம் பயன்படுத்தி வரும் அதே போஸ்ட் பெய்ட் திட்டத்தை நமக்கு தெரிந்தவர்களையும் பயன்படுத்த வைத்து விட்டால் போதும்.... இன்னும் சொல்லப்போனால் ஆட்கள் சேர்ப்பு என்றே கூறலாம்.\nஇது போன்று குறிப்பிட்ட திட்டத்தை தேர்வு செய்து, அந்த திட்டத்தையே மற்றவர்களையும் தேர்வு செய்ய வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால், போஸ்ட்பெய்ட் கட்டணத்தில் இருந்து, ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nரூ.150 மதிப்புள்ள ஏர்டெல் கூப்பன்கள் வழங்கப்படும். அதனைக்கொண்டு 10 புதிய வாடிக்கையாளர்களை ஏர்டெல்லுக்கு கொண்டுவர வேண்டும். இதன் மூலம் ஒரு வாடிக்கையாளர் பத்து புதிய வாடிக்கையாளர்களை கொண்டுவருவர். இதன் மூலம், அந்த வாடிக்கையாளருக்கு போஸ்ட்பெய்ட் கட்டணத்தில் ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல், புதிதாக சேரும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 இல் மூன்று கூப்பன்கள் வழங்குகிறது.\nஇதனை ‘My Airtel App' பதிவிறக்கம் செய்து, இந்த சலுகையை பெறலாம். ஜியோ வருகைக்கு பின்னர், மற்ற தொலைத்தொடர்பு நிருவனங்கள் போட்டி பொட்டுக்கொண்டு சலுகையை வாரி வாரி வழங்குகின்றன என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.\n#unmaskingchina சீனாவின் 59 செயலிகள் தடைக்கு உண்மையான கரணம் என்ன.. டிக் டாக் எப்படி உருவெடுத்தது.. டிக் டாக் எப்படி உருவெடுத்தது..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nபெண் சிட்டியை உருவாக்கிய இஸ்ரோ.. விண்வெளியில் பயணிக்க அரை மனித உருவம்..\nஅமலாக்கப்பிரிவு அதிரடி முடிவு... ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் பெண் சிஇஓ சொத்துக்கள் திடீர் முடக்கம்..\n2019ல் கூகுளில் இந்தியர்கள் அதிகமாக தேடப்பட்ட டாப் 10 பட்டியல் வெளியீடு..\nஅதிர���ி மாற்றத்தை கொண்டு வந்த எஸ்.பி.ஐ நிர்வாகம்.. வாடிக்கையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nசாத்தான்குளம் சம்பவம்: தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் முத்துராஜ் கைது.\nஸ்டாலின் நரி தந்திரம்... எடப்பாடியிடம் பழிக்காது..\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/category/tv-television-show-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-07-03T18:31:07Z", "digest": "sha1:LECIILK4UNZSJIGHU3TTKY7YVX5636R5", "length": 7023, "nlines": 180, "source_domain": "webalfee.wordpress.com", "title": "TV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சு���்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\nமதுரையில் 19.07.2009 அன்று நடைபெறும் சன் – டீவியின் அரட்டை அரங்கத்தில் பேச வேண்டுமா உங்கள் திறமையை உலகமே அறிய ஓர் வாய்ப்பு …\nவளாகத்தில் 11.07.2009 அன்று நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது.\nகலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் உடனடியாக SISI – COMPUTER EDUCATION யைத் தொடர்புகொள்ளவும்.\nமேலும் டிக்கெட் மற்றும் விளம்பரங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/33969-", "date_download": "2020-07-03T18:10:03Z", "digest": "sha1:YP5NIJDWG34FMKW7RTNVVWEARJKM3LCU", "length": 6673, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "இணையதளம் மூலம் ரூ. 6,250க்கு பெண் குழந்தை விற்பனை! | Chile's two-day-old baby girl who was born with the Internet Rs. 6,250 were sold to the shock.", "raw_content": "\nஇணையதளம் மூலம் ரூ. 6,250க்கு பெண் குழந்தை விற்பனை\nஇணையதளம் மூலம் ரூ. 6,250க்கு பெண் குழந்தை விற்பனை\nஇணையதளம் மூலம் ரூ. 6,250க்கு பெண் குழந்தை விற்பனை\nசான்டியாகோ: சிலி நாட்டில் பிறந்து இரு நாட்களே ஆன பெண் குழந்தை, இணையதளம் மூலம் ரூ.6,250க்கு விற்கப்பட்டுள்ளது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபெண் குழந்தையை விலைக்கு வாங்கிய நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.\nஇவ்வழக்கு தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டில், 2013 ஆம் ஆண்டு வெரோனிகா என்னும் 18 வயது பெண், பிறந்து இரு நாட்களே ஆன தனது பெண் குழந்தையை இணையதளம் மூலம் ஜுவான் கார்லோஸ் என்பவருக்கு 102 டாலர்களுக்கு (சுமார் ரூ.6,250) விற்றதாகவும், அன்று முதல் அப்பெண் குழந்தை ஜுவான் மற்றும் அவரது துணைவியாரோடு இருந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுழந்தையை விற்ற வெரோனிகாவின் கணவர் தனது குழந்தை கடத்தப்பட்டதாக அளித்த புகாரை அடுத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், சட்டவிரோதமாகக் குழந்தையை விலைக்கு வாங்கியதாக அரசு தரப்பு ஆதாரங்களுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவருக்கு 2 ஆண்டு தண்டனை உறுதி என தெரிய வந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/48891-", "date_download": "2020-07-03T17:33:27Z", "digest": "sha1:RFZPD7QB7TDF4HSSKNMIENLFFLDPTE6V", "length": 7643, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "விவசாய பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட நேபாள அமைச்சர் பதவி விலகல்! | Nepal agriculture minister resigns after sexual harassment claims", "raw_content": "\nவிவசாய பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட நேபாள அமைச்சர் பதவி விலகல்\nவிவசாய பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட நேபாள அமைச்சர் பதவி விலகல்\nவிவசாய பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட நேபாள அமைச்சர் பதவி விலகல்\nகாட்மாண்டு: நேபாள நாட்டின் விவசாய பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட புகாரில் அந்நாட்டு வேளாண்மை மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஹர் பிரசாத் பரஜுலி பதவி விலகியுள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.\nசர்ச்சையில் சிக்கியுள்ள அமைச்சர் பரஜூலி, கடந்த செவ்வாய்க் கிழமை நெல் நடவு பருவத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். அப்போது அங்கு இருந்த விவசாய பெண்களிடம் இவர் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக கூறப்பட்டது. பாலியல் ரீதியாகவும் அத்துமீறினார் என்று பலமான குற்றச்சாட்டு எழுந்தது.\nஇது தொடர்பாக வீடியோ மற்றும் புகைப் படங்கள் சமூக வலை தளங்களில் பரவியது. இது குறித்து பரஜுலியின் செய்தி தொடர்பாளர் சூர்யா தபா இது வேண்டும் என்றே புனையபட்டது. அவருக்கு எதிரான பொது கருத்துக்கள் மற்றும் குற்றச் சாட்டுகளைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தார் என்று கூறினார்.\nமார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, இந்த வீடியோ மற்றும் புகைப் படங்களை பார்க்கும் போது அவரது நடத்தை கண்ணியமற்றதாக இருந்தது அவர் பொது நல்லொழுக்கத்தின் எல்லையைக் கடந்து உள்ளார் என தெரிவித்துள்ளது.\nபிரதமர் சுசில் குமார் கொய்ராலா செய்தி ஊடக ஆலோசகர் அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப் பட்டதை உறுதி செய்து உள்ளார்.நேபாள அரசியலில் அமைச்சர் ஒருவரே பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/protest/11924-", "date_download": "2020-07-03T16:58:13Z", "digest": "sha1:6AV455NGVTMG3AB5YXYZGFB7BC4A4NBP", "length": 7339, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "இழப்பீடு கோரி ஆட்சியர் அலுவலகங்கள் முன் விவசாயிகள் முற்றுகை போராட்டம்! | Farmers protest, Tanjore, crops, compensate", "raw_content": "\nஇழப்பீடு கோரி ஆட்சியர் அலுவலகங்கள் முன் விவசாயிகள் முற்றுகை போராட்டம்\nஇழப்பீடு கோரி ஆட்சியர் அலுவலகங்கள் முன் விவசாயிகள் முற்றுகை போராட்டம்\nஇழப்பீடு கோரி ஆட்சியர் அலுவலகங்கள் முன் விவசாயிகள் முற்றுகை போராட்டம்\nசென்னை: நீரின்றி கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர்.\nநீரின்றி கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் தங்களது இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நாகப்பட்டினம், திருவாரூர் தஞ்சை,திருச்சி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர்.\nபோராட்டத்தின்போது போலீசாருக்கும்,விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது.\nநாகையில் விவசாயிகளுடன் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் போராட்டத்தில் பங்கேற்றார். அதே போன்று காய்ந்த பயிர்களுடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.\nதிருச்சியில் விவசாயிகள் மனு கொடுக்க வந்ததை போலீசார் தடுத்ததால், விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மேலும் அனுமதி மறுக்கப்பட்டதால் நெற்கதிர்,வாழை கன்றுகளுடன் விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/pairaanacau-vaala-tamaila-makakalaukakau-vaitaukakauma-anapaana-vaenataukaola", "date_download": "2020-07-03T16:16:02Z", "digest": "sha1:34GKYPSMQL44KC4AUCUQ7CIIPGCZ2BUO", "length": 6591, "nlines": 56, "source_domain": "thamilone.com", "title": "பிரான்சு வாழ் தமிழ் மக்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்! | Sankathi24", "raw_content": "\nபிரான்சு வாழ் தமிழ் மக்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்\nதிங்கள் மார்ச் 23, 2020\nதமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் பிரான்சு வாழ் தமிழ் மக்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்\nகொடிய கிருமியின் தொற்றுநோய் பெரும் பாதிப்புக்களையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.\nஇச்சூழலில் அன்றாட வாழ்வுக்கான கேள்விகள் எழாமலும் இல்லை. நம்மை நாம் நோய் பரவாது பாதுகாத்துக்கொள்வதோடு, அச்சம் தவிர்க்கும் வார்த்தைகளையும், வாழும் நாட்டின் சட்டதிட்டங்களை பேணும் வகையிலும் புரிதலை ஏற்ப்படுத்துதல் அவசியமாகின்றது.\nஇங்கு வாழும் நம் உறவுகள் வாழ்விட விசாவின்றி அத்தியாவசிய பொருட்கள் பெறவும் முடியாத நிலைகளில் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு பிரதேச பிராங்கோ தமிழ்ச் சங்கமும் தங்களால் முடிந்தளவு உதவிக்கரம் கொடுக்குமாறு அன்புடன் பணிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய அவசர அத்தியாவசிய உதவியை பெறவிரும்புவோர் தங்கள் பகுதி பிராங்கோ தமிழ்ச்சங்கத்துடனும் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொள்ளலாம் என்பதையும் அறியத்தருகின்றோம்.\nபரப்புரை +33660822719 மேலதிக தொடர்புகளுக்கு:\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு. 0143150421\nசுவிசில் வாழும் தமிழ் உறவுகளின் முக்கிய கவனத்திற்கு\nவியாழன் ஜூலை 02, 2020\nபன்னிரெண்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் எதிர்வரும் 06.07.2020 முதல் பொதுப்போக்\nவடஅமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழா\nவியாழன் ஜூலை 02, 2020\nகடந்த ஆண்டு கனடா தமிழ் சங்கம் வடஅமெரிக்காவில் 32 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிவரும்\nபிரான்சில் தமிழ்க் கலைத் தேர்வு – 2020 இம்முறை நடைபெறமாட்டாது\nசனி ஜூன் 27, 2020\nபிரான்சில் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடிச் சூழ்நிலை காரணமாக, இங்குள்ள நிலைமைக\nபிரான்சில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2020 தொடர்பான அறிவித்தல்\nவெள்ளி ஜூன் 26, 2020\nதமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2020 இன் எழுத்துத் தேர்வினை எதிர்வரும் ஒக்ரோபர் மாத\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசுவிசில் வாழும் தமிழ் உறவுகளின் முக்கிய கவனத்திற்கு\nவியாழன் ஜூலை 02, 2020\nவடஅமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழா\nவியாழன் ஜூலை 02, 2020\nபிரான்சில் தமிழ்க் கலைத் தேர்வு – 2020 இம்முறை நடைபெறமாட்டாது\nசனி ஜூன் 27, 2020\nபிரான்சில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2020 தொடர்பான அறிவித்தல்\nவெள்ளி ஜூன் 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-07-03T16:34:53Z", "digest": "sha1:R5DEIMIX3AB4B6KXVMOA7ZBDSJOJMIOU", "length": 19388, "nlines": 309, "source_domain": "www.akaramuthala.in", "title": "அன்புச்செல்வி Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஈடில்லா மகள் ஈழமலர் ஈரைம்பது ஆண்டுகள் வாழியவே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 November 2015 2 Comments\n��டில்லா மகள் ஈழமலர் ஈரைம்பது ஆண்டுகள் வாழியவே தி.பி. 2018, கார்த்திகை 09 / கி.பி.1987 நவம்பர் 25 அன்று, நான் சைதாப்பேட்டைஅலுவலகத்தில் இருந்த பொழுது தம்பி அம்பலவாணன், ஈழமலர் பிறந்த தொலைவரிச் செய்தியை எடுத்து வந்திருந்தான். ஆம், பிறக்கும் முன்னரே ஈழமலர் எனப் பெயர் சூட்டியிருந்தோம். உயிர்க்கொடைப்போராளி திலீபனைப்பற்றியே பேசிக் கொண்டிருந்ததால், “ஆண் குழந்தை என்றால் திலீபன் எனப் பெயர் சூட்டுவீர்கள், பெண் குழந்தை என்றால் திலீபி என்று பெயர் வைப்பீர்களா” எனத் தம்பி கேட்டான். திலீபன் மட்டுமா தி.பி. 2018, கார்த்திகை 09 / கி.பி.1987 நவம்பர் 25 அன்று, நான் சைதாப்பேட்டைஅலுவலகத்தில் இருந்த பொழுது தம்பி அம்பலவாணன், ஈழமலர் பிறந்த தொலைவரிச் செய்தியை எடுத்து வந்திருந்தான். ஆம், பிறக்கும் முன்னரே ஈழமலர் எனப் பெயர் சூட்டியிருந்தோம். உயிர்க்கொடைப்போராளி திலீபனைப்பற்றியே பேசிக் கொண்டிருந்ததால், “ஆண் குழந்தை என்றால் திலீபன் எனப் பெயர் சூட்டுவீர்கள், பெண் குழந்தை என்றால் திலீபி என்று பெயர் வைப்பீர்களா” எனத் தம்பி கேட்டான். திலீபன் மட்டுமா\nஆருயிர் அன்புச்செல்வி ஆண்டுகள் நூறு வாழியவே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 November 2015 No Comment\nகார்த்திகை 10, 2046 / நவம்பர் 26, 2015 இல் பிறந்தநாள் காணும் ஆருயிர் அன்புச்செல்வி ஆண்டுகள் நூறு வாழியவே சென்னை மாகாண மாநிலக்கல்லூரியில் பயின்று தமிழ் இளங்கலைப் பட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கங்கள் பெற்றுப் பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தமிழ்ப்பேராசரியராகப் பணியாற்றிப் பலரைக் கல்வி பயில ஆற்றுப்படுத்தியவர் அறிஞர் முத்துராமலிங்கம்; அப்பொழுதே பல கோடி மதிப்புள்ள 29 வகைச் சொத்துகள் இருப்பினும் அவற்றைப் பிறருக்கு வழங்குவதில் மகிழ்ச்சி கொண்டு உழைப்பிலும் கல்வியிலும் நாட்டம் கொண்டு கல்விப்பணியாற்றியவர். இவர்…\nபண்பாட்டு உணவுத் திருவிழா – பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 February 2015 No Comment\nஅன்புடையீர், வணக்கம். நமது பள்ளியில் ஆண்டு தோறும் நடைபெறும் பண்பாட்டு உணவுத் திருவிழா இந்த ஆண்டு வரும் கும்பம் 3 (15-02-2015) ஞாயற்றுக் கிழமை அன்று நடைபெற உள்ளது. அழைப்பிதழை இணைத்துள்ளோம். உங்கள் வருகை விழாவைச் சிறப்பிக்கும். வாருங்கள். நன்றி ச.வெற்றிச்செழியன் பாவேந்தர் தம���ழ் வழிப் பள்ளி, குன்றத்தூர். 044 24782377,9840977343\nகருணாவைக் குற்றஞ் சாட்டும் முன்னர்த் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் \n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்���தாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2970", "date_download": "2020-07-03T17:07:59Z", "digest": "sha1:BUO54N6SVSIBTGX2GT3ERHHVAHTZ6Q6D", "length": 8772, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Sindhu Samaveli Naagarigam - சிந்து சமவெளி நாகரிகம் » Buy tamil book Sindhu Samaveli Naagarigam online", "raw_content": "\nஎழுத்தாளர் : அ. குமரேசன் (A. Kumaresan)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகுறிச்சொற்கள்: சிந்து சமவெளி நாகரிகம், ஆராய்ச்சி, சரித்திரம், தகவல்கள், அதிசயங்கள்\nகணித மேதை ராமானுஜன் அரவிந்தர்\nமிகப் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படும் சிந்து சமவெளி நாகரிகம் குறித்த ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. மெசபோடோமிய நாகரிகத்துக்குச் சற்றும் குறையாதது இந்த நாகரிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nநான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். கழிவறை வசதி, துணி துவைக்கும் வசதி இருந்தது. ஓவியம், சிற்பக் கலை செழித்திருந்திருக்கிறது. மண் பாத்திரங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். உழவுக்கு ஏரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இருப்பிடம் கட்ட செங்கற்களைப் பயன்படுத்தி��ிருக்கிறார்கள். இப்படித் தோண்டத் தோண்ட அதிசயங்களாக வந்து கொட்டியபடி இருக்கின்றன.\nபல ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு நாகரிகத்தைப் பற்றி, அந்த சமூகத்தில் வாழ்ந்த அடித்தட்டு மக்களிலிருந்து மேலிடத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை முறை வரை தெளிவாக அலசுகிறது இந்நூல்.\nஇந்த நூல் சிந்து சமவெளி நாகரிகம், அ. குமரேசன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அ. குமரேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமெடிகிளைம் தெரிந்ததும் தெரியாததும் - Mediclaim: Therinthathum Theriyathathum\nராதிகா மேனன் . சந்தியா ராவின் ‌ஒரே உலகம்\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nபோரின் மறுபக்கம் - ஈழ அகதியின் தூயர வரலாறு\nஉலக நாடுகள் வரிசை கென்யா\nவால்மீகியும் கம்பனும் - Valmeekiyum Kambanum\nகாப்பியக் கதை மலர்கள் மணிமேகலை வளையாபதி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகிரேக்க நாகரிகம் - Greakka Naagarigam\nபெஞ்சமின் ஃபிராங்க்ளின் - Benjamin Franklin\nதிப்பு சுல்தான் - Tipu Sultan\nநீங்கள்தான் வின்னர் எக்ஸாம் டிப்ஸ் 2 - Magic Thoni : Exam Tips 2\nபெர்னாட்ஷா - Bernard Shaw\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-07-03T18:17:50Z", "digest": "sha1:D5JNV2UO3OYSI32EHNVMOLFSD25Q7PGE", "length": 7030, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. கோபிநாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. கோபிநாத் (K. Gopinath, பிறப்பு: நவம்பர் 19, 1962) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் 2011ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதற்கு முன் இவர் இத்தொகுதியில் இருந்து இதே கட்சி சார்பாக 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்[1][2]\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 இல் இத்தொகுதியில் இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் பாலகிருஷ்ணா ரெட்டியிடம் தோல்வி அடைந்தார்.[3]\nஇவர் கிருஷ்ணகிரி மாவட���டம், ஓசூர் பகுதியில் 1962ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் பிறந்தார். இவர் மணமானவர்.[4]\n14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2018, 17:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/10/04/", "date_download": "2020-07-03T15:57:20Z", "digest": "sha1:JE4HQYOPIHZ6IXTWOFHMQ43O5JJQZ7WG", "length": 15698, "nlines": 143, "source_domain": "keelainews.com", "title": "October 4, 2019 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nநெல்லையிலிருந்து இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே செல்லும்-தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநெல்லையிலிருந்து சென்னை செல்லும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே 10.10.2019 முதல் […]\nஇந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை துவக்கம்\nஉத்திர பிரதேசம் மாநிலம் லக்னோ – டெல்லி இடையே இன்று 4-ம் தேதி தனது பயணத்தை துவங்கியது. இந்த ரயிலானது கான்பூர் மற்றும் காசியாபாத் நகரங்களில் மட்டுமே நின்று செல்லும் இந்தியாவில் தனியார் வசம் […]\nதிருச்சி நகைக்கடை 2-வது கொள்ளையன் சுரேஷ் கைது\nதிருச்சி லலிதா நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் மணிகண்டன் கைது செய்த நிலையில் மற்ற நபர் தப்பினார். இன்று 4-ம் தேதி திருவாரூரில் சுரேஷை போலீசார் கைது செய்து தனி இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர். […]\nபள்ளி மாணவிக்கு இஸ்ரோ தலைவர் கடிதம்\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி நதியாவுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு கடிதம் எழுதி தபாலில் அனுப்பி உள்ளார்.இஸ்ரோ தலைவர் சிவன் கிராமப்புற பள்ளி மாணவி […]\nஇராமநாதபுரத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா\nசமூகநலம் மற்றும் சத்துணவுத்துறையின் சார்பில் கர்ப்பிணிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.���ீர ராகவ ராவ் தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் பேசியதாவது: கருவுற்ற பெண்களின் நலனுக்காகவும் […]\nபல்கலை மேஜை பந்து போட்டி கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி பரிசு\nஅழகப்பா பல்கலை., கல்லூரிகளுக்கிடையேயான மேஜை பந்து போட்டி, இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசைன் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் இராமநாதபுரம், கீழக்கரை, இளையான்குடி,காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, பூவந்தி பகுதி கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பெண்களுக்கான […]\nமதுரை மாநகர காவல்துறையின் முக்கிய வேண்டுகோள்\n* வாகனம் ஓட்டும்போது கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதை தவிர்ப்பீர். * சாலை விதிகளை மதிக்க மறவாதீர். * வாகன விபத்துகளிலிருந்து தங்களை பாதுகாப்பீர். * சாலையில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வீர். செய்தி வி காளமேகம் […]\nடிரைவரை கொன்று கார் திருடிய வழக்கில் பதுங்கி இருந்த நபர்களை கைது செய்த மதுரை மாவட்ட போலீசார்.\nகொட்டாம்பட்டி காவல் நிலைய எல்கையில் உள்ள சாவரப்பட்டியில் டிரைவர் நாகநாதனைக் கொலை செய்து, வாடகை காரை கடத்திய வழக்கில் கொட்டாம்பட்டி போலீசார், திருச்சியைச் சேர்ந்த ஜெயசுதாவை கைது செய்தனர்.மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் […]\nகொடைக்கானலில் முற்றுகை போராட்டம் – நாம் தமிழர் கட்சியினர் கைது…\nகொடைக்கானல் படகு குழாமை மீட்க கோரி நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் தலைமையில் கொடைக்கானலில் நகராட்சி அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.இதில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார மாவட்டத்தைச் சார்ந்த நாம் தமிழர் […]\nராமநாதபுரம் உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியீடு\nராமநாதபுரம் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் வெளியிட்டார். அவர் […]\nவிருதுநகரில் இந்திய தொழிற்சங்கம் சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..\nகீழக்கரை விடுதலை சிறுத்தைகள் சாத்தான்குளம் சம்பவத்தை கண்டிக்கும் வண்ணம் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம��..\nநத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் மேலும் ஐவருக்கு கொரோனா..\nமத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்\nநெடுஞ்சாலையில் மண்டி கிடக்கும் புதர் – இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி\nமண்டபம் முகாம் மக்களுக்கு அதிமுக எம்ஜிஆர் மன்ற நிர்வாகி நிவாரணம்\nமத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்\nசெங்கம் அருகே 4175 கோழிக்குஞ்சுகள் 177 பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.\nஆம்பூர் அருகே மலை மீது விளையாடி கொண்டு இருந்த சிறுவன் பலி\nமேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் எம்எல்ஏ 1000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினார்\nகீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்கம் சார்பாக கபசுர குடிநீர் வழங்கல் மற்றும் விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம்..\nராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகுற்றாலம் காவலருக்கு கொரோனா தொற்று..காவல் நிலையம் மூடப்பட்டு தடுப்பு பணிகள் தீவிரம்..\nகீழக்கரை திண்ணைத் தோழர்கள் குழுவினரால் முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல்..\nகீழக்கரையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம்….\nகன்னியாகுமரி மாவட்டம் சுருலோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கூவை காடு மலை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல்..\nமதுரை மாநகர காவல் துறை சார்பாக சார்பாக இலவசமாக முக கவசம்\nநடிகர் & இயக்குனர் போஸ் வெங்கட் தமிழக முதல்வருக்கு விடுத்த வேண்டுகோள்\nதூய்மைப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கிய பொதுமக்கள்\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அரசுத்துறையினருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=43065", "date_download": "2020-07-03T16:29:22Z", "digest": "sha1:QHVUWUWCOBVLKNOMVMV35ENE5B3BDAN4", "length": 2536, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nடாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை\nசென்னை, ஜன.8: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு மூன்று நாள் விடுமறை அறிவி��்கப்பட்டுள்ளது.\nபொங்கலுக்கு அடுத்த நாளான 16-ந் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டியும், 21-ந் தேதி வள்ளலார் தினத்தையொட்டியும் டாஸ்மாக் கடைகள் மூடியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26-ந் தேதி குடியரசு தினத்தையொட்டியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.\nவாபர் பள்ளி வாசலுக்கு செல்ல முயன்ற 3 பெண்கள் கைது\nசென்னையில் வாக்குப்பதிவு குறைய காரணம் என்ன\nசிதம்பரத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை\nஇலங்கை குண்டு வெடிப்பு: முதல்வர் தலைமையில் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2007/06/", "date_download": "2020-07-03T17:34:11Z", "digest": "sha1:ZH74WPHZV5NEPMVBZYAZ2N4UTLAHYU4Q", "length": 128511, "nlines": 400, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: June 2007", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஹிஹிஹி, நந்தா சொன்னாப்பலே சீரியஸ் போஸ்ட் போடறப்போவே \"மொக்கை\" போடற ஆசை த்விர்க்க முடியலை. அதுவும் இது கட்டாயமாய்ச் சொல்லியே தீரணும். நானும் ஜோதியிலே ஐக்கியமாயிட்டேன். அதான், என்னன்னு கேட்கறீங்களா \"சிவாஜி\" பார்த்துட்டேன். நடிகர் திலகம் சிவாஜியை இல்லை. அவரைப் பலமுறை பார்த்தாச்சு. இது லேட்டஸ்ட் சிவாஜி, வாஜி, வாஜி, சிவாஜி \"சிவாஜி\" பார்த்துட்டேன். நடிகர் திலகம் சிவாஜியை இல்லை. அவரைப் பலமுறை பார்த்தாச்சு. இது லேட்டஸ்ட் சிவாஜி, வாஜி, வாஜி, சிவாஜி தான் நேத்துத் திடீரென இங்கு தமிழ் அசோசியேஷனில் (அப்படி ஒண்ணு இருக்கு) சிவாஜி படம் போடறதாய்த் தகவல் வந்தது. வீட்டிலே ஓட்டெடுப்பு நடந்ததிலே என் கணவரும் நானும் தான் ஜெயித்தோம். மத்தவங்களுக்கு அவ்வளவாய் விருப்பம் இல்லாததால் நாங்கள் இருவரும் மட்டும் போனோம். இரவு(எங்கே இரவு) சிவாஜி படம் போடறதாய்த் தகவல் வந்தது. வீட்டிலே ஓட்டெடுப்பு நடந்ததிலே என் கணவரும் நானும் தான் ஜெயித்தோம். மத்தவங்களுக்கு அவ்வளவாய் விருப்பம் இல்லாததால் நாங்கள் இருவரும் மட்டும் போனோம். இரவு(எங்கே இரவு சூரியன் மறையவே 8-00 மணி ஆயிடும், ராஜஸ்தான் தேவலைன்னு ஆயிடுச்சு சூரியன் மறையவே 8-00 மணி ஆயிடும், ராஜஸ்தான் தேவலைன்னு ஆயிடுச்சு) 7- 15 -க்��ு ஷோ ஆரம்பம்னு சொன்னாங்க. வசதியாப் போச்சு. 7 மணிக்கு மேலே நடைப்பயிற்சி தவிர வேறே வேலை ஒண்ணும் இருக்காது. \"விஜய்\" தொலைக்காட்சியில் வர நிகழ்ச்சிகளும் அவ்வளவா சுவாரசியமா இல்லை. சரின்னு 2 பேரும் போனோம். கூட்டம்னு ஒண்ணும் சொல்ல முடியலைன்னு சொன்னாலும் இத்தனை தமிழ்க் காரங்க இருக்காங்களான்னு நேத்துத் தான் தெரிஞ்சது. எத்தனை பாட்டி, தாத்தாக்கள்) 7- 15 -க்கு ஷோ ஆரம்பம்னு சொன்னாங்க. வசதியாப் போச்சு. 7 மணிக்கு மேலே நடைப்பயிற்சி தவிர வேறே வேலை ஒண்ணும் இருக்காது. \"விஜய்\" தொலைக்காட்சியில் வர நிகழ்ச்சிகளும் அவ்வளவா சுவாரசியமா இல்லை. சரின்னு 2 பேரும் போனோம். கூட்டம்னு ஒண்ணும் சொல்ல முடியலைன்னு சொன்னாலும் இத்தனை தமிழ்க் காரங்க இருக்காங்களான்னு நேத்துத் தான் தெரிஞ்சது. எத்தனை பாட்டி, தாத்தாக்கள் \"சிவாஜி\" பார்க்க அது தவிரக் குழந்தைகள் தான் அதிகம்.(நான் உள்பட.) எல்லாரும் ஒரு 5 லிட்டர் பக்கெட்டில் பாப்கார்ன், குளிர்பானம், சூடு பானம் சகிதம் வர நாங்க வெறும் கையோடு போய்ப் பேந்தப் பேந்த விழித்தோம். திரை அரங்கில் படம் பார்த்தேப் பல வருஷங்கள் ஆயிடுச்சு. ரஜினி படத்திலேயே நான் பல முறை பார்ப்பது \"ஆறு முதல் அறுபது வரை\"யும், \"எங்கேயோ கேட்ட குரல்\"ம் தான். அதுக்கப்புறம் \"புவனா ஒரு கேள்விக் குறி\" பார்க்க ஆசை, ஆனால் முடியலை. பின்னர் வந்த படங்கள் தொலைக்காட்சியில் போட்டாலும் சரியாக உட்கார்ந்து பார்த்தது இல்லை. \"படையப்பா\" நான் பார்த்தது இல்லைன்னு சொன்னதும் என்னைக் கேவலமாய்ப் பார்த்த உறவும், நட்பும் உண்டு :D இப்போ பெருமை அடிச்சுக்கலாம், அமெரிக்கா போய் \"சிவாஜி\" பார்த்தேன்னு :D இப்போ பெருமை அடிச்சுக்கலாம், அமெரிக்கா போய் \"சிவாஜி\" பார்த்தேன்னு\n சரியாத் தெரியலை. அப்போ குஜராத்தில் இருந்தோம். அதுக்குப் பின்னர் வந்த அவர் படங்கள் எல்லாமே நாட்டின் முக்கியமான ஊழல் பத்தித் தான் வருது \"இந்தியன்\" (இன்னும் முழுசாப் பார்த்தது இல்லை), முதல்வன், அந்நியன் - அப்படின்னு எல்லாமே. இதுவும் அப்படியே இருந்தாலும் ரஜினிக்காகச் சில மாற்றங்கள் செய்திருக்கிறார்னு நினைக்கிறேன். என்ன, எல்லாம் வழக்கமான \"சின்டரெல்லா\"க் கதையாக இருந்தாலும், அதில் வரும் விஷயங்கள் ரஜினி ஒரு கம்ப்யூட்டர் இஞ்சினீர் என்பதும் அந்த வேலையிலேயே கோடி கோடியாகச் சம்பாதிக்கிறார் என்பதும்தான். எனக்குத் தெரிஞ்சு எங்க வீட்டு கம்ப்யூட்டர் எஞ்சினீர் எல்லாம் அவ்வளவு சம்பாதிக்கக் காணோம் \"இந்தியன்\" (இன்னும் முழுசாப் பார்த்தது இல்லை), முதல்வன், அந்நியன் - அப்படின்னு எல்லாமே. இதுவும் அப்படியே இருந்தாலும் ரஜினிக்காகச் சில மாற்றங்கள் செய்திருக்கிறார்னு நினைக்கிறேன். என்ன, எல்லாம் வழக்கமான \"சின்டரெல்லா\"க் கதையாக இருந்தாலும், அதில் வரும் விஷயங்கள் ரஜினி ஒரு கம்ப்யூட்டர் இஞ்சினீர் என்பதும் அந்த வேலையிலேயே கோடி கோடியாகச் சம்பாதிக்கிறார் என்பதும்தான். எனக்குத் தெரிஞ்சு எங்க வீட்டு கம்ப்யூட்டர் எஞ்சினீர் எல்லாம் அவ்வளவு சம்பாதிக்கக் காணோம் சரி, விடுங்க, போகட்டும், ரஜினிக்காக சமரசம் செய்துக்கணும். அப்புறமாய் பார்த்தால் தமிழ்நாடு பூராவுக்கும் உதவி செய்ய நினைக்கிறார். பணத்தை வைத்துக்கொண்டு. அதுக்கு நிறையத் தடங்கல்கள் வருகின்றன வழக்கம்போல். வில்லன் இருக்கிறார். அரசாங்கம் வழக்கம்போல் வில்லன் பக்கம். கடைசியில் ரஜினி ஜெயிக்கிறார், புதுவிதமாய் வில்லனை ஏமாற்றிவிட்டு.\nஇதில் நடுவே காதல், ஊடல், சண்டைக் காட்சிகள் உள்ளன. தேவதைக் கதைகளில் வருவது போல் மாயாஜாலக் காட்சிகள் நிறைந்த சண்டைக் காட்சிகளும், காதலனும், காதலியும் பாடும் பாடல் காட்சிகளும் அதிகப் பொருள் செலவில் எடுக்கப் பட்டிருக்கிறது. இதற்கான செலவை யோசிக்கும் அதே வேளையில் இதற்கான வேலையில் எத்தனை தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்திருப்பார்கள், அவர்களுக்கு வாழ்நாள் பூராவுக்குமான பணம் இல்லாவிட்டாலும் ஓரளவு அந்தச் சமயம் வாழ்க்கை நடத்திச் செல்லும்படியான பணமாவது கிடைத்திருக்கும் என்பது ஆறுதலாக இருக்கிறது. வழக்கம்போல் இந்தப் படத்திலும் சாப்பாட்டைப் பற்றிய ஒரு பாடல் காட்சி, முன்னர் ஒரு படத்தில், \"உப்புக் கருவாடு, ஊறவச்ச சோறு\" என்ற பாட்டு வரும்.(முதல்வன்\" என்ற பாட்டு வரும்.(முதல்வன்). அதுபோல் இந்தப் படத்திலும், \"காவேரித் தண்ணீரும், கைக்குத்தல் அரிசியும்\" பாட்டு. கதாநாயகன் எங்கே போனாலும் தாய்நாட்டை மறக்கவில்லை என்பதற்கு அத்தாட்சி. யாரால் முடியும்\nகதநாயகனுக்கு உதவ தேவதைக் கதைகளில் வரும் பாத்திரம் போல் இதில் விவேக். நல்ல காமெடி. படம் பூராவும் அவர் ஆக்கிரமித்துள்ளார். மனம் விட்டுச் சிரிக்க வைக்கும் வசனங்கள். \"சுஜாதா\" வசனம். பாடல், வாலியில் இருந்து, பழனி பாரதி வரை எழுதி இருக்கிறார்கள். என் வரை பிடிச்சது திருமணத்திற்குப் பின்னர் ரஜினி தன் மனைவியிடம் சிவாஜி, சரோஜா தேவி, எம்.ஜி.ஆர். லதா போலவும், கமல், சில்க் ஸ்மிதா(இந்தப் படமும் பார்க்கிற புண்ணியம் செய்யலை.) போலவும் நடித்துக் காட்டியது தான். பின்னர் கோவிலில் கதாநாயகியை முதல் தடவை பார்த்துவிட்டு வரும் விவேக், ரஜினி, லிவிங்க்ஸ்டன் காமெடி நல்லா இருந்தது. அது போலவே ரஜினி கதாநாயகி வீட்டிற்கு முதன் முதல் போகும்போது கதாநாயகியைத் தனியாக விவேக், ரஜினியோடு நடனம் ஆடவிட்டு விட்டு அவர்கள் அப்பா, அம்மா கதவைப் பூட்டிக் கொண்டு சென்று போலீஸைக் கூப்பிடுவதும், லிவிங்க்ஸ்டன், \"லகலகலகலக\"வெனச் சொல்லிக் கொண்டே உள்ளே வருவதும் நல்லா எடுத்திருக்காங்க. ஒரு பெண்ணை முன்பின் தெரியாத இரு ஆடவரிடம் தனியாக விட்டுவிட்டு அப்பா, அம்மா வெளியே போயிடுவாங்களா கொஞ்ச நேரத்துக்குக் கூட என்ற லாஜிக்கையும் மீறிச் சிரிக்க வைக்கிறது.\nஇப்படிப் படம் பூராவும் சிரிப்புக்குப் பஞ்சம் இல்லை. மணிவண்ணன் ( ஒரு காலத்தில் அருமையான படங்கள் எடுத்திருக்கிறார்.) வடிவுக்கரசி, விவேக், ரஜினி பழகறதுக்காக கதாநாயகி வீட்டுக்கு வந்து கொட்டம் அடிப்பதும், அவங்க வீட்டுக்கு கூப்பிட்டுக் கொட்டம் அடிப்பதும், தீபாவளி அன்று சாலமன் பாப்பையா இவங்களோடு சேர்ந்து அடிக்கும் கூத்தும் நல்லா நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கிறது. தேவையில்லாமல் ஜோசியத்தைக் கொண்டுவந்து திருமணத்திற்கு வில்லன் ஆக்கி இருப்பதும் அதற்கேற்ப ரஜினி செத்துப் போவதும் கொஞ்சம் 2 மச் இல்லை, 3,4,5, மச்சாக இருக்கு. முடிவு பார்த்தவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அதனால் சொல்லலை. பாடல் காட்சிகள் நல்லவேளையாகக் கனவாகப் போயிடுச்சு. எல்லாம் ரொம்பச் செலவில் எடுக்கப் பட்டிருக்கு. கிட்டத் தட்ட \"ஷாக்\" அடிச்சு இறந்து போன ஒருவரை (4 மணி நேரமாவது இருக்கும்) அதற்குப் பின்னர் பிழைக்க வைக்க முடியுமா அதுவும் \"வென்டிலேஷன்\" எதுவும் துணை இல்லாமல் அதுவும் \"வென்டிலேஷன்\" எதுவும் துணை இல்லாமல் நம்ம டாக்டர் சங்கர் குமாரும், ராமநாதனும் தான் இதுக்குப் பதில் சொல்லணும்.\nபின்னணி இசையில் திரை அரங்கு அதிர்கிறது. படம் பார்க்க வந்தவர்களோ ரஜினியின் ஒவ்வொரு செயலுக்கும், சொல்லுக்கும் சிரித்து மகிழ்கிறார்கள். திரை அரங்கில் படங்கள் பார்க்காத காரணத்தால் இதை நேற்றுத் தான் பார்த்தேன். \"பச்சைக் கலர் அட்டை, அந்த ஊரு ரேஷன் கார்டு\" என்ற மணிவண்ணனின் பேச்சும், காவல் நிலையத்திலேயே கல்யாணம் பேசும் இயல்பும் அவருக்கே கைவந்த ஒன்று. கூடவே ஒத்துப் பாடுவதைத் தவிர வடிவுக்கரசிக்கு வேலை அதிகம் இல்லை. பிரமிட் நடராஜனும் வக்கீலாக ஒரு காட்சியில் வந்து போகிறார். எல்லாரையும் சொல்லிட்டு \"சுமன்\"பத்திச் சொல்லாட்டி எப்படி திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த சுமன் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறார் என்று செய்திகளில் படித்திருந்தேன். அலட்டலே இல்லாத அனாயாசமான நடிப்பால் மனதைக் கவருகிறார். சண்டைக் காட்சியில் கிளைமாக்ஸில் அவ்வளவாய் சோபிக்கவில்லை. ரகுவரனுக்கும் கதாநாயகனைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு மட்டும்தான். ஒரு நல்ல நடிகர் வீணாக்கப் பட்டு விட்டார்.\nஸ்ரேயாவின் இளமைக்கு முன்னால் ரஜினி என்னதான் மேக்கப் போட்டிருந்தாலும் பாடல் காட்சிகளில் நன்றாக வித்தியாசம் தெரியத் தான் செய்கிறது. இவருக்கும் அவ்வளவாய் வேலை இல்லை, சிபிஐயிடம் கணினியை ஒப்படைத்துவிட்டு அழுவதைத் தவிர. ரஜினிக்கு மேக்கப் போட்டவர்களுக்கு ஒரு சபாஷ் ஸ்ரேயாவின் அப்பாவாக நடித்தவர் யாருனு புரியலை. அம்மா உமா பத்மநாபன். சும்மா வந்து போகிறார். வில்லன் \"ரஜினியின் பலகீனம் என்ன\"னு கேட்டதும், உடனேயே ஸ்ரேயாவுக்கு ஏதோ ஆகப் போகுதுன்னு நினைச்சேன். ஆனால் கதை வேறே மாதிரிக் கொண்டு போயிட்டாங்க ஸ்ரேயாவின் அப்பாவாக நடித்தவர் யாருனு புரியலை. அம்மா உமா பத்மநாபன். சும்மா வந்து போகிறார். வில்லன் \"ரஜினியின் பலகீனம் என்ன\"னு கேட்டதும், உடனேயே ஸ்ரேயாவுக்கு ஏதோ ஆகப் போகுதுன்னு நினைச்சேன். ஆனால் கதை வேறே மாதிரிக் கொண்டு போயிட்டாங்க வில்லன் ஸ்ரேயாவை ஒண்ணுமே செய்யலை. கடத்தக் கூட இல்லை. மாறாக ஸ்ரேயாதான் ரஜினியைக் காப்பாத்தறதுக்காகத் தவறு செய்கிறார். வசனங்கள் தெளிவாகப் புரியும் வண்ணம் டப்பிங் செய்யப் பட்டிருக்கிறது. ஏ.ஆர். ரகுமான் ம்யூசிக்குனு நினைக்கிறேன். பேர் போடும் சமயம் கூட்டமாய்ச் சிலர் தாமதமாய் வந்து உட்காரப் போனதில் சரியாகப் பார்க்க முடியலை. படம் பார்க்க வந்திருந்த சிறுவர்களும், சிறுமிகளும் நன்றாய் ரசித்தார்கள். அவர���களுக்குத் தேவையான எல்லாமே படத்தில் இருக்கிறதே\nஹிஹி, நானும் குழந்தை தானே\nடிஸ்கி: \"துப்பறவங்க, அடிக்கிறவங்க, கல்லெறிகிறவங்க எல்லாருமே இன்னைக்கு இருக்க மாட்டாங்கன்னு தைரியத்தில் தான் எழுதினேன். மெதுவா \"லாங் வீக் என்ட்\" முடிஞ்சு வந்து சாவகாசமாத் துப்புங்க, கல்லெறிங்க, அடிங்க கொஞ்சம் பெரிசாப் போச்சோ\nதமிழ்த்தாத்தாவும் சுப்பிரமணியபாரதியும் - 2\nகிருஷ்ணசாமி ஐயர் நம்முடைய நாட்டின் பெருமையை அமைத்து எளிய நடையில் ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் பாடும் வண்ணம் சில பாட்டுக்கள் இயற்ற வேண்டுமென்று விரும்பினார். பலரிடம் தம் கருத்தை எடுத்து உரைத்து வந்தார். அந்தக் காலத்தில் சுப்பிரமணிய பாரதியார் அவருடைய பழக்கத்தைப் பெற்றிருந்தார். கிருஷ்ணசாமி ஐயர் பாரதியாரிடம் தம் கருத்தைத் தெரிவித்தார். பாரதியாருடைய காதில் கிருஷ்ணசாமி ஐயருடைய பழைய பிரசங்கம் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவர் தமிழ்ப் பாஷையைப் பற்றிச் சொன்னதைத் தழுவி பாரதியார் நாட்டைப் பற்றிப் பாடத் தொடங்கினார்.\nஇன்பத் தேன் வந்து பாயுது காதினிலே\" என்பது ஒரு செய்யுள்.\n\"கம்பன் ராமாயணம் செய்த பாஷை திருவள்ளுவர் திருக்குறள் செய்த பாஷை திருவள்ளுவர் திருக்குறள் செய்த பாஷை\" என்று அன்று கூறியதைப் பாரதியார் சிறிது மாற்றி,\nவான்புகழ் கொண்ட தமிழ்நாடு -நெஞ்சை\nயாரம் படைத்த தமிழ் நாடு\nஇந்தப் பாட்டைக் கேட்டு இதில் தம்முடைய கருத்து அமைந்திருப்பதை அறிந்து கிருஷ்ணசாமி ஐயர் பெரு மகிழ்ச்சியை அடைந்தார். பாரதியாரைப் பின்னும் பல பாடல்களைப் பாடச் செய்து அவற்றைச் சேர்த்து ஆயிரக் கணக்கில் அச்சிடுவித்து இலவசமாக வழங்கச் செய்தார். சுப்பிரமணிய பாரதியாரை அக்காலத்திலே அறிந்து அவருடைய கவித்துவத்தைப் பாராட்டி ஆதரித்தவர்களுல் கிருஷ்ணசாமி ஐயர் முக்கியமானவர். பாரதியாருடைய கொள்கைகளில் பலவற்றைக் கிருஷ்ணசாமி ஐயர் விரும்பாவிடினும் அவருடைய கவித்துவத்தில் ஈடுபட்டார்.\nமேற்குறிப்பிட்ட சம்பவம் நடந்த சரியான தேதிகள் இந்தப் புத்தகத்தில் இல்லை. ஆனால் தமிழ்த் தாத்தா தன் வாழ்நாளின் முடிவு வரை பாரதியாரை ஒரு கவிஞர் என்று ஒப்புக்கொள்ளவே இல்லை என்பதும் உண்மைதான். அது பற்றிப் பின்னர் ஒரு முறை. இந்தப் பாட்டு எழுதிய சமயம் பற்றி வேறு சில கருத்துக்களும் இருக்கின்���ன. ஒரு போட்டிக்கு பாரதி இந்தப் பாடலைப் பாடியதாகவும் 2வதோ அல்லது 3வதோ பரிசு பெற்றதாயும் சொல்வார்கள். இந்த நிகழ்ச்சி தமிழ்த் தாத்தா உயிருடன் இருக்கையிலேயே அவரே எழுதிக் \"கலைமகள்\" பத்திரிகையில் வெளிவந்தது.\nதமிழ்த் தாத்தாவும், சுப்பிரமணிய பாரதியும்\nதமிழ்த்தாத்தா உ.வே.ஸ்வாமிநாத ஐயரின் காலத்தவர் பாரதியார் என அனைவருக்கும் தெரிந்திருக்கும். சுப்பிரமணிய பாரதியை தாத்தா மதித்தாலும் அவரை ஒரு கவிஞர் என்று ஒப்புக் கொண்டதில்லை எனவும், தமிழ்ப் பண்டிதன் என்பதாக மட்டும் சொன்னதாகவும் திரு பாஸ்கரத் தொண்டைமானும், அவர் தம்பி திரு சிதம்பர ரகுநாதனும் கூறுவார்கள். அது பத்திப் பின்னர் பார்க்கலாம். இப்போது பாரதியார் \"செந்தமிழ் நாடென்னும் போதினிலே\" பாட்டு எழுத நேர்ந்த சந்தர்ப்பம் பத்தி தமிழ்த் தாத்தா தனக்குத் தெரிந்ததைக் கூறுகிறார். இந்தச் சம்பவம் நடந்தபோது பாரதியும் சென்னையில் இருந்திருக்கிறார். இது பற்றிக் கலைமகளில் தான் எழுதியதாகத் தாத்தா குறிப்பிடுகிறார். அவரின் நினைவு மஞ்சரி முதல் பாகம் புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்:\nபெரிய உத்தியோகத்தில் இருந்தால் ஆங்கில நூல்களைப் படிப்பது, ஆங்கிலம் கற்றவர்களை வியப்பது, ஆங்கில நூல்களில் உள்ள கருத்து எந்தப் பாஷையிலும் இல்லையென்று சொல்வது முதலியவற்றைப் பெர்ய்மையாகக் கொள்பவர்கள் எந்தக் காலத்திலும் உண்டு. ஆனால் இப்போது அத்தகையவர்களது தொகை குறைந்து வருகிறது. கிருஷ்ணசாமி ஐயர் காலத்தில் ஆங்கில மோகம் உச்ச நிலையை அடைந்திருந்தது. (கிருஷ்ணசாமி ஐயரவர்கள் ஒரு வக்கீலாகத் தொழில் செய்து வந்ததோடு அல்லாமல் அப்போதைய ஆங்கிலேய கவர்னரின் நிர்வாக சபை அங்கத்தினராகவும் பதவி வகித்தவர்.) ஆங்கில அறிவிலும், வடமொழியிலும் சிறந்தவர். என்றாலும் தமிழினிடத்தைல் அவருக்கு இருந்து வந்த அபிமானத்தை நான் அனுபவத்தில் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்.\n\"எந்தப் பாஷையாக இருந்தால் என்ன மனத்தில் படியும்படியான நல்ல விஷயம் எங்கே இருக்கிறதோ அதைத் தேடி அறிந்து கொள்ளவேண்டும்.\" என்பது கிருஷ்ணசாமி ஐயரவர்களின் கொள்கையாக இருந்து வந்தது. ஒருநாள் சென்னை ராசதானிக் கலாசாலைத் தமிழ் மாணவர் சங்கக் கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார். காலஞ்சென்ற \"திரு ஜி.ஏ. வைதியநாத ஐயர்\" அன்று \"தமிழின�� பெருமை\" என்னும் விஷயத்தைப் பற்றிப் பேசினார். சிருஷ்ணசாமி ஐயர் தலைமை வகிப்பது அறிந்து பலர் அன்று கூட்டத்திற்கு வந்திருந்தனர். ஸ்ரீசுப்பிரமணிய பாரதியாரும் வந்திருந்தனர். கிருஷ்ணசாமி ஐயர் என்ன பேசுவாரோ என்று யாவரும் ஆவலோடு எதிர் நோக்கி இருந்தனர். சிலர் \"இவர் தமிழைப் பற்றி என்ன பேசுவார் மனத்தில் படியும்படியான நல்ல விஷயம் எங்கே இருக்கிறதோ அதைத் தேடி அறிந்து கொள்ளவேண்டும்.\" என்பது கிருஷ்ணசாமி ஐயரவர்களின் கொள்கையாக இருந்து வந்தது. ஒருநாள் சென்னை ராசதானிக் கலாசாலைத் தமிழ் மாணவர் சங்கக் கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார். காலஞ்சென்ற \"திரு ஜி.ஏ. வைதியநாத ஐயர்\" அன்று \"தமிழின் பெருமை\" என்னும் விஷயத்தைப் பற்றிப் பேசினார். சிருஷ்ணசாமி ஐயர் தலைமை வகிப்பது அறிந்து பலர் அன்று கூட்டத்திற்கு வந்திருந்தனர். ஸ்ரீசுப்பிரமணிய பாரதியாரும் வந்திருந்தனர். கிருஷ்ணசாமி ஐயர் என்ன பேசுவாரோ என்று யாவரும் ஆவலோடு எதிர் நோக்கி இருந்தனர். சிலர் \"இவர் தமிழைப் பற்றி என்ன பேசுவார் சம்ஸ்கிருதம் பற்றி வேண்டுமானால் பேசக் கூடும்\" என்று நினைத்தார்கள். கிருஷ்ணசாமி ஐயர் பேச ஆரம்பித்தார்.\n\"தமிழில் எத்தனை நூல்கள் இருக்கின்றன வள்ளுவர் திருக்குறள் செய்த பாஷை இது வள்ளுவர் திருக்குறள் செய்த பாஷை இது கம்பன் ராமாயணம் இயற்றியது இந்தப் பாஷையில் தான் கம்பன் ராமாயணம் இயற்றியது இந்தப் பாஷையில் தான் நாயன்மார் தேவாரம் பாடிய பாஷை இது நாயன்மார் தேவாரம் பாடிய பாஷை இது மாணிக்கவாசகர் திருவாசகம் அருளியதும் இந்தப் பாஷையில் தான் மாணிக்கவாசகர் திருவாசகம் அருளியதும் இந்தப் பாஷையில் தான் ஆழ்வார்கள் திவ்யப் பிரபந்தம் பாடியதும் இந்தப் பாஷையில் தான். இந்தப் பாஷையின் பெருமைக்கு அளவே இல்லை.\" என்று தொடங்கிப் பேசிக் கொண்டே போனார். யாவரும் பிரமித்தனர். ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் அன்று அந்தப் பிரசங்கத்தைக் கேட்டுக் குதூகலத்தை அடைந்தார். அந்தப் பேச்சு அவர் உள்ளத்திலே ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியது. அதிலிருந்து ஒரு பாட்டுக்குரிய பொருளைக் கிரகித்துக் கொண்டார். தமிழ் நாட்டைப் பற்றி அந்த முறையிலே பாடவேண்டுமென்று அவருக்கு அன்று ஒரு கருத்து உண்டாயிற்றென்று தோன்றுகின்றது.\nதியாகுவின் கேள்விக்கு பதில் சொல்லலாமா வேணாமான்னு நினைத்தேன். பாரதி சிறையில் இருந்தப்போ ஒரு கடிதம் தன்னை விடுதலை செய்யச் சொல்லி எழுதியதாயும், அதில் அவர் மன்னிப்பு வேண்டி இருப்பதாயும் இப்படிப் பட்டவர் எப்படி அரசியல் நேர்மை உடையவராய் இருக்க முடியும் எனவும் கேட்டிருக்கிறார். முதலில் பாரதி எந்தக் கட்சியையும் சார்ந்திருக்கவே இல்லை.அவர் மதித்த தலைவர்கள் எனக் குறிப்பிட்டால் வ.உ.சி. சுப்புரமணிய சிவா, அரவிந்தர், வ.வே.சு. ஐயர் போன்றவர்கள்.\nகாந்தியை அவர் மதித்தார். காந்தி சென்னை விஜயத்தின் போது சென்று சந்தித்தார்.\nஆனால் காங்கிரஸைச் சார்ந்த்ருக்கவில்லை. திருமணம் ஆகி இரண்டு பெண்குழந்தை பெற்ற அவர் தன் வயிற்றுப் பிழைப்புக்காக மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் \"சுதேசமித்திரன்\" பத்திரிகையில் வேலை செய்தார். அவரின் கருத்துக்கள் மக்களைச் சுதந்திரப் போராட்டத்துக்குத் தூண்டி விடுகிறது என்ற கோபத்தின் விளைவாகவே அந்தப் பத்திரிகையும் சரி, பாரதியும் சரி தடை செய்யப் பட்டனர் பலமுறை. பிரிட்டிஷ் இந்தியாவில் அவர் நுழையவும், அங்கே வாழவும் தடுக்கப் பட்டார். உயிர் போகும் வரை வாழ்ந்து தானே ஆகவேண்டும். தற்கொலை கோழைகளின் செயல். ஆகவே வாழ்க்கைக்கு அவர் தேர்ந்தெடுத்தது புதுச்சேரி. அங்கே இருந்து வாழ்க்கை நடத்தினார். இல்வாழ்க்கையிலும் பெரும் இன்னல்கள் சூழ்ந்தன. அன்றாட வாழ்விற்கேப் பணம் இல்லாத சூழ்நிலை.\nதன்னை நம்பி வந்த மனைவி, குழந்தையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் தான் எட்டையபுரம் ராஜாவிற்குச் \"சீட்டுக்கவி\" அனுப்ப நேர்ந்தது. காங்கிரஸ் மகாநாடுகள் சென்னை மெரினா திடலில் நடக்கும்போது பாரதியைச் சுதந்திரப் போராட்டப் பாடல்கள் பாட அழைப்பது உண்டு காங்கிரஸ் தலைவர்கள். பாரதியும் வந்து பாடுவார் மறுப்பேதும் சொல்லாமல். ஆனால் அவர் பாடி முடித்ததும் கூட்டம் கலையும். அதில் தலைவர்கள் அதிருப்தி அடைவர். இந்தக் காட்சி \"பாரதி\" திரைப்படத்தில் கூடக் காண நேரலாம். அப்படிப் பட்ட காங்கிரஸ் தலைவர்கள் அவர் அன்றாட வாழ்விற்கு உதவி ஏதும் செய்யவில்லை. ரவீந்திர நாத் தாகூர் \"நோபல் பரிசு\" வென்றதற்கு விழா எடுத்துக் கொண்டிருந்தனர். இதைத் தோழர் \"ஜீவானந்தம்\" குறிப்பிட்டு வருந்தி உள்ளார். மகாத்மாவாகவே இருந்தாலும் காந்தியும் பலகீனங்கள் நிறைந்த மனிதர் தான். அவரே குறிப்��ிட்டுள்ளார். ஆகவே எதற்கும் மறுபக்கம் இருக்கும். அதன் காரணத்தையோ, காரியத்தையோ சரியாகப் புரிந்து கொள்ளாமல் நாம் பேச முடியாது. அன்றைய சூழலில் நாம் வாழவில்லை.\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கூட நாடு கடத்தப் பட்டு ஐரோப்பாவில் வசிக்க நேர்ந்த காலத்தில் கல்கத்தாவில் இருந்த அவரின் தகப்பனார் மரணத்திற்குநாட்டுக்கு வர விரும்பினார். அன்றைய ஆங்கில அரசு அவரைப் பல விதமான நிபந்தனைகளுடன் வரவிட்டது. அதறுகுகட்டுப் பட்டுத் தான் அவர் வர நேர்ந்தது. அதற்காக நேதாஜியின் வீரத்தைக் குறைத்து மதிப்பிட முடியுமா அதுபோல்தான் இதூம் காரணத்துடன் நிகழ்ந்த ஒரு நிகழ்வு. அதற்கான என்னுடைய பதில் பின்னால் வெளிவரும். நன்றி தியாகு இந்த பதில் கொடுக்கும்படி செய்ததுக்கு.கட்டபொம்மன் பற்றி அவர் பாட நேராததற்கும் தனியாகக் காரணங்கள் இருக்கலாம். கட்டபொம்மனும் பாளையக் காரன் தான். அவனுக்கும் மறுபக்கம் என்று இருக்கிறது. அது தெரிந்தும் பாடி இருக்கமாட்டார். நாம் அதற்காகக் கட்டபொம்மனை வீரன் இல்லை என்றோ தியாகம் செய்யவில்லை என்றோ சொல்லவில்லையே அதுபோல்தான் இதூம் காரணத்துடன் நிகழ்ந்த ஒரு நிகழ்வு. அதற்கான என்னுடைய பதில் பின்னால் வெளிவரும். நன்றி தியாகு இந்த பதில் கொடுக்கும்படி செய்ததுக்கு.கட்டபொம்மன் பற்றி அவர் பாட நேராததற்கும் தனியாகக் காரணங்கள் இருக்கலாம். கட்டபொம்மனும் பாளையக் காரன் தான். அவனுக்கும் மறுபக்கம் என்று இருக்கிறது. அது தெரிந்தும் பாடி இருக்கமாட்டார். நாம் அதற்காகக் கட்டபொம்மனை வீரன் இல்லை என்றோ தியாகம் செய்யவில்லை என்றோ சொல்லவில்லையே கட்டபொம்மனின் வீரத்தையும் பாராட்டுகிறோம், அதற்குச் சற்றும் குறைந்தது இல்லை எட்டப்பனின் வீரமும். வரலாறு நமக்கு நன்கு தெரியாது. அவரவர் பார்வையில் எழுதி இருப்பதைப் படித்துவிட்டுச் சொல்லுகிறோம். மருது சகோதரர் வீரம் பற்றியும் பாரதி பாடி இருப்பதாய்த் தெரியவில்லை. அதனால் என்ன கட்டபொம்மனின் வீரத்தையும் பாராட்டுகிறோம், அதற்குச் சற்றும் குறைந்தது இல்லை எட்டப்பனின் வீரமும். வரலாறு நமக்கு நன்கு தெரியாது. அவரவர் பார்வையில் எழுதி இருப்பதைப் படித்துவிட்டுச் சொல்லுகிறோம். மருது சகோதரர் வீரம் பற்றியும் பாரதி பாடி இருப்பதாய்த் தெரியவில்லை. அதனால் என்ன இது தனி ஒரு மனிதனின் விருப்���ம் என விட்டுவிடலாமே\nசண்டை போடு, அல்லது சரணடை-தொடர்ச்சி\n\"வளர்சிதைப் பருவம்\" என்று தற்காலத்தில் சொல்லப் படும் பருவ வயது இளைஞர்கள் அனைவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கைது செய்யப் பட மாட்டார்கள் எனச் சொல்லப் பட்டது. வேலை போகாது எனவும் விசாரணை நடக்காது எனவும் உறுதி அளிக்கப் பட்டது. ஆனாலும் \"பஹாதூர்\" என்னும் கப்பல் பணிய மறுத்து விடாமல் போராடியது. ஆங்கிலத் துருப்புக்களுக்குச் சகலவித வசதிகளும் இருந்தன. ஒவ்வொரு கப்பலாகக் கைப்பற்றிய ஆங்கிலப் படை மாலைக்குள் கராச்சியில் புரட்சியை ஒடுக்கியது. பம்பாயிலோ போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளூர் காங்கிரஸின் ஆதரவையும், போலீஸின் ஆதரவையும் பெற்ற புரட்சி நீடிக்க ஆரம்பித்தது. ஜின்னாவும் காந்தியும் தனித்தனியாகப் புரட்சியை தாங்கள் ஆதரிக்கவில்லை என அறிவிப்புச் செய்தனர், ஆங்கிலேய அரசின் மறைமுகமான வேண்டுகோளின் பேரில். நேருவிடம் தனக்கு இருந்த செல்வாக்கை அப்போது இருந்த வைஸ்ராய் நன்கு பயன்படுத்திக் கொண்டார் என்றும் சொல்லலாம். எதற்கும் அடங்க மறுத்த வீரர்களைக் கட்டுக்குள் வைக்க வேண்டுமானால் அரசியல் தலைவர் ஒருவர்தான் தேவை என்று அரசால் உணரப் பட்டது. மிதவாதியும் இல்லாமல், தீவிரவாதியும் இல்லாமல் எப்போது நிதானத்தைக் கைப்பிடிக்கும் சர்தார் படேல் அதற்கு எனத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.\nசமாதானப் பேச்சு வார்த்தைக்குப் படேல் பம்பாய் வந்தார். எம்.எஸ்.கானுடன் பேச்சு வார்த்தை நடந்தது. இங்கும் பல உறுதிமொழிகள் அளிக்கப் பட்டன. யாருக்கும் வேலை போகாது, அவர்கள் கோரிக்கைகள் நிறைவெற்றப் படும், விசாரணை ஏதும் நடக்காது, யாரும் கைது செய்யப் பட மாட்டார்கள் எனப் பல உறுதிமொழிகள். எல்லாவற்றையும் விட முக்கியமான கோரிக்கையான \"இந்திய தேசீய ராணுவப் படை வீரர்கள்\" கைது பற்றியும் சுபாஷ் பற்றியும் கவனித்து ஆவன செய்வதாகவும் சொல்லப் பட்டது. ஒரு மோசமான அரசியல் சூழ்நிலை உருவாகி பிரிட்டிஷார் தானாகப் போகும் முன்னர் விரட்டி அடிக்கப் படும் சூழ்நிலை உருவாகி வந்தது தடுக்கப் பட்டது, சர்தார் படேலின் சாமர்த்தியமான அணுகுமுறையால்.\nஆங்கில அரசு மிகவும் கவலையும் பயமும் அடைந்தது. இந்தப் புரட்சியின் அடிநாதமான சுபாஷின் வீரதீர சாகசங்களை மக்கள் மறக்கவில்லை என்பதையும், அவரின் இந்திய தேச��ய ராணுவத்தின் பால் மக்களுக்கு இருந்து வந்த அனுதாபத்தையும் நன்றாக மனதில் குறித்து வைத்துக் கொண்டது. இதன் விளைவு இன்று வரை அந்த வீரர்கள் யாரும் சுதந்திரப் போராட்ட வீரர்களாக மதிக்கப் படவில்லை. பம்பாய்ப் புரட்சியில் கலந்து கொண்ட மாலுமிகளுக்கும், சிப்பாய்களுக்கும் வேலை போனதோடல்லாமல், தேசத் துரோகி என்ற பட்டமும் கிடைத்தது. இந்திய தேசீய ராணுவத்தின் பெரும் நிதி போன இடம் தெரியாமல் போனது. இதன் பின்னர் உள்ள அரசியல் என்ன இன்று வரை அந்த வீரர்கள் யாரும் சுதந்திரப் போராட்ட வீரர்களாக மதிக்கப் படவில்லை. பம்பாய்ப் புரட்சியில் கலந்து கொண்ட மாலுமிகளுக்கும், சிப்பாய்களுக்கும் வேலை போனதோடல்லாமல், தேசத் துரோகி என்ற பட்டமும் கிடைத்தது. இந்திய தேசீய ராணுவத்தின் பெரும் நிதி போன இடம் தெரியாமல் போனது. இதன் பின்னர் உள்ள அரசியல் என்ன\nஎட்டுப் போடறது எவ்வளவு கஷ்டம்னு வண்டி லைசென்ஸ் இந்தியாவிலே வாங்கறவங்களுக்குத் தெரியும். இப்போ என்னடான்னா நம்ம இ.கொ. வந்து எட்டு போடுன்னு மிரட்டறதோடு இல்லாமல், எட்டு ஆள் வேறே பிடிக்கச் சொல்றார். எல்லாம் ஹெட் லெட்டர். வேறே என்ன அதிலும் சாதனையா வேறே இருக்கணுமாமே அதிலும் சாதனையா வேறே இருக்கணுமாமே நான் ப்ளாக் எழுதறதே ஒரு சாதனைன்னு சொன்னால் அது பப்ளிஷ் ஆகிறது அதைவிட சாதனை. வரவர கணினி கிட்டே வரக் கூட முடியாமல் ஆணிகள் அதிகமா இருக்கு. \"சிதம்பர ரகசியம்\" ஒரு பக்கம் வா, வான்னு கூப்பிடுது, இன்னொரு பக்கம் \"பம்பாய் ராயல் நேவி\" புரட்சி என்னை அநாதையா விட்டுட்டியேனு கேட்குது. முதலில் இந்த எட்டைப் போட்டுடறேன்.\n&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&படிப்பிலே நல்லாப் படிப்பேன்னாலும், சாதனை எல்லாம் ஒண்ணும் பண்ணினதில்லை. இந்தக் கணக்கு வந்து காலை வாரும். அதிலும் கணக்கு டீச்சருக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம், அம்பிக்கும் எனக்கும் மாதிரி. எனக்குக் கூட ரொம்ப நாளா ஒரு சந்தேகம் என்னோட கணக்கு டீச்சர் தான் அம்பியா மறுபிறவி எடுத்து வந்திருக்காங்களோன்னு. :P\n1. கணக்கே வராத நான் பள்ளி நாட்களில் எடுத்துப் படித்தது அக்கவுன்டன்ஸியும், காமர்ஸும். நாளாவட்டத்தில் பாடத்தில் விருப்பம் அதிகரிக்கவே, பின்னால் ஆடிட்டர் ஆகலாம் என்ற ஆசையும் இருந்தது. இத்தனைக்கும் அம்மாவோட விருப்பம் வேறேயா இருக்க அப்பா தன் விருப்பப் படி என்னை அதிலே சேர்த்திருந்தார். ஒரு இ.கொ. மாதிரியோ, ஒரு தி.ரா.ச. மாதிரியோ, ஒரு மணிப்பயல் மாதிரியோ ஆடிட்டராய் வந்திருக்கணும். பாருங்க, உங்க எல்லாருக்கும் போட்டியே இல்லாமப் போச்சு ஒரே சாதனை பாதிப் படிப்பில் கல்யாணம் செய்து கொண்டது தான். இதுவும் அப்பாவின் விருப்பம்தான். ஆகவே திருமணம் ஆகிப் பத்து வருஷம் கழித்துப் பட்டம் மொழிப்பாடத்தில் வாங்க முடிந்ததே ஒரு சாதனை தான் என்னளவில்.\n2.நான் படிச்ச நாட்களில் என் தோழிகள் அனைவரும் \"ஷுக்லா\" புத்தகம் வைத்துப் படிக்க எனக்குக் கிடைத்ததோ என்னோட அப்பா படிச்சு, மாமாவுக்குக் கொடுத்து, பின்னால் பெரியப்பா பையன், என்னோட அண்ணா அனைவருக்கும் வந்து அதுவரை கிழியாமல் இருந்த \"சுப்ரமணியம்\" புத்தகம் தான். நான் ரொம்ப அடம் பிடித்ததன் பேரில் அப்பா யார் கிட்டேயோ போய்க் கேட்டு நான் பிறக்கும் முன்னேயே பப்ளிஷ் செய்யப் பட்ட \"பாட்லிபாய்\" புத்தகம் வாங்கிக் கொடுத்தார். அதை நான் கல்யாணம் செய்து கொள்ளும் வரை விட்டுப் பிரியவே இல்லை. அரை மனத்துடன் \"பிரியா வடை\" கொடுத்தேன், அதுக்கு.(ஹிஹி, வடைன்னா போதும், ஒரு சின்ன மாலையே போட்டுக்கும் இது) அடைப்புக்குறிக்குள் வழக்கம் போல் ம.சா. தான். நறநறநற. எனக்கு அப்புறம் படிச்ச என் தம்பி \"ஷுக்லா\" புத்தகம் புத்தம்புதியதாய் வாங்கிக் கொண்டதைப் பார்த்து அப்பா, அம்மாவிடம் சண்டை போட்டதும் ஒரு சாதனை தான்.\n3. கொஞ்சமாவது ஆங்கிலம் எனக்கு வருதுன்னா என்னோட ஆசிரியைகள் தான் காரணம். முதலில் ஆரம்பிச்சு வச்ச ரூபி டீச்சர், பின்னர் பள்ளி இறுதி நாட்களில் பாடம் சொல்லிக் கொடுத்த மிஸ்.ஜேகப் இருவரும் ஆங்கிலப் பாடம் நடத்துவதே தனி சுகம். அதுவும் மிஸ் ஜேக்கப் ஆங்கிலக் கவிதைகளுக்கு நடித்தே காட்டுவார், எங்களையும் நடித்துக் காட்டச் சொல்லுவார். ஒரு முறை நாங்கள் அனைவரும் பேசி வைத்துக் கொண்டு ஆசிரியையைத் திகைக்க வைத்தோம். வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்தின் ஒரு கவிதையில், \"Books, 'tis an endless strife, come, hear the woodlands cry என்ற , வாசகங்கள் வரும். அதை என்னை நடித்துக் காட்டச் சொல்லும் போது நான் புத்தகத்தைத் தூக்கிப் போட்டு விட்டு வெளியே சென்று சைகை காட்ட மொத்த வகுப்பும் என்னோடு வெளியேற திகைத்த ஆசிரியை பின்னர் நினைத்து நினைத்துச் சிரித்ததும் ஒரு சாதனை தான்.\n4. பரிட்சை நாட்களில் அப்பாவுக்குத் தெரியாமல் பாட புத்தகங்களுக்குள் கதைப் புத்தகமோ, ஆனந்தவிகடனோ, கல்கியோ படிக்கிற சுகம் இனி எப்போ வரும் சொல்லுங்க அதுவும் ஒரு சாதனை தான். (என்னடா, அப்பா, அப்பான்னே சொல்றேன்னு பார்க்கிறீங்களா< எங்க வீட்டிலே அப்பா ஆட்சிதான். ரொம்பக் கண்டிப்பான அப்பா.)\n5.முதல் முதலில் ராஜஸ்தான் வரை வந்ததே ஒரு சாதனைதான் என்றால் அப்புறம் பல இடங்களுக்கும் ஊர்களுக்கும் போனது மற்றொரு சாதனை. இதில் இதுவரை யாருமே முறியடிக்காத விஷயம் முதல்வகுப்புக்கு டிக்கெட் வாங்கி விட்டு மூன்றாம வகுப்பில் முன்பதிவு செய்யப் படாத பெட்டியில் உட்கார்ந்து போனது தான் அதிகம். இதை இன்றுவரை யாரும் முறியடிக்கவில்லை.\n6. அமெரிக்கா எல்லாம் வருவேன்னு நினைச்சே பார்க்கலை. நான் போக ஆசைப் பட்ட இடம்னு பார்த்தால் இங்கிலாந்து ஒன்றுதான். அதுவும் அதிகமான அகதா க்ரிஸ்டி கதைகளின் வர்ணனையைப் படித்ததால் இருக்கலாம். அயர்லாந்தின் வடமுனையைப் பற்றிய அவரின் வர்ணனை ஒரு கதையில் வரும். அவரின் துப்பறியும் நிபுணர் ஆன \" Hercule Poirot\" அங்கே போயிருப்பார். அந்த இடம் செல்ல ஆசை.\n7. இரண்டு முறை அமெரிக்கா வந்தும் எந்த இடமும் சுற்றிப் பார்க்காமல் இருப்பதும் நாங்களாய்த் தான் இருக்கும். அதுவும் ஒரு சாதனைதான். சூழ்நிலையும், சந்தர்ப்பங்களும் அம்மாதிரி அமைகின்றது. ஆகவே போக முடியவில்லை. தவிர, சாப்பாடு வேறே ஒரு பிரச்னை.\n8. என்வாழ்நாளில் நிஜமான சாதனை என்றால் \"திருக்கைலாய யாத்திரை\" சென்றது தான். உண்மையில் நான் போவதாய் இல்லை. என் கணவர் தனியாகப் போக இருந்தார். என்னை அதிலே இழுத்துவிட்டது ட்ராவல்ஸ் ஏஜென்ட் தான். மனதில் எந்த உணர்வுகளும் இல்லாமல் தான் பிரயாணத்தை ஆரம்பித்தேன். வெற்றியாக முடித்து வைத்தது இறைவன். மற்றபடி நான் வலைப்பக்கம் ஆரம்பித்து எழுதுவது ஒரு சாதனை என்றால் அதன் மூலம் இத்தனை நண்பர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதும், ஒரு சாதனை தான். மெய் சிலிர்க்க வைக்கும் சாதனை இது ஒன்றுதான். மனம் நெகிழ்ந்து போகிறது.\nஅப்பாடா, இ.கொ. என்னைப் போய் எழுதச் சொன்னீங்க இல்லை நல்லா வேணும் உங்களுக்கு நான் மாட்டி விடப் போகும் பலி ஆடுகள் முறையே:\n1.தி.ரா.ச. (ரொம்ப நாளா பதிவுப் பக்கமே வரலையா, அதான் தண்டனை)\n2.மணிப்பயல் (4 எழுதி இருக்கீங்க இல்லை, எட்டும் எழுதுங்க\n3.நந்தா: (வலை உலகுக்குப் புதுசு இல்லை, எனக்குப் புதிய நண்பர். நான் மொக்கையா எழுதறேன்னு சொல்லாமல் சொன்னவர் (நறநறநற) பாவம், புதுசு,நம்ம கலாய்த்தலுக்கு, விட்டுடறேன்\n4.வல்லி சிம்ஹன்: (கையிலே லாப்-டாப், மனதிலே எண்ண ஓட்டம் வெளுத்துக் கட்டுவாங்க\n5.டுபுக்கு டிசைப்பிள்:(அம்பிக்கு ஓசிச் சாப்பாடு கொடுத்த காரணத்துக்குத் தண்டனை)\n6.நாகை சிவா: (இப்போ என்னோட பதிவுக்கு வரதில்லைங்கறதாலே இவருக்கும் தண்டனை)\n7.மணிப்ரகாஷ்: ஆள் எங்கேன்னு தேடிக் கண்டுபிடிக்கணும். முடிஞ்சால் வந்து பார்த்துட்டுப் போய் எழுதுங்க. உங்களுக்கும் தண்டனை தான்\n8.ராயல் ராம்: பாவம், ட்யூப்லைட்டுன்னு சொன்னதும் ஒத்துக்கிட்டாரே, தண்டனை கொடுக்கலாமா வேணாமா வேணாம், அப்போ வேறே யாரு ஹையா கண்டுபிடிச்சுட்டேன், சிபி, சிபி, ரொம்ப நாளா மாட்டிக்கவே இல்லை. சிபி தான் அது வேறே யாருமே இல்லை. சிபி, நீங்க எழுதுங்க\nஎல்லாம் நேரம். வேறே என்னத்தைச் சொல்றது ஏதோ நான் பாட்டுக்கு வலை பதிஞ்சுட்டு வர போற பின்னூட்டங்களைப் பார்த்து மகிழ்ந்துட்டு இருந்தேன். அது பொறுக்கலை ஒரு மனுஷனுக்கு. எட்டு விஷயங்கள் பத்திப் (அதுவும் என் சம்மந்தப்பட்ட குறிப்புக்களாம்) பதிவு போடுன்னு என்னோட பேரையும் போட்டதோடு அல்லாமல், ப்ளாகிற்கு வந்து வேறே மிரட்டி விட்டுப் போயிருக்கார்.. ஒரு விஷயம் எழுதறதுக்கே நான் படும் பாடு எனக்குத் தான் தெரியும், இதிலே எட்டுக்கு எங்கே போகிறது ஏதோ நான் பாட்டுக்கு வலை பதிஞ்சுட்டு வர போற பின்னூட்டங்களைப் பார்த்து மகிழ்ந்துட்டு இருந்தேன். அது பொறுக்கலை ஒரு மனுஷனுக்கு. எட்டு விஷயங்கள் பத்திப் (அதுவும் என் சம்மந்தப்பட்ட குறிப்புக்களாம்) பதிவு போடுன்னு என்னோட பேரையும் போட்டதோடு அல்லாமல், ப்ளாகிற்கு வந்து வேறே மிரட்டி விட்டுப் போயிருக்கார்.. ஒரு விஷயம் எழுதறதுக்கே நான் படும் பாடு எனக்குத் தான் தெரியும், இதிலே எட்டுக்கு எங்கே போகிறது அதிலேயும் எட்டுப் பேரைக் கூப்பிடணுமாம். யார் வந்து மாட்டிப்பாங்க அதிலேயும் எட்டுப் பேரைக் கூப்பிடணுமாம். யார் வந்து மாட்டிப்பாங்க பலி ஆடு மாதிரி ஏற்கெனவே \"வேதா(ள்) பிசி,இதிலே அழகு பத்தி எழுதச் சொன்னது வேறே இன்னும் எழுதலை அதுக்குள்ளே என்ன ப்ளாக்கர் மீட்டிங்க் வேண்டிக் கிடக்கு தெரியலை அதுக்குள்ளே என்ன ப்ளாக்கர் மீட்டிங்க் வேண்டிக் கிடக்கு தெரியலை சரி, லதாவைச் சொல்லலாம்னா ���வங்க தூசி தட்டறாங்க, தட்டறாங்க அப்படித் தட்டறாங்க. இங்கே எனக்கு \"வீசிங்\" வந்துடுச்சுன்னா பார்த்துக்குங்களேன்.\nகைப்புள்ளை ஹிஹிஹி, புதுக் கல்யாண மயக்கமே இன்னும் தெளிஞ்சிருக்காது. அம்பியைக் கேட்போம்னா பூரிக்கட்டை அடி வாங்கியதில் கை வீங்கிப் போச்சுனு தனி மெயில் வந்திருக்கு கார்த்திக் ஆள் அட்ரஸே இல்லை, அவ்வளவு ஆணிகள், ஆனால் பதிவு மட்டும் வருது கார்த்திக் ஆள் அட்ரஸே இல்லை, அவ்வளவு ஆணிகள், ஆனால் பதிவு மட்டும் வருது ஒரு வேளை வேதாளம் வேலையோ என்னமோ ஒரு வேளை வேதாளம் வேலையோ என்னமோ மணிப்ரகாஷ் காலண்டர் கவிஞன், என்னோட 200 பதிவுக்கு வந்து கவிஜை, சீச்சீ, கவிதை எல்லாம் எழுதிச் சிறப்பித்த உண்மைத் தொண்டர், யார் கடத்தினாங்கன்னு தெரியலை. (ஹிஹிஹி, மணிப்ரகாஷ், இப்போ கவிதை எல்லாம் கேட்கலை, சும்மாஆஆச் சொன்னேன்). கோபிநாத், பரணி இரண்டு பேரும் வசூலைத் தூக்கிட்டுப் போனது தான், திரும்பியே பார்க்கலை. அபி அப்பா, இப்போத் தான் ஊருக்குப் போயிருக்கார். குழந்தை வேறே, அப்புறம் அபி பாப்பாதான் வந்து எழுதும். அவர் எழுதறதே தாங்கலை, இன்னும் அபிபாப்பா வேறே எழுத ஆரம்பிச்சால் யார் படிக்கிறது\nபுலியைச் சொல்லலாம்னா அது என்னமோ முறைச்சுட்டு இருக்கு. ஒண்ணுமே சொல்லலைங்க. புலி ட்யுப்லைட்டுங்கற விஷயத்தைத் தனியாக மெயில் பண்ணினேன். அவ்வளவுதான். கொலைவெறியோடு அலையுது பாருங்க. பார்த்தால் கூட மூஞ்சியைத் திருப்பிக்குது. (அது என்னோட ப்ளாகுக்கு எல்லாம் வந்ததாலே தான் அப்படி ஆயிட்டேன்னு சொன்னதை மட்டும் சொல்லவே மாட்டேனே) அடுத்தாப்பலே \"ராயல் ராம்\"ஐப் பாருங்க, சபையிலே வைச்சுச் சொன்னேன், நீங்க ட்யூப்லைட்டுன்னு. மரியாதையா ஒத்துக்கிட்டதோடு இல்லாமல், ஏன் வெளியிலே சொல்லிட்டுத் திரியுறீங்கன்னு மட்டும் கேட்டுது) அடுத்தாப்பலே \"ராயல் ராம்\"ஐப் பாருங்க, சபையிலே வைச்சுச் சொன்னேன், நீங்க ட்யூப்லைட்டுன்னு. மரியாதையா ஒத்துக்கிட்டதோடு இல்லாமல், ஏன் வெளியிலே சொல்லிட்டுத் திரியுறீங்கன்னு மட்டும் கேட்டுது இதை ஆதரித்து எல்லாரும் கமென்ட்டும் போட்டாங்க. தொண்டர்ன்னா இவரல்லவோ உண்மைத் தொண்டர் இதை ஆதரித்து எல்லாரும் கமென்ட்டும் போட்டாங்க. தொண்டர்ன்னா இவரல்லவோ உண்மைத் தொண்டர் இவரைச் சொல்லலாம்னு நினைக்கிறேன். அப்புறமா வல்லி சிம்ஹன் இருக்காங்க, அவங்களை மாட்டி விடலாம். கையிலே லாப்-டாப் வேறே இருக்கு. ஸ்விட்ஸர்லான்டைச் சுத்திக்கிட்டே எழுதிடலாமே இவரைச் சொல்லலாம்னு நினைக்கிறேன். அப்புறமா வல்லி சிம்ஹன் இருக்காங்க, அவங்களை மாட்டி விடலாம். கையிலே லாப்-டாப் வேறே இருக்கு. ஸ்விட்ஸர்லான்டைச் சுத்திக்கிட்டே எழுதிடலாமே அடுத்து நம்ம தி.ரா.ச.சார் அவர்கள். அவரைச் சொல்லலாம்னா அவர் வந்து கமென்டுவதே வர வர அம்பியைக் கேட்டுக்க வேண்டி இருக்கு. இதிலே எங்கே இதெல்லாம் எழுதப் போறார் அடுத்து நம்ம தி.ரா.ச.சார் அவர்கள். அவரைச் சொல்லலாம்னா அவர் வந்து கமென்டுவதே வர வர அம்பியைக் கேட்டுக்க வேண்டி இருக்கு. இதிலே எங்கே இதெல்லாம் எழுதப் போறார் ரொம்பவே கஷ்டம் தான். \"பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்\"ங்கிற மாதிரி அம்பியோட சேர்ந்தால் என்னன்னு நான் சொல்ல வேண்டாமே உங்க எல்லாருக்கும்\nஇ.கொ. முதலில் எட்டு ஆளைத் தேத்திக் கொடுங்க, பதிவு போடறேன். அப்புறம் எட்டு விஷயம் எழுதறதுக்கு மண்டையைப் பிச்சுக்கிட்டதிலே தோணினது இது. எட்டு விஷயம் இன்னும் 2 நாளில் எழுத முயற்சி செய்யறேன். கடவுளே காப்பாத்து வலை உலக மக்களை\nடிஸ்கி: அம்பியின் வேண்டுகோளின்படி இந்தப் பதிவும் மிக நல்ல பதிவாக மதிப்பிடப் படுகிறது. இது 300-வது பதிவு.\nஎல்லாரும் கொண்டாடுவோம்.\" தலைவியின் சிறப்புப் பதிவு.\nLabels: மிகச் சிறந்த பதிவு\nஇன்னும் ஒரு போஸ்ட் பாக்கி இருக்கு, 300 போஸ்ட் ஆக. அதுக்குள்ளே ஒரு மொக்கை போட்டுடலாம்னு ஆசை வந்துடுச்சு. அதான் இன்னிக்குக் கிடைத்த கொஞ்ச நேரத்தை அதுக்கு உபயோகிச்சுக்கறேன்.\nபுதரகம் வந்த தலைவி அதற்குப் பின்னர் அடிக்கடி காணாமல் போவது பற்றித் தொண்டர்கள் கவலை அடைந்திருக்கிறார்கள். தலைவியின் பதிவுகளில் வந்து தவறாமல் பின்னூட்டம் இடும் மு.க. அவர்களையும் சிலநாட்களாய்க் காணவில்லை. மேலும் அவரால் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப் பட்ட முதல் அமைச்சர் ஆன (நறநறநற) திரு பக்கார்டி ச்யாமையும் சில பல தினங்களாய்க் காணாமல் தலைவி கவலையில் ஆழ்ந்திருப்பதாய்ச் செய்திகள் கசிகின்றன. தலைவியை எந்நாளும் கைவிடமாட்டேன் என்று உறுதி அளித்த துணை முதல்வர் வேதா அவர்களும் அவ்வப்போது தலை காட்டுகிறாரே தவிர அவரும் தீவிர அரசியலில்ல் இருந்து ஒதுங்கி இருப்பதாய்த் தெரிகிறது.\nதகவல் துறை அமைச்சராய்ப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்ட (நறநறநறநறநறநற) \"ஆப்பு அம்பி\"யின் திருமணத்தில் வாழ்த்துச் சொன்ன சில நிமிடங்களுக்குப் பின்னரே இவர்கள் காணாமல் போய் விட்டதாயும் நம்பப் படுகிறது. அதிலும் \"பில்லு பரணி' என்று நாமக்ரணம் சூட்டப் பட்ட பரணி, துபாயில் துண்டு போட்டுத் தலைவிக்காக நிதி வசூல் செய்த கோபிநாத், தலைவியின் ஒவ்வொரு (அடியையும் வாங்கிக் கொண்டு) அடியையும் பின்பற்றி நடக்கும் மணிப்ரகாஷ் போன்றவர்களைக் காணவில்லை என ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இப்போது சில நாட்களாய்த் திடீரென தலைவியையும் காணவில்லை தொண்டர்களுக்குள் குழப்பம். அம்பி&கோவின் வெற்றிக் கூச்சல் கேட்கிறது. இதற்கு அவர்களின் சதிவேலை காரணமோ என ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.\nபலநாட்களாய்த் தலைவியின் பதிவுக்குத் தலை காட்டாமல் இருந்த திரு தி.ரா.ச. அவர்கள் திடீரென வந்து தலைவியின் பதிவில் பின்னூட்டம் இட்ட மர்மம் என்ன எங்கே தலைவி எங்கள் யானைத் தலைவி எங்கே சீச்சீ தானே தலைவி, இல்லையே, தானைத் தலைவி, (அப்பாடி, இப்போத் தான் சரியா வந்திருக்கு) எங்கேன்னு தொண்டர்கள் கூக்குரல் இட்டுத் தேடுகின்றனர். ஒரு பெரும்படை தலைவியைத் தேடப் போயிருக்கு. (நல்ல ஆயின்மென்ட்டாப் போட்டால் படை எல்லாம் சரியாப் போயிடும்னு யாரோ சொல்லுவது காதில் விழுகிறது.) இதுக்கு நடுவில் ஆப்பு அம்பி அநேகமாய் அனைவரின் பதிவிலும் தலைவியைக் குறிப்பிட்டுப் பின்னூட்டங்கள் இட்ட்டு வருவதும், அதன் காரணம் என்ன என்றும் கேள்வி எழுகிறது. இந்தக் குழப்பமான சூழ்நிலை எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்றும் புரியவில்லை.\nசண்டை போடு, அல்லது சரணடை\nசில தேதிகளின் நிச்சயத்துக்கு கூகிளைத் தோண்டியபோது விக்கிபீடியாவில் இந்தப் புரட்சியைப் பற்றிக் கிடைத்த தகவல்கள் இவை. சுருக்கமாய்த் தருகிறேன்.\nஇங்கிலாந்துப் பிரதமரிடம் இருந்து உத்தரவு பிறந்ததும் அட்மிரல் காட்ஃப்ரே என்பவர் ஃப்ளாக் ஆஃபீஸர், கமான்டிங் தி ராயல் நேவியின் தலைமையில் உத்தரவுகள் பறந்தன மாலுமிகளுக்குச் சரணடையும்படி. ஆனால் அதற்குள் புரட்சி மக்களின் கவனத்தையும் அனுதாபத்தையும் பெற்று நாடு தழுவிய போராட்டமாக மாற ஆரம்பித்துவிட்டது. குழப்பமான் சூழ்நிலை நாடு முழுதும் உருவாக புரட்சிக்காரர்களை அடக்கத் தெரியாத இந்தியாவில் இருந்த ஆங்கிலேய அரசு புரட்சி வீரர்களைப் பயமுறுத்தி அடக்க நினைத்தது. வதந்தியை உருவாக்கியது. கனடா, ஆஸ்ட்ரேலியா, சிலோன், போன்ற இடங்களில் இருந்த படை கப்பல்களிலும், விமானத்திலும் கிளம்பி புரட்சியை ஒடுக்க வருவதாய் வதந்தி கிளப்பி விடப் பட்டது. புரட்சி ஆரம்பித்த மூன்றாவது நாள் நிபந்தனை அற்ற சரண் அடையும்படி புரட்சிக் காரர்கள் வற்புறுத்தப் பட்டார்கள். முதலில் அவர்கள் நிபந்தனை ஏற்றுக் கொள்வதாய்ச் சொல்லி வந்த அரசு இப்படித் திடீரென மாறி விட்டது.\nகாங்கிரஸ் மேலிடத்தில் இருந்தோ அல்லது ஜின்னாவிடம் இருந்தோ ஆதரவு கிட்டவில்லை. இதற்குள் கராச்சித் துறைமுகத்துக்குப் பக்கத்தில் இருந்த \"மனோரா\" தீவில் இருந்த \"ஹிந்துஸ்தான் என்ற கப்பலைப் புரட்சிக்காரர்கள் பிடித்து வைத்திருந்தனர். கப்பலுடன் அவர்களைப் பிடிக்க ப்ளாக் வாட்சின் வீரர்கள் அனுப்பப்பட்டனர் மிக ரகசியமாய். வீரர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டப் பட்டனர். புரட்சிக்காரர்கள் மெளனம்சாதித்தனர். அடங்கவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை. துப்பாக்கிச் சூடு ஆரம்பித்தது ஆங்கில அரசின் படை. தற்காப்புக்காகப் போர் நடத்தினர் புரட்சிக் காரர்கள் மிக கவனத்துடன். ஆகவே எதிர்த் தரப்பில் சேதம் இல்லை. ஆனால் புரட்சிக் காரர்கள் தரப்பிலோ சேதம் ஏராளம். புரட்சிக்காரர்களின் மென்மையான அணுகுமுறையைச் சாதகாமாய்ப் பயன்படுத்திக் கொண்டது ஆங்கில அரசு. பெரும்பாலான காயமடைந்த வீரர்கள் இளைஞர்கள். சிலர் மிகக் குறைந்த பருவ வயது இளைஞர்கள். கப்பலில் வெள்ளைக் கொடி கட்டாயமாய்ப் பறக்கவிடப் பட்டது. மற்றக் கப்பல்கள்\nபுரட்சி வீரர்களுக்கு நேர்ந்த கதி\nமுதல்முறையாகவும், ஒருவேளை கடைசிமுறையாகவுமோ தெரியவில்லை, மூன்று கொடிகளும் சேர்ந்து பறந்ததோடல்லாமல் மூன்று கட்சித் தலைவர்களின் ஆதரவையும் சிப்பாய்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். பம்பாயில் வி.டி. ஸ்டேஷனுக்கு அருகே இருந்த அப்போதைய ஹார்ன்பை ரோடு ஸ்தம்பித்தது. தற்சமயம் அது டி.என்.ரோடு(சி.எஸ்.டி.) அழைக்கப் படுகிறது. அப்போது பழக்கத்தில் இருந்த கம்பியில்லாத் தந்தி முறையில் அனைத்துக் கப்பல்கள், மற்றும் புனே நகரில் இருந்த தரைப்படைத் தலைமை, சென்னைத் துறைமுகம், மற்றும் சென்னையில் இருந்த ராணுவம், கல்கத்தத் துறைமுகம், ராணுவம் போன்றவற்றின் முக்கியமானவர்���ளுக்குத் தகவல்கள் பறந்தன. அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற ஆரம்பித்தனர். பிரிட்டிஷ் அரசு விழித்துக் கொண்டது.\nஉள்ளூர் போலீஸின் உதவியையும் நாடமுடியவில்லை. உள்ளூர் போலீஸும் புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து வீரர்களைக் கைது செய்ய மறுத்தது. வழியோடு போன ஆங்கிலேய மக்களும், அவர்களின் குடும்பங்களும் வண்டியில் இருந்து இறக்கி விடப்பட்டனர். தபால்கள் போகும் வண்டிகள் கூட நிறுத்தப்பட்டுக் கிட்டத் தட்ட 2 மணி நெரத்துக்கு மேல் போக்குவரத்து ஸ்தம்பிக்க ஆரம்பித்தது. ஆங்கிலேய அரசு முக்கியமான இடங்களில் ஆயுதப் படை வீரர்களைப் பாதுகாப்புக்கு நியமித்தனர். அப்போது இருந்த \"கோர்க்கா ரெஜிமென்ட்\" வீரர்களைப் புரட்சிக்காரர்களைச் சுட உத்தரவு பிறப்பித்தும் அவர்கள் சுட மறுத்தனர். சிப்பாய்களின் முக்கியமான கோஷம், \"இந்திய தேசீய ராணுவ வீரர்களை விடுதலை செய் ஜெய்ஹிந்த்\" என்பது தான். அவர்கள் உணவு, உடையில் ஏற்றத் தாழ்வு என்பது எல்லாம் ஒரு சாக்கு என்றும் உண்மையான எதிர்பார்ப்பு என்ன என்பதும் அவர்களுக்கு இதுதான் என்பதும் புரிய ஆரம்பித்தது அரசுக்கு. அவமானம் ஏற்பட்டு விட்டதாய்க் கருதினார் அப்போதைய வைஸ்ராய் அவர்கள். லண்டனில் உள்ளவர்களுடன் கலந்து ஆலோசித்தார். 18-ம் தேதி ஆரம்பித்த புரட்சியில் 19-ம் தேதி பெப்ரவரி மாதம் கொடி ஏற்றப்பட்டது. 20-ம் தேதி அன்று அப்போதைய பிரதமர் ஆன \"க்ளமென்ட் அட்லி\" ஆங்கிலேய அதிகாரிகளுக்கு \"ராயல் நேவி\"யின் புரட்சியை ஒடுக்க ஆணை இட்டார். பிறகு\nமுதலில் \"நாகை சிவா\" நம் ராணுவம் ஆங்கிலேயர் வசம் இருந்தபோது அந்தச் சிப்பாய்கள் ஆங்கிலேயருக்காக உழைத்தார்கள் என்று சொல்வதை நான் வன்மையாக, (நிஜமான வன்மையுடன்) கண்டிக்கிறேன். ஏனெனில் ஆங்கிலேயர் நம் நாட்டை ஆள வந்தபோது முதலில் அவர்கள் தான் படை வீரர்களையும் கொண்டு வந்தனர். ஆங்கிலேயச் சிப்பாய்கள்தான் முதலில் இருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக நாட்டை ஆக்கிரமித்த அவர்கள், நம் நாட்டு அரசர்களிடம் இருந்த உண்மையான படை வீரர்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த அந்த அரசுக்குத் தனி திவானும், படையும் இருப்பதாய்ப் பேர். ஆனால் மேலதிகாரிகளாய் ஆங்கிலேயர் ஒருவர் இருப்பார். அரசர் பேருக்குத் தான்,. வெளியே தெரியாது. சிப்பாய்கள் தங்கள் அரசரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நாட்டுக்கு உழைப்பதாயும், அவசர காலங்களில் ஆங்கிலேயருக்கு உதவி செய்வதாயும் பேர். ஆனால் அதிகாரிகளாய் இந்தியர்களும் இருந்தனர். சிப்பாய்கள் என்ன செய்ய முடியும் எந்த அரசரின் கீழ் அவர்கள் வீரர்களாய் இருந்தனரோ அந்த அரசரே அவர்களை இவ்விதம் கட்டளை இட்டு ஆங்கிலேய அரசின் கீழ் உழைக்கும்படி சொன்னதுக்கு வீரர்கள் எவ்விதத்தில் பொறுப்பு எந்த அரசரின் கீழ் அவர்கள் வீரர்களாய் இருந்தனரோ அந்த அரசரே அவர்களை இவ்விதம் கட்டளை இட்டு ஆங்கிலேய அரசின் கீழ் உழைக்கும்படி சொன்னதுக்கு வீரர்கள் எவ்விதத்தில் பொறுப்பு பொதுவாய்ப் படை வீரர்கள் தங்கள் மேலதிகாரிகளின் கட்டளையை மட்டும் ஏற்றுச் செயல்படும்படி அவர்களைத் தயார்படுத்தி வைப்பது உண்டு. கட்டளைக்குக் கீழ்ப்படிதல் ஒன்றே அவர்களின் முக்கிய வேலையாக இருக்கும். ராணுவத்திடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு இது புரியும். அப்படி இருக்கையில் அவர்கள் தங்கள் மேலதிகாரிகளின் கட்டளையைத் தான் ஏற்க முடியும். இதில் அவர்கள் தவறு ஏதும் இல்லை. அப்படியும் சிலர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிராய்ச் செயல்பட மறுத்தவர்களும் உண்டு. ஆயுதத்தைத் திருப்பியவர்களும் உண்டு. சிவா சொல்வது எல்லாம் சும்மா ஏதேனும் சொல்லவேண்டுமே என்பதற்குத் தான். உண்மையில் அவர்கள் தங்கள் நாட்டிடம் தேசபக்தியுடன் இருந்து வந்ததே ஆங்கிலேய அதிகாரிகள் விரும்பவில்லை. இப்படி ஆரம்பித்தது தான் இவ்வாறு ஒரு போராட்டமாய் வெடிக்க நேர்ந்தது. சிவா நினைத்தாற்போல் காந்தியும் நினைத்த காரணத்தால் தான் அவர் இதை ஆதரிக்க வில்லை பொதுவாய்ப் படை வீரர்கள் தங்கள் மேலதிகாரிகளின் கட்டளையை மட்டும் ஏற்றுச் செயல்படும்படி அவர்களைத் தயார்படுத்தி வைப்பது உண்டு. கட்டளைக்குக் கீழ்ப்படிதல் ஒன்றே அவர்களின் முக்கிய வேலையாக இருக்கும். ராணுவத்திடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு இது புரியும். அப்படி இருக்கையில் அவர்கள் தங்கள் மேலதிகாரிகளின் கட்டளையைத் தான் ஏற்க முடியும். இதில் அவர்கள் தவறு ஏதும் இல்லை. அப்படியும் சிலர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிராய்ச் செயல்பட மறுத்தவர்களும் உண்டு. ஆயுதத்தைத் திருப்பியவர்களும் உண்டு. சிவா சொல்வது எல்லாம் சும்மா ஏதேனும் சொல்லவேண்டுமே என்பதற்குத் தா��். உண்மையில் அவர்கள் தங்கள் நாட்டிடம் தேசபக்தியுடன் இருந்து வந்ததே ஆங்கிலேய அதிகாரிகள் விரும்பவில்லை. இப்படி ஆரம்பித்தது தான் இவ்வாறு ஒரு போராட்டமாய் வெடிக்க நேர்ந்தது. சிவா நினைத்தாற்போல் காந்தியும் நினைத்த காரணத்தால் தான் அவர் இதை ஆதரிக்க வில்லை\nஆங்கிலேய அரசு எத்தனை முயன்றாலும் அவர்களால் இந்திய தேசீய ராணுவம் அடைந்த வெற்றிகளையோ, போஸின் சாகஸங்களையோ, இம்பால், பர்மா, அந்தமான் தீவுகள் ஆகியவற்றை முற்றுகை இட்டு இந்திய தேசீய ராணுவம் பிடித்து முன்னேறியதையோ மறைக்க முடியவில்லை. அவர்களால் முடிந்தது ஜப்பான் போஸுக்கு உதவி செய்வது அறிந்து ஜப்பானை மிரட்டிப் பணிய வைத்ததும், ஜப்பானின் உதவி போஸுக்குக் கிடைக்காமல் செய்ததும் தான். வட கிழக்கு இந்தியாவில் மழைக்காலம் வேறே ஆரம்பித்த காரணத்தால் அவ்வளவு மழையை வீரர்களால் சரியான பாதுகாப்பின்றி எதிர்கொள்ள முடியவில்லை. இந்த விஷயங்களும், போஸின் திடீர் மறைவும் வீரர்களைக் கிளர்ச்சியுறச் செய்து இருந்தது. அவர்கள் நினைத்தது:போஸ் எங்கேயோ மறைந்திருக்கிறார். நாம் கிளர்ச்சியை ஆரம்பித்தால் அவருடன் சேர்ந்து கொள்ளலாம். :என்பது தான்.\nஆகவே வீரர்கள் திரு எம்.எஸ்.கான் என்பவர் தலைமையில் முதலில் \"ராயல் நேவி\"யில் கிளர்ச்சி ஆரம்பித்ததனர். எல்லா வீரர்களும் ஒன்று சேர்ந்தனர். அதில் காங்கிரஸை ஆதரித்தவர்களும் இருந்தனர். முஸ்லீம் லீகை ஆதரித்தவரும் இருந்தனர். கம்யூனிஸ்டை ஆதரித்தவரும் இருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியோ வெளிப்படையாகவே கிளர்ச்சியை ஆதரித்தது. பல மாலுமிகள், கப்பல் பணியாளர்கள், கப்பலில் போரிடும் வீரர்கள், சமையல்காரர்கள் என்று அனைவரும் ஒன்றுபட்டனர். அந்தச் சமயம் \"ராயல் நேவி\"க்குச் சொந்தமாய் 78 கப்பல்கள், 20 கரை சார்ந்த நிறுவனங்கள் இருந்தனர். மொத்தமாய் 20,000 மாலுமிகள் இருந்திருக்கலாம் என்று சொல்லப் படுகிறது.\nமேலும் அப்போது இந்திய தேசீய ராணுவத்துக்காக உழைத்தவர்கள் பலரும் போர்க்கைதிகள். அனைவரும் ஜெர்மனியாலும், ஜப்பானாலும் சிறைப்பிடிக்கப் பட்டவர்கள். போஸின் வேண்டுகோளால் விடுவிக்கப் பட்டு, போஸ் ராணுவம் திரட்டிய சமயம் இந்தப் போர்க்கைதிகள் தங்களின் தேசபக்தியை வெளிக்காட்டவும், ஆங்கிலேய அரசுக்கு எதிராகவும் போஸின் ராணுவத்தில் சேர்ந்து நாட்டு விடுதலை��்குப் போராடியவர்கள். அவர்கள் துரோகம் செய்தார்கள் எனச் சொல்லி ஆங்கிலேய அரசு அவர்களை போஸின் மறைவுக்கு முன்னரும், பின்னரும் கைது செய்து வந்தது. அவர்களை விடுதலை செய்யச் சொல்லிக் கோஷம் எழுப்பிக் கொண்டும், போஸின் உருவப் படத்தைக் கையில் ஏந்திக் கொண்டும் அனைவரும் கராச்சி துறைமுகத்தில் இருந்து பம்பாய் நோக்கிப் புறப்பட்டனர். ஆங்கிலேய அரசுக்குக் கட்டுப் பட்ட இந்திய அதிகாரிகளால் முதலில் அவர்களைத் தடுக்கச் சொல்லி உத்தரவு வந்தது. அதிகாரிகளால் அடக்க முடியவில்லை,. சில அதிகாரிகள் மனம் மாறிப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்குள் விஷயம் வெளியே பரவி கொச்சி, விசாகப்பட்டினம், சென்னை, கல்கத்தா போன்ற துறைமுகங்களில் இருந்தவரும் ஆதரவுக் குரல் எழுப்பினர். கப்பல்களில் மூன்றுவிதமான கொடிகள் ஏற்றப் பட்டன. ஒன்று காங்கிரஸின் மூவர்ணக் கொடி, 2-வது முஸ்லீம் லீகின் பச்சைக் கொடி, மூன்றாவது கம்யூனிஸ்டின் செங்கொடி. பிரிட்டிஷ் யூனியனின் \"யூனியன் ஜாக்\" கொடி கீழே இறக்கப் பட்டது. அதிர்ந்தனர் ஆங்கிலேயர். காங்கிரஸ் மேலிடத்துக்குத் தகவல் போனது. பம்பாயிலோ என்ன நடந்தது\nமுதலில் கொஞ்சம் மொக்கை போடலாமான்னு தான் இருந்தேன். ஆனால் ரொம்ப நாளாக வெயிட்டிங்கில் இருக்கும் \"பம்பாய் புரட்சி\"யை முடிச்சுடலாம்னு திடீர்னு ஒரு நல்ல எண்ணம் வந்துடுச்சு. அதான் கிறுக்குத் தனம் பண்ணாமல் ஆரம்பிக்கலாம்னு ஆரம்பிச்சுட்டேன்,. முதலில் நாகை சிவா சொன்ன புகார்களுக்கு மறுப்பில் ஆரம்பிக்கலாம். பம்பாயில் இருந்த \"ராயல் நேவி\"யில் வீரர்கள் புரட்சிக்கு ஆரம்பித்ததும் அது மெதுவாக மூன்று படைகளுக்கும் பரவ ஆரம்பித்துப் பெரிய புரட்சியாக மாறவேண்டியதைத் தடுத்தவர் காந்தி தான். அவருக்கு பிரிட்டிஷாரிடம் இருந்த செல்வாக்கை அவர் முடிந்தால் அப்போதே பிரயோகித்து நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கி இருக்க முடியும். பாகிஸ்தான் பிரிவினையை ஓரளவு தடுத்திருக்கலாமோ என்னமோ அதற்குப் பின்னர் வருகிறேன். ஆனால் காந்தி பலமுறை சிறைவாசம் செய்திருந்தாலும் நாடு கடத்தப் படவில்லை.\nமாறாக உண்மையாக உழைத்த பலர் நாடு கடத்தப் பட்டனர். காந்தி அவர்களுக்காகக் கூட வாதாடியது இல்லை. இதுவும் ஒரு கசப்பான உண்மைதான். சுபாஷ் பலமுறை நாடு கடத்தப் பட்டார். அவர் காங்கிரஸில் தானே இருந்தார் பர்மாவில் மாண்டலே சிறையில் பலமுறையும், நாடு விட்டு நாடும் கடத்தப் பட்டார். அம்மாதிரியான ஒரு சமயம் தானே காங்கிரஸ் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போதும் காந்தி அவரின் விடுதலைக்காக ஒரு வார்த்தை கூட பிரிட்டிஷாரிடம் பேசவே இல்லை. இதுவும் ஒரு கசப்பான உண்மைதான். அப்படிப் பட்டவர் இந்த வீரர்களுக்காக ஏன் பேசுவார் பர்மாவில் மாண்டலே சிறையில் பலமுறையும், நாடு விட்டு நாடும் கடத்தப் பட்டார். அம்மாதிரியான ஒரு சமயம் தானே காங்கிரஸ் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போதும் காந்தி அவரின் விடுதலைக்காக ஒரு வார்த்தை கூட பிரிட்டிஷாரிடம் பேசவே இல்லை. இதுவும் ஒரு கசப்பான உண்மைதான். அப்படிப் பட்டவர் இந்த வீரர்களுக்காக ஏன் பேசுவார் இது எதிர்பார்க்கக கூடியது தான். இந்த வீரர்களுக்கு ஆதரவு திரட்ட முயன்ற காங்கிரஸ் தலைவியான \"அருணா அசஃப் அலி\" காந்தியால் விமரிசனம் செய்யப் பட்டார். \"இந்த வெட்டி வேலையை விட்டு விட்டு \"இந்து, முஸ்லீம்\" ஒற்றுமைக்குப் பாடுபடலாம்\" எனக் கடுமையாக அவரிடம் காந்தி சொன்னார்.\n\"நாகைசிவா சொல்கிறார்: இந்த சிப்பாய்கள், சிப்பாய்கள் என்று சொல்கிறீர்களே, இவர்கள் எல்லாம் ஆங்கிலேயருக்குச் சேவகம் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் தானே ஏதோ ஒரு கால கட்டத்தில் தான் அவர்களுக்குச் சுய மரியாதை ஏற்பட்டு இந்தப் போராட்டம் நடந்திருக்கு ஏதோ ஒரு கால கட்டத்தில் தான் அவர்களுக்குச் சுய மரியாதை ஏற்பட்டு இந்தப் போராட்டம் நடந்திருக்கு\nஆம், உண்மைதான், அந்த சிப்பாய்கள் ஆங்கிலேயரிடம் வேலை பார்த்தார்களே தவிர, ஆங்கிலேய நாட்டிற்காக அல்ல நம் நாட்டிற்காகத் தான் உழைத்தார்கள். நம் நாட்டு வீரர்கள் அவர்கள். சுபாஷ் அவர்களைத் திரட்டிச் சேர்த்து நம் பக்கம் திருப்பிப் போரடலாம் என்ற போது தான் காந்தி நடுவிலே குறுக்கிட்டார். சிப்பாய்கள் நம் பக்கம் இருந்தால் நமக்கு வெற்றி நிச்சயம் என்று சொன்னார் அவர். அதற்காகவும் பாடுபட்டார். ஆனால் காந்தியோ \"அஹிம்சை\" என்ற பெயரிலே தான் சுதந்திரம் வர வேண்டும் என விரும்பிபார். ஆனால் சுதந்திரம் அப்படியா வந்தது நம் நாட்டிற்காகத் தான் உழைத்தார்கள். நம் நாட்டு வீரர்கள் அவர்கள். சுபாஷ் அவர்களைத் திரட்டிச் சேர்த்து நம் பக்கம் திருப்பிப் போரடலாம் என்ற போது தான் காந்தி நடு���ிலே குறுக்கிட்டார். சிப்பாய்கள் நம் பக்கம் இருந்தால் நமக்கு வெற்றி நிச்சயம் என்று சொன்னார் அவர். அதற்காகவும் பாடுபட்டார். ஆனால் காந்தியோ \"அஹிம்சை\" என்ற பெயரிலே தான் சுதந்திரம் வர வேண்டும் என விரும்பிபார். ஆனால் சுதந்திரம் அப்படியா வந்தது அதனால் இம்சைப்பட்டவர்கள் எத்தனை பேர் அதனால் இம்சைப்பட்டவர்கள் எத்தனை பேர் பொதுமக்கள் மட்டுமில்லாமல் தலைவர்களும் உயிர்த்தியாகம் செய்ய வேண்டி இருந்திருக்கிறது. தன்னுடைய \"உண்ணாவிரதம்\" என்னும் \"எமோஷனல் ப்ளாக் மெயில்\"னால் காந்தி அனைவரையும் கட்டிப் போட்டார். அது அவரின் சாமர்த்தியம் தானே தவிர அஹிம்சை வழி என்று சொல்ல முடியவில்லை. அவர்கள் தங்களை வழிநடத்த வேண்டிய ஒரு தலைமைக்குக் காத்திருந்தனர். அந்தத் தலைமை போஸ்தான் என்ற கசப்பான உண்மையைக் காந்தி புரிந்து வைத்திருந்து அதைத் தடுத்தார் என்றே சொல்ல வேண்டும்.\n\"சிவா சொல்கிறார்: அவர்கள் மனதில் நேதாஜி இருந்திருந்தால் (கண்டிப்பாக இருந்திருப்பார், ஆனால் காந்திக்கு அடுத்தபடி தான்) வேலையை விட்டு விலகி அவர் பின் சேர்ந்திருக்கலாம்.\"\nவீரர்கள் தயாராக இல்லைனு சொல்லவே முடியாது. நேதாஜி எதிர்பார்த்ததும் அதுதான். ஆனால் அதற்குள் தான் அவரின் முடிவு என்று சொல்லப்படும் நிகழ்ச்சி நேர்ந்து விட்டது. அவரின் அடுத்த முயற்சி அதுவாகவே இருந்திருக்கலாம், ரஷ்யாவின் உதவியுடன் செய்ய நினைத்திருக்கலாம். ஜப்பான் உதவும் என நினைத்திருக்கலாம். ஆனால் பிரிட்டிஷாரின் ராஜ தந்திரம், அதுவும் காந்தியை அவர்கள் உபயோகித்த விதம் அலாதியானது. அவருக்கு மிகப் பெரிய மரியாதை கொடுத்து வந்ததின் மூலம் அவர் சொல்லுவதை மற்றத் தலைவர்கள் கட்டாயம் கேட்டே ஆக வேண்டும் என்ற நிலையை மிகச் சாமர்த்தியமாக உருவாக்கினார்கள். அவர்கள் நியாயமானவர்கள் என்றால் ஏன் ஒவ்வொரு முறையும் தலை மறைவாக இருந்த போஸைக் கொல்ல முயல வேண்டும் போஸ் நாடு கடத்தப் பட்டு ஐரோப்பாவில் சுற்றிக் கொண்டிருந்த சமயம் கூட ப்ரிட்டிஷாரின் உளவாளிகள் அவரைக் கொல்ல முயன்றதும் ஹிட்லரின் உதவியுடன் அவர் தப்பியதும் சரித்திரம் மறைத்த உண்மை போஸ் நாடு கடத்தப் பட்டு ஐரோப்பாவில் சுற்றிக் கொண்டிருந்த சமயம் கூட ப்ரிட்டிஷாரின் உளவாளிகள் அவரைக் கொல்ல முயன்றதும் ஹிட்லரின் உதவியுடன் அவர் தப்பியது��் சரித்திரம் மறைத்த உண்மை இப்போது சமீபத்தில் நடந்த முகர்ஜி கமிஷனிடம் கூட அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவே இப்போது சமீபத்தில் நடந்த முகர்ஜி கமிஷனிடம் கூட அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவே போஸின் அரசியல் வாழ்வை அவர்கள் விரும்பவில்லை. அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இந்தியா இருக்கவேண்டும் என்றே நினைத்தார்கள். போஸ் இருந்தால், இந்தியா காமன்வெல்த்தில் கூடச் சேர்ந்திருக்காது என்று என் கருத்து\nஇத்தனை நாள் 300 போஸ்ட் போட்டு இருந்திருக்கணும், எல்லாம் இந்த தி.ரா.ச. சார். கண்ணு வச்சாலும் வச்சார் :P கொஞ்ச நாளா என்ன கிட்டத்தட்ட 15 நாளா ஆச்சு எழுதவே முடியலை நான் எவ்வளவு கஷ்டப்பட்டு போஸ்ட் போடறேன்னு எனக்குத் தான் தெரியும். சொன்னால் நம்ப மாட்டீங்க. இந்தியா எவ்வளவோ பரவாயில்லை, அதிலும் என்னோட டாடா இன்டிகாம் கனெக்க்ஷன் இருக்கே, அது மாதிரி வரவே வராது. இங்கேயும் இருக்கே என்னமோ வித விதமான பேரிலே. சில நாள் காலங்கார்த்தாலே கம்ப்யூட்டர் ஃப்ரீயா இருக்கேனு உட்கார்ந்து ஏதாவது எழுதலாம்னோ அல்லது கமென்டுக்குப் பதில் கொடுக்கலாம்னோ பார்த்தால் அன்னிக்குன்னு பார்த்து வரவே வராது. சில சமயம் எனக்கே ஆச்சரியமா இருக்கும், நாம் யு.எஸ்ஸில் தான் இருக்கோமான்னு அப்புறமா அது வந்து நான் எழுத ஆரம்பிக்கிறதுக்குள்ளே வேலை ஏதாவது வந்துடும். அன்னிக்குப் பொழுது அப்படியே போயிடும்.\nநான் ப்ளாக் போடறதே பெரிய வித்தை தெரியுமா சொன்னால் நம்ப மாட்டீங்க எல்லாரும் இணைய இணைப்பு வந்ததும், நேராய் ப்ளாக்கருக்கோ அல்லது வொர்ட் ப்ரஸ்ஸிற்கோ போய் புது போஸ்ட் செலெக்ட் பண்ணி எழுதுவாங்க, அல்லது வந்திருக்கும் கமென்டுக்கு பதில் கொடுப்பாங்க. அவங்க யு.ஆர்.எல்லும், பாஸ்\nவொர்டும் கொடுத்தா தானா அவங்க வலைப்பக்கம் திறக்கும். எனக்கு அதெல்லாம் இந்தியாவில் இருந்தவரைதான் அப்படி எல்லாம் நடந்தது. இங்கே வந்தப்போ முதலில் எல்லாம் எனக்கு எக்ஸ்ப்ளோரர் மூலமாய் ப்ளாக்கரே திறக்க முடியலை. சரின்னு நெருப்பு நரியை இன்ஸ்டால் செய்தேன். எழுத்து உடைந்து தெரிந்தாலும் ஏதோ எழுதினேன்னு பேர் பண்ணிட்டு இருந்தேன். அப்போத் தான் இந்த ப்ளாக் யூனியனுக்கு வந்த அழைப்பை நான் நெருப்பு நரி மூலமா ஒத்துக்கிட்டா அது எனக்கு சரியாவே வரலை. திரும்பத் திரும்ப எர்ரர் வந்துட்டே இருந்தத���. என்னடா பண்ணறதுன்னு யோசிச்சு யோசிச்சு அம்பியோடயும், டிடியோடயும் சண்டை போட்டு திரும்ப அழைப்பு வாங்கிட்டு எக்ஸ்ப்ளோரர் மூலமாக் கொடுத்தா என்ன ஆச்சரியம் என்னோட ப்ளாகின் டாஷ்போர்ட் வந்தே விட்டது என்னோட ப்ளாகின் டாஷ்போர்ட் வந்தே விட்டது எனக்கு ஒரு நிமிஷம் ஒண்ணுமே புரியலை.\nஅங்கே இருந்தே புது போஸ்ட் கொடுத்துட்டு பப்ளிஷ் பண்ணிட்டு அசட்டுத் தனமாய் அதைக் க்ளோஸ் பண்ணிட்டு (ஹிஹிஹி, மனசாட்சி இப்போ எல்லாம் வெளியே வந்து வேலை செய்யுது) ஜிமெயிலுக்குப் போயிட்டு மறுபடி வந்து ப்ளாகைத் திறக்கப் போனால் திறக்கவே இல்லை. திரும்பவும் குழப்பமோ குழப்பம். சரின்னு போய் வந்திருக்கிற கமென்டுக்கு பதிலாவது கமென்டுவோம்னு போய்க் கமென்டிட்டுத் திரும்பவும் மறுபடி ஒரு முயற்சி கொடுத்தால் என்ன ஆச்சரியம்) ஜிமெயிலுக்குப் போயிட்டு மறுபடி வந்து ப்ளாகைத் திறக்கப் போனால் திறக்கவே இல்லை. திரும்பவும் குழப்பமோ குழப்பம். சரின்னு போய் வந்திருக்கிற கமென்டுக்கு பதிலாவது கமென்டுவோம்னு போய்க் கமென்டிட்டுத் திரும்பவும் மறுபடி ஒரு முயற்சி கொடுத்தால் என்ன ஆச்சரியம் சொன்னால் நம்பவே மாட்டீங்க இம்முறையும் என்னோட வலைப்பக்கத்தின் டாஷ்போர்ட் திறந்தது. அப்போத் தான் மூளையில் ஒரு சின்ன வெளிச்சம் (யாருங்க அங்கே அதெல்லாம் இருக்கான்னு கேட்கிறது (யாருங்க அங்கே அதெல்லாம் இருக்கான்னு கேட்கிறது அதனாலே தானே இவ்வளவு முயற்சி எல்லாம் செய்யறேன் அதனாலே தானே இவ்வளவு முயற்சி எல்லாம் செய்யறேன்) அப்போத் தான் புரிஞ்சது, ஆஹா, ஆஹா, நம்ம ப்ளாக் திறக்கணும்னா நாம ஏதாவது கமென்டுக்கு பதில் கொடுத்துட்டுத் திறக்கணும் அல்லது நமக்கு நாமே திட்டத்தின் படி நமக்கு நாமே கமென்ட் கொடுத்துக்கணும்னு புரிஞ்சது. அப்பாடா) அப்போத் தான் புரிஞ்சது, ஆஹா, ஆஹா, நம்ம ப்ளாக் திறக்கணும்னா நாம ஏதாவது கமென்டுக்கு பதில் கொடுத்துட்டுத் திறக்கணும் அல்லது நமக்கு நாமே திட்டத்தின் படி நமக்கு நாமே கமென்ட் கொடுத்துக்கணும்னு புரிஞ்சது. அப்பாடா ஒரு வழியா அன்னியிலே இருந்து அப்படித் தாங்க ப்ளாக்கைத் திறக்கிறேன். சொன்னால் நம்பவா போறீங்க\nஇப்போப் பாருங்க, வீடு மாத்திட்டு ஒரு வாரமா இணைய இணைப்புக்கு முயன்றால் இந்தியாவே பரவாயில்லைனு ஆயிடுச்சு இங்கே அவ்வளவு வேகம். இந்த டி.எஸ்.எல் கனெக்க்ஷன் வாங்கி அவங்க இணைப்பு கொடுத்து இணையம் வர இத்தனை நாள் ஆகிப் போச்சுங்க அதான் கொஞ்ச நாளா வர முடியலை. அதெல்லாம் யாரையும் சும்மா விடறதா இல்லை. வந்துட்டேனே அதான் கொஞ்ச நாளா வர முடியலை. அதெல்லாம் யாரையும் சும்மா விடறதா இல்லை. வந்துட்டேனே தினமும் முடியாட்டாலும் 2 நாளைக்கு ஒருமுறையாவது வந்து உங்களை எல்லாம் ஒரு வழி பண்ணாமல் விடறதில்லை. இன்னும் யார் விட்டுக்கும் போகலை. நாளைக்குத் தான் போகணும் எல்லார் வீட்டுக்கும். அம்பி வேறே வந்தாச்சுப் போலிருக்கே தினமும் முடியாட்டாலும் 2 நாளைக்கு ஒருமுறையாவது வந்து உங்களை எல்லாம் ஒரு வழி பண்ணாமல் விடறதில்லை. இன்னும் யார் விட்டுக்கும் போகலை. நாளைக்குத் தான் போகணும் எல்லார் வீட்டுக்கும். அம்பி வேறே வந்தாச்சுப் போலிருக்கே இந்த வீட்டிலே கணினி மாடியிலே இருக்கு. நேரம் கிடைக்கும்போது தான் நான் மாடிக்கு வந்து கணினியைப் பார்க்கணும். கீழே யாரும் இல்லைனா மாடிக்கே வர முடியாது. என்ன செய்யப் போறேனோ இந்த வீட்டிலே கணினி மாடியிலே இருக்கு. நேரம் கிடைக்கும்போது தான் நான் மாடிக்கு வந்து கணினியைப் பார்க்கணும். கீழே யாரும் இல்லைனா மாடிக்கே வர முடியாது. என்ன செய்யப் போறேனோ ஒரே கவலையா இருக்கு\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nதமிழ்த்தாத்தாவும் சுப்பிரமணியபாரதியும் - 2\nதமிழ்த் தாத்தாவும், சுப்பிரமணிய பாரதியும்\nசண்டை போடு, அல்லது சரணடை-தொடர்ச்சி\nசண்டை போடு, அல்லது சரணடை\nபுரட்சி வீரர்களுக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22540", "date_download": "2020-07-03T17:15:52Z", "digest": "sha1:CTIX2MOYE6VSTOZUQRVJLO4FFKRUITWW", "length": 10167, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "Ayoththi Mudhal Ambedkar Varai - அயோத்தி முதல் அம்பேத்கர் வரை » Buy tamil book Ayoththi Mudhal Ambedkar Varai online", "raw_content": "\nஅயோத்தி முதல் அம்பேத்கர் வரை - Ayoththi Mudhal Ambedkar Varai\nவகை : தொழில்நுட்பம் (Tholilnutpam)\nஎழுத்தாளர் : வ. பாரத்வாஜர்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nஅயோத்தி இராமாயணம் அய்யா வைகுண்டர்\nதுணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்நூலாசிரியர், கண்ணதாசன் பத்திரிகை முதல் ஆனந்த விகடன் வரை பல பத்திரிகைகளில் தனது படைப்புகளைப் பதிவு செய்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் சமூக, பொருளாதார, அரசியல் நிலை குறித்து இந்தியா சந்���ித்த பல பிரச்னைகளை விமர்சனப் பார்வையுடன் இந்நூலில் எழுதியுள்ளார். குறிப்பாக, மார்க்ஸியம், தலித்தியம், பெண்ணியம், காந்தியம், திராவிடம், ஹிந்துத்வா, மதச்சார்பின்மை, இந்திய ஜனநாயகம், தீண்டாமை போன்ற பல விஷயங்கள் இதில் அலசப்பட்டுள்ளன. சில சமயம் மார்க்ஸியக் கருத்துக்களுக்குச் சார்பாகவும்,சில சமயம் ஹிந்துத்வாவுக்குச் சார்பாகவும் இவரது கருத்துக்கள் தொனித்தாலும், இவர் இன்ன சார்புடையவர் என்று தீர்மானிக்க முடியாதபடியும் தெரிகிறார். இந்திய அரசியல் எந்தெந்தக் காலகட்டத்தில் எந்தெந்த சமயத்தைச் சார்ந்து இருந்தது என்பதை அசோகர் காலத்திலிருந்து அலசுகிறார். 1947க்குப் பிறகு இந்தியா ஹிந்து சமயச் சார்பாக ஆனது இயல்பானதே என்றும், ஆனால் மதச்சார்பின்மை பேசும் அனைத்துக் கட்சிகளுமே மதச் சிறுபான்மையினரை ஏமாற்றும் கபடமான எண்ணம் கொண்டவையே என்றும் விமர்சிக்கிறார். அதற்கு பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு நடந்த பல சம்பவங்களை ஆதாரமாகச் சுட்டிக்காட்டுகிறார். இப்படி இந்நூலில் உள்ள எல்லா கட்டுரைகளிலும் தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார். -பரக்கத். நன்றி: துக்ளக், 28/8/2013.\nஇந்த நூல் அயோத்தி முதல் அம்பேத்கர் வரை, வ. பாரத்வாஜர் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வ. பாரத்வாஜர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபாஞ்சாலி சுயம்வரம் - Paanjali Suyamvaram\nமற்ற தொழில்நுட்பம் வகை புத்தகங்கள் :\nதமிழியமும் தமிழ்த் தேசியமும் - Thamizhiyamum Thamizh Dhesiyamum\nபரிமாணம் - கட்டுரைக் களஞ்சியம் - Parimaanam - Katturai Kalanjiyam\nகாமத்துப் பாலில் உளவியல் - Kaamaththu Paalil Ulaviyal\nதமிழர் பண்பாட்டுவெளியில் நிகழ்த்துக்கலைகளும் உலக நோக்கும் - Thamizhar Panpaattuveliyil Nikazhthukalaigalum Ulaga Nokkum\nஒப்பிலக்கியம் அரிஸ்டாட்டிலும் இளங்கோவும் - Oppilakkiyam Aristatilum Elangovum\nபசும்பொன் பெட்டகம் - Pasumpon Pettagam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதஞ்சைச் சிறுகதைகள் - Thanjai Sirukadhaigal\nசிவன் கோயில்கள்: திருவள்ளூர் வட்டம் - Sivan koyilgal: Thiruvallur vattam\nதிருத்தொண்டர் காப்பியத்திறன் - Thiruththondar Kaapiyathiran\nநாகராஜா கோவில் - Nagaraja Kovil\nபசும்பொன் தேவரும் பராசக்தியும் - Pasumpon Thevarum Paraasakthiyum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65343/80-years-old-man-killed-his-wife-in-sangarankovil.html", "date_download": "2020-07-03T16:13:59Z", "digest": "sha1:6VI7XFVGWCPEP6EFOKBPAJH2PS7JHBUO", "length": 9463, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“சுடுதண்ணீர் வச்சி தரமாட்டியா?” - 2வது மனைவியை கொலை செய்த 80 வயது முதியவர் | 80 years old man killed his wife in sangarankovil | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n” - 2வது மனைவியை கொலை செய்த 80 வயது முதியவர்\nசங்கரன்கோவில் அருகே சுடுதண்ணீர் வைத்து தர மறுத்த 2-வது மனைவியை தூங்கிக் கொண்டிருக்கும்போது கோடாலியால் வெட்டி கொலை செய்த 80 வயது முதியவரை போலீசார் கைதுசெய்தனர்.\nதென்காசி மாவட்டம் பந்தப்புளி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி(80). இவருக்கு ஆவுடையம்மாள் என்ற முதல் மனைவி இருக்கும்போதே கடம்பன்குளத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி(52) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு கடந்த மூன்றரை ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.\nஉயிரிழந்தது குருவாயூர் பத்மநாபன் யானை.. கண்ணீர் அஞ்சலி செலுத்தும் மக்கள் \nஇந்நிலையில், உடல்நலம் குன்றிய நிலையில் பொன்னுச்சாமி தனக்கு பணிவிடை செய்யச் சொல்லி சீதாலட்சுமியிடம் கூறி வந்துள்ளார். தனக்கு சொத்து எழுதித்தருமாறு பொன்னுச்சாமியிடம் சீதாலட்சுமி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், குளிப்பதற்கு சுடுதண்ணீர் வைத்து கொடுக்குமாறு பொன்னுசாமி கேட்டுள்ளார். அதற்கு சீதாலட்சுமி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் ஆத்திரமடைந்த பொன்னுச்சாமி நேற்று இரவு தூங்கிக்கொண்டிருந்த சீதாலட்சுமியை கோடாறியால் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். காலையில் வெகுநேரமாகியும் சீதாலட்சுமி வெளியே வராததால் பக்கத்து வீட்டினர் சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.\n“சிங்கத்தை பிடித்து சென்றுவிட்டாயே..” : மதுரையில் எமதர்மனுக்கு கண்டன போஸ்டர்..\nதகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்க���க மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், தலைமறைவாக இருந்த பொன்னுச்சாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n“டாஸ்மாக் வேண்டாம் என்றால் நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு என்ன தயக்கம்\n\"அடுத்த படத்தின் கதை தயார்\" ட்விட்டரில் செல்வராகவன் தகவல் \nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“டாஸ்மாக் வேண்டாம் என்றால் நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு என்ன தயக்கம்\n\"அடுத்த படத்தின் கதை தயார்\" ட்விட்டரில் செல்வராகவன் தகவல் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/65353/", "date_download": "2020-07-03T17:56:10Z", "digest": "sha1:NR6OPKUMACJWKYIBOAOADAWBS6GP676X", "length": 5983, "nlines": 112, "source_domain": "www.pagetamil.com", "title": "பியரில் நஞ்சு கலந்து குடித்து விட்டு புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரிழந்தார்! | Tamil Page", "raw_content": "\nபியரில் நஞ்சு கலந்து குடித்து விட்டு புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரிழந்தார்\nபூண்டுலோயா டன்சினன் பகுதியை சேர்ந்த ஒருவர் பியருடன் கலந்து நஞசருந்தி விட்டு, புகையிரதத்தின் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.\nநேற்று முன்தினம் (17) கம்பளை பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தது.\nசிவப்பிரகாசம் ஸ்ரீதரன் (37) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.\nகம்பளை கொஸ்கொல்ல பகுதியில் நேற்று முன்தினம் மாலை இந்த சம்பவம் நடந்தது. உயிரிழந்த நபர் கடிதமொன்றை எழுதி வைத்து விட்டே, உயிரை மாய்த்துள்ளார்.\nஇலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கே பலம் பொருந்திய அமைச்சு பதவி\nஎன்னைப் பிடிக்காதவர்கள் அவருக்காவது ஒரு வாக்கிடுங்கள: மஹிந்தானந்த\nஇதுவரை 3 பேர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு துறைமுக சிக்கலை ஆராய குழு நியமனம்\nகனரக வாகனத்தில் சிக்குண்டு சிறுவன் பலி\nசுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து\nவவுனியாவில் அரசியல் கைதியின் வீட்டில் விசித்திரம்: 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nஇந்தவார ராசி பலன்கள் (28.6.2020- 4.7.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/01/blog-post_24.html?showComment=1264992208000", "date_download": "2020-07-03T16:50:02Z", "digest": "sha1:3LS7OFJL6CG67E47SGP4EBP6JID3DM24", "length": 14686, "nlines": 150, "source_domain": "www.winmani.com", "title": "கூகுள் தேடுதலில் இன்னொருபடி முன்னேறி உள்ளனர். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் கூகுள் தேடுதலில் இன்னொருபடி முன்னேறி உள்ளனர். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் கூகுள் தேடுதலில் இன்னொருபடி முன்னேறி உள்ளனர்.\nகூகுள் தேடுதலில் இன்னொருபடி முன்னேறி உள்ளனர்.\nwinmani 2:07 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகுள் தேடுதலில் இன்னொருபடி முன்னேறி உள்ளனர்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nதேடுதல் என்றாலே கூகுள் தான் என்றாகிவிட்ட இந்த நிலையில்\nகூகுளில் புதுமையாக மிகச்சரியான முடிவுகளை இப்போது\nகொடுக்க ஆரம்பித்து இருக்கின்றனர் இதைப்பற்றி தான் இந்த\nபதிவு. மைக்ரோசாப்ட்டின் பிங் தேடுதலில் தாங்கள் தான்\nசரியான முடிவுகளை கொடுப்போம் என்று கொஞ்ச நாளாக\nபெருமையாக கூறிக் கொண்டு இருந்தனர். ஆனால் இப்போது\nகூகுள் தன் அடுத்தகட்ட போட்டிக்கு ஆளே இல்லாமல்\nசெய்து விட்டது என்று கூறினாலும் அது மிகையாகாது.\nபிங் தேடுபொறி இப்போது கூகுளின் அடுத்த கட்ட நடவடிக்கை\nகூகுள் தேடுதலில் புதிதாக எதை சேர்த்திருக்கிறார்கள் என்றால்\nமிகச்சரியான முடிவுகளை உடனடியாக கொடுப்பது தான். எப்படி\nஇதை சோதிப்பது என்ற எண்ணத்தில் நாம் தாஜ்மகாலின் உயரம்\nஎன்ன என்று கூகுள் தேடுதலில் கொடுத்தோம் தேடுதல் முடிவில்\nநமக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது ஆம் தாஜ்மகாலின்\nஉயரத்தை த���டுதலின் முடிவிலே காட்டிவிட்டனர் எந்த\nஇணையதளத்திற்கும் செல்லாமல் மிகச்சரியாக முடிவுகளை\nகொடுத்து விட்டது கூகுள். அடுத்து இந்தியாவின் பிரதமமந்திரி\nஎன்ற தேடுதலுக்கும் மன்மோகன் சிங் என்ற பெயரை முதல்\nமுடிவிலே சரியாக கொடுத்தது. இதில் என்ன புதுமை என்று\nகேட்கிறீர்களா முன்பெல்லாம் இதே இந்தியாவின் பிரதமமந்திரி யார்\nஎன்று கேட்டால் பழைய பிரதமமந்திரிகளின் பெயர்களை தான் முதலில்\nகூகுள் கொடுக்கும் இப்போது கூகுளில் எல்லாமே லைவ் ஆகிவிட்டது.\nநாம் என்ன தேடுகிறோமோ அதை சரியாக புரிந்து கொண்டு முடிவுகளை\nதுல்லியமாக காட்டுகிறது. விரைவில் இன்னும் பல ஆச்சர்யங்களை\nநாம் கூகுளிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nXML  file-ஐ உள்ளீடு செய்வதற்காக எளிய ஜாவா நிரல்\nபெயர் : குமார சுவாமிப்புலவர்,\nமறைந்த தேதி : ஜனவரி 25, 1922\nஇலங்கையைச் சேர்ந்த புலவர் ஆவார்.\nசெய்தவர்களில் இவரும் ஒருவராவர்.சாணக்கிய நீதி\nவெண்பா, மேக தூதக் காரிகை, இராமோதந்தம் என்ற\nசிறந்த இறைபக்தி உள்ளவர் பண்பாளர்.\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # கூகுள் தேடுதலில் இன்னொருபடி முன்னேறி உள்ளனர். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகுள் தேடுதலில் இன்னொருபடி முன்னேறி உள்ளனர்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nஉங்கள் விண்மணியை இப்போதுதான் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. தொடர்ந்து பார்த்து பதிலிடுகிறேன்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alshifaproperties.com/property/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA-2/", "date_download": "2020-07-03T16:15:32Z", "digest": "sha1:2L55EG5ZEAE6PRSVM2HAIETWY2LMTBNR", "length": 7614, "nlines": 186, "source_domain": "alshifaproperties.com", "title": "கஜலக்ஷ்மி நகர் மனை விற்பனைக்கு தஞ்சாவூர் - Kajalakhshmi Nagar Plot For Sale Thanjavur - Al-Shifa Properties", "raw_content": "\nResidential Place / குடியிருப்பு இடங்கள்\nகஜலக்ஷ்மி நகர் மனை விற்பனைக்கு தஞ்சா���ூர் – Kajalakhshmi Nagar Plot For Sale Thanjavur\nகஜலக்ஷ்மி நகர் மனை விற்பனைக்கு தஞ்சாவூர் – Kajalakhshmi Nagar Plot For Sale Thanjavur\nவிலைக்கு - For Sale\nகஜலக்ஷ்மி நகர் மனை விற்பனைக்கு தஞ்சாவூர் – Kajalakhshmi Nagar Plot For Sale Thanjavur\nவிலைக்கு - For Sale\nகஜலக்ஷ்மி நகர் மனை விற்பனைக்கு தஞ்சாவூர் – Kajalakhshmi Nagar Plot For Sale Thanjavur\nகேட்கும் விலை: எங்களை தொடர்பு கொள்க\nமுன் ரோட்டின் அகலம்: 20 அடி\nபள்ளி, கோவில், சர்ச் அருகில்\nநன்கு வளர்ந்த, அணைத்து வசதிகளும் பெற்ற குடியிருப்பு பகுதி\nஇடத்தின் உரிமை தனி நபர் - Clear Title\nகட்டுமானத்திற்கு தயார் நிலையில் உள்ள இடம்\nகுடியிருப்பு பகுதி - Residential Area\nபள்ளிகள் அருகாமையில் - Schools Nearby\nமெயின் ரோட்டிற்கு அருகில் - Close to Mainroad\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம்(13)\nLayouts / லேஅவுட்ஸ் மனைகள்(2)\nResidential Place / குடியிருப்பு இடங்கள்(29)\nLayouts / லேஅவுட்ஸ் மனைகள், Residential Place / குடியிருப்பு இடங்கள்\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம்\nPlot / மனை, Residential Place / குடியிருப்பு இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/k-s-alagiri-talk-about-amithsha-py9pdq", "date_download": "2020-07-03T16:39:48Z", "digest": "sha1:TK2VMMYVXSUMLRLTC333VE7R7D3UPFUX", "length": 9935, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அப்படியே அமித்ஷா பயந்து நடுங்கீட்டாருல !! அழகிரியின் அதிரடி பேச்சு !!", "raw_content": "\nஅப்படியே அமித்ஷா பயந்து நடுங்கீட்டாருல \nஇந்தி திணிப்பு தொடர்பாக திமுக பெரும் போராட்டத்தை அறித்ததால் பயந்து போன அமித்ஷா தனது கருத்தில் இருந்து திடீர் என பல்டி அடித்துவிட்டதாக தமிக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nமகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாத யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுளளது. இது தொடர்பான காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.\nஇதில் பங்கேற்றப் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்அழகிரி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாங்குநேரி காங்கிரஸ் கோட்டை கூட்டணியில் அந்த தொகுதியை காங்கிஸுக்கு ஒதுக்கிய ஸ்டாலினுக்கு நன்றி. நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் திமுக காங்கிரஸ் வெற்றி பெறவேண்டும் என தெரிவித்தார்.\nநாட்டில் இருப்பவர்கள் தேசத்தின் பொருளாதரம் சரிந்தது ஏன் என எண்ணி பார்க்க வேண்டும். எல்ஐசி பங்குகளை பாஜக ஆதரவாளர்கள் நிறுவனங்களில் முதலீடு செய்கிறார்கள். இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என க��ற்றம்சாட்டினார்..\nபாஜக அரசு எல்லா விவகாரத்திலும் தவறான பொருளாதர கொள்கையை கொண்டுள்ளது. இந்திய அரசாங்கமே திறமையற்ற அரசாங்கமாக உள்ளது.\nஇந்தி திணிப்பு தொடர்பான திமுகவின் போராட்டத்துக்கு பயந்து தான் அமித்ஷா ஒரே மொழி என்ற கருத்தை மாற்றி கொண்டார் என கூறலாமே தவிர ஸ்டாலின் பயந்தார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுவது ஏற்க கூடியதல்ல என கூறினார்.\nஓட்டுப் பசியால் அலைகிறார் அமித் ஷா... திரிணாமூல் காங்கிரஸ் தாறுமாறு விமர்சனம்\nபஞ்சாயத்துக்கு வந்து வாக்குறுதி கொடுத்த அமித் ஷா... போராட்டத்தை கைவிட்ட மருத்துவர்கள்...\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா எங்கே..\nதமிழக சட்டப்பேரவையில் சிஏஏ எதிர்ப்பு தீர்மானம்.. அமைச்சர்களின் அமித் ஷா சந்திப்பு சீக்ரெட்\nஇங்கே எதுக்கு வந்தீங்க... அமித் ஷா சீனா கடும் எதிர்ப்பு..\nஎதிரிகள் என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை... அமித்ஷா திட்டவட்டம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை..\n'சத்தியமா விடவே கூடாது' கண்டனம் தெரிவித்த நடிகர்.. ரஜினியின் ட்விட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பு..\nகொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் நடவடிக்கை என்ன.. தொற்றில் இருந்து நலம் பெற்றவர்களின் கருத்து.. தொற்றில் இருந்து நலம் பெற்றவர்களின் கருத்து..\nபார்ப்போரின் மனதை உலுக்கும் சிரிப்பு.. வெளியான சாத்தான்குளம் பென்னிக்ஸின் டிக் டாக் வீடியோ..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை..\n'சத்தியமா விடவே கூடாது' கண்டனம் தெரிவித்த நடிகர்.. ர��ினியின் ட்விட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பு..\n சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை.\nமக்களின் உயிரைப் பறிக்கும், வாழ்வாதாரத்தை நசுக்கும் வளர்ச்சி, மக்களுக்கான வளர்ச்சி அல்ல.\nஐபிஎல்லை ஒரேயொரு ஊரில் மட்டுமே நடத்த பிசிசிஐ திட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/fashion/trends/5-ways-to-get-a-healthy-nail-1928.html", "date_download": "2020-07-03T16:02:48Z", "digest": "sha1:2QTCGJFP5KF3H7AMZA35P3H2E4IC56MJ", "length": 12633, "nlines": 156, "source_domain": "www.femina.in", "title": "ஆரோக்கியமான நகத்தைப் பெறுவதற்கான 5 வழிகள்! - 5 Ways to Get a Healthy Nail! | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஆரோக்கியமான நகத்தைப் பெறுவதற்கான 5 வழிகள்\nஆரோக்கியமான நகத்தைப் பெறுவதற்கான 5 வழிகள்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | June 3, 2020, 9:56 AM IST\nஉங்கள் நகங்கள் அடிக்கடி உடைந்து விழுந்து விடுகின்றனவா மிகவும் கவனமாக நகங்களை வளர்த்திருந்த நிலையில் அவை உடைந்து விழுவது மிகவும் எரிச்சல் தருவதாகவே இருக்கும். இது மிகவும் மோசமானது. உங்கள் நகங்கள் எப்போதேனும் உடைந்து விழுவது தற்செயலாக இருக்கலாம். ஆனால், தொடர்ந்து நகங்கள் உடைந்து விழுவது நிகழ்ந்தால் அது பிரச்சனை தான். நீங்கள் நகங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என இதற்கு பொருள். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எளிதான, ஆனால் செயல்திறன் வாய்ந்த வழிகளை பின்பற்றி வலுவான அழகிய நகங்களை பெறலாம்.\n1. நம்முடைய முகம், தலைமுடி, உடலில் எண்ணெய் பயன்படுத்துகிறோம். இதை நம் நகங்களின் நலனுக்காகவும் பயன்படுத்தினால் என்ன நிறைய ஜெல் அல்லது அழகிய நகங்கள் கொண்டிருப்பதால் உங்கள் நகங்கள் பலவீனமாக இருந்தால் அல்லது பிற��்பிலேயே அவை அப்படி என்றாலும், நல்ல நக புறத்தோல் எண்ணெய் ( கியூடிகல் ஆயில்) பயன்படுத்துவது சிறந்தது. இது உங்களை நகங்களுக்கு ஊட்டச்சத்து அளித்து அவற்றை வலுவாக்குகிறது.\n2.உங்கள் நகங்களை இரு திசையிலும் சீராக்குவது பாதிப்பை ஏற்படுத்தலாம். இதை தவிர்க்க ஒரு திசையில் மட்டும் நகங்களை சீராக்கவும்.\n3.தண்ணீர் உங்கள் நகங்களை நீர்த்தன்மை அற்றுப்போகச்செய்யலாம். எனவே, கைகளை கழுவும் ஒவ்வொரு முறையும், உங்கள் கைகளையும், நகங்களையும் மாய்ஸ்சரைஸ் செய்வது அவசியம். மேலும் நகங்கள் உடைவதை தவிர்க்க, தண்ணீரில் நீண்ட நேரம் கைகளை வைத்திருக்க வேண்டிய வேலைகளை செய்யும் போது கையுரை அணிந்து கொள்ளவும்.\n4.அடிப்படையான பூச்சு என்றாலும் கூட, நகப்பூச்சு பயன்படுத்துவது உங்கள் நகங்களை பாதுகாத்து, ஈரப்பத இழப்பை கட்டுப்படுத்துகிறது. அடிப்படை பூச்சு, நகங்கள் நிறம் மங்குவதையும் தடுக்கிறது. ஆனால், நகப்பூச்சில் அசிட்டோன், ஆல்கஹால், எத்தனால் அசிடேட் இருப்பதால் இதை அளவுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். அது உங்கள் நகத்தை பாதிக்கும். ,\n5. நகங்கள் பாதிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று நகங்களை அடிக்கடி கடிக்கும் பழக்கமாகும். இது நகங்களை பாதிக்கிறது. இரத்தக்கசிவு மற்றும் வலியை உண்டாக்கலாம்.\nஅடுத்த கட்டுரை : சேலையை விரும்பும் பெண்களுக்கு சம்மர் ஸ்பெஷல் புடவைகள்\nMost Popular in புதிய டிரென்ட்\nஒன் பாட் கோவைக்காய் சாதம்\nபுதிய திட்டங்களை முன்வைக்கும் டிசைனர்\nட்ரெண்டிற்கு ஏற்ற சில அழகிய ஸ்லிங் பேக்குகள்\nபுதிய வகை லெஹெங்கா ஆடைகள்\nதங்கத்தை காதலிக்கும் பெண்களுக்கு தங்கமான தகவல்கள்\nஹேண்ட் பேக் வாங்கும்போது பெண்கள் கவனிக்க வேண்டியவைகள்\nபெண்கள் விரும்பும் பருத்தி சேலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/judiciary/19590-", "date_download": "2020-07-03T18:13:52Z", "digest": "sha1:2ROUVBD7BNLCPTGO5DSERI532BV3NIWQ", "length": 6732, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "மாணவி பாலியல் வழக்கில் 4 பேருக்கு தூக்கு: டெல்லி உயர் நீதிமன்றத்தி்ல் நாளை முதல் விசாரணை! | Medical student rape case: tommorow Delhi High Court enqury", "raw_content": "\nமாணவி பாலியல் வழக்கில் 4 பேருக்கு தூக்கு: டெல்லி உயர் நீதிமன்றத்தி்ல் நாளை முதல் விசாரணை\nமாணவி பாலியல் வழக்கில் 4 பேருக்கு தூக்கு: டெல்லி உயர் நீதிமன்றத்தி்ல் நாளை முதல் விசாரணை\nமாணவி பாலியல் வழக்கில் 4 பேருக்கு தூக்கு: டெல்லி உயர் நீதிமன்றத்தி்ல் நாளை முதல் விசாரணை\nபுதுடெல்லி: மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் 4 பேருக்கும் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நாளை முதல் தினமும் விசாரணை நடைபெறுகிறது.\nகடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் 23 வயது மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.\nடிசம்பர் 29ஆம் தேதி மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nடெல்லி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்த தீர்ப்பை உறுதிப்படுத்த டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு, விரைவு நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.\nஇதையடுத்து, 4 பேருக்கும் விதிக்கப்பட்ட மரணத் தண்டனை குறி்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் நாளை முதல் தினமும் விசாரணை நடக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/car/112117-", "date_download": "2020-07-03T17:43:28Z", "digest": "sha1:2QMGTCQRV3YNCEURTL34PG544QTPRCDC", "length": 6301, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 November 2015 - உலகின் முதல் கார்... | Benz Patent Motorwagen - Replica Rally in Coimbatore by G D Technical Institute - Motor Vikatan", "raw_content": "\nநெடுஞ்சாலை வாழ்க்கை - 30\nமோட்டார் விகடன் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் & ஹெல்ப்லைன்\nஆல்ட்டோ, இயானுடன் மோதும் ரெனோ க்விட் \ni20 - யை அசைக்க வரும் பெலினோ\nபவர்ஃபுல் ஃபிகோ போட்டியில் வெல்லுமா\nமூன்று பெண்களின் மூவர்ணப் பயணம்\n“நாங்கள் இப்போ பச்சைமலைப் பூக்கள்\nதகுதியான தரமான கார் க்ரெட்டா\n\"உலகத்துலயே என்கிட்ட மட்டும்தான் இந்த பைக் இருக்கு\nஃபியட்டின் தரம்... மாறவில்லை பலம்\nமறுவடிவம் கொடுத்த கோவை மாணவர்கள்சாதனை / பென்ஸ் பேட்டென்ட் மோட்டார் வேகன்ராகுல் சிவகுரு, ஞா.சுதாகர், படங்கள்: மீ.நிவேதன், த. ஸ்ரீநிவாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=2&t=917&p=2877", "date_download": "2020-07-03T16:08:55Z", "digest": "sha1:ON567L2DR66PLM2LCFLIDXJED2O5EKU4", "length": 4914, "nlines": 151, "source_domain": "datainindia.com", "title": "ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க? - Page 13 - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nReturn to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2017/01/blog-post.html", "date_download": "2020-07-03T17:15:35Z", "digest": "sha1:VYIO424DNEX5ORNZ3D3QWSQD7L4U4EXK", "length": 30216, "nlines": 471, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சென்னை மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களின் எழுச்சி.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசென்னை மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களின் எழுச்சி.\nதமிழக வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டுக்காக இளைஞர் போராட்டம் எந்த அரசியல் சாயமும் இல்லாமல் மெரினாவில் ஒரு லட்சம் இளைஞர்கள் ஒன்று கூட வைத்திருக்கின்றது…\nநடிகர்களுக்காக கட் அவுட் வைக்கவும் டுவிட்டரில் சண்டை போடவுமே இளைய சமுதாயத்தின் மனித சக்தியும் அறிவும் சமுக ஊடகங்களில் வீணாவதாக நான் வருத்தப்படுவது உண்டு…\nஆனால் அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கியுள்ளார்கள் இளைஞர்கள்… ஆம் கட்டுகோப்பாக எந்த நயவஞ்சக வலையிலும் சிக்காமல் அவர்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றார்கள்…\nசென்னை காவல் துறையோ.. வன்முறையால் பொது சொத்துக்கு சேதம் ஏற்படாத வரைக்கும் நாங்களும் உங்களை கலைக்க போவதில்லை என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது தமிழகத்தில் பார்க்�� முடியாத அறிதான விஷயம் அது மட்டுமல்ல தமிழகம் எங்கும் மக்கள் போராட்டத்தில் குதித்து இருக்கின்றார்கள்..\nநல்ல வேளை ஜெயலலிதா என்ற இரும்பு பெண்மணி உயிரோடு இல்லை..( இரும்பு பெண்மணி என்பது ஊடகங்கள் நக்கி பிழைக்க வைத்த பெயர்) அப்படி இருந்து இருந்தால்... மாணவர்கள் அறவழி போராட்டமே நடத்தி இருந்தாலும் தமிழக மாணவர்களின் வீரம் பத்து நிமிடத்துக்கு மேல் தாக்கு பிடிக்க விட்டு இருக்கமாட்டார் என்பதே நிதர்சனம்.\nகார்த்திகை மாதத்தில் கோவிலுக்கு எதிரே கொளுத்தும் சொக்க பானை போல 40 பேருந்துகள் எரிக்கப்படவில்லை.. உயிருக்கு அஞ்சி யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இல்லை..\nஆனாலும் போராட்டம் தமிழகம் எங்கும் வலுவாக நடைபெற்று வருகின்றது… இத்தனைக்கு மெரினாவில் 18/01/2017 இரவு 20 ஆயிரம் பேர் விடிய விடிய கூடி இருந்தார்கள்…\nபகலில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சம்.\nஇயற்கை உபாதைக்கு அருகில் இருந்த இலவச கட்டண கழிப்பிடம் போதாது இருப்பினும் நடுங்கும் கடற்காற்று குளிரில் டீயும் தம்முமாக பேராட்ட வடிவத்தை கட்டுக்கோப்பாக முன்னெடுத்து சென்றார்கள்..\nவாட்டர் பாக்கெட் , சினாக்ஸ் மற்றும் உணவு பொருட்களை தன்னார்வலர்கள் வாங்கி குவிக்க… தொண்டை தண்ணி வற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதராவாக 36 மணி நேரத்தையும் தாண்டி இளைஞர்களின் போராட்டம் எந்த இடையுறும் இல்லாமல் நடந்துக்கொண்டு இருப்பது நம்ப முடியாது விஷயம்தான்.. இதனை சமுக வலைதளங்களின் மூலம் இளைஞர்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்.\nஜல்லிக்கட்டு குறித்து எனக்கு மாற்றுக்கருத்துகள் உண்டு… அதே போல இந்த போட்டிக்காக இவ்வளவு கூவல் அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்… ஆனால் டெல்லியில் அன்னா ஹசாரேவுக்கு கூடிய கூட்டம் போல தமிழகத்தில் சாத்தியம் இல்லை என்று நினைத்து ஏங்கிய போது.. இந்த ஜல்லிக்கட்டுக்கு தமிழன் என்ற டேக் லைனோடோ அல்லது ஏதோ ஒரு கருமத்தோடோ ஒன்று சேர்ந்து இருப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி..\nஅது மட்டுமல்ல… போராட்டத்தை அறவழியில் தொடர்ந்து போராடிக்கொண்டு இருப்பது…. சான்சே இல்லை என்பேன்.\nஇளைஞர்களின் இந்த ஒன்று கூடல் நிச்சயம் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணிதான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை..\nஇதே போராட்டம் மற்ற அத்தியாவசிய போராட்டாங்களிலும் வெளிப்படும் என்றே எண்ணுகிறேன்…\nஎனக்கு ஆங்கிலத்தில் மிகவும் பிடித்தமான வாக்கியம்…\nLabels: அனுபவம், சமுகம், சென்னை, ஜல்லிக்கட்டு\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஉண்மைகள் ஒரு போதும் சாகா வரம் பெற்றவை.. சென்னை ஜல்...\nகோக் பெப்சிக்கு தடை அசத்தும் கடலுர் கிருஷ்ணாலயா தி...\nஜல்லிக்கட்டுக்காக 48 மணி நேர தொடர் போராட்டம் ஒரு ...\nசென்னை மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களி...\nகோடிட்ட இடங்களை நிரப்புக ( 2017) திரைவிமர்சனம்\nநல் ஆசிரியர், “வெட்டிக்காடு” மற்றும் “கீதா கஃபே” ப...\nமயிலாபூர் பெஸ்ட்டிவல் | மயிலாப்பூர் திருவிழா\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவ���்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/06/blog-post_9880.html", "date_download": "2020-07-03T17:24:42Z", "digest": "sha1:7YBYQNKTC47AFB4XJXXJ6PDMKEKXIXKH", "length": 8321, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "மட்டக்களப்பில் நிர்மாண தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடத்திற்கான புதிய கட்டிடம் - News View", "raw_content": "\nHome உள்நாடு மட்டக்களப்பில் நிர்மாண தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடத்திற்கான புதிய கட்டிடம்\nமட்டக்களப்பில் நிர்மாண தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடத்திற்கான புதிய கட்டிடம்\nகட்டிட நிர்மாணங்களுக்குப் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களான கல், மண், சீமெந்து, கொங்ரீட் போன்றவற்றின் தரம் மற்றும் விவசாய நிலம் உட்பட ஏனைய நிலங்களின் மண், மணல் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கையிடும் நிர்மாண தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இப் புதிய ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் சுமார் 3.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\nமேலும் இப்பரிசோதனையூடாக விவசாய மண்ணின் தரத்தினை பரிசோதனை செய்து அந்நிலத்துக்குப் பொருத்தமாக பயிர் வகையினை செய்கை செய்வதற்குமான ஆலோசனை வழிகாட்டல்களும் இதனூடாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் பிரதேச விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇலங்கையில் அமைந்துள்ள கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடங்களில் மொனராகல, வவுனியா ஆகிய பிரதேசங்களுக்கு மேலதிகமாக கிழக்குப் பிராந்தியத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களுக்காக இவ்வாய்வுகூடம் மட்டக்களப்பில் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதேர்தல் நேரத்தில் திட்டமிட்டு களங்கம் செ���்கிறார்கள் குற்றச்சாட்டுகளை உடன் விசாரியுங்கள் - மனோ ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு தெரிவிப்பு\n1,300 இரண்டாம் மொழி பயிற்றுனர்களுக்கான நியமனங்கள், அன்றைய சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் கார...\nஅசாத் சாலிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், இல்லாவிட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் : மஹிந்த தேஷப்பிரிய பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம்\n(எம்.ஆர்.எம்.வஸீம்) தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான...\nமக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள் - க.கோபிநாத்\nதமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள். அரசினால் கிடைக்கப் பெறாத உரிமையி...\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் தொடர்பில் பூரணமற்ற 40 கோப்புகளை பதில் பொலிஸ்மா அதிபருக்கு திருப்பியனுப்பினார் சட்டமா அதிபர்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்தான விசாரணைகள் நிறைவு செய்யப்படாத 40 கோப்புகளை சட்ட மா அதிபர் தப்புல டி ல...\nஅதிபர், ஆசிரியர் ஒற்றுமைச் சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை\n(செ.தேன்மொழி) அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் உரிய தீர்மானத்தை பெற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aromaeasy.com/ta/diffusers-wholesale-uk/", "date_download": "2020-07-03T16:43:12Z", "digest": "sha1:6DDDRAJM7UWNLD63ZVW76EVZMKNFQIWO", "length": 28093, "nlines": 356, "source_domain": "aromaeasy.com", "title": "டிஃப்பியூசர்கள் மொத்த இங்கிலாந்து | மொத்த விலையில் ஷாப்பிங் செய்யுங்கள் | AromaEasy", "raw_content": "\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nஅத்தியாவசிய எண்ணெய் கருவிகள் (5)\nமட்பாண்ட அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (6)\nகண்ணாடி அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (21)\nமெட்டல் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (3)\nவூட் கிரேன் டிஃப்யூசர் (5)\nதூய அத்தியாவசிய எண்ணெய் (33)\nமொத்த ஆந்தை அத்தியாவசிய எண்ணெய் நறும�� டிஃப்பியூசர் எக்ஸ் 117 எஃப்\nமொத்த மூங்கில் தானிய அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 137\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K003- மொத்த\nமொத்த நவீன நவீன அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 132\nமொத்த டோட்டெம் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 சி\nநேச்சுரா மர அல்ட்ராசோனிக் டிஃப்பியூசர்\nமொத்த பாயின்செட்டியா அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 இ 2\nமொத்த மர தானிய அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 125 ஏ\nமொத்த பட்டாசு அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 யூ\nமொத்த 3D கண்ணாடி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 இ\nமாம்பழ அத்தியாவசிய எண்ணெய்கள் E119\nமொத்த பிக்கோலோ அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 139\nமொத்த கற்றாழை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 கியூ\nமொத்த நிழல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஜி 1\nடூலிப்ஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E126\nமொத்த விளக்கை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 201\nமொத்த கூல் மிஸ்ட் ஏர் கார் ஈரப்பதமூட்டி எக்ஸ் 129 சி\nமொத்த பண்டோரா அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 136 ஏ\nமொத்த விண்மீன் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 கே\nஆரஞ்சு மலரும் அத்தியாவசிய எண்ணெய்கள் E120\nமொத்த விலகல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 டிஏ\nதேயிலை மரம் அத்தியாவசிய எண்ணெய்கள் E106\nமொத்த கல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 எச்\nமொத்த சுண்டைக்காய் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131 ஏ\nமொத்த மெகாமிஸ்ட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131 பி\nஇஞ்சி மலர் அத்தியாவசிய எண்ணெய்கள் E113\nமூங்கில் அரோமாதெரபி அத்தியாவசிய எண்ணெய் வைத்திருப்பவர் A001\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் ஸ்டார்டர் கிட் K001- மொத்த\nமொத்த தங்க அன்னாசி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 பி\nமொத்த டயமண்ட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 130\nமொத்த நீர்வீழ்ச்சி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஜே\nலாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய்கள் E102\nமொத்த செஸ்ட்நட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131\nமொத்த ���ேலக்ஸி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 118 ஏ\nமொத்த ஜப்பானிய பாணி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 139 சி\nப்ரூனஸ் பெர்சிகா அத்தியாவசிய எண்ணெய்கள் E122\nமொத்த கிறிஸ்துமஸ் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 இ 1\nமொத்த ட்ரோயிகா அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 133\nமொத்த வாப்பிட்டி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 டி\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K004- மொத்த\nமொத்த பெருங்கடல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 118\nரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய்கள் E124\nமொத்த டைட்டன் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 135\nமொத்த கடற்கரை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 118 பி\nமொத்த கார் அல்ட்ராசோனிக் அரோமா டிஃப்பியூசர் எக்ஸ் 129 ஏ\nரோஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E123\nடெலோஸ்மா கோர்டாட்டா அத்தியாவசிய எண்ணெய்கள் E111\nகார்னேஷன்ஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E109\nய்லாங் அத்தியாவசிய எண்ணெய்கள் E128\nயூகலிப்டஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E101\nமொத்த சிடார் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 எம்\nமல்லிகை அத்தியாவசிய எண்ணெய்கள் E116\nமொத்த கார்டியன் ஏர் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131 சி\nவயலட் அத்தியாவசிய எண்ணெய்கள் E127\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K002- மொத்த\nமொத்த பிரேம் ஏர் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 138\nமொத்த டிராப்ஷேப் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 135 ஏ\nமொத்த அன்னாசி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 பி 1\nஇனிப்பு ஆரஞ்சு அத்தியாவசிய எண்ணெய்கள் E105\nமொத்த திரு. ஸ்னோ அத்தியாவசிய எண்ணெய் அரோமாதெரபி டிஃப்பியூசர் எக்ஸ் 117 எம் 1\nகிரீன் டீ அத்தியாவசிய எண்ணெய்கள் E115\nமொத்த புத்தர் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஏ\nமொத்த யானை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஆர்\nஸ்ட்ராபெரி அத்தியாவசிய எண்ணெய்கள் E125\nஎலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய்கள் E103\nமாக்னோலியா அத்தியாவசிய எண்ணெய்கள் E118\nபுளுபெர்ரி அத்தியாவசிய எண்ணெய்கள் E107\nமொத்த பாண்டம் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 டி\nமொத்த போர்ட்டபிள் கார் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் எக்ஸ் 129\nஒஸ்மாந்தஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E121\nமொத்த செலஸ்டி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 125 பி\nமொத்த விளக்கு அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 பி\nமொத்த இங்காட்கள் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 137 ஏ\nகெமோமில் அத்தியாவசிய எண்ணெய்கள் E110\nமொத்த தட்டு அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 135 பி\nமொத்த பனிமனிதன் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஜி\nமொத்த அரோமாபாட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 125\nலில்லி அத்தியாவசிய எண்ணெய்கள் E117\nபச்சை ஆப்பிள் அத்தியாவசிய எண்ணெய்கள் E114\nமிளகுக்கீரை அத்தியாவசிய எண்ணெய்கள் E104\nகேண்டலூப் அத்தியாவசிய எண்ணெய்கள் E108\nமுதல் 6 - 10 மிலி வயலட் அத்தியாவசிய எண்ணெய்கள் E128 அத்தியாவசிய எண்ணெய் அரோமாதெரபி ஸ்டார்டர் கிட்\nடிஃப்பியூசர்கள் மொத்த இங்கிலாந்து | சிறந்த விலையில் ஷாப்பிங் செய்யுங்கள்\nடிஃப்பியூசர்கள் மொத்த யுகே உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும். உங்கள் உணர்வுகளைத் தூண்டி, அரோமாதெரபி டிஃப்பியூசர்களின் நன்மைகளை அனுபவிக்கவும். பலவிதமான செயல்பாடுகள் மற்றும் இயங்கும் நேரங்களுடன். எங்கள் மீயொலி தெளிப்பான்கள் எந்தவொரு அலங்காரத்திற்கும் ஏற்ற பலவிதமான பாணிகளில் வருகின்றன. உங்களுக்கான சிறந்த அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசரைக் கண்டுபிடிக்க எங்கள் தொகுப்பை உலாவுக.\nமீயொலி அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசரை எவ்வாறு பயன்படுத்துவது: தண்ணீரைச் சேர்க்கவும் அத்தியாவசிய எண்ணெய்களைச் சேர்த்து திறந்து மகிழுங்கள் எங்களை தொடர்பு கொள்ள.. எங்கள் அரோமா ஈஸி அரோமாதெரபி இயந்திரம் பலவிதமான நாகரீக வடிவமைப்பு, மிதமான விலையைக் கொண்டுள்ளது. மற்றும் அற்புதமான செயல்பாடுகளுடன். அரோமா ஈஸி ® அரோமாதெரபி இயந்திரத்தின் மாதிரியை உண்மையில் மேம்படுத்தவும்.\nஇங்கே கிளிக் செய்யவும் எங்கள் முழு அளவிலான அரோமாதெரபி எண்ணெய்களுக்கு அரோமா ஈஸி all அரோமாதெரபி எல்லாவற்றிலும் உலகின் முன்னணி நிபுணர். அரோமாதெரபி டிஃப்பியூசர்கள், அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் சணல் எண்ணெய்களில் நிபுணத்துவம் பெற்றவர். உங்கள் மனதை வளப்படுத்தும் மலிவு வாழ்க்கை முறை தயாரிப்புகளை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். ��டல் மற்றும் வீடு மலிவு விலையில். இதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்\nஉங்கள் மனதையும் உடலையும் தூண்டுங்கள். இயற்கையான வாசனையை அனுபவித்து, அரோமா ஈஸி டிஃப்பியூசர்களுடன் உங்கள் இடத்திற்கு பாணியைச் சேர்க்கவும். சந்தையில் மிகப்பெரிய வகை டிஃப்பியூசர்களை நாங்கள் வழங்குகிறோம். வடிவமைப்பில் தீவிர கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு மாடலின் செயல்திறனும் உங்களுக்கு தேவையான அம்சங்களையும் தோற்றத்தையும் தருகிறது.\n100% தூய அத்தியாவசிய எண்ணெய்கள்.\nஉலகளவில், ஒவ்வொரு நறுமண ஈஸி அத்தியாவசிய எண்ணெயும் 100% தூய்மையானது மற்றும் இயற்கையானது. மிக உயர்ந்த தரத்தை மட்டுமே பயன்படுத்துவதை நாங்கள் நம்புகிறோம். சிகிச்சை அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் ஒவ்வொரு தொகுதி மூன்றாம் தரப்பு ஜி.சி / எம்.எஸ் தூய்மை மற்றும் கலவைக்கு சோதிக்கப்படுகிறது.\nபல்வேறு வகையான ஆரோக்கிய தயாரிப்புகளில் இயற்கை வாசனை மற்றும் சிகிச்சை நன்மைகளை அனுபவிக்கவும்.\nஅத்தியாவசிய எண்ணெய் பாட்டில்கள் மற்றும் பொருட்கள்.\nசிறந்த ஆதாரங்களுடன் உங்களுக்கு மிக முக்கியமானவற்றை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கிய பயணத்தில் உங்களுக்கு உதவ தேவையான பொருட்கள். நாங்கள் பலவிதமான அபோதிகரி பாட்டில்கள், புத்தகங்களை வழங்குகிறோம். உங்களுக்கு உதவ பேட் மற்றும் பராமரிப்பு கருவிகளை மீண்டும் நிரப்பவும். அரோமா ஈஸி டிஃப்பியூசர்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\n18351 கொலிமா ஆர்.டி. # 466 ஹைட்ஸ் சிஏ 91748\nஅற்புதமான புதிய வருகைகள், விற்பனை மற்றும் பலவற்றைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள குழுசேரவும்\nபதிப்புரிமை © 2020 நறுமணம்\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\nஇந்த இணையதளத்தின் ஊடாக உங்கள் அனுபவத்தை ஆதரிக்கவும், உங்கள் கணக்கிற்கான அணுகலை நிர்வகிக்கவும் மற்றும் எங்கள் நோக்கில் பிற நோக்கங்களுக்காகவும் உங்கள் தனிப்பட்ட தரவு பயன்படுத்தப்படும் தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aromaeasy.com/ta/essential-oils-for-love/", "date_download": "2020-07-03T16:46:00Z", "digest": "sha1:H7RNMQFP5BNLLWMOVZCHPW2TTJPJEQRN", "length": 32422, "nlines": 201, "source_domain": "aromaeasy.com", "title": "காதலுக்கான அத்தியாவசிய எண்ணெய்கள் - அத்தியாவசிய எண்ணெய்களுக்கான மொத்த டிஃப்பியூசர்கள் | நறுமணம்", "raw_content": "\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nவெளியிட்ட நாள் ஜூன் 25, 2020 ஜூன் 25, 2020 by மாட்\nஉங்களிடம் அன்பு செலுத்துவதற்கான சிறந்த அத்தியாவசிய எண்ணெய்களை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்\nகாதலும் காதலும் நம்மைச் சூழ்ந்திருக்கும் சிறப்பு சந்தர்ப்பம் காதலர் தினம். மீண்டும் இணைத்து, புதுப்பிக்கப்பட்ட தீப்பொறியை ஒன்றாக உருவாக்கி, உங்கள் அன்புக்குரியவரிடம் உங்கள் அன்பையும் அர்ப்பணிப்பையும் கொண்டாட வேண்டிய நேரம் இது. துடிப்பான மற்றும் தூண்டக்கூடிய, அத்தியாவசிய எண்ணெய்கள் பாசம், அன்பு மற்றும் ஈர்ப்பு போன்ற உணர்வுகளைத் தூண்டும்.\nஅன்பிற்கு உங்களுக்கு பிடித்த அத்தியாவசிய எண்ணெயைக் கண்டுபிடிக்க படிக்கவும்.\nகாதலுக்கான ஆறு சிறந்த அத்தியாவசிய எண்ணெய்கள்\nநான் ஒன்றாக இணைத்து, ஆறு சிறந்த அன்பைத் தூண்டும் அத்தியாவசிய எண்ணெய்களைப் பகிர்ந்துள்ளேன். உங்கள் முதல் தேதி அல்லது 100 வது திட்டத்தை நீங்கள் திட்டமிட்டிருந்தாலும், இந்த அத்தியாவசிய எண்ணெய்கள் உங்கள் காதலர் தின திட்டங்களுக்கு கூடுதலாகும்.\nஅன்பின் சின்னம், ரோஜா, நம் இதயங்களுடன் இணைந்திருக்கும் சிற்றின்ப நறுமணத்துடன் ஒரு எண்ணெயை உருவாக்குகிறது. ரோஸ் மற்றும் அதன் சாறு-ரோஜா அத்தியாவசிய எண்ணெய், நெருக்கம் மற்றும் உணர்ச்சி சமநிலையை ஊக்குவிக்கிறது. பதட்டத்தைத் தணிக்கும், இனிமையான எண்ணெயாக, ரோஜா அத்தியாவசிய எண்ணெயும் இயற்கையான பாலுணர்வாகப் பயன்படுத்தப்படுவதில் ஆச்சரியமில்லை. நீங்கள் காதல் விரும்பினால், ரோஸ் அத்தியாவசிய எண்ணெய் தொடங்க ஒரு சிறந்த இடம்.\nஎப்படி உபயோகிப்பது ரோஜா அத்தியாவசிய எண்ணெய் காதலுக்காக:\nஇந்த காதல் நறுமணத்தை உங்களுடன் சுமக்க ஒரு வாசனை திரவியத்தில் கலக்கவும்\nடாப் 1-2 சொட்டு ரோஜா காதுகளுக்கு பின்னால் மற்றும் மணிக்கட்டில் கலந்து உள்ளிழுக்கவும்\nஅல்லது நீங்களும் உங்கள் அன்புக்குரியவரும் அனுபவிக்க அவற்றை பரப்புங்கள்.\nஒரு டீஸ்பூன் தேன் (உணவு தரமாக இருக்க வேண்டும்)\nரோஸ் அத்தியாவசிய எண்ணெயின் இரண்டு துளிகள்\nதேங்காய் எண்ணெய் - அரை டீஸ்பூன்\nநீங்கள் இறுதியில் ஒரு கலவை கிடைக்கும் வரை பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக் கிளறவும். உங்கள் உதடுக��ுக்கு ஒரு சிறிய அளவைப் பயன்படுத்துங்கள், பின்னர் உதடுகளை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.\nAromaEasy இலிருந்து சார்பு உதவிக்குறிப்புகள்: ரோஸ் அத்தியாவசிய எண்ணெய் ஒரு வலுவான வாசனை கொண்டது, ஆரஞ்சு அத்தியாவசிய எண்ணெய் அல்லது கேரியர் எண்ணெய்களுடன் கலக்க முயற்சிக்கவும்.\nYlang ylang உலகளவில் ஒரு இயற்கை காதல் மருந்தாக பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ய்லாங்-ய்லாங்கின் இனிமையான மலர் வாசனை இது காதலுக்கு மிகவும் பிரபலமான அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்றாகும். போதை நறுமணம் அமைதியானது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் அடக்கும் போது தடுப்புகளை வெளியிட உதவுகிறது. Ylang ylang அத்தியாவசிய எண்ணெயின் மென்மையான மலர் வாசனை மிகவும் ஈர்க்கக்கூடியது, அதன் பயன்பாடு மாறுபடும். வரலாற்று ரீதியாக மக்கள் புதுமணத் தம்பதிகளின் படுக்கையில் புதிய ய்லாங்-ய்லாங் இதழ்களை வைக்கின்றனர்.\nYlang ylang ஒரு சக்திவாய்ந்த நறுமணத்தைக் கொண்டுள்ளது, எனவே அதன் நறுமணங்கள் சில நேரங்களில் அதிகமாக இருப்பதை நீங்கள் காணலாம். வழக்கமாக, மற்ற மலர் எண்ணெய்களுடன் கலவையை உருவாக்குவது வாசனை லேசானதாக மாறும், அதே நேரத்தில் ய்லாங்-ய்லாங்கின் செயல்திறனை அதிகரிக்கும். மேலும், நீங்கள் சில மர நறுமணங்களுடன் நறுமணத்தை ஆழப்படுத்தலாம்.\nமகிழுங்கள் ylang ylang அத்தியாவசிய எண்ணெய் உங்கள் கூட்டாளருடன்:\nஆண்களுக்கும் பெண்களுக்கும் மசாஜ் எண்ணெயாக ய்லாங்-ய்லாங்கை ஒரு கேரியர் எண்ணெயில் நீர்த்துப்போகச் செய்யுங்கள்.\nஅத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் வழியாக நறுமண பரவல்\nஹனிமூன் இரவுக்கான காதல் பரவல் செய்முறை\nமூன்று சொட்டுகள் ylang ylang அத்தியாவசிய எண்ணெய்\nஇரண்டு சொட்டுகள் இனிப்பு ஆரஞ்சு அத்தியாவசிய எண்ணெய்\nஒரு துளி ரோஜா அத்தியாவசிய எண்ணெய்\nஅத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் வழியாக இந்த காதல் செய்முறையைப் பயன்படுத்தவும். உங்கள் அறை இடத்தைக் கருத்தில் கொண்டு மூடுபனி வெளியீட்டை சரிசெய்யவும், பின்னர் அதை உங்கள் படுக்கையறையில் அமைக்கவும்.\n3. காதல்-மல்லிகைக்கு அத்தியாவசிய எண்ணெய்கள்\nமல்லிகை ஒரு சூடான வாசனை கொண்டிருக்கிறது, மேலும் இது பல நூற்றாண்டுகளாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் பாலுணர்வு அத்தியாவசிய எண்ணெயாக பயன்படுத்தப்படுகிறது. சில ஆராய்ச்சிகள் மேற்பூச்சு பயன்பா���ு என்பதை நிரூபிக்கின்றன மல்லிகை அத்தியாவசிய எண்ணெய் புத்துணர்ச்சியூட்டும் உணர்வுகளுடன் மக்கள் விழிப்புடன் இருக்க உதவும்.\nபயிரிடப்பட்ட நுட்பமான மல்லிகை இதழ்களிலிருந்து இந்த காதல் அத்தியாவசிய எண்ணெயை நாங்கள் பிரித்தெடுக்கிறோம் ஒரு பிலிப்பைன்ஸ் பண்ணை. காதலுக்கு நான் தேர்ந்தெடுத்த அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்று மல்லிகை. தூண்டக்கூடிய மலர் வாசனை உங்கள் ஆவிக்கு உயர்த்தலாம் மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும் உணர்வுகளை ஏற்படுத்தும்.\nஉங்கள் மணிக்கட்டுகளின் உட்புறம், உங்கள் கழுத்தின் பின்புறம், உங்கள் காதுகளுக்குப் பின்னால் இந்த புத்திசாலித்தனமான வாசனையை முயற்சிக்கவும்.\nஇரு கூட்டாளிகளுக்கும் மல்லிகை எண்ணெயை சிற்றின்ப மசாஜ் எண்ணெயில் பயன்படுத்துங்கள்.\nமூன்று சொட்டு வாசனை திரவியம்\nமூன்று சொட்டுகள் இனிப்பு ஆரஞ்சு\nஇந்த அத்தியாவசிய எண்ணெய் காதல் கலவையை 10 மில்லி ரோலர் பாட்டில் சேர்க்கவும், பின்னர் பாதாம் அல்லது ஜோஜோபா போன்ற கேரியர் எண்ணெயுடன் குப்பியை நிரப்பவும். பயன்படுத்துவதற்கு முன்பு குப்பியை நன்றாக அசைக்கவும்.\nமாதவிடாய் அறிகுறி நிவாரணம் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களுக்கு இடையிலான தொடர்பை ஒரு ஆய்வு வெளிப்படுத்துகிறது. கிளாரி முனிவர் அத்தியாவசிய எண்ணெயை எளிமையாக உள்ளிழுப்பது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மனச்சோர்வு எதிர்ப்பு விளைவை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த ஆய்வு கிளாரி முனிவருக்கு ஹார்மோன் சமநிலைப்படுத்தும் பண்புகள் இருப்பதைக் குறிக்கிறது.\nமாதவிடாய் போன்ற ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக லிபிடோ குறைக்கப்படும்போது, ​​கிளாரி முனிவர் என்பது ஒரு ஹார்மோன் பேலன்சர் ஆகும், இது சில நிவாரணங்களைக் கொண்டு வரக்கூடும்.\nபயன்படுத்துவது எப்படி: 3-5 சொட்டுகளை உள்ளே விடுங்கள் ஒரு அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர், அல்லது ஓய்வெடுக்கவும், ஹார்மோனை சமப்படுத்தவும், உங்கள் ஆவியை உயர்த்தவும் நாள் முழுவதும் அவ்வப்போது உள்ளிழுக்கவும்.\n5. காதல்-நெரோலிக்கு அத்தியாவசிய எண்ணெய்கள்\nஆரஞ்சு பூக்களிலிருந்து எடுக்கப்படும் அத்தியாவசிய எண்ணெய், நெரோலி என்றும் பெயரிடப்பட்டது ஆரஞ்சு மலரும் அத்தியாவசிய எண்ணெய், ஒரு விலைமதிப்பற்ற, விலையுயர்ந்த, நன்மை பயக்கும் எண்ணெய். அன்பிற்கான இந்த அத்தியாவசிய எண்ணெய் நரம்புகளை அமைதிப்படுத்த உதவுவதன் மூலம் மனநிலையை மேம்படுத்த உதவும்.\nசமீபத்திய சோதனையில், மாதவிடாய் நின்ற அறிகுறிகளைத் தணிக்கவும், ஆண்மைத் தூண்டவும், மாதவிடாய் நின்ற பெண்களில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் நெரோலி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஹார்மோன்கள் மாற்றம் அல்லது பதட்டம் காரணமாக லிபிடோ ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும்போது ஆரஞ்சு மலரின் அத்தியாவசிய எண்ணெய் உதவியாக இருக்கும் என்பதை இந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.\nஇரண்டு சொட்டுகள் ஆரஞ்சு மலரும் அத்தியாவசிய எண்ணெய்\nஇந்த நல்லிணக்க கலவை பரவுவதற்கு அல்லது ஒரு சூடான குளியல் சேர்க்க ஏற்றது.\nஒரு குளியல் பயன்படுத்த எப்படி\nஅத்தியாவசிய எண்ணெய்களை ஒரு அவுன்ஸ் கேரியர் எண்ணெயில் கலந்து, 1 கப் குளியல் உப்பில் கரைத்து, பின்னர் ஒரு சூடான குளியல் சேர்க்கவும்.\nகருப்பு மிளகு மேல்முறையீடு சந்தனம் மற்றும் மிளகுக்கீரை சேர்த்து நன்றாக கிடைக்கும். இந்த செய்முறையைப் பயன்படுத்தி ஒரு புத்திசாலித்தனமான கலவையை உருவாக்கலாம், அது உங்களை சூடேற்றும்\nஅன்பைத் தூண்டும் மசாஜ் எண்ணெய்\n3 சொட்டு கருப்பு மிளகு\n2 சொட்டு மிளகுக்கீரை அத்தியாவசிய எண்ணெய்\n1 துளி இனிப்பு ஆரஞ்சு அத்தியாவசிய எண்ணெய்\nஇந்த காதல் செய்முறையை இரண்டு அவுன்ஸ் கேரியர் எண்ணெயில் சேர்த்து, மென்மையான பேஸ்ட் கிடைக்கும் வரை அனைத்து பொருட்களையும் ஒன்றாக கிளறவும். விளக்குகளை அணைக்கவும், பின்னர் ஒருவருக்கொருவர் தோள்களில் மசாஜ் செய்து, ஆர்வத்தையும் அன்பையும் தூண்டவும்.\nஇனிப்பு ஆரஞ்சு அத்தியாவசிய எண்ணெய்கள்\nபொதுவாக, இனிப்பு ஆரஞ்சு, தனியாகப் பயன்படுத்தும்போது, ​​ஹார்மோன் சிக்கல்களில் அதிகம் உதவ முடியாது. இருப்பினும், வேடிக்கையான பகுதி என்னவென்றால், இனிப்பு ஆரஞ்சு பெரும்பாலான பாலுணர்வு அத்தியாவசிய எண்ணெய்களுடன் நன்றாகப் பெறுகிறது.\nமுதல் இனிப்பு ஆரஞ்சு அத்தியாவசிய எண்ணெய் அன்பிற்கான பிற அத்தியாவசிய எண்ணெய்களுடன் கலப்புகளில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது, இதை இந்த பட்டியலில் சேர்க்க விரும்புகிறேன்.\nAromaEasy இன் சார்பு முனை\nஅடுத்த சில மணிநேரங்களில் நீங்கள் சூரிய ஒளியின் கீழ் வெளியே செல்லப் போகிறீர்கள் என்றால் சிட்ரஸ் அத்தியாவசிய எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.\nஆரஞ்சு அத்தியாவசிய எண்ணெய் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, இந்த இடுகையைப் பார்வையிடவும்: இனிப்பு ஆரஞ்சு அத்தியாவசிய எண்ணெய் நன்மைகள்.\nரோஸ், ய்லாங்-ய்லாங், மல்லிகை, நெரோலி… நான் காதலுக்கான சிறந்த ஆறு அத்தியாவசிய எண்ணெய்களைப் பகிர்ந்துள்ளேன். இருப்பினும், நீங்கள் விரும்பும் நறுமணத்தையும், உங்களுக்கும் உங்கள் கூட்டாளருக்கும் நன்றாக உணர வைக்கும் அத்தியாவசிய எண்ணெயைத் தேர்ந்தெடுப்பதே மிக முக்கியமானது என்பதை நினைவில் கொள்க.\nஇந்த இடுகையில், காதலுக்கான அத்தியாவசிய எண்ணெய் கலவைகள் பற்றி நான் பேசியுள்ளேன். இந்த முந்தைய இடுகையைச் சரிபார்ப்பதன் மூலம் நீங்கள் எப்போதும் சரியான பயன்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: ஒரு டிஃப்பியூசரில் எத்தனை துளி அத்தியாவசிய எண்ணெய்\nமேலும், அத்தியாவசிய எண்ணெயை நீர்த்துப்போகச் செய்வதற்கு முன்பு ஒருபோதும் நம் தோல்களில் நேரடியாகப் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்க. நீர்த்துப்போகும் பணி எளிதானது - பாதாம் அல்லது ஜோஜோபா போன்ற கேரியர் எண்ணெயில் உங்கள் அத்தியாவசிய எண்ணெயைச் சேர்க்கவும்.\nநான் விவாதித்தேன் அத்தியாவசிய எண்ணெய்களை மசாஜ் செய்யுங்கள் இதற்கு முன், இந்த தலைப்பைப் பற்றிய கூடுதல் விவரங்களை நீங்கள் அறிய விரும்பினால் அந்த இடுகையைப் பார்வையிடவும்.\nஇந்த இடுகை உள்ள வெளியிடப்பட்டது வலைப்பதிவு. புக்மார்க் பெர்மாலின்க்.\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\n18351 கொலிமா ஆர்.டி. # 466\nமுதல் 6 - 10 மிலி வயலட் அத்தியாவசிய எண்ணெய்கள் E128 அத்தியாவசிய எண்ணெய் அரோமாதெரபி ஸ்டார்டர் கிட்\nமூங்கில் அரோமாதெரபி அத்தியாவசிய எண்ணெய் வைத்திருப்பவர் A001\nமல்லிகை அத்தியாவசிய எண்ணெய்கள் E116\nமிளகுக்கீரை அத்தியாவசிய எண்ணெய்கள் E104\nசோப்பில் எவ்வளவு அத்தியாவசிய எண்ணெய் சேர்க்க வேண்டும்\nதுணிகளில் இருந்து அத்தியாவசிய எண்ணெயை எவ்வாறு பெறுவது\n18351 கொலிமா ஆர்.டி. # 466 ஹைட்ஸ் சிஏ 91748\nஅற்புதமான புதிய வருகைகள், விற்பனை ��ற்றும் பலவற்றைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள குழுசேரவும்\nபதிப்புரிமை © 2020 நறுமணம்\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\nஇந்த இணையதளத்தின் ஊடாக உங்கள் அனுபவத்தை ஆதரிக்கவும், உங்கள் கணக்கிற்கான அணுகலை நிர்வகிக்கவும் மற்றும் எங்கள் நோக்கில் பிற நோக்கங்களுக்காகவும் உங்கள் தனிப்பட்ட தரவு பயன்படுத்தப்படும் தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-03T16:22:53Z", "digest": "sha1:6N3X2UQZGC2SDZR47J2VFGUEYRUNSWAQ", "length": 58347, "nlines": 408, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழர் வரலாற்றுக் காலக்கோடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆதிச்சநல்லூர் அகழாய்வில் பொ.மு. 20 ஆம் நூற்றாண்டு மதிக்கத்தக்க இரும்பு கலன்கள்\nதமிழர் வரலாற்றுக் காலக்கோடு என்பது கிமு 2000-ல் தொடங்கி இன்று வரையுள்ள தமிழர்களின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றது. வரலாற்றுக்கு முந்திய காலம், சங்க காலம் முதல் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு வரை தமிழர்களின் ஆட்சி, அரசியல், மொழி, தமிழர்களை ஆண்டோர், இன்னல்கள் என முக்கிய நிகழ்வுகளைச் சுட்டி, தமிழகம், ஈழம், மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் புலம் பெயர் தமிழர்கள் என விரிவடைந்து முக்கிய நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டுகின்றது இக் காலக்கோடு. கல்லாயுதங்களைப் பயன்படுத்திய தமிழர்கள் முதல் கணினியைப் பயன்படுத்தும் இக்காலத் தமிழர்கள் வரை அவர்களின் இன்பங்களையும் துன்பங்களையும், வெற்றிகளையும் தோல்விகளையும், ஏற்றங்களையும் இறக்கங்களையும் அறிய தமிழர் வரலாற்றுக் காலக்கோடு பயன்படுகிறது.\n1 வரலாற்றுக்கு முந்திய காலம்\n4 சங்ககாலத்திற்கு பின்னான காலம்\n5 பல்லவர் மற்றும் பாண்டியர்\n6 சோழர் காலம் மற்றும் யாழ்ப்பாண அரசு\n7 சோழரிடமிருந்து பாண்டியருக்கு மாறுதல்\n8 பாண்டியர் எழுச்சியும் இசுலாமியர் ஆட்சியும்\n9 விஜயநகரப் பேரரசு, திருமலை நாயக்கர் மற்றும் ஐரோப்பிய ஆட்சி\n10 கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் பாளையக்காரர் போர்கள்\n12 பிரித்தானிய ஆட்சியின் பின்பு\nசுமார் கி.மு. 3000 - 1400 - பையம்பள்ளியில் புதிய கற்காலம்[1]\nசுமார் கி.மு. 2,000 - 300 - தமிழகத்தின் இரும்புக்காலம்[2][3]\nசுமார் 1,000-300 கி.மு.- பெருங்கற்காலம்\nசுமார் 600 கி.மு.- தமிழ்ப் பிராமி நடைமுறைத் தமிழ் எழுத்தாகியது.[4]\nசுமார் 500 கி.மு.- தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் தொல்காப்பியரால் எழுதப்படுகிறது[5]\nசுமார் கி.மு. 500 - சங்ககாலப் பாண்டியர்களால் தமிழக முத்திரை காசுகள் வெளியிடப்பட்டன.[6]\nசுமார் கி.மு. 300 - மெகஸ்தெனஸ் இந்தியா வருகை. பண்டையா என்னும் அரசி பாண்டியர் நாட்டை ஆண்டதாகக் குறிப்பு.[7]\nசுமார் 250 கி.மு. - அசோகர் கல்வெட்டுகல்வெட்டு[8] தமிழகத்தின் நான்கு பேரரசுகள் (சேரர், சோழர், பாண்டியர், வேளிர்) பற்றிப் பதிகின்றது [9]\nசுமார் கி.மு. 200 - நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னனின் ஆட்சியில் சமண மதம் தமிழகத்தில் ஆதரிக்கப்படுகிறது..[10][11]\nசுமார் கி.மு. 145 - இலங்கையில் தமிழ் மன்னன் எல்லாளன் ஆட்சியும் துட்டகைமுனுவுடனான போரும்.[12]\nசுமார் கி.மு. 200 - கி.பி. 200 - சங்க இலக்கிய நூல்கள் சங்ககாலத்தில் உருவாக்கப்பட்டன.[13][14]\nசுமார் கி.மு. 150 - தமிழ் அரசர்களின் கூட்டாட்சியை வெற்றி கொண்டதாக கலிங்க நாட்டு அரசன் கதிகும்பம் எனும் கல்வெட்டில் பதிகிறான்[15]\nசுமார் கி.மு. 130- சேர அரசன் உதியஞ்சேரலாதன் சேர நாட்டை ஆள்கிறான்[16]\nசுமார் கி.மு. 175-195- இலங்கை அரசன் கஜபாகு காலத்தில் சேரன் செங்குட்டுவன் மற்றும் கரிகால் சோழன் ஆள்கின்றனர்[16][17]\nசுமார் கி.மு. 190- சேர நாட்டை சேர அந்துவஞ்சேரல் இரும்பொறை ஆள்கிறான்[18]\nசுமார் கி.மு. 200- எழுத்து பரவலாகி, தமிழ் பிராமியானது தமிழ் எழுத்தின் முன்னோடியாகி வட்டெழுத்தைத் தோற்றுவிக்கிறது[19]\nசுமார் கி.மு. 60 - நிகோலசு தமாசுகசு மற்றும் ஸ்ட்ரேபோ மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ஒருவன் அகஸ்டஸ் மன்னனுக்குத் தூதனுப்பியதாகக் குறித்தனர்.[20]\nமுதல் 2 நூற்றாண்டுகளில் தமிழர்களுக்கு யவனர்களோடு சிறந்த வணிகவுறவு இருந்தது. - செங்கடல் செலவு\nசுமார் 1 - 140 - பிலினி மற்றும் தாலமி[20] மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டதாகக் குறித்தனர்.[21]\nசுமார் 190 - சாவகம் எனும் தீவில் தமிழ் பேசப்பட்டது.[22]\nசுமார் 1 - 200 - முதல் இரண்டு நூற்றாண்டுகளில் தமிழர் யவனர்களோடு சிறந்த வணிகவுறவு வைத்திருந்தனர்.செங்கடல் செலவு என்னும் கிரேக்க வணிக நூலேட்டில் மூவேந்தர் துறைமுகங்களான நறவு, தொண்டி, முசிறி, நீலகண்ட நகரம், கொற்கை, அழகன்குளம், காலப்பட்டினம், பாண்டிச்சேரி, எயிற்பட்டினம் போன��றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாகப் பெரிப்ளுசு கூறுகிறார்.\nசுமார் 250 - சீன நாட்டு வரலாற்றறிஞர் சுவான்சாங் ,பாண்டியர் அரசாங்கத்தை பாண்யுவி எனக் குறித்தார். பாண்டிய மக்கள் சீனர்களைப் போலவே சிறிய உயரம் படைத்திருந்தனர் எனக் கூறியுள்ளார்.[23]\nசுமார் 300-325 - சிவகந்தவர்மன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவர் அரசைத் தமிழகத்தில் தொடங்கி வைத்தல்.\nசுமார் 300-590 - களப்பிரர் தமிழ் நாட்டின் மீது படையெடுத்துப் பாரம்பரிய ஆட்சியை மாற்றுகின்றனர்.[24]\n. சுமார் 340 - குப்தப் பேரரசு தென்னிந்தியாவை நோக்கி படையெடுத்தல். முதலாம் விட்ணுகோபன் சமுத்திர குப்தனால் தோற்கடிக்கப்பட்டதால் தொண்டை நாடு முழுதும் களப்பிரர் கீழிருந்த சோழர்களால் ஆக்கிரமிக்கப்படுதல்.\nசுமார் 361 - ரோமானியப் பேரரசனான சூலியனுக்கு பாண்டியர் தூதனுப்புதல்.[25]\nசுமார் 436-463 - களப்பிரர் ஆட்சியில் தமிழகத்திலிருந்து இலங்கை சென்ற பாண்டிய மன்னர்கள், இராசராட்டிரம் என்னும் அரசை ஏற்படுத்தி ஆண்டனர்.\nசுமார் 436 - 460 - பல்லவன் இரண்டாம் கந்தவர்மன் என்பவனின் மூன்று மகன்களும் பல்லவ அரசை வடதமிழகம் முழுதும் விரிவுபடுத்தினர். அதில் மூன்றாம் மகனான இரண்டாம் குமாரவிட்ணு களப்பிரர் கீழிருந்த சோழர்களின் ஆதிக்கத்திலிருந்த காஞ்சியை மீட்கிறான்.\nமகாபலிபுரத்தில் உள்ள ஆதிவராகர் குடைவரைக் கோவிலில் காணப்படும் இராணிகளுடனான சிம்மவிஷ்ணுவின் சிற்பம்.\nசுமார் 550-600 - பல்லவன் சிம்மவிஷ்ணு தொண்டை மற்றும் சோழ நாடுகளையும், பாண்டியன் கடுங்கோன் மதுரையையும் களப்பிரர் ஆட்சியிலிருந்து மீட்டனர்.[26]\nசுமார் 590-630- காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் ஆட்சி\nசுமார் 610- மகேந்திரவர்மனை சமணத்திலிருந்து சைவ சமயத் துறவி திருநாவுக்கரசு நாயனார் மதம் மற்றுகிறார்\nசுமார் 628- சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி பல்லவ அரசு மீது படையெடுத்து காஞ்சிபுரத்தை முற்றுகையிடுகிறார்[27]\nசுமார் 630-668- பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம பல்லவன் தொண்டைமண்டலத்தில் ஆட்சி\nசுமார் 642- சாளுக்கியர் மீது முதலாம் நரசிம்ம பல்லவன் படையெடுத்து பாதமியை நீக்குதல். புலிகேசி யுத்தத்தில் கொல்லப்படல்\nசுமார் 670-700- பாண்டிய அரிகேசரி மாறவர்மன் மதுரையில் ஆட்சி\nசுமார் 700-728- பல்லவன் ராஜசிம்மன் காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோய��லையும் மாமல்லபுரம் கடற்கரைப் பகுதிகளில் பல கோயில்களைக் கட்டல்\nசுமார் 700-730- கொங்கு நாடு வரை பாண்டிய அரசை கோச்சடையான் ரணதீரன் விரிவாக்குதல்\nசுமார் 731- பல்லவப் பேரரசில் ஆட்சிமுறைக் குழப்பம். பல்லவ அரசனாக இரண்டாம் நந்திவர்மனை அமைச்சர்கள் அவை தெரிவு செய்தல்\nசுமார் 731-765- சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தனுடன் சேர்ந்து பாண்டியன் மாறவர்மன் ராஜசிம்மன் பல்லவ அரசன் நந்திவர்மனைத் தாக்குதல்\nசுமார் 735- சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் பல்லவ நாடு மீது படையெடுத்து, தலைநகர் காஞ்சிபுரத்தை ஆக்கிரமித்தல்\nசுமார் 760- பல்லவன் இரண்டாம் நரசிம்மவர்மன் மேற்கு கங்க அரசு மீது போர்த் தொடுத்து அதைத் தோற்கடித்தல்\nசுமார் 765-815- பாண்டியன் பராந்தகன் நெடுஞ்சடையான் மதுரையை ஆளுதல்\nசுமார் 767- பாண்டியப் படைகள் காவிரி ஆற்றின் தெற்கில் பல்லவர்களைத் தோற்கடித்தல்\nசுமார் 800-830- முதலாம் வரகுன பாண்டியன் அரசனாகி, பல்லவ அரசன் நந்திவர்மனைத் தோற்கடித்து திருச்சிராப்பள்ளி வரை அரசை விரிவாக்குதல்\nசுமார் 825-850- பல்லவன் மூன்றாம் நந்திவர்மன் பாண்டிய அரசைத் தோற்கடித்து வைகை வரை பல்லவப் பேரரசை விவரித்தல்\nசுமார் 830-862- பாண்டியன் சீவல்லபன் மதுரையில் ஆட்சி\nசுமார் 840- சீவல்லபன் இலங்கை மீது போர்த் தொடுத்து முதலாம் சேனனிடமிருந்து வட மாகாணங்களைக் கைப்பற்றல்\nசுமார் 848 - காவிரி கழிமுகத்தை ஆட்சி செய்த முத்தரையர்களை[28] வெற்றிகொண்டு விஜயாலய சோழன் தஞ்சாவூரில் எழுச்சி\nசுமார் 859- பாண்டியன் சீமாறன் சீவவல்லபன் கும்பகோணப் போரில் பல்லவர்களைத் தோற்கடித்தல்\nசோழர் காலம் மற்றும் யாழ்ப்பாண அரசு[தொகு]\nசோழப்பேரரசின் ஆட்சி, அதிகாரத்தின் உச்சம்(கி.பி.1050)\nமுதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியின் கீழ் பாண்டிநாடு தென்னிந்தியப் பகுதிகளும், இலங்கை பகுதிகளும்\nமுதன்மைக் கட்டுரை: யாழ்ப்பாண அரசு\nசுமார் 887 - ஆதித்த சோழன் பல்லவ அரசன் அபராஜிதனைத் தோற்கடித்தல்[29]\nசுமார் 949 - தக்கோலம் போர். சோழர் படையை ரஸ்ராகுப்தா கிருஷ்ணா III தோற்கடிக்கிறான்\nசுமார் 985 - ராஜ ராஜ சோழன் அரியணை ஏறல்\nசுமார் 1010 - ராஜ ராஜ சோழன் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலைக் கட்டி முடித்தல்\nசுமார் 1012 - இராசேந்திர சோழன் அரியணை ஏறல்\nசுமார் 1023 - இராசேந்திர சோழன் கங்கைக்குப் பயணம்\nசுமார் 1025 - சோழர் கடற்படை சிறீவிஜய அரசனைத் தோற்கடித்தல்\nசுமார் 1041 - இராசேந்திர சோழன் இலங்கை மீது படையெடுத்தல்\nசுமார் 1054 - மேலைச் சாளுக்கியர்களுக்கு எதிரான கொப்பம் போரில் இராசேந்திர சோழன் மரணமடைதல்\nசுமார் 1070 - முதலாம் குலோத்துங்க சோழன் அரியணை ஏறல்\nசுமார் 1118 - விக்கிரம சோழன்\nசுமார் 1133 - இரண்டாம் குலோத்துங்க சோழன்\nசுமார் 1146 - இரண்டாம் இராஜராஜ சோழன்\nசுமார் 1163 - இரண்டாம் இராஜாதிராஜ சோழன்\nசுமார் 1178 - மூன்றாம் குலோத்துங்க சோழன்\nசுமார் 1178 - கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி (யாழ்ப்பாண அரசு)\nசுமார் 1216 - மூன்றாம் இராஜராஜ சோழன்\nசுமார் 1246 - மூன்றாம் இராஜேந்திர சோழன்\nசுமார் 1246 - குலசேகர சிங்கையாரியன் (யாழ்ப்பாண அரசு)\nசுமார் 1256 - குலோத்துங்க சிங்கையாரியன் (யாழ்ப்பாண அரசு)[30]\nசுமார் 1190-1260 - ஆறகழூரைத் தலைநகராக்கி பானா வம்ச ஆட்சி[31][32]\n1216 - 1239 - முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மதுரையைச் சோழரிடமிருந்து மீட்டு மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று பெயர் பெறுதல். இவனது ஆட்சியில் சோழர் சிற்றரசர் ஆனவுடன் அவர்களின் அழிவும் தொடங்குதல்\nசுமார் 1216 - காடவர் வம்சம்[33]\nசுமார் 1236 - சம்புவரையர் வடதமிழகத்தைக் கைப்பற்றி நாயக்கர் காலம் வரை ஆள்கின்றனர்.\nபாண்டியர் எழுச்சியும் இசுலாமியர் ஆட்சியும்[தொகு]\nபிற்காலப் பாண்டியர் ஆட்சியில் 30க்கும் மேற்பட்ட பாண்டியர் துறைமுகங்கள்\n1214 - 1236 - இலங்கை மீதான கலிங்கப் படையெடுப்பு[34]\n1251 - முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் அரியணை ஏறல்[35]\n1268 - முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் வட இலங்கையைக் கைப்பற்றி அங்கு குலசேகர சிங்கையாரியன் என்றவனைப் பட்டத்தில் அமர்த்துகிறான். அதற்குப் பின் இவன் வழியினரான ஆரியச் சக்கரவர்த்திகள் யாழ்ப்பாணத்தை கி.பி. 1619 வரை ஆண்டனர்.[36]\n1279 - மூன்றாம் இராஜேந்திர சோழனின் இழப்பைத் தொடர்ந்து சோழ ஆட்சியின் முடிவு\n1268-1310 - குலசேகர பாண்டியனின் ஆட்சியில் மதுரை உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நகரமாக இருந்ததாக மார்க்கோ போலோ குறிப்பு.[37] பாண்டியர்களுக்கும் ஏமன் நாட்டவர்க்கும் 1289ஆம் ஆண்டில் சிறந்த குதிரை வணிகம் நடந்ததாக இபின் பட்டுடா குறிப்பு.[38]\n1308 - அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூர் தமிழ்நாடு வழியாக தேவகிரியை ஆக்கிரமித்தல்\n1310 - குலசேகரப் பாண்டியனின் மகன் சுந்தர பாண்டியன் தன் தந்தையைக் கொன்று அரசனாகுதல். இது உள்ளூர் கலகமாக மாறித் தன் சகோதரன் வீரபாண்டியனால் தோற்கடிக்கப்படுகிறான்\n1311 - மாலிக் காபூர் பாண்டிய நாட்டை ஆக்கிரமித்து மதுரையைத் தாக்குதல்\n1327-1370 மதுரை சுல்தானினால் மதுரை ஆளப்படுதல்\nவிஜயநகரப் பேரரசு, திருமலை நாயக்கர் மற்றும் ஐரோப்பிய ஆட்சி[தொகு]\nசங்கிலி குமாரன், யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் சிலை\n1370 - தமிழ் நாடு முழுவதையும் விஜயநகரப் பேரரசின் முதலாவது புக்கா ராயனும் அவனுடைய மகனும் கைப்பற்றுகிறார்கள். பாண்டியர் சிற்றரசர் நிலையை அடைந்தனர்.\n1422 - சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் காலத்தில் தென்காசி, பாண்டியர் தலைநகராக இருந்தது. தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் இவனது தம்பியின் காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டு அதற்குப்பின் வந்த பாண்டியர்கள் அக்கோயிலிலேயே முடியும் சூட்டுக்கொண்டனர்.[39]\n1505 - இலங்கையில் போர்த்துக்கேயரின் வருகை[40]\n1519 - முதலாம் சங்கிலி யாழ்ப்பாண அரசனாகுதல்[41]\n1522 - போர்த்துக்கேயரின் வருகை\n1535 - தஞ்சாவூரில் நாயக்கர்கள் ஆட்சியை ஏற்படுத்திய சேவப்பா நாயக்கரை விஜயநகரப் பேரரசின் அச்சுத ராயன் தஞ்சாவூரை ஆள நியமிக்கிறான்\n1535-1590 - சேவப்பா நாயக்கர் முதலாவது சுதந்திர நாயக்கராக தஞ்சாவூரை ஆளுகிறார்\n1600-1645 - கொல்லங்கொண்டான் என்ற பாண்டிய மன்னனின் ஆட்சி முடிவோடு பாண்டியர்கள் வரலாற்றிலிருந்து மறைதல். தஞ்சை நாயக்கர்களில் முக்கியமான ரகுநாத நாயக்கர்\n1609 - புலிக்கட் எனும் இடத்தில் இடாச்சு குடியேற்றங்கள்\n1609 - யாழ்ப்பாண அரசு போத்துக்கேயரிடம் வீழ்தலும் யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சியும்[42]\n1621 - யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் இரண்டாம் சங்கிலி கோவாவில் வைத்து போர்த்துக்கேயரால் தூக்கிலிடப்படல்[43]\n1623-1659 - மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சி\n1639 பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் சென்னை பட்டினத்தினை வாங்கி ஜோர்ச் கோட்டையை அமைத்தல்\nசுமார் 1652 - தஞ்சையும் சிங்கையும் விஜயபுர சுல்தானிடம் வீழ்தல்\n1656 - மதுரை நாயக்கர் திருமலைக்கு எதிராக மைசூர் படைகள் சலீமை ஆக்கிரமித்தல்\n1658 - இலங்கையில் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சி[44]\n1675 - விஜயபுரத்திலிருந்து தஞ்சை நோக்கி மராத்தியப் படை நகர்வு, ஏகோயி தன்னைத்தானே அரசனாக அறிவித்தல்\n1692 - முகாலய பேரரரசின் பிரதிநிதி சுல்பிகார் அலிகான் ஆற்காடு நவாப்பை அமைத்தல்\n1746 - பிரான்சிய கிழக்கிந்திய நிறுவனம் ஜோர்ச் கோட்டையை தாக்குதலும் கைப்பற்றலும்\n1796 - இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பம்[45]\nகிழக்கிந்திய நிறுவனம் மற்றும் பாளையக்காரர் போர்கள்[தொகு]\n1749 - பிரித்தானியர் ஜோர்ச் கோட்டையை மீளவும் கைப்பற்றல்\n1751 - இராபர்ட் கிளைவ் ஆற்காட்டைத் தாக்கி, கைப்பற்றல்.\n1751 - பூலித்தேவன் கும்பினிப்படைத் தலைவர்களான முகமது அலி மற்றும் அப்துல் ரகீம் போன்றவர்களை வரிமறுப்புப் போரில் தோற்கடித்து பாளையக்காரர்கள் போரைத் தோற்றுவித்தல்.\n1752 - விசயகுமார நாயக்கரை தோற்கடித்துப் பரங்கியர் கேப்டன் கோப் தலைமையில் பரங்கிப்படை மதுரையை கைப்பற்றல். அதையறிந்த முத்து வடுகநாதர் மதுரை மீது போர் தொடுத்து கேப்டன் கோப்பின் படைகளை விரட்டியடித்து மீண்டும் விசயகுமார நாயக்கரையே மதுரை மன்னராகப் பதவி அமர்த்தல்.\n1756 - பிரித்தானியாவும் பிரான்சும் முதலாவது கர்நாடக ஒப்பந்தம் செய்தல். ஆற்காடு நவாபாக முகம்மது அலி வால்யாவை நியமித்தல்\n1759 - பிரான்சுப் படை தாமஸ் ஆர்த்தர் தலைமையில் சென்னையைத் தாக்குதல்\n1760 - பிரித்தானியருக்கும் பிரான்சுக்குமிடையே வந்தவாசிப் போர். வீரபாண்டிய கட்டபொம்மன் பிறப்பு[46]\n1767 - மைசூர் சுல்தான் ஐதர் அலி சென்னையை தாக்குதல், பிரித்தானியர் அதை முறியடித்தல். பூலித்தேவன் ஆண்ட நெற்கட்டாஞ்செவ்வலின் பக்கத்து பாளையமான கொல்லங்கொண்டான் பாளையக்காரரான வாண்டாயத் தேவன் பூலித்தேவனுக்கு உதவியதற்காக பரங்கிப்படையால் கொல்லப்படுதல். பூலித்தேவன் இறப்பு.\n1772 - முத்து வடுகநாதர் காளையார் கோயிலுக்கு ஆயுதமின்றிச் சென்றபோது பரங்கிப்படைத் தளபதி பான்சோர் அவரைச் சுட்டுக்கொன்றான்.\n1773 - பிரித்தானிய அரசு சீராக்கல் சட்டத்தை அமுலாக்குதல். பிரித்தானிய அரசின் கீழ் சென்னை நிர்வாகம் செல்லுதல்[47]\n1777-1832 - இரண்டாம் சரபோஜி தஞ்சையை ஆளுதல்[48]\n1799 - சரபோஜி உடன்படிக்கையின்படி தஞ்சைப் பேரரசு பிரித்தானியர் வசமாதல். பிரித்தானியரால் கட்டபொம்மன் தூக்கிலிடப்படல்[46]\n1803 - சென்னை ஆளுநரை பென்டிங் நியமித்தல்\n1800-1805 - பாளையக்காரர் போர்கள்\n1806 - வேலூர்க் கோட்டையில் ஆளுநர் பென்டிங்க்குவிற்கு எதிராக வேலூரில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் இந்திய வீரர்களின் வேலூர் சிப்பாய் எழுச்சி[49]\nதமிழ்நாட்டிலிருந்து இலங்கைத் தேயிலைத் தோட்டத்��ில் வேலை செய்ய அழைத்துவரப்பட்ட தமிழ்ப் பெண், 1907\nசுமார் 1800 - தமிழர்கள் பிரித்தானிய அரசால் வேலை செய்வதற்கென்று தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் அழைத்து செல்லப்படல்[50]\n1815 - பிரித்தானிய அரசால் தேயிலை, கோப்பி, தென்னைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கென்று தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் இலங்கைக்குக் கொண்டு செல்லப்படல் [51]\nசுமார் 1860 - பிரித்தானிய அரசால் வேலை செய்வதற்கென்று தமிழ்நாட்டில் இருந்து தமிழர்கள் தென்னாப்பிரிக்கா அழைத்து செல்லப்படல்[52]\n1892 - பிரித்தானிய அரசின் இந்திய கவுன்சில்கள் சட்டம்[53]\n1901 - தமிழகத்திலிருந்து தமிழர்கள் மலேசியாவிற்கு வேலைக்காகச் செல்லுதல்[54]\n1909 - இந்திய அரசுச் சட்டம். சென்னை சட்டமியற்றும் கவுன்சிலின் தோற்றம்\n1921 - முதலாவது பிரதேச தேர்தல் சென்னையில் நடைபெறல்\n1927 - சென்னை காங்கிரஸ் முழு சுதந்திரத் தீர்வை வெளியிடல்\n1928 - சைமன் குழுவின் சென்னை வரவும் வலுவான எதிர்ப்பும்\n1928 - இலங்கையில் கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம்\n1937 - காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று சென்னையில் ஆட்சியமைத்தல்\n1939 - இலங்கையில் முதலாவது தமிழ்-சிங்களக் கலவரம் ஏற்படல்[55]\n1938 - பெரியாரின் தலைமையில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், கேரளா உள்ளிட்ட திராவிடநாடு போராட்டம்\n1941 - இந்திய முஸ்லிம் லீக் அதன் காங்கிரசை சென்னையில் வைத்திருத்தல்.\n1943 - நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் மற்றும் ஜான்சி ராணி படையில் தமிழகத்திலிருந்து மலேசியா சென்ற பல ரப்பர் தோட்டத் தொழிலாளிகள் இணைந்தனர்.[56]\n1944 - பெரியாரும் கா. ந. அண்ணாதுரையும் திராவிடர் கழகத்தை அமைத்தல்\n1944 - இலங்கையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உருவாக்கம்\nஎரியூட்டப்பட்ட பின் யாழ் பொது நூலகம், 1981\n1947 - சென்னை மாகாணம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகத்தின் பகுதிகளாக தமிழ்நாடு உள்ளடக்கப்படல்[57][58]\n1949 - இலங்கைத் தமிழரசுக் கட்சி எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் கூட்டாட்சிக் கோரிக்கையை முன்வைத்து உருவாகியது[59]\n1953 - சென்னை மாநிலம் ஆட்சி மொழியைக் கொண்டிருத்தல்\n1958 - இலங்கை இனக்கலவரம்\n1964 - இந்திய வம்சாவளித் தமிழர் தொடர்பான முதலாவது சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை[60]\n1965 - இந்தி தேசிய மொழியாக பிரகடனமும் பரவலான இந்தி எதிர்ப்புப் போராட்டமும்\n1969 - சென்னை மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் பெறல்\n1981 - யாழ் பொது நூலகம் எரிப்பு\n1983 - இலங்கையில் தமிழர் படுகொலையும் இலங்கை இனப்பிரச்சினையும்; ஆயுதப் போராக மாறுதல்[61][62][63]\n1983 - அதிகளவான ஈழத்தமிழர்கள் மேற்கத்திய நாடுகளுக்குப் புலம் பெயரத் தொடங்குதல்\n1985 - ஈழத்தமிழர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் திம்புப் பேச்சுவார்த்தைகள்\n1987 - இந்திய இலங்கை ஒப்பந்தம்.[64][65] இந்திய அமைதி காக்கும் படையின் வருகை\n2004 - ஆழிப்பேரலையால் பல தமிழர் உயிர்களும் உடமைகளும் இழப்பு\n2006-2009: இலங்கைத் தமிழர் இனப்படுகொலை\n2009 - இலங்கையில் ஆயுதப் போர் முடிவடைதல்[66]\n2011 - இலங்கை அரசும் புலிகளும் போர்க்குற்றங்கள் செய்ததாக ஐ.நா. குற்றம் சாட்டல்[51]\nஇலங்கைத் தமிழர் வரலாற்றுக் காலக்கோடு\nதமிழர் தோற்றம் – காணொலி - 1\nதமிழர் தோற்றம் – காணொலி – 2\nதமிழ் சமூக வரலாறு -1\nதமிழ் சமூக வரலாறு -2\nசங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய ஆதாரங்கள் -– காணொலி\nதமிழகத் தொல்லியல் ஆதாரங்கள்– காணொலி -1\nதமிழகத் தொல்லியல் ஆதாரங்கள்– காணொலி-2\n↑ அலெக்சாந்தர் ரீ என்ற தொல்பொருள் ஆய்வாளர் வெளியிட்ட ஆய்வு முடிவுகள்\n↑ தொல்லியல் சுடர்கள் (நூல்) - இந்த ஆய்வைச் செயதவர்களுள் ஒருவரான சு. இராசவேலு என்பவரே இதன் ஆசிரியர்.\n↑ காசிநாதன், நடன., தமிழர் காசு இயல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003, (முதற்பதிப்பு 1999)\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\".\n↑ கணி நந்தி ஆசிரியற்கு ஆங்கே ஏமம் ஈந்த நெடுஞ்செழியன்\nபணவன் கடலன் வழுதி கொட்டுபித்த பள்ளி\n↑ கணி நந்த ஆசிரியற்கு ஆன் ஏமம் ஈத்த நெடுஞ்செழியன்\nசகலன் இளஞ்சடிகன் தந்தை சடிகன் செய்யி பள்ளி\n↑ 16.0 16.1 சு. இரத்தினசாமி, சங்க கால அரசரக்ள் (கால வரைசைப்படி), மணிவாசகர் பதிப்பகம், பதிப்பாண்டு 1995.\n↑ சிலப்பதிகாரம், வஞ்சிக்காண்டம், வாழ்த்துரைக்காதை, உரைப்பாட்டு மடை 1\n↑ 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம், பக்கம் 23\n↑ [2] இரண்டாம் புலிகேசி\n↑ [3] ஆதித்த சோழன்]\n↑ அல்பருனி, மார்க்கோபோலோ, இபின்தூதா (1976). தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள். சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம். பக். 215 - 217, (265, 294), (265-282, 294-296).\n↑ ஞானப்பிரகாசர், 1928. பக்.114\n↑ 46.0 46.1 தமிழ் நேசன்-இணையம் மேஜர் ஜான் பேனர்மென்-வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு - பார்த்து பரணிடப்பட்ட நா��் 24-06-2009\n↑ [4] இரண்டாம் சரபோஜி\nபண்டைய தமிழகம் - சி.க. சிற்றம்பலம், 1999\nஉடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரைகள்\nபிழையான பன்னாட்டுத் தரப்புத்தக எண்களைக் கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2020, 08:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/r.parthiban", "date_download": "2020-07-03T15:48:22Z", "digest": "sha1:HVRMVLD3L3TGWDC7US6KTAJPAFXL6YWT", "length": 22675, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "r.parthiban: Latest News, Photos, Videos on r.parthiban | tamil.asianetnews.com", "raw_content": "\n’ஒத்த செருப்பு’படத்தின் டெலிட் செய்யப்பட்ட பாடல்...பார்த்திபனின் பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ...\nஇன்று தனது 62 வது பிறந்தநாளை ஒட்டி குவிந்த வாழ்த்துகளுக்கு காலை முதலே தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்காக நன்றி தெரிவித்து வந்த பார்த்திபன் சில நிமிடங்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில்,...இன்றைய ஸ்பெஷல்...\nசுத்தமான உணர்வால் நெய்யப்பட்ட பாடல்..என்ற அறிவிப்புடன், நீளம் கருதி படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட பாடல் ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.\nஇயக்குநர் பார்த்திபனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட சேரன்...\nசேரன் பிக்பாஸ் இல்லத்துக்குள் இருந்தபோது அவர் குறித்து பல நல்ல கெட்ட விஷயங்கள் பகிரப்பட்டபோது இயக்குநர் பார்த்திபன்,...சேரன் மற்றவர்களை அவமானப்படுத்துவதில் வல்லவர். ராமகிருஷ்ணன் இயக்கிய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மேடையில் அவர் பேசியதை எனக்குக் காண்பித்தார்கள். மிகவும் வருந்தினேன். அவமானங்களில் ஒன்றாக மனதில் தேங்கித்தான் போனது என்று குறிப்பிட்டிருந்தார்.\nசன் பிக்சர்ஸ் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’யின் மானத்தை வாங்கிய ‘ஒத்தச் செருப்பு’பார்த்திபன்...\nஒத்தச்செருப்பு படத்துக்கு ஒற்றை மனிதராக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மாங்கு மாங்கென்று விளம்பரம் செய்துவரும் பார்த்திபன் ‘படத்துக்கு ஆஸ்கார் அவார்டு கிடைக்கும்னு அமீர் கான் சொன்னாக அந்த அமிதாப் பச்சன் சொன்னாக’ என்று துவங்கி நேற்று இளையராஜாவைப் படம் பார்க்க வைத்தது வரை[ பொதுவாக தான் இசையமைக்காத படங்களை ராஜா பார்ப்பதில்லை] சலிக்கச் சலிக்க விளம்பரம் செய்து வருகிறார்.\nபோயு���் போயும் ‘ஒத்தச் செருப்பை’ திருடிய பார்த்திபன்...கிளம்பியது புது பஞ்சாயத்து...\nஇது குறித்து இயக்குநர் ஆர்.அரவிந்த் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள முந்தைய பதிவில்,...ஒத்த செருப்பு - கர்மா திரைப்பட அறிக்கை,...தற்போது வெளியாகியுள்ள திரு. இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்களின் ஒத்த செருப்பு என்ற திரைப்படத்திற்கும் எனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் 2016ம் இணையதளத்தில் வெளிவந்த கர்மா திரைப்படத்திற்கும் இருக்கும் ஒற்றுமைகைளை திரை துறை நண்பர்கள் எனக்கு தொலைபேசி மூலம் அழைத்து சொல்லி வருகிறார்கள்.\n‘இப்படி ஒரு படம் எடுத்ததற்காக என்னை ரெண்டு செருப்பால அடிக்கணும்’...விரக்தியின் விளிம்புக்குப்போன பார்த்திபன்...\nபார்த்திபன் இயக்கத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருக்கும்’ஒத்தச் செருப்பு’ கடந்த 20ம் தேதியன்று ரிலீஸாகி சுமாராக ஓடிக்கொண்டிருக்கிறது. திரையுலக பிரபலங்கள் வஞ்சகமில்லாமல் இப்படத்தை பாராட்டித் தள்ளினாலும் தியேட்டரில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை என்பதைப் பார்த்திபனே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்.\n’என் குழந்தைக்கு உயிர் கொடுங்கள்’நடிகர்,இயக்குநர் பார்த்திபன் உயிரை உருக்கும் வேண்டுகோள்...\nஇந்த நல்ல சினிமாவை நாலு பேர் பார்க்கிற படமாக மட்டுமில்லாமல், ஒரு மிகப்பெரிய கமர்ஷியல் படத்துக்கு என்னவெல்லாம் தேவையோ அதெல்லாம் இருப்பதால் தான் 4-வது நாளைக் கூட அழகாகக் கடந்துள்ளது. முதல் நாள் 10-15 பேர் தான் திரையரங்குகளில் இருந்தார்கள். 2-வது நாள் படம் நல்ல பிக்-அப்பாகி விட்டது.நேற்று (செப்டம்பர் 23) திங்கட்கிழமை வேலைநாளில் கூட 12 பேர் பார்த்த திரையரங்குகளில் எல்லாம் 60 பேர் வந்துள்ளனர். ஒரு படம் பிக்-அப் ஆவதற்கு அந்தக் காலத்திலிருந்தே கொஞ்சம் நேரம் தேவை. இந்தப் படம் இப்போது தான் பிக்-அப்பாகியுள்ளது.\nகணவனின் கழுத்தை அறுக்கும் மனைவிகள் பற்றியே படம் எடுக்கும் பார்த்திபன்...\nதனது முன்னாள் மனைவி சீதாவை மறக்க முடியாமல் அடுத்த சில ஆண்டுகளில் அவர் இயக்கிய ‘பச்சக்குதிர’,’கோடிட்ட இடங்களை நிரப்புக’,’கதை திரைக்கதை வசனம்’போன்ற படங்களில் கணவனைக் கழுத்தறுக்கும் கேரக்டர் பெண் பாத்திரங்களை தொடர்ந்து காட்டி வந்தார் பார்த்திபன். தற்போது ரிலீஸாகியுள்ள ‘ஒத்தச் செருப்பு’படமும் கணவனுக்கு து��ோகம் செய்யும் பெண்ணின் கதைதான். இதை சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டி பழசை விட்டு வெளிய வாங்க பார்த்திபன் என்று சொல்லியிருந்த நிலையில் வெகுண்டெழுந்துள்ளார் அவர்.\nஆஸ்கார் பெறப்போகும் பார்த்திபனின் ‘ஒத்தச்செருப்பு’படத்தை கால்கிலோ கத்தரிக்காய் விலைக்குக் கேட்கும் விநியோகஸ்தர்கள்...\nரஜினி,கமல் தொடங்கி ரசூல் பூக்குட்டி வரை ‘ஒத்தச்செருப்பு’படத்துக்கு ஆஸ்கார் அவார்டு கிடைக்கும் என்று பார்த்திபனை உற்சாகப்படுத்துவற்காக சொன்னதை அவர் மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டு சதா ஆஸ்கார் கனவு கண்டுகொண்டு அலைகிறார்.இதன் மூலம் ஆஸ்கார் நாயகன் பட்டத்தை கமலிடமிருந்து அவர் கைப்பற்றிவிடக்கூடும் என்று தெரிகிறது.\n’ஒத்தச்செருப்பு’படத்தை விநியோகஸ்தர்கள் வாங்க முன்வராததால் தீக்குளிக்கப்போகும் இயக்குநர் பார்த்திபன்...\nதமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் எதுவும் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் போன்ற வியாபாரிகளால் அவ்வளவு லேசில் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிப்பதுபோல் உள்ளது இயக்குநர் பார்த்திபனின் ‘ஒத்தச் செருப்பு’படம் பற்றிய ட்விட்டர் பதிவு ஒன்று.\nவிஜய் சேதுபதியை அத்திவரதோடு ஒப்பிட்ட பார்த்திபன்...என்னடா இது காஞ்சிபுரத்துக்கு வந்த சோதனை...\nஎப்போதும் எதையாவது விவகாரமாகப் பேசி வம்பு வளர்த்து வரும் இயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன் ஒரு படத்துவக்க விழாவில் விஜய் சேதுபதியை காஞ்சிபுரத்து அத்திவரதோடு ஒப்பிட்டு ஒரு பெரிய சர்ச்சைக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.\nமணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ல் தனது கேரக்டரை லீக் செய்த நடிகர் பார்த்திபன்...\nசுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மண்ரத்னம் இயக்கவிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’படத்தின் மெகா நட்சத்திரப் பட்டியலில் நடிகரும் இயக்குநருமான ஆர்.பார்த்திபனும் இணைந்துள்ளார். அத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபன் உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார்.\n’அமலாபாலின் ‘ஆடை’என்னுடைய ‘குடைக்குள் மழை’ படத்தின் அப்பட்டமான காப்பி’...இயக்குநர் பார்த்திபன் கொந்தளிப்பு...\nதான் 15 வருடங்களுக்கு 2004ல் இயக்கி,நடித்து வெளியிட்ட ‘குடைக்குள் மழை’படத்தின் அப்பட்டமான காப்பிதான் நேற்று வெளியாகியிருக்கும் அமலா பாலின் ‘ஆடை’படம் என்று நடிகரும் இயக்குநருமான ஆர்,பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் துகிலுரித்துள்ளார்.\n’டப்பிங் படங்களை ஒரிஜினல் படங்கள்போல் காட்டி ரிலீஸ் செய்யாதீர்கள்’...நடிகர் பார்த்திபன் காட்டம்...\n’டப்பிங் படங்களை ஒரிஜினல் படங்கள் போல் ஏமாற்றி வெளியிடுவதை தயாரிப்பாளர்கள் இனியாவது நிறுத்தவேண்டும்’ என தயாரிப்பாளரும் இயக்குநருமான ரா.பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n\"ஆத்தா நான் உண்டாயிட்டேன்\"...பிரசவ பரவசத்துடன் தனது புதிய பட அறிவிப்பை வெளியிட்டிருக்கும் பார்த்திபன்...\nநீண்ட நெடிய மூன்று வருட ஓய்வுக்குப் பின் ‘ஒத்த செருப்பு’ என்ற விநோதமான தலைப்பில் படம் இயக்கி நடிக்கவிருக்கிறார் ரா.பார்த்திபன். இதன் 36 வினாடி முதல் பார்வை வீடியோவை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருக்கிறார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nநாங்க சொன்னா அரசியல்னு சொல்வீங்க... இப்போ என்ன பதில் சொல்ல போறீங்க.. எடப்பாடியாருக்கு கனிமொழியின் கேள்வி\nசீனா பெயரை உச்சரிக்க தயங்கும் பிரதமர் மோடி..\nஎடப்பாடி பழனிச்சாமி அந்தப் பதவியில் இருக்கக் கூடாது... சுப்ரீம் கோர்ட்டுக்கு போன சாத்தான்குளம் விவகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/muttai-snacks-for-babies/", "date_download": "2020-07-03T16:34:59Z", "digest": "sha1:MAM7O4Y4MRMBS64QOY4VNTMYWD2CWBWB", "length": 11838, "nlines": 96, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "Muttai Snacks for Babies - மொறு மொறு முட்டை ரெசிபி", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nமொறு மொறு முட்டை ரெசிபி\nMuttai Snacks for Babies:பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கான டேஸ்டியான ஸ்னாக்ஸ் ரெசிபி. 8 மாத குழந்தைகளுக்கு ஃபிங்கர் ஃபுட்ஸாகவும் கொடுக்கலாம்.\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nபள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் ஆர்வத்துடன் கேட்கும் முதல் கேள்வி “அம்மா இன்னைக்கு என்ன ஸ்னாக்ஸ்”.நாம் வழக்கமாக செய்யும் ஸ்னாக்ஸ் ரெசிபிகளை செய்து வைத்தாலும் புதிதாக அவர்களுக்கு பிடித்தமான ஒன்றை செய்து வைக்கும் பொழுது அவர்களின் உற்சாகத்திற்கு அளவே இருக்காது.அதற்காகவே புதிதாய் என்ன செய்யலாம் என்ற ஆர்வம் தோன்றும்.அதை சுவைக்கும் பொழுது அவர்களின் முகத்தில் தோன்றும் ஆனந்தத்தை காண எந்த தாய்க்குதான் ஆர்வமிருக்காது”.நாம் வழக்கமாக செய்யும் ஸ்னாக்ஸ் ரெசிபிகளை செய்து வைத்தாலும் புதிதாக அவர்களுக்கு பிடித்தமான ஒன்றை செய்து வைக்கும் பொழுது அவர்களின் உற்சாகத்திற்கு அளவே இருக்காது.அதற்காகவே புதிதாய் என்ன செய்யலாம் என்ற ஆர்வம் தோன்றும்.அதை சுவைக்கும் பொழுது அவர்களின் முகத்தில் தோன்றும் ஆனந்தத்தை காண எந்த தாய்க்குதான் ஆர்வமிருக்காதுஅதற்கான சரியான தேர்வுதான் இந்த மொறு மொறு முட்டை ரெசிபி.இதை நீங்கள் 8 மாத குழந்தைகளுக்கு ஃபிங்கர் ஃபுட்ஸாகவும் கொடுக்கலாம்.சிறு சிறு துண்டுகளாகவும் கடிப்பதற்கு மென்மையாகவும் இருப்பதால் குழந்தைகள் விரல்களால் எடுத்து உண்பதற்கு ஏற்ற ரெசிபி இது.இப்பொழுது நாம் ரெசிபிக்கான செய்முறையை பார்க்கலாம்.\nஅரிசி மாவு – ½ கப்\nகார்ன் ஃபிளவர் மாவு- ½ கப்\nமிளகு – ½ டீ.ஸ்பூன்\nஎண்ணெய் – வறுப்பதற்கு தேவையானளவு\nகோதுமை ரஸ்க் தூள் – 1 கப்\nஇதையும் படிங்க: ஹெல்த்தியான டேஸ்டியான ஃபிங்கர் ஃபுட்ஸ்\n1.ஐந்து முட்டைகளை உடைத்து எடுத்து கொள்ளவும்.\n2.உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.\n3.ஒரு தட்டில் எண்ணெயை தடவவும்.\n4.இட்லி குக்கரில் தண்ணீரை ஊற்றவும்.\n5.பானை இட்லி குக்கரில் வைக்கவும்.\n6.முட்டை கலவையை பானில் ஊற்றவும்.\n9.நன்கு வெந்துள்ளதா என்று சரி பார்க்கவும்.\n10. மீதமுள்ள முட்டையை கிண்ணத்தில் ஊற்றி ஓரமாக வைக்கவும்.\n11.அரிசி மாவு மற்றும் கார்ன் ஃபிளவர் மாவை ஒன்றாக கலக்கவும்.\n12. வெட்டி வைத்த முட்டை துண்டை முட்டையில் முக்கி எடுக்கவும்\n16.பொன்னிறமாகும் வரை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.\n17.சுவையான முட்டை பிங்கர்ஸ் ரெடி.\nஇதையும் படிங்க: குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nமொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருப்பதால் தட்டில் வைத்த ஒன்று கூட மீதமிருக்காது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு நன்மைகளை உள்ளடக்கியது முட்டை.குறிப்பாக முட்டையில் புரோட்டீன்கள், வைட்டமின்கள், அமினோ ஆசிட்டுகள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் போன்றவை நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத கோலைன் என்ற சிறப்பான பொருள் முட்டையில் அடங்கியுள்ளது. இத்தனை நன்மைகள் அடங்கிய முட்டையை குழந்தைகளுக்கு சுவையாக செய்து கொடுக்க செய்து பாருங்கள் இந்த மொறு மொறு முட்டை ஃபிங்கர்ஸ்\nஹெல்த்தியான டேஸ்டியான ஃபிங்கர் ஃபுட்ஸ்\nமுட்டை சேர்க்காத ரவா கேக் ரெசிபி\nமுட்டை சேர்க்காத கேரட் கோதுமை கேக் ரெசிபி\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nக��ழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/2009/10/07/", "date_download": "2020-07-03T18:27:26Z", "digest": "sha1:JEILCQ27TROZONRAMZOCJ3DG5ZBSAZ7D", "length": 7021, "nlines": 158, "source_domain": "webalfee.wordpress.com", "title": "07 | October | 2009 | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\nகடி சிரிப்பு / சிரிப்புக் கடி\nகடைத்தெருவில் இருந்து ஒரு தம்பதியினர் ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். தீபாவளிக்குத் தேவையான பொருட்கள் வாங்கிய அலுப்பு மற்றும் ஆட்டோ குலுக்கும் அலுப்பு. கணவன் சொன்னார் ” வீடு போய் சேருவதற்குள் எல்லா எலும்புகளும் உதிர்ந்துவிடும்போல” …. சிறிது நேரம் சென்ற பின் ஆட்டோ வீட்டின்முன் நின்றது … மனைவி முண்டியடித்துக்கொண்டு முதலில் இறங்கி … வீட்டிற்குள் ஓடி நாய் ஒன்றுடன் வெளியே வந்தாள். ஆட்டோ டிரைவர் “என்ன அக்கா, நாயுடன் ஓடி வர்றீங்க ” … அதற்க்கு அந்த அம்மா சொன்னாங்க “இவர்தான் வீடு வரும்போது எலும்பெல்லாம் உதிரும் என்று சொன்னாரே ” … அதற்க்கு அந்த அம்மா சொன்னாங்க “இவர்தான் வீடு வரும்போது எலும்பெல்லாம் உதிரும் என்று சொன்னாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/category/movie-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-03T18:08:43Z", "digest": "sha1:H3A4HYXCQN5VVGO6CJM4R7KQSVOYVCBQ", "length": 9217, "nlines": 189, "source_domain": "webalfee.wordpress.com", "title": "Movie | சினிமாப் (சலனப்) படம் | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\nமுதல் வெளியீடு: திரைப்படத்தில் பாடல் எழுதும் எனது நண்பனின் முயற்சியில் முதல் வெளியீடாக “வாலிபமே வா(valibame vaa)” என்ற திரைப்படத்திற்காக அவன் எழுதிய இரண்டு பாடல்கள் பாடகர் கவுசிக்கின் குரலில், சாய்ராமின் இசையில் வெளிவந்துள்ளன. பாடல்களை கேட்டு ரசிக்க:\nஆடுகளம் – இயக்கம் வெற்றிமாறன், மாப்பிள்ளை – இயக்கம் சுராஜ் மற்றும் உத்தம புத்திரன் – இயக்கம் மித்ரன் ஜவஹர் படங்களில் பிஸியாக உள்ளார் தனுஷ்.\nFiled under: Chennai | சென்னை, Movie / Film / Cinema, Movie | சினிமாப் (சலனப்) படம், Tamil | தமிழ் | Tagged: actor danush, actor dhanush, ஆடுகளம், உத்தம புத்திரன், சுராஜ், தனுஷ் நடிக்கும் படங்கள், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், மாப்பிள்ளை, மித்ரன் ஜவஹர், வெற்றிமாறன் |\tLeave a comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-04-16", "date_download": "2020-07-03T15:36:09Z", "digest": "sha1:V6W6NXVYSW2TWIG3JNCMVGE56ZONVANL", "length": 14365, "nlines": 138, "source_domain": "www.cineulagam.com", "title": "16 Apr 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஅப்போ நா அதவிட அதிகமா திட்டுவே, நீ எதுக்கு கேள்வி கேட்குற, கொந்தளித்த வனிதா\nடிடி-யை ஓங்கி அறைந்த தீனா, செம்ம வைரல் வீடியோ இதோ\nஜோதிகாவை கரம்பிடித்த நிகில்: எல்லையில் படுஜோராக நடந்த திருமணம்\nஇளம் நடிகையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த போக்கிரி பட சினிமா பிரமுகர் கைது\nமுதன் முறையாக பிக்பாஸ் லொல்ஸியா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது, அதுவும் இவருடனா\nகொடுக்க போற தெய்வம் இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம்\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nமாஸ்டருக்கு போட்டியாக தீபாவளிக்கு வரும் பிரமாண்ட படம், ஓவர்சீஸில் கடும் போ��்டி உறுதி\nவனிதா வீட்டிற்கு நான் சென்றது ஏன் பீட்டர் பால் மகன் அதிரடி பதில்கள், புதிய திருப்பம்\n600 படங்களுக்கு மேல் நடித்த பிரபல காமெடி நடிகர் மரணம் குடும்பத்தினர் கவலை - இறந்தவரின் புகைப்படம் உள்ளே\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவனிதா திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ\nசெம்ம கலாட்டா, கொண்டாட்டத்துடன் வனிதா திருமண புகைப்படங்கள் இதோ\nசூர்யா தான் இந்தியாவிலேயே சிறந்த நடிகர்\nகணவருக்கு பயந்து பிக்பாஸ் நித்யா எடுத்த அதிர்ச்சி முடிவு\nஆளப்போறன் தமிழன் சாதனையை கொண்டாடிய அட்லீ, விவேக் - புகைப்படம் இதோ\nபிகினி பிளவுஸுடன் நடிக்க இத்தனை கிலோ எடை குறைத்தாரா ராகுல்\nகுடித்துவிட்டு பாரில் நடனம் ஆடிய நடிகை சோனம் கபூர்\nவங்காளதேச நடிகர் உடனே இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு\nஇது எவ்ளோ பெரிய பொய்னு உங்களுக்கும் தெரியும்.. வெங்கட் பிரபு வைத்துள்ள வேண்டுகோள்\nஇது வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது: நடிகை பூனம் கவுர் போலீசில் அதிர்ச்சி புகார்\nஅஜித் எனக்கு அண்ணன் மாதிரி, அவருடன் விளையாடினேன்: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை\nவைரமுத்துவையே கல்யாணம் பண்ணிக்கோ.. விமர்சித்தவருக்கு சின்மயி சொன்ன பதில்\nஅரைகுறை ஆடையில் படுகவர்ச்சி ஆட்டம் இரவில் இளம் பெண் கலைஞருக்கு கிடைத்த தண்டனை இரவில் இளம் பெண் கலைஞருக்கு கிடைத்த தண்டனை\n பிரபல நடிகர் பார்த்திபனின் அதிரடியான பேச்சு - முழு விவரம் இதோ\nஎப்போதும் பாரம்பரியமாக புடவை அணியும் ராஜலட்சுமி இப்படி ஒரு உடை அணித்துள்ளாரே- ரசிகர்கள் ஷாக்கான புகைப்படம் இதோ\nயார் இந்த பிரபல ஹீரோயின் என்று தெரிகிறதா அதிரடி மாற்றம் இதற்கு தானாம்\nகவர்ச்சி மோக குத்து நடனத்துக்கு இவ்வளவு வரவேற்பா லட்சக்கணக்கில் பார்வைகள் குவிந்த பாடல்\nபல மாதங்களுக்கு மீண்டும் களத்தில் இறங்கிய விஜய்காந்த் குஷியான மக்கள் - வைரலாகும் புகைப்படங்கள் இதோ\nபிரம்மாண்ட நிறுவனத்துடன் இணைந்த நயன்தாரா இனிமேல் இங்கேயும் அவரை பார்க்கலாம்\nஅட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தின் உண்மையான வசூல் இதோ, முதல் படத்திலேயே மைல்கல்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரபல தொகுப்பாளினி- மாப்பிள்ளையுடன் கியூட் புகைப்படம் இதோ\n தேர்தல் விசயத்தில் ரசிகர்களுக்கு விஜய் சொன்னது - ஸ்டிரிக்ட் கண்டிசன்\nபேங்ல பணம் இல்லங்க, பெரிய கொடுமைங்க இது, ஆனந்த்ராஜின் மறுப்பக்கம், சிறப்பு பேட்டி\nஇந்த விஷயத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் தளபதி 63 படக்குழு இப்படி ஒரு வேலை செய்ததா தளபதி 63 படக்குழு இப்படி ஒரு வேலை செய்ததா\nவிஜய் 63 பாடலாசிரியருக்கு குவியும் வாழ்த்துக்கள்\nமசாஜ் பார்லரிலிருந்து மோசமான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த், இதை பாருங்களேன்\nவிஜய் 63 படத்தை தொடர்ந்து ரஹ்மான் வெளியிட்ட எதிர்பாராத அதிரடி\nதேர்தலில் விஜய் ரசிகர்களின் ஆதரவு இந்த அரசியல் கட்சிக்கா பணம் பெற்ற குற்றச்சாட்டு - அதிரடியான அதிர்ச்சி முடிவு\nசங்கீதா என்னை கொடுமைப்படுத்துவதே இந்த ஒரு காரணத்தால் தான்- வருத்தப்படும் அவரது அம்மா\nசூர்யாவிற்கு இப்படி ஒரு நெருக்கடியா, எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே\nதளபதி 63வது படத்தின் வெளிநாட்டு வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா\nஅடையாளம் தெரியாதபடி மாறிய நடிகை டாப்ஸி- அதிர்ச்சியான ரசிகர்கள்\nபிச்சைகாரனுக்கு 500 ரூபாய் கட்டு.. திடிரென இறந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் குணம் பற்றி பலருக்கும் தெரியாத விஷயம்\nநட்பே துணை படத்தில் இளைஞர்கள் கொண்டாடும் சிங்கிள் பசங்க வீடியோ பாடல் இதோ\nரொமான்டிக் சர்ப்ரைஸ் கொடுக்கும் யாஷிகா- புகைப்படத்துடன் பாருங்க\nஅதெல்லாம் எனக்கு தெரியாது, நீங்க நடிச்சு காட்டுங்க, இயக்குனரிடம் வேண்டுக்கோள் வைத்த விஜய்\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் முக்கியமான காட்சிகள் லீக் ஆகிவிட்டது, ரசிகர்கள் ஷாக், இதோ\nபயங்கரமாக தீப்பற்றி எறிந்த பிரபல நடிகையின் வீடு- விபத்தில் தப்பிய நடிகை, வைரலான வீடியோ\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஒரு முடிவே இல்லை, சூப்பராக வந்த அப்டேட்- முதல் வீடியோவே கலக்கல்\nபிரபல நடிகை காஜல் அகர்வாலின் கலக்கல் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nதமிழ்நாட்டில் டாப் 5 வசூலுக்குள் வந்த ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை- எவ்வளவு வசூல் முழு விவரம்\nதளபதி63 கதை திருட்டு சர்ச்சையில் புதிய திருப்பம் எழுத்தாளர் சங்கம் அதிரடி முடிவு\nஅதிதி ராவ் சொந்த குரலில் பாடி கேட்டிருக்கிறீர்களா\nகடும் சோகத்தில் நடிகை தமன்னா வெளியிட்ட ட்விட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/people-are-allowed-to-burst-crackers-only-for-2-hours-at-tamilnadu/", "date_download": "2020-07-03T16:41:48Z", "digest": "sha1:DF5AAWDLTQVC24VZHQCVHQBAYZ5NWUPP", "length": 13973, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழகத்தில் இந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: தமிழக அரசு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழகத்தில் இந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: தமிழக அரசு\nதமிழகத்தில் இந்த வருடமும் தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.\nசுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரம் எது என்பதை மாநில அரசே முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தது. அதன்படி கடந்த ஆண்டு காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலையில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.\nஇந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலையில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், பட்டாசுகளின் அருகில் தீப்பற்றும் பொருட்களை வைக்கக்கூடாது, குழந்தைகளை அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றம், புனித தலங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் பட்டாசு வெடிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.\nஇதேபோல் புதுச்சேரியில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஅத்திரவரதரை தரிசித்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஜோக்கர் இல்லாமல் சீட்டாட்டம் மட்டுமல்ல அரசியல் ஆட்டம் கூட கிடையாது: அமைச்சர் ஜெயக்குமார் விக்கிரவாண்டி வந்த விஜயகாந்த்: உற்சாக வரவேற்பு அளித்த தேமுதிகவினர்\nPrevious நில அபகரிப்பு வழக்கு: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மு.க அழகிரி ஆஜர்\nNext மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகாத நிர்மலா தேவி: நீதிபதி எச்சரிக்கை\nCOVID-19-இல் இருந்து குணமானவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா\nஆன்டிபாடிகள் என்பது B-செல்கள் என்ற ஒரு வகை நோய் எதிர்ப்பு செல்களின் மூலம் நோய்த்தொற்றுக்கு எதிராக நமது நோயெதிர்ப்பு மண்டலத்தால்…\nகொரோனா : இந்திய மருத்துவச் சிகிச்சை பெற்றோர் அனைவரும் குணம்\nசென்னை இந்திய மருத்துவ கழகத்தில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் அனைவரும் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nகொரோனா நோயாளிகளுக்கான சென்னை மாநகராட்சி செயலி அறிமுகம்\nசென்னை சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோருக்கு உதவ புதிய மொபைல் செயலியை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. அகில இந்திய அளவில்…\n7/3/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே…\nசென்னையில் கொரோனா பாதிப்பு 64,689 ஆக உயர்வு…ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்தபாதிப்பு 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில்…\nதமிழகத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தும் கொரோனா… பாதிப்பு 1லட்சத்தை கடந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மூர்க்கத்தனமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா தொற்று…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2016/11/blog-post_30.html", "date_download": "2020-07-03T17:20:04Z", "digest": "sha1:G3VXE73WTKJ5WMLWL4JESBNXWMPK2UBI", "length": 32863, "nlines": 336, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: என்ன தான் நடக்கிறது நாட்டில���!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஎன்ன தான் நடக்கிறது நாட்டிலே\nஎங்கு பார்த்தாலும் கூவல், புலம்பல், பணமே இல்லைனு ஒருத்தர் அரிசி வாங்கப் பணமில்லைங்கறார். அவர் ஆட்டோ ஓட்டுநராம். ஆட்டோவை தினமும் ஓட்டுவதில்லையா ஒருத்தர் அரிசி வாங்கப் பணமில்லைங்கறார். அவர் ஆட்டோ ஓட்டுநராம். ஆட்டோவை தினமும் ஓட்டுவதில்லையா அதுக்குக் கூலி வரதில்லையானு தெரியலை அதுக்குக் கூலி வரதில்லையானு தெரியலை கையிலே பணமே இல்லைனு சொல்றாங்க கையிலே பணமே இல்லைனு சொல்றாங்க அதிலே சிலர் வியாபாரிகள் வியாபாரம் ஆகலைனு சொன்னாலும் இன்னொரு பக்கம் காய்கறிகள், பழங்கள், நடைபாதைக் கடைகள் என்று இருக்கத் தான் செய்கின்றன. அவற்றில் வியாபாரம் செய்வோர் செய்யத் தான் செய்கின்றனர். எல்லோருமே ஐநூறு, ஆயிரம் என்று தான் வியாபாரம் செய்தார்களானு நினைக்கவும் ஆச்சரியம் தான் வருது யாருமே நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய்களைப் பயன்படுத்தியதே இல்லையா யாருமே நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய்களைப் பயன்படுத்தியதே இல்லையா அதிலே வியாபாரம் செய்ய முடியாதா அதிலே வியாபாரம் செய்ய முடியாதா எல்லோரிடமும் கடன் அட்டை இருப்பது சாத்தியமில்லை தான் எல்லோரிடமும் கடன் அட்டை இருப்பது சாத்தியமில்லை தான் ஆனால் வியாபாரிகளிடம் குறைந்த பட்சத் தொகை கூட இல்லாமல் இருக்குமா ஆனால் வியாபாரிகளிடம் குறைந்த பட்சத் தொகை கூட இல்லாமல் இருக்குமா அதைச் சுற்றுக்கு விட்டுத் திரும்பப் பெறலாமே\nஒரு தோழி இன்னொரு தோழியிடம் சமையலுக்கு அரிசி பருப்பு, காய்களுக்கு எல்லாம் என்ன செய்தேனு கேட்கிறாங்க. அவங்க வீட்டில் தினம் அரிசி, பருப்பு வாங்குவாங்களோ நாங்க மொத்தமா அரிசி வாங்கி வைச்சுப்போம். குறைந்தது பத்துக் கிலோவானும் நாங்க மொத்தமா அரிசி வாங்கி வைச்சுப்போம். குறைந்தது பத்துக் கிலோவானும் அதே போல் பருப்பு வகைகள் மற்றப் பொருட்கள் எல்லாமும் ஒரு மாதத்துக்குத் தேவையானதை வாங்கிப்போம். அதுவே ஒன்றரை மாதம் வந்துடும். காய்கள் ஒரு வாரத்துக்கு வாங்குவது உண்டு. அது பத்து நாட்களுக்கானும் வந்துடும். பாலுக்கு மாதா மாதம் பணம் கொடுப்போம். ஆகவே பணம் கொடுப்பதிலோ வாங்குவதிலோ சிரமங்கள் ஏற்படவில்லை. பெரிய அளவில் செய்யும் வியாபாரங்களுக்கு டெபிட் கார்டில் பணம் கட்டிடலாம். அப்படி வாங்குவது இப்போதைக்கு மருந்துகள் மட்டுமே. அங்கே குறைந்த பட்சத் தொகையான 150 ரூபாய்க்குக் கூட ஸ்வைபிங் மெஷின் இருக்கிறதால் பிரச்னை இல்லை. எப்படியும் மருந்து வகைகள் ஆயிரத்தைத் தாண்டும் என்பதால் செக்கிலோ, டெபிட் கார்டிலோ தான் பணம் கொடுக்கணும். மற்றபடி இங்கே உள்ள ஆண்களுக்கான சலூனில் கூட ஸ்வைபிங் மெஷின் குறைந்த பட்சத் தொகையாக ஐம்பது ரூபாயில் ஆரம்பித்து வைத்திருக்கின்றனர். பெரிய ஹோட்டல்களிலும் 150 ரூபாய் வரை சாப்பிட்டாலோ, பார்சல்கள் வாங்கினாலோ டெபிட் கார்டிலோ, அல்லது க்ரெடிட் கார்டிலோ கொடுக்க முடிகிறது. துணிக்கடைகள் எல்லாம் எப்போதுமே கார்ட் வசதி உள்ளவை தான்.\nஅதோடு அரசாங்கம் ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைத் தான் மாற்றச் சொல்லி இருக்கிறது. நூறு, ஐம்பது, இருபது, பத்து மற்றும் ஒரு ரூபாய் நோட்டுக்களை மாற்றச் சொல்லவில்லை. எல்லோரிடமும் ஐநூறும் ஆயிரமும் மட்டுமா இருந்திருக்கும் நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய் நோட்டுக்கள் ஒருத்தரிடமுமே இல்லையா நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய் நோட்டுக்கள் ஒருத்தரிடமுமே இல்லையா இங்கே கீரைக்காரர்கள், வாழை இலை விற்கும் வியாபாரிகள், பூக்கடைக்காரர்கள், பழக்கடைக்காரர்கள் என அனைவருமே நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்தில் விடுகின்றனர். துணிகளை இஸ்திரி செய்யும் பெண்மணி இஸ்திரிக்குக் கொடுக்க வேண்டிய பணம் முப்பத்திரண்டு ரூபாய்க்கு மிச்சம் பதினெட்டு ரூபாய் ஐம்பது ரூபாய் கொடுத்தால் கொடுக்கிறார். அதே போல் ஆட்டோக்காரரும், இந்த ஆட்டோக்களில் மும்பை, சென்னை, திருச்சி என்று கடந்த இருபது நாட்களாகப் பயணம் செய்து பார்த்து அவர்களிடம் பேசியும் பார்த்தோம். அனைவரும் ஆதரவே தெரிவிக்கின்றனர்.\nஆனால் நேற்றுத் தொலைக்காட்சிகளில் காட்டியபோது ஆட்டோக்காரர்கள் அரிசி வாங்கவே பணம் இல்லைனு சொல்வதாகக் காட்டினார்கள். அப்போ ஆட்டோ ஓட்டி வரும் பணமெல்லாம் என்ன ஆகும் அதோடு இப்போ யாரும் ஐநூறு, ஆயிரம்னு கொடுக்கவும் போறதில்லை. ஐநூறு, ஆயிரம் மாற்றுபவர்களும் இப்போத��� குறைந்திருக்கின்றனர். இன்னும் சிலர் பத்து நாட்களுக்கும் மேலாகப் பணத்தையோ, அட்டையைத் தேய்க்கவோ இல்லைனால் உடனே ஓசிச் சாப்பாடானு கேட்கிறாங்க. இவங்க கிட்டேயே இல்லைனால் ஓசிச் சாப்பாடு போடறவங்க மட்டும் எப்படிப் போடுவாங்க அதோடு இப்போ யாரும் ஐநூறு, ஆயிரம்னு கொடுக்கவும் போறதில்லை. ஐநூறு, ஆயிரம் மாற்றுபவர்களும் இப்போது குறைந்திருக்கின்றனர். இன்னும் சிலர் பத்து நாட்களுக்கும் மேலாகப் பணத்தையோ, அட்டையைத் தேய்க்கவோ இல்லைனால் உடனே ஓசிச் சாப்பாடானு கேட்கிறாங்க. இவங்க கிட்டேயே இல்லைனால் ஓசிச் சாப்பாடு போடறவங்க மட்டும் எப்படிப் போடுவாங்க புரியலை. அதோடு பணம் செலவு செய்யலைனா உடனே ஓசிச் சாப்பாடுனு அர்த்தமாகுமா புரியலை. அதோடு பணம் செலவு செய்யலைனா உடனே ஓசிச் சாப்பாடுனு அர்த்தமாகுமா வீட்டிலே பொருட்கள் இருக்கு, சமைச்சிருக்காங்கனு எடுத்துக்கலாமே வீட்டிலே பொருட்கள் இருக்கு, சமைச்சிருக்காங்கனு எடுத்துக்கலாமே இதெல்லாம் படித்த அறிவு ஜீவிகள் தான் சொல்றாங்க இதெல்லாம் படித்த அறிவு ஜீவிகள் தான் சொல்றாங்க\nபடிக்காத கீரைக்காரியும், ஆட்டோ ஓட்டுநரும், வாழைப்பழ வியாபாரியும், பூக்கடைக்காரரும், காய்கறிக்காரர்களும், துணிகளை இஸ்திரி செய்து பிழைப்போரும் இது குறித்துக் குறை சொல்லவே இல்லை. பணமே இல்லை செலவுக்குனு சொல்லவும் இல்லை. சிறு வியாபாரம் படுத்துவிட்டது என்போர் எத்தனை ஊர்களில் எத்தனை கடைத்தெருவிற்குப் போய்ப் பார்த்திருக்காங்கனு தெரியலை நான் பார்த்தவரை மாநகரங்களான மும்பை, சென்னை, மற்றும் இங்கே திருச்சியில் பாதிப்பு அதிகம் தெரியவில்லை. முன்கூட்டித் திட்டமிடவில்லை என்போர் முன் கூட்டித் திட்டமிட்டால் கறுப்புப் பணக்காரர்கள் உஷார் ஆகிவிடுவார்கள் என்பதை அறியாமலா இருப்பார்கள் நான் பார்த்தவரை மாநகரங்களான மும்பை, சென்னை, மற்றும் இங்கே திருச்சியில் பாதிப்பு அதிகம் தெரியவில்லை. முன்கூட்டித் திட்டமிடவில்லை என்போர் முன் கூட்டித் திட்டமிட்டால் கறுப்புப் பணக்காரர்கள் உஷார் ஆகிவிடுவார்கள் என்பதை அறியாமலா இருப்பார்கள் எதிர்க்க வேண்டும் என்பதே எதிர்ப்போரின் எண்ணம். காரணமே தேவையில்லை எதிர்க்க வேண்டும் என்பதே எதிர்ப்போரின் எண்ணம். காரணமே தேவையில்லை தொலைக்காட்சிச் சானல்களிலும் சாதகமான செய்திகளைச் சொல்லுவதில்லை தொலைக்காட்சிச் சானல்களிலும் சாதகமான செய்திகளைச் சொல்லுவதில்லை\nநடைபாதை வியாபாரிகள் பொருட்களை வைத்து வியாபாரம் செய்யத் தான் செய்கின்றனர். தள்ளு வண்டிகளில் காய்கள், பழங்கள், ப்ளாஸ்டிக் சாமான்கள் என்று விற்பனை ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன. சாலையோரக் கடைகள் உணவுப் பண்டங்கள் தயார் செய்து விற்றுக் கொண்டு தான் இருக்கின்றனர். எங்கும் எதிலும் இயக்கம் நிற்கவில்லை. மக்கள் வாழ்க்கை நடத்திக் கொண்டு தான் இருக்கின்றனர். இதுவும் கடந்து போகும்.\nநெல்லைத் தமிழன் 30 November, 2016\nகீதா மேடம்... அவரவர் பார்வையைப் பொறுத்து அவரவர்கள் விமரிசனம் பண்ணுகின்றனர். தொலைக்காட்சியிலும் பொதுமக்கள் கருத்து என்று, கட்சி சார்பான ஆட்கள் கருத்துசொல்கின்றனர். தன் கட்சி அபிமானத்திற்கேற்ப, வெறுப்புக்கேற்ப விதவிதமான நிலைகள் எடுக்கின்றனர். ஒருவேளை, துரியோதனன், தர்மன் பார்வைபோல், அவரவருக்கு ஏற்படும் அனுபவத்திற்கேற்ப எல்லோர் நிலையும் இப்படித்தான் என்று சொல்கிறார்களோ இதுக்கு எல்லாமே பதில் 'இதுவும் கடந்துபோகும்'தான்.\nநல்லவேளை... உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லை என்று சொல்லியிருக்கிறீர்கள்.\nஇன்னிக்கும் வங்கிக்குப் போனார். அவ்வளவு கூட்டம் இல்லைனே சொல்கிறார். ஆனால் ஏடிஎம் மையங்கள் வேலை செய்ய ஆரம்பிக்கவில்லை ஏனெனில் இன்னமும் திருச்சிக்கு 500 ரூபாய் நோட்டுக்கள் வந்து சேரவில்லை. திண்டுக்கல்லுக்குக் கூடப் போயிருக்காம். இங்கே வரலை ஏனெனில் இன்னமும் திருச்சிக்கு 500 ரூபாய் நோட்டுக்கள் வந்து சேரவில்லை. திண்டுக்கல்லுக்குக் கூடப் போயிருக்காம். இங்கே வரலை\nஎனக்கும் என் சுற்று வட்டாரத்திலும் கூட பெரிய பாதிப்பில்லை. நகர்ப்புற வங்கிகளுக்குத் தரப்படும் பண அளவு போல நகரத்தை விட்டு சற்றே தள்ளியிருக்கும் வங்கிகளுக்குத் தரப்படுவதில்லை என்று கேள்விப்பட்டேன். அது வேண்டுமானால் பாதிக்கலாம். மளிகை முதல் மெடிக்கல் வரை இன்னமும் பழைய ஐநூறு ரூபாய் நோட்டுகள் வாங்குகிறார்கள். குறை சொல்லுலும் யாரையும் நெருங்கி நீங்கள் பாதிக்கப்பட்டீர்களா என்று கேட்டால் நானில்லை பொதுவாச் சொல்றேன் என்கிறார்கள். ம்... அவரவர் பார்வை, அவரவர் மனநிலை..\nபொதுவாகப் பாதிப்பில்லை என்றே சொல்கின்றனர். ஆனாலும் நேற்றுச் சம்பள நாள் என்பதால் குழப்பங்கள் இருந்திருக்கின்றன. எங்களுக்கெல்லாம் வங்கி வழிப் பணப்பரிமாற்றம் என்பதால் பென்ஷன் அதிலே வந்துடும். :) பணமாக வாங்குபவர்களுக்குப் பிரச்னை தான்\nஅவரவர் எடுத்துக்கொள்வதைப் பொறுத்து எதுவும் அமையும். இதுவும் அப்படியே. இதை வைத்து அரசியல் செய்கின்றவரைப் பற்றி நாம் கவலைப்படவேண்டாம்.\nபார்வதி இராமச்சந்திரன். 30 November, 2016\nகடவுள் கிருபையால் இங்கும் பாதிப்பில்லை... போன சனியன்று, கூட்டம் எக்கச்சக்கமாக இருக்கும் என்ற பயத்தில், காலை பத்து மணியளவில் வங்கிக்குச் சென்று, வேலைகள் முடித்து, பத்து நாற்பதுக்கெல்லாம் வெளியே வந்தாயிற்று.அத்தனை அருமையாகத் திட்டமிட்டு சௌகரியங்கள் செய்திருந்தார்கள்..\nமளிகை சாமான்கள் நீங்கள் சொல்வது போலத்தான்.. அதுவும் வீட்டுக்கே வந்து டெலிவரி, கூப்பன் கொடுத்துப் பெற்றுக் கொண்டோம்..காய்கறிக்காரர்களெல்லாம் இங்கே பே டி எம் வைத்திருக்கிறார்கள். சின்ன சின்ன கடைகளெல்லாம், பே டி எம் வசதி உண்டென்று போர்டு வைத்திருக்கிறார்கள்.. கஷ்டமில்லை.. பூக்களுக்கு மாத்திரம் சில்லறை கொடுத்தோம்.. நீங்கள் சொல்வது போல, அன்றாட விஷயங்கள், புலம்பல்கள் இல்லாமல் தான் நான் அறிந்த வரை நடந்து வருகின்றன.. சரி தான் நீங்கள் சொல்வது.\nவங்கிக் கணக்கு இருந்தால் கவலைப்பட வேண்டாம். டெபிட் கார்ட் பெற்றுக் கொண்டு பணப்பரிமாற்றம் குறைந்த பட்சத் தொகையான 50 ரூபாயிலிருந்து செய்யலாம். எனினும் சிலர் பணமாகக் கேட்டால் பிரச்னை தான்\nஉள்ளதை உள்ளபடி எழுதியிருக்கும் உங்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம் ரூபாய் நோட்டு மாலை ரொம்ப ஆசைப்படாதீங்க. பழைய 500ரூபாய் அல்லது 1000 ரூபாய்தான்,நீங்கதான் மாத்திக்கனும்)\nக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கொடுக்கிறது தான் கொடுக்கறீங்க புது இரண்டாயிரம் நோட்டா இருக்கட்டும் புது இரண்டாயிரம் நோட்டா இருக்கட்டும் ஆமா, சொல்லிட்டேன்\nவெங்கட் நாகராஜ் 01 December, 2016\nசில விஷயங்கள் இப்படித்தான். ஒன்றும் சொல்வதிற்கில்லை.....\nஇந்தச் சுட்டி மட்டுமில்லை, இது போன்ற பலருடைய பதிவுகளும் பார்வைக்கு வந்தன. ஏற்கெனவே படிச்சுட்டேன்.\nஒரு வாரத்துக்கு 12,500 ரூபாய் வரை வாங்கலாம் என்று சொன்னார். நடுத்தரக் குடும்பத்தில் இது போதும் என நினைக்கிறேன். எங்களை மாதிரி கஞ்சப் பிசுநாறிகள் எனில் இதுவே அதிகம் இன்று கரூர் வைசியா வங���கி, சிடி யூனியன் வங்கி, ஸ்டேட் வங்கி ஆகிய மூன்று வங்கிகளில் சென்று பார்த்ததில் எங்கும் கூட்டமோ, கூச்சலோ, குழப்பமோ இல்லை என்றே சொன்னார். :))))\nவாழ்க வளமுடன் யார் எப்படிப் போனாலென்ன எனக்குப் பிரச்சனை இல்லை.\nமுக்கியமான நகரங்களுக்குச் சென்று பார்த்து அங்கே கடைகளில் பொருட்களும் வாங்கிய பின்னர் பெற்ற அனுபவமே எனக்குப் பிரச்னை இல்லை என்பதால் யார் எப்படிப் போனால் என்ன என்று சொல்லவில்லை. பல்வேறு ரகங்களிலும் உள்ள கீழ்மட்ட ஆட்களையும் பார்த்துப் பேசித் தான் சொல்லி இருக்கேன், மீண்டும் பதிவைப் படித்துப் பார்க்கவும். :)\nமுதல் இரண்டு மூன்று நாட்கள் கொஞ்சம் பிரச்சனையாக இருந்தது. அதாவது நம் கையிலுள்ள பணத்தை மாற்றும் வரை. எங்கள் இருவருக்குமே இப்போதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை.\nகீதா: என்ன சில இடங்களில் கடைகளில் ரூ 2000த்திற்குச் சில்லறை தரமாட்டேன் என்கிறார்கள். கடைகளில் ரூ 100 50 எல்லாம் தரமாட்டேன் என்கிறார்கள் ஏனென்றால் எல்லா கஸ்டமர்களுக்கும் மீதி கொடுப்பதற்கு இல்லையாம். கார்டு தேய்க்கும் கடைகள் என்றால் பிரச்சனை இல்லை. என் வீட்டருகில் இஸ்திரி தேய்ப்பவர் படு ஜாலியாக இருக்கிறார். அவர் மற்றும் பூ விற்பவர்கள் காரணம் எங்கள் வீட்டருகில் இருக்கும் மாடி வீட்டவர்கள் (பணக்காரர்கள்) எப்போதுமே அடுத்திருக்கும் இவர்களிடம் வாங்குவதற்கும் காரில் சென்றுதான் வாங்குவார்கள். அதுவும் அடுக்கடுக்காகத் துணைகளைக் கொடுத்துவிட்டு பெரிய நோட்டாகத்தான் கொடுப்பார்கள். பாவம் இஸ்திரி போடுபவர் சில சமயங்களில் திணறுவார். கணக்கு வைத்துக் கொள்வார். என்றாலும் பூக்காரி, இஸ்திரி போடுபவர்களை எல்லாம் அவர்கள் சில சமயம் பாடாய் படுத்துவார்கள். இப்போது அவர்கள் வருவதே இல்லை. காரணம் அவர்களிடம் நோட்டுகள் தான் இருக்காம் கொஞ்சம் நஞ்சமில்லை நிறைய...கணக்குக் காட்டினால் 80% போய்விடும்...இஸ்திரிக் காரர் பூக்காரி எல்லாம் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள் கொஞ்சம் நஞ்சமில்லை நிறைய...கணக்குக் காட்டினால் 80% போய்விடும்...இஸ்திரிக் காரர் பூக்காரி எல்லாம் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள் என்ன வரும்படி கொஞ்சம் குறைந்துள்ளதாகச் சொன்னார்கள். மற்றபடி அவர்கள் ஆதரவுதான் காட்டினார்கள். எங்கள் குடியிருப்பில் வீட்டு வேலை செய்பவர் எல்லாம் இதுவரை வ���்கிக் கணக்கு வைத்துக் கொள்ளாதவர்கள்...\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஎன்ன தான் நடக்கிறது நாட்டிலே\nஏடிஎம் மிஷின்கள் இயங்க இன்னும் 3 வாரங்கள் ஆகலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2019/11/blog-post_24.html", "date_download": "2020-07-03T17:38:18Z", "digest": "sha1:NKGFEDQODA5RQQRY4CC62CR6L5ZIHOII", "length": 47778, "nlines": 421, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: சில, பல விமரிசனங்களுக்குப் பின்னர் மீனாக்ஷி கோயில் தொடரும்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nசில, பல விமரிசனங்களுக்குப் பின்னர் மீனாக்ஷி கோயில் தொடரும்\nபொதுவாக நம் நாட்டில் இருக்கும்போது நான் திரைப்படங்களோ அல்லது நெடுந்தொடர்களோ அதிகம் பார்ப்பது இல்லை. சாயங்காலம் ஒரு ஒன்றரை மணி நேரம் அது என்னவாக இருந்தாலும் பார்த்துத் \"தொலைப்பதை\" (இஃகி,இஃகி) ஒரு கடமையாக ஆற்றி வருகிறேன். ஆனால் இங்கே வந்தால் அரிய படங்கள், அரிய தொலைக்காட்சித் தொடர்கள் எனப் பார்ப்பேன். பார்ப்பது மத்தியான நேரங்களில் தான். இங்கே மத்தியானம் அதிகம் வேலை இருக்காது. கிடைக்கும் இரண்டு மணி நேரத்தில் அப்படிப் பார்த்த படங்களில் சிலவற்றுக்குத் தான் விமரிசனம் எழுதினேன். அதைத் தவிரவும் ஸ்பெஷல் 26, ரோமியோ,அக்பர், வால்டர், பர்ஃபி, கேசரி ஆகிய படங்கள். இவற்றில் ஸ்பெஷல் 26 சிபிஐ அதிகாரிகளாக நடித்துக் கொள்ளை அடிக்கும் இரு நண்பர்கள் ஆன அஜய் சிங், பி.கே.ஷர்மா ஆகியோரைப் பற்றியும் அவர்கள் கொள்ளை அடிக்கும் விதமும் பற்றி. அஜய்சிங்காக அக்ஷய் குமாரும், பி.கே.ஷர்மாவாக அனுபம் கேரும் நடித்திருக்கிறார்கள். காஜல் அகர்வால் அஜய்சிங் அக்ஷய் குமாரைக் காதலிக்கும் பெண்ணாக வருகிறார்.\nஅவரை விளம்பரப் படங்களில் தான் பார்த்திருக்கேனே தவிர்த்து நடித்த படம் எனப் பார்த்தது இது ஒன்று தான். இவர்களைச் சிக்கவைக்கும் சிபிஐ அதிகாரி வாசீம் கானாக வருபவர் மனோஜ் வாஜ்பேய். நன்றாகத் திட்டம் போடுகிறார் தன் கூடவே இருப்பது யார் எனத் தெரியாமல். கடைசியில் அவர் போட்ட திட்டம் எதிராளிகளுக்கு நன்றாகப் பலன் அளிக்க, சிபிஐ குற்றவாளிகளைக் கண்டறியும் வேளையில் பி.கே. ஷர்மாவும், அஜய் சிங்கும் அவரவர் மனைவியுடன் ஷார்ஜாவில் நடக்கும் கிரிக்கெட் விளையாட்டைக் கண்டு களித்துக் கொண்டிருக்கின்றனர். நடக்கும் விஷயம் தான். சொல்லிப் போயிருக்கும் விதம் அருமை. 2013 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கும் இந்தப் படம் கொஞ்சம் நகைச்சுவைக்காட்சிகளோடு இருக்கிறது. அதிலும் அனுபம் கேர் வரிசையாகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வது\nஅடுத்து 2019 ஆம் வருஷம் வெளியான ரோமியோ, அக்பர், வால்டர் படம் கிட்டத்தட்ட \"ராஜி\" மாதிரித் தான். ஆனால் இங்கே உளவு பார்க்கச் செல்லுவது வங்கி ஒன்றில் வேலை பார்த்து \"ரா\"வால் உளவு பார்க்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆண்மகன். தந்தை ராணுவ வீரர் ஆனாலும் அவர் தாய்க்கு அவர் ராணுவத்தில் சேர்வது பிடிக்கவில்லை என்பதால் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். தற்செயலாக அவர் வங்கியில் நடக்கும் ஓர் கொள்ளையை அடக்கப் போய், அந்தக் கொள்ளையே ஓர் நாடகம் என்றும் அவர் உளவாளிப் பயிற்சிக்குத் தக்கவாரா எனப் பார்க்க நடந்தது என்றும் பின்னால் தெரிய வருகிறது. தாயிடம் தான் வேலை நிமித்தம் பயிற்சிக்குப் போவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்புகிறார். அங்கேயே முழுக்க முழுக்கப் பாகிஸ்தானியாகவே ஆகி விடுகிறார். இதில் ஜான் அப்ரஹாம் ரோமியோவாக வருகிறார். \"ரா\"வின் தலைமைப் பீடத்தில் ஸ்ரீகாந்த் ராயாக வருபவர் ஜாக்கி ஷெராஃப்.\nகதைக்களம் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் எழுபத்தி ஒன்றாம் ஆண்டு நடந்த போர். கிழக்கு வங்காளம் எனப்படும் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் தங்களை ஆண்ட மேற்கு பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெற நடத்திய போராட்டத்தின் அடிப்படையில். பாகிஸ்தான் எப்படி இந்தியாவைத் திடீர்த் தாக்குதல் நடத்த முயன்றது என்பதில் இருந்து பங்களா தேஷாக ஆகப் போகும் நாட்டின் மக்களை இந்தியா எப்படி விடுவித்தது என்பது வரை அழகாய்த் திட்டம் போட்டு நடத்துவதைக் காட்டுகிறார்கள். நமக்கு தேசபக்தி அதிகமா ரத்தம் ஒரே கொதி அடக்கி வைச்சேன். நல்ல படம். கட்டாயமாய்ப் பார்க்கலாம். புத்தம்புதுப்படம்\nஅடுத்தது பர்ஃபி. 2012 ஆம் ஆண்டில் வந்திருக்கிறது. இதில் வாய் பேசமுடியாத காது கேட்காத இளைஞனுக்கும், ஆடிஸம் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் நேசம். மகத்தானதொரு காவியம். ஆடிஸம் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக வருபவர் (ஜில்மில் என்னும் பெயர்) ப்ரியங்கா சோப்ரா. ரிஷி கபூரின் பிள்ளை ரன்பீர் கபூர் காது கேட்காத வாய் பேச முடியாத பர்ஃபி. இருவரும் கடைசி வரை ஒன்றாக இருந்து கடைசி நிமிடங்களில் கூடப் பிரியாமல் இருப்பது தான் முக்கியக் கரு. நடுவில் பர்ஃபியைக் காதலிக்கும் (ஒருதலைப்பட்சமாக என்றாலும் பர்ஃபி அந்தக் காதலை அங்கீகரிக்கிறான்.)பெண்ணாக வரும் இலியான டீ க்ரூஸ். அவரும் வங்காளப் பெண்ணாக நன்றாகவே நடிக்கிறார். பணத்துக்காக (ஜில்மில்) மனநிலை சரியில்லாத பெண்ணைக் கடத்தி ஒளித்து வைத்துவிட்டு இறந்து விட்டதாகப் பொய் சொல்லும் பெண்ணின் தந்தையாக வருபவர் ஆஷீஷ் வித்யார்த்தி. எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். ரன்பீர் கபூருக்கு ராஜ்கபூரின் உடல் மொழி நன்றாக வசப்பட்டிருக்கிறது. படம் பார்க்கலாம்.\nஅடுத்து கேசரி. இஃகி,இஃகி, சாப்பிடற கேசரியை நினைச்சால் அதை நிறுத்துங்க. இந்தப் படமும் 2019 ஆம் ஆண்டில் தான் வந்துள்ளது. சீக்கியர்களின் பகடி(தலைப்பாகை) கேசரி நிறத்தில் இருக்கும். அந்தப் பகடியை மற்றொருவர் தொட விட மாட்டார்கள். இந்தக் கதை ஆரம்பக் கால பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ராணுவத்தில் இருந்த சிக் ரெஜிமென்டில் இருந்த சீக்கியர்கள் சிலரைக் குறித்தும் அவர்கள் தலைவன் ஹவில்தார் (இஷார்சிங்காய் நடிக்கும் அக்ஷய் குமார்) பற்றியும் கதை. இந்திய ஆஃப்கன் எல்லைப் பகுதியில் நடக்கும் கதை. ஆஃப்கன் பதான்கள் கூட்டமாக வந்து இவர்களைத் தாக்குவதையும் கோட்டையை எரித்து அழித்து நாசமாக்குவதையும் பார்த்தால் மனம் பதறுகிறது. பதான்கள் எல்லோரையும் கொன்று விட்டாலும் இஷார்சிங்குக்குக் கொடுத்த வாக்கின்படி எந்த சர்தாரின் பகடியையும் தொடவில்லை. பகடியோடேயே அவர்களை விட்டு விடுகிறான். இவர்களின் வீரத்தைக்கேலி செய்யும் ஆங்கிலேய ராணுவ அதிகாரி பின்னால் இவர்களின் வீரத்தை உணர்கிறான். இவர்கள் தியாகத்தால் அருகே இருக்கும் மற்ற இரு கோட்டைகள் காப்பாற்றப்படுகிறது. பிரிட்டிஷ் அரசு பாரளுமன்றத்தில் இவர்களுக்காக2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியதாகவும் இவர்களுக்கு Indian Order of Merit (equal to விக்டோரியா க்ராஸ்) பட்டம் கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இது சரித்திரம்.\nஇப்போது தினம் கொஞ்சம் கொஞ்சமாகப்பார்ப்பது தி க்ரவுன் என்னும் நெடுந்தொ��ர். தற்போதைய ராணி எலிசபத்தின் கதை அவர் உயிருடன் இருக்கும்போதே படமாக்கப்பட்டிருக்கிறது. அதுவும் உண்மை நிகழ்வுகள். ராணியின் திருமணம், கணவர் ஃபிலிப்புடனான வாழ்க்கை, இருவருக்கும் எற்படும் மனத்தாங்கல்கள், ராணியாவதற்கு முன் ஏற்படும் பிரச்னைகள், குடும்பத்தில் ஏற்படும் கோளாறுகள், தங்கை மார்கரெட்டால் அவள் காதலால் ஏற்படும் சிக்கல்கள் என அணு அணுவாக விவரித்திருக்கிறார்கள். ராணியின் முடி சூட்டு விழாவில் ராணியின் கணவர் ஃபிலிப் ராணிக்கு எதிரே மண்டியிட வேண்டும் என்று சொல்லுவதும் முதலில் மறுக்கும் எடின்பரோ கோமகன் பின்னர் எலிசபெத் மனைவியாக இல்லை, இப்போது இது ராணியின் உத்தரவு எனச் சொன்னதும் மண்டி இட்டு வணங்குவதும் அருமை. ஒரு ராணியாக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதும் நிர்வாகம் சுலபம் அல்ல என்பதும், பிரபுக்கள் சபையிலும், சாமானியர்கள் தலைவர்களுக்கும் ஏற்படும் மோதலும் சர்ச்சிலின் மேல் நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டு வர அப்போது லண்டனில் ஏற்பட்ட பனியையும் அதன் மூலம் ஏற்பட்ட குழப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்வாதிகளும் அவர் உயிருடன் இருக்கும்போதே படமாக்கப்பட்டிருக்கிறது. அதுவும் உண்மை நிகழ்வுகள். ராணியின் திருமணம், கணவர் ஃபிலிப்புடனான வாழ்க்கை, இருவருக்கும் எற்படும் மனத்தாங்கல்கள், ராணியாவதற்கு முன் ஏற்படும் பிரச்னைகள், குடும்பத்தில் ஏற்படும் கோளாறுகள், தங்கை மார்கரெட்டால் அவள் காதலால் ஏற்படும் சிக்கல்கள் என அணு அணுவாக விவரித்திருக்கிறார்கள். ராணியின் முடி சூட்டு விழாவில் ராணியின் கணவர் ஃபிலிப் ராணிக்கு எதிரே மண்டியிட வேண்டும் என்று சொல்லுவதும் முதலில் மறுக்கும் எடின்பரோ கோமகன் பின்னர் எலிசபெத் மனைவியாக இல்லை, இப்போது இது ராணியின் உத்தரவு எனச் சொன்னதும் மண்டி இட்டு வணங்குவதும் அருமை. ஒரு ராணியாக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதும் நிர்வாகம் சுலபம் அல்ல என்பதும், பிரபுக்கள் சபையிலும், சாமானியர்கள் தலைவர்களுக்கும் ஏற்படும் மோதலும் சர்ச்சிலின் மேல் நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டு வர அப்போது லண்டனில் ஏற்பட்ட பனியையும் அதன் மூலம் ஏற்பட்ட குழப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்வாதிகளும் அருமை என்று சொன்னால் போதாது. என்ன இருந்தாலும் அவங்கல்லாம் ���யல்பாகவும் துணிச்சலாகவும் உள்ளதை உள்ளபடிச் சொல்லிப் படம் எடுப்பது போல் நமக்கு வராது அருமை என்று சொன்னால் போதாது. என்ன இருந்தாலும் அவங்கல்லாம் இயல்பாகவும் துணிச்சலாகவும் உள்ளதை உள்ளபடிச் சொல்லிப் படம் எடுப்பது போல் நமக்கு வராது \"பொன்னியின் செல்வன்\" எல்லாம் நல்லவேளையா எடுக்கலை. பிழைச்சோம். இங்கே உடையிலிருந்து ஆபரணங்கள் வரை எல்லாவற்றையும் நுணுக்கமாகக் கவனித்து எடுத்திருக்கிறார்கள்.\nவெஸ்ட் மினிஸ்டர் அபே, பக்கிங்காம் அரண்மனை எல்லாம் உண்மையானது போலவே அமைப்பு பிரமிப்பாக இருக்கிறது. நடிப்பும் இயல்பாக வந்திருக்கிறது. அனைவரும் அவரவர் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அரண்மனையின் ஒரு பகுதியில் வசிக்கும் இளவரசி மார்கரெட் இன்னொரு பகுதியில் வசிக்கும் தன் அக்கா ராணி எலிசபெத்தைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வது அந்தக் காலங்களில் தொலைபேசி இணைப்பை எப்படிக் கொடுத்திருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியவருகிறது. ராணியின் முடிசூட்டு விழா தொலைக்காட்சியில் (அங்கே அப்போவே வந்திருக்கு) ஒளி பரப்பலாமா என்பதற்கான சர்ச்சை\nபின்னர் தன் பெரியப்பா வின்ட்சர் கோமகன், (பட்டத்தைக் காதலுக்காகத் துறந்தவர்) எட்வர்ட் பார்க்க வேண்டும் என்பதற்காக ஆர்ச் பிஷப்பிடம் சொல்லி அனுமதி வாங்கும் இடம், தன் பெரியப்பாவுக்கு மட்டும் முடிசூட்டு விழாவுக்கு அழைப்பு அனுப்புவதும், அவர் மனைவிக்கு அழைப்பு அனுப்பாமல் இருப்பதும் கண்டு வருந்துவது, ஆனால் தன்னால் ஏதும் செய்ய முடியாமல் இருப்பது. கடைசியில் வின்ட்சர் கோமகன் தன் மனைவியை மதிக்காத இடத்தில் தனக்கும் வேலை இல்லை என்று சொல்லி முடிசூட்டு விழாவுக்கு வர மறுப்பது வின்ஸ்டன் சர்ச்சில் லார்ட் மவுன்ட்பேட்டனைச் செய்யும் கிண்டல், \"இந்தியாவைக் கொடுக்கும்போது மனைவியையும் சேர்த்துக் கொடுத்துவிட்டான்\" என்று சொல்கிறார். எதைச் சொல்லுவது வின்ஸ்டன் சர்ச்சில் லார்ட் மவுன்ட்பேட்டனைச் செய்யும் கிண்டல், \"இந்தியாவைக் கொடுக்கும்போது மனைவியையும் சேர்த்துக் கொடுத்துவிட்டான்\" என்று சொல்கிறார். எதைச் சொல்லுவது எதை விடுவது சரித்திரமே அங்கே படமாகிக் கொண்டிருக்கிறது.\nஎப்போதுமே நம் வீட்டை விட்டு வேறிடம் சென்று தங்கும் போதுதான் நிறைய படங்கள் பார்க்கும் எண்ணமும��� வரும் போலிருக்கிறது. நானும் எந்த படங்களும், தொ(ல்)லை காட்சி தொடர்களும் பார்ப்பதேயில்லை. ஆறேழு வருடங்களுக்கு முன்பு கூட ஒரே ஒரு தொடர் பார்த்து வந்தேன். அதன் முடிவை வளைத்து, வளைத்து இழுத்துச் சென்ற வெறுப்பில், இனி எந்த தொடரும் பார்ப்பதில்லை என வைராக்கியமே எனக்கு வந்து விட்டது.\nஇங்கிருக்கும் போது தாங்கள் கடமையாக மாலைப் பொழுதில் பார்த்து \"தொலைப்பது\" என்னவோஹா.ஹா.. படவிமர்சனங்கள் அழகாக உள்ளது. முதல் படவிமர்சனம் அழகாக தந்துள்ளீர்கள். கதைகளை நினைவில் வைத்துக் கொண்டு அழகாக விமர்சனம் செய்கிறீர்கள்.உங்கள் விமர்சனங்களை படித்தாலே படம் பார்க்கும் திருப்தி எனக்கு வந்து விடுகிறது. நீங்கள் தந்திருக்கும் பாக்கிப் படங்களையும் நிதானமாக படித்து (பார்த்து) விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nவாங்க கமலா, எங்களுக்கு முன்னால் கேபிள் இருந்தப்போ வந்த சில சானல்கள் இப்போ செட் டாப் பாக்ஸில் வருவதில்லை. இது எஸ்சிவியின் செட் டாப் பாக்ஸ் வேறே. ஆகவே சன் தொலைக்காட்சி கட்டாயமாய் வரும். ஆனால் பணம் கட்டணும் போல அதைத் தவிர்த்து இலவசச் சானல்கள் சிலதும் வரும். நம்மவர் சன்னில் வரும் சில தொடர்களை மட்டும் பார்ப்பதால் அப்போது நானும் உட்கார்ந்து பார்ப்பேன். சில தொடர்கள் இழுத்தடிப்பது எரிச்சல் தான் வருகிறது.\nஇதில் எனக்கு பர்ஃபி, கேசரி இரண்டும் பிடிக்கும் சிறுவயதிலிருந்து விரும்பி சாப்பிடுவேன்.\n//அவரை விளம்பரப் படங்களில் தான் பார்த்திருக்கேனே தவிர்த்து நடித்த படம் எனப் பார்த்தது இது ஒன்று தான்//\nஹா... ஹா... இவரை விளம்பர கலைஞர் என்றே சொல்லலாம்.\nவிமர்சனங்கள் அருமையாக இருக்கிறது. ஓசியில் படம் பார்த்தேன்.\nவாங்க கில்லர்ஜி, டூத் பேஸ்ட் விளம்பரம்னாலே காஜல் அகர்வால் தான் நினைவில் வருவார். எனக்கு பர்ஃபி, கேசரி மட்டுமில்லாமல் எல்லா இனிப்புக்களுமே பிடிக்கும். ரசனைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.\nயாரையும் காணோமே, ஸ்ரீராம் கூடக் காணோம். எல்லோரும் இது பழைய பதிவுனு நினைச்சுட்டாங்களோ\nஅதிரா ஞாயிறுகளில் எங்கும் வெளிய வருவதில்லை. துரை செல்வராஜூ ஸாருக்கு அவ்வப்போது இணையம் படுத்துகிறது போல. கீதா ரெங்கனுக்கு கணினி சரியாகவில்லை எனக்கு அலுவலக வேலை நெட்டி வாங்குகிறது. காலை முதல் எழுந்திருக்காமல் வேலை. நடுவில் இ��்தப் பக்கம் ஒரு சிறு விஜயம்\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 24 November, 2019\nஅது உண்மைதான், போஸ்ட் செக்கிங்கூடப் பண்ண மறந்துவிடுகிறேன், எங்காவது ஏதும் கண்ணில் பட்டால் அல்லது ஆராவது சொன்னால்தான் திடுக்கிட்டு ஓடிவருவேன், எங்கள் புளொக்கில் அந்த தொடர்தான் போகும் என்பதால் எதையும் செக் பண்ணுவதில்லை..\n@Sriram, வாங்க ஸ்ரீராம், இடிதாங்கிக்கு ஞாயிற்றுக்கிழமை எனில் என்ன பிரச்னையாம் அன்னிக்கு பதிவுகளுக்கும் விடுமுறையா கீதா ரெங்கன் சென்னை வந்திருப்பதாகச் சொன்னார். துரைக்குத் தான் இணையம், அலுவல் வேலை எல்லாமே பிரச்னைதானே\nஎன்ன இடிதாங்கி, ஞாயிற்றுக்கிழமைனால் அன்னிக்கு எல்லாத்துக்கும் ஓய்வா\nஅந்த சி பி ஐ படம் போல சூர்யா நடித்து ஏதோ தமிழ்ப்படம் இருக்கிறது போலவே... சூர்யாவா, கார்த்தியா ஏதோ பார்த்த நினைவு. யாரூரு சீனியர் நடிகையும் கூட நடிப்பார்.\nசூரியா நடிச்சது நான் பார்த்ததில் நினைவில் இருப்பது \"கஜினி\"மட்டும், தொலைக்காட்சி தயவில். மற்றபடி அக்னி நக்ஷத்திரம், ஃப்ரண்ட்ஸ், இன்னொரு மணிரத்தினம் படம் ஆகியவை தொலைக்காட்சி தயவில் பார்த்திருக்கேன். மற்றபடி அத்தனை பார்த்தது இல்லை. எல்லோரும் \"காக்க காக்க\" ரொம்பச் சொல்லுவாங்க. நாங்க பார்த்தது இல்லை.\nகேசரி, பர்பி என்று பல படங்கள் பார்த்துத்தள்ளி, விமர்சனமும் எழுதி விட்டீர்கள் இவ்வளவு படங்களின் கதையையும் ஞாபகம் வைத்துக்கொண்டு எழுதி இருப்பதே சிறப்பு.\n@Sriram, எல்லாப்படங்களும் கடந்த வாரங்களில் பார்த்தவை. கேசரி, பர்ஃபி என்றால் சாப்பிடத் தான் நினைவு வருது. ஆனால் பர்ஃபி படத்தில் ஹீரோ ரன்பீர்கபூருக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது எனில் அவர் சின்ன வயசில் (அதாவது திரைப்படத்தில் சின்ன வயசில்) மர்ஃபி குழந்தை மாதிரி இருப்பாராம். மர்ஃபி எனச் சொல்லவராமல் பர்ஃபி என்றே பழகிவிட்டாராம். கேசரி படப் பெயர் அந்த நிறப் பகடிக்காக காவி நிறப் பகடி சீக்கியர்களின் உயிர்.எதிரி அதைத் தொட்டால் மானமே போய்விட்டாற்போல் நினைப்பார்கள். நம் மூவர்ணக்கொடிக்கும் முதலில் வருவது கேசரி நிறம் தானே\nபார்த்த படங்களை இரண்டு மூன்றாக எடுத்துக் கொள்ளுங்கள். கதையை ஒரு பாட்டிலில் போட்டு நன்கு குலுக்குங்கள். அதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டுங்கள். புதிய கதை கிடைத்தால் கேவாபோவுக்கு எழுதி அனுப்புங்கள்\nநிறையத் தோன்றியது. ஆ��ால் குறிப்பெல்லாம் வைச்சுக்கலை. மறுபடி நினைவு வருதானு பார்க்கணும். எனக்குக் கற்பனை வளமே இல்லை.\nbarfi ,கேசரின்னு ஒரே ஸ்வீட்ட்டா படம் பார்த்திருக்கீங்க :)ரன்பீரின் saawariya தான் நான் முதலில் பார்த்தது முதல் படத்திலேயே நல்ல நடிப்பு ..barfi பார்க்கணும் ..தி கிரவுன் அப்பப்போ பார்ப்பது .நீங்க மலையாள படங்கள் பார்ப்பதில்லையா அதுவும் நல்லா இருக்கும் பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்க\n@Angel, நான் ரன்பீரின் படங்கள் ஏதும் பார்த்ததில்லை. பர்ஃபி பாருங்க கட்டாயமாய் பொண்ணு யப் ஃப்ளிக்ஸ் வாங்கி இருப்பதே எங்களுக்காகத் தான். அதிலே தமிழ்ப்படங்கள் பார்க்கனு அவங்க போட்டுப் பார்ப்பதில்லை. ஆகவே எனக்காக நான் கேட்பதில்லை. \"மெய்\" படம் மட்டும் பாதி பார்த்ததால் போடச் சொல்லிக் கேட்டேன். மலையாளப்படங்கள் பையர் வீட்டில் பார்க்கலாம். அங்கே போனதும் பார்க்க முயற்சி செய்யறேன்.\n\"காற்றின் மொழி\" தமிழில் வந்து இருக்கு, ஆனால் நான் மலையாள மனோராமவில் பார்த்தேன், நன்றாக இருக்கிறது படம்.\nவாங்க கோமதி, நீங்க சொன்ன படம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் இங்கே அதிகம் தமிழ்ப்படங்கள் பார்க்க முடியறதில்லை.\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 24 November, 2019\nஆஆ போஸ்ட் பக்கம் செக் பண்ண மறந்திட்டேன், பழைய போஸ்ட்டிலேயே நின்றிட்டேன்:)..\n//அதிலும் அனுபம் கேர் வரிசையாகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வது\nஅதுசரி கீசாக்கா நீங்க அந்தக் ஹிந்திப் படத்தை ராஜி என்கிறீங்க.. அது ராசி இல்லையோ\nஇடிதாங்கி அதிரா, அதை ஆங்கிலத்தில் எழுதினால் RAAZI இப்படி வரும். ஆகவே ராஜி என்றே சொன்னேன்.\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 24 November, 2019\nஹா ஹா ஹா கீசாக்கா இந்தியா திரும்பும்வரை அப்பூடியே அடக்க்க்க்க்கி வைங்கோ:))\nஅடக்கித்தான் வைச்சுட்டு இருக்கேன் இடிதாங்கி\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 24 November, 2019\nஇந்த இருக்கையிலேயே/ என்பதற்கு ரெண்டு அர்த்தம் இருக்குதெல்லோ.. அதனால ஒருகணம் குழம்பிட்டேன்.. ஹா ஹா ஹா கொண்டினியூ பண்ணுங்கோ உங்கள் தொடரை.\nஅடக்கித் தான் வைச்சிருக்கேன் இடிதாங்கி, ஆனால் அது அவ்வப்போது நான் இருக்கேன்னு தலை காட்டுது:))))) \"இருக்கையிலேயே\" திருத்தி எழுதிட்டேன். நன்னி ஹை\nவல்லிசிம்ஹன் 25 November, 2019\nஅடடா. இத்தனை படங்கள் பார்த்து விட்டீர்களா. பார்ஃபி எனக்கும் பிடித்தது. நீங்கள் சொல்லி இருக்கும் மற்ற படங்களை ஸ்விஸ் சென்று தா���் பார்க்க வேண்டும். ராஸ் என்று ஒரு படம் வந்திருக்கிறது அதையும் பாருங்கள் .நல்ல கதை நல்ல நடிப்பு.\nவாங்க வல்லி, ராஸ் \"மஹேஷ் பட்\" குடும்பத்துப் படம் இல்லையோ அதிலேயே ராஸ் 1, ராஸ் 2, ராஸ் 3 என இருக்கின்றன போல. பார்ப்போம். ராஸ் 1 பார்க்க முடிகிறதானு\nநெல்லைத்தமிழன் 25 November, 2019\nநிறைய புதிய படங்கள் (எனக்கு) அறிமுகம் செய்யறீங்க.... பார்க்கவேண்டும். ஹாட்ஸ்டார், அமேசானில் இருக்கும் என்றால் தெரியப்படுத்தவும்.\n ஹாட் ஸ்டார் பற்றி எல்லாம் எனக்குத் தெரியாது. இங்கே அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், இப்போ எங்களுக்காக யப் ஃப்ளிக்ஸ்\nநிறைய படங்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது தேர்ந்து எடுத்து பார்க்கிறீர்கள்.\nபழைய இந்தி சினிமா கிடைத்தால் பாருங்கள் அதில் பாடல்களும் நன்றாக இருக்கும்.\nவாங்க கோமதி, பழைய இந்திப்படங்கள் அநேகமாகப் பார்த்திருப்பேன். போன முறை வந்தப்போவும் நல்ல இந்திப்படங்கள் பலவும் பார்த்தேன். அதோடு முன்னால் எல்லாம் கேபிள் இருந்ததால் சோனியில், ஜீ சினிமாவில் எனத் தேடித் தேடிப் பார்த்திருக்கேன். சில சமயம் ஸ்டாரிலும் பார்க்க முடியும். இப்போ செட் டாப் பாக்ஸில் அதெல்லாம் இல்லை. என்ன சானல் இருக்கு என்றே தெரியறதில்லை. நாங்க பார்ப்பது பொதிகை, சன், பாலிமர், தந்தி மற்றும் ஆங்கில, தமிழ், ஹிந்தி செய்திச் சானல்கள். இங்கே எங்களுக்காக யப் ஃப்ளிக்ஸ் கனெக்ஷன் வாங்கி இருக்காங்க. அதில் தான் சன் மற்ற சானல்கள் வரும் பொதிகை, மக்கள் தவிர்த்து.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nபடம் பாருங்க, படக்காட்சி மட்டும்\nசில, பல விமரிசனங்களுக்குப் பின்னர் மீனாக்ஷி கோயில்...\nசெல்லங்கள் பற்றிய ஒரு பதிவு\n2 படம் பார்த்து 2 விமரிசனம் வந்திருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/01/blog-post_113708749195745115.html", "date_download": "2020-07-03T15:57:04Z", "digest": "sha1:AU7JWQR3AYIFH762RRXSG7YTTPXH5LRG", "length": 17550, "nlines": 314, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நாட்டு நடப்பு - தொலைப்பேசியில் ஒட்டுக்கேட்டல்", "raw_content": "\nநாவல் 1975 – சிறு பகுதி -எமர்ஜென்சி சாப்பாடு -அக்டோபர் 1975\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 3\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (3/n)\nகுறுங்கதை 106 மனசாட்சியின் படிக்கட்டுகள்\nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநாட்டு நடப்பு - தொலைப்பேசியில் ஒட்டுக்கேட்டல்\n(முன்குறிப்பு: நேற்று வாங்கிய புத்தகத்தில் - பிழை இல்லாமல் எழுதுவோம், செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார், மாணவர் பதிப்பகம், 2004, பக்கங்கள் 96, கிரவுன், விலை ரூ. 40 - 'தொலைபேசி' என்பது தவறு, 'தொலைப்பேசி' என்பதுதான் சரி என்ற விளக்கம் இருந்தது. ஏன் என்று காரணம் புரிந்ததால் இனி தொலைப்பேசி, தொலைத்தொடர்பு என்ற சொற்களையே தொடர்ந்து பயன்படுத்துவேன். இந்தப் புத்தகம் தமிழில் வலைப்பதிவு எழுதுபவர்களுக்கு அத்தியாவசியமானது என்று சொல்வேன். பல தவறுகளைத் தவிர்த்து நல்ல தமிழில் எழுத ரூ. 40 முதலீடுதான்\nசமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அமர் சிங் - உத்தரப் பிரதேச மாநில முதல்வர் முலாயம் சிங் யாதவின் வலதுகை - தனது செல்பேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது என்று புகார் கூறினார். அதையடுத்து தில்லி காவல்துறை ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தின் முதலாளியையும் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரையும் கைது செய்தது. அமர் சிங் நாடு தழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு ஜெயலலிதா, புத்ததேவ் பட்டாசார்யா, நிதீஷ் குமார் ஆகியோரின் ஆதரவைக் கேட்டார். தன் தொலைப்பேசியை ஒட்டுக்கேட்க வைத்தது சோனியா காந்தி என்றார். பின் மன்மோகன் சிங் அலுவலகத்துக்கும் இதில் தொடர்பு என்றார். பின்னர் மன்மோகன் சிங்கிடம் மன்னிப்பு கேட்டார். இப்பொழுதைக்கு காங்கிரஸ் கட்சி + சோனியா காந்தி காரணம் என்று சொல்லி, உண்மை வெளியில் தெரிய வேண்டும் என்பதற்காக உச்ச நிதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.\nஜெயலலிதாவும் இதுதான் சாக்கு என்று தன் தொலைப்பேசியும் மத்திய அரசால் ஒட்டுக்கேட்கப்படுவதாக ஒரு குண்டு போட்டார்.\nமத்திய சட்ட அமைச்சர் HR பாரத்வாஜ், இப்பொழுது பெரும்பாலான தொலைப்பேசி இணைப்புகள் தனியார் நிறுவனத்திடமிருந்து வருவதால், பிரச்னை அங்குதான் என்றும், ஒட்டுக்கேட்பதைத் தடுக்க புதிய சட்டம் இயற்றவேண்டும் என்றும் சொன்னார். ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் ஷிவராஜ் பாடீல் தனி��ாக புதியதொரு சட்டம் தேவையில்லை என்றும் இப்பொழுது இருக்கும் சட்டமே போதும் என்றும் குறிப்பிட்டார்.\nகாவல்துறை தமக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவ்வப்போது பலருடைய தொலைப்பேசிகளையும் ஒட்டுக்கேட்கின்றனர் என்பது நமக்குத் தெரிந்ததே. இது பல வருடங்களாக நடந்துவருகிறது. கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் நேரத்தில் பல தொலைப்பேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. தொடர்ச்சியாக மும்பை \"அண்டர்வேர்ல்ட்\" ஆசாமிகளின் தொலைப்பேசிகள் (எண்கள் தெரியவரும்போது) ஒட்டுக்கேட்கப்படுகின்றன.\nஆனால் ஒரு நீதிபதியை ஏற்றுக்கொள்ளச் செய்தால்தான் ஒட்டுக்கேட்கும் அனுமதி காவல்துறைக்குத் தரப்படும் என்று நினைக்கிறேன். அமர் சிங் தொலைப்பேசியை ஒட்டுக்கேட்க இதுபோன்ற ஓர் உத்தரவு போலியாகத் தயாரிக்கப்பட்டு தொலைப்பேசி நிறுவனத்தில் அதிகாரி ஒருவரை உள்கையாக வைத்து நிகழ்ந்திருக்கிறது என்று தில்லி போலீசார் கூறுகின்றனர்.\nஇதில் உண்மை வரும்வரை காத்திருப்போம்.\nஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை மனத்தில் வைத்திருக்க வேண்டும். GSM செல்பேசிகளை ஒட்டுக்கேட்பது மிக எளிது. இதற்கான கருவிகள் சில நாடுகளில் நேரடிச் சந்தையிலும் பல நாடுகளில் கள்ளச் சந்தையிலும் கிடைக்கின்றன. இந்தியாவில் Privacy சம்பந்தப்பட்ட சட்டங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. செல்பேசிகளை ஒட்டுக்கேட்கும் ஒருவரை சட்டபூர்வமாகத் தண்டிக்க வழி இருக்கிறதா என்று தெரியவில்லை.\nஅமர் சிங் பிரச்னையை முன்வைத்து மேற்படி கேள்விகளுக்கெல்லாம் சரியான விடை கிடைத்தால் நன்றாக இருக்கும்.\nஏன் என்று காரணம் புரிந்ததால்\nஎங்களுக்கும் கொஞ்சம் சொல்றது :)\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழகம், பாண்டிச்சேரி புத்தகக் கண்காட்சிகள்\nகொல்காதா முதல் தில்லி வரை\nகொல்காதா புத்தகக் கண்காட்சி 2006\nஜெட் ஏர்வேய்ஸ் - ஏர் சஹாரா இணைப்பு\nAK செட்டியார்; ஆனந்த விகடன்\nநாட்டு நடப்பு - ஹஜ் கூட்ட நெரிசல் உயிரிழப்பு\nநான் வாங்கிய புத்தகங்கள் - 2\nசன் டிவி குழுமத்தின் ரேடியோ முயற்சிகள்\nநாட்டு நடப்பு - தொலைப்பேசியில் ஒட்டுக்கேட்டல்\nநாட்டு நடப்பு - எம்.பி பதவி நீக்கம்\nநாட்டு நடப்பு - பிராமணர் சங்கக் கூட்டம்\nநேற்று நான் வாங்கிய புத்தகங்கள்\nகிழக்கு புத்தகங்கள் - 4\nகோழிக்கோடில் ஒரு மாலை நேரம்\nஆந்திரா: முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு\nநிலச்சீர்திருத்தம் - அமார்த்ய சென்\nகிழக்கு புத்தகங்கள் - 2\n29வது சென்னை புத்தகக் காட்சி\nகிழக்கு புத்தகங்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=2897", "date_download": "2020-07-03T18:06:57Z", "digest": "sha1:K7PSGW3SCA4AUKJASSGMHFDOUP3QZNM2", "length": 14704, "nlines": 112, "source_domain": "www.ilankai.com", "title": "பிக்குமாரை கொலை செய்த கருணாவைக் கைது செய்யுங்கள் … சிங்கள மக்கள் – இலங்கை", "raw_content": "\n8-வது இலங்கை அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச\nஇலங்கை மக்களாட்சி சோசியலிசக் குடியரசின் அரசுத்தலைவர்.\n13-வது இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச\nஇலங்கை அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.\nபிக்குமாரை கொலை செய்த கருணாவைக் கைது செய்யுங்கள் … சிங்கள மக்கள்\nபௌத்த குருமாரை கொலை செய்த கருணாவுக்கு அமைச்சர் பதவியும் நாட்டை அழித்த கே.பி.க்கு பிரபுத்துவ சிறப்புரிமையும் மஹிந்த ராஜபக் ஷசவின் ஆட்சியிலேயே வழங்கப்பட்டது. கருணாவையும் கே.பி யையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும்,அதைச் செய்யாமல் அவர்களை சுதந்திரமாக நாட்டில் உலவ விட்டார்கள்.\nஇதனை எதிர்க்காது மௌனம் காத்தவர்கள் இன்று தமது அரசியல் இருப்பிற்காக இனவாதத்தை நாட்டுக்குள் தூண்டிவிடுவதாக குற்றம்சாட்டிய சபை முதல்வரும் அமைச்சரமான லக் ஷ்மன் கிரியெல்ல, வழக்கும் இல்லாமற் சாட்சியங்களும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களையே அரசு விடுதலை செய்தது. நாம் எதைச் செய்தாலும் இலங்கையின் அரசியலைமைப்பிற்கு உட்பட்டதாகவே இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக சபை முதல்வரும் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்;\nகடந்த ஆட்சியில் வெளிவிவகார அமைச்சர் பதவி வகித்த பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்,\n‘உலகின் மத்தியில் இலங்கையை தனிமைப்படுத்தும்’ நடவடிக்கைகளையே முன்னெடுத்தார்.\nஇந்தியா, அமெரிக்கா போன்ற உலகின் பொருளாதார அபிவிருத்தி கொண்ட வல்லரசு நாடுகள் எமது நாட்டுடன் கடந்த காலங்களில் ராஜதந்திர நட்புறவை பேணவில்லை.\nமாறாக கடந்த ஆட்சியின் பிழையான வெளிநாட்டுக் கொள்கைகளால் உலகிலிருந்து எமது நாடு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.\nஆனால் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இணக்கப்பாட்டு நல்லாட்சியில் உலக நாடுகளுடன் சுமுகமான ராஜதந்திர நட்புறவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு அந்நாடுகள் எமது நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கவும் முன் வந்துள்ளன.\nதமிழ் இளைஞர்கள் பெரும்பாலானோர் 10 � 20 வருடங்களுக்கு மேலாக அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் சாட்சியங்கள் இல்லாமல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படலாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.\nஅவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களே பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.\nஇது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் பெறப்பட்டு சட்ட ரீதியான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டன.\nஅதேவேளை, இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரமே அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது. அதனை மீறி எதனையும் நாம் முன்னெடுப்பதும் இல்லை தீர்மானிப்பதும் இல்லை.\nதமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டது தொடர்பில் கேள்வி கேட்பவர்கள் அன்று மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் அரந்தலாவையில் பௌத்த குருமாரை கொலை செய்த கருணாவுக்கு அமைச்சர் பதவி கொடுத்து பதவி கொடுத்து பாதுகாத்தனர்.\nஅதேபோன்று இலங்கையை அழிப்பதற்கு வெளிநாடுகளில் பணம், ஆயுதம் சேகரித்து விடுதலைப் புலிகளுக்கு வழங்கிய பிரபாகரனுக்கு பின்னர் புலிகளின் தலைவரான கே.பி. க்கு பிரபுத்துவ சிறப்புரிமைகளை வழங்கி பாதுகாத்தது.\nஅன்று மஹிந்தவின் ஆட்சியில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்த இவர்கள் மௌனமாக இருந்தனர்.\nஇன்று இவர்கள் ‘அரசியல் முகவரிகளை’ இழந்துள்ளனர். எனவே அதனை மீளப் பெற்றுக் கொள்வதற்கு நாட்டில் இனவாதத்தினை தூண்டுகின்றனர்.\nநாட்டு மக்கள் இனியும் இவர்களது இனவாதத்திற்கு பலிக்கடாவாக மாட்டார்கள். அந்தளவிற்கு எம் நாட்டு மக்கள் மடையர்கள் அல்ல.\nபுலம்பெயர் தமிழர்களும் இலங்கையில் பிறந்தவர்களே அவர்கள் அனைவரும் புலிகள் அல்ல.\nஅத்தோடு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனி நாட்டுக் கோரிக்கையை கைவிட்டு சிங்கள மக்களுடன் ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதற்கு தயாராகியுள்ளது.\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ள சம்பந்தன் இன்று தென்பகுதி பிரச்சினைகளுக்காகவும் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.\nஇதேபோன்று புலம்பெயர் தமிழர்களும் தமிழ் அமைப்புக்களும் பெரும்வாரியாக தனி நாடு என்ற கோட்பாட்டிலிருந்து மீட்சி பெற்றுள்ளது.\nஎனவே அவர்கள் இலங்கைக்கு வர வேண்டும். நாட்டின் அபிவிருத்தியில் பங்காளிகளாக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.\nஇதன் மூலம் இனங்களிடையேயான நல்லிணக்கம் வலுப்பெற வேண்டும். இதுவே அரசின் இலக்காகும்.\nஆனால் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு அரசியல் முகவரியை தக்க வைத்துக் கொண்ட சிலரும், அரசியல் முகவரியை தொலைத்தவர்களும் நாட்டில் இனவாதத்தை தூண்டிவிட்டு தமது தலைவரின் கொள்கைக்கு எதிராக செயற்பட்ட அரசியல் குளிர்காய முயற்சிக்கின்றனர் என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.\nபாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உதவுவதற்கு இல­வ­ச இசை நிகழ்ச்­சி­களை நடத்­துவோம்\nகிளிநொச்சியில் தியாகதீபம் திலீபனின் நினைவு நிகழ்வு\nஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர் செந்தூரனின் வீட்டுக்குச் சென்றார்\nAbout the Author: குடாநாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/71036/-We-Are-Not-Crop---Sanjay-Manjrekar-Says-About-Locust-Menace--Gets-Trolled.html", "date_download": "2020-07-03T17:56:46Z", "digest": "sha1:MSQLUVJ7JNG67H3E6RIJKCCPKDZI32KI", "length": 8443, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பயப்பட வேண்டாம் நாம் பயிர்கள் அல்ல” - வெட்டுக்கிளி சர்ச்சையில் சஞ்சை மஞ்ரேக்கர் | \"We Are Not Crop\": Sanjay Manjrekar Says About Locust Menace, Gets Trolled | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“பயப்பட வேண்டாம் நாம் பயிர்கள் அல்ல” - வெட்டுக்கிளி சர்ச்சையில் சஞ்சை மஞ்ரேக்கர்\nவெட்டுக்கிளி படையெடுப்பு தொடர்பாகக் கருத்து தெரிவித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சை மஞ்ரேக்கர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nஇந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ���ஞ்சை மஞ்ச்ரேக்கர். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களைப் பெற்று வருகிறார். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது, இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவிற்கு எதிராகக் கருத்து தெரிவித்து, கிரிக்கெட் ரசிகர்களின் சாடலுக்கு உள்ளானார்.\nஇந்நிலையில் தற்போது இந்தியாவின் சில மாநில விவசாயிகளின் பிரச்னையாக உள்ள வெட்டுக்கிளிகள் படையெடுப்புத் தொடர்பாகக் கருத்து தெரிவித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி சமூக வலைத்தளங்களில் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றுள்ளார்.\nட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த சஞ்சை மஞ்ரேக்கர், “சரி நண்பர்களே, யாரும் பயப்படும் வேண்டாம். நாம் பயிர்கள் அல்ல” எனத் பதிவிட்டிருந்தார். இந்தக் கருத்திற்கு ஏராளமான நெட்டிசன்கள் எதிர்க்கருத்து தெரிவித்துள்ளனர். பயிர்களை நம்பித்தான் நாம் இருக்கிறோம், இந்தப் பதிவை நீக்குங்கள், மூன்றாம் தர நகைச்சுவை என எதிரான கருத்தைப் பதிவிட்டுள்ளனர்.\nசெங்கல்பட்டில் இன்று 45 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\n\"ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு சோகமான சாதனை\" - ட்ரம்ப் வேதனை \nசானிடைசர் பாட்டில் சூரிய வெப்பத்தால் வெடித்து கார் தீப்பிடித்ததா - வைரலான போலி செய்தி\nRelated Tags : Sanjay Manjrekar, Locusts , Locust, வெட்டுக்கிளிகள், சஞ்சை மஞ்ரேக்கர், வெட்டுக்கிளிகள் படையெடுப்பு,\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு சோகமான சாதனை\" - ட்ரம்ப் வேதனை \nசானிடைசர் பாட்டில் சூரிய வெப்பத்தால் வெடித்து கார் தீப்பிடித்ததா - வைரலான போலி செய்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/67452/", "date_download": "2020-07-03T16:27:21Z", "digest": "sha1:Y4P4PRVRA4XF3PGQBHNYDYOX7GTWW3Z4", "length": 4928, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "Srilankan model டானி ஹேமர் | Tamil Page", "raw_content": "\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nபொது நூலகத்தின் பணிகளை பிள்ளையானே இடைநிறுத்தினார்: முதல்வர் சரவணபவன் குற்றச்சாட்டு\n‘மண்டையில் போட வேண்டியவர்களை கூட்டமைப்பிற்குள் கொண்டு வருகிறாயா’: அம்மான் வெளியிடும் அதிர்ச்சி தகவல்\nவவுனியா டிப்போவில் 400 லீற்றர் டிசல் திருட்டு: புலனாய்வுத்துறையினர் விசாரணை\nயாழில் ஐ.தே.க அலுவலகத்தில் யுவதிக்கு பாலியல் தொல்லை: கூக்குரலிட்டபடி வீதிக்கு ஓடி வந்தார்\nவீட்டுக்குள் நுழைந்த நாயை சுட்டுக்கொன்ற கிராம சேவகர்: வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து\nவவுனியாவில் அரசியல் கைதியின் வீட்டில் விசித்திரம்: 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nஇந்தவார ராசி பலன்கள் (28.6.2020- 4.7.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/15259-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-lock-your-profile-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-07-03T15:41:45Z", "digest": "sha1:46WUQV26EYYISXK7DUG3XVVXJERKMSGO", "length": 40353, "nlines": 397, "source_domain": "www.topelearn.com", "title": "பேஸ்புக்கில் அறிமுகம் செய்துள்ள Lock Your Profile வசதி பற்றி தெரியுமா?", "raw_content": "\nபேஸ்புக்கில் அறிமுகம் செய்துள்ள Lock Your Profile வசதி பற்றி தெரியுமா\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது பயனர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதில் முனைப்புக்காட்டி வருகின்றது.\nஇதற்கிணங்க தற்போது Lock Your Profile எனும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.\nஇவ் வசதியின் ஊடாக ஒருவர் தனது பேஸ்புக் போஸ்ட்களை நண்பர்களுக்கு மாத்திரம் காண்பிக்கக்கூடிய வகையில் ஒரே நேரத்தில் மாற்றியமைக���க முடியும்.\nபிரத்தியேகமாக இவ் வசதியானது பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇவ் வசதியினைப் பெறுவதற்கு பேஸ்புக்கில் உங்கள் பெயரின் கீழாக உள்ள More என்பதை கிளிக் செய்ய வேண்டும்.\nஅதன் பின்னர் Lock Profile என்பதை கிளிக் செய்து மீண்டும் Lock Your Profile என்பதை கிளிக் செய்து உறுதிப்படுத்த வேண்டும்.\nஎவ்வாறெனினும் இவ் வசதியானது தற்போது இந்தியாவில் உள்ள பேஸ்புக் பயனர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்ககது.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\nபேஸ்புக்கில் User ID இலக்கத்தினை தெரிந்துகொள்வது எப்படி\nபேஸ்புக்கில் அப்பிளிக்கேஷன் தொடர்பாகவோ அல்லது ஹேம்\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்\nகுறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்து வீடியோ அழ\nZoom அப்பிளிக்கேஷனில் இந்த வசதிகளை பயன்படுத்துவது எப்படி என்று தெரியுமா\nதற்போதுள்ள லொக்டவுன் நிலைமை காரணமாக கற்றல் கற்பித்\nமற்றுமொரு வீடியோ அழைப்பு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்\nகுழுக்களாக இணைந்து வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்\nவிரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nஇன்று பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரு\nஇணைய உலாவியில் Cache அளவினை அதிகரிப்பதால் ஏற்படும் நன்மை பற்றி தெரியுமா\nஇணைய உலாவிகளின் Cache எனப்படுவது ஒரு சேமிப்பகம் ஆக\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொப்பிங் சேவை\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது சேவையின்\nகூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கணவே மின்னஞ்ச\nZoom இற்கு போட்டியாக பேஸ்புக்கின் புதிய வசதி அறிமுகம்\nகுழுக்களுக்கு இடையிலான வீடியோ அழைப்புக்களை ஏற்படுத\nLinkedIn அறிமுகம் செய்யும் புதிய ஒன்லைன் வசதி\nதற்போதைய கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்களின் செய\nஒருவருக்கு மயக்கம் ஏன் வருதுன்னு தெரியுமா\nநாம் வெளியில் எங்கையாவது செல்லும்போது திடீரென்று ப\n இப் புதிய வசதியைப் பற்றி அறிந்துகொ��்ளுங்கள்\nதற்போதுள்ள நிலைமையில் கொரோனா வைரஸ் தொடர்பான போலி த\nZoom அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்\nதற்போதைய நிலையில் பல்வேறு துறைகளில் வீடியோ கொன்பரன\nபேஸ்புக் அப்பிளிக்கேஷனில் Dark Mode வசதி அறிமுகம்\nமொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களில் அனேகமாக\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nஅண்மைக்காலமாக Zoom எனப்படும் வீடியோ அழைப்புக்களை ம\niPhone SE 2 எப்போது அறிமுகமாகின்றது தெரியுமா\nஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை உடைய iPhone SE கைப்ப\nஅவசியம் தேவையான வசதி ஒன்றினை அறிமுகம் செய்தது பேஸ்புக்\nபேஸ்புக் ஆனது ஏற்கணவே வாட்ஸ் ஆப்பில் Dark Mode வசத\nபேஸ்புக்கில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸினை ஷேர் செய்வது எப்படி\nஇவ் வருடத்தின் ஆரம்பத்தில் வாட்ஸ் ஆப்பினையும், பேஸ\nநடைபயிற்சி செய்வதினால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\nஇன்றைய நவீன உலகில் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\niPhone 11 உடன் மற்றுமொரு சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனமானது அடுத்த வாரமளவில் தனது புத்தம்\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nஅட்டகாசமான வசதியினை அறிமுகம் செய்தது ஸ்கைப்\nவீடியோ அழைப்பு வசதிகளை மேற்கொள்ள உதவும் சிறந்த அப்\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nதூக்கமின்மைக்கு காரணம் என்ன தெரியுமா\nஉறக்கம் - நாம் அனைவரும் அன்றாடம் செய்யும் ஒன்றுதான\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nஉலகளாவிய இணையத்திற்கு எத்தனை வயது தெரியுமா\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமாக காணப்\nபுதியதாக Dark Mode வசதி குரோம் உலாவியில்\nமொபைல் பயனர்கள் நீண்ட நேரம் இணையத்தளப் பாவனையில் ஈ\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nபப்பாளி விதையுடன் தேன் கலந்து சாப்பிடுவதனால் ஏற்படும் ���ன்மைள் எவ்வளவு தெரியுமா\nநம் முன்னோர்கள் பலர் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ இ\nசெவ்வாய் கிரகத்திற்கு போக வீடுகளை விற்றுவிட்டு தயாராகுங்கள்... டிக்கெட் விலை எவ்\nசெவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவதற்கான டிக்கெ\nமூன்று பிரதான கமெராக்களுடன் ஐபோன் அறிமுகம்\nஒவ்வொரு வருடம் பிறந்ததும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nபேஸ்புக்கில் மூன்றாம் தரப்பு அப்பிளிக்கேஷன்கள் பயன்படுத்துவதற்கு தடை\nபிரபல சமூகவலைத்தளத்தினை அடிப்படையாகக் கொண்டு பல மூ\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் மென்பொருள் பொறியலாளர்களுக்கு வழங்கும் சம்பளம் எ\nதொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்களுக்கே தற்போது அத\nமூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்தது Xiaomi\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள்\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nகசகசாவை இவற்றுடன் சாப்பிட்டு வந்தால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா\nகசகசாவிற்கு அதற்கென்று சொந்தமாகத் தனிப்பட்ட சுவை க\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nAirPlay2 வசதி தொடர்பில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டது ஆப்பிள்\nஆப்பிளின் மொபைல் சாதனங்களில் AirPlay2 எனும் வசதி க\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nகுறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Relianc\nம���கேஷ் அம்பானியின் Reliance நிறுவனம் அண்மைக்காலமாக\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nஆப்பிளின் 5G ஐபோன் அறிமுகம் தொடர்பில் வெளியான தகவல்\nகைப்பேசி உலகில் சாம்சுங் நிறுவனத்திற்கும் ஆப்பிள்\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\nஜப்பான் செல்வோருக்கு நிரந்தர வதிவிட வசதி\nஜப்பானில் தொழில் ஈடுபட்டுள்ள உயர்தரத்திலான ஆற்றலை\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி\nZTE நிறுவனமானது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nவெற்றுக் கண்ணுக்கு தெரியாத பொருட்களையும் படம் பிடிக்க iMicro அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்கள் அதிகமாக செல்ஃபி மற\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\niPhone X 2018: இரண்டு சிம் வசதிகளுடன் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் இதுவரை இரண்டு சிம் வசதி கொண்ட ஸமா\nதினசரி தக்காளி சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா\nஇன்று பலரும் அதிக உடல் எடையால் அவதிப்படுகின்றனர்,\nஇளம் வயதில் இதய நோய் வர காரணம் என்னவென்று தெரியுமா\nஇதய நோய் உண்டாகுவதற்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nநின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது- ஏன் தெரியுமா\nநின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது நீர் அதிக\nவாட்ஸ் அப் கால் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதி அறிமுகம்\nவாட்ஸ் ஆப்பில் பல்வேறு புதிய வசதிகள் அடிக்கடி அப\nபேஸ்புக்கில் சுமார் 200 வரையான அப்பிளிக்கேஷன்கள் நீக்கம்\nபிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கினை அடிப்படையாகக் க\nபெண்கள���க்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் வரக்காரணம் என்னவென்று தெரியுமா\n‘டீன் ஏஜ்’ என்று சொல்லப்படும், 12 - 18 வயது வரை உள\nவாட்ஸ் ஆப்பில் அட்டகாசமான வசதி அறிமுகம்\nமில்லியன் கணக்கான பயனர்களை கொண்டு முன்னணியில் திகழ\nதானியங்கி ஸ்கேன் (Scan) வசதியினை அறிமுகம் செய்த ஜிமெயில்\nகூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சே\nWhatsApp பயன்பாட்டில் முதலிடத்திலுள்ள நாடு எது தெரியுமா\nசர்வதேச அளவில் WhatsApp பயன்பாட்டில் இந்தியா முதலி\nகுழந்தைகளின் மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள் எவை தெரியுமா\nஇன்றைய சூழலில் குழந்தைகள் அதிக மன அழுத்ததிற்கு ஆளா\nWhatsApp‍ல் அறிமுகமான புதிய வசதி என்னவென்று தெரியுமா\nஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீட\nகாய்கறிகளில் எவ்வளவு நன்மை உள்ளது என்று தெரியுமா\nகத்தரிக்காய் :👉 உடல் இயக்கம் சீராவதற்கு கத்தரிக்கா\nபேஸ்புக்கில் மற்றுமொரு புதிய‌ வசதி விரைவில்...\nபேஸ்புக் வலைத்தளத்தில் குறுந்தகவல்களை திரும்ப பெ\nகரும்பு சாறு குடித்தால் என்ன ஆகும் தெரியுமா\nகரும்பில் இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் மற\nஉங்களுக்கு பிம்பிள் அதிகமா வர காரணம் தெரியுமா\nஉங்களுக்கு பிம்பிள் ரொம்ப வருதா\nஉங்களை தலைவனாக்கும் பண்புகள் எவை தெரியுமா\nஅனைவருக்கும் தலைவனாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக\nஇன்ஸ்டாகிராமில் சொப்பிங் வசதி அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்களை நண\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nஒருவரை வேகமாக குண்டாக்கும் உணவுகள் எவையென்று தெரியுமா\nநீங்கள் ஆரோக்கியமானவராகவும், அழகிய உடலமைப்பிலும் இ\nகண்பார்வை தெரியாத வௌவால் எதன் மீதும் மோதாமல் பறக்கிறதே\nபூச்சிகளை உண்ணும் வௌவாலுக்கு கண் பார்வையே கிடையாது\nபெண்களுக்கு இதய நோய் வாய்ப்பினை அதிகமாக்கும் காரணங்கள் எவை தெரியுமா\nஇதய நோய்கள் என்பது உலகளவில் ஆண்களையும் பெண்களையும்\nஎந்த உணவுகளை கண்ட நேரத்தில் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாகும் தெரியுமா\nஆரோக்கியமான உணவுகளாக இருந்தாலும் அவற்றை கண்ட நேரத்\nயூடியூப் அறிமுகம் செய்யும் சில அட்டகாசமான வசதிகள்\nயூடியூப் ஆனது நேரடி ஒளிபரப்பு சேவையினை வழங்கி வருக\nமனிதர்களின் மூளை எவ்வளவு தகவல்களை சேமிக்கும் தெரியுமா\nமனிதர்களின் மூளையில் சுமார் 2.5 petabytes அளவு கொண\nஅதிகூடிய சேமிப்பு வசதியுடன் கொண்ட SSD ஹார்ட் டிஸ்க் இனை சாம்சுங் அறிமுகம் செய்யவ\nஇலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும\nசிறுநீரகங்கள் செயலிழப்புக்கு காரணம் என்ன தெரியுமா\nநமது தவறான உணவுப்பழக்க வழக்கமே சிறுநீரகம் விரைவில்\nகேரட்டை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் அற்புதங்கள் என்ன தெரியுமா\nகேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டீ\nஜிமெயில் உள்ளேயே இணையத்தளங்களைப் இனி பார்வையிடலாம். கூகுலின் புது வசதி\nதொழில்நுட்ப உலகில் நாளுக்கு நாள் புதிய அம்சங்கள் அ\nவாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி\nவாட்ஸ்அப் செயலி மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் வசத\nவாட்ஸ்அப் க்ரூபில் வீடியோ கால் வசதி விரைவில் அறிமுகம்.\nவாட்ஸ்அப் செயலியில் தற்போது சோதனையில் இருக்கும் க்\nகைரேகை ஸ்கேனர் வசதியோடு சாம்சங் மடிக்கணினி அறிமுகம்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் ’\nபோலி கணக்குகளுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் அசத்தும் புதிய வசதி\nசமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்க ஒரு மொபை\nடூத்பேஸ்ட்டை விட தேங்காய் எண்ணெய் தான் சிறந்தது என உங்களுக்கு தெரியுமா\nடூத்பேஸ்ட் பயன்படுத்துவது மூலம் நாள்பட்ட உடல்நலக்\nGmail இல் புதிதாக தரப்படும் Smart Reply வசதி பற்றி தெரியுமா\nபல நிறுவனங்கள் மின்னஞ்சல் சேவையினை வழங்கிவந்த போதி\n14 நாட்கள் தொடர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா\nபேரிச்சம் பழத்தில் விட்டமின் B6, B12, மெக்னீசியம்,\nஇந்த ஜூஸ் 1/2 டம்ளர் குடித்தால் போதும்: என்ன ஆகும் தெரியுமா\nஇயற்கை நமக்கு தந்த பழங்கள் நம் உடல் ஆரோக்கியத்தை ம\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nபெண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்க காரணம் என்ன தெரியுமா\nபெண்களின் உடம்பில் ஹார்மோன்கள் சீராக இருப்பது தான்\nவாட்ஸ் அப்பில் Tag செய்யும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாட\nGoogle Play ஸ்டோரில் புதிய தொழிநுட்பம் அறிமுகம்\nகூகுள் பிளே ஸ்டோரில் (Google Play store) பதிவேற்றப\nஉலகின் மிக அதிக ஊழியர்கள் பணிபுரியும் பணியிடம் எது தெரியுமா\nஉலகின் மிக அதிக ஊழியர்கள் பணி புரியும் பணியிடம் கு\nவட அமெரிக்காவுக்கு அதன் வடிவம் எவ்வாறு வந்தது என்று தெரியுமா\nவட அமெரிக்காவானது உலகிலேயே உயிரியல் மற்றும் சுற்று\nஇன்ஸ்டகிரமுக்குள் ஊடுருவிய 10 வயது சிறுவன் 3 minutes ago\nவியாழனை விட எட்டு மடங்கு பெரிதான கோள் கண்டுபிடிப்பு\nஅழகான கண் இமைகள் வேண்டுமா இதோ சூப்பர் டிப்ஸ் 5 minutes ago\nசிக்கன் 65க்கு எப்படி சிக்கன் 65 என பெயர் வந்தது தெரியுமா\nவெகுவிமர்சையாக கொண்டாடப்படும் செல்லப்பிராணிகளின் திருமணம் 8 minutes ago\nகொத்தமல்லியின் மருத்துவ குணங்கள் 8 minutes ago\nசாம்பியன்ஸ் லீக் அட்டவணை அறிவிப்பு 13 minutes ago\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகை, கால், முகத்தில் உள்ள முடியை மாயமாய் மறைய வைக்கனுமா\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-12352.html?s=939f29791f71bdfb298c267190b3ee95", "date_download": "2020-07-03T16:44:46Z", "digest": "sha1:LOJ3P4Q6GY4AVZ3ABIC4Y6JHWLJ2IERX", "length": 5348, "nlines": 93, "source_domain": "www.tamilmantram.com", "title": "வைக்கோல். [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > வைக்கோல்.\nபார்வைதீயால் இதயத்தை பற்ர வைத்து சென்றவள் ஒருத்து\nபாடத பாடு படுபவன் இவனொருவன்...\nகாதல் தீபத்தை ஏற்ரலாம்... வைக்கோலாய் பற்றி எரிவது ஆபத்து அல்லவா.... இந்த தீ பரவுமுங்கோ....\nகாட்டு தீ அனைக்க கடும் மழை வருமாம், கவனம்.\nபார்வைதீயால் இதயத்தை பற்ர வைத்து சென்றவள் ஒருத்து\nபாடத பாடு படுபவன் இவனொருவன்...\nகாதல் தீபத்தை ஏற்ரலாம்... வைக்கோலாய் பற்றி எரிவது ஆபத்து அல்லவா.... இந்த தீ பரவுமுங்கோ....\nகாட்டு தீ அனைக்க கடும் மழை வருமாம், கவனம்.\n தொடர்ந்து எழுது அசத்துங்கள் சகோதரர் சாரா.\nஎளிதில் பற்றிக்கொள்ளும் வைக்கோலாய் காதல் மனதை உருவகப்படுத்தியிருக்கும் விதம் அருமை.காதலைப் பற்றிக்கொண்டு இறுதிவரை அதன் மீது பற்றுக்கொண்டு இருப்பதே உள்ளத்தைப் பற்றிக்கொண்ட காதலுக்கு மரியாதை.வாழ்த்துக்கள் சாராகுமார்.\nஇருநோக்கு இவளுண்கண் ��ள்ளது ஒருநோக்கு\n- திருவள்ளுவர் - திருக்குறல் - குறிப்பறிதல் -1091\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11244", "date_download": "2020-07-03T17:05:14Z", "digest": "sha1:RZE4OZKNIWU2NTDR6ZKNESAT2PL23EQS", "length": 6246, "nlines": 54, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - அத்தை, மாமா உடனே வரணும்!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைபந்தல் | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஅத்தை, மாமா உடனே வரணும்\n- தங்கம் ராமசாமி | டிசம்பர் 2016 | | (2 Comments)\nஆஃபீஸ் வேலையில் மூழ்கி இருந்தேன். பக்கத்தில் நிழலாடியது. \"யாரு\" என நிமிரவும், மனைவி சுமதி கையில் சல்லடையுடன்.\n\"ம்ம்ம்.. என்ன கையில் சல்லடை. யாரைச் சலிக்கப் போறே இல்ல சலிக்கவைக்கப் போறே\n\"ஐய... போறும் கிண்டல் பேச்சு. ஒரு விஷயம்...\" என்று இழுத்தாள்.\n\"சரி சொல்லு.. எனக்குத் தலைக்குமேல வேலை\" என்றேன் கடுப்புடன்.\n\"ஆஹா.. என்னிக்குத்தான் வேலை இல்லை. இந்த வாரம் முழுக்க 'கோல்ஸ்', 'மேசீஸ்'னு சேல் போட்டிருக்கான்.\"\n இந்த யு.எஸ்.ல திரும்பினா 'லேபர் டே', 'தேங்க்ஸ் கிவிங் டே' எல்லாத்துக்கும் சேல் போடுவான். இன்னும் கொஞ்சம் வீட்ல நிக்கற இடம் இருக்கே... அதை நிரப்பிட்டு குட்வில் மூட்டை கட்டணுமா\n\"மாமா, அத்தையை அழைச்சிக்கிட்டு வரணும்.\"\n\"என்னது... எந்த மாமா, அத்தை\n\"புரியாதமாதிரிப் பேசாதீங்க. சீரியஸான மேட்டர்.\"\n\"கஷ்டம். உங்க அப்பா, அம்மாவைக் கூட்டிட்டு வரணும். வேண்டாத பேச்சைக் பேசிக்கிட்டு...\"\nசேரிலிருந்து துள்ளி எழுந்தேன். \"என்ன, நீயா இப்படிச் சொல்றது எப்படி சண்டை போட்டு, ரகளை செஞ்சு வீட்டைவிட்டு விரட்டினே. இப்ப வான்னா வருவாங்களா எப்படி சண்டை போட்டு, ரகளை செஞ்சு வீட்டைவிட்டு விரட்டினே. இப்ப வான்னா வருவாங்களா\n\"அவசியம் நீங்க போய்க் கூப்பிட்டா வருவாங்க.\"\n\"இப்ப என்ன அர்ஜண்ட் அவங்க வரதுக்கு\n\"நம்ப ஃப்ரெண்ட்ஸ் வீட்டில ��ேரேஜ், பர்த்டேன்னு வரது. பெரிய இடம்... இன்வைட் பண்ணியிருக்காங்க. காஸ்ட்லியா பிரசண்ட் செய்யணும்\"\n\"அதுக்கு அவங்க என்ன செய்யணும்\"\n\"சீனியர்ஸ் தலையப் பார்த்தா மேலும் ஒரு 20% தள்ளுபடியாம். அதான் அவங்களைக் காட்டி...\"\n\"அடிப்பாவி. என்ன எண்ணம் உனக்கு வயதானவங்களை வச்சுக் காப்பாத்த நல்ல மனசு உனக்கு இல்லை. சேலாம். புண்ணாக்காம். வெக்கமாயில்லை.. என்ன பொம்பளை நீ வயதானவங்களை வச்சுக் காப்பாத்த நல்ல மனசு உனக்கு இல்லை. சேலாம். புண்ணாக்காம். வெக்கமாயில்லை.. என்ன பொம்பளை நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/paga-paga", "date_download": "2020-07-03T15:49:18Z", "digest": "sha1:ECBRSPJDBGD2LARVGRDUL6N5USCL4BJC", "length": 10024, "nlines": 312, "source_domain": "deeplyrics.in", "title": "Paga Paga Song Lyrics From Naadodigal 2 | பக பக பாடல் வரிகள்", "raw_content": "\nபக பக பாடல் வரிகள்\nதூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பானே\nபக பக பக பக\nதூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பானே\nபக பக பக பக\nஎத்தனை எத்தனை பட்டது எத்தனை\nபற்றிட பற்றிட பக பக\nஎத்தனை எத்தனை கெட்டது எத்தனை\nகற்றிட கற்றிட பக பக\nசட்டமும் திட்டமும் ரத்தம் உறிஞ்சிட\nமுற்றிட முற்றிட பக பக\nதொட்டது விட்டதும் விட்டதும் சுட்டதும்\nதொற்றிட தொற்றிட பக பக\nபக பக பக பக பக\nபக பக பக பக பக\nபக பக பக பக\nபக பக பக பக\nபக பக பக பக பக\nபக பக பக பக\nபக பக பக பக பக\nபக பக பக பக பக\nபக பக பக பக பக\nபக பக பக பக\nஎத்தனை எத்தனை பட்டது எத்தனை\nபற்றிட பற்றிட பக பக\nஎத்தனை எத்தனை கெட்டது எத்தனை\nகற்றிட கற்றிட பக பக\nசட்டமும் திட்டமும் ரத்தம் உறிஞ்சிட\nமுற்றிட முற்றிட பக பக\nதொட்டது விட்டதும் விட்டதும் சுட்டதும்\nதொற்றிட தொற்றிட பக பக\nபக பக பக பக பக\nபக பக பக பக பக\nபக பக பக பக\nதமிழ் தாய் வாழ போர் செய்தால்\nபக பக பக பக\nபக பக பக பக பக\nபக பக பக பக\nபக பக பக பக பக\nபக பக பக பக பக\nபக பக பக பக பக\nபக பக பக பக\nவெல்வோம் வெல்வோம் வெல்வோம் வெல்வோம்\nஎத்தனை எத்தனை பட்டது எத்தனை\nபற்றிட பற்றிட பக பக\nஎத்தனை எத்தனை கெட்டது எத்தனை\nகற்றிட கற்றிட பக பக\nசட்டமும் திட்டமும் ரத்தம் உறிஞ்சிட\nமுற்றிட முற்றிட பக பக\nதொட்டது விட்டதும் விட்டதும் சுட்டதும்\nதொற்றிட தொற்றிட பக பக\nபக பக பக பக பக\nபக பக பக பக பக\nபக பக பக பக\nபக பக பக பக பக\nபக பக பக பக பக\nபக பக பக பக\nPaga Paga பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183680271_/", "date_download": "2020-07-03T16:37:31Z", "digest": "sha1:EPHSM5LRJ7CJ6NEGEE2BOYTVBDCHMQ6O", "length": 4267, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "குதிரைகளின் கதை – Dial for Books", "raw_content": "\nHome / சிறுகதைகள் / குதிரைகளின் கதை\nபா. ராகவனின் இந்தத் தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளிலும் கதாபாத்திரமாகவோ, கதைக்கு சாட்சியாகவோ, வெறும் வழிப்போக்கராகவோ காந்தி இருக்கிறார். காந்தி தென்படாத இடங்களிலும் அவரது கைத்தடி தென்படும். உண்மையில் இந்தக் கதைகளுக்கும் காந்திக்குமான உறவே அந்தக் கைத்தடியின் வழியாக உருவானதுதான். காந்தியின் கைத்தடி என்பது ஊன்றுகோல் அல்ல. அது ஒரு பற்றுக்கோல். வாழ்க்கை சார்ந்தது. லட்சியங்கள் சார்ந்தது. மயக்கங்கள் களைந்த நம்பிக்கை சார்ந்தது’In this collection of short stories, Pa Ragavan has roped in Gandhi as a witness, character or a passer by. Even if Gandhi is not to be seen, at least his staff could be seen. In fact the bond between these stories and Gandhi began through his staff only. His staffs are not something to prop oneself but something to follow with. It is about faith without illusions.\nதக்கையின் மீது நான்கு கண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183685221_/", "date_download": "2020-07-03T17:21:53Z", "digest": "sha1:U2B34WCHZCBE6C7ERXUJ7F7D2EU4OO5J", "length": 4484, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "அமெரிக்க விடுதலைப் போர் – Dial for Books", "raw_content": "\nHome / வரலாறு / அமெரிக்க விடுதலைப் போர்\nசக்தி வாய்ந்த ஒரு வல்லரசாக அமெரிக்கா இன்று நமக்கு அறிககமாகியிருக்கிறது.அமெரிக்காவின் தொடக்க கால வரலாறு போராட்டங்களால் நிறைந்தது. அப்போது பிரிட்டன்தான் உலக சக்தி. விருப்பப்பட்ட இடங்களை எல்லாம் வளைத்துப்போட்டுக் கொண்டிருந்தார்கள்.நாங்கள் அடிமைகளாக இருக்கமாட்டோம் எங்களுக்குச் சுதந்தரம் வேண்டும் என்று வட அமெரிக்காவில் உள்ள பதிமூன்று காலனிகள் பிரிட்டனுக்கு எதிராக அணி திரண்டன. பிரிட்டனுக்கு எதிரான மாபெரும் யுத்தம் தொடங்கியது. உலக சரித்திரம் இந்த இடத்தில் திசை மாற ஆரம்பித்தது.எட்டு ஆண்டுக்குப் பின்பு அமெரிக்கா என்றொரு சுதந்தர நாடு உதயமானது இந்த யுத்தத்துக்குப் பிறகுதான்.அமெரிக்க சுதந்தரப் போரை கண்முன் கொண்டுவரும் விறுவிறுப்பான சரித்திர நூல் இது.\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-03T17:14:26Z", "digest": "sha1:JFD5OUHI5XGNEMG6235GQEHYLXO2QWCF", "length": 10386, "nlines": 108, "source_domain": "ethiri.com", "title": "ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் குண்டு தாக்கு���ல் - எட்டு இராணுவம் பலி | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் குண்டு தாக்குதல் – எட்டு இராணுவம் பலி\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் குண்டு தாக்குதல் – எட்டு இராணுவம் பலி\nசிரியாவில் உள்ள ஈரானிய நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் போர்\nஅகோர வான்வழி தாக்குதலில் சிக்கி எட்டு\nஈரானிய இராணுவ குழு பலியாகியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துளளது\nகடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் நடத்த பட்ட தொடர் தாக்குதலில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது\nபாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்\nலண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு\nமேலும் ஈரானிய இராணுவ முக்கிய இராணுவ நிலைகள் அழிக்க பட்டுள்ளதாகவும்\nஇஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .இந்த தாக்குதலுக்கு பதிலடியாக\nஈரானும் தாக்குதல்களை மேற்கொள்ள கூடும் என அஞ்ச படுகிறது\nஇஸ்ரேல் தொடர்ந்து வலிந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது குறிப்பிட தகக்து\nலண்டன் சட்டனில் ஆயுதங்கள் ,கத்தியுடன் ஆண் ,பெண் கைது\nசூடு பிடித்துள்ள சுட்டுவீழ்த்த பட்ட உக்கிரேன் விமான விவகாரம் – அடக்க படுமா ஈரான் .\nலண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு\nபிரிட்டனில் காணாமல் போன இளம் இந்திய பெண் -தேடும் பொலிஸ்\nலண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய் -திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்\nலண்டனில் 50ஆயிரம் வியாபார கடன் எடுத்து சிக்கிய தமிழர்கள் – பெரும் ஆப்பு -வீடியோ\nஇறந்தவர்களை உயிர்பித்த சித்தர் – திகில் வீடியோ\nயாழில் இளம் பெண் கடத்தி -பூட்டி வைத்து மூவரால் கற்பழிப்பு\nபோர்களமான அமெரிக்கா – வெடித்து பறக்கும் மோதல் – வீடியோ\nலண்டனில் தமிழர் வீட்டில் பாட்டி – உள்ளே புகுந்த பொலிஸ் – 1000 பவுண்டு தண்டம்\n← சினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் – பூர்ணா எச்சரிக்கை\nரசியா விமானத்தை சுட்டு வீழ்த்த முயன்ற அமெரிக்கா – தோல்வியில் முடிந்த சமர் →\nபாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nவெளிநாட்டில் போதையில் ஆடும் நம்ம தமிழ் ஆண்டிகள் – வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nசீமான் பேச்சு – seemaan\nஇவன் தாண்டா காமராஜ் - படிக்காத மேதை\nஒரே நாளில் மதுக்கடைகளை மூடுங்கள்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nடாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்\nசினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் - பூர்ணா எச்சரிக்கை\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nமனைவியை கோரமாக தாக்கிய கணவன் - தடுத்த நாய் - வீடியோ\nகாருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்\nவெறும் 7 நிமிடத்தில் சுவையான Breakfast ரெடி video\nசிக்கன் வறுவல் - பண்ணலாம் வாங்க - வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nமாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க\nஜீரண பிரச்சினைகளுக்கான கை வைத்தியங்கள்\nஇரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/191233?ref=archive-feed", "date_download": "2020-07-03T17:41:11Z", "digest": "sha1:TGTEEIH2J3V3M5UGGLZ73HXTOTFQQBWG", "length": 7898, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "இரண்டு கருப்பையில் பிறந்த ஒரு குழந்தை: உலகில் ஒரு வரலாற்று விந்தை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மன��தன் லங்காசிறி\nஇரண்டு கருப்பையில் பிறந்த ஒரு குழந்தை: உலகில் ஒரு வரலாற்று விந்தை\nஅமெரிக்காவை சேர்ந்த ஓரினசேர்க்கையாளர்களான இரண்டு பெண்கள், ஒரு குழந்தையை இருவரின் கர்பப்பையிலும் சுமந்து பெற்றெடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மகனாத்தி சேர்ந்த ஆஷ்லே மற்றும் ப்ளிஸ் என்ற ஓரினசேர்க்கையாளர்கள் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர்.\nகுழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட இருவரும், செயற்கை கருவுறுதல் மையத்திற்கு சென்று மருத்துவர் கேத்தி டூடியின் ஆலோசனையை பெற்றுள்ளனர்.\nபின்னர் நன்கொடையாளர் ஒருவரின் உயிரணுக்கள் பிளெஸ்ஸின் காப்சூலில் வைக்கப்பட்டு கருவுர செய்யபட்டது. ஆரம்ப கரு முட்டை வளர்ச்சியடைய துவங்கியதும், 5 நாட்களுக்கு பிறகு, பிளெஸ்ஸின் கருப்பையிலிருந்து அகற்றப்பட்டு ஆஷ்லேவின் கருப்பைக்கு மாற்றி வைக்கப்பட்டது.\n9 மாதம் கழித்து இந்த தம்பதியினருக்கு ஸ்டெஸ்டனைப் என்ற மகன் பிறந்தான். ஸ்டெஸ்டன் தற்போது 5 மாத குழந்தையாக உள்ளான்.\nஇந்த சம்பவம் பற்றி பேசியிருக்கும் மருத்துவர்கள், இது மருத்துவ உலகில் ஒரு வரலாற்று விந்தை என தெரிவித்துள்ளனர்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Kalaiarasy/test", "date_download": "2020-07-03T18:21:28Z", "digest": "sha1:34CM5UGEI6NHNXSLDZCACJ5P5PFO2RGB", "length": 19099, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Kalaiarasy/test - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎனது தேவைக்காக இந்தப் பக்கத்தை உருவாக்கியுள்ளேன். தயவுசெய்து இந்தப் பக்கத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்ய வேண்டாம்.--கலை (பேச்சு) 13:58, 15 சூன் 2012 (UTC) .\n3.1 தனிப்பட்ட பயனருக்குச் செய்தி\n3.2 பல பயனர்களுக்குச் செய்தி\n3.8 பொதுவான செய்தி வார்ப்புருக்கள்\n3.9 கட்���ுரை உள்ளடக்கத்தில் செய்தி\n5 தேவையான தகவல்கள் கொண்ட வெளி இணைப்புக்கள்\nஉள்ளடக்க மொழிபெயர்ப்பு (Content translation)\nஎனது பெயர் - [[பயனர்:Kalaiarasy|கலை]]\nகோடொன்று இழுத்து நகர்த்த {{Outdent|:::::::}}\nகுறிப்புகள் சரியாக வருவதற்கு {{Notelist|40em}} , eg:வன் தட்டு நிலை நினைவகம்\nகுழு மேற்கோள்கள் சரியாக வருவதற்கு , eg:அனைத்துலக முறை அலகுகள்\nபுதுப்பயனர் - {{புதுப்பயனர் கட்டுரை|புதுப்பயனரின் பெயர்|date=இன்றைய திகதி}}\nஒருவருக்கான பதிலை அறிவிக்க - {{வார்ப்புரு:பேச்சு|''பயனர் பெயர்''}}\nநன்றி - {{வார்ப்புரு:நன்றி|1=''தேவையான செய்தி''\nகருத்தை ஏற்றுக் கொள்ளல் - {{விருப்பம்}}\nபதிப்புரிமை மீறல் - {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}\nவணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், இல்லாமற் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.\nஇது ஒரு பகிரப்பட்ட இணைய நெறிமுறை முகவரியாக இருந்து, நீங்கள் தொகுப்புகளை மேற்கொள்ளவில்லையாயின், தொடர்பற்ற அறிவித்தல்களைத் தவிர்ப்பதற்கு, உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்குவதில் கவனஞ்செலுத்துங்கள்.\nபொருத்தமான தலைப்புக்கு மாற்றக் கோரிக்கை - {{பொருத்தமான தலைப்பு}}\nதலைப்பை மாற்றக் கோரிக்கை - {{தலைப்பை மாற்றுக}}\nசர்ச்சைக்குரிய தலைப்பு - {{Disputed title}}\nவேலை நடந்து கொண்டிருக்கிறது - {{Construction}}\nதற்போது தொகுப்பு நடக்கும் கட்டுரை - {{current}}\nவிரைந்து நீக்கப்பட வேண்டிய கட்டுரை - {{speed-delete-on}}\nவழிமாற்றை உருவாக்க - #REDIRECTபனிக்கட்டி\nகட்டுரைகளை இணைக்கக் கோரிக்கை - {{mergeto|அடுத்த கட்டுரைத் தலைப்பு}}\nமுதன்மைக் கட்டுரைக்கு இணைக்க - {{main|அடுத்த கட்டுரைத் தலைப்பு}}\nவிரிவாக்கம் தேவைப்படும் கட்டுரைகள் - {{Bio-stub}} , {{வார்ப்புரு:குறுங்கட்டுரை}}\nகலைக்களஞ்சிய நடைக்கேற்ப தரமுயர்த்தப்பட வேண்டிய கட்டுரைகள் - {{தரமுயர்த்து}}\nமொழிபெயர்ப்புத் தவறுகளைத் திருத்தித் தரமுயர்த்தப்பட வேண்டிய கட்டுரைகள் - {{CleanupTranslation}}\nதமிழாக்கம் தேவை - {{translate}}\nகட்டுரைக்கு மேற்கோள் தேவை - {{Ref improve section}}\nகூட்டுமுயற்சிக் கட்டுரை - {{COTWnow}}\nகட்டுரை நீக்கக் கோரிக்கை - {{delete}}\nகட்டுரை நீக்கக் கோரிக்கை - {{speed-delete-on|சூலை 25, 2012}}\nவிக்கித்திட்டம் மருத்துவம் - {{விக்கித்திட்டம் மருத்துவம்}}\nவிக்கித்திட்டம் உயிரியல் - {{விக்கித்திட்டம் உயிரியல்}}\nமேற்கோள் தேவை என உரையில் ���ணைக்க - ([[விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் |''சான்று தேவை'']]) அல்லது {{fact}}\nவேலை முடிந்தது - {{ஆச்சு}}\nகட்டுரைக்கு பகுப்பை இடுவதற்கு - [[பகுப்பு:அஅஅ]]\nபகுப்பு பக்கம் ஒன்றிற்கான இணைப்பு வழங்க - [[:பகுப்பு:பனி]]\nExample பார்க்க பூச்சி கட்டுரை: பறத்தல் [Note 1]\n↑ சில கணவாய் இனங்களும் நீரின் பரப்பிலிருந்து 10 மீட்டர் மேலெழுந்து தாண்டக் கூடியன (தம்மை வேட்டையாடும் இனங்களிடமிருந்து தப்ப).[1]\n'''
[[மலாவி]]யிலிருந்து எனது விக்கிப் பங்களிப்பைத் தொடர முயல்கின்றேன். சிறந்த இணைய இணைப்பைப் பெறுவது கடினமாக உள்ளது. இன்று ஓரளவு நன்றாக இருப்பதனால் விக்கியில் ஓரளவு பங்களிப்பைச் செய்ய முடிந்தது. இது தொடர வேண்டுமென்ற ஆவல் உள்ளது. :)
--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 12:17, 20 செப்டம்பர் 2015 (UTC)

\nபகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்\nபகுப்பு:தலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 16, 2012\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள்/மேம்பாடு தேவை 2013\nவார்ப்புரு:புதிய அறிவியல் தமிழ் பங்களிப்பாளர்\nxxx.xxx.xxx.xxx இற்காக (உரையாடல் | தடு | தடைப் பதிகை | பதிவேற்றங்கள் | பதிகைகள் | பயனரின் நீக்கப்பட்ட பங்களிப்புக்கள் | mass delete | முறைகேடுகள் பதிவேடு)\nதேவையான தகவல்கள் கொண்ட வெளி இணைப்புக்கள்[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2019, 11:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/kamalhassan", "date_download": "2020-07-03T17:32:56Z", "digest": "sha1:SUH7CQJRV2VO5IV2RVMDGPFC2DSDRUJY", "length": 20236, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "kamalhassan: Latest News, Photos, Videos on kamalhassan | tamil.asianetnews.com", "raw_content": "\nகாவல்துறையில் தகிடுதித்தங்கள்... அதிமுக- திமுக செய்யாததை கையிலெடுக்கும் கமல்ஹாசன்..\nசாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது எனக்கூறி நீதிமன்றம் மூலம் இதற்கு தீர்வுகாண கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nசாத்தான்குளம். நீதியை நிலைநாட்ட போராடும் நீதியரச���்கள் பெண் காவலருக்கும் பாராட்டு.\nகோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமக்கள் மறந்துடுவாங்கன்னு நினைக்காதீங்க... காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி.. எடப்பாடியாருக்கு கமல்ஹாசன் டோஸ்\nஇதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள்.\"\nஉடுமலை சங்கர் படுகொலை தீர்ப்பு... A1 குற்றத்தை நிரூபிக்காதது யார் தவறு..\nவழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த கெளசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்புக்கு விசிக தலைவர் திருமாவளவன், இயக்குநர் பா. ரஞ்சித் உள்பட பலரும் அதிர்ச்சி தெரிவித்தனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இந்தத் தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.\n“ஆளை விடுங்க நான் ஆட்டத்திலேயே இல்ல”... கமல் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை...\nஉலக நாயகன் கமல் ஹாசனுடன் விஸ்வரூபம், உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களி நடித்த பூஜா குமார் சமீபத்தில் தீயாய் பரவி வந்த வதந்திக்கு நெத்தியடி பதில் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nகாதல் கசமுசாவில் சிக்கி... பின் பிரேக்-அப் செய்த தமிழ் பிரபலங்கள் பட்டியல்\nகாதல் என்கிற உணர்வு மிகவும் அரிதான ஒன்று... இது போன்ற காதலில் பிரபலங்கள் சிக்கி... சில வருடங்களிலேயே பிரிந்து சென்றவர்கள் பற்றிய புகைப்பட தொகுப்பு இதோ...\nபிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்ள நான் ரெடி இப்படி ஒரு பிரச்சனை இருக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கு 'பிகில்' பாண்டியம்மா சொன்ன காரணம்\nஇயக்குனர் அட்லீ இயக்கத்தில், கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான \"பிகில்\" படத்தில் பாண்டியம்மாவாக நடித்து, மிக சிறிய வயதிலேயே தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியவர் பிரபல காமெடியன் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா. முதல் படத்திலேயே, தன்னுடைய நிறம், உடல்வாகு என அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.\nஓவ��் கிளாமரில்... தளபதியின் வாத்தி கம்மிங் பாடலுக்கு உடல் குலுங்கு குலுங்க ஆட்டம் போட்ட கிரண்\nநடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோர். இந்த படம் கிட்ட தட்ட 100 நாட்களை கடந்து ஓடி வெற்றிபெற்றதால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன் ‘, கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, 'வின்னர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.\nநிச்சயம் முடிந்து நின்று போன திருமணம்... தன்னுடைய காதல் பற்றி முதல் முறையாக மனம் திறந்த திரிஷா\nதமிழ் சினிமாவில் கிட்ட தட்ட 20 ஆண்டுகளாக, ஹீரோயினாக மட்டுமே நடித்து வருபவர் நடிகை திரிஷா. கோலிவுட் திரையுலகில் உள்ள முன்னணி கதாநாயகர்களான, விஜய், அஜித், ரஜினி, கமல் என அனைத்து நட்சத்திரங்களுடனும் ஜோடி சேர்ந்த பெருமை இவருக்கு உண்டு.\nகவின்னை மறைமுகமாக விளாசிய லாஸ்லியா\nஉலக நாயகன் கமலஹாசன் கடந்த வருடம் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடி, கடைசியில் காதலர்கள் என பெயரெடுத்தவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது, இருவரும் காதலர்கள் போல் நடந்து கொண்டாலும் வெளியே வந்ததும், இருவருக்கும் சம்மந்தமே இல்லாதது போல் நடந்து கொண்டனர்.\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காக்கும் விதமாக 3 வது கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கட்ட போதிலும், கோரோனோ வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, இதுவரை 8000யிரத்திற்கும் அதிகமாக உள்ளது.\nநாங்க ஆர்ப்பாட்டம் பண்ணோம்... நீங்க நீதிமன்றம் போய் நீதியை வாங்கிட்டீங்க... கமலை மனமுவந்து பாராட்டும் விசிக\n\"நாங்களெல்லாம் அடைத்துகிடக்கும் அரசின் செவிகளை ஆர்ப்பாட்டத்தின் மூலம் தட்டிக்கொண்டிருந்தபோது, நீங்கள் நீதியின் கதவைத் தட்டித் திறந்துவிட்டீர்கள் மூச்சுத் திணறும்போது கிடைக்கும் ஆக்சிஜனின் அளவு சிறிதானாலும் பலன் மிகப்பெரிது மூச்சுத் திணறும்போது கிடைக்கும் ஆக்சிஜனின் அளவு சிறிதானாலும் பலன் மிகப்பெரிது” என்று அதில் தெரிவித்துள்ளார்.\nஇது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடி மகிழ்ந்த கமல்\nதற்போது தமிழகத்தில் கொரோ���ா வைரஸ் தொற்று விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கொரோனா தொற்றிற்கு முறையான தடுப்பு மருந்துகள் இல்லாததால் மூன்றாம் கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா ஆதங்க கேள்வி கேட்ட கமல்\nபிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன், தமிழகத்தில் தற்போது மெல்ல மெல்ல அதிகரித்து வரும் கொரோனாவில் இருந்து, மக்களை காக்கும் விதமாக, தன்னுடைய கட்சியின் சார்பில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 'தொழிலாளர் அணியின் சின்னத்தை' வெளியிட்ட கமல்\nவருடம் 365 நாளும் உழைக்கும் உழைப்பாளர்களை, பெருமை படுத்தும் விதமாக, எவ்வித பாகுபாடும் இன்றி, இந்தியாவில் உள்ள அனைவராலும், மே - 1 ஆம் தேதி அன்று, உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nஸ்டாலின் நரி தந்திரம்... எடப்பாட��யிடம் பழிக்காது..\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\nஅமெரிக்காவின் அடுத்த அதிபரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்த மோடி.. தாஜா பண்ணும் அதிபர் வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/indian-rupee-falls-second-day-against-dollar-in-a-row-019136.html", "date_download": "2020-07-03T18:24:45Z", "digest": "sha1:5BKL6VI3OZVEHHVYOOQ6FFUJ5QMKBW4B", "length": 24712, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மீண்டும் மீண்டும் வீழ்ச்சி காணும் ரூபாய்.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..! | Indian rupee falls second day against dollar in a row - Tamil Goodreturns", "raw_content": "\n» மீண்டும் மீண்டும் வீழ்ச்சி காணும் ரூபாய்.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\nமீண்டும் மீண்டும் வீழ்ச்சி காணும் ரூபாய்.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\n3 hrs ago ஜூலை முதல் வாரத்தில் 7% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\n3 hrs ago டாப் மீடியம் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n3 hrs ago இந்தியாவின் பேட்டரீஸ், பிவரேஜஸ், பயோடெக் பங்குகள் விவரம்\n5 hrs ago சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nTechnology சூழ்நிலைக்கு ஏற்ற அறிவிப்பு: உச்சக்கட்ட சலுகையை அறிவித்த டாடா ஸ்கை\nNews பைக் மூலம் கிடைத்த க்ளூ.. சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்ட காவலர் முத்துராஜூம் கைது.. என்ன நடந்தது\nAutomobiles நம்பமாட்டீர்கள்... இது ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோ பைக்... இந்த மாற்றத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா..\nMovies மாஸ்டருடன் போட்டா போட்டி.. தீபாவளிக்கு களமிறங்கும் முக்கிய நடிகரின் படங்கள் \nSports விராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் ஒரு புறம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதற்கிடையில் நிபுணர்கள் ஜூன் மாத மத்தியில் தான் தாக்கம் குறைய ஆரம்பிக்கும் என்றும் கூறி வருகின்றனர்.\nஇந்த நிலையில் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இது இந்திய சந்தைகள் ஏற்றத்தினை கண்டுள்ள போதிலும் கூட, ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து இரண்டாவது நாளாக சற்று வீழ்ச்சி கண்டு வருகிறது.\nஅமெரிக்க சீன பிரச்சனைகளினால் ஆசிய நாணயங்களில் இந்திய ரூபாய் உள்ளிட்ட பல நாணயங்கள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன. இன்று காலை நேர வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பானது 75.90 ரூபாயாக வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், தற்போது 75.74 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இன்று காலை நேர வர்த்தகத்துடன் ஒப்பிடும்போது, தற்போது சற்று ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்து இருந்தாலும், நேற்றைய முடிவுடன் ஒப்பிடும்போது ரூபாயின் மதிப்பு சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. நேற்றைய முடிவில் ரூபாயின் மதிப்பு 75.72 ரூபாயாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nநடப்பு ஆண்டில் இது வரை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இது கொரோனாவின் காரணமாக இந்திய பங்கு சந்தைகள் அழுத்தம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற்றம் மூலம் ரூபாயின் மதிப்பு எடை போடப்படுகிறது.\nபரிவர்த்தனை தரவுகளின் படி, புதன் கிழமை 334.74 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதே உலகளாவிய எண்ணெய் அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் எதிர்காலம் ஒரு பேரலுக்கு 2.48 சதவீதம் குறைந்து 33.88 டாலராக உள்ளது. இதே டாலரின் மதிப்பு 0.15% வீழ்ச்சி கண்டு 98.90 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.\nஇதற்கிடையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவின் பாதிப்பினால் இதுவரை சுமார் 4,531 பேர் பலியாகியுள்ளனர். கிட்டதட்ட 1.58 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையில் அமெரிக்காவில் இருந்து ஏராளமான தரவுகள் இன்று உள்ளது. குறிப்பாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடு, ஏப்ரல் மாதத்தில் நீடித்த பொருட்கள் குறித்தான தரவு, வேலையின்மை உரிமைகோரல்கள், கச்சா எண்ணெய் இருப்பு குறித்த டேட்டாக்கள் உள்ளது. ஆக இதுவும் இந்திய ரூபாயின் மதிப்பில் எதிரொலிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅதள பாதாளம் நோக்கி செல்லும் ரூபாய்.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்\nதொடர்ந்து சரிவிலேயே ரூபாயின் மதிப்பு.. என்ன தான் காரணம்.. எப்போது தான் மீண்டு வரும்..\nஅடடே இது நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு 30 பைசா அதிகரிப்பு..\nதொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் ரூபாய்.. இனி எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\nஅடடே இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. இனி INR-USD F&O-யில் சர்வதேச முதலீட்டாளர்களும் முதலீடு செய்யலாம்\nமீண்டும் பாதாளம் நோக்கி செல்லும் ரூபாய்.. காரணம் என்ன.. இன்னும் எவ்வளவு தான் சரியும்\nஅட இது செம நியூஸ் ஆச்சே.. இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.75.14 ஆக அதிகரிப்பு.. என்ன காரணம்..\nஇந்திய ரூபாய் மதிப்பு 80ஐ தாண்டும்.. அதிரவைக்கும் காரணங்கள்..\nஅதள பாதாளம் நோக்கி செல்லும் ரூபாய்.. வரலாறு காணாத வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்\nதொடர்ந்து பலத்த அடி வாங்கி வரும் இந்திய ரூபாய்.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\nபலத்த அடி வாங்கிய ரூபாய்.. 76.34 ரூபாயாக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\n12 வருட சரிவில் அன்னிய செலாவணி.. மோசமான நிலையில் 'இந்தியா'..\nஎல்லா ரக கடன் ஃபண்டுகளிலும் அதிக வருமானம் கொடுத்தவைகள்\nஅடடே இது நல்ல அறிகுறியாச்சே.. வேலையின்மை விகிதம் 10.99% ஆக சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/tag/tamil-movie-songs/", "date_download": "2020-07-03T17:58:20Z", "digest": "sha1:XD3QFA75ZT6T5KMLMG2ZNXZ2EJZTNVDQ", "length": 12005, "nlines": 255, "source_domain": "webalfee.wordpress.com", "title": "tamil movie songs | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\nமுதல் வெளியீடு: திரைப்படத்தில் பாடல் எழுதும் எனது நண்பனின் முயற்சியில் முதல் வெளியீடாக “வாலிபமே வா(valibame vaa)” என்ற திரைப்படத்திற்காக அவன் எழுதிய இரண்டு பாடல்கள் பாடகர் கவுசிக்கின் குரலில், சாய்ராமின் இசையில் வெளிவந்துள்ளன. பாடல்களை கேட்டு ரசிக்க:\nஅங்கூ … அங்கூ …\nபொய் மெய் பொய் நிலவு\nநறுக் கவிதைகள் – திருமண மண்டபம்\nநறுக் கவிதைகள் – காதல்\nநறுக் கவிதைகள் – மூடநம்பிக்கை\nஎன் வீட்டுக்கு வழி காட்ட .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-03T17:46:57Z", "digest": "sha1:M4AK3OSDKLT4U73FTI6XGIAKZFBQLBBU", "length": 14940, "nlines": 130, "source_domain": "www.chennaivasthu.com", "title": "செட்டில்மென்ட் பத்திரம்", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nசெட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள்.\nHome » Motivation » செட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள்.\nசெட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள்.\nசெட்டில்மென்ட் பத்திரம் என்பதும் குடும்ப ஏற்பாட்டு பத்திரம் என்பதும் ஒன்றுதான். ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துக்களை குடும்பத்தில் உள்ள தன் உறவுகளுக்கு தன் வாழ்நாள் காலத்திலேயே பிரித்து கொடுக்கும் பத்திரம் செட்டில்மெண்ட் பத்திரம் (அ) தான செட்டில்மெண்ட் பத்திரம் ஆகும்.மேற்படி செட்டில்மெண்ட் பத்திரம் குடும்ப உறவினருக்கு மட்டும்தான் போட முடியும். தந்தை, தாய், கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை ஆகியோர் மட்டும் உறுப்பினர்களாக பத்திர அலுவலகம் ஏற்று கொள்கிறது..\nகுடும்ப உறுப்பினர் இல்லாதவருக்கு கொடுக்க நினைத்தால் அதற்கு “ தானப் பத்திரம்” போட வேண்டும். ( GIFT DEED) இறந்த பிறகு செட்டில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் உயில் எழுத வேண்டும்.செட்டில்மெண்ட் பத்திரம் கொடுத்து விட்டு பிறகு மனம் வருத்தப்பட்டு செட்டில்மெண்டை ரத்து செய்கின்றனர். இப்படி ரத்து செய்வது சட்டப்படி செல்லாது என நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளது.\nபத்திர பதிவு அலுவகத்தில் செட்டில்மெண்ட் பத்திரத்தை கடந்த 5௦ ஆண்டுகளாக ரத்து செய்கின்ற செட்டில்மெண்ட் ரத்து பத்திரம் போடுகின்���னர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுகள் இரத்து செய்யும் செட்டில்மெண்ட்டுக்கு எதிராக வந்தாலும் தற்போது சில இடங்களில் செட்டில்மெண்ட் பத்திரத்தை இரத்து செய்வதில்லை. சில இடங்களில் பத்திரத்தை இரத்து செய்கின்றனர்.\nரத்து செய்யும் செட்டில்மெண்ட் பத்திரங்களை நீதிமன்றத்திற்கு போகும் பொழுது நீதிமன்றம் செல்லாது என்று அறிவிக்கின்றது.விற்ற சொத்தை எப்படி திரும்ப வாங்க முடியாதோ அதேபோல் தானம் செய்த சொத்தை திரும்ப வாங்க முடியாது.\nகண்டிசன் செட்டில்மெண்ட் பத்திரம் என்று ஒன்று இருக்கிறது. எழுதி வைப்பவர் தன் வாழ்நாளுக்குப் பிறகு தான் சில சொத்துக்கள் தன் உறவுகளுக்கு போக வேண்டும் என்று உயிலை போல் எழுதி வைப்பர்.\nதனி தனியாக குடும்பத்தினர் வாழ்ந்தாலும் சொத்து பொதுவில் இருந்தால் அது கூட்டு குடும்ப சொத்து, அதேபோல் அக்காலத்தில் எல்லா சகோதர்களும் ஒரே வீட்டில் வாழ்ந்து ஒரு தலைவரின் கீழ் அனைவரும் செயல்படுவர், அது பழைய இந்து கூட்டு குடும்ப சொத்துக்கள் எனலாம்.\nமேற்படி கூட்டு குடும்ப சொத்தை தன் மகன்களுக்கு பிரித்து கொடுப்பதுதான் குடும்ப ஏற்பாட்டு பத்திரம், இப்பொழுது கூட்டு குடும்பம் அரிதாகி விட்டாலும், தனி குடும்பத்தில் தன் மகனுக்கு மகளுக்கு சொத்துக்களை செட்டில்மெண்ட் செய்கின்றனர். அவையும் குடும்ப ஏற்பாட்டு பத்திரம் ஆகும்.\nசெட்டில்மெண்ட் எழுதி கொடுத்தவர், மேஜராகவும், நல்ல மன நிலைமையிலும், யாருடைய கட்டாயமோ, மிரட்டலோ இல்லை என்று தெரிந்திருந்தால் தான் அந்த செட்டில்மெண்ட் செல்லும்.\nசில செட்டில்மெண்ட் சுவாதீனம் அடைவதற்கு சில கண்டிசன்கள்போட்டிருப்பர். அதாவது எழுதி கொடுத்தவர் காலத்திற்கு பிறகுதான் சுவாதீனம் என்று இருக்கும்.சுவாதீனம் கிடைக்காத செட்டில்மெண்ட்டுகளை எளிதாக இரத்து செய்ய எழுதி கொடுப்பவருக்கு அதிக வாய்ப்புகள் சட்டத்தில் உள்ளது. ( ஏனெனில் அது உயில் கணக்கில் வரும் )அதனால் எழுதி வாங்குபவர் சுவாதீனத்துடன் எழுதி வாங்குவதுதான் சிறந்தது.\nசெட்டில்மெண்ட் சொத்தின் மதிப்பில் 1% முத்திரைத் தாளும் அதிகபட்ச வரம்பு 25,௦௦௦ என்றும் அரசு நிர்ணயித்துள்ளது.\nசெட்டில்மெண்ட் பத்திரத்தை படித்து பார்த்தாலே இதனை இரத்து செய்ய வாய்ப்பு உண்டா இல்லையா என்று சொத்துக்களை வாங்குபவர் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.\nஉயில் போல செட்டில்மெண்ட் எழுதுவது சிக்கல், கண்டிசனுடன் செட்டில்மெண்ட் எழுதுவதும் தலைவலி. அதனை நம்பி மேற்படி சொத்தை கிரயம் வாங்கக்கூடாது.\nசெட்டில்மெண்ட் வாங்கியவரிடம் சொத்தை வாங்கும்போது அவருடைய சகோதர சகோதரிகளுக்கு அதில் சம்மதம் இருக்கிறதா என்று கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.\nசெட்டில்மெண்ட் எழுதி கொடுத்தவர் உயிருடன் உள்ளார் என்றால் அவரிடம் நேரிடையாக சென்ற விசாரணை செய்வது நல்லது.\nசெட்டில்மெண்ட் பத்திரத்தை கேன்சல் செய்ய முடியாது என நீதிமன்றம் சொன்னாலும், அது சம்பந்தப்பட்ட பல வழக்குகள், மற்றும் சச்சரவுகள் இன்னும் இதில் இருந்து கொண்டே இருப்பதை சொத்து வாங்குபவர் நினைவில் கொண்டு சொத்தை வாங்க வேண்டும்.\nவயதான காலத்தில் செட்டில்மெண்ட் எழுதி கொடுப்பவர் தனக்கென்று ஒரு பிடிப்பை வைத்துகொண்டு மீதி சொத்தை எழுதி கொடுத்தாலும், மேற்படி சொத்தை அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனை பெற்றே சொத்துக்களை வாங்க வேண்டும்.\nTagged Buy Document Writing in Tamil, குடும்பச் சொத்து – சட்டம், செட்டில்மென்ட் பத்திரம், தான சென்டில்மென்ட் பத்திரம்\nதெரிந்து கொள்ள வேண்டிய பிழைத்திருத்தல் பத்திர விபரங்கள்.\nவிடுதலைப் பத்திரம் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள்.\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nஆயாதி கணித மனையடி வாஸ்து,ஆயாதி வயது பொருத்தம்/ Concepts and calculations of Ayadi /chennaivasthu\nஆயாதி குழி கணக்கு சூத்திர பொருத்தம்/Varam – Weekdays/ chennaivastu\nஆயாதி நட்சத்திர பொருத்தம்/வீட்டின் நீளம் அகலம் அளவின் ஆயாதி எண்/ SCIENTIFIC VASTU PRINCIPLE\nஆயாதி வருமான பலன்/ஆயாதி கணித வரவு பொருத்த பலன்/ ayadi porutham,\nayathi calculation netra porutham/ ஆயாதி நேத்ர பொருத்தம் / நேத்ரம் கண்கள் chennaivastu சென்னை வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/life-lessons-lullaby/", "date_download": "2020-07-03T16:23:42Z", "digest": "sha1:R7FNR6KCG7TE2H35KETNPXGZDPTHJD2E", "length": 17911, "nlines": 117, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "ஒரு தாலாட்டு இல் வாழ்க்கை பாடங்கள் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பெற்றோர் » ஒரு தாலாட்டு இல் வாழ்க்கை பாடங்கள்\nஒரு தாலாட்டு இல் வாழ்க்கை பாடங்கள்\nதிருமண: ராக்ஸ் அதை வைத்து எப்படி\nதிருமண களியாட்டம்: ஒரு மேலோட்டமான \"செய்யுங்கள்\" பற்றி அதிகம் சந்தடி\nநடைமுறை விஷயங்கள் நீங்கள் விவாகரத்து செல்லும் போது அறிந்து கொள்ள வேண்டும் – சகோதரி Arfa சாயிரா இக்பால் நேர்காணல் – பகுதி ஒன்று\n\"ஏன் ஞானம் மிக்கவன் மனைவிகள், வாரியாக கணவர்கள்\"\nசம்பாதிக்க ஒரு மில்லியன் நல்ல செயல்களுக்காக ஒவ்வொரு முறையும் நீங்கள் கடை\nமூலம் தூய ஜாதி - நவம்பர், 10ஆம் 2014\nஎன் மகன் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் பிறந்தார் போது, நான் பல திறன்கள் மத்தியில் நான் ஒரு நல்ல தாயாக இருக்க வேண்டும் அக்யூர் வேண்டும் என்று உணர்ந்து, நான் என் பாடல் குரலை மீது துலக்க வேண்டும் என்று. நான் என் நுரையீரல் மேல் \"baa Baa கருப்பு ஆடு\" மற்றும் \"Insey winsey சிலந்தி\" அவுட் அரை கச்சைகளின் என் குழந்தை அழும் pacifying ஒரு வாழ்க்கை பதனக்கருவி இருக்கும் என்று பல அம்மாவை படி ஆலோசனை நல்கினார். நான் Google மற்றும் YouTube மீது ஊற்றி அதிக நேரம் செலவிட்ட, மறு கற்றல் பாடல்கள் பல நாற்றங்கால் பாடல்கள் மற்றும் தாலாட்டு (நான் அவர்களை நானே பாடிய கடைசி என்று முதல் அது இருபத்தி ஒற்றைப்படை ஆண்டுகள் ஆகிறது\nபல நான் கடந்து வந்த இன், நான் விரும்ப ஒரு உண்மையான எடுத்து \"உஷ் சிறிய குழந்தை, ஒரு வார்த்தை \"சொல்ல வேண்டாம்... இந்த தாலாட்டு உலகம் முழுவதும் குழந்தைகள் பில்லியன் பாடப்படுவன வேண்டும், ஆனால் அவ்வாறு அடக்கும் மற்றும் உறுதியளிக்கிறேன் கேட்பதற்கே போது, பாடல்கள் என்னை நினைத்து கிடைத்தது.\nஅது சீரற்ற விஷயங்கள் அவனை / அவளை அனைத்து வகையான வாங்குவதன் மூலம் அவரது குழந்தை ஆற்றவும் முயற்சி ஒரு தாயின் சொல்கிறது, ஒரு தேடும் கண்ணாடி பறவைகள் மற்றும் வைர மோதிரங்கள் கேலி இருந்து, பில்லி ஆடுகள் மற்றும் ஒரு வண்டி மற்றும் காளை இப்போது நீங்கள் இந்த வழியில் ஒரு எளிய தாலாட்டு ஆராய்ந்த க்கான பைத்தியம் என்னை நினைக்கலாம், ஆனால் அது தெரிவிக்கும் மிகக்குறுகிய செய்தி பொருள் விஷயங்களை ஆறுதல் கொண்டு வர முடியும் என்று.\nநான் ஒரு தாயாக என் பங்கு பற்றி சிந்திக்கையில், நான் பல விஷயங்களை நான் என் குழந்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியும், நான் அவரை ஒலி கொள்கைகளைக் கற்றுத் வேண்டும். நான் அவரை அது சரிதான் என்று தெரிந்து கொள்ள வேண்டும் இல்லை முத்திரை ஸ்னீக்கர்கள் வேண்டும் ஆனால் அவரது காலில் காலணி கொண்டிருப்பதாக நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும், அவை என்ன லேபிள் விஷயமே இல்லை. நான் அவரை விட குறைவாக உள்ளவர்கள் மீது கீழே பார்க்க அவரை கற்பிக்க வேண்டும், அல்லது அதற்கு மேற்பட்ட அவரை விட உள்ளவர்கள் மீது பொறாமை கொண்டுள்ளீர்கள். நான் அவரை மகிழ்ச்சியை வாங்க முடியாது என்று பணம் அறிய விரும்பினால். நான் அவரை என்று முஸ்லீம் அறிய விரும்பினால், மிதமிஞ்சிய நிலையின் வாழ்க்கை வாழும் ஒரு பாவம், அந்த அல்லாஹ் (அல்குர்ஆன்) அதிகப்படியான யார் அந்த கோபப்படுகின்றார் - \"உண்மையில், அவர் அதிகமாக ஈடுபடுபவர்களில் இருக்கத் தேவையில்லை விரும்புகிறார். \" (குர்ஆன், 7:31), மேலும் பெருமை இறுமாப்புத்தனமாக ஏனெனில் இருக்க முடியாது \"அல்லாஹ் இல்லை பெருமை இறுமாப்புத்தனமாக நேசிக்கின்றான்\" (4:36). நான் அவரை தனது வாழ்க்கையில் மக்கள் மதிப்பு புரிந்து கொள்ள வேண்டும், அவர் மற்றவர்கள் மீது ஏற்படுத்துகிற தாக்கத்தைப், மற்றும் பாடங்கள் அவர் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும். நான் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள் கற்பிக்க வேண்டும் (அல்குர்ஆன்) எல்லாம் அவர் கொண்டிருக்கும், ஒவ்வொரு ஒரே நாளில் அவரது ஆசீர்வாதம் எண்ண, அவர் சந்தோஷமும் திருப்தியும் உள்ளவராய் மிகவும் தேவையில்லை என்று தெரிந்து கொள்ள.\nநான் என் மகன் இவைகளுக்கெல்லாம் கற்பிக்க முடியும் என்று பிரார்த்தனை, இன்ஷா அல்லாஹ். ஆனால் இப்போது, நான் ஒட்டிக்கொள்கின்றன என்று நினைக்கிறேன் \"Baa Baa blach ஆடுகள்\"மற்றும் \"Insey winsey சிலந்தி\"ஒரு உருகி கீழே அவர் கொண்ட போது, நான் உண்மையில் வேண்டும் என்றால், பின்னர் நான் அவரை சுருக்கப்பட்ட பதிப்பு பாடுவேன்.தயவுசெய்து: \"உஷ் சிறிய குழந்தை, நீங்கள் அழாதே; உங்கள் அப்பா அப்பாத்திரம் நீங்கள் மற்றும் அதனால் நான் அதைச் செய்கிறேன் \", அனைத்து பிறகு, என் மகன் உறுதியளிக்கிறேன் அவரது பெற்றோர்கள் அவரை ஒருவேளை நான் அவரை கற்பிக்க முடியும் மிக முக்கியமான விஷயங்களை ஒன்றாகும் அன்பு என்று.\nபிரிவு-Aaila- முஸ்லீம் குடும்ப இதழ் - தூய ஜாதி மூலம் நீங்கள் கொண்டு- www.purematrimony.com - Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை.\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:http://purematrimony.com/blog\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/media_5.html", "date_download": "2020-07-03T16:58:46Z", "digest": "sha1:LBBAL4UF65TJIDX74TR7QUKHDGAF6G5D", "length": 10232, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "ஊடகங்களிற்கு ஆப்படிக்கின்றது இலங்கை அரசு!? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / ஊடகங்களிற்கு ஆப்படிக்கின்றது இலங்கை அரசு\nஊடகங்களிற்கு ஆப்படிக்கின்றது இலங்கை அரசு\nடாம்போ June 05, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஇனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் அரச பாதுகாப்பிற்கு தடையை ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு 5 வருட காலத்திற்கு மேற்படாத சிறைத்தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.\nஉண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிடுவது தொடர்பில் சட்ட ரீதியில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக, தண்டனைக் கோவைச்சட்டம் மற்றும் குற்றவியல் நியதிச்சட்டம் ஆகியவற்றின் ஒழுங்கு விதிகளில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.\nவாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (04) இதன்போது, நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு பதில் அமைச்சரான அரச நிர்வாகம், இடர்முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதர அலுவல்கள் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார சமர்ப்பித்த ஆவணத்துக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.\nதேசிய பாதுகாப்பு தொடர்பான குழு, நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாகே மேற்படி அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கமைவாக இந்த தவறு தொடர்பில் குற்றவாளியாகும் ஒருவருக்கு பத்து இலட்சம் ரூபாய் வீதம் தண்டனை பணத்தை நிர்ணயிப்பதற்கு அல்லது 5 வருட காலத்துக்கு மேற்படாத சிறைத்தண்டனை விதிப்பதற்கு அல்லது 2 தண்டனைகளுக்கும் உட்பட்ட வகையிலேயே ஒழுங்குவிதிகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அங்கிகாரமளிக்கப்பட்டுள்ளது.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுட��ய செல்வாக்கை\nசுமந்திரன், சிறீதரனை எதிர்க்கிறோம் - வவுனியாவில் போராட்டம்\nவவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2020-07-03T18:14:52Z", "digest": "sha1:JUPBZ6ALNRF6QR3LLVKCVGJUJUA35EHR", "length": 23340, "nlines": 147, "source_domain": "www.pannaiyar.com", "title": "கர்ப்பப்பை பலமாக.... சில உணவுகள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nகர்ப்பப்பை பலமாக…. சில உணவுகள்\nகர்ப்பப்பை பலமாக…. சில உணவுகள்\nகர்ப்பப்பை பலமாக…. சில உணவுகள்\nகர்ப்பப்பை பலமாக…. சில உணவுகள்\nஅக்காலத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால் கர்ப்பப்பை பலம் பெறுவதற்காக உழுத்தங்களி கொடுப்பது வழக்கமாக இருந்தது. அது மட்டுமின்றி வயது வந்த உடனேயே முட்டையையும், நல்லெண்ணெயையும் தினமும் வெறும் வயிற்றில் குடிக்கச் செய்வர். இந்தக் களியில் வெல்லம், உளுந்து, நல்லெண்ணெய் சேருவதால் இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து தாதுக்கள் என்று எல்லாம் கிடைத்து கர்ப்பப் பை பலமாக அமையும்.\nஅரை கப் உழுந்தை வாணலியில் வறுத்து அதோடு அரை கப் அரிசி சேர்த்து மாவாகத் திரித்து சலித்துக்கொள்ளவும். 2 கப் உடைத்த கருப்பட்டி வெல்லத்தோடு தண்ணீர் 2 கப் விட்டு சூடாக்கவும், வெல்லம் கரைந்ததும் வடிகட்டி அழுக்கு, மண்நீக்கி, வாணலியைக் கழுவி மறுபடியும் அதிலேயே வெல்லக் கரைசலை ஊற்றவும். அதோடு 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துச் சூடாக்கவும். கரைசல் கொதிக்கும்போது மாவை மத்தியில் கொட்டிக் கிளறி, ஒரு கரண்டியை அதில் குத்தி மூடி வைக்கவும். குறைந்த தணலில் 7_லிருந்து 10_நிமிடங்கள் வரை வேக விடவும்.\nபிறகு அடுப்பிலிருந்து இறக்கி நன்றாகக் கிளறிவிடவும் சிறிது ஆறியதும் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கலந்து உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கொடுக்கவும்.\nகர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு கப் சூப் பகலிலும், இரவிலும் குடித்தால் மலச்சிக்கல் இல்லாமல், அஜீரணம் இல்லாமல் உண்ட உணவு நன்கு செரித்து ஆரோக்கியமாக இருக்க இயலும்.\nபொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு சாலட் அல்லது தயிர்ப் பச்சடி சேர்த்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் 11 மணிக்கு உண்ணலாம்.\nகாய்கறிகள், பழங்கள் விதவிதமாக உண்ணவும். உதாரணத்திற்கு காலை டிபனுடன் 2 துண்டு கொய்யா, ஓர் ஆரஞ்சு சாத்துக்குடி உண்ணலாம். மதிய உணவுடன் வாழைப்பழம், மாலையில் ஆப்பிள்… காய்கறிகளைப் பொரியலாகச் செய்யும்போது ஒரே வகை காய்க்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று வகை காய்களைச் சேர்த்துச் செய்யலாம். முடிந்தவரை 3 வகை பழங்கள், 4 வகை காய்கறிகள், தினமொரு கீரை என்று கிடைக்குமாறு உணவில் மாற்றங்கள் செய்யவும்.\nபால், தயிர் குறிப்பிட்டபடி அளவு தவறாமல் உண்ணவும்.\nபாதாம், கிஸ்மிஸ், பேரீச்சை போன்றவை உங்கள் பட்ஜெட்டில் முடியுமானால் சேர்க்கலாம். ஆனால் கீரை சேர்த்துக் கொண்டாலே இரும்புச்சத்து கிடைத்துவிடும்.\nமுழு தானியங்கள், பயறு, பருப்பு வகைகள் கலந்த டிபனாகத் தயாரிக்கலாம். அடை, தோசை, விதவிதமான இட்லியுடன் பலவகை சட்னி, சாம்பார் போன்றவை.\nசோயாவில் முழுப் புரதம் உள்ளதால் தங்களுக்குப் பிடித்தமானபடி சிறிதளவு ஏதாவது ஒரு உணவுடன் சேர்க்கவும். (சைவமாக உள்ளவர்கள் முக்கியமாக இதைக் கடைப்பிடிக்கவும்)\nஉப்பு, ஊறுகாய், காரத்தைக் குறைக்கவும். ஃப்ரஷ் பழங்கள், காய்கறி ஜுஸ் சாப்பிடலாம்.\nஓரளவு நன்றாகக் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யவும். நன்றாக நடக்கவும். இதனால் பலவித பிரச்னைகளைத் தவிர்க்க இயலும்.\nவீண் வாக்குவாதங்கள், விவாதங்கள் தவிர்த்து நேரம் கிடக்கும்போது நல்ல பாட்டுக்கள், ஸ்லோகங்கள் கேட்கலாம். மனது நிம்மதிய���டன் இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.\nஇனி கர்ப்பிணிகளுக்கான ஒரு சில சத்தான, ருசியான உணவு வகைகள்:\nகமலாப்பழம் என்னும் தோடம்பழத்தின் சாறு அரை லிட்டருக்கு சீனி ஒரு கிலோ போட்டு பாகுபதத்தில் காய்ச்சி, இறக்கும்போது சிறிது குங்குமப் பூ சேர்த்து கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு சாப்பிடலாம். உஷ்ணத்தினால் உண்டான பேதி, அதிகமான பித்தம், கிறுகிறுப்பு, சுவையின்மை இவை நீங்கும். அதிலும் கருவுற்ற முதல் மூன்று மாதங்களுக்கு இது மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்று.\nவெள்ளைப் பூசணிக்காயைத் தோல், விதை நீக்கி பிசைந்து மெல்லிய துணி அல்லது மாவுச் சல்லடையில் வடிகட்டி எடுத்து ஒரு லிட்டர். 50 கிராம் இஞ்சியைத் தோல் சீவி இடித்துப் பிழிந்து சாறெடுத்துச் சிறிது நேரம் வைத்திருந்து, அடியில் தங்கியுள்ள வெண்மை நிறமான சத்தை நீக்கிவிட்டு மேலாக எடுத்து பூசணி சாறுடன் கலந்து அதை அரை லிட்டராகக் காய்ச்சி மேலாக ஒரு கிலோ சீனி சேர்த்துத் தேன் போல வரும்போது இறக்கி தினமும் இருவேளை 2 டீஸ்பூன், அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க, கர்ப்பிணிப் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், கருப்பைக் கோளாறுகள், கைகால் எரிச்சல், நீர்ச்சுருக்கு குணமாகும்.\nதேவையான பொருட்கள்: முருங்கைக்காய்_3, வெங்காயம்_1, தக்காளி_1, பயத்தம் பருப்பு_லு டேபிள் ஸ்பூன், பூண்டு_1 பல், மிளகு, சீரகப் பொடி_சிறிதளவு, பால்_அரை கப், மக்காச் சோளமாவு _1 டேபிள் ஸ்பூன், உப்பு_தேவையான அளவு, சர்க்கரை சிறிதளவு.\nசெய்முறை: முருங்கைக்காய்களைப் பெரிய துண்டங்களாக அரிந்து பிரஷர்குக்கரில் ஆவியில் வேக வைக்கவும். வெந்தபின் அதில் உள்ள சதைப் பற்றை வழித்து எடுத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, இரண்டையும் மிகப் பொடியாக அரியவும், பயத்தம் பருப்பில் தண்ணீர் ஊற்றி, பூண்டு, அரிந்த வெங்காயம், தக்காளி சேர்க்கவும். கரகரப்பாகப் பொடித்த மிளகு, சீரகப் பொடியை ஒரு சிறு துணியில் மூட்டை போல கட்டி பருப்பினுள் போட்டு குக்கரில் வேகவைக்கவும்.\nவெந்தபின் துணிமூட்டையை எடுத்து எறிந்துவிட்டு, பருப்பு ஆறியபின் முருங்கைக்காய் விழுதுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்தபின் வடிகட்டி தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும். அரை கப் பாலுடன் 1 டேபிள் ஸ்பூன் மக்காச் சோள மாவைக் கரைத்து அதையும் சூப்புடன��� சேர்த்து ருசிக்கேற்ப உப்பு, சிறிது சர்க்கரை சேர்த்து சூடாக்கவும். (கொதிக்கவிடக்கூடாது) கலந்துவிட்டுக் கொண்டே சூப் நன்கு சூடானதும் சூப் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறலாம்)\n(டெல்லி பாலக் கிடைத்தால் அதிக ருசி. இதன் நுனி கூர்மையாக இல்லாமல் அரை வட்ட வடிவில் அமைந்திருக்கும்)\nஇரண்டு கட்டு பாலக் கீரையை ஆய்ந்து, கழுவிக் கொள்ளவும். ஒரு வெங்காயத்தைப் பொடியாக அரியவும். பிரஷர் பானில் _ ஒரு டீஸ்பூன் வெண்ணெய் விட்டுச் சூடாக்கி, வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதங்கியதும் கீரையைச் சேர்க்கவும். (அரிய வேண்டாம்) கீரை சுருங்கியதும் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு முழு பச்சை மிளகாய், கால் அங்குலத் துண்டு இஞ்சி சேர்த்து மூடி, வெயிட் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.\nஆறிய பின் மூடியைத் திறந்து மிளகாய், இஞ்சித் துண்டு இரண்டையும் எடுத்து விடவும். (நெடி அதிகமாக இருந்தால் சூப் நன்றாக இருக்காது) கீரையை வேகவைத்த தண்ணீரோடு அப்படியே மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி தகுந்த உப்பு சேர்க்கவும். ஒருதம்ளர் பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் மக்காச்சோள மாவைக் கரைத்து சூப்பில் ஊற்றி நன்றாகச் சூடாக்கவும். கொதிக்க விடக்கூடாது. சுடச்சுட கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள் மேலே சிறிது கடைந்த பாலேடு (ஃப்ரெஷ் க்ரீம்) மற்றும் துருவிய சீஸ் சேர்க்கலாம்\nபண்ணைக் குட்டைகள்’ (FARM POND)\nஇயற்கை வேளாண் பண்ணை ஒரு பயணம்\nசினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்\nசுத்தமான குடிநீர் இயற்கை முறையில் பெற \nதர்ப்பைப் புல்லின் மகத்துவம் தெரியுமா\nபாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்\nகுஞ்சு பொரிக்க முடியாத முட்டை\nடீன் ஏஜ்-பாத வெடிப்பு- பாட்டி வைத்தியம்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையா���் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14477/2019/10/sooriyanfm-gossip.html", "date_download": "2020-07-03T16:17:05Z", "digest": "sha1:T2M66MXYCLKDYFD6EGZRJYM6T5MQ74MH", "length": 12900, "nlines": 164, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "40 கிராம் தங்கத்தை விழுங்கிய மாடு - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n40 கிராம் தங்கத்தை விழுங்கிய மாடு\nஇந்தியாவின் ஹரியானா மாநிலத்தில், காளை மாடு ஒன்று 40 கிராம் தங்கத்தை விழுங்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.\nஇந்த மாதம் 19 திகதி அன்று நேர்ந்துள்ளது.\nஇந்த சம்பவம் நேர்ந்த அன்று, ஜானக்ராஜ் என்பவருடைய மனைவியும், மருமகளும் தங்களின் தங்க நகைகளை கழற்றி, அருகில் ஒரு பாத்திரத்தில் வைத்து விட்டு, காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தனர்.\nகாய்கறி நறுக்கிய கழிவுகளை குப்பையில் வீசிய அவர்கள், தவறுதலாக நகைகளையும் குப்பையில் போட்டுள்ளனர். குப்பைத் தொட்டியில் கொட்டப்பட்ட குப்பையில் இருந்த காய்கறி கழிவுகளுடன் சேர்த்து மாடு ஒன்று, நகைகளையும் விழுங்கியதை, பின்னர்\nஇந்த நிலையில், உடனடியாக அந்த மாட்டைக் கண்டுபிடித்து கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று, மாட்டை பரிசோதித்துள்ளார்கள்.\nமாட்டை சோத்தித்த மருத்துவர், கழிவுகளின் வழியாக நகைகளை மாடு வெளியேற்றும் என தெரிவித்துள்ளார். இதனால் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தில் மாட்டை கட்டி வைத்து, பராமரித்து வருகிறோம் என்று ஜானக்ராஜ் தெரிவித்துள்ளார்.\nகழிவுகள் வழியாக எங்களின் நகைகளை வெளியேற்றும் என காத்திருக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானிலும் கொரோனா வேகம் காட்டுகிறது - ஒரே நாளில் 4,646 பேருக்கு கொரோனா....\nதேவையற்ற கொழுப்பை கரைக்க - ஆப்பிள் டீ\nவிடைபெற்றது இலங்கையின் ஊடக ஆளுமை...\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (18.06.2020) #Coronavirus #Srilanka\nஅறம் பாகம் 02 - நயனுக்குப் பதில் கீர்த்தி சுரேஷ்\nஜெயலலிதா வேடத்தில் நடிக்க இவருக்கு தகுதி இருக்கா\nமீள் பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் வருகின்றன PPE KIT\nபெண்களே உடற் பயிற்சி செய்வதை அவசியமாக்கிக் கொள்ளுங்கள்.\nதந்தையும��� மகனும் இணைந்து திரைகாணும் \"சீயான் 60\".\nஇலங்கை பாடசாலைகள் ஆரம்பம் | 5 லட்சம் தாண்டிய கொரோனா மரணங்கள் | Sooriyan FM | ARV LOSHAN & Manoj\nCWC தலைவர் பதவி எதிர்க்கும் முதல் ஆள் நான்தான் | Senthil Thondaman | Sooriyan Fm Viludhugal\nஉலகத்திலேயே மிகவும் விலையுயர்ந்த 10 கார்கள் இவை தான் Top 10 Most Expensive Cars In The World 2020\nஊரடங்கு தொடரும் | தனியார் வகுப்புக்கள் ஆரம்பம் | Sri Lanka Curfew News | Sooriyan Fm | Rj Chandru\nஉயிருக்கே உலை வைக்கும் ஆபத்தான சாகசங்கள் \nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅனைவரும் மாஸ்க் அணிந்தால் இந்த வசதி - டுவிட்டரின் நக்கல் பதிவு #Twitter #Covid_19\nபோட்ஸ்வானாவில் யானைகளின் மர்ம மரணம்\nஎனக்கு கொரோனா தொற்று இருப்பது உண்மைதான் பிரபல டிவி நடிகையின் உருக்கம்\nதந்தை மகனை இயக்குவது மகிழ்ச்சியே ; உருகும் கார்த்திக் சுப்புராஜ்\nபிகில் சாதனையை முறியடிக்க இன்னும் நிறைய நாட்கள் வேண்டும் ; அர்ச்சனா கல்பாத்தி\nவிஜய் + சிவகார்த்திகேயன் - இருவரும் உழைப்பாளிகள் என்கிறார் நெப்போலியன்\nஈரான் மருத்துவமனையில் வெடிப்பு சம்பவம்\nசாத்தான்குளம் கொலை வழக்கு முக்கிய சந்தேகநபர் உட்பட - 4 போலீசார் கைது.\nதிருமண வைபவத்தில் கொரோனாவின் அகோர தாண்டவம்\nகோடியை கடக்கும் கொரோனா பாதிப்பு\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம்\nஜெயலலிதா வேடத்தில் நடிக்க இவருக்கு தகுதி இருக்கா\nஇந்தியாவில் மனித சோதனைக்கு தயாராகும் கொரோனா மருந்து\nதிரையுலகம் முடங்கியதால் வீதியில் பாட்டு பாடி - காய்கறி விற்கும் நடிகர்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசாத்தான்குளம் கொலை வழக்கு முக்கிய சந்தேகநபர் உட்பட - 4 போலீசார் கைது.\nகோடியை கடக்கும் கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2007/10/blog-post_6953.html", "date_download": "2020-07-03T18:05:33Z", "digest": "sha1:3MQWV3CN2YJKJ6LJERLWJCLK6TGQDOMB", "length": 22938, "nlines": 407, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: நான் அவளில்லை!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஇந்த மாசம் மங்கையர் மலரின் முதல் புத்தகத்தில் 104-ம் பக்கத்தில் ஒரு செய்தித் துணுக்கும், கீழே எழுதியவர் பெயர் என \"கீதா சாம்பசிவம், சென்னை -97\" அப்படினு போட்டிருக்கு, நான் அவள் இல்லை, அவள் இல்லை, அவள் இல்லை, அவள் இல்லவே இல்லை அது எழுதினது நான் இல்லை, என் நேரம், அவங்களுக்கு ஒரு இலவச விளம்பரம் கொடுத்துட்டு இருக்கேன் அவ்வளவு தான், மற்றபடி அதைப் பார்த்துட்டு ஏற்கெனவே ஷைலஜா கேட்டுட்டாங்க, நீங்களான்னு, நாம எழுதினது தான் என்றால் ஒரு கிறுக்குத் தனமான முத்திரை கட்டாயம் வைப்போமே, அது இல்லை, அதிலே, அதனாலே சிஷ்ய கோடிகள் ஏமாற வேணாம்னு கேட்டுக்கிறேன். நான் தான் உங்க ஒரே தனிப்பெரும் தலைவி, வேறே யாராவது என் பேரிலே வந்தால் ஏமாந்துடாதீங்க அது எழுதினது நான் இல்லை, என் நேரம், அவங்களுக்கு ஒரு இலவச விளம்பரம் கொடுத்துட்டு இருக்கேன் அவ்வளவு தான், மற்றபடி அதைப் பார்த்துட்டு ஏற்கெனவே ஷைலஜா கேட்டுட்டாங்க, நீங்களான்னு, நாம எழுதினது தான் என்றால் ஒரு கிறுக்குத் தனமான முத்திரை கட்டாயம் வைப்போமே, அது இல்லை, அதிலே, அதனாலே சிஷ்ய கோடிகள் ஏமாற வேணாம்னு கேட்டுக்கிறேன். நான் தான் உங்க ஒரே தனிப்பெரும் தலைவி, வேறே யாராவது என் பேரிலே வந்தால் ஏமாந்துடாதீங்க என்னைப் பார்த்த சாட்சிகளான திரு திராச, திரு பாலராஜன்கீதா, திருமதி கீதா, திரு கண்ணபிரான்,முதல்லே பார்த்ததாய்ப் பெருமை அடிச்சுட்டு இருக்கும் அம்பி, பல முறை பார்த்தும் அடக்கத்தின் அவதாரமான வேதா(ள்), சூடான் புலி இத்தனை பேரு இருக்காங்க என்னைப் பார்த்த சாட்சிகளான திரு திராச, திரு பாலராஜன்கீதா, திருமதி கீதா, திரு கண்ணபிரான்,முதல்லே பார்த்ததாய்ப் பெருமை அடிச்சுட்டு இருக்கும் அம்பி, பல முறை பார்த்தும் அடக்கத்தின் அவதாரமான வேதா(ள்), சூடான் புலி இத்தனை பேரு இருக்காங்க அதனாலே பயமில்லைனாலும் நல்லா வச்சாங்கப்பா ஒர் ஆப்பு எனக்கு அதனாலே பயமில்லைனாலும் நல்லா வச்சாங்கப்பா ஒர் ஆப்பு எனக்கு யார் வேலை இதுனு தெரியலையே யார் வேலை இதுனு தெரியலையே ம்ம்ம்ம்ம்ம்., ரொம்ப பயமா இருக்கே ம்ம்ம்ம்ம்ம்., ரொம்ப பயமா இருக்கே\n// அதனாலே சிஷ்ய கோடிகள் ஏமாற வேணாம்னு கேட்டுக்கிறேன//\nகுருவோட எழுத்து எங்களுக்கு தெரியாதா..... நாங்க தா சிஷ்ய \"கேடி\"களாச்சே...ஹிஹி..\n// நான் தான் உங்க ஒரே தனிப்பெரும் தலைவி, வேறே யாராவது என் பேரிலே வந்தால் ஏமாந்துடாதீங்க\nகீதா அக்கா புது கட்சி ஆரம்பிக்கும் உத்தேசம் ஏதாவது இருக்குதா\n// பல முறை பார்த்தும் அடக்கத்தின் அவதாரமான வேதா(ள்)//\n// மற்றபடி அதைப் பார்த்துட்டு ஏற்கெனவே ஷைலஜா கேட்டுட்டாங்க, நீங்களான்னு //\nஆமான்னு சொல்லியிருந்தாக்கா உண்மையிலேயே எழுதனவங்க சண்டைக்கு வரும்போது \"நானில்லைன்னு\" ஃபுருப் கெடச்சியிருக்குமில்ல...\nஹலோ தனித் தலைவி ,\nஆஹா, உங்களுக்கு இப்படில்லாம் வேற ஆப்படிக்கலாமா தெரியாம போச்சே.. இன்னும் டைம் இருக்குல்ல. ஹி ஹி ஹி ஹி ...\nஅந்த ஹீரோயின் டயலாக் சூப்பர். ஆனா பாதிலயே சாகடிச்சிடறீங்களே, ஏன்\n\\\\அதனாலே சிஷ்ய கோடிகள் ஏமாற வேணாம்னு கேட்டுக்கிறேன்.\\\\\nஎங்க தலைவியை பற்றி எங்களுக்கு தெரியாதா என்ன\nஎன்னைப் பார்த்த சாட்சிகளான திரு திராச, திரு பாலராஜன்கீதா, திருமதி கீதா, திரு கண்ணபிரான்,முதல்லே பார்த்ததாய்ப் பெருமை அடிச்சுட்டு இருக்கும் அம்பி,\nஎனக்கு என்னவோ பாங்களுர்பக்கம்தான் சந்தேகம் வருது\nரசிகரே, ஹிஹிஹி, உண்மையை ஒத்துக்கிட்டதுக்கு நன்னி, நன்னி, நன்னி\nபுதுக்கட்சியா, ஏற்கெனவே கட்சி ஆரம்பிச்சு நடந்துட்டு இருக்கு என்ன சிஷ்யன், தொண்டன் நீங்க என்ன சிஷ்யன், தொண்டன் நீங்க போய் நல்லாப் படிச்சுப் பார்த்துட்டுத் திரும்ப வந்து கட்சியில் உங்களை இணைச்சுட்டு ஜோதியில் ஐக்கியம் ஆகுங்க போய் நல்லாப் படிச்சுப் பார்த்துட்டுத் திரும்ப வந்து கட்சியில் உங்களை இணைச்சுட்டு ஜோதியில் ஐக்கியம் ஆகுங்க\nரசிகரே, வேதா(ள்) பத்தி நான் எழுதினது உண்மை, உண்மை, உண்மை அம்பி ஒரே அலட்டல், என்னமோ அவர் தான் என்னைப் பார்த்தாப்பலே பீத்தல் அம்பி ஒரே அலட்டல், என்னமோ அவர் தான் என்னைப் பார்த்தாப்பலே பீத்தல்\nசுமதீஈஈஈஈஈஈஈஈஈஈ, தனித் தலைவியா, தனிபெரும் தலைவியா போகட்டும், முதல் முறைங்கிறதாலே , அதுவும் தலைவினு ஏத்துக்கிட்டதாலேயும் தாயுள்ளத்தோட மன்னிச்சு விடறேன், ம்ம்ம்ம், நீங்க சொல்றதைப் பார்த்தால் நானே சொ.செ.சூ. வச்சுக்கிட்டேனோ போகட்டும், முதல் முறைங்கிறதாலே , அதுவும் தலைவினு ஏத்துக்��ிட்டதாலேயும் தாயுள்ளத்தோட மன்னிச்சு விடறேன், ம்ம்ம்ம், நீங்க சொல்றதைப் பார்த்தால் நானே சொ.செ.சூ. வச்சுக்கிட்டேனோ சந்தேகமா இருக்கே\n@மங்களூர், என்ன இதிலே உ.கு. புரியலை, நிதானமா வந்து பார்க்கிறேன்,\n@புலி, என்ன கிண்டலா இருக்கு போலிருக்கு இருக்கட்டும், பார்த்துக்கிறேன்\n@கோபிநாத், நீங்கதான் உண்மைத் தொண்டர்னு நிரூபிச்சுட்டே இருக்கீங்க, புல்லரிக்குது போங்க, கொஞ்சம் சொறிஞ்சுட்டே வரேனே\nதிராச. சார், முதல் முறையா அம்பிக்கு எதிராப் பேசி இருக்கீங்களே, அது\n@மங்களூர், என்ன இதிலே உ.கு. புரியலை, நிதானமா வந்து பார்க்கிறேன்,\nமெட்ராஸ்ல மழை பெஞ்சா ரோடுல தண்ணி நிக்குதுன்னு ஒரு பதிவு எழுதியிருக்கீங்களே சூப்பர், அதோட விமர்சனம்தான் அது.\nஎனக்கு தெரிஞ்சு 1995 - 1996 லயே 15 நிமிசம் மழை பெஞ்சா தி.நகர் போக் ரோட்ல முழங்கால் அளவு தண்ணி நிக்கும்.\nநல்ல வேளை அன்கிருந்து கிளம்பி 7 - 8 வருசம் ஆச்சு. ஆனாலும் அப்பப்ப வரவேண்டியிருக்கு :-(\n//அதனாலே பயமில்லைனாலும் நல்லா வச்சாங்கப்பா ஒர் ஆப்பு எனக்கு யார் வேலை இதுனு தெரியலையே யார் வேலை இதுனு தெரியலையே\nஹஹா, கேக்கவே காதுல தேன் பாஞ்ச மாதிரி இருக்கு. :p\nஇதற்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இங்கு நான் சொல்லி கொள்ள ஆசைப்பட்டாலும், இது கூட நல்ல ஐடியாவா இருக்கே என உள்மனது சொல்கிறது. ஹிஹி. :)))\nஅப்டியா நான் பார்க்கவே இல்லியே :)\n/, நான் அவள் இல்லை, அவள் இல்லை, அவள் இல்லை, அவள் இல்லவே இல்லை\nஇது சொல்லி தான் தெரியணும்மாக்கும் நீங்களா இருந்திருந்தா அதுக்கு தனியா பதிவு எப்பவோ வந்திருக்குமே :D\n/பல முறை பார்த்தும் அடக்கத்தின் அவதாரமான வேதா(ள்), /\n@அம்பி, ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடியாச்சா வீட்டிலே பால்பாயாசம் செய்ய ஏற்பாடு செய்தாச்சா வீட்டிலே பால்பாயாசம் செய்ய ஏற்பாடு செய்தாச்சா வருது பாருங்க, எனக்குனு விசித்திர விசித்திரமான தொல்லை எல்லாம் வருது பாருங்க, எனக்குனு விசித்திர விசித்திரமான தொல்லை எல்லாம்\n@வேதா(ள்), ஹிஹிஹி, வேதா(ள்), நல்லா என்னோட நாடியைப் பிடிச்சுப் பார்த்துட்டு இல்லை சொல்றீங்க\nஅது நீங்க இல்லைன்னு நாங்க எப்படி நம்புறது பாட்டி\nமை ஃபிரண்டு, கொ.பா. அது நானா இருந்தால் வேதா(ள்) சொல்றாப்பலே அது பத்தி ஒரு பதிவு எழுதி உங்களை எல்லாம் கலக்கி இருக்க மாட்டேன் ஹிஹிஹி இது தெரியலை, அ.ச.டு ஹிஹிஹி இது த��ரியலை, அ.ச.டு\nஎழுதுனது நான் இல்லே இல்லே இல்லேன்னு கதறினாலும் இங்கே யாருமே நம்ப மாட்டெங்கறாங்களே ஏன் கீதா உங்க சிஷ்ய கேடி ரசிகன் உங்க பதிவுலே பின்னூட்டம் போடுறதெயே தொழிலா வைச்சிருக்காரா என்ன \nஆமா - அப்பிடி என்ன தான் அந்தப் பதிவிலே இருந்துச்சு ஒரு நகல் எடுத்துப் போட வேண்டியது தானே \n//நல்லா வச்சாங்கப்பா ஒர் ஆப்பு எனக்கு யார் வேலை இதுனு தெரியலையே யார் வேலை இதுனு தெரியலையே ம்ம்ம்ம்ம்ம்., ரொம்ப பயமா இருக்கே ம்ம்ம்ம்ம்ம்., ரொம்ப பயமா இருக்கே\nஅட ரசிகன் மாம்ஸ்.. ஒரு நாள் சாட் பண்ணிட்டிருக்கும் போது \" நாங்கள்லாம் கீதா அக்காவுக்கே ஆப்பு வச்சவங்க..எங்க கிட்டயேவா\"னு சொன்னிங்களே .. அது இது தானா\n அந்த துணுக்கு நல்லா இருந்துச்சு:-))\nஉண்மைத்தமிழன் 15 February, 2008\nநல்லவேளை.. மங்கையர் மலர் புஸ்தகத்தையெல்லாம் நான் படிக்கிறதில்ல.. தப்பிச்சேன்..\n நம் தானைத் தலைவிக்கு வந்த தானைத் தலைவலி\n104-ம் பக்கத்தில் 'வீட்டு வாசலில் உள்ள போர்டில் எழுதியுள்ள வாசகம்' என்று BEWARE OF DOG\nAWARE OF GOD என்ற துணுக்குதான் வேறு பெயரில் இருக்கிறது. அதில் எது நீங்கள்\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஐகாரஸ் கேட்டதுக்காக ஒரு விமரிசனம்\n\"நகாசு\" பட்டு தான் தீபாவளிக்கு\nவெற்றியைக் குறிக்கும் நாள் இது\nமஹிஷனை வதம் செய்தாள், அன்னை மஹா சக்தி\nபெண்ணுக்குப் பெருமை சேர்க்கும் நவராத்திரி\nஆஹா வந்திடுச்சு, ஓடி வாங்க\nகொலு வச்சிருக்கேன், எல்லாரும் வாங்க\nஇன்னும் கொஞ்ச நாள் எஞ்சாய் பண்ணுங்க\nஎன்ன தலைப்புக் கொடுக்கறதுனு தெரியலை\nதாயகம் திரும்பிய தலைவி, தொண்டர்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/12/blog-post_09.html", "date_download": "2020-07-03T16:05:16Z", "digest": "sha1:DDZSGWGYMS3JZ3QVSI5SNL3KFECGPGHA", "length": 18065, "nlines": 350, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: கட்டுப்பாடும் சுதந்திரமும்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 9 டிசம்பர், 2011\nசந்ததி காத்திடும் தாய்மடி கட்டுப்பாடு\nசரித்திரம் புகழ்ந்திட கட்டாய நிலைப்பாடு\nசிந்துகள் பாடும் சிட்டுக்குருவி வாழ்வில்\nமிஞ்சிடா துலகில் வஞ்சியாய் வாழ்ந்திட\nவாழ்வின் கறை சுமக்க வழி விடாத\nவிலங்���ுகள் சுதந்திரம் காட்டினுள்ளே- அவை\nவீதிக்கு வந்தால் இழப்பது வாழ்வு\nமீன்களின் சுதந்திரம் நீரினுள்ளே- அவை\nநீரைத் தாண்டினால் நிலைக்கா துலகில்\nபுலனடக்கம் புரியாதுலகில் தறுதலையாய் வாழ்ந்தால்\nகெட்டழியும் வாழ்வு கெடுத்து விடும் சுதந்திரம்\nவாழ்வை உயர்த்த வழிகாட்டும் சுதந்திரம்\nவானம்பாடியாய் வாழ்வை வளமாக்க வேண்டும்\nபேணிட வேண்டும் சீரான கட்டுப்பாடு\n01.12.2011 முத்துக்கமலம் இணையத்தில் வெளியானது\nநேரம் டிசம்பர் 09, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅம்பலத்தார் 9 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:54\n//வானம்பாடியாய் வாழ்வை வளமாக்க வேண்டும்\nபேணிட வேண்டும் சீரான கட்டுப்பாடு//\nவாழ்வு சிறக்க வழமான கருத்துக்கள்.\nகவி அழகன் 10 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 12:46\nமகேந்திரன் 10 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 3:27\nஅழகிய முத்தான சொற்களால் கோர்க்கப்பட்ட\nமிக நேர்த்தியாக விளக்கிப் போகும் படைப்பு அருமை\nUnknown 3 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:38\nஅழகான வார்த்தை செறிவுடன் கூடிய கவிதை\nபெயரில்லா 5 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:39\nசுதந்திரத்தை வரம்பு மீறாமல் நடந்து\nதக்க வைத்து கொள்வது பற்றி அழகாக்\nகூறி உள்ளீர்கள். அருமை. வாழ்த்துக்கள்.\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநளவெண்பா கதைச் சுருக்கமும் சுயம்வரகாண்டத்தில் சில பாடல்களும்\nநளவெண்பா என்னும் காப்பியம் மகாபாரதத்தின் ஒரு துணைக்கதையாகும். நாடு உட்பட அனைத்து உடைமைகளையும் சூதினால் பாண்டவர்கள் இழந்து விடுகின்றனர். தர...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற���றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n▼ டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/latest-issue/3801-2020-06-04-16-53-50.html", "date_download": "2020-07-03T16:02:43Z", "digest": "sha1:KKSC6P347X3D4V7WMB5KCSVBOHFRUKA3", "length": 11549, "nlines": 57, "source_domain": "www.periyarpinju.com", "title": "காரணமின்றி ஏற்காதீர்கள் - கடவுளை வணங்கி வேண்டினால் தேர்வு நன்றாக எழுதமுடியுமா?", "raw_content": "\nHome காரணமின்றி ஏற்காதீர்கள் - கடவுளை வணங்கி வேண்டினால் தேர்வு நன்றாக எழுதமுடியுமா\nவெள்ளி, 03 ஜூலை 2020\nசெய்து அசத்துவோம் - கூண்டுக்கிளி தேவையான பொருட்கள்: 1. சிறிது தடிமனான செவ்வக வடிவ வெளிர் நீல நிற அட்டைகள் இரண்டு. 2. உருளையான சிறிது நீளமான குச்சி ஒன்று 3. அளவுகோல், 4.... மேலும்\nஅய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை - முதலுயிரிகள் யாழு சிவா & ராஜ் சிவா மேலும்\nகாரணமின்றி ஏற்காதீர்கள் - கடவுளை வணங்கி வேண்���ினால் தேர்வு நன்றாக எழுதமுடியுமா பெற்றவர்கள், பெரியவர்கள் ஏன் சில ஆசிரியர்கள் கூட மாணவர்கள் தேர்வுக்குச் செல்லும் முன் கடவுளை வேண்டிக் கொண்டால் தேர்வு சிறப்பாக எழுதலாம் என்ற... மேலும்\nதமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - SUB-ORDINATE CONJUCTION (சார்பு இணைப்புச் சொற்கள்) கடந்த இதழில் ஒத்துழைப்பு இணைப்புச்சொற்களை இணைத்தோம். இந்த இதழில்... சார்பு இணைப்புச் சொற்களைப் [Sub-Ordinate Conjunctions] பார்ப்போமா\nசிறுவர் கதை : கிளி காய்க்கும் தென்னை மரம் குதுவைத் தோட்டம் எப்பவும் ரொம்ப அழகாகவும், அமைதியாகவும் இருக்கும். தேவையில்லாத எந்தச் சத்தமும் அங்கு இல்லாததுனால பறவைகள் கத்துறது கூட அவ்வ... மேலும்\nகாரணமின்றி ஏற்காதீர்கள் - கடவுளை வணங்கி வேண்டினால் தேர்வு நன்றாக எழுதமுடியுமா\nபெற்றவர்கள், பெரியவர்கள் ஏன் சில ஆசிரியர்கள் கூட மாணவர்கள் தேர்வுக்குச் செல்லும் முன் கடவுளை வேண்டிக் கொண்டால் தேர்வு சிறப்பாக எழுதலாம் என்று கூறி அவ்வாறே மாணவர்களைச் செய்யவும் சொல்கின்றனர்.\nபடிக்காத மாணவன் கடவுளை வேண்டுவதால் அதிக மதிப்பெண்கள் பெறுவது இல்லை, நன்றாகப் படிக்கின்ற மாணவன் கடவுளை வேண்டிக் கொள்ளாததால் குறைவான மதிப்பெண் பெறுவதும் இல்லை.\nஎனவே, படிப்பைப் பொறுத்தே தேர்வு எழுதுகிறான். மதிப்பெண் பெறுகிறான் என்னும் போது இதில் கடவுளுக்கு என்ன வேலை\nதன்னை வணங்காதவனுக்கு உதவாது என்றால் அது கடவுளாகுமா கடவுளே இல்லையென்று இப்போது கொரோனா வைரஸ் காட்டிவிட்டது. கடவுளுக்கு சக்தியில்லை; கொரோனாவுக்குப் பயந்து கடவுள் முகக்கவசம் மாட்டிக் கொள்கின்றது; கோயில்கள் மூடிக்கிடக்கின்றன என்னும் போது கடவுள் எல்லாம் வல்லது; எல்லா சக்தியும் உடையது என்பதெல்லாம் உண்மையல்ல; மூடநம்பிக்கை என்று தெளிவாக இப்போது வெளிவந்துவிட்டது. எனவே, பிஞ்சுகள் தங்கள் அறிவை, உழைப்பை நம்ப வேண்டும் மூடநம்பிக்கையை விலக்க வேண்டும்\nதனக்கு நோய் தீர்ந்தால் தலைமுடியை கடவுளுக்குக் காணிக்கையாகத் தருகிறேன், தன் கோரிக்கை (வேண்டுதல்) நிறைவேறினால் தலைமுடியைத் தருகிறேன் என்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வேண்டிக் கொண்டு, அவ்வாறே கோயிலுக்குச் சென்று மொட்டையடித்துக் கொள்கின்றனர்.\nகடவுளும் முடியைக் காணிக்கையாக கேட்கிறதா கடவுள் நோய் தீர்க்கிறதா நம் வேண்டுதலை கடவ��ள் நிறைவேற்றுகிறதா\nகடவுள் என்பது கற்சிலை. அதை மனிதன்தான் கல்லிலிருந்து செதுக்கி உருவாக்குகிறான். அப்படி உருவான கல்லுக்கு எப்படிக் கேட்கும் சக்தியும், நம் வேண்டுதலை நிறைவேற்றும் சக்தியும் வரும்\nகடவுளையே கடத்திக் கொண்டு போகிறார்கள். கடவுளுக்கு சக்தியிருந்தால் அது காப்பாற்றிக் கொள்ள வேண்டியது தானே\nஎனவே, நோய் வந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டுமே தவிர, கோயிலுக்குச் செல்லக்கூடாது முடியை வளர்ப்பது கோயிலுக்குச் சென்று மொட்டை போடுவது அறியாமை மற்றும் உடல் நலக்கேடு. எனவே, அறிவுக்கும், அறிவியலுக்கும் ஒவ்வாதவற்றைச் செய்யக்கூடாது\nஅய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை - நுண்ணுயிரிகள் யாழு சிவா & ராஜ் சிவா மேலும்\nபிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. : கொரோனாவை எதிர்த்து குழந்தைகளும் போரிடுவது எப்படி பாசத்திற்குரிய பேத்தி பேரன்களே, எப்படி இருக்கீங்க பாசத்திற்குரிய பேத்தி பேரன்களே, எப்படி இருக்கீங்க உலகமே வீட்டுக்குள்ளே முடங்கி, ‘ஊரடங்கு, வீட்டில் முடங்கு’ என்றெல்லாம் உள்ள நிலையில், நீ... மேலும்\nகாரணமின்றி ஏற்காதீர்கள் - ஒட்டிய வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாதா வாழைப்பழத்தை உறிக்கும்போது, அதில் சில பழங்கள் இரட்டையாக ஒட்டிக் கொண்டிருக்கும். அந்தப் பழங்களைச் சாப்பிடக்கூடாது என்று ஒதுக்கிவிடுவார்கள்.... மேலும்\n எனக்கு எதிரே கண்ணாடி என்னைப் பார்த்தேன் முன்னாடி நினைத்த போதே என்னைப்போல் கணத்தில் காண மகிழ்ந்தேனே வலது கையால் செய்ததை மறதி ஏதும்... மேலும்\nஇலவசக் காற்று இத்தாலியைச் சேர்ந்த 93 வயதான ஒருவர், கோவிட்-19-ல் இருந்து மீண்ட பிறகு, மருத்துவ மனையிலிருந்து வெளியேறும் நேரத்தில் ஒரு நாள் வென்டிலேட்டர் பய... மேலும்\nபிஞ்சு & பிஞ்சு பிஞ்சுகளே உங்கள் படமும் இப்பக்கத்தில் இடம்பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் உங்கள் படமும் இப்பக்கத்தில் இடம்பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் நீங்கள் ‘பெரியார் பிஞ்சு’ இதழுடன் வித்தியாசமான கோணங்களில்... மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-07-03T16:12:26Z", "digest": "sha1:MI5MUIXHEHWK7W5IIB7CELNNQNF46JDZ", "length": 11403, "nlines": 236, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy தமிழ்முருகன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தமிழ்முருகன்\nபதிப்பகம் : நிவேதிதா புத்தக பூங்கா (Nivethitha Puthaga Poonga)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஒரு சகாப்தம், Thadaiyedhumillai, தமிழ்முறை, புதிய, தங்கச் சுரங்கம், பா. கமலக்கண்ணன், அவதார, silappathi, Agni Pravesam, Continent, Volga mutual Gangai varai, ganeshan, பரஸ்பர நிதி, தங்கக், ரத்த நிலம்\nநந்தினி என் நந்தினி - Nandhini En Nandhini\nபுற்றுநோய்க்கு இயற்கை மற்றும் மூலிகை மருத்துவம் - Putru noikku Iyarkai Matrum Mooligai Maruthuvam\nஇங்கே நிம்மதி - Inge nimmathi\nபிரபாகரன் வாழ்வும் மரணமும் -\nவெற்றி வெளியே இல்லை - Vetri Veliyae Illai\nராஜு ஜோக்ஸ் - Raju jokes\nசொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனப் பொறியியல் -\nவள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 5 -\nஞானப் பொக்கிஷம் - Gnyana Pokkisham\nபலிபீடம் (அலெக்ஸாண்டர் குப்ரின்) - Balipeedam( Alexander Kuprin)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-07-03T17:40:46Z", "digest": "sha1:JIWGYGLCESBEJ2QFOAUZC7SAW7LPRKMB", "length": 42089, "nlines": 246, "source_domain": "ilakkiyainfo.com", "title": "வவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை!!: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 148) | ilakkiyainfo", "raw_content": "\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)\nவவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது.\nஉலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை உடைப்பு என்பதால் மேதின சிறை உடைப்பு என்றும் அழைக்கலாம்.\nவவுனியா நகரின் மையத்தில் விசாலமான நிலப்ப��ப்பில் வன்னிப் பகுதியின் பிரதான இராணுவ முகாமை இந்தியப் படையினர் அமைத்திருந்தனர்.\nஅந்த பிரதான முகாமின் ஒரு பக்கத்தில் புகையிரத நிலையப் பக்கமாக முக்கோண வடிவத்தில் மூன்று கட்டங்களில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.\nஇங்கிருந்த கைதிகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.\n1. புலிகள் இயக்க உறுப்பினர்கள்.\n3. சுந்தேகத்தின் பெயரில் கைதான சாதாரண மக்கள்\nபுலிகள் இயக்க உறுப்பினர்களில் ஆண்களும், பெண்களும் இருந்தனர். இவர்களில் பலர் தமிழ்நாட்டு சிறையில் இருந்து கொண்டுவரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.\nபுலிகள் இயக்க உறுப்பினர்கள் மொத்தம் 37 பேர் இருந்தனர். அதில் நான்குபேர் பெண்கள்.\nஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினரின் புகார்கள் காரணமாக கைது செய்யப்பட்ட புளொட் இயக்க உறுப்பினர்கள் 22பேர் இருந்தனர்.\nஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்க உறுப்பினர்களை தாக்கியதாகவும், படுகொலை செய்ததாகவும் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஎனினும் புலிகள் இயக்கத்தினரை விட புளொட் உறுப்பினர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன.\nஇதனால் சிறைக்குள் இருந்த புளொட் உறுப்பினர்களை ~விருந்தினர்கள்| என்றே சிறைக்குள் இருந்த புலிகள் அழைத்தனர்.\nபுலிகள், புளொட் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 89பேர் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர்.\nதினமும் காலை, மாலை, மதியம் என மூன்று தடவைகள் கைதிகள் வரிசையாக நிற்கவைக்கப்பட்டு எண்ணிக்கை சரிபார்க்கப்படும்.\nமாலை ஆறு மணியுடன் விடுதிகள் அனைத்தும் மூடப்படும். இரவில் வெளிச்சம் இருக்காது.\nதினமும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரையும் கைதிகளுக்கு வேலை கொடுக்கப்படும்.\nகுப்பை கூழங்களை அகற்றுதல் செடி கொடிகளை வெட்டுதல், இராணுவத்துக்கு பதுங்கு குழிகளை வெட்டிக் கொடுத்தல், விறகு கொத்துதல், சமையல் பாத்திரங்களைக் கழுவிக்கொடுத்தல் என்பவை இந்த வேலைகளுள் அடங்கும்.\nவாரத்தில் ஒருநாள் சனிக்கிழமைகளில் கைதிகளைப் பார்வையிட உறவினர்கள் அனுமதிக்கப்படுவர்.\nஉறவினர்கள் கொண்டுசெல்லும் பொருட்கள் கடும் சோதனைக்கு உட்படும். பின்னர் உரையாட 5 நிமிடம் கொடுக்கப்படும். இந்திய இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் கூடவே இருந்து, என்ன கதைக்கிறார்கள் என்று காதைத் தீட்டிக்கொண்டு இருப்பார்.\nதமிழ்நாட்டு சிறையில் இருந்து கொண்டுவந்து வவுனியாச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த புலிகளுக்கு அந்தச் சிறை அமைந்திருந்த வெளிச் சூழல் முதலில் புரியவில்லை.\nசிறை எங்கே இருக்கிறது. அங்கிருந்து புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதி எங்கிருக்கிறது புறக்காவல் நிலைகள் எவ்வாறு உள்ளன புறக்காவல் நிலைகள் எவ்வாறு உள்ளன என்பவை தெரியாமல் சிறை உடைப்புக்கு திட்டமிட முடியாது.\nஇந்தியப் படையினர் தம்மை அறியாமலேயே சிறையில் இருந்து புலிகளுக்கு உதவினார்கள்.\nவவுனியாவில் கைது செய்யப்பட்ட புலிகளையும் அதே சிறையில் ஏனைய புலிகளுடன் ஒன்றாக பூட்டி வைத்தனர்.\nபுறச்சூழல்களை அறிந்து சிறை உடைப்புக்குத் திட்டமிட அது வசதியாகிவிட்டது.\nதப்பிச் செல்வதற்கான பாதையை தெரிவு செய்ய வவுனியாவில் கைதான புலிகள்தான் வழிகாட்டினார்கள்.\nசிறைக்குள் 37 புலிகள் இருந்தனர். முதலில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே சிறை உடைப்புத் திட்டத்தை வகுத்தனர். இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் போது ஒரே இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் இரகசியங்கள் எல்லாம் தெரிவிக்கப்படுவதில்லை.\nசிறை உடைப்பு திட்டமும் அவ்வாறுதான் தீட்டப்பட்டது. முதலில் நோட்டம் பார்ப்பது. பின்னர் திட்டத்தை வரைவது. அதன்பின்னர்தான் ஏனைய சக உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது என்று முடிவானது.\nஅந்தச் சிறை எப்படி காவல் காக்கப்படுகிறது அவர்களின் துப்பாக்கிகள் எத்தகையவை அங்கு பாதுகாப்பில் உள்ள ஓட்டைகள் என்ன போன்ற தகவல்களை ஆராயத் தொடங்கினர்.\nசிறைக்குள் இன்னொரு பகுதியில் புளொட் உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களுக்கு தமது திட்டம் கசிந்துவிடக்கூடாது என்பதில் புலிகள் கவனமாக இருந்தனர்.\nஆரம்பத்தில் புலிகளுக்கும், புளொட் உறுப்பினர்களுக்கும் இடையே சிறைக்குள் சிறு தகராறுகள் எழும்.\n“காட்டிக் கொடுப்பாளர்கள், ”துரோகிகள் என்று புலிகள் சொல்வர். உடனே புளொட் உறுப்பினர்களுக்கு கோபம் வந்துவிடும். வா ய்த்தர்க்கம் நடக்கும்.\nசிறை உடைப்புக்கான திட்டம் தீட்டத் தொடங்கியதும் புளொட் உறுப்பினர்களுடன் வாய்த்தர்க்கப்படுவதை குறைத்து கொள்ளத் தொடங்கினார்கள் புலிகள்.\nதொர்ந்து பிரச்சினைப்பட்டால், தாங்கள் என்ன செய்கிறோம் என்றும் கூர்ந்து பார்த்துக்கொண்டு திரிவார்கள் என்பதால்தான் புலிகள் அப்படிச் செய்தனர்.\nஒரு தாக்குதலுக்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம்.\nஅப்படியான மாற்றங்களில் தாக்குதல் திட்டத்துக்கு உதவிகரமாக அமைபவையும் உள்ளன. அத்தகைய மாற்றங்கள் பழத்தை நழுவி பாலில் விழச் செய்பவை. அப்படியொரு மாற்றம்தான் வவுனியா சிறையிலும் ஏற்பட்டது.\nமுதலில் மெற்றாஸ் ரெஜிமண்டைச் சேர்ந்தவர்கள் தான் சிறைக்கு பாதுகாப்பாக இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தென்னிந்தியர்கள். பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.\nஅவர்களுக்கு தமிழ் தெரியும் என்பதால் சிறைக்குள் உள்ள கைதிகளுடன் சகஜமாகப் பேசி இரகசியங்களை அறிந்துவிடுவர்.\nயாராவது ஒரு கைதிக்கு புலிகளின் நடவடிக்கையில் சிறிது சந்தேகம் வந்தால்கூட படையினருடன் சகஜமாகப் பேசும்போது சொல்லிவிடக்கூடும்.\nஆனால் மெற்றாஸ் ரெஜிமெண்டை அங்கிருந்து மாற்றிவிட்டு, பஞ்சாப் சீக்கிய ரெஜிமெண்டை, மாராஷ்டிர ரெஜிமெண்ட், கூர்க்கா ரெஜிமெண்ட் என்று மாற்றி காவல் கடமையில் ஈடுபடுத்தினார்கள்.\nவடக்கு-கிழக்கில் இந்தியப் படையினருக்கு எதிராக புலிகள் ஏதாவது தாக்குதல் நடத்தினால், அது சிறிய தாக்குதலா பெரும்தாக்குதலா என்பதை சிறையில் உள்ள புலிகள் அறிந்து கொள்வர்.\n கைதிகளுக்கு கொடுக்கப்படும் தேநீர் நிறுத்தப்பட்டு, சிறை ஜன்னல்கள் மூடப்பட்டு, கைதிகளை வெளியே செல்லவிடாமல் அடைத்து வைத்திருந்தால் இந்தியப் படைக்கு கணிசமான இழப்பு என்று தெரிந்துவிடும்.\nமலசலம் கழிக்கச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு, உணவுக்குள் மண்போட்டு கொடுக்கப்பட்டால் படையினருக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.\nஇவ்வாறான நாட்களில் சிறைச்சாலை அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும்.\nமற்றுமொரு மாற்றம் சிறைக்காவலில் செய்யப்பட்டது. அதுவும் சிறை உடைப்புக்கு வாய்ப்பாக அமைந்தது.\nஇந்திய மத்திய ரிசேவ் பொலிஸ் சி.ஆர்.பி. என்று சுருக்கமாக அழைக்கப்படும்.\nசிறை நிர்வாகத்தை சி.ஆர்.பி. பொறுப்பேற்றது. சிறைக்கு வெளியே காவல் செய்யும் பொறுப்பு மட்டும் இந்தியப் படையினருக்கு வழங்கப்பட்டது.\nசி.ஆர்.பி. போருக்குச் செல்வதில்லை. அதனால் வெளியே இந்தியப் படையினர் புலிகளால் தாக்கப்பட்டால்கூட, சிறைக்குள் உள்ளவர்களைத் துன்புறுத்தமாட்டார்கள்.\nஇராணுவத்தில் உள்ளவர்க��் படிக்காதவர்கள், ஜாதியில் குறைந்தவர்கள் என்றெல்லாம் சி.ஆர்.பி.யினர் கைதிகளிடம் குறை கூறுவார்கள்.\nஇராணுவத்தினருக்கும், சி.ஆர்.பி.க்கும் இடையேயான முரணடபாடுகளும் புலிகளுக்கு உதவிகரமாக அமைந்தன.\nஇறுதியாக திட்டம் பூர்த்தியானது. மே 1ம் திகதி சிறையை உடைத்துத் தப்பிச் செல்வது என்று தீhமானித்தனர்.\nமே 1. மாலை 5.30 மணி.\nஇரவு உணவுக்காக கைதிகளின் அறைக் கதவுகள் ஒன்றின் பின் ஒன்றாகத் திறக்கப்பட்டன.\nஅவை மீண்டும் 6 மணிக்குள் மூடப்பட்டுவிடும். ஆரை மணிநேர அவகாசம் மட்டும்தான்.\nஆறு மணிக்குள் தாக்குதல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். சகல புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கும் கடைசிக் கட்டம் நெருங்கியதும் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஎந்தக் காவலரணை யார் தாக்குவது என்று பொறுப்புக்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன.\nஆண் கைதிகள் வைக்கப்பட்டிருந்த சிறையில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்ட மற்றொரு இடத்தில்தான் பெண் கைதிகள் வைக்கப்பட்டிருந்தனர். இடையே கம்பிவேலி போடப்பட்டிருந்தது.\nபெண்கள் பகுதிக்கு எப்படியோ கடிதம் ஒன்றை புலிகள் அனுப்பிவைத்தனர்.\nஇன்று 5-6 மணிக்கு இடையில் சிறையை உடைத்து வெளியேறப் போகிறோம்.\nவெளியே இருந்து உதவி கிடைக்கும். உங்கள் காவலாளியை நாங்கள் தாக்கும்போது, உங்கள் கதவை உடைத்து வெளியேறுங்கள் என்று கடிதத்தில் தெரிவித்தனர்.\n5.30 மணிக்கு சிறைக் கதவுகள் திறக்கப்பட்டதும் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் சமையல் அறைக்குச் சென்று ஒரு கோடாலியை எடுத்துக் கொண்டார்.\nசிறைக்குள் மட்டும் நான்கு காவலரண்கள் இருந்தன. அதில் ஒன்று பெண்கள் பகுதியில் இருந்தது.\nஇரும்புக்கம்பி, விறகுக் கட்டைகள் கோடாலி சகிதம் தமக்கு ஒதுக்கப்பட்ட காவலரண்களை நோக்கி புலிகள் செல்லும் போதுதான் அந்த எதிர்பாராத நிகழ்வு நடந்தது.\nசிறை வாசலில் ஒரு இராணுவட்ரக் வந்து நின்றது. அதில் இருந்து பத்துக்கு மேற்பட்ட இராணுவத்தினர் குதித்தனர்.\nபுலிகளுக்கு பேர்ரதிர்ச்சி. தங்கள் திட்டம் தெரிந்துதான் வந்து விட்டார்களோ என்று திகைத்துப் போயினர்;.\nகோடாலியைக் கொண்டுபோய் சமையல் அறையில் வைக்கவும் முடியவில்லை. இரும்புக் கம்பி விறகுக்கட்டைகளை வீசுவதா என்றும் புரியவில்லை. ஒரு முடிவுக்குவர முடியாமல் விழித்துக்கொண்டிருக்க, அந்த ட்ரக் வண்டி அடுத்த நிம��டமே புறப்பட்டுச் சென்றுவிட்டது.\nஇறங்கிய இராணுவத்தினரும் மறுபடி ஏறிச் சென்றுவிட்டனர். ட்ரக் வண்டி சென்றுவிட்டது, தம்மை கவனிக்கவும் இல்லை என்றதும் எல்லோரும் நிம்மதியாய் மூச்சு விட்டனர்.\nஅதேசமயம் இன்னொரு ஜீப் வண்டி சீறிக்கொண்டுவந்து சிறைவாசலில் நின்றது.\n”அந்தக் கணத்தில் எமக்கு உலகமே வெறுத்தது, என்று நினைவு கூர்ந்திருந்தார் ஒரு புலி.\nவந்த ஜீப் தனது அலுவலை முடித்துக் கொண்டு வந்த வேகத்திலேயே திரும்பிச் சென்றது.\nதாக்குங்கள் என்று சைகை காட்டிக் கொண்டு காவலரண்ணை நோக்கி முன்னேறினார்கள்.\nகாவலரண் 3ல் நின்ற காவலாளிக்கு கோடாலியால் ஒரே கொத்து. அவன் கையில் இருந்த எஸ்.எல்.ஆர் கைப்பற்றப்பட்டது.\nகாவலரண் 6ல் நின்ற காவலாளியும் அதேநேரம் தாக்கப்பட்டு அவனிடமிருந்த எஸ்.எல்.ஆர் துப்பாக்கி பறிக்கப்பட்டது.\nகாவலரண் 4ல் தான் இயந்திரத் துப்பாக்கி இருந்தது. துப்பிச் செல்பவர்களுக்கு ஆபத்தானது அதுதான்.\nஅந்த இயந்திரத் துப்பாக்கி சட சடக்கத் தொடங்கிவிட்டால் பலரது உயிரைக் குடித்துவிடும்.\nவிறகுக் கட்டையுடனும், இரும்புக் கம்பியுடனும் தன்னை நோக்கி புலிகள் ஓடிவருவதை இயந்திரத் துப்பாக்கியுடன் நின்ற காவலர் கண்டுவிட்டார்.\nதன்னை நோக்கி ஓடிவருபவர்களைத் தாக்குவதற்கு பதிலாக, இயந்திரத் துப்பாக்கியுடன் காவலரணில் நின்ற சிப்பாய் தன் தலையில் அடித்துக் கொண்டு கத்தக் தொடங்கினான். ஏன் சுடாமல் கத்துகிறான் என்று புலிகளுக்கு புரியவில்லை.\nஓடிச்சென்ற ஒரு புலி அவன்மீது பாய்ந்து அவனை தரையோடு தரையாக அமுக்கிப்பிடிக்க, இன்னோரு புலி அவனது விலா எலும்பு முறியும்வரை இரும்புக் கம்பியால் அடித்தார்.\nபின்னர் இயந்திரத் துப்பாக்கியை பிடித்து இழுத்தபோதுதான் சிப்பாய் கத்திய காரணம் விளங்கியது.\nஇயந்திரத் துப்பாக்கியின் அடிப்பாகம் மண் மூட்டையில் கிடக்க, குழல் பகுதி ஒரு சணல் கயிற்றினால் கட்டி காவலரணின் மேல் இருந்த ஒரு கட்டையுடன் இணைக்கப்பட்டிருந்தது. அது சிறையின் வெளிப்புறத்தைப் பார்த்தபடி தொங்கிக் கொண்டிருந்தது.\nஊடனடியாக அதைத் திருப்பி உள்புறமிருந்து ஓடி வருபவர்களை நோக்கிச் சுட முடியவில்லை. அதனால் தான் சிப்பாய் கத்தினான்.\nஇதே சமயம் சிறைக்கள் உள்ள சி.ஆர்.பி.யினரும் தாக்கப்பட்டு மடக்கப்பட்டனர்.\nபெண்களை விடுவிக்க காவலரண் 1ஐத் தாக்க சில புலிகள் ஓடிச் சென்றனர். பெண்கள் சிறைக்கு அண்மையில்தான் படை பிரிகேடியரின் வீடு இருந்தது.\nஅங்கு காவல் நின்ற இராணுவத்தினர் காவலரண் 1ஐ நோக்கி சென்ற புலிகளைக் கண்டுவிட்டு சுடத் தொடங்கினார்கள். காவலரண் 1ல் இருந்த சிப்பாயின் துப்பாக்கியும் வாயைத் திறந்தது.\nகணேசலிங்கம் என்பவர் சூடுபட்டு விழுந்தார். காவலரண் 1ஐ நோக்கி முன்னேற முடியாத புலிகள் பின்னடைந்தனர்.\nகாவலரண் 1ஐ தாக்கும் முயற்சியில் ஈடுபட்டால் யாரும் தப்பவும் முடியாது. உயிருடன் மீளவும் இயலாது என்பதால் முன்னேரே தீர்மானிக்கப்பட்ட பாதையில் தப்பிச் செல்லத் தொடங்கினார்கள்.\nஅப்போது இந்தியப் படையினருக்கும் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பெனா, சிறி, செல்வந்தன் ஆகியோர் பலியாகினர். எஸ்.எல்.ஆர் துப்பாக்கிகளால் சுட்டபடியே ஏனைய புலிகள் தப்பிச் சென்றனர்.\nசிறையில் இருந்து மொத்தம் 42 பேர் தப்பிச் சென்றனர். பெண் புலிகள் தப்பிச் செல்ல முடியவில்லை.\nசிறைக்கு அரை மைல் தூரத்தில் உள்ள பண்டாரிக்குளம் என்ற இடத்தில் புலிகளின் வாகனம் ஒன்று வந்து காத்திருந்தது. தப்பிச் சென்ற புலிகள் அதில் ஏறிக்கொண்டனர்.\nஇந்தியப் படையினரின் காலத்தில் நடைபெற்ற பாரிய சிறை உடைப்பு இதுவாகும்.\nஅரசியல் தொடர் அற்புதன் எழுதுவது\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)\nஈ.பி.ஆர். எல்.எஃப். இயக்க முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட உணவில் நஞ்சு கலந்த புலிகள் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 146)\nபாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரிப் பெண் மரணம் – நடவடிக்கை கோரி உறவினர்கள் தர்ணா 0\nவிம்மியழுத கிட்டுவும் வியப்படையாத பிரபாவும்:(அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-24) 0\nதிருப்பத்தூர் அருகே பரபரப்பு: நிச்சயதார்த்தம் ஒருவருடன் திருமணம் வேறு ஒருவருடன்\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nவிக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்- காரை துர்க்கா (கட்டுரை)\n”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ\nகொரோனாவையும் விடப் படு பயங்கரமாக பரப்பப்படும் தேர்தல் புரளி பரப்புரைகள்.\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 ப��ர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஅவசர நிலை பிரகடனம்: இந்திரா இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த நாளில் என்ன நடந்தது\nவிளாதிமிர் புதின்: அசைக்க முடியாத இந்த ரஷ்யத் தலைவரை இப்போது உலகம் கவனிப்பது ஏன்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்ட���போடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-03T17:47:54Z", "digest": "sha1:AAWXPOSPZ7MDWAI2Z3XLFSU2XO3ZYN5K", "length": 36261, "nlines": 202, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தொழில் நுட்பம் Archives | ilakkiyainfo", "raw_content": "\nபூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள்\nநமது விண்மீன் மண்டலத்தில் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள் நம் பூமியை தொடர்புகொள்ள முயற்சிக்கின்றன என ஆய்வு ஒன்றில் கூறப்பட்டு உள்ளது. வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா\nஸ்மார்ட் போனை பயன்படுத்தி கொரோனாவை கண்டறிய புதிய தொழில்நுட்பம் – மும்பை மாணவர்கள் அசத்தல் சாதனை\nஸ்மார்ட் போனை பயன்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான புதிய தொழில்நுட்பத்தை மும்பை மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளை கண்டறியும் பரிசோதனை வசதிகள் போதாது – இதுதான் கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா நடத்தி வருகிற\nகொரோனா வைரஸுக்கும் 5 ஜி இணையத்துக்கும் தொடர்பா – முட்டாள்தனம் என்று கூறும் ஆய்வாளர்கள்\nகொரோனா வைரஸ் பரவுவதற்கும் 5ஜி இணையத்துக்கும் தொடர்பு உள்ளது என வேகமாகப் பரவும் தகவல்களை ‘முட்டாள்தனமானது’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். 5ஜி இணையத்துக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு இருக்கிறது. இதனால்தான் வைரஸ் உருவானது. இதனால்தான் பரவுகிறது எனப் பலர் ஃபேஸ்புக், ட்விட்டர், யு-ட்யூப் உள்ளிட்ட\nகொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க உதவும் செல்பேசி செயலி – பயன்படுத்தும் முறை\nகொரோனா வைரஸ் தொற்று இருக்கும் நபரை நீங்கள் சந்தித்தால், உடனடியாக எச்சரிக்கும் ஒரு செயலியை பயன்படுத்துவதே தொற்றை கட்டுப்படுத்த உதவும் என மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் அறிவுறுத்தியுள்ளனர். கோவிட்-19 தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள உதவும் புதிய செயலியை சமீபத்தில் இந்திய அரசு\nகுரல் கட்டளையினால் கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்; ஏ.ரி.எம். இயந்திரமும் உள்ளது (வீடியோ)\nஇந்தியாவைச் சேர்ந்த ஒருவர் குரல் கட்டளையினால் கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றை தயாரித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தின் பரெல்லி நகரைச் சேர்ந்த 70 வயதான மொஹம்மத் சயீத் என்பவரே இந்த மோட்டார் சைக்கிளை இவ்வாறு மாற்றியமைத்துள்ளார். இந்த பைக் மொஹம்மத் சயீட்டின்\nசந்திரயான் 2: நிலவின் சுற்று வட்டப் பாதையை அடைந்தது – நிலவை அடைய அதிக காலம் ஏன்\nஇந்திய விண்வெளித்துறையின் மைல்கல்லாக பார்க்கப்படும் சந்திரயான் 2 விண்கலம் இன்று புவியின் சுற்றுவட்ட பாதையிலிருந்து விலகி காலை 9.02 மணிக்கு நிலவின் சுற்று வட்டப் பாதையை அடைந்தது. இந்நிலையில், ஐம்பதாண்டுகளுக்கு முன்னதாக அமெரிக்காவால் நிலவுக்கு அனுப்பப்பட்ட அப்பல்லோ விண்கலம் நான்கு நாட்களில்\n‘ஒரே போனில் ஆறு கேமரா’… இந்தியாவில் வெளியானது நோக்கியா 9 ஸ்மார்ட்போன்:இந்த ஸ்மார்ட்போனின் விலை என்ன தெரியுமா\nநோக்கியாவின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றான நோக்கியா 9 ப்யூர்வியூ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியிருக்கிறது. விலை குறைப்பு, புதிய மொபைல்கள் அறிமுகம் எனப் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் இந்தியாவில் நோக்கியா நிறுவனம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. ஐந்து கேமராக்களின் மூலமாக\nதகவல்களை சீனாவுக்கு அனுப்பிய நோ���்கியா மொபைல்… விசாரிக்கும் பின்லாந்து\nHMD நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் நோக்கியா 7 ப்ளஸ் என்ற ஸ்மார்ட்போன் தற்பொழுது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறது. சில நோக்கியா 7 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து கண்காணித்த போது அவை தகவல்களைச் சீனாவில் இருக்கும் சர்வருக்கு அனுப்பப்படுவதைக் கண்டறிந்ததாக\nசாம்சங் (samsung)மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விளம்பர வீடியோ\nசாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விளம்பர வீடியோ இணையத்தில் தவறுதலாக வெளியாகி பின் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது. சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் 2018 டெவலப்பர் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nசெவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் ஆழமாக ஆய்வு செய்ய நாசாவால் அனுப்பப்பட்ட விண்கலம் இன்சைட். நவம்பர் 26ஆம் தேதி வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை அடைந்த விண்கலம் அங்கு தனது பணியைத் தொடங்கியது. அது சில புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பியதாக நாசா வெளியிட்டது. இந்நிலையில்\nசெவ்வாய் கிரகத்தில் பனிப்பள்ளம் : சிலிர்ப்பூட்டும் புகைப்படங்கள் வெளியீடு\nசெவ்வாய் கிரகத்தின் கோரோலோவ் பள்ளத்தில் முழுவதுமாக பனி நிறைந்திருக்கும் புகைப்படமொன்று தற்போது வெளிவந்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் இப்புகைப்படங்களை எடுத்துள்ளது. அழகான இப்புகைப்படத்தை பார்க்கும்போது எந்தவொரு காதலன் காதலிக்கும் தனது இணையோடு விடுமுறை காலத்தை கழிப்பதற்கான கனவு\nமடித்து பயன்படுத்தும் அலைபேசி விற்பனைக்கு வந்தது\nமடிக்காமல் டேப்லட்டாகவும், இரண்டாக மடித்து அலைபேசியாகவும் பயன்படுத்தும் வகையிலான உலகின் முதல் அலைபேசி விற்பனைக்கு வந்துள்ளது. சுருட்டி மடித்து பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான அலைபேசியை உருவாக்கும் போட்டியில் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட உலகின் பல முன்னணி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளன. ஆனால்,\nஆண்கள் தொட்டால் மின்சாரத்தால் தூக்கி வீசும் உள்ளாடை கண்டுபிடிப்பு: பெற்றோர் உட்பட பொலிஸிற்கும் தகவல் செல்லும் விந்தை..\nபெண்களுக்கு எதிரா��� கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தவிடுபொடியாக்க எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவிகள் உடைகளை கண்டுபிடித்துள்ளனர். கூட்ட நெரிசலை\nஜனாதிபதியின் முக்கிய அறிவித்தல்: விண்ணில் செலுத்தப்படவுள்ள இலங்கை இளைஞனின் ரொக்கட்\nஇலங்கையில் மாணவன் ஒருவரினால் தயாரிக்கப்பட்டு வரும் ரொக்கட் விரைவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. கிஹான் ஹெட்டி ஆராச்சி என்ற மாணவனினால் தயாரிக்கப்பட்ட ரொக்கட்டிற்கு ஜனாதிபதி விசேட அவதானம் செலுத்தியிருந்தார்.\nபார்வையாளர்களை அசத்திய டொயோட்டோவின் புதிய AI கார் – (வீடியோ)\nஅமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்த எலக்ட்ரானிக் கண்காட்சியில் அறிமுகமாகி பார்வையாளர்களை அசத்தியது. “எங்களது புதிய காரில் பயன் படுத்தியுள்ள ஏஐ தொழில்நுட்பம், வாடிக்கையாளர்களுக்கு புதிய வசீகரமாக இருக்கும்” என\nஅசத்தும் ஐபோன் X: அசாத்திய சிறப்பம்சங்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு விழா சிறப்பு எடிஷன் ஐபோன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஐபோன் X ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். சர்வதேச\nஒருவர் அந்த சைக்கிளைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார். அந்த சைக்கிள் மேல் இருக்கும் ஏணிகளில் ஏறிப் போகிறார் “பெலிக்ஸ் ரமோன் குய்ரொலா செபிரோ”. ஒவ்வொரு படியாக ஏற,\nடுவிட்டரில் லைவ் வீடியோ அறிமுகம்.\nடுவிட்டர் வலைத்தளம் தனது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்கள் வாயிலாக லைவ் வீடியோ ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான ட்விட்டர் செயலியில் லைவ்\nகொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் மனிதனின் அழிவுக்கு வழிவகுக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் உருவாக்கப்பவதை தவிர்க்குமாறு உலகின் உயர் மட்ட விஞ்ஞானிகள் பலர் உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகில் வாழும் மிகப் பெரிய\nவிஞ்ஞான உலகானது பல்வேறு கண்டுபிடிப்புக்களிலும் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கின்றது. இவர்களில் கண்டுபிடிப்புக்களில் செயற்கை நுண்ணறிவு கொண்ட மனிதர்களை (இயந்திரம்) உருவாக்குவதும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இது இயற்கையான மனித\nபேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் முன்னெடுக்கவுள்ள புதிய அதிரடி திட்டம்\nஉலகில் முன்னணி இணையத்தளங்களாக விளங்குவது கூகுள் மற்றும் பேஸ்புக் என்பனவே ஆகும். பயனாளர்களுக்கு பயனுள்ள தகவல்கள் மட்டுமன்றி சிறப்பு சலுகைகளையும் இவை இணைந்து வழங்கி வருகின்றன. இதேவேளை\nடிசம்பர் இறுதியோடு வாட்ஸ்அப் இல்லை ; பாவனையாளர்களுக்கு அதிர்ச்சி\nடிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் சில வகை கையடக்க தொலைபேசிகளுக்கு வாட்ஸ்அப் சேவை கிடைக்காது என வாட்ஸ்அப் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கமைய,சிம்பியன் ஆப்ரேட்டிங் சிஸ்டம்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு\nகணினியில் உபயோகப்படுத்தும் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இயங்குதளங்களின் புதிய விற்பனை செயல்பாடு இனி நிறுத்தி கொள்ளப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளவில் தொழிநுட்பத்தில்\nபூமியை தாக்க வரும் வேற்றுகிரகவாசிகளின் அபாய மணி சத்தம்\nபயி்ர் வட்டங்கள் இது அனைவரும் அறிந்த ஒன்று தான். மனிதனை ஆச்சிரியத்திற்க்கு உள்ளாக்கும் ஆயிரமாயிரம் பயிர்வட்டங்கள் காணப்படத்தான் செய்கின்றன. பெருபான்மையானோர் இதனை உருவாக்குபவர்கள் வேற்றறுகிரகவாசிகள் என ஆணித்தரமாக\nபூமியை நோக்கி வரும் மற்றுமொரு விண்கல்: நாசா எச்சரிக்கை\nநாசா நிறுவனத்தின் புதிய விண்வெளி கண்காணிப்பு முறைமையில் பூமியை நோக்கி வரும் இராட்சத விண்கல் ஒன்று தென்பட்டுள்ளது. இதனை அடுத்து எச்சரிக்கை விடுத்துள்ள நாசா நிறுவனம் பாரிய\nஇரவு நேரப் பார்வை திறனை அதிகரிக்கும் கஞ்சா: ஆய்வில் தகவல்\nமது வகைகள் உட்பட ஏனைய போதைப் பொருட்கள் யாவும் உடல் பாகங்களின் இயக்கத்தினை அதிரிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டுவருகின்றது. எனினும் இவற்றின் பாவனை எல்லை மீறும்போது பாரிய ஆபத்துக்களை பாவிப்பவர்களுக்கும்,\nஅறிவியல் ஆய்வின் மூலம் மேற்கு அண்டார்டிகாவில் இருக்கும் ஸ்மித் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி, அந்த பனிப்பாறைகளின் தடிமன் 7 ஆண்டுகளில் 0.5 கிமீ அளவு குறைந்திருப்பதை\nநாசா விண்வெளி வீரர் ஷேன் கிம்புரோ என்பவர் விண்வெளியில் இலைகோஸ் வகை கீரையை பயிரிடும் புதிய ஆய்வு ஒன்றை தொடங்கி வைத்துள்ளார். பூமியில் பருவத்துக்கு ஏற்றப்படி விவசாயிகள்\nநிலநடுக்கம் வருவது விலங்குகளுக்கு எப்படி தெர��யும்\nபூமியின் அடிப்பாகத்தில் குளிர்ச்சி அடையாமல் இருக்கும் நெருப்புக் குழம்பானது சில சமயங்களில் பூமியின் மென்மையான பரப்பின் மீது வரும் போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிலநடுக்கம் வந்த பிறகு\nவருகிறது தனி நபர் இயக்கும் குட்டி விமானம் ‛வாஹனா\nசர்வதேச அளவில் வாகனங்கள் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்துக்கொள்ள தனி நபர் இயக்கும் குட்டி விமானம் ஒன்றை பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ஏர் பஸ்\nகூகிள் நிறுவனத்திற்கு எதிரான திட்டத்தில் ‘தோல்வி’.. 1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் ‘ஆப்பிள்’\nஉலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் சில வருடங்களுக்கு முன் கூகிள் நிறுவனத்திற்குப் போட்டி போடும் விதமாக ஆள்ளில்லா கார் மற்றும் ஆட்டோமோட்டிவ் துறையில் ஆராய்ச்சியில் இறங்கியது.\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nகொரோனாவையும் விடப் படு பயங்கரமாக பரப்பப்படும் தேர்தல் புரளி பரப்புரைகள்.\nகருணா போட்ட “ஆனையிறவுக் குண்டு: ஆனையிறவு இராணுவத்தளம் மீதான தாக்குதலுக்கும் கருணாவுக்கும் என்ன சம்பந்தம்\nஇலமுரியா கண்டத்தில் ஆதிக்குடிகளான தமிழர்களின் நாடே ஈழம் என்னும் இலங்கை- ஞானசாரருக்கு துரைராஜசிங்கம் பதில்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஅவசர நிலை பிரகடனம்: இந்திரா இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த நாளில் என்ன நடந்தது\nவிளாதிமிர் புதின்: அசைக்க முடியாத இந்த ரஷ்யத் தலைவரை இப்போது உலகம் கவனிப்பது ஏன்\nவரலாற்றில் இன்று; ஜூன் 24: 2018- சவூதி அரேபியாவில் வாகனம் செலுத்த பெண்கள் முதல் தடவையாக அனுமதிக்கப்பட்டனர்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ர��� , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. ��வருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/bawani", "date_download": "2020-07-03T17:28:41Z", "digest": "sha1:2RNQ5QYFTN5XW3UXWVI3AA7GXOX5SSX4", "length": 3542, "nlines": 73, "source_domain": "selliyal.com", "title": "Bawani | Selliyal - செல்லியல்", "raw_content": "\nமுகநூல் மூலம் ஒரே நாளில் நட்சத்திரமானார் கே.எஸ்.பவானி\nகோலாலம்பூர், ஜனவரி 15 – முகநூல் என்றும் வதனப் புத்தகம் என்றும் (Facebook) அழைக்கப்படும் சமூக வலைத் தளம் மூலம் ஒரே நாளில் மலேசியா முழுக்க பிரபலமாகி விட்டார் கே.எஸ்.பவானி (படம்-இடது) என்ற...\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nஅம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இண்டெல் 253 மில்லியன் டாலர்கள் முதலீடு\nகட்டுப்பாடு இருந்தபோதிலும் ஜூலை 4 மக்கள் வாக்களிக்க வெளியேற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-03T18:27:03Z", "digest": "sha1:MPVERX7OBSYKLIAD3V5AKQ6V36236UEZ", "length": 9900, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃபாட் மேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஃபாட் மேன் (ஆங்கிலம்: Fat Man; கொழுத்த மனிதன்) என்பது ஜப்பான் நகரான நாகசாக்கி மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 இல் ஐக்கிய அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இடப்பட்ட பெயர் ஆகும். இது ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட இரண்டாவது அணுகுண்டாகும். முதலாவது (சின்னப் பையன்) ஹிரோஷிமா மீது ஆகஸ்ட் 6, 1945 இல் போடப்பட்டது. அமெரிக்காவின் முன்னைய அணுவாயுத வடிவமைப்புக்கு \"ஃபாட் மேன்\" என்ற மாதிரியைப் பின்பற்றியே அமைக்கப்பட்டன. இது புளுட்டோனியம் கருவைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆயுதம் ஆகும்[1]ஃபாட் மேன்' என்பது வின்ஸ்டன் சேர்ச்சிலைக் குறிப்பதாகவும் கொள்ளப்படுகிறது[2].\n\"ஃபாட் மேன்\" நிலத்தில் இருந்து 1,800 அடிகள் (550 மீ) உயரத்திலிருந்து \"பொக்ஸ் கார்\" என்ற பி-29 ரகப் போர் விமானத்தில் இருந்து மேஜர் சார்ல்ஸ் சுவீனி என்ற போர் விமானியால் வீசப்பட்டது. இக்குண்டு கிட்டத்தட்ட 21 கிலோடன்கள் டிஎன்டி, அல்லது 8.78×1013 ஜூல் = 88 TJ அளவு ஆற்றலை வெளிப்படுத்தியது[3]. நாகசா���்கி மலைப்பாங்கான பகுதி என்பதால், ஹிரோஷிமாவில் ஏற்பட்ட தாக்கத்துடன் ஒப்பிடும் போட்டு இங்கு சற்றுக் குறைவான விளைவுகளே ஏற்பட்டன. கிட்டத்தட்ட 39,000 பேர் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். 25,000 பேர் காயமடைந்தனர்[4]. இதன் தாக்கத்தினால் பின்னர் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர்[5]. 6.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின.\nஹிரோஷிமா, நாகசாகி மீதான அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதல்கள்\n↑ ஹக்கீம், ஜோய் (1995). அமெரிக்க வரலாறு: War, Peace and all that Jazz. நியூயோர்க்: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வெளியீடு. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-509514-6.\nகுட்டிப்பையனும் குண்டு மனிதனும் மீண்டும் தலைகாட்டக்கூடாது\nகொழுத்த மனிதனின் மாதிரி - (ஆங்கில மொழியில்)\nபசிபிக் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஃ என்ற எழுத்தால் தொடங்கும் கட்டுரைத் தலைப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/author/karthikeyan-v/a3d865ff-350d-54f1-ae0b-e6327862a3a9", "date_download": "2020-07-03T15:43:35Z", "digest": "sha1:QN6X55TYBYZWKMZQZLO44CWL4SVFMYCO", "length": 11981, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "Karthikeyan V : Profile, Latest Updates, Articles, Biography | Asianet News Tamil Author", "raw_content": "\nஅதை ரெய்னாவே வைத்துக்கொள்ளட்டும்.. விட்டுக்கொடுத்த ஹர்பஜன் சிங்.. யாருக்கும் தெரியாத தகவலை வெளியிட்ட சிஎஸ்கே\nஅச்சுறுத்தும் ஐபிஎல் லெவன் வீரர்கள்.. மைக் ஹசியின் செம செலக்‌ஷன்\nஅவனுக்கு அவ்வளவு சீன்லாம் கிடையாது.. நீங்களே கெத்தை ஏத்திவிடாதீங்க.. யூனிஸ் கானை விளாசிய அக்தர்\nபும்ரா, ஷமி மாதிரி ஆளுக்குலாம் பிரச்னையில்ல.. எனக்குதான் பெரிய சிக்கல்..\nதமிழ்நாட்டில் ஒரு லட்சத்தை கடந்த கொரோன பாதிப்பு.. இன்று மேலும் 4329 பேருக்கு தொற்று.. 2357 பேர் டிஸ்சார்ஜ்\nபிரெட் லீ-யின் யார்க்கரில் கிளீன் போல்டு.. தன்னைத்தானே கிண்டலடித்துக்கொண்ட இந்திய வீரர்..\nஅவங்க 2 பேருக்கும் பந்துவீசுவது தான் ரொம்ப கஷ்டம்.. குல்தீப் யாதவ் ஓபன் டாக்\nஅதே வேகம், ஸ்விங், ரிதம்.. 3 மாத இடைவெளிக்கு பிறகும் அசத்தும் ஷமி..\nஇங்கிலாந்தின் நட்சத்திர ஆல்ரவுண்டருக்கு கொரோனா டெஸ்ட்.. உடல்நல குறைவால் தனிமைப்படுத்தி கொண்டார்\n2011 உலக கோப்பை ஃபை��ல் சூதாட்ட சர்ச்சை.. சங்கக்கராவிடம் 10 மணி நேரம் விசாரணை\nநாம சாமி கும்பிட மாட்டோம்னு நினைக்கிறாங்க தலைவரே.. விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தயாராகும் திமுக..\n#UnmaskingChina: இந்தியாவில் தடை.. டிக் டாக்கின் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கை\nசீனாவுடன் எல்லையில் பதற்றம்.. ரஷ்யாவிடமிருந்து 33 போர் விமானங்களை வாங்கும் இந்தியா\nதமிழ்நாட்டில் தொடரும் சோகம்: முதல்முறையாக 4000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு..\nஇந்தியாவில் 6 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. உலகளவில் 3ம் இடத்தை நெருங்கும் அபாயம்\n2020 ஐபிஎல்லில் நான் கண்டிப்பா ஆடுவேன்.. ஸ்ரீசாந்த்தின் நம்பிக்கைக்கு பின்னால் இருக்கும் லாஜிக்\n7 வருஷம் கழித்து கம்பேக்.. ஐபிஎல்லில் எந்த அணியில் ஆட விருப்பம்..\nஐபிஎல் பற்றி அடுத்தடுத்து வரும் பகீர் தகவல்கள்\nஸ்மித்தை விட கோலி தான் பெஸ்ட் பேட்ஸ்மேன். ஸ்மித்தின் மிடில் ஸ்டம்ப்பை கழட்டி எறிஞ்சுடுவேன்.. பவுலர் அதிரடி\n21ம் நூற்றாண்டில் இந்தியாவின் மதிப்புமிக்க வீரர் அவருதான்.. சச்சின், டிராவிட், தோனி, கோலி, ரோஹித்லாம் இல்ல\nஐபிஎல்லை ஒரேயொரு ஊரில் மட்டுமே நடத்த பிசிசிஐ திட்டம்..\nசாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரண வழக்கில் போலீஸ் எஸ்.ஐ அதிரடி கைது.. கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி\nஷேன் வார்னை என்னிடம் பயங்கரமா கிண்டலடித்தார் ஸ்டீவ் வாக்.. எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றிய லீ\n2019 உலக கோப்பை ஃபைனல் சூப்பர் ஓவரில் அவங்க 2 பேரையும் இறக்கியது ஏன்..\nஇந்திய வீரர்களை அன்பால் நெகிழவைத்த இன்சமாம் உல் ஹக்.. முன்னாள் இந்திய வீரர் பகிர்ந்த சுவாரஸ்யம்\nகம்பீர் - கோலி மோதல்.. நடந்தது என்ன.. 7 ஆண்டுக்கு பின் உண்மையை சொன்ன கிரிக்கெட் வீரர்\nதமிழ்நாட்டில் ஒரு லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு.. இன்று ஒரே நாளில் அதிகபட்ச டிஸ்சார்ஜ்..\n#UnmaskingChina: சீனாவுக்கு அடுத்தடுத்து ஆப்பு அடிக்கும் மோடி அரசு.. நிதின் கட்கரியின் அதிரடி அறிவிப்பு\nகோலி தலைமையிலான இந்திய அணியால் கங்குலி தலைமை அணியை வீழ்த்த முடியாது.. முன்னாள் வீரர் ஓபன் டாக்\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அற��வித்த ஆர்.கே செல்வமணி..\nநாங்க சொன்னா அரசியல்னு சொல்வீங்க... இப்போ என்ன பதில் சொல்ல போறீங்க.. எடப்பாடியாருக்கு கனிமொழியின் கேள்வி\nசீனா பெயரை உச்சரிக்க தயங்கும் பிரதமர் மோடி..\nஎடப்பாடி பழனிச்சாமி அந்தப் பதவியில் இருக்கக் கூடாது... சுப்ரீம் கோர்ட்டுக்கு போன சாத்தான்குளம் விவகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/ppn/story/bayam.html", "date_download": "2020-07-03T17:04:36Z", "digest": "sha1:SAVGNXYRSBGIQXAQZNEF7Y5ZHYTMYEUE", "length": 56754, "nlines": 496, "source_domain": "www.chennailibrary.com", "title": "பயம் - Bayam - புதுமைப்பித்தன் நூல்கள் - Puthumaippiththan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஅன்று பொழுது போகவில்லை. தேகாரோக்கியத்திற்குக் கடல் காற்று நல்லதாமே பீச் ரோட்டில் நடந்து கொண்டே போனேன்.\nஎவ்வளவு தூரம் போனேன் என்று எனக்குத் தெரியாது. கடற் காற்றும் மனவோட்டத்திற்குச் சாந்தியளித்தது. நானும் நடந்துகொண்டே போனேன். ஏறக்குறைய திருவல்லிக்கேணி ரேடியோ ஸ்டாண்டு கூப்பிடு தூரத்தில் வந்து விட்டது.\nபாதையின் பக்கத்திலிருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்தேன்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\nசிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nஅக்னிச் சிறகுகள் - மாணவர் பதிப்பு\nகுறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்\nஅடி வானத்திலே மெல்லிய பூப்பஞ்சை வைத்து ஜிகினா வேலை செய்தது மாதிரி வெண் மேகங்கள் - எனது வரையற்ற மனம்போல் - கடலையும் வானையும் பிரித்துக் கட்டின.\nமேலே சிதறுண்ட க��வுகள் போல், இலட்சியங்கள் போல், நட்சத்திரங்கள்.\n கடல், எனது எண்ணங்களைத் தட்டிக் கொடுக்கும் பாவனையாக அலை எழுப்பி 'உம்' 'உம்' என்று ஒப்புக்கொள்ளும் கடல்.\nமனதிற்குக் குதூகலம் வந்தது. கால்கள் நடப்பதற்கு மறுத்தன.\nவீட்டிற்குச் சென்று என்னத்தைத் தூக்கி நிறுத்தப் போகிறேன் இன்னும் சற்று நேரம் உட்கார்ந்துவிட்டுப் போனால் என்ன\nபெரிய ஆஜானுபாகுவான வெள்ளைக்காரன். குறுகக் கத்தரித்து விடப்பட்ட தலை, அகன்ற நெற்றி, நீண்ட நாசி, குறுகக் கத்தரித்து விடப்பட்ட மீசை, மெல்லிய, மனவுறுதியைக் காண்பிக்கும் உதடுகள், கிரேக்க சிற்பியின் கனவு போன்ற தேக அமைப்பு. மொத்தத்தில், புத்தியும் தேக பலமும் கூடிக் கலந்து பரிணமித்த மனிதன்.\nஅந்தக் கண்களில், எதிலும் ஆசை பூர்த்தியாகாத நோக்கு. அறியவேண்டிய அவா. ஐந்து நிமிஷம் சும்மாயிருப்பது சாவுக்கு நிகர் என்று உழைப்பில் நாட்டம் மிகுந்த தேகப் படபடப்பு.\nபொதுவிலே, அந்தப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குத் தங்கள் இரத்தத்தையும் வாழ்க்கையையும் அர்ப்பணம் செய்தார்களே, அந்த நாடோ டிகள், இந்த மகத்தான கூட்டத்தின் தனிக் குணம் இந்த வெள்ளைக்காரனின் ஒவ்வொரு சலனத்திலும் தெரிந்தது.\nவந்தவன் என் பக்கத்தில் நேராக வந்து உட்கார்ந்தான். அவனிடத்தில் அந்த மிடுக்கு. வெள்ளையரின் சாம்ராஜ்யப் பெருமையில் பிறந்த அந்த மிருகத்தனம், அது அவனிடம் காணப்படவில்லை.\nகண்ணிலே நல்ல குணம்; கட்டுறுதியுள்ள உடல்.\nஎனக்கு அவனிடம் பேசவேண்டுமென்ற ஆசை எப்படி ஆரம்பித்தது\nஅவனுக்கு அந்தப் பிரச்னையே தோன்றவில்லை. சாதாரணமாக, இயற்கையாக மனிதனுக்கு மனிதன் பேசுவது மாதிரி என்னை வசப்படுத்திவிட்டான். புதிய அன்னிய நண்பன் என்ற ஹோதா எங்களுக்குள் மறைந்து போயிற்று.\nபேசுவது ஒரு தனிக் கலை. அது அவனுக்குத் தெரிந்து இருந்தது. சளைக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம். பேசுவது என்றால் ஒரு மனிதனுடைய தனிப்பிரசங்கம் என்று நினைத்து விடுகிறார்கள் பலர். அவன் அப்படியல்ல. பக்கத்திலிருப்பவனைப் பதில் சொல்ல வைத்துச் சம்பாஷணைப் பந்தை உருட்டி விடுவதில் நிபுணன்.\nஅன்று பல சங்கதிகள் பேசி வரும்பொழுது நான் முதலில் நினைத்தது சரிதான் என்று பட்டது. அவன் மகத்தான நாடோ டி. துருவங்களிலிருந்து, அக்னிப் பிழம்பான பாலைவனங்கள் வரை, உலகத்தில் அவனுக்குத் தெரியாத ப��கம் கிடையாது. அதுமட்டுமல்ல. நல்ல ரஸிகன். அவன் மனம் ஒரு இலட்சிய உலகில் வசித்து வந்தது. அதனால், ஒரு பூர்த்தியாகாத ஆசை, ஓர் ஆதர்சம், அவனைப் பிடர்பிடித்துத் தள்ளிக்கொண்டு சென்றது. அவன் இஷ்டப்பட்டாலும், அவனால் ஓரிடத்தில் நிரந்தரமாகத் தங்க அவனது மனம் இடங்கொடாது.\n\" என்று அவரது தேக அமைப்பை உற்று நோக்கினேன். அவர் சொல்வதை நம்ப முடியவில்லை.\nஅவரும் சிரித்துக்கொண்டு, \"நானும் பயந்திருக்கிறேன். நீங்கள் ஏன் சந்தேகப்படவேண்டும்\" என்று கொண்டே தன் பையிலிருந்த ஒரு சுங்கானை எடுத்து நிரப்பி விட்டு, ஒரு இழுப்பு இழுத்து, புகையை மிகுந்த ஆர்வத்துடன் ரஸித்தார். கண்கள் ஏதோ யோசிப்பது போல் கனவு கண்டன.\n\"ஆமாம், நான் பயந்திருக்கிறேன். நான் சொல்லுகிறதைக் கேளுங்கள். பயம் தைரியசாலிக்கும் அசையாத நெஞ்சு படைத்தவனுக்கும்தான் வரும். கோழைத்தனம், பயமல்ல. பயம் மனதில் தோன்றும் ஒரு நடுக்க நினைப்பு. உள்ளத்தையே, உயிரையே அப்படிக் குலுக்கிவிடுகிறது. சாவு நிச்சயம் என்று நாம் எதிர்பார்க்கும் சமயத்தில் பயம் தோன்றாது. ஆமாம் தெரிந்த அபாயத்தில் பயம் தோன்றாது. அது எதிர்பாராத சம்பவங்களில், இன்னதென்று அறியமுடியாத ஒரு சக்தியின் சூழ்ச்சியில், மிகவும் சாதாரணமான தொந்தரவுகளில் வந்துவிடும். குண்டுக்கும் கத்திக்கும் அஞ்சாதவன், நள்ளிரவில் திடீரென்று பிசாசைக் கண்டால், பயம், புத்தியை வலிமையைச் சிதற அடிக்கும். பயம் இன்னதென்று தெரிந்து கொள்வான்.\n\"எனக்குப் பயம் என்றால் இன்னதென்று தெரியும். ஒரு தடவை பட்டப் பகலில் - அது பத்து வருஷங்களுக்கு முந்தி - அனுபவித்தேன். மற்றொருதரம் போன டிசம்பரில் ஓர் இராத்திரியில் அனுபவித்தேன்.\n நான் எத்தனையோ தடவை எமனுடன் போராடியிருக்கிறேன். மனிதனுடைய மிருகத்தனத்தின் பேரில் எனது சக்தியால் வெற்றி பெற்றிருக்கிறேன். எத்தனை சண்டைகள் தரையிலும் கடலிலும் அவைகளில் ஒரு தடவையாவது பயந்தேனா\n\"நான் பத்து வருஷங்களுக்குமுன் ஆப்பிரிக்காவிற்குச் சென்றிருந்தேன். அங்கெல்லாம் உயிர் துச்சம் சாவிற்கு எப்பொழுதும் தயார். அதுதான் மனிதனுக்கு வரும் தீங்கில் எல்லாம் லேசானது என்று நினைக்கிறார்கள் அந்தப் பிரதேசத்திலிருப்பவர்கள். அங்கு அந்தப் பாதுகாப்பற்ற இரவிலே கவலையற்ற தூக்கம். எங்களுக்கு, எங்கள் நாட்டிலே அப்படியல்ல, ஒவ்வொரு ���ினாடியும் செத்துக் கொண்டிருக்கும் கோழைத்தனம். நீங்களே பாருங்களேன் மேல்நாட்டு அரசியல்களின் சந்தேகத்தை சாவிற்கு எப்பொழுதும் தயார். அதுதான் மனிதனுக்கு வரும் தீங்கில் எல்லாம் லேசானது என்று நினைக்கிறார்கள் அந்தப் பிரதேசத்திலிருப்பவர்கள். அங்கு அந்தப் பாதுகாப்பற்ற இரவிலே கவலையற்ற தூக்கம். எங்களுக்கு, எங்கள் நாட்டிலே அப்படியல்ல, ஒவ்வொரு வினாடியும் செத்துக் கொண்டிருக்கும் கோழைத்தனம். நீங்களே பாருங்களேன் மேல்நாட்டு அரசியல்களின் சந்தேகத்தை ஆயுதம்\n\"அப்பொழுது நடந்ததுதான். நான் தெற்கு ஊர்க் காள் பாலைவனத்தைக் கடந்துவிட்டேன். உலகத்திலுள்ள பிரதேசங்களிலே அது பார்க்கவேண்டிய இடம். பாலைவனம் என்றால், இந்தக் கடற்கரையோரத்திலே கோவணம் மாதிரி நீண்டு கிடக்கிறதே இப்படியிருக்குமென்றா நினைத்துக் கொண்டீர் அது மணல் சமுத்திரம், எங்கு பார்த்தாலும், மணல், மணல், மணல். திடீரென்று ஒரு பேய்க்காற்று வந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான். இவ்வளவு நேரம் செத்துக் கிடந்த மாதிரி இருந்த மணல் அலைமேல் அலையாக எழும்பிக் குவியும்.\n\"அந்த எல்லையற்ற மௌனத்திலே மணல் மலைகள் பெரிதும் சின்னதுமாக இருக்கும். அதில் ஏறி ஏறி இறங்க வேண்டும், பாலைவனத்தைக் கடக்க வேண்டுமானால். அங்கே நிழலா\n\"குதிரைகள் முட்டளவு மணலில் புதைந்துதான் நடக்கும். களைப்பு என்பதற்கு அர்த்தம் அந்தக் குதிரைகளுக்குத் தெரியும். அதில் ஏறிச்செல்ல வேண்டிய விதிபடைத்த மனிதனுக்குத் தெரியும்.\n\"அப்பொழுது நாங்கள் இருவர் சென்றோம். கூட நான்கு ஒட்டகங்கள், எங்களுடைய சாமான்களுக்கு; அதன் ஓட்டிகள். எங்களால் பேசமுடியாது அவ்வளவு நாவரட்சி; கானலினாலும், களைப்பினாலும் மூச்சுத் திணறுகிறது. திடீரென்று எங்களில் ஒருவன் பயந்து ஓலமிட்டான். நாங்கள் திடுக்கிட்டு நின்றோம். ஆமாம் திடுக்கிட்டு விட்டோ ம் அந்தப் பிரதேசத்திலே வழி தவறிய பிரயாணிகளுக்குத்தான் அந்தக் காரணம் சொல்ல முடியாத நிகழ்ச்சி தெரியும்.\n\"எங்கோ கிட்டத்தான். எவ்வளவு கிட்டவென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஒரு முரசொலி அதற்குத்தான் பாலையின் முரசு என்று பெயர். முதலில் காதுகளைத் துளைக்கும்படியாக, மனது இடிந்து, சுக்கலாகப் போகும்படியாகக் கேட்டது. சற்று நேரம் ஒன்றுமில்லை. பிறகு அந்தச் சாவின் அறிகுறியான, பயங்கரமான மௌனத்தை வெருட்டி, எல்லையற்ற வானத்தை நிறைத்து முழங்கியது அந்த முரசொலி.\n மரணம் நெருங்கிவிட்டது' என்று கூவினார்கள்.\n\"அவர்கள் கூவி முடியவில்லை. என்னுடைய நண்பன் குதிரையிலிருந்து விழுந்தான். சூரிய கிரணத்தினால் தாக்கப்பட்டு, அவனை உயிர்ப்பிக்க வெகு கஷ்டப்பட்டோ ம். முரசொலி, டம், டம், டம் என்று காதைத் தொளைத்தது. எனது இறந்த நண்பனைக் கூர்ந்து கவனித்தேன். பயம் தோன்றியது.\n\"நெஞ்சை அப்படியே அமுக்கி உயிரைக் கசக்கிவிடும் பயம்\n\"சுற்றி நாலுபுறமும் மணற்குன்றுகள். ஜன சஞ்சாரத்திற்கும் எங்களுக்கும் இடையே இருநூறு மைல். எனது நண்பன் இறந்து போனான். நான் எப்பொழுதோ\n\"அந்த முரசு - 'அதன் காரணம் என்ன' என்று நான் கேட்டேன்.\n\"பலர் பலவிதமாகச் சொல்லுகிறார்கள். காரணம் என்னவென்று சொல்லுவது தூரத்திலுள்ள மேளங்களின் சப்தம் காற்றில் கலந்து எதிரொலிக்கிறது என்கிறார்கள். அங்கிருக்கும் ஒருவிதப் பனையின் ஓலை. சலசலப்பதின் சப்தம் என்கிறார்கள். உண்மையில் அது கானல் இருக்கிறதே அது மாதிரி ஒளியின் சப்த மயக்கம். பிறகுதான் ஸயன்ஸ்படி அது எந்தக் காரணத்தினால் உண்டானது என்று தெரிந்து கொண்டேன். பயந்தது நிச்சயம்...\nஇன்னொரு தடவை பயந்தேனே அது பிரான்ஸ் தேசத்துக் காடுகளில்.\n\"அன்று, இரவு வெகு சீக்கிரம் வந்துவிட்டது. அவ்வளவு மேகம். நல்ல மழைக்காலம். அப்பொழுது எனக்கு வழி காட்டியாக ஒரு குடியானவன் வந்தான். வானத்திலே மேகங்கள் ஒன்றையொன்று பிடர்பிடித்துத் தள்ளிக்கொண்டு ஓடின. காற்று சண்டனாக வந்துவிட்டது. மரங்கள் தலைவிரித்தாடின. மரக்கிளைகள் பரிதாபகரமாக, பயங்கரமாக, முக்கி முனங்கிக்கொண்டு உறுமின. என்ன கம்பளிச்சட்டை போட்டுக்கொண்டு இருந்தும் குளிர் எலும்பைத் தாக்கியது.\n\"இனிமேல் செல்ல முடியாது என்று கண்டு, பக்கத்திலிருந்த ஒரு காவல்காரனின் குடிசைக்கு அழைத்துச் சென்றான். அந்தக் காவல்காரன் இரண்டு வருஷத்திற்கு முன் ஒரு திருடனைச் சுட்டுக்கொன்றவன். அதிலிருந்து அந்தத் திருடனுடைய பேய் வந்து அவனைத் தொல்லை செய்வதுமாதிரி அவனுக்கு ஒரு பிராந்தி - பயம். அவனுடன் அவனுடைய இரண்டு புத்திரர்களும் அவர்களுடைய மனைவிகளுடன் வசித்து வருகிறார்கள். இது அந்தக் குடியானவன் எனக்குப் போகும் பொழுது கூறினான்.\n\"இருள் அதிகமாகி விட்டதால் எனக்கு ஒன்றும் தெரியவி���்லை. கடைசியாகத் தூரத்திலே சற்று வெளிச்சம். நெருங்கினோம். ஒரு குடிசை கொஞ்சம் பெரியதுதான். வழிகாட்டி கதவைத் தட்டினான். உள்ளிருந்து பயத்தினால் திக்கு முக்கடித்த ஒரு குரல் யார் என்று கேட்டது. குடியானவன் பதில் சொல்லக் கதவு திறந்தது. உள்ளே சென்றோம்.\n\"நான் உள்ளே கண்ட காட்சியை ஒரு நாளும் மறக்க முடியாது. அந்த அறையின் நடுவில் பஞ்சுப்பெட்டிபோல் நரைத்த ஒரு கிழவன் கையில் குண்டு போட்ட துப்பாக்கியுடன் நின்றான். இரண்டு முரடர்கள் கையில் கோடரியை ஏந்திய வண்ணம் நின்றார்கள். சற்று தூரத்தில் வெளிச்சம் படாத இருட்டுப் பாகத்தில் இரண்டு பெண்கள் சுவரின் பக்கமாகத் திரும்பி முழங்காலில் நின்று கொண்டு இருந்தார்கள்.\n\"திடீரென்று கிழவன் பெண்களைப் பார்த்து எனது சௌகரியத்திற்கு ஒரு அறையைச் சுத்தம் செய்யச் சொன்னான். அவர்கள் அசையவில்லை.\n\"மறுபடியும் கிழவன் சொன்னான்: 'முன்பு ஒரு மனிதனைக் கொன்றேன். போன வருஷம் அவன் வந்தான். இன்றும் அவன் வருவான்\n\"அந்தக் குரலைக் கேட்டதுமே எனது மனம் கிடுகிடுத்துப் போய்விட்டது. இரத்தம் அப்படியே உறைந்து போய்விட்டது... இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமலிருக்க முயன்றேன். முடியவில்லை.\n\"கதவுப் பக்கத்தில் ஒரு சடை நாய் படுத்துறங்கிற்று. அதற்கு இந்தப் பயம் தெரியுமா\n\"வெளியே சண்டமாருதம். மழையும் காற்றும் சொல்ல முடியவில்லை. திடீரென்று 'சட்டச் சடசடா' என்று ஒரு இடி முழக்கம். கண்ணை வெட்டும் மின்னல். சாத்தான் உடனே பிரசன்னமாயிருந்தாலும் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன்.\n\"அங்கிருந்தவர்கள் எல்லாம் ஏதோ மந்திர சக்தியில் கட்டுப்பட்டவர்கள் போல, எதையோ எதிர்பார்ப்பவர்கள் போலக் கவனித்துக் கொண்டு இருந்தார்கள். வெகுதூரம் நடந்ததினால் களைப்பு, இவர்களைத் தேற்றுவதற்கு எடுத்துக் கொண்ட சிரமம் எல்லாம் சேர்ந்து எனக்குத் தூக்கத்தை வருவித்தது. படுக்கப்போக எழுந்தேன். அப்பொழுது அந்தக் கிழக்காவல்காரன், ஒரே பாய்ச்சலில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, 'அதோ வந்துவிட்டான் வந்துவிட்டான்' என்று கூக்குரலிட்டான். உடனே பெண்களும் ஓடிப்போய் முன்போல் சுவருடன் ஒட்டி நின்றார்கள். கிழவனுடைய புத்திரர்கள், மறுபடியும் கோடாலியைத் தூக்கிக் கொண்டார்கள். அவர்களைச் சமாதானப் படுத்த முயன்றேன். அப்பொழுது அந்த நாய் விழித்துக்கொண்டு பயங்கரமாக ஊளையிட்டது. அது ஏறக்குறைய மனிதனுடைய குரல் மாதிரி இருந்தது...\n\"எல்லாரும் அந்த நாயையே கவனித்தோம். அசையாமல் நின்றுகொண்டு, எங்கள் கண்களுக்குத் தெரியாத எதையோ எதிர்நோக்குவது போல் தெரிந்தது. அதற்கு மயிர் எல்லாம் சிலிர்த்து நின்றது.\n\"எனக்கு வழி காட்டி வந்த குடியானவன். 'நாய்க்குத் தெரிகிறது, நாய்க்குத் தெரிகிறது' என்று கூப்பாடு போட்டான். அந்தத் திருடனைக் கொல்லும்பொழுது அந்த நாயும் கூட இருந்ததாம்.\n\"என்னை யறியாமல் பயம் என்னைப் பிடிக்கத் தொடங்கியது... அங்கிருந்தவர்கள் பயத்தால் எதையோ எதிர் நோக்கியிருந்தார்கள்... அந்த நாய் எதையோ பார்க்கத்தான் செய்தது... ஒரு மணி நேரம் இப்படி ஊளையிட்ட வண்ணமாக இருந்தது. அதன் குரல் அதை நினைக்கும்பொழுதே குடல் நடுக்கம் எடுக்கிறது. காரணமில்லாத, அடக்க முடியாத பயம் என்னைப் பிடித்தது. எதற்குப் பயம் அதை நினைக்கும்பொழுதே குடல் நடுக்கம் எடுக்கிறது. காரணமில்லாத, அடக்க முடியாத பயம் என்னைப் பிடித்தது. எதற்குப் பயம் எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் ஏதோ பயப்படக்கூடியது ஒன்று இருக்கிறது என்று தெரிந்தது.\n\"என்ன செய்வது என்று தெரியாமல் திக்பிரமை பிடித்தவர்போல், ஒரு சின்னச் சத்தத்திலும் நெஞ்சு வெடித்துப்போகும் நிலைமையில் இருந்தோம். அந்த நாய் அறையைச் சுற்றிச் சுற்றி மோப்பம் பிடித்தது... எங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது.\n\"என் கூட வந்த வழிகாட்டிக்கு இதைத் தாங்க முடியவில்லை. திடீரென்று எழுந்து ஓடி நாயைப் பிடித்து வெளியே தள்ளிக் கதவையடைத்து விட்டான்.\n இந்த நிசப்தம் எங்களுக்கு இன்னும் அதிகப் பயப் பிராந்தியை உண்டு பண்ணிற்று.\nதிடீரென்று ஏதோ ஒன்று சுவரருகில் நிற்பதாகத் தோன்றிற்று. தொடுவதுபோல் திறக்க முயல்வது போல் தெரிந்தது. பிறகு... மறுபடியும் தெரிந்தது. பிரகாசமான கண்கள் ஏதோ ஒரு குரல், ஈனஸ்வரத்தில்.\n\"சமையற்கட்டின் பக்கம் ஏதோ அமளி. அந்தக் கிழவன் சுட்டான். அவன் புத்திரர்கள் ஓடிவந்து கதவையடைத்து அதன்மீது மேஜையைச் சாத்தினர். அந்த துப்பாக்கிச் சத்தத்தில் எனது உயிரே போய்த் திரும்பியது. பயம்\n\"அன்று இரவு முழுவதும் அப்படித்தான். விடியும் வரை கதவைத் திறக்க எங்களுக்குத் தைரியம் வரவில்லை.\n\"சிறு வெளிச்சம் சற்றுத் தைரியத்தைக் கொடுத்தது. வெளியே ச��ன்றோம்.\n\"அந்த நாய்தான். வாயில் குண்டுபட்டுச் சுவரடியில் இறந்து கிடக்கிறது.\"\nஅந்த வெள்ளைக்கார நண்பர் சற்று மௌனமாக இருந்தார்.\nபிறகு, \"மனப்பிராந்தி இருக்கிறதே அதைப் போன்ற பயம் வேறு கிடையாது\" என்றார்.\nபுதுமைப்பித்தன் சிறுகதைகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/", "date_download": "2020-07-03T17:09:29Z", "digest": "sha1:EWOXYPMKHQKSJB4XBDLR37KTY7WGJFFY", "length": 36475, "nlines": 690, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - Kanyakumari's No.1 Web Portal", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய ���ுந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nகன்னியாகுமரியில் ஓடை உடைந்ததால் சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர்\nகன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் ஓடை உடைந்ததால் கழிவுநீர் சாலையில் ஆறு போல் ஓடியது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர்.\nகல்பேனி தீவில் தவித்த மீனவர்கள் கரை திரும்பினர்\nசூறைக்காற்றில் சிக்கி கல்பேனி தீவில் தவித்த தமிழக மீனவர்கள் 20 நாட்களுக்கு பிறகு கரை திரும்பினர். கடலில் மூழ்கிய படகுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகருங்கல், நவ. 15: குமரி மாவட்டம் நீரோடியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு சொந்தமான படகில் செல்வராஜ் மற்றும் கேரள மாநிலம் பூவாரை சேர்ந்த அலெக்சாண்டர், புளியூரை சேர்ந்த சபரியார், மரியநாட்டை சேர்ந்த மேரிவின் சென்ட், நாகை மாவட்டம் சீர்காழி பழையாரை சேர்ந்த குமாரராஜா, வாசுதேவன், செருதூரை சேர்ந்த மோசி, தூத்துக்குடி மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்த மாரியப்பன், ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை சத்திரத்தை சேர்ந்த கோவிந்தன், நம்புதளையை சேர்ந்த கண்ணதாசன் ஆகிய 10 பேரும் கடந்த மாதம் (அக்டோபர்) 13-ந் தேதி கொச்சி முனம்பம் துறைமுகத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றனர்.\nவெளிநாட்டில் மாயமாகும் மீனவர்களை மீட்க தொடர்பு அலுவலகம் : வசந்தகுமார் எம்.பி.\nமீன்பிடி தொழிலில் ஈடுபடும் போது வெளிநாட்டில் மாயமாகும் மீனவர்களை மீட்க டெல்லியில் காங்கிரஸ் சார்பில் தூதரக தொடர்பு அலுவலகம் அமைக்கப்படும் என வசந்தகுமார் எம்.பி. கூறினார்.\nநாகர்கோவிலில் நடுவழியில் ரெயில் நிறுத்தம்\nமழை வெள்ளத்தில் தண்டவாளம் மூழ்கியதால் நாகர்கோவிலில் நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.\nகன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு\nவைராவிளையில் ரூ.7 லட்சத்தில் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி\nநீட்தேர்வு ஆள் மாறாட்டத்தை தடுக்க நடவடிக்கை : பொன்.ரா���ாகிருஷ்ணன்\nநாகர்கோவில் வடசேரியில் சாலை விரிவாக்கம் : மரங்கள் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டன\nகாலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தி.மு.க.வினர் முற்றுகை\nகேரள படகுகளை நிறுத்த தடை : மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் எச்சரிக்கை\nதிருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்கு சுசீந்திரம் அம்மன் புறப்பாடு\nதிருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை : மேல்முறையீடு செய்ய 15 நாள் அவகாசம்\nஆவின் புதிய விலை பட்டியல்\nமத்திய அரசை குறை சொல்வது தவறு : அமைச்சர் எம்.சி.சம்பத்\nதட்டை போளி கொத்து பரோட்டா\nபொதுமக்கள் தவறவிட்ட 50 செல்போன்கள்\nகன்னியாகுமரி, ஆக. 29: குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட 50 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதனை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஒப்படைத்தார்.\nகோடிக்கணக்கில் பணம்–நகை பதுக்கியவர்கள் யாரும் தப்ப முடியாது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nசுசீந்திரம், டிச. 13: கோடிக்கணக்கில் பணம், நகை பதுக்கிய சேகர் ரெட்டிக்கு உதவியவர்கள் யாரும் தப்ப முடியாது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\nநாகர்கோவிலில் 7 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விநியோகம்\nமுக்கடல், அக்.13: முக்கடல் அணையில் ஒரு மாதத்துக்கு உரிய தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளதால் நாகர்கோவில் நகர மக்களுக்கு தற்போது 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகன்னியாகுமரி, ஜுன் 07: கன்னியாகுமரி மாவட்டம் இனயத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு சுற்று வட்டார மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nமுக்கடல் அணையில் தேவையான தண்ணீர் இருப்பு\nமுக்கடல், ஏப். 05: முக்கடல் அணையில் கோடை காலத்திற்கு தேவையான அளவு தண்ணீர் இருப்பதால் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என நகராட்சி பொறியாளர் சுரேஷ்குமார் கூறினார்.\nநாகர்கோவில் பூங்காவை மேம்படுத்த ₹ 1 கோடியில் திட்ட மதிப்பீடு\nநாகர்கோவில் வேப்பமூடு பூங்காவை சீரமைக்கஒருகோடியில் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சிகூட்டத்தில் நகர்மன்ற தலைவி மீனாதேவ் ெதரிவித்தார்.\nநகராட்சி பொறியாளர் சுரேஷ்குமார்,துணைத்தலைவர் சைமன்ராஜ் ஆகியோர் ���ுன்னிலைவகித்தனர்.கூட்டத்தில் கவுன்சிலர்கள் தரப்பில் கூறப்பட்டதாவது:\nநாகர்கோவில் நகராட்சியில் மட்டும் தான் நகரவரி விதிப்புசட்டம் 1998ன் படி வரி விதிப்பு செய்யப்படுகிறது.\nவேப்பமூடு ராமசாமி ஐயர் நினைவு பூங்காவில் தற்போது கட்டணம் வசூலிப்பது யார் பூங்கா முற்றிலும் பராமரிப்பின்றி உள்ளது. நகரில் உள்ளவர்களுக்கு உள்ள பொழுதுபோக்கு அம்சமான இந்த பூங்காவை சீரமைக்க வேண்டும்.\nஇதற்கு நகர் மன்ற தலைவி மீனாதேவ் பதில் அளித்து பேசுகையில், நகராட்சி ராமசாமிஐயர் நினைவு பூங்காவை மேம்படுத்த ₹ஒருகோடியில் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு மத்திய அரசு நிதி உதவிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nவிரைவில் இதற்கான அனுமதி கிடைக்க முயன்று வருகிறோம்.இவ்வாறுஅவர்கூறினார்.\nகன்னியாகுமரியில் திடீர் கடல் சீற்றம்.. ராட்சத அலைகளால் பீதியில் உறைந்த சுற்றுலாப் பயணிகள்\nகன்னியாகுமரியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பீதி அடைந்தனர்.\nபாலப்பள்ளம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா தேர்ப்பவனி\nகுளச்சல், நவ. 19: பாலப்பள்ளம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா தேர்ப்பவனி இன்று நடக்கிறது.\nகர்நாடக வியாபாரிகள் கலெக்டரிடம் மனு\nநாகர்கோவில், நவ.09: கன்னியாகுமரி சீசன் கடைக்கு வாடகை அதிகமாக இருப்பதாக கூறி கர்நாடக வியாபாரிகள் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.\nகுமரி மாவட்டத்தில் தொடர் மழையால் பெருஞ்சாணி அணை மூடப்பட்டது\nகன்னியாகுமரி, நவ. 02: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் புத்தன் அணைப்பகுதியில் 54.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.\nகுமரி மாவட்ட கோவில்களில் ஆய்வு செய்த இந்து அறநிலையத்துறை ஆணையர்\nகன்னியாகுமரி, அக்.12: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு நடத்தினார்.\nநாகர்கோவில், அக்.09: பெண் ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமுக்கியமாக விளையாட்டு வீரர்கள்.ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.முதுகு வலி,இடுப்புவலி இரண்டுமே இருக்காது.மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.பெண்களுக்கு கர���பப்பை மிகவும் வலுப்பெறும்.\nசாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பருப்புக் கூட்டு, பொரித்த அப்பளம், வடாம் வகைகளுடன் சேரும்.\nஉண்பதற்குரிய வேர்காய் இனத்தைச் சேர்ந்தது முள்ளங்கி. சமைப்பதற்கேற்ற முள்ளங்கி எது முள்ளங்கியில் உள்ள சத்துக்கள் ...\nதடியங்காய் (winter melon) 2 கப், தட்டைப்பயறு/பெறும்பயறு - 1 கப், கட்டிதேங்காய்ப்பால் - 1/2 கப் , உப்பு - தேவையான அளவு\nதேவையான பொருட்கள் : கடலை பருப்பு - 2 கப், காய்ந்த மிளகாய் - 2, பூண்டு - 3 பல், இஞ்சி - ஒரு சின்ன நெல்லிக்காய்\nதேவையான பொருட்கள்: இட்லி அரிசி - 1 கப், கடலை பருப்பு - 1/2 கப்,\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇருதய விழிப்புணர்வு மாரத்தான் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் முதலிடம்\nஉலக இருதய நாளை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற இருதய விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 8 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் போட்டியில் 21 கிமீ பிரிவில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் முதலிடம்பெற்றார்.\nரூபெல்லா தடுப்பூசி மருத்துவர் அறிவுறுதல்\nகடலில் இரும்பு கூண்டு அமைத்து இறால் மீன் வளர்க்கும் மீனவர்கள்\nவெளிநாட்டு வேலை : ஏமாறுவதை தடுக்க தனி பிரிவு, காவல்துறை\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nதமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில் தான் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை.\nகுமரி மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி பேரூராட்சி மற்றும் முழு சுகாதார இயக்கம் ஆகியவை சார்பில் நேற்று கன்னியாகுமரியில் தூய்மையே சேவை இயக்க உறுதி மொழி எடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. காந்தி மண்டபம் முன் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் கலந்து கொண்டு பேசினார்.\nகுமரி மாவட்டத்தில் திறந்த வெளி கழிப்பிடமே இல்லை. அனைத்து வீடுகளிலும் கழிப்பறை உள்ளது. இதனால் இங்கு திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவோர் இல்லை.\nஇதன்மூலம் தமிழகத்திலேயே திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத முதல் மாவட்டம் என்ற பெருமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது.\nகுமரியில் 2 லட்சத்து 3542 ஹெல்மெட் வழக்குகள்\nகுமரி மாவட்டத்தில் தபால்துறை சார்பில் நடமாடும் சேவை மையம்\nபார்வதிபுரத்தில் மேம்பாலம் கட்டுவதற்காக சோதனை தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியது\nகுமரி மாவட்ட வங்கிகள்– தபால் நிலையங்களில் பணத்தை மாற்றுவதற்காக அலைமோதிய கூட்டம் ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்பப்பட்ட பணமும் தீர்ந்தன\nTMR Films G.R.ராஜ்தேவ் இயக்கும் \"பெப்பே\".தென் காசி, திருநெல்வேலி, கல்லிடை குறிச்சி, குற்றாலம், கொடைகானல் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு தேதி அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.\nதிரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை : கலெக்டர்\nநகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார்\nமூலச்சலில் தேசிய கபடிப் போட்டி ஆரம்பம்\nகுமாரகோயிலில் திருக்கல்யாண விழா கோலாகலம்\nகுமாரகோயிலில் நேற்று நடந்த திருக்கல்யாண விழாவில் வள்ளியை முருக பெருமான் மணமுடித்தார். பாரம்பரியமிக்க குறவர் படுகளமும் நடந்தது.\nசாமிதோப்புக்கு அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம்\nகோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை\nபகவதி அம்மன் கோவில் திருவிழா நேற்று தொடங்கியது\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு நாளை குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை\nகன்னியாகுமரியில் ஓடை உடைந்ததால் சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர்\nகல்பேனி தீவில் தவித்த மீனவர்கள் கரை திரும்பினர்\nவெளிநாட்டில் மாயமாகும் மீனவர்களை மீட்க தொடர்பு அலுவலகம் : வசந்தகுமார் எம்.பி.\nநாகர்கோவிலில் நடுவழியில் ரெயில் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு\nவைராவிளையில் ரூ.7 லட்சத்தில் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி\nநீட்தேர்வு ஆள் மாறாட்டத்தை தடுக்க நடவடிக்கை : பொன்.ராதாகிருஷ்ணன்\nநாகர்கோவில் வடசேரியில் சாலை விரிவாக்கம் : மரங்கள் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டன\nகாலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தி.மு.க.வினர் முற்றுகை\nகேரள படகுகளை நிறுத்த தடை : மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் எச்சரிக்கை\nதிருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்கு சுசீந்திரம் அம்மன் புறப���பாடு\nதிருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை : மேல்முறையீடு செய்ய 15 நாள் அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stock.tamilsasi.com/2005/01/blog-post_04.html", "date_download": "2020-07-03T17:34:08Z", "digest": "sha1:7KLWUHKT54QMFHTFLPOY2UIEUX76LXRU", "length": 15149, "nlines": 97, "source_domain": "stock.tamilsasi.com", "title": "பங்குச்சந்தை: திருக்குறளும், இன்றைய பொருளாதாரமும்", "raw_content": "\nபொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்\nதிருக்குறளுக்கு யார் வேண்டுமானாலும் உரை எழுதலாம் என்ற விதியை நானும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். எக் காலத்திற்கும் ஏற்ற இந் நூல், இக்கால பொருளாதாரச் சூழ்நிலைக்குப் பொருந்துகிறதா என்று சோதனை செய்ய ஒரு சிறிய முயற்ச்சி. பிழை இருந்தால் மன்னியுங்கள்.\nதள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்\nகுறையாத விளைபொருளும், நல்ல அறிஞர்களும், கேடில்லாத செல்வமும் உள்ள நாடே நல்ல நாடு\nவிளைச்சல் என்பதை இங்கு உள்நாட்டு உற்பத்தி என்று எடுத்துக் கொள்ளலாம். இன்று எல்லா நாடுகளிலும் பற்றாக்குறையும் தட்டுப்பாடுமே நிலவுகிறது. குறைவில்லாத உற்பத்தி இன்று எந்த நாட்டிலும் இல்லை. மிகுதியான பொருளை ஏற்றுமதி செய்வதும், உள்நாட்டில் இல்லாதப் பொருளை இறக்குமதி செய்வதும் தான் இன்றைய பொருளாதாரச் சூழ்நிலை. எல்லா நாட்டு நிதி நிலையிலுமே பற்றாக்குறை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்தப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு தான் எல்லா நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அவ்வாறு பற்றாக்குறையைக் குறைக்க கல்வி அவசியமாகிறது. மனிதவள மேம்பாடு இருந்தால் தான் தொழில் பெருக முடியும். தொழில் பெருகினால் தான் நாட்டின் செல்வம் பெருகும். வள்ளுவரின் அந்த Dream நாட்டை நோக்கித் தான் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.\nபெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டான்\nமிக்க பொருள்வளம் உடையதாகவும், எல்லோரும் விரும்பத்தக்கதாகவும், கேடு இல்லாமல் மிகுதியாக விளைபொருள் தரும் நாடே நல்ல நாடாகும்\nபொருளாதார வளமுடைய நாடே இன்று எல்லோராலும் விரும்பப்படுகிறது. இந்தியர்கள் அனைவரும் அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா என்று படையடுப்பதன் நோக்கம் என்ன அந்த நாடுகளில் உள்ள பொருளாதார ஏற்றமும், மிகுதியான வேலை வாய்ப்பும் தானே.\nபொறையருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு\nஅரசன் சுமத்தும் வரிச் சுமையைத் தாங்கி, அந்த வரிகளை செலுத்தும் நாடே நல்ல நாடு\nஇந்தியாவில் தற்பொழுது கூட வரி ஏய்ப்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். பிற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் வருமான வரி கட்டுபவர்கள் சதவீதம் மிகக் குறைவு. வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதன் மூலமாகத் தான் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். எல்லோரும் வரிச் செலுத்தினால் தான் நல்ல நாடு என்ற நிலையை நோக்கி நாம் நகர முடியும். வரியை ஒரு சுமையாக எண்ணி ஏய்க்க நினைத்தால் நாடு எப்படி மேன்மை அடைய முடியும்.\nஉறுபசியும் ஒவாப் பிணியும் செறுபகையும்\nபசியும், ஓயாத நோயும், அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.\nவறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை உயர்த்துவது தான் இன்றைய வளரும் நாடுகளுக்குள்ள முக்கியமான சவால். அது போலவே நல்ல சுகாதாரமான சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கவே இன்று எல்லா வளரும் நாடுகளும் முயன்று கொண்டிருக்கிறது. இவ்வாறு முயன்று கொண்டிருக்கிற நாடுகளை வளரும் நாடுகள் எனவும், முயன்று வெற்றிப் பெற்று விட்ட நாடுகளை வளர்ச்சிப் பெற்ற நாடுகள் என்றும் சொல்கிறோம். வறுமை இருந்தாலும், பகையை வெற்றிக் கொள்ள இன்று எல்லா நாடுகளுமே தங்கள் பாதுகாப்பிற்காகச் செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர். பகை இருந்தாலும், அந்தப் பகையை சமாதானமாக மாற்றுவதற்கும் முயற்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சவால்களை எல்லாம் சமாளித்தால் தான் மக்கள் சுமுகமாக இருக்க முடியும். நல்ல நாடு என்ற நிலைக்குச் செல்ல முடியும்\nபல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்\nவள்ளுவருக்கு காஷ்மீர் தீவிரவாதிகளையும், உல்பா தீவிரவாதிகளையும் கூட தெரிந்திருக்கிறது பாருங்கள். இந்த தீவிரவாதங்களும், அழிவு செய்யும் குழுக்களும் இல்லாதிருந்தால் நம் நாடு எப்படி இருந்திருக்கும். குண்டு வெடிப்புகள் இருந்திருக்காது. காந்தியையும், பிற தலைவர்களையும் தீவிரவாதத்திற்குப் பலிகொடுத்திருக்க மாட்டோம்.\nஇருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்\nநீர் ஆதாரங்கள் நாட்டிற்கு எவ்வளவு முக்கியம் என வள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார். நமக்கு இது நன்றாகவே புரியும். தமிழ்நாட்டில் காவிரி உற்பத்தி செய்யப்பட்டிருந்தால், நமக்கு எவ்வளவு பிரச்சனைகள் குறைந்திருக்கும். அது போல���ே நதி நீர் இணைப்பு நடைப்பெற்றால், விவசாயம் பெருகி நாட்டின் பொருளாதாரம் நிச்சயமாக வளர்ச்சியடைய முடியும். இத்தகைய நல்லச் சூழ்நிலை நிச்சயமாக நம் நாட்டில் இல்லை. சில மாநிலங்களில் வேண்டுமானால் சொல்லலாம்.\nபிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்\nஅணியென்ப நாட்டிற் கிவ் வைந்து\nநல்ல உற்பத்தி, சுகாதாரம், பற்றாக்குறை இல்லாத செழிப்பான சூழ்நிலை, சுகமான வாழ்வு, பாதுகாப்பான நாடு இந்த ஐந்தும் தான் ஒரு நாட்டிற்கு அழுகு தருவது. இத்தகைய ஒரு அழகான சூழ்நிலை இந்தியாவில் உதயமாகத் தான் நாம் அனைவரும் கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.\nஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே\nஎல்லா செல்வங்களும் இருந்தாலும், நல்ல அரசன் இல்லாவிடில் அதற்கு மதிப்பில்லை\nஇந்தியப் பொருளாதாரம் வலுவாக இருந்தாலும், வாஜ்பாய், தேவகவுடா, குஜ்ரால் என்று மாறிக் கொண்டே இருந்த பிரதமர்களாலும், நிலையற்ற தன்மையினாலும் நாடு அடைந்த பின்னடைவுகளை எண்ணும் பொழுது வள்ளுவரின் வாக்கு இக்காலத்திலும் பொருந்தத்தானே செய்கிறது.\nஇந்தக்காலப்பசங்களுக்கு வாத்தியாருங்க இப்படி விளக்கம் சொன்னாங்கன்னா அப்படியே கப்புன்னு புடிச்சுக்குவானுங்க.\nநல்ல நிறுவனத்தின் குணங்கள் - 3 - P/E Ratio\nஹர்ஷத் மேத்தா – 4\nநல்ல நிறுவனத்தின் குணங்கள் - 2\nஇந்த வாரச் சரிவும், எதிர்கால நம்பிக்கைகளும்\nஹர்ஷத் மேத்தா - 2\nஹர்ஷத் மேத்தா - 1\nசரிவு, சரிவு, கடும் சரிவு\nபழையன நினைந்து புதியன புகுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/poimaan_karadu/poimaan_karadu8.html", "date_download": "2020-07-03T16:16:05Z", "digest": "sha1:WCZPPBNRXAVTF4VX64CEXAJ44DRLSLNF", "length": 46420, "nlines": 122, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொய்மான் கரடு - 8.எட்டாம் அத்தியாயம் - என்றான், செங்கோடன், என்ன, பங்கஜா, நீங்கள், இருக்கிறது, நான், என்றாள், எஸ்ராஜ், இல்லை, ரூபாய், வேண்டும், எனக்கு, இங்கே, இரண்டு, வந்து, பங்காரு, சட்டை, நெருப்புப், இருவரும், அறுநூறு, வாருங்கள், அந்த, தண்ணீர், அல்லவா, குமாரி, கவுண்டர், ஒருவன், உங்களுக்கு, அவ்வளவு, வேண்டாம், கேட்டான், என்னமோ, பொய்மான், செய்து, சினிமாவில், கரடு, யார், சேர்ந்து, இப்போது, அப்படி, மாதிரி, பார்த்தான், மற்ற, கொடுத்து, போகலாம், நாம், எதற்காக, பார்க்க, அங்கே, எட்டாம், போய்விட்டது, பானையில், நாளைக்கு, சந்தேகம், அப்போது, எல்லாரும், அப்படிச், இரண��டாயிரம், ஒன்று, இன்னும், மூன்று, உட்காரலாம், பார்க்கிறார்கள், மேலே, காரியம், வெளியில், கீழே, செங்கோடனுக்கு, அத்தியாயம், கொஞ்சம், எவ்வளவு, கொண்டு, அதற்கென்ன, உற்றுப், எதற்கு, மூலை, செங்கோடக், உள்ளே, கவுண்டரே, கிடையாது, இந்தப், பிடுங்கிக், கூடாது, குடிசைக்குப், இடம், அழகாயிருக்கிறது, அவசரம், இருபது, அடாடா, குயில், சொல்லி, ரொம்ப, காட்சி, இனிமை, காதல், கயிற்றுக், கேளுங்கள், அம்மாள், தங்கை, வந்தான், பேருக்கும், வீட்டிலும், வந்தாள், பார்த்தால், கலியாணம், நாள், தட்டில், கட்டாயம், போகட்டும், கொள்ளப், இல்லாமற், யிருக்கிறது, போவது, எடுத்துப், பார்த்து, தண்ணீரைச், கிணற்றுத், அரண்மனை, இந்தக், போனார்கள், வருகிறேன், வந்தார்கள், இவர்கள், குடிசைக்குள், பங்கஜாவும், எடுத்து, சொல்லிக்கொண்டே, வைத்திருக்கிறேன், போகிறோம், அதற்குள், இன்னொருவன், ராஜா, இல்லாவிட்டால், ஸார், அவர்களுடன், சிரித்தான், கொஞ்சநேரம், போனால், அப்படியெல்லாம், ஒன்றும், நன்றி, பார்த்தாயா, உயிர், அவருடைய, பத்து, வந்தது, சிரிப்பு, பட்டுச், கொண்டது, வலது, செங்கோடனின், அவசரத்தில், அமரர், கல்கியின், முயன்றபோது, முகத்தை, வந்த, கொள்ள, பேரும், வந்தவர்கள், தவிர, முடியவில்லை, பங்காருசாமி, சொல்ல, மனம், இருட்டிலே, உங்கள், கேட்ட, தோன்றியது, வளர்ந்து, பங்கஜாவின், என்னைப், தான், அப்போதே, தெரிந்திருந்தால், வைத்து, விசித்திரமான, அவன், அவனுக்கு, தினம், தியேட்டரில், பிடிச்சுது, உங்களை, நாங்கள், சினிமாக், நடந்தது, நேற்றைக்கு, நேற்று, ரூபாய்க்கு, ஆமாம், பூராவும், இருநூறு, அவ்வளவும், வசூல், அதிகம், டிக்கெட், இதைக்", "raw_content": "\nவெள்ளி, ஜூலை 03, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்��ி\nபொய்மான் கரடு - 8.எட்டாம் அத்தியாயம்\n அவசரத்தில் சட்டை போட்டுக் கொள்வதென்பது சட்டையுடன் பிறந்த பட்டணத்து நாகரிக மனிதர்களுக்கே கொஞ்சம் கடினமான காரியந்தான். செங்கோடனின் பட்டுச் சட்டையோ அந்த அவசரத்தில் அவனை எகத்தாளம் செய்து, \"உனக்குப் பட்டுச் சட்டை வேறேயா\" என்று கேட்பதுபோல ஏறுமாறாக நடந்து கொண்டது. சட்டையின் வலது கைத் தொங்கலில் செங்கோடனின் இடது கைபுகுந்து கொள்ளவே, வலது கையை என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடினான். அந்த நிலையிலேயே சட்டையைத் தலையில் மாட்டிக்கொள்ள முயன்றபோது, சட்டை முகத்தை மறைத்ததே தவிர, கீழே இறங்க மறுத்துவிட்டத். வெளியில் கழற்றி எறியவும் முடியவில்லை. அப்படிக் கழற்ற முயன்றபோது சட்டை 'தறார்' என்று கிழிந்தது. கிழிந்தால் கிழிந்து தொலையட்டும்\" என்று கேட்பதுபோல ஏறுமாறாக நடந்து கொண்டது. சட்டையின் வலது கைத் தொங்கலில் செங்கோடனின் இடது கைபுகுந்து கொள்ளவே, வலது கையை என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடினான். அந்த நிலையிலேயே சட்டையைத் தலையில் மாட்டிக்கொள்ள முயன்றபோது, சட்டை முகத்தை மறைத்ததே தவிர, கீழே இறங்க மறுத்துவிட்டத். வெளியில் கழற்றி எறியவும் முடியவில்லை. அப்படிக் கழற்ற முயன்றபோது சட்டை 'தறார்' என்று கிழிந்தது. கிழிந்தால் கிழிந்து தொலையட்டும் முகத்தை மறைப்பதற்குப் பதிலாகக் கழுத்தின் கீழே இறங்கிவிட்ட தல்லவா\nவந்தவர்கள் மூன்று பேரும் இதற்குள் கீழே பள்ளத்திலிருந்து மேலே கேணியின் கரைக்கு ஏறிவிட்டார்கள். அவர்கள் தங்களுக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள முயன்றார்கள். அடக்க முடியாமல் சிரிப்பு பீறிக்கொண்டு வந்தது. செங்கோடனும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தான். வந்தவர்களில் ஒருவன், \"கவுண்டர் ஸார் தங்களுடைய தங்கத் திருமேனிக்குச் சட்டை இல்லாவிட்டால் என்ன தங்களுடைய தங்கத் திருமேனிக்குச் சட்டை இல்லாவிட்டால் என்ன நாடறிந்த பாப்பானுக்குப் பூணூல் எதற்கு நாடறிந்த பாப்பானுக்குப் பூணூல் எதற்கு\nஅதற்குள் இன்னொருவன், \"என்னப்பா, எஸ்ராஜ் நம்முடைய ஜமின்தார் செங்கோடக் கவுண்டரைப் பஞ்சாங்கப் பிராமணனோடு ஒப்பிட்டுப் பேசுகிறாயே நம்முடைய ஜமின்தார் செங்கோடக் கவுண்டரைப் பஞ்சாங்கப் பிராமணனோடு ஒப்பிட்டுப் பேசுகிறாயே\n ராஜா செங்கோடக் கவுண்டரை நீங்கள் இரண்டு பேருமாகச் சேர்��்து வெறும் ஜமீன்தார் ஆக்கிவிட்டீர்களே இன்னும் கொஞ்சநேரம் போனால் அவருடைய பத்து ஏக்கரா நிலத்தையும் பிடுங்கிக் கொள்ளுவீர்களோ, என்னமோ இன்னும் கொஞ்சநேரம் போனால் அவருடைய பத்து ஏக்கரா நிலத்தையும் பிடுங்கிக் கொள்ளுவீர்களோ, என்னமோ\n\"அவர்கள் பிடுங்கிக் கொண்டால் நான் விட்டு விடுவேனா என் உயிர் இருக்கிறவரையில் அது முடியாத காரியம் என் உயிர் இருக்கிறவரையில் அது முடியாத காரியம்\n நாம் என்னமோ தமாஷாய்ச் சொல்லப்போக, கவுண்டர் அவருடைய நிலத்தைப் பிடுங்கிக் கொள்ளத்தான் நாம் வந்திருக்கிறோம் என்று எண்ணி விட்டார்\" என்றான் 'எஸ்ராஜ்' என்கிற சுந்தரராஜன்.\n அப்படியெல்லாம் ஒன்றும் தப்பாக எண்ணிக்கொள்ள வேண்டாம். முக்கியமாக, உங்களுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போவதற்காகவே வந்தோம்\n\"எனக்கு நன்றி சொல்ல வந்தீர்களா அது எதற்கு\" என்று செங்கோடன் கேட்டான்.\n\"இந்த லேடியை நேற்றைக்கு நீங்கள் காப்பாற்றினீர்கள் அல்லவா, அதற்காகத்தான்.\"\n\"அந்த அம்மாளையா, நானா காப்பாற்றினேன் நன்றாய் விளக்கமாய்ச் சொல்லுங்கள் நேற்று ராத்திரி நடந்தது ஒன்றும் எனக்கு ஞாபகமில்லை. மூளை குழம்பிக் கிடக்குது\n\"அது என்ன, அப்படிச் சொல்லுகிறீர் நேற்று சினிமாக் கூடாரத்தில் நெருப்புப் பிடித்தது அல்லவா நேற்று சினிமாக் கூடாரத்தில் நெருப்புப் பிடித்தது அல்லவா\n நீங்கள் எல்லோருமாய்ச் சேர்ந்துகொண்டு, 'நெருப்புப் பிடிக்கவே இல்லை' என்றீர்களே\n\"அந்தப் போலீஸ்காரன் ஒருவன் வந்தானே, அவனுக்காக அப்படிச் சொன்னோம். இல்லாவிட்டால், 'நெருப்பு ஏன் பிடிச்சுது என்னமாய்ப் பிடிச்சுது' என்று ஆயிரம் கேள்வி கேட்பான். அப்புறம் நெருப்புப் பிடிச்சதற்குக் காரணமாயிருந்தவனை 'அரெஸ்ட்' செய்ய வேண்டும் என்பான். உங்களை அப்படியெல்லாம் நாங்கள் காட்டிக் கொடுத்து விடுவோமா நெருப்புப் பிடிச்சது என்னமோ வாஸ்தவம். அதிலே அறுநூறு ரூபாய்க்கு அதிகமாய்ப் பண நோட்டு எரிந்து போய்விட்டது நெருப்புப் பிடிச்சது என்னமோ வாஸ்தவம். அதிலே அறுநூறு ரூபாய்க்கு அதிகமாய்ப் பண நோட்டு எரிந்து போய்விட்டது\n\" என்று செங்கோடன் ஒரு மைல் தூரம் கேட்கும்படி இரைந்து கேட்டுவிட்டு, திறந்த வாய் மூடாமல் இருந்தான்.\n\"ஆமாம்; அறுநூறு ரூபாய்க்கு அதிகம். நேற்றைக்கு இரண்டு வேளை சினிமாவில் டிக்கெட் வசூல் அவ்வளவும் போய்���ிட்டது.\"\n ஒரு நாளைக்கு அறுநூறு ரூபாயா நான் வருஷம் பூராவும் உழைத்துப் பாடுபடுகிறேன். எனக்கு வருஷத்துக்கு இருநூறு ரூபாய் மிச்சமாகிறதில்லை. ஒரு நாளைக்கு அறுநூறு ரூபாய் வசூலா நான் வருஷம் பூராவும் உழைத்துப் பாடுபடுகிறேன். எனக்கு வருஷத்துக்கு இருநூறு ரூபாய் மிச்சமாகிறதில்லை. ஒரு நாளைக்கு அறுநூறு ரூபாய் வசூலா\" என்று செங்கோடன் சத்தம்போட்டுக் கேட்டான்.\n\"அறுநூறு ரூபாய் ஒரு பிரமாதமா பார்த்துக் கொண்டே இருங்கள் இந்த அம்மாளை நாங்கள் சினிமாவில் சேர்த்துவிடப் போகிறோம். அப்போது ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் வசூலாகும். ஒரு தியேட்டரில் இரண்டாயிரம் ரூபாய். இந்த மாதிரி இருநூறு தியேட்டரில் தினம் தினம் இரண்டாயிரம் ரூபாய்க்குமேல் வசூல் ஆகும்.\"\n\"அடே அப்பா\" என்று செங்கோடன் அதிசயத்துடன் குமாரி பங்கஜாவைப் பார்த்தான். பார்க்கப் பார்க்க, பங்கஜா வளர்ந்து வளர்ந்து பொய்மான் கரடு அவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாள். குமாரி பங்கஜாவின் உருவம் மறைந்து அவ்வளவும் வெள்ளி ரூபாய் மயமாகச் செங்கோடனுக்குத் தோன்றியது\nஇந்தச் சமயத்தில் பங்கஜா தானும் சம்பாஷணையில் கலந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று தீர்மானித்து, \"கவுண்டரே நான் கூட உங்களைப்பற்றி நேற்றுத் தவறாக எண்ணிக்கொண்டு ஒரு காரியம் செய்துவிட்டேன். அதற்காக ரொம்பவும் வருத்தப்படுகிறேன். தயவுசெய்து என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்\" என்று உருக்கமான குரலில் கூறினாள்.\nஅதைக் கேட்ட செங்கோடன் மனம் உருகி, \"அதற்கென்ன, மன்னித்துவிட்டால் போகிறது நீ வருத்தப்பட வேண்டான்\" என்றான்.\n\"அதெப்படி நான் வருத்தப்படாமல் இருக்கமுடியும் என்ன நடந்தது தெரியுமா இருட்டிலே யாரோ ஒருவன் என் கழுத்துச் சங்கிலியை அறுக்கப் பார்த்தான். அதனாலேதான் நான் அப்படி ஓடி உங்கள் மேலே முட்டிக் கொண்டேன். நீங்கள் என்னைப் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு போகவே, திருடன் நீங்கள் தான் என்று எண்ணிக் கன்னத்தில் அடித்து விட்டேன். வெளிச்சம் போட்டதுந்தான் உங்களைத் தெரிந்தது\" என்றாள் பங்கஜா.\nசெங்கோடனுடைய கை அவனையறியாமல் கன்னத்தைத் தடவிக் கொண்டது. இப்போது உண்மை தெரிந்துவிட்டபடியால் அவன் அந்த அறையைக் குறித்து வருந்தவில்லை. அதை நினைத்தபோது அவனுக்கு இப்போது ஒரு விசித்திரமான மகிழ்ச்சி உண்டாயிற்று.\n\"எந்த ��ளவாணிப் பயல் அப்படி உன் கழுத்தில் கை வைத்து நகையைக் கழற்றப் பார்த்தான் அப்போதே சொல்லியிருந்தால் அவனைக் கைப்பிடியாய்ப் பிடித்துச் செம்மையாய்க் கொடுத்து அனுப்பியிருப்பேனே அப்போதே சொல்லியிருந்தால் அவனைக் கைப்பிடியாய்ப் பிடித்துச் செம்மையாய்க் கொடுத்து அனுப்பியிருப்பேனே\n\"இருட்டிலே யார் என்று தெரியவில்லை. தெரிந்திருந்தால் சொல்லியிருப்பேன்\" என்றாள் பங்கஜா.\n\"சினிமாவிலே அதுதான் ஒரு கெடுதல். விளக்கை அணைத்து இருட்டாகச் செய்துவிடுகிறார்கள் விளக்கைப் போட்டுக்கொண்டு சினிமாக் காட்டினால் என்ன விளக்கைப் போட்டுக்கொண்டு சினிமாக் காட்டினால் என்ன பணம் கொடுத்து வந்தவர்கள் இன்னும் நன்றாகப் பார்க்கலாம் அல்லவா பணம் கொடுத்து வந்தவர்கள் இன்னும் நன்றாகப் பார்க்கலாம் அல்லவா\nஇதைக் கேட்ட மூவரும் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பு எதற்காக என்று செங்கோடனுக்கு விளங்கவில்லை. ஆனால் அவனும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தான்.\n நாம் வந்த காரியம் ஆகிவிட்டது, புறப்படலாமா\" என்று கேட்டான் பங்காரு.\n இன்னும் கொஞ்சநேரம் இருந்துவிட்டுப் போங்கள்\" என்று செங்கோடன் உபசரித்தான்.\n\"எனக்கு இந்த இடம் ரொம்பப் பிடித்திருக்கிறது. கேணிக்கரையும் தென்னை மரமும் பசேல் என்ற நெல் வயலும் சோளக் கொல்லையும் பார்க்க எவ்வளவு அழகாயிருக்கிறது சினிமாவில் காதல் காட்சி எடுத்தால் இப்படிப்பட்ட இடத்தில் அல்லவா எடுக்க வேண்டும் சினிமாவில் காதல் காட்சி எடுத்தால் இப்படிப்பட்ட இடத்தில் அல்லவா எடுக்க வேண்டும்\n நீ சினிமாவில் சேர்ந்து காதல் காட்சி எடுக்கும்போது இங்கேயே வந்து எடுத்துவிடலாம்\n அதோ குயில் கூவுகிறது. பாருங்கள் அடடா\n\"இந்தப் பக்கத்துக் குயில்களே இப்படித்தான் ரொம்ப ரொம்ப இனிமையாகக் கூவும் ரொம்ப ரொம்ப இனிமையாகக் கூவும்\n இங்கே நிறையக் குயில்கள் உண்டோ\n\"இருபது முப்பதுக்கு மேலே இருக்கிறது. நான் இங்கே ஒருத்தன் தானே அவ்வளவு போதுமே\n\"இருபது முப்பது குயிலும் ஓயாமல் கூவிக்கொண்டிருக்குமோ\n தவடையில் இரண்டு அறை அறைந்து கூவச் சொல்ல மாட்டேனா உங்களுக்கு இஷ்டமான போதெல்லாம் வந்து கேட்கலாம், டிக்கெட் கிடையாது உங்களுக்கு இஷ்டமான போதெல்லாம் வந்து கேட்கலாம், டிக்கெட் கிடையாது\n கவுண்டர் எவ்வளவு வக்கணையாகப் பேசுகிறார்\n\"நீங்கள் என்ன���ோ குயில் கியில் என்று பிராணனை விடுகிறீர்கள். ஏற்கனவே வெயிலில் வந்ததில் எனக்குத் தாகமாயிருக்கிறது. இப்போது தொண்டை அடியோடு வறண்டுவிட்டது. ஏதாவது குடிக்காவிட்டால் உயிர் போய் விடும் போல் இருக்கிறது.\"\nஇதைக் கேட்டவுடனேதான் செங்கோடனுக்கு வந்தவர்களை இத்தனை நேரமும் நிற்க வைத்துப் பேசுகிறோம், உட்காரச் சொல்லி உபசாரம் செய்யவில்லையென்பது நினைவு வந்தது.\n தாகம் என்று அப்போதே சொல்லக் கூடாது குடிசைக்குப் போகலாம், வாருங்கள். பானையில் தண்ணீர் நிரப்பி வைத்திருக்கிறேன். ஜில் என்று குளிர்ச்சியாயிருக்கும்\" என்றான் செங்கோடன்.\n குடிசை என்று சொல்லாதீர்; அரண்மனை என்று சொல்லும்\n\"குடியானவனுக்கு அவன் குடியிருக்கும் குடிசைதான் அரண்மனை. அதில் சந்தேகம் என்ன\n\"இந்தக் கிணற்றுத் தண்ணீரைச் சாப்பிடலாமே அங்கே போவானேன்\n\"இல்லை, இல்லை. கிணற்றுத் தண்ணீர் இறைத்துக் கலங்கிப் போய்விட்டது. காலையிலேயே தெளிவாகத் தண்ணீர் எடுத்துப் பானையில் கொட்டி வைத்திருக்கிறேன். வாருங்கள் உங்களைப் போன்றவர்கள் இங்கே வருவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா உங்களைப் போன்றவர்கள் இங்கே வருவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா\n\"சரி; அப்படி என்றால் போகலாம். ராஜா செங்கோடக் கவுண்டரின் அரண்மனையையும் பார்த்து வைக்கலாம்\nஎல்லாரும் குடிசைக்குப் போனார்கள். வாசலில் குறுகலான திண்ணை ஒன்று இருந்தது. செங்கோடன் கயிற்றுக் கட்டிலையும் பழைய பாய் ஒன்றையும் எடுத்துப் போட்டு, \"உட்காருங்கள், இதோ தண்ணீர் கொண்டு வருகிறேன்\n அவ்வளவு சிரமம் உங்களுக்கு எதற்கு நான் எடுத்து வந்து கொடுக்கிறேன்\" என்று சொல்லிக்கொண்டே பங்கஜாவும் உள்ளே நுழைந்தாள். அவளைத் தொடர்ந்து மற்ற இருவரும் குடிசைக்குள் வந்தார்கள்.\nசெங்கோடனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. சட்டியும் பானையும், சுத்தம் செய்யாத சாம்பல் குவிந்த அடுப்பும் அழுக்குத் துணிகளும், மூலைக்கு மூலை தானிய மூட்டைகளும், மண் வெட்டியும், அரிவாளும், தவிடும் பிண்ணாக்குமாயிருந்த அந்தக் குடிசையைப் பார்த்து இந்தப் பட்டணத்துச் சீமான்களும் சீமாட்டியும் என்னவென்று நினைத்துக்கொள்வார்கள் இவர்கள் வரப் போவது தெரிந்திருந்தால் குடிசையைச் சுத்தப்படுத்தி வைத்திருக்கலாமோ\nபங்கஜா உள்ளே நுழையும்போதே \"அடாடா ��ங்கே எவ்வளவு குளிர்ச்சியா யிருக்கிறது இங்கே எவ்வளவு குளிர்ச்சியா யிருக்கிறது வெளியிலே வெயில் கொளுத்தி ஒரே உஷ்ணமா யிருக்கிறது வெளியிலே வெயில் கொளுத்தி ஒரே உஷ்ணமா யிருக்கிறது இங்கே ஊட்டி, கொடைக்கானல் மாதிரி ஜில்லென்று இருக்கிறது. ஓட்டு வீட்டிலும் மச்சு வீட்டிலும் என்ன சுகம் இருக்கிறது இங்கே ஊட்டி, கொடைக்கானல் மாதிரி ஜில்லென்று இருக்கிறது. ஓட்டு வீட்டிலும் மச்சு வீட்டிலும் என்ன சுகம் இருக்கிறது கூரை வீட்டுக்குச் சமம் வேறொன்றும் கிடையாது கூரை வீட்டுக்குச் சமம் வேறொன்றும் கிடையாது\" என்று சொல்லிக்கொண்டே வந்தாள்.\n\"அதற்கென்ன சந்தேகம்\" என்றார்கள் மற்ற இருவரும்.\nசெங்கோடன், \"எல்லாரும் சேர்ந்தாற்போல் உள்ளே வந்தால் இங்கே நிற்பதற்குக்கூட இடங் கிடையாது\" என்றான்.\n ஆனந்தபவன் பங்களாமாதிரி அல்லவா இருக்கிறது\n\"மனம் விசாலமாயிருந்தால் இடமும் விசாலமாய் இருக்கும்\" என்றாள் குமாரி பங்கஜா.\nபானையில் ஊற்றி வைத்திருந்த குளிர்ந்த தண்ணீரைச் செங்கோடன் தகரக் குவளையில் எடுத்து மூன்று பேருக்கும் கொடுக்க வந்தான். அப்போது அவனுக்கு ஒரு விசித்திரமான எண்ணம் தோன்றியது. அதாவது, அந்த இரண்டு ஆண்பிள்ளைகளும் குடிசையின் உட்புறத்தைக் கவனமாக உற்றுப் பார்க்கிறார்கள் என்ற சந்தேகம் ஜனித்தது. அப்படி என்னத்தைப் பார்க்கிறார்கள் மூலை முடுக்குகளை எதற்காக உற்றுப் உற்றுப் பார்க்கிறார்கள் மூலை முடுக்குகளை எதற்காக உற்றுப் உற்றுப் பார்க்கிறார்கள் எதற்காக இப்படி விழிக்கிறார்கள் இந்தப் பட்டணத்துப் பேர்வழிகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும் இந்தக் காலத்தில் யாரையும் நம்புவதற்கில்லை\nஎல்லாரும் தண்ணீர் குடித்ததும், \"வாருங்கள் போகலாம் வெளியில் காற்றாட உட்காரலாம்\" என்று சொல்லி விட்டுச் செங்கோடன் வெளியே வந்தான் பங்கஜாவும் அவனுடன் வந்தாள். மற்ற இருவரும் மேலும் குடிசைக்குள் இருந்து, மூலை முடுக்குகளைக் குடைந்து, \"இது பிண்ணாக்கு இது நெல்லு\" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\n அங்கே என்ன இருக்கிறது, பார்க்கிறதற்கு\" என்று செங்கோடன் சத்தம் போடவே இருவரும் வெளியில் வந்தார்கள்.\n\"கொஞ்சம் உட்கார்ந்துவிட்டுப் போகலாம்\" என்றான் இன்னொருவன்.\nகயிற்றுக் கட்டிலிலும் திண்ணையிலும் நிரவி உட்கார்ந்ததும் செங்கோடன், \"உங்களை ஒன்று கேட்கவேண்டும் என்றிருக்கிறேன்\" என்றான்.\n\"இந்த அம்மாள் உங்கள் இரண்டு பேருக்கும் என்னமாய் வேணுங்க\n\"எனக்கு இந்த அம்மாள் தங்கை\n முகத்தைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லையே\n\"என் சொந்தத் தங்கை இல்லை; சித்தப்பாவின் மகள். இந்த எஸ்ராஜ் தடியன் இவளைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறான்\n இந்த அம்மாளைப் பார்த்தாள் தேவலோகத்து அரம்பை, ஊர்வசி மாதிரி இருக்கிறது\n\"ஆமாம், அனுமார் மாதிரி இருக்கிறது. அதனால் என்ன, கவுண்டரே காதலுக்குக் கண்ணில்லை என்று கேட்டதில்லையா காதலுக்குக் கண்ணில்லை என்று கேட்டதில்லையா\n\"கண் இல்லாமற் போனாற் போகட்டும் அறிவு கூடவா இல்லாமற் போய்விடும் அறிவு கூடவா இல்லாமற் போய்விடும்\nஅப்போது குமாரி பங்கஜா குறுக்கிட்டு, \"இவர்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டாம். சும்மாவாவது சொல்கிறார்கள் நான் கலியாணமே செய்து கொள்ளப் போவது இல்லை நான் கலியாணமே செய்து கொள்ளப் போவது இல்லை அப்படிச் செய்துகொண்டால் என் மனசுக்குப் பிடித்தவரைத் தான் கலியாணம் செய்து கொள்வேன் அப்படிச் செய்துகொண்டால் என் மனசுக்குப் பிடித்தவரைத் தான் கலியாணம் செய்து கொள்வேன்\n\"அது போனால் போகட்டும். இப்போது பங்கஜாவின் கலியாணத்துக்கு அவசரம் ஒன்றுமில்லை. நீர் கட்டாயம் ஒரு நாள் சின்னமநாயக்கன்பட்டிக்கு எங்கள் ஜாகைக்கு வர வேண்டும். நீங்கள் செய்த உதவிக்காக உங்களுக்கு ஒரு டீ பார்ட்டி கொடுக்கப் போகிறோம்.\"\n\"எனக்கு டீ பிடிக்காது. சாப்பிட்டுப் பழக்கம் இல்லை. ஒரு நாள் எங்கேயோ சாப்பிட்டு மயக்கம்கூட வந்து விட்டது.\"\n\"டீ சாப்பிடுவது கட்டாயம் இல்லை. மோர் கொடுக்கிறோம். சாப்பிடலாம். அதைத் தவிர, நீங்கள் அன்றைக்கு சினிமா பூராவும் பார்க்கவில்லை. ஒருநாள் வந்து பார்க்க வேண்டும்.\"\n\"வருகிறேன், ஆனால் என்னைப் பின்னால் கொண்டு உட்கார வைத்துவிடக் கூடாது\n\"எங்கே இஷ்டமோ அங்கே உட்காரலாம். திரைக்குப் பக்கத்திலேகூட உட்காரலாம்.\"\nமூன்று பேரும் புறப்பட்டுச் சென்றார்கள். மற்ற இருவரும் ஏதோ பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் போனார்கள். பங்கஜா மட்டும் செங்கோடனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு சென்றாள்.\nசெங்கோடன் தன் மனசிலிருந்த தராசின் ஒரு தட்டில் குமாரி பங்கஜாவையும் இன்னொரு தட்டில் செம்பவளவல்லியையும�� வைத்து நிறுத்துப் பார்த்தான். யார் அதிகம், யார் குறைவு என்பதை அவனால் அவ்வளவு சுலபமாக நிர்ணயிக்க முடியவில்லை.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொய்மான் கரடு - 8.எட்டாம் அத்தியாயம் , என்றான், செங்கோடன், என்ன, பங்கஜா, நீங்கள், இருக்கிறது, நான், என்றாள், எஸ்ராஜ், இல்லை, ரூபாய், வேண்டும், எனக்கு, இங்கே, இரண்டு, வந்து, பங்காரு, சட்டை, நெருப்புப், இருவரும், அறுநூறு, வாருங்கள், அந்த, தண்ணீர், அல்லவா, குமாரி, கவுண்டர், ஒருவன், உங்களுக்கு, அவ்வளவு, வேண்டாம், கேட்டான், என்னமோ, பொய்மான், செய்து, சினிமாவில், கரடு, யார், சேர்ந்து, இப்போது, அப்படி, மாதிரி, பார்த்தான், மற்ற, கொடுத்து, போகலாம், நாம், எதற்காக, பார்க்க, அங்கே, எட்டாம், போய்விட்டது, பானையில், நாளைக்கு, சந்தேகம், அப்போது, எல்லாரும், அப்படிச், இரண்டாயிரம், ஒன்று, இன்னும், மூன்று, உட்காரலாம், பார்க்கிறார்கள், மேலே, காரியம், வெளியில், கீழே, செங்கோடனுக்கு, அத்தியாயம், கொஞ்சம், எவ்வளவு, கொண்டு, அதற்கென்ன, உற்றுப், எதற்கு, மூலை, செங்கோடக், உள்ளே, கவுண்டரே, கிடையாது, இந்தப், பிடுங்கிக், கூடாது, குடிசைக்குப், இடம், அழகாயிருக்கிறது, அவசரம், இருபது, அடாடா, குயில், சொல்லி, ரொம்ப, காட்சி, இனிமை, காதல், கயிற்றுக், கேளுங்கள், அம்மாள், தங்கை, வந்தான், பேருக்கும், வீட்டிலும், வந்தாள், பார்த்தால், கலியாணம், நாள், தட்டில், கட்டாயம், போகட்டும், கொள்ளப், இல்லாமற், யிருக்கிறது, போவது, எடுத்துப், பார்த்து, தண்ணீரைச், கிணற்றுத், அரண்மனை, இந்தக், போனார்கள், வருகிறேன், வந்தார்கள், இவர்கள், குடிசைக்குள், பங்கஜாவும், எடுத்து, சொல்லிக்கொண்டே, வைத்திருக்கிறேன், போகிறோம், அதற்குள், இன்னொருவன், ராஜா, இல்லாவிட்டால், ஸார், அவர்களுடன், சிரித்தான், கொஞ்சநேரம், போனால், அப்படியெல்லாம், ஒன்றும், நன்றி, பார்த்தாயா, உயிர், அவருடைய, பத்து, வந்தது, சிரிப்பு, பட்டுச், கொண்டது, வலது, செங்கோடனின், அவசரத்தில், அமரர், கல்கியின், முயன்றபோது, முகத்தை, வந்த, கொள்ள, பேரும், வந்தவர்கள், தவிர, முடியவில்லை, பங்காருசாமி, சொல்ல, மனம், இருட்டிலே, உங்கள், கேட்ட, தோன்றியது, வளர்ந்து, பங்கஜாவின், என்னைப், தான், அப்போதே, தெரிந்திருந்தால், வைத்து, விசித்திரமான, அவன், அவனுக்கு, தினம், தியேட்டரில், பிடிச்சுது, உங்களை, நாங்கள், சினிமாக், நடந்தது, நேற்றைக்கு, நேற்று, ��ூபாய்க்கு, ஆமாம், பூராவும், இருநூறு, அவ்வளவும், வசூல், அதிகம், டிக்கெட், இதைக்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/10/cow-farmer-left-his-job.html", "date_download": "2020-07-03T17:14:03Z", "digest": "sha1:LC4MAWOUHTWQVZ26DVPYXIYVIGWM5RY2", "length": 12900, "nlines": 95, "source_domain": "www.ethanthi.com", "title": "வெளிநாட்டு வேலையை விட்டு மாட்டு பண்ணை அமைத்தவர் - வருமானம் என்ன தெரியுமா? - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\nHome / ex / வெளிநாட்டு வேலையை விட்டு மாட்டு பண்ணை அமைத்தவர் - வருமானம் என்ன தெரியுமா\nவெளிநாட்டு வேலையை விட்டு மாட்டு பண்ணை அமைத்தவர் - வருமானம் என்ன தெரியுமா\nகொரோனா லைவ் மேப் :\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nஇன்றைய காலத்தில் விவசாயம் என்பது கொஞ்சம் கொஞ்சம் அழிந்து கொண்டு வருவதை நாம் கண் கூடாக அவதானித்து வருகின்றோம்.\nஆங்காங்கே பல விவசாயிகள் மழை இல்லாமல் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுவதால் அதிகமாக தற்கொலை செய்து வருகின்றனர்.\nஅது மட்டுமின்றி கிராமப் புறங்களில் வளர்ந்து வரும் இளைஞர் களும் வெளிநாடு, வெளியூர் என சென்று கை நிறைய சம்பாதிக்கும் தொழிலையும், சேற்றில் கால் பதிக்காமல் மிகவும் சுத்தமான வேலை என்று ஐடி தொழிலையே நாடி வருகின்றனர்.\nஇவர்களுக்கு எடுத்துக் காட்டாக சில இளைஞர்கள் தற்போது ஆடு, மாடு வளர்ப்பதிலும், விவசாயம் பார்ப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஅவ்வாறு விவசாயத்தின் அருமையை அறிந்து சிலர் தனது பணிகளையும், பட்டங் களையும் கடந்து விவசாயத்தில் கால்பதிக்க தயாராகி வரும் இளைய தலைமுறை யினரை இங்கே காணலாம்.\nநிலம், நீரின் பங்களிப்பு இல்லாமல், உணவு படைக்க இயலாது என்பதை நுட்பமாக பார்த்த நம் தமிழ் சமூகம், 'உணவெனப் படுவது நிலத்தொடு நீரே' என்று, அருமையான வரையறை தந்து வியப்பூட்டி யுள்ளது.\nஎத்தனையோ சவால்களை சந்திக்கும் விவசாயிகளின் அருமை, இப்போது அதிகமாக புரிந்து கொள்ள முடிகிறது. 'சேற்றில் கால் வைத்தால் தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும்' என்பதை, உணர்ந்து வருகிறோம்.\nதற்போது அவுஸ்திரேலியா நாட்டில் சிவில் இன்ஜினியராக இருந்த ராஜேஷ் கார்த்திக், தனது வேலையை உதறிவிட்டு, பால் பண்ணையில் கவனம் செலுத்தி வரும் அவரைப் பற்றி தற்போது பார்க்கலாம்.\nஇந்தியாவில் திருப்பூர் செஞ்சேரி மலையை சேர்ந்த ராஜேஷ் என்பவரும், நண்பர் பிரகாஸ் என்பவரும் இணைந்து 6 ஏக்கர் நிலத்தினை குத்தகைக்கு எடுத்து நாட்டுப்பசுக்களை வளர்த்து வருகின்றனர்.\nகோவையில் இன்ஜிரியங் படிப்பினை முடித்த ராஜேஷ் அவுஸ்திரேலி யாவில் ஆறு ஆண்டுகளாக சிவில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார்.\nகால்நடைகள் மீது ஏற்பட்ட ஆர்வத்தினால் அந்த வேலையினை விட்டு இந்தியாவிற்கு வந்த இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக பால் பண்ணை நடத்தி வருகின்றார்.\nகுஜராத்தை சேர்ந்த, 135 'காங்கிரேஜ்' ரக பசுக்களை மட்டும் வைத்து, தினமும், 126 லிற்றர் பால் கறந்து, லிற்றர் ரூபாய் 100-க்கு விற்பனை செய்வதுடன், தயிர், மில்க் ஷேக் உட்பட பால் பொருட்களும் விற்பனை செய்து வருவதில் மாதத்திற்கு 1.5 லட்சம் சம்பாதித்து வருகின்றனர்.\nகோவை மாவட்டம், மீனாட்சி புரம் ராமர் பண்ணையைச் சேர்ந்த ஞான சரவணன். முதுநிலை மனிதவளம் படிப்பு முடித்து, தனியார் நிறுவனத்தில் பணி புரிந்த இவர்\nகடந்த 2017ம் ஆண்டு முதல் தென்னை, காய்கறி விவசாயம், பால் பண்ணை என பல்வேறு விஷயங்களில் பட்டையை கிளப்பி வருகின்றார். விவசாய குடும்பத்தினைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் தனது படிப்புக்கேற்ற வேலையைச் செய்துள்ளார்.\nபின்பு ஏழு ஆண்டு களுக்கு பின்பு 3 ஏக்கர் நிலத்தில் காய்கறியும், 33 ஏக்கரில் தென்னை விவசாயமும் நடத்தி வருகின்றார். மேலும் இந்த விவசாயத்திற்கு தேவையான ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம், மண்புழு உரம் ஆகியவற்றை தானே தயார் செய்கின்றார்.\nஅது மட்டுமின்றி நாட்டு மாடு, கலப்பின மாடுகள் என 35 மாடுகள் வைத்து தினமும் 150 லிற்றர் பால் கறந்து விற்று வருகின்றார்.\n20 கோழிகளை வைத்து கோழிப் பண்ணையும் வைத்து விவசாயம் பார்த்து இவர் ஆண்டுக்கு 35 முதல் 40 லட்சம் வரை விவசாயத்தில் வருமானம் பெற்று வருகின்றார்.\nமேலும் இளைஞர்கள் விவசாயத்தில் தடம் பதிப்பதற்கு இதுகுறித்து பயிற்சியும் அளித்து வருகின்றார். இன்றைய தலைமுறை யினர் பலரும் விவசாயத்தில் இறங்க பயப்படு கின்றனர்.\nதன்னம்பிக்கை யுடன் இறங்கினால் எங்களை போன்றோர் நிச்சயம் உறுதுணை யாக இப்பார்கள் என்றும் எங்களது தன்னம் பிக்கையும், விவசாயத்தில் இருந்த ஆர்வமும் தான் காரணம் என்று இவர்களின் கருத்தினை முன் வைக்கின்றனர்.\nவெளிநாட்டு வேலையை விட்டு மாட்டு பண்ணை அமைத்தவர் - வருமானம் என்ன தெரியுமா\nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nபாதாம் பருப்பு நன்மைகள், தீமைகள் என்ன\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nகீழே கிடந்த மாஸ்கை பயன்படுத்திய இளைஞர் குடும்பமே கொரோனாவால் அவதி \nமாஸ்க் அணியும் போது நாம் செய்யும் தவறு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/CategoryIndex.aspx?id=81&cid=21", "date_download": "2020-07-03T17:29:41Z", "digest": "sha1:OSZIBYUT2T3VEF6WQ42O6OOVNQKXSXHR", "length": 2451, "nlines": 26, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | இதோ பார், இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2013/07/kuruviyinam.html", "date_download": "2020-07-03T17:06:41Z", "digest": "sha1:UHGYKFDPG2ROPPIHZMUZFBAOH5NZZKHP", "length": 22594, "nlines": 214, "source_domain": "www.velavanam.com", "title": "மனிதகுல மானமும் சில குருவிகளும் ~ வேழவனம்", "raw_content": "\nமனிதகுல மானமும் சில குருவிகளும்\nதிங்கள், ஜூலை 29, 2013 அனுபவம் , புனைவு\nஅந்தக் குருவியை அதற்கு��ுன் அங்கே நான் கவனித்து இல்லை, அதுவும் என்னை அந்த அதிகாலை நேரத்தில் கவனித்திருக்க வாய்ப்பேயில்லை. ஆனால் அன்று காலை அந்த சந்திப்பு நடந்தது.\nஅந்தக் குருவி துயிலெழுந்த நேரமோ அல்லது அதன் நிமித்தமோ நானறியேன். ஆனால் நான் எழுந்தது காலை சுமார் நாலறை மணி. அதற்கான காரணம் சமீபத்தில் வெளிவந்துள்ள சிங்கம் 2 திரைப்படம், இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால் அந்தத்திரைப்படத்தின் விளம்பரங்கள்.\nதற்போதைய நிலைமையில் நகரில் பயணம் செய்யும் எவரும் கடுமையாக முறைக்கும் சூர்யாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாது, எந்தப் பக்கம் திரும்பினாலும் சூர்யா நம்மைப் பார்த்து முறைத்தபடியிருக்கிறார், அவருக்குப் பின் அனுஷ்கா பட்டாசாக சிரித்தபடி இருப்பது கொஞ்சம் ஆறுதல்.\nஉண்மையில் அந்த விளம்பரம் என்னைக் கவர்ந்ததுக்குக் காரணம் சூர்யாவின் முறுக்கேறிய தோற்றமா அல்லது, அனுஷ்கா பற்றிய எண்ணமா என்று சொல்ல முடியாவிட்டாலும், கொஞ்சம் நாட்களாகவே உடற்பயிற்சியைத் தொடர்வதைப் பற்றி யோசித்துகொண்டிருந்த எனக்கு உடனடி காரணமாக இருந்தது அந்த விளம்பரம் தான் என்று உறுதியாகவே சொல்ல முடியும்.\nபக்கத்திலிருக்கும் பூங்காவில் அதிகாலையில் ஓட்டம், பின்னர் கொஞ்சம் உடற்பயிற்சிகள் என திட்டம் உருவானது.\nஅதிகாலையில் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்தவனை வரவேற்றது ஒரு குருவியின் குரல். நான் வருவேன் என்று எதிர்பார்த்து அது அங்கே இருக்கவில்லை என்பதும் என்னை வரவேற்பது அதன் உத்தேசமில்லை என்பதும் தெளிவு. இருந்தாலும், அதன் இனிமையான குரல் அந்த அதிகாலைவேளையில் எனக்கு மிகச் சிறப்பான வரவேற்பாக அமைந்தது என்பது உண்மை.\nஅந்த வரவேற்பை மனதுள் ரசித்துக்கொண்டே பூங்கா செல்ல எனது பைக்கை உயிர்ப்பிக்க முயற்சிசெய்தேன். பலநாட்கள் எடுக்கப்படாததாலும் கடந்த இரு நாட்களாக பெய்த மழையாலும் பைக்கின் ஸெல்ப் ஸ்டார்ட் வேலை செய்ய மறுத்தது. பிறகென்ன உதைத்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கினேன். மூன்றாவது உதையில் பைக் உயிர்பெற்று அந்த அதிகாலை அமைதியை கிழித்து உறுமியது. சொல்லிவிட்டுப்போகலாம் என குருவியைப் பார்க்க அங்கே அது இல்லை. இந்த பைக் களேபரத்தில் பயந்து பறந்துவிட்டது போல.\nஅட என்ன செய்துவிட்டேன். அதிகாலை காலை வேளையில் ஒரு குருவியை மிரளச் செய்துவிட்டேனே, அதுவும் எனக்கு வரவேற்பாக அமைந்த குரலுக்கு சொந்தமான குருவியை. குருவியின் சத்தம் எனக்கு வரவேற்பாக அமைய, நான் உருவாக்கிய சத்தம் அதற்கு மிரட்டலாக அமைந்துவிட்டதே என்ற குற்ற உணர்வுடன் வண்டியைக் கிளப்பினேன்.\nஇதே நினைப்புடன் பூங்காவை அடைந்து ஓட்டத்தை தொடங்கினேன். காலையின் மெல்லிய வெளிச்சமும், லேசானக் குளிரும், நேற்றைய மழையின் ஈரமும் அந்த இடத்தை ரம்யமாக ஆக்கிகொண்டிருந்தன. அதிகாலையில் எந்த ஒரு இடமும் நாம் பார்க்காத இன்னொரு பரிணாமத்தில் இருக்கிறது.\nலேசான ஈரம் கொண்ட பாதையில் இருந்த சரளைக்கற்களில் ஷூ அணிந்து ஓடும்போது ஒரு சீரான ஓசையை உருவாக்கிக்கொண்டிருந்தது. தூரத்தில் தவளைகளின் ஒலிகளும் பின்னணி போல வந்து கொண்டிருந்தன. ஆனால் இந்த எல்லா ஓசைகளுக்கும் சிகரம்போல இருந்தது அங்கிருந்த குருவிகளின் ஒலிகள்.\nகுருவிகளை கவனித்த தருணத்தில் மீண்டும் அந்தக் குருவியின் நினைவு. என்ன இருந்தாலும் காலையில் என்னை வரவேற்ற குருவியை மிரளச்செய்தவன் தானே நான். இன்னா செய்தவனுக்கும் இனிமையை அள்ளி வளங்கிகொண்டிருந்த குருவியினத்தைப்பார்கையில் உண்மையில் சந்தோஷத்தை விட ஒரு மனிதனாக ஒரு குற்ற உணர்ச்சியே தோன்றியது.\nபலவிதமான குருவிகளின் சப்தங்கள் ஒன்றோடொன்று இணைந்து ஒரு அற்புத இசைவெளி அங்கே உருவாகிக்கொண்டிருந்தது. அதிகாலையின் மெல்லிய வெளிச்சத்தில் மழையில் புத்துணர்ச்சியடைந்த பசேலென்ற மரங்கள் பார்க்கும் கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருந்தது. அந்த மரங்களுக்கு உயிர்கொடுப்பது போலிருந்ததும் அவற்றின் மீது பறந்து விளையாடிய குருவிகளின் நடனங்கள்தான். சப்தம் கேட்டு அருகே இருந்த நீர்த்தேக்கதைக் கவனித்தேன், கரையோர மரத்திலிருந்து நீரை உரசியபடி சென்ற அந்தக் குருவி அப்படியே நீரில் மிதக்க அதைச் சுற்றி வட்ட வட்டமாக அலைகள் உருவானது, அமைதியாக இருந்த தண்ணீரும் துயிலெலுந்ததுபோல சிலிர்த்துக்கொண்டது.\nகாலைவேளை குருவிகளின் வேளைபோலும், அனைத்தையும் உயர்ப்பிப்பது குருவிகளின் கடமை, இவ்வேளையில் குருவிகளைத் தவிர்த்து ஒரு அனுபவம் இல்லை, நாளின் எல்லா விஷங்களையும் குருவிகள் தான் ஆரம்பித்து வைக்கின்றன என்று தோன்றியது. இந்தக் குருவியினத்துக்கு நான் மட்டுமல்ல மனிதர்கள் உட்பட ஒட்டுமொத்த சூழலும் கடன்பட்டிரு���்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன்.\nஅப்போதுதான் அவர்களைக் கவனித்தேன், மூன்று இளைஞர்கள். ஜிம்மில் இருக்கும் திரட்மில்லில் ஓடும் பாவத்துடன் தீவிரமாக ஓடிக்கொண்டிருந்தனர். மூவரின் காதுகளிலிருந்தும் வயர்கள் புறப்பட்டு அவர்களின் சட்டைகளுக்குள் மறைந்தன. இன்னும் கவனித்ததில் பெண்கள் நடைப்பயிற்சிக்கு வந்தால் ஐபாட் உடன் தான் வரேவேண்டும் என்று தீர்மானம் இருப்பது தெரியவந்தது.\nஇசையைப் பற்றி அப்போது ஒரு ஆச்சரியம் தோன்றியது. ஒரு மழைக்கால அதிகாலையில் உருவாகும் குருவிகளின் ஒலிகளைகூட துச்சமென மதித்து புறக்கணிக்கும் அவர்களிடம் அதைவிட அரிதான எதோ இசை இருக்கிறது என்பதே மிகவும் ஆச்சர்யமூட்டும் சிந்தனையாக இருந்தது. அந்த இசை என்னவாக இருக்கும் என்ற ஆர்வமும் எழாமல் இல்லை.\nவேறு சிலர், அவர்களுக்கு ரகசியத்தில் நம்பிக்கை இல்லை. தங்களிடம் இருந்த மொபைல் போன் மூலம், தங்களுக்கான இசையைத் தங்களைச் சுற்றி வளையம் போல அமைந்து நடந்து சென்றனர். ஐபாடு, மொபைல் போன் அல்லது ஒரு சைனா செட்டாவது இல்லாமல் இவர்கள் வெளியே வருவது இல்லை, பிறகெப்படி குருவி அவர்களிடம் நெருங்குவது.\nஇன்னொருவர், இவரிடம் ஹெட்போன் இல்லை. பொதுவாக நாம் அரசு அலுவலகங்களில் காணக் கிடைக்கும் இறுகிய அதிகார முகத்துடன் நடந்துகொண்டிருந்தார், அங்கே அவர் எழுந்தளியிருப்பதே அவ்விடத்துக்குப் பெருமை என்ற தோரணையுடன். இவருடன் அவர் நடக்கும் வேகத்துக்கு ஈடுகொடுத்தபடி இருவர் கூடவே ந்டந்துகொண்டிருந்தனர். அந்த இருவரின் ”ஆமாம்” சத்தங்களைத்தாண்டி குருவியின் சத்தம் அவரை அடைவது சந்தேகம் தான்.\nதனது இனிமையால் எல்லோரையும் வென்றுவிடலாம் என நினைக்கும் குருவியினத்தை, தங்கள் புறக்கணிப்பாலேயே மனிதர்கள் வென்றுவிடுகிறார்கள் என்றறிந்த திகைப்புடன் திரும்பிய நான், என் பைக்கின் கண்ணாடியில் தன்முகம் பார்த்துக்கொண்டிருந்த அந்தக் குருவியை பார்த்துக்கொண்டு நின்றேன்.\n\"அப்பா...இங்க சூப்பரா எவ்வளவு குருவி இருக்கு..\" எனக்குப் பின்னால் குருவியைக் கவனிக்கும் குரல் கேட்டுத் திரும்பினேன். அந்தச் சிறுவன் தன் அப்பாவிடம் கேட்டான்.\n\"இதை நம்ம வீட்டுக்குப் பிடிச்சுக்கிட்டுப் போகலாமா\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nமனிதகுல மானமும் சில குருவிகளும்\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nFord vs Ferrari - ரேஸ் உலகக் கர்ணனின் கதை\nநடுரோட்டில் வைத்து முகத்தில் நச்சென்று ஒரு குத்து. கொஞ்சம் நிதானிக்கும் ஷெல்பி பாய்ந்து தன்னைக் குத்திய கென் மைல்ஸை தள்ளிச் சாய்த்து தாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=46731&cat=1", "date_download": "2020-07-03T17:21:51Z", "digest": "sha1:QN3CIL2QC27KEDLNWAQJN6QWF5HD4BFO", "length": 11176, "nlines": 90, "source_domain": "business.dinamalar.com", "title": "சொந்த வீடு திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்", "raw_content": "\nலாக்­ட­வு­னுக்கு பிறகு எதிர்­கொள்­வது எப்­படி ... எரிபொருள் தேவை ஏப்ரலில் 46 சதவீதம் சரிவு ...\nவர்த்தகம் » ரியல் எஸ்டேட்\nசொந்த வீடு திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nபுதிதாக சொந்த வீடு வாங்கும் திட்டத்தில் இருப்பவர்களில் பலர், தங்கள் முடிவை தள்ளி வைத்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளே\nஅதிகம் நாடப்படுவதும் தெரிய வந்துள்ளது.\n'ரியல் எஸ்டேட்' இணைய தளமான மேஜிக்பிரிக்ஸ், வீடு வாங்கும் விருப்பம்\nகொண்டவர்கள் மத்தியில் சமீபத்தில்ஒரு ஆய்வு நடத்தியது. இந்த தளத்தில், வீடு வாங்குவது தொடர்பான தேடலில் ஈடுபட்டவர்கள் மத்தியில் ஆய்வு நடத்தப்பட்டது.இந்த ஆய்வில்,\nபுதிதாக வீடு வாங்கும் விருப்பம் கொண்ட பலரும் தங்கள் முடிவைதள்ளி வைத்து\nஇருப்பதாகவும்,மேலும் வீட்டிற்கானபட்ஜெட்டை குறைத்திருப்பதாகவும�� தெரிய வந்துள்ளது.\nபலரும் வீடுகளுக்கான விலை குறைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.வீடுகளின் விலை மற்றும் வேலைவாய்ப்பு ஸ்திரத்தன்மையின்மை ஆகிய அம்சங்கள், வாடிக்கையாளர்களின் இந்த மன்நிலைக்கு காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.அதே நேரத்தில், பலரும் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை அதிகம் விரும்புவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.\nஇளைய தலைமுறையினரை பொறுத்தவரை, வீட்டில் முதலீடு செய்யத்தயங்குவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.\nமேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்\n‘ஜியோ’வில் குவியும் நிதி 11 வாரத்தி்ல் 12 முதலீடுகள் மே 10,2020\nபுதுடில்லி:‘ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம்’ நிறுவனத்தில், தொடர்ச்சியாக பல நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொண்டு ... மேலும்\nசேவைகள் துறை வளர்ச்சி ஜூனில் சிறிது நம்பிக்கை மே 10,2020\nபுதுடில்லி:கடந்த ஜூன் மாதத்தில், நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, தொடர்ந்து, நான்காவது மாதமாக சரிவைக் ... மேலும்\nசீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை தொடர்ந்து குறைந்து வருகிறது மே 10,2020\nபுது­டில்லி:சீனா­வு­ட­னான நாட்­டின் வர்த்­தக பற்­றாக்­குறை, கடந்த நிதி­யாண்­டில், 48.66 பில்­லி­யன் டாலர் ஆக ... மேலும்\nதங்க இறக்குமதி 86 சதவீதம் சரிவு மே 10,2020\nபுது­டில்லி:நாட்­டின் தங்க இறக்­கு­மதி, கடந்த ஜூன் மாதத்­தில், 86 சத­வீ­தம் சரிந்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. ... மேலும்\nவளர்ச்சிக் கணிப்பை திருத்தியது ‘கேர் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் மே 10,2020\nமும்பை:நடப்பு நிதி­யாண்­டில், நாட்­டின் வளர்ச்சி குறித்த தன் மதிப்­பீட்டை மாற்றி அறி­வித்­துஉள்­ளது, ‘கேர் ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெர��விக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2019/05/blog-post_24.html?showComment=1558744974262", "date_download": "2020-07-03T17:57:42Z", "digest": "sha1:XDIXT5VL75OX66MU5VVRTPMD7S5VAD3O", "length": 43314, "nlines": 237, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: காங்கிரஸ், உதிரிக்கட்சிகளுடைய கலகம் என்ன ஆயிற்று?", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nகாங்கிரஸ், உதிரிக்கட்சிகளுடைய கலகம் என்ன ஆயிற்று\nஇந்தத் தேர்தலின் முத்தாய்ப்பாக, ரொம்பவுமே தவ்விக் குதித்துக் கொண்டிருந்த காங்கிரஸ் மற்றும் உதிரிக் கட்சிகளுடைய கலகக் குரலை அடக்கிவைத்தது எதுவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் இப்படி எல்லா விஷயங்களிலும் பழிசுமத்தி, கலகம் செய்யவும் தயாராக இருந்த கட்சிகள், இப்போது தேர்தல் முடிவுகளுக்குத் தலைவணங்கி, தோல்வியை ஒப்புக் கொள்கிற நிலைமை எப்படி வந்தது\nமுதலில் ராகுல் காண்டி முன்னெடுத்த சௌகிதார் சோர் ஹை முதலான ஊழல் சேற்றை வீசிய பிரசாரம் முழுக்க முழுக்க ஜனங்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது: குற்றம் சொன்னவர்களையுமே ஜனங்கள் நிராகரித்திருக்கிறார்கள்.\nகாங்கிரஸ் இந்திரா குடும்ப முகங்களைத் தவிர வேறொன்றும் அறியாத அமேதி தொகுதி மக்கள், இந்த முறை பிஜேபியின் ஸ்ம்ருதி ஈரானியைத் தேர்ந்தெடுத்திருக்கிறா��்கள் என்பது ஒரு முத்தாய்ப்பு. ஸ்ம்ருதி சொன்னது போல முடியாதது என்று எதுவுமே இல்லை. அடுத்தது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதிக் கட்சியும் மாயாவதியின் BSPயும் 25 ஆண்டுகாலப் பகைமையை மறந்து ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியும் உத்தர பிரதேசத்தில் எடுபடவில்லை.\nஅடுத்து காங்கிரசோ பிஜேபியோ எந்தத்தரப்பு ஜெயித்தாலும் அதைத் தங்களுடைய அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளவும் ஆதரவளிக்கவும் தயாராக இருந்த YSR காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி போன்ற சிலருக்கும் இந்தத் தேர்தல்முடிவுகள் மிகத்தெளிவான பதிலை வெளிப்படுத்தியிருக்கின்றன. ஆந்திராவுக்கு விசேஷ அந்தஸ்து ஒரிசாவுக்கு விசேஷ அந்தஸ்து என்ற கோரிக்கையை முகமூடியாக வைத்து அரசியல் செய்ய முயன்ற TDP யின் சந்திரபாபு நாயுடு, YSR காங்கிரசின் ஜெகன், பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக் மூவரும் அந்த வகையைச் சேர்ந்தவர்கள். இதில் ஜெகன் மோகன் ரெட்டி (முதல்முறையாக) நவீன் பட்நாயக் (ஐந்தாவது முறையாக) மாநில ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறார்கள்.\nஆந்திராவில் ஜெயித்த ஜெகன் மோகன் ரெட்டிக்கு, பிஜேபியை நிர்பந்தித்துத் தனக்கு சாதகமாக எதையும் சாதித்துக் கொள்ள முடியாது என்பது ஒரு விதமான நகைமுரண் என்றால் அவரிடம் தோற்றுப்போன சந்திரபாபு நாயுடு நிலைமை மிகப் பரிதாபமானது. ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் அவர்மீது பகைமை கொண்ட அரசுகள், (அரசு அதிகாரிகள் பலரையும் நாயுடு பகைத்துக் கொண்டிருக்கிறார்) ஊழல்புகார்களில் அவரைச் சிக்க வைக்கலாம் கடந்தகாலத்தில் YSR காங்கிரசின் 23 சட்ட மன்ற உறுப்பினர்களைக் கட்சி மாற வைத்ததுபோல இப்போது அவருக்கே நடக்கலாம் கடந்தகாலத்தில் YSR காங்கிரசின் 23 சட்ட மன்ற உறுப்பினர்களைக் கட்சி மாற வைத்ததுபோல இப்போது அவருக்கே நடக்கலாம் கட்சியைக் காப்பாற்றிக் கொள்வதும், தன்மீதான ஊழல் புகார்களை எதிர்கொள்வதும் சந்திரபாபு நாயுடுவுக்கு பலத்த சோதனைதான்\nகொஞ்சம் தமிழக உதிரிகளையும் பார்க்கலாமா\nஇந்தத்தேர்தலில் இடதுசாரிகளின் பரிதாபமான முடிவை நாலைந்து பாராக்களில் சொல்லிவிட முடியாது. மே.வங்கத்தில் ஒருவிதமாக, கேரளாவில் இன்னொருவிதமாக தமிழகத்தில் திமுகவுக்குப் பக்க வாத்தியமாக என்று பலவித முகங்களோடு, சரிவைச் சந்தித்திருக்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து இந்தப்ப��்கங்களில் பேசலாம்.\nLabels: 2019 தேர்தல் களம், அரசியல், அனுபவம், களவாணி காங்கிரஸ், தேர்தல் முடிவுகள்\n\"எங்கள் குடும்பத்திலேயே ஒன்பது பேர் ஸார்...\"\nஐந்து வாக்குகள் மட்டுமே பெற்ற அந்த பஞ்சாப்(தானே) வேட்பாளர் செய்தி படித்தீர்களா\n இதுமாதிரிச் செய்தியெல்லாம் trivia ஒரு துணுக்கு எழுத அல்லது கார்டூன் போட வேண்டுமானால் உதவலாம் ஒரு முழுநீளப்பதிவு விமரிசனங்களோடு எழுதப்பயன்படாது என்பதால் சட்டை செய்ததில்லை . தவிர இவைகளை பொதுமைப்படுத்தி விடவும் முடியாதென்பது இன்னொரு குறை\nபாவம் இடதுசாரிகள். கொள்கையில்லாத கட்சிகளில் அதுவும் ஒன்று. நாளை, மேற்கு வங்கத்தில் அவர்கள் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர்களுக்கு மே.வங்கத்தில் மம்தா எதிரியா இல்லை பாஜகவா என்பதே பெரும் குழப்பம்.\nஒரு காலத்தில் கொள்கை என்பது மட்டுமே அவர்கள் மூச்சாக இருந்தது. அதன் தலைவர்கள் மக்களுக்கு உழைத்தனர், தங்களுக்கு ஒன்றும் செய்துகொள்ளவில்லை....\n மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளுக்கு கொள்கை இருந்தது. பிரதான எதிரி யார் என்பதில் தான் மார்க்சிஸ்ட்டுகள் அடிக்கடி குழப்புவார்கள், மாற்றிக் கொள்வார்கள் முந்தைய நாட்களில் காங்கிரஸ் வர்க்க எதிரியாகப் பார்க்கப்பட்டது மாறி மதவாதசக்திகள் என்றானது. அதனால் காங்கிரசுடன் கூட்டு என்பது பாவமில்லை என்றானது. வங்கத்தில் மம்தா பானெர்ஜி தான் ஒட்டுமொத்த எதிரியாகத் தெரிவதில் பிஜேபி வெற்றிக்காகக் களமிறங்கி வேலை செய்தது கூடப் பாவமில்லை என்றாகியிருக்கிறது.\nவலது கம்யூனிஸ்ட்டுகள் மார்க்சிஸ்டுகள் மாதிரி தத்துவம், கொள்கை, நடைமுறை உத்தி என்றெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. சோறு கண்ட இடமே சொர்க்கமென்று ஒதுங்கி அறுபது ஆண்டுகாலம் நெருங்கப்போகிற தருணத்தில் கொள்கை என்பது மட்டுமே அவர்கள் மூச்சாக இருந்தது என்றெல்லாம் பொத்தாம்பொதுவாகச் சொல்லிக் கிச்சுகிச்சு மூட்டாதீர்கள்\nஇடது கம்யூனிஸ்டுகள் என்று சொல்லியிருக்கணும்\n ஆனால் இடதுசாரித்தன்மையை இழந்து வருபவர்களை இடது கம்யூ. என்று எப்படிச் சொல்வதாம்\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிறைவு\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\n#GoBackModi பலூன்கள் சாதித்தது என்ன\nஇந்தத் தேர்தலில் இடதுசாரிகளின் வீழ்ச்சி\nகாங்கிரஸ், உதிரிக்கட்சிகளுடைய கலகம் என்ன ஆயிற்று\nநரேந்திர மோடி வெற்றியும் சில கார்டூனிஸ்டுகளும்\n மோடி பயத்தில் பிதற்றித் தி...\nகோமாளிகள், கோமாளித்தனங்களால் நிரப்பப்பட்டது காங்கி...\nஇந்திய அரசியல் அரங்கம் இன்று\nஇந்தத் தேர்தல் போனால் என்ன 2024 இல் பார்த்துக் கொ...\nமானசீகக் கொ.பேரனுக்கு ஒரிஜினல் கொள்ளுப்பேரன் கடிதம்\nஇந்த நாடாளுமன்றத் தேர்தல் எந்த வகையில் வித்தியாசமா...\nநம்மைச் சுற்றி வரும் அரசியல் செய்திகள்\nஇந்தத்தேர்தலில் அதிகம் இழக்கப் போகிறவர்கள்....\nசண்டே போஸ்ட் #2 வாத்ரா ராபர்ட் வாத்ரா வாத்ரா\n தட் வயசுக்கு வந்தா என்ன\n ஓட்டுக்காக, புலியும் புல் தின்னும்\nஇந்தத் தேர்தல் கூத்துகளின் பொதுவான அம்சம்\nகாங்கிரஸ்காரனின் பொய்யும் புளுகும் .....\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்க...\nஏழு நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nடம்மிப் பீசாக இருந்து கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில் சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம...\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nடைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது: Repercussions \"Althou...\nவழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலே...\n தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்\nஅரசியல் (328) அனுபவம் (218) அரசியல் இன்று (152) நையாண்டி (113) ஸ்ரீ அரவிந்த அன்னை (91) சண்டேன்னா மூணு (68) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (31) இட்லி வடை பொங்கல் (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) ஆ.ராசா (27) பானா சீனா (24) மெய்ப்பொருள் காண்பதறிவு (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) ரங்கராஜ் பாண்டே (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புத்தகங்கள் (19) புள்ளிராசா வங்கி (19) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) கருத்தும் கணிப்பும் (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) ஒரு புதன் கிழமை (15) கண்ணதாசன் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) தேர்தல் களம் (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) காமெடி டைம் (12) நகைச்சுவை (12) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) A Wednesday (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) மோடி மீது பயம் (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) தரிசன நாள் செய்தி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) படித்ததில் பிடித்தது (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மாற்று அரசியல் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) February 21 (5) next future (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஒரு பிரார்த்தனை (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாரா���து. (4) மாற்று மருத்துவம் (4) மோடி மீது வெறுப்பு (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) சமூகநீதி (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்��ாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/391802.html", "date_download": "2020-07-03T18:03:00Z", "digest": "sha1:DPGB7DUKD45SQVPTZ5UHQTMQQC2Q2HTD", "length": 6649, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "உன்னோடு பேச - காதல் கவிதை", "raw_content": "\nஅழகிய உன் ஒரு சிரிப்பின் மாயமோ....\nஇன்று வரை சிரிப்பில்லா சிலையானேன்.....\nநீ ஒரு கணம் கண் இமைக்க.... கண்களிருந்தும் குருடனாய் மாறிப்போனேன்....\nகண் விழித்தது முதல் கலங்கி நின்றேன்... காரணங்கள் உண்டு யாரிடமோ\nதடைகள் ஏதும் உண்டோ தவிக்கிறேன் என்னுள்\nஉன் கண்களில் சிறையாகி போக....\nஉன் இதழ் பேசும் மொழியினை ரசிப்பவன் நான்...\nஎன் தேவதையே நான் பேச நீ ஒரு நொடி கேட்பாயா\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : Udhaya08121998 (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-07-03T18:18:36Z", "digest": "sha1:6Z773ZD2KWE5GJ23L5LVEWRS7HSEQ755", "length": 18661, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "டேன்ஜெண்ட் (முக்கோணவியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதத்தில் டேன்ஜெண்ட் அல்லது தான்சன் (tangent) சார்பு என்பது ஒரு கோணத்தின் சார்பாகும். கோணங்களின் சார்புகளாக அமையும் ஆறு முக்கோணவியல் சார்புகளில் இது மூன்றாவது சார்பாக வரிசைப்படுத்த படுகிறது. ஒரு செங்கோண முக்கோணத்தில், ஒரு கோணத்தின் டேன்ஜெண்ட் மதிப்பு, அக்கோணத்தின் எதிர்ப் பக்கத்திற்கும் அடுத்துள்ள பக்கத்திற்குமுள்ள விகிதமாகும். ஓரலகு வட்டம், சாய்வு, முடிவிலாத்தொடர் முதலியவை வாயிலாகவும் மற்றும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வாகவும் டேன்ஜெண்ட் சார்பை வரையறுக்கலாம்.\n1 செங்கோண முக்கோணத்தில் வரையறை\n2 வரையறை- சாய்வு வாயிலாக\n3 வரையறை- ஓரலகு வட்டம் வாயிலாக\n4 முடிவிலாத் தொடரின் வாயிலாக\n5 வகைக்கெழுச் சமன்பாட்டின் வாயிலாக\nவடிவொத்த முக்கோணங்களின் ஒத்தபக்கங்களின் விகிதங்கள் சமமாக இருக்கும் என்ற உண்மையிலிருந்து, ஒரு முக்கோணத்தின் பக்க நீளங்களுக்கும் கோண அளவுகளுக்கும் தொடர்பு இருக்கும் என்ற கருத்து அறியப்படுகிறது. இரு செங்கோண முக்கோணங்களில் ஒன்றின் செம்பக்கம் மற்றதன் செம்பக்க நீளத்தைப் போல இருமடங்கு எனில் மற்ற பக்கங்களும் அவ்வாறே அமையும். இந்த பக்க விகிதங்களைத்தான் முக்கோணவியல் சார்புகள் தருகின்றன.\nஒரு செங்கோண முக்கோணத்தின் கோணம் A -ன் முக்கோணவியல் சார்புகளை வரையறுக்க அம்முக்கோணத்தின் பக்கங்களைப் பின்வருமாறு அழைக்கலாம்:\nசெம்பக்கம் (அல்லது கர்ணம்) (hypotenuse):\nசெங்கோணத்திற்கு எதிர்ப்பக்கம். இதன் அளவு h. ஒரு செங்கோண முக்கோணத்தில் செம்பக்கந்தான் மூன்று பக்கங்களிலும் நீளமானது.\nநாம் எடுத்துக்கொண்ட கோணம் A -க்கு எதிரில் அமையும் பக்கம். இதன் நீளம் a.\nசெங்கோணம் மற்றும் நாம் எடுத்துக்கொண்ட கோணம் இரண்டிற்கும் ( A மற்றும் C) பொதுவான பக்கம். இதன் நீளம் b.\nசெங்கோண முக்கோணத்தின் ஒரு கோணத்தின் டேன்ஜெண்ட் மதிப்பு, அக்கோணத்தின் எதிர்ப்பக்கத்திற்கும் அடுத்துள்ள பக்கத்திற்குமுள்ள விகிதமாகும்.\nA கோணத்தைக் கொண்ட அனைத்து செங்கோண முக்கோணங்களிலும் இவ்விகிதத்தின் மதிப்பு ஒரே மதிப்புடையதாய் அமையும். அச்செங்கோண முக்கோணங்கள் எல்லாம் வடிவொத்த முக்கோணங்கள் என்பதால் அவற்றின் பக்க அளவுகள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றின் அவ்வேறுபாடு இவ்விகிதத்தின் மதிப்பைப் பாதிப்பதில்லை.\nசெங்கோண முக்கோணங்களின் மூலம் வரையறுப்பது போல ஒரு கிடைமட்டக்கோட்டுடன் தொடர்புடைய ஒரு கோட்டுத்துண்டின் எழுச்சி (rise), ஓட்டம்(run), சாய்வு ஆகியவற்றின் மூலமாகவும் முக்கோணவியல் சார்புகளை வரையறுக்கலாம்.\nஎடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டுத்துண்டின் நீளம் 1 அலகு என்க. அக்கோட்டுத்துண்டு ஒரு குறிப்பிட்ட கிடைமட்டக்கோட்டுடன் உருவாக்கும் கோணம் A என்க. இக்கோணத்தின்:\nடேன்ஜெண்ட் மதிப்பு, கோட்டுத்துண்டின் சாய்வுக்குச் சமம்.\nகோட்டுத்துண்டின் நீளம் சாய்வின் மதிப்பை பாதிப்பதில்லை.\nவரையறை- ஓரலகு வட்டம் வாயிலாக[தொகு]\nஆறு முக்கோணவியல் சார்புகளையும் ஓரலகு வட்டத்தைக் கொண்டு வரையறுக்கலாம். ஓரலகு வட்டம் என்பது ஆதிப்புள்ளியை மையமாகவும் ஆரம் 1 அலகும் கொண்ட வட்டமாகும். நடைமுறைக் கணக்கீடுகளுக்கு ஓரலகு வட்டத்தின் மூலமான வரையறை அவ்வளவாகப் பொருந்தாவிடினும், (0, π/2 ) -ல் அமையும் கோணங்களுக்கு மற்றுமல்லாது அனைத்து மெய்யளவு கோணங்களுக்கும் பொருத்தமாக அமையும்.\nx-அச்சின் நேர்மப் பகுதியோடு, ஆதிப்புள்ளியில் θ கோணம் உண்டாக்கும் ஒரு கோடு ஓரலகு வட்டத்தை சந்திக்கிறது என்க. அந்த சந்திக்கும் புள்ளியின் x- மற்றும் y-அச���சுதூரங்கள் முறையே cos θ மற்றும் sin θ -க்குச் சமம். செங்கோண முக்கோண முறை வரையறைப்படியும் இதை உணரலாம். வெட்டும் புள்ளியின் அச்சுதூரங்கள்: (x, y) என்க. ஓரலகு வட்டத்தின் ஆரம் செங்கோண முக்கோணத்தின் செம்பக்கம். எனவே செம்பக்கத்தின் அளவு 1 அலகு.\nஓரலகு வட்டத்தின் ஆரம் 1 அலகு. மாறி t ஒரு கோண அளவு.\nபுள்ளி P(x,y) ஓரலகு வட்டத்தின் விரிகோணத்தில் (θ > π/2) அமையும் ஆரத்தின் முனையாக அமைகிறது.\nஓரலகு வட்டத்தைப் பயன்படுத்தி y = tan(x) சார்பின் வரைபடம் வரைதலின் அசைப்படம்.\nடெயிலரின் விரிவுக் கோட்பாட்டைப் பயன்படுத்திப் பின்வரும் முற்றொருமையை, எல்லா மெய்யெண்கள் x -க்கும் உண்மையெனக் காட்டலாம்.[1][2]\nBn: n -ஆம் பெர்னெளலியின் எண்.\ny ′ = 1 + y 2 {\\displaystyle y'=1+y^{2}\\,} என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தனித்த தீர்வு டேன்ஜெண்ட் சார்பு\nஇது நிறைவு செய்யும் நிபந்தனை y(0) = 0. டேன்ஜெண்ட் சார்பு இந்த வகைக்கெழுச் சமன்பாட்டினை நிறைவு செய்யும் என்பதற்கான நிறுவல் உள்ளது.[3]\nθ {\\displaystyle \\theta } -ன் அனைத்து மதிப்புகளுக்கும் பின்வரும் முற்றொருமைகள் மெய்யாகும்:\nஏனைய ஐந்து முக்கோணவியல் சார்புகளின் வாயிலாக:\nடேன்ஜெண்ட் சார்பின் தலைகீழிச் சார்பு கோடேன்ஜெண்ட் சார்பு.\narctan(x) (சிவப்பு) மற்றும் arccot(x) (நீலம்) சார்புகளின் வழக்கமான முதன்மை மதிப்புகளின் வரைபடம் கார்ட்டீசியன் தளத்தில்.\nடேன்ஜெண்ட் சார்பின் நேர்மாறுச் சார்பு:\nk ஏதாவதொரு முழு எண் எனில்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2013, 16:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-03T17:26:42Z", "digest": "sha1:CXPWW7MFXJ6PZKM7EKUBCLYEVTH4HX6O", "length": 8392, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:தகவற்சட்டம் புரோமித்தியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியோடைமியம் ← புரோமித்தியம் → சமாரியம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nசியென் ஷியிங் யு, எமீலியோ சேக்ரே, ஹான்ஸ் பெத் (1942)\nசார்லஸ் கோரியெல், ஜேகப் மரின்ஸ்கி, லாரன்ஸ் க��லென்டெனின், ஹாரல்டு ரிச்டர் (1945)\nகிரேஸ் மேரி கோரியெல் (1945)\n3 (குறைந்த கார ஆக்சைடு)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: புரோமித்தியம் இன் ஓரிடத்தான்\nஇந்த மேற்கோள்கள் இந்தக் கட்டுரையில் இடம்பெறும், ஆனால் இந்தப் பட்டியல் இந்தப்பக்கத்தில் மட்டுமே இடம்பெறும்.\nதனிம அட்டவணை தகவற்சட்ட வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 10:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/nannari-sarbath-recipe-in-tamil/", "date_download": "2020-07-03T15:48:27Z", "digest": "sha1:CXH55IJ2VZ2ZHKSGPJHNU2AGFE4ZJSY6", "length": 12062, "nlines": 92, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "உடல் சூட்டை தணிக்கும் இயற்கையான நன்னாரி சர்பத்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nNannari Sarbath recipe in tamil : நன்னாரி சர்பத் கோடைகாலத்தில் நாம் விரும்பி பருகும் பானங்களில் ஒன்றாகும். கோடை காலம் ஆரம்பிக்கும் பொழுதே நன்னாரி சர்பத் கடைகள் கலை கட்ட ஆரம்பித்து விடும்.நன்னாரி சர்பத் என்பது உண்மையில் நன்னாரி வேரை வைத்து செய்ய கூடிய ஒரு வகை பானம் ஆகும்.ஆனால் இப்பொழுது சுத்தமான நன்னாரி சர்பத் கிடைப்பது அரிதாகி விட்டது.\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nசெயற்கை நிறமூட்டிகள் மற்றும் ப்ரெசர்வேடிவ்ஸ் சேர்க்கப்பட்டவை மட்டுமே கிடைக்கின்றன.அவற்றை அருந்தும் பொழுது நன்னாரியினால் கிடைக்கும் நன்மைகள் கிடைக்காது மாறாக இதில் கலந்துள்ள நிறமூட்டிகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை.இப்பொழுது நாம் நன்னாரி வேரை வைத்து இயற்கையான முறையில் சர்பத் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதோல் நோய்கள் அண்டாமல் தடுக்கும்.\nசெரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது.\nசிறுநீர் சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாகும்.\nநன்னாரி வேர் – 50 கிராம்\nகற்கண்டு – 200 கிராம்\nலெமன் ஜூஸ்- 1 டீ.ஸ்பூன்\nதண்ணீர் – 3 கப்\nஇதையும் படிங்க: குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவு.\n1.நன்னாரி வேரை நீரில் நன்றாக கழுவவும்.\n2. சுத்தமான துணியால் வேரை நன்றாக துடைத்து எடுக்கவும்.\n3.நன்னாரி வேரை நறுக்கி பிரவுன் நிறப்பகுதி மற்றும் வெள்ளை நிறப்பகுதி இரண்டையும் தனியாக பிரித்து எடுக்கவும். நாம் பிரவுன் நிற பகுதியை மட்டுமே பயன்படுத்தப்போகின்றோம்.வெள்ளை நிற பகுதியை நீக்கி விடவும்.\n4.வேரை சிறுசிறு துண்டுகளாக இடித்து கொள்ளவும்.\n5. 3 கப் தண்ணீரை பானில் ஊற்றி சூடு படுத்தவும்.தண்ணீரில் சிறிது நுரை வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். நன்னாரி வேரின் பிரவுன் நிறபாகங்களை தண்ணீரில் போடவும்.\n6.பாத்திரத்தை மூடியால் மூடி 6 மணிநேரம் அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைக்கவும்.\n7.அடுத்த நாள் வேருடன் சேர்த்து தண்ணீரை 5 நிமிடம் சூடு படுத்தவும். சுத்தமான முஸ்லின் துணியால் ஜுஸையும் வேரையும் பிரித்து எடுக்கவும்.\n8.கற்கண்டை ஜுஸுடன் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்.கற்கண்டு நன்றாக கரைந்து கம்பி பதத்திற்கு வரும்வரை சூடாக்கவும்.\n9.அடுப்பை அணைக்கவும்.லெமன் ஜுஸை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.நன்றாக ஆறியவுடன் காற்று புகாத சீசாவில் அடைக்கவும்.\n10. 2 முதல் 3 டே.ஸ்பூன் நன்னாரி சர்பத்தை ஒரு டம்ளர் குளிர்ந்த நீருடன் சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறவும். தேவைப்பட்டால் லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளலாம்.\nஇதையும் படிங்க: ஆறு மாத குழந்தைக்கான ஹெல்த்தி ஆர்கானிக் உணவுகள்.\nஇயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நன்னாரி சர்பத் உடல் சூட்டை தனித்து மேலே கூறப்பட்ட அனைத்து நன்மைகளையும் உடலுக்கு அளிக்கும். முக்கியமாக குழந்தைகளுக்கு ஏற்ற இயற்கையான ஜூஸ்.\nகோடை காலத்தில் குழந்தைகளை பராமரிக்க எளிய வழிகள்\nகோடை காலத்தில் குழந்தைகளின் உடல்நலனை பாதுகாப்பதற்கான டிப்ஸ்\nகுழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் தண்டாய் ரெசிபி\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-international-syllabus-languages-other/colombo-district-talawatugoda/", "date_download": "2020-07-03T18:07:11Z", "digest": "sha1:5IBC7FDUIHMLQDSOJ5TTPRSVNTCA3XGB", "length": 4948, "nlines": 77, "source_domain": "www.fat.lk", "title": "A/L : சர்வதேச பாடத்திட்டம் : மொழிகள் - மற்றவை - கொழும்பு மாவட்டத்தில் - தலவத்துகொட - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : சர்வதேச பாடத்திட்டம் : மொழிகள் - மற்றவை\nகொழும்பு மாவட்டத்தில் - தலவத்துகொட\nஇடங்கள்: தலவத்துகொட, நுகேகொடை, பத்தரமுல்ல\nபிரஞ்சு மற்றும் ஆங்கிலம் மொழி வகுப்புக்களை அனைத்து தரம் ஐந்து\nஇடங்கள்: உள் கோட்டை, கொட்டாவை, தலவத்துகொட\nஜப்பானிய மொழி வகுப்புக்களை - For all ages\nஇடங்கள்: உள் கோட்டை, ஒன்லைன் வகுப்புக்களை, தலவத்துகொட, நுகேகொடை, பிட கோட்டே, மஹரகம\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/04/04/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95-2/", "date_download": "2020-07-03T16:50:03Z", "digest": "sha1:5CGHXKWW32L2NL5JXAIQNFHSPBWHWCCB", "length": 7484, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு உடனடித் தீர்வு காண வேண்டும் - தி.மு.க", "raw_content": "\nதமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு உடனடித் தீர்வு காண வேண்டும் – தி.மு.க\nதமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு உடனடித் தீர்வு காண வேண்டும் – தி.மு.க\nதமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு மத்திய அரசு உடனடித் தீர்வு காண வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.\nஇந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை நடைபெறுகின்ற சந்தர்ப்பங்களில் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று தோன்றுகின்ற போதிலும் மீனவர்களின் பிரச்சினை தொடர் கதையாகவே உள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nஇலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் பாரபட்சமின்றி கைது செய்யப்படுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.\nடெல்லியில் நிலைமை சீராகி வருவதாக அறிவிப்பு\nஇலங்கை ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை\nதமிழக மீனவர்கள் நால்வருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை\nதமிழக மீனவர்கள் 8 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை\nஇலங்கையில் கைதாகியுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழக மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம்\nராஜீவ் கொலை: குற்றவாளிகளின் விடுதலை குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் கேள்வி\nடெல்லியில் நிலைமை சீராகி வருவதாக அறிவிப்பு\nஇலங்கை ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என கோரிக்கை\nதமிழக மீனவர்கள் நால்வருக்கு 2 வருட சிறைத்தண்டனை\nதமிழக மீனவர்கள் 8 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை\nதமிழக மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம்\nகுற்றவாளிகளின் விடுதலை குறித்து தி.மு.க. கேள்வி\nசுடச் சொன்னவர்களை சுடாமல் விட்டது தான் தவறு\nமின்சாரம் தாக்கி விவசாயிகள் இருவர் பலி\nமேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்\nரணில் விக்ரமசிங்கவிடம் CID வாக்குமூலம் பதிவு\nMCC நிதியைப் பெறும் முயற்சி தொடர்கிறதா\nபோட்ஸ்வானாவில் யானைகள் மர்மமான முறையில் மரணம்\nஆட்ட நிர்ணயம் தொடர்பான விசாரணை நிறுத்தம்\nவருமான நிரல்படுத்தலில் இலங்கை வீழ்ச்சி\nபா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினராக நமீதா நியமனம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yogaessencerishikesh.com/ta/yoga-nidra-teacher-training-rishikesh-india/", "date_download": "2020-07-03T15:58:47Z", "digest": "sha1:FGCB45FEHOERQDLKMLMDCGB6QZY27ILQ", "length": 70580, "nlines": 254, "source_domain": "yogaessencerishikesh.com", "title": "யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ் இந்தியா | யோகா நித்ரா பயிற்சி பள்ளி", "raw_content": "\n200 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n500 மணி நேர தியான ஆசிரியர் பயிற்சி இந்தியா (மேம்பட்டது)\n100 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n60 மணி சக்ரா தியான ஆசிரியர் பயிற்சி பாடநெறி\nவாழ்க்கை உருமாறும் தியானம் பின்வாங்கல்\nநடனம் ஆத்மா தியான பின்வாங்கல்\n200 மணி நேர ஹத யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n200 மணிநேர முழுமையான யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n200 மணிநேர உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n200 மணி நேர யோகா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ்\n100 மணிநேர முழுமையான யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\nஉருமாறும் 100 மணிநேர யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n300 மணி யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\nகிறிஸ்துமஸ் யோகா மற்றும் தியான பின்வாங்கல்\nயோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ் இந்தியா\nமேம்பட்ட யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி\nதியான ஆசிரியர் பயிற்சி விமர்சனங்கள்\nயோகா ஆசிரியர் பயிற்சி விமர்சனங்கள்\nயோகா எசன்ஸ் ரிஷிகேஷ் பற்றி\nயோகா எசன்ஸ் குழு பற்றி\nயோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ் இந்தியா\nமுகப்பு / யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ் இந்தியா\nயோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி இந்தியா\nயோகா எசென்ஸ் ரிஷிகேஷுக்கு 200 மணிநேரம் வருக\n200 மணி நேரம் யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி இந்தியா\nயோகா என்பது உடல், மனம் மற்றும் ஆவி ஒன்றிணைக்கும் அறிவியல்\nயோகா நித்ரா: தளர்வு மற்றும் மனம் நிறைந்த கலை\nவழிகாட்டுதல் நடைமுறைகள் டி-மன அழுத்தம், தளர்வு மற்றும் குணப்படுத்துவதற்கான எளிதான மற்றும் எளிமையான கருவி��ாகக் கருதப்படுகின்றன. இது சம்பந்தமாக, வழிகாட்டப்பட்ட அறிவுறுத்தல்கள் மூலம் நமது சிகிச்சைமுறை, தளர்வு, அமைதி மற்றும் மனதில் இருப்பதை மேம்படுத்துவதற்கு யோகா நித்ரா ஒரு பயனுள்ள, சுறுசுறுப்பான மற்றும் அனுபவ நடைமுறையாகும். அதிக ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் தளர்வு மற்றும் விழிப்புணர்வு அறிவியலை அடிப்படையாகக் கொண்ட யோகா நித்ராவின் செயல்முறை.\nயோகா நித்ரா பயிற்சி என்பது நீண்டகாலமாக வரும் மன அழுத்தத்தை, அழுத்தத்தை விடுவித்து, உயர்ந்த நனவை அடைவதன் மூலம் நம் உடல், மனம் மற்றும் இதயத்தின் நல்லுறவு உணர்வை அனுபவிக்க அனுமதிக்கிறது. இதன் காரணமாக, யோகா பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், சிகிச்சையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவுவது மிகவும் விரும்பப்படுகிறது. தூக்கத்தின் போது அதன் உருமாறும் சக்தி காரணமாக, யோகா பிரியர்களிடையே அவர்களின் சாதாரண தூக்கத்தை நிதானமான தியான தூக்கம் மற்றும் விழிப்புணர்வு நடைமுறையாக மாற்றுவதற்கான தனித்துவமான மதிப்பை இது கொண்டுள்ளது.\nநாம் நிதானமாக இருக்கும்போது, ​​நிம்மதியாக, நமது வெளிப்புற நடத்தைகள் ஒரு புதிய மாற்றத்தை எடுக்கும்; அவர்கள் மிகவும் அமைதியாகவும், அமைதியாகவும் மாறுகிறார்கள். நமது விழிப்புணர்வு உடல், சுவாசம், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுடன் எளிதில் தங்கி, தன்னிச்சையாக மாறுகிறது. மெதுவாக நம் உடல்-மனம்-இதயம் மிகவும் சீரானதாகவும் இணக்கமாகவும் இருக்கும். இந்த தளர்வு குணப்படுத்துவதற்கும், புத்துயிர் பெறுவதற்கும், ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமையின் நிலையை அனுபவிப்பதற்கும் அற்புதமான சக்தியைக் கொண்டுள்ளது. இந்த தளர்வு சோம்பலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இது மிகவும் துடிப்பானது, உயிருடன், இனிமையானது, அமைதியானது, அழகானது மற்றும் நேர்மறையானது. யோகா நித்ரா என்பது ஒருபுறம் உடல்-மனம்-இதயத்தின் ஆழ்ந்த தளர்வுக்குச் செல்வதற்கும், மேலும் விழிப்புடன் இருப்பதற்கும், மறுபுறம் எச்சரிக்கையாக இருப்பதற்கும் ஒரு திறமையான வழியாகும். தளர்வு மற்றும் நினைவாற்றல் உதவியுடன் மேலும் சமநிலையுடனும், அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பது எப்படி என்ற திறனை இது கற்பிக்கிறது.\nஒரு முழுமையான “200 மணிநேர யோகா நித்ரா ஆசி��ியர் பயிற்சி பாடநெறி”\nஎங்கள் 200 மணிநேர யோகா நித்ரா பயிற்சி யோகா நித்ராவின் நடைமுறை மற்றும் தத்துவார்த்த போதனைகளுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இது ஆர்வலர்கள் அதன் முழு ஆழத்திலும் பரிமாணங்களிலும் தளர்வுக்கான பண்டைய யோக நுட்பத்தைப் பற்றி அனுபவிக்கவும் நிபுணத்துவம் பெறவும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த 200 மணிநேர யோகா நித்ரா பயிற்சி மூன்று நிலைகளில் நடக்கிறது:\n1) 50 மணி நேரம் யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி நிலை -XNUMX\n2) 100 மணி நேரம் யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி நிலை -XNUMX\n3) 50 மணி நேரம் யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி நிலை -XNUMX\nயோகா நித்ரா பயிற்சியின் இந்த மூன்று நிலைகளின் மூலம், எங்கள் மாணவர்கள் யோகா நித்ரா பயிற்சி மற்றும் நவீன சிகிச்சைமுறை அணுகுமுறைகள் பற்றிய ஆழமான புரிதலை முறையாகவும் விஞ்ஞான ரீதியாகவும் பெறுவார்கள். எங்கள் யோகா நித்ரா பயிற்சியின் ஒவ்வொரு மட்டமும் நமது நவீன வாழ்க்கை முறைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை ஆழமாகத் தழுவுகின்ற பல சிறிய-பெரிய தியானம் மற்றும் நினைவாற்றல் நுட்பங்களின் கற்றல் மற்றும் பயிற்சியை திறமையாக ஒருங்கிணைக்கிறது. இந்த நுட்பங்கள் டி-ஸ்ட்ரெசிங், குணப்படுத்துதல், தளர்வு, விழிப்புணர்வு ஆகியவற்றின் செயல்முறையை துரிதப்படுத்த உதவுகின்றன, மேலும் அவை ஒரு கற்றல் மற்றும் மகிழ்ச்சியான வழியில் கற்பிக்கப்படுகின்றன, இதனால் ஒருவர் முழு கற்றல் செயல்முறையையும் மதிக்க முடியும்.\nயோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி இந்தியா (நிலை I):\nஎங்கள் 200 மணிநேர யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சியின் பயணம் எங்கள் 50 மணி நேர யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி நிலை I உடன் தொடங்குகிறது. எங்கள் ஒரு பகுதியாக இந்த அளவிலான நான் பயிற்சியில் சேரலாம்:\n200 மணிநேர யோகா ஆசிரியர் பயிற்சி (YTTC) அல்லது\n200 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி (MTTC) அல்லது\nஒருவர் 09 நாட்களில் யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி நிலை -XNUMX இல் மட்டுமே சேர முடியும்\nஇது எங்கள் YTTC மற்றும் MTTC படிப்புகளின் முடிவில் நடைபெறுகிறது. 09 நாட்களில் யோகா நித்ரா பயிற்சி நிலை -50 மட்டுமே 40 மணிநேர யோகா நித்ரா பயிற்சியையும் XNUMX மணிநேர தியான பயிற்சியையும் கொண்டுள்ளது. யோகா நித்ரா ஆர்வலர்களின் ஆரம்ப மற்றும் இடைநிலை நிலைக்கு இது ஒரு பொருத்தமான திட்டமாகும். அதன் விவரங்களை கீழே காணவும���:\nமுக்கிய அம்சங்கள்: யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி (நிலை- 1)\nயோகா நித்ராவின் அத்தியாவசிய கூறுகள்.\nயோகா நித்ரா பயிற்சியின் முக்கிய கோட்பாடுகள்\nயோகா நித்ராவின் குணப்படுத்துதல் மற்றும் தளர்வு அம்சங்கள்\nயோகா நித்ரா பயிற்சிக்கு பின்னால் உள்ள நரம்பியல் அறிவியல்\nயோகா நித்ரா பயிற்சியின் வெவ்வேறு பாங்குகள்\nயோகா நித்ரா பயிற்சிக்கு பின்னால் யோக அறிவியல்\nயோகா நித்ரா அமர்வின் கட்டமைப்பு ஓட்டம்\nபல்வேறு வகையான யோகா நித்ரா ஸ்கிரிப்ட்கள்\nயோகா நித்ராவின் முக்கிய சொற்கள் மற்றும் ஒரு ஸ்கிரிப்டில் அவற்றின் வரிசை\nயோகா நித்ரா அமர்வுக்கு முன் ஏற்பாடுகள் மற்றும் அமைத்தல்\nயோகா நித்ரா அமர்வுக்கு சரியான குரல் மற்றும் இசை\nயோகா நித்ரா, ஹிப்னாஸிஸ் மற்றும் முற்போக்கான தளர்வு ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு.\nவெவ்வேறு யோகா நித்ரா தொகுதிகள் மற்றும் அவற்றின் சிறப்பு பயன்பாடு\nயோகா நித்ராவுக்கு பல ஆதரவான மைண்ட்ஃபுல் தியான பயிற்சிகள்\nஅன்றாட வாழ்க்கையில் யோகா நித்ராவின் பயன்பாடு\nயோகா எசன்ஸ் ரிஷிகேஷ் ஒரு பதிவு செய்யப்பட்ட யோகா பள்ளி (RYS) மற்றும் யோகா அலையன்ஸ் அமெரிக்காவுடன் அங்கீகாரம் பெற்றது. முன்னணி ஆசிரியர் சுவாமி தியான் சமர்த் யோகா அலையன்ஸ் அமெரிக்காவின் தொடர்ச்சியான கல்வி வழங்குநராகும் (YACEP). இந்த யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி இந்தியாவின் (நிலை 1) சான்றிதழ் உலகம் முழுவதும் செல்லுபடியாகும் மற்றும் ஏற்றுக்கொள்ளப்படும்.\nயோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி (நிலை 1) வெற்றிகரமாக முடிந்ததும், எங்கள் மாணவர்களுக்கு 90 மணிநேர பயிற்சி வழங்கப்படும்:\n50 மணி நேரம் யோகா நித்ரா மற்றும் வழிகாட்டப்பட்ட தியான பயிற்சி\n40 மணிநேர தியான பயிற்சி\nநீங்கள் யோகா நித்ரா பயிற்சி நிலை 1 இல் மட்டுமே சேர்கிறீர்கள் என்றால், தயவுசெய்து அதை யோகா நித்ரா பின்வாங்கல் அல்லது குணப்படுத்தும் திட்டமாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த பயிற்சியிலிருந்து குணப்படுத்துதல், தளர்வு, புத்துணர்ச்சி, நினைவாற்றல் போன்ற அனைத்து நன்மைகளையும் ஒருவர் பெறுவார். எங்கள் யோகா நித்ரா பயிற்சி வகுப்புகள் கற்றல், அனுபவமிக்க மற்றும் உருமாறும் அம்சங்களில் கவனம் செலுத்துகின்றன, மேலும் எங்கள் 200 மணிநேர யோகா மற்றும் தியான பயிற்சி வகுப்பின் ஒரு பகுதியாகும். உங்கள் முழு மனதுடனும் நேர்மையான பங்கேற்புக்கும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.\nயோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி இந்தியா (நிலை -1) உள்ளடக்கியது:\nயோகா நித்ராவின் பொருள், வரையறை, வரலாறு மற்றும் தோற்றம்\nயோகா நித்ராவின் படிப்படியான தத்துவார்த்த விளக்கம்\nயோகா நித்ராவின் முறையான மற்றும் தொடர்ச்சியான பயிற்சி\nசங்கல்ப் அறிவியல் (தீர்மானம்), அதன் நடைமுறைகள் மற்றும் பயன்பாடு\nமுழுமையான ஆரோக்கியம் மற்றும் குணப்படுத்தும் அடித்தளங்கள் மற்றும் தூண்கள்\nமன அழுத்தம் மற்றும் தளர்வுக்கான பொறிமுறையைப் புரிந்துகொள்வது\nவெவ்வேறு யோகா நித்ரா ஸ்கிரிப்ட்களைப் பயிற்சி செய்தல் மற்றும் அனுபவித்தல்\nசொந்த யோகா நித்ரா ஸ்கிரிப்ட்களை உருவாக்குதல், முன்னணி ஆசிரியரிடமிருந்து மதிப்புமிக்க உள்ளீடுகளைப் பெறுதல்\nசக்ரா புள்ளிகள் மற்றும் யோகா நித்ரா பயிற்சியில் அவற்றின் முக்கியத்துவம்\nவெவ்வேறு அமைப்பிற்கான யோகா நித்ரா தொகுதிகள் தயாரித்தல்\nயோகா நித்ராவுக்கு ஆதரவான தியானம் மற்றும் நினைவாற்றல் பயிற்சிகள்\nயோகா நித்ரா ஆசிரியர் பயிற்சியின் பாடநெறி தேதிகள்\n17 ஏப்ரல் 2020 25 ஏப்ரல் 2020 599 XNUMX யூரோ கிடைக்கவில்லை மூடப்பட்ட\n17th மே 2020 25 மே 2020 599 XNUMX யூரோ கிடைக்கவில்லை மூடப்பட்ட\nசெவ்வாய், ஜூன் 25 25 ஜூன் 2020 599 XNUMX யூரோ கிடைக்கவில்லை மூடப்பட்ட\nஜூலை மாதம் 9 ம் தேதி ஜூலை மாதம் 9 ம் தேதி 599 XNUMX யூரோ கிடைக்கும் இப்பொழுது விண்ணப்பியுங்கள்\n17 ஆகஸ்ட் 2020 25 ஆகஸ்ட் 2020 599 XNUMX யூரோ கிடைக்கும் இப்பொழுது விண்ணப்பியுங்கள்\n17th Sep 2020 25 செப்டம்பர் 2020 599 XNUMX யூரோ கிடைக்கும் இப்பொழுது விண்ணப்பியுங்கள்\n17th Oct 2020 25 அக்டோபர் 2020 599 XNUMX யூரோ கிடைக்கும் இப்பொழுது விண்ணப்பியுங்கள்\nநவம்பர் 10 நவம்பர் 25 நவம்பர் 2020 599 XNUMX யூரோ கிடைக்கும் இப்பொழுது விண்ணப்பியுங்கள்\nடிசம்பர் XXX 25 டிசம்பர் 2020 599 XNUMX யூரோ கிடைக்கும் இப்பொழுது விண்ணப்பியுங்கள்\n17 பிப்ரவரி XX 25 பிப்ரவரி 2021 599 XNUMX யூரோ கிடைக்கும் இப்பொழுது விண்ணப்பியுங்கள்\n17 மார்ச் 2021 25 மார்ச் 2021 599 XNUMX யூரோ கிடைக்கும் இப்பொழுது விண்ணப்பியுங்கள்\n17 ஏப்ரல் 2021 25 ஏப்ரல் 2021 599 XNUMX யூரோ கிடைக்கும் இப்பொழுது விண்ணப்பியுங்கள்\n17th மே 2021 25 மே 2021 599 XNUMX யூரோ கிடைக்கும் இப்பொழுது விண்ணப்பியுங்கள்\nசெவ்வாய், ஜூன் 25 25 ஜூன் 2021 599 XNUMX யூரோ கிடைக்கும் இப்பொழுது விண்ணப்பியுங்கள்\nஜூலை மா��ம் 9 ம் தேதி ஜூலை மாதம் 9 ம் தேதி 599 XNUMX யூரோ கிடைக்கும் இப்பொழுது விண்ணப்பியுங்கள்\nஒற்றை தனியார் அறைக்கு: ஒரு நாளைக்கு 10 அமெரிக்க டாலர் கூடுதல்\nபாடநெறி கட்டணம் பின்வருவனவற்றின் கட்டணங்களை உள்ளடக்கியது:\nஇரட்டை பகிர்வு ஏசி அறையில் தங்குமிடம்\n3 யோகம், சாத்விக் சைவ உணவு மற்றும் மூலிகை பானங்கள்\nபாடநெறி கையேடு, புத்தகங்கள் மற்றும் பிற ஆய்வுப் பொருட்கள்\nயோகா நித்ரா ஆசிரியர் பயிற்சியின் நடைமுறைகள் (நிலை -1)\nயோகா நித்ராவின் தினசரி அட்டவணை\nஆசிரியர் பயிற்சி (நிலை 1) பாடநெறி\n06: 10 மணி மூலிகை போதைப்பொருள் தேநீர்\n06: 30 மணி யோகா ஆசன பயிற்சி\n07: 45 மணி பிராணயாமா & மந்திர மந்திரம்\n08: 30 மணி காலை உணவு\n09: 50 மணி யோகா நித்ராவுக்கு ஆதரவான மனநிறைவு தியான பயிற்சிகள்\n11: 15 மணி யோகா நித்ரா (தியரி) & கற்பித்தல் பயிற்சி\n01: 15 மணி மதிய உணவு & ஓய்வு\n02: 45pm சுய ஆய்வு\n03: 30 மணி யோகா நித்ராவுக்கு பொருத்தமான தியான பயிற்சிகள்\n05: 00 மணி மூலிகை தேநீர்\n05: 30 மணி யோகா நித்ரா நடைமுறை (முன்னணி ஆசிரியரால் வழிநடத்தப்படுகிறது)\n07: 00 மணி டின்னர்\n08: 00 மணி யோகா நித்ரா / கற்பித்தல் பயிற்சி / சுய ஆய்வு குறித்த கேள்வி பதில் அமர்வு\n09: 30 மணி லைட் ஆஃப் & ரெஸ்ட்\nதயவுசெய்து கவனிக்கவும்: - தினசரி அட்டவணை மாற்றத்திற்கு உட்பட்டது\nயோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி பாடநெறி பற்றிய கூடுதல் விவரங்கள் ரிஷிகேஷ், இந்தியா (நிலை -1)\nபணத்தைத் திருப்பிச் செலுத்தும் கொள்கை - யோகா எசன்ஸ் ரிஷிகேஷ்\nஆசிரியர் பயிற்சி பாடநெறிக்கான விண்ணப்பத்தை அனுப்புவதற்கு முன், அனைத்து ஆர்வலர்களும் பாடநெறிக்கு தேவையான நேரத்தையும் வளங்களையும் கவனமாக பரிசீலிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பாடநெறியின் இடத்தை முன்பதிவு செய்வதற்கான அட்வான்ஸ் டெபாசிட் பணம் திருப்பிச் செலுத்தப்படாது. இருப்பினும், அவசரநிலைகள் மற்றும் தவிர்க்க முடியாத பிற தேவைகள் ஏற்பட்டால், யோகா எசன்ஸ் ரிஷிகேஷ் அதன் விருப்பப்படி 6 மாதங்களுக்குள் வேறு எந்த திட்டமிடப்பட்ட படிப்புக்கும் செல்ல மாணவர்களை அனுமதிக்கிறது. எனவே அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது வரவிருக்கும் கடமைகளை கவனமாக ஆராயுமாறு பரிந்துரைக்கிறோம், இதனால் அவர்கள் ஆசிரியர் பயிற்சித் திட்டத்தில் தங்கள் முழு கவனத்தையும் அர்ப்பணிக்க முடியும்.\nகொண்டு வர வேண்டிய விஷயங்கள்\nமெட்டல் வ���ட்டர் பாட்டில் (அருகிலுள்ள சந்தையிலும் இங்கே காணலாம்)\nபாடநெறிக்கு பயனுள்ள பொருட்களைப் பெற குறைந்தபட்சம் 16 ஜிபி மெமரி ஸ்டிக் / அட்டை.\nபட்டமளிப்பு மற்றும் தொடக்க விழாவிற்கான வெள்ளை ஆடைகள்\nஎங்களிடம் தேவையான யோகா முட்டுகள் உள்ளன, ஆனால் உங்கள் சொந்த யோகா பாயைக் கொண்டுவருவதை வரவேற்கிறோம்.\nஉங்கள் மின்னணு கேஜெட்டுக்கான செருகுநிரல் அடாப்டர்\nயோகா நித்ரா என்பது யோகா துறையில் சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும் மற்றும் நமது அன்றாட வாழ்க்கையில் மிகவும் பயனுள்ள பயிற்சி. இது நம்பமுடியாதது எங்கள் வாழ்க்கையில் தளர்வு, அமைதி, அமைதி மற்றும் தெளிவு. இது முழுமையான உடல், மன மற்றும் உணர்ச்சி தளர்வுகளைத் தூண்டும் ஒரு முறையான முறையாகும். யோகா நித்ரா என்பது பிரத்யஹாராவின் நடைமுறைகளில் ஒன்றாகும், அங்கு விழிப்புணர்வு உள்வாங்கப்பட்டு, அதன் தோற்றம் நயாசா என்ற பண்டைய தாந்த்ரீக நடைமுறையில் உள்ளது.\nஉண்மையில், யோகா நித்ரா என்றால் “மன தூக்கம்”அதாவது ஒரு சுவடு விழிப்புணர்வுடன் தூங்குங்கள். யோகா நித்ரா பயிற்சியில், உடல் தூங்குகிறது, ஆழ் மற்றும் மயக்கமடைந்த மனம் திறந்திருக்கும் மற்றும் அறிவுறுத்தல்களைக் கேட்க விழித்திருக்கும். உளவியலில், யோகா நித்ராவில் அடையப்பட்ட நிலை “ஹிப்னோகோஜிக் நிலை”, தூக்கத்திற்கும் விழிப்புக்கும் இடையிலான நிலை. தூக்கத்திற்கும் விழிப்புக்கும் இடையிலான இந்த வாசலில், ஆழ் மற்றும் மயக்க பரிமாணங்களுடனான தொடர்பு எளிதாகவும் தன்னிச்சையாகவும் நிகழ்கிறது.\nயோகா நித்ரா என்பது நனவான ஆழ்ந்த தூக்கத்தின் நிலை, இது உடல்-மனம் இரண்டிற்கும் ஆழ்ந்த ஓய்வு மற்றும் தளர்வு அளிக்கிறது. நிலை யோகா நித்ரா சோர்வு மற்றும் பதட்டங்களை நீக்குகிறது, ஆழ்ந்த புத்துணர்ச்சியின் உணர்வைக் கொண்டுவருகிறது, மேலும் உடல்-மனதின் நெகிழ்ச்சியை மீட்டெடுக்கிறது. இது சம்ஸ்காரங்களை சுத்திகரிக்க யோகிகளால் பயன்படுத்தப்படுகிறது, இது நமது பழக்கவழக்க வாழ்க்கை முறையின் உந்து சக்தியாக இருக்கும் ஆழமான பதிவுகள்.\nஇருப்பினும், தியானத்தில், நாம் விழித்திருக்கும் நனவில் இருக்கிறோம், நமது சிந்தனை செயல்முறைகள், உணர்ச்சிகள், உடல் உணர்வுகளை ஒரு சமமான மனப்பான்மையில் அறிந்துகொள்ளவும் பார்க்கவும் முடியும். தியானம் நம் விழிப்புணர்வை மயக்கமுள்ள மற்றும் துணை உணர்வுள்ள நிலைக்கு விரிவாக்க உதவுகிறது. யோகா நித்ரா என்பது உள் விழிப்புணர்வை வளர்ப்பதற்கான ஒரு முறையான முறையாகும். இதனால், இது தியான நிலைக்கு ஒரு வாசல்.\nயோகா நித்ராவின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு\nஆழமான ஓய்வு, தளர்வு மற்றும் புத்துணர்ச்சியின் அனுபவம்\nமூளை என்பது மனம், உடல் மற்றும் உணர்ச்சிகளுக்கு இடையில் இணைக்கும் மத்தியஸ்தர். யோகா நித்ராவில் உடலின் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவது மூளையைத் தூண்டுகிறது. அறிவுறுத்தல்கள் மூலம் ஒவ்வொரு உடல் உறுப்புகளிலும் கவனம் மற்றும் விழிப்புணர்வின் முறையான சுழற்சி முழு நரம்பு மண்டலத்தையும் அமைதிப்படுத்துகிறது, மனம் மற்றும் உடல் முழுவதும் பிராண ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இந்த பிராணிக் ஓட்டம் மற்றும் உடல்-மனதில் அமைதிப்படுத்தும் விளைவு உடல், மனம் மற்றும் உணர்ச்சிக்கு ஓய்வு, தளர்வு மற்றும் புத்துணர்ச்சியின் ஆழமான அனுபவத்தைத் தருகிறது.\nமன அழுத்தம் மற்றும் மன அழுத்த சூழ்நிலைகளை எளிதில் தாங்கிக்கொள்ளுங்கள்\nமன அழுத்தத்தின் போது அனுதாபமான நரம்பு மண்டலம் செயல்படுத்தப்படுகிறது, இதன் காரணமாக உயிரினம் 'சண்டை அல்லது விமானம்' பொறிமுறையை பின்பற்றுகிறது. சாதாரண சூழ்நிலைகளில், அவசரநிலை சென்றபின் பாராசிம்பேடிக் அமைப்பு எடுத்துக்கொள்கிறது. ஆனால் பெரும்பாலும் அனுதாபம் அமைப்பு சுறுசுறுப்பாக இருப்பது துன்பத்தின் அனுபவத்தின் விளைவாகவே காணப்படுகிறது. யோகா நித்ராவின் பயிற்சி அனுதாபமான நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது மற்றும் பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக மாற்றுகிறது. உடல்-மனதின் இந்த இணக்கமான நிலை, மன அழுத்த சூழ்நிலைகளை சமநிலையை இழக்காமல் எளிதில் தாங்கக்கூடியது மற்றும் மன அழுத்தம் தொடர்பான நோய்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.\nமனநோய் நோய்களுக்கான முக்கிய காரணங்கள் பதட்டங்கள், மோதல்கள், மனச்சோர்வு மற்றும் மனதின் விரக்தி ஆகியவை உடல் அறிகுறிகள் மற்றும் நோய்களின் வடிவத்தில் வெளிப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மற்றும் அடக்கப்பட்ட பதட்டங்களை விடுவிப்பதை யோகா நித்ரா நோக்கமாகக் கொண்டுள்ளது, ஆழ் மற்றும் மயக்கத்திலிருந்து வரும் மோதல்கள், விரைவாக மீட்க உடல்-மனம் இரண்டையும் சுமக்க���து.\nஉடல் மற்றும் மனதில் இருந்து மன அழுத்தம், கவலை மற்றும் பதற்றம் குறைதல், உணர்ச்சிகளை அமைதிப்படுத்துங்கள்\nவேகமான, பரபரப்பான மற்றும் கோரும் வாழ்க்கை முறை காரணமாக, நம்மில் பெரும்பாலோர் தொடர்ச்சியான உயர் மட்ட மன அழுத்தம், பதட்டம் மற்றும் பதட்டங்களில் வாழ்கிறோம், இது நம்மை உளவியல் மற்றும் மனநல கோளாறுகளுக்கு ஆளாக்குகிறது. நவீன உளவியல் மற்றும் யோக தத்துவம் மூன்று வகையான பதட்டங்களை நம்புகின்றன - தசை பதட்டங்கள், உணர்ச்சி பதட்டங்கள் மற்றும் மன அழுத்தங்கள் - யோகா நித்ரா மற்றும் தியானத்தின் முறையான மற்றும் வழக்கமான பயிற்சி மூலம் படிப்படியாக வெளியிடப்படலாம். நரம்பு மற்றும் உட்சுரப்பியல் ஏற்றத்தாழ்வுகளால் தசை பதற்றம் ஏற்படுகிறது. இது உடல் உடலில் விறைப்பு மற்றும் விறைப்பு வடிவத்தில் வெளிப்படுகிறது. யோகா நித்ராவின் பயிற்சியில் உடல் படிப்படியாக தளர்வு பெறுகிறது, இதன் விளைவாக திரட்டப்பட்ட தசை பதட்டங்களை வெளியிடுகிறது.\nஅன்றாட வாழ்க்கையில் தனிநபர்கள் தங்கள் உணர்ச்சிகளை சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் வெளிப்படுத்தத் தவறிவிடுகிறார்கள். இதன் விளைவாக, உணர்ச்சிகள் அடக்கப்படுகின்றன மற்றும் உணர்ச்சி பதற்றம் வடிவில் வெளிப்படுகின்றன. யோகா நித்ராவின் பயிற்சியில், பயிற்சியாளர் மெதுவாக மனதின் ஆழமான பகுதிகளை நோக்கி நகர்கிறார், அங்கு அவர் அல்லது அவள் ஆழ்ந்த வேரூன்றிய உணர்ச்சி பதட்டங்களை எதிர்கொள்கிறார். பயிற்சியாளர் இந்த உணர்ச்சி பதட்டங்களை முழு விழிப்புணர்வுடனும், சாட்சி மனப்பான்மையுடனும் அங்கீகரிக்கும்போது, ​​அடக்கப்பட்ட உணர்ச்சிகள் வெளியிடப்பட்டு, பயிற்சியாளர் அமைதியாகவும் அமைதியாகவும் மாறுகிறார்.\nமன விமானத்தில் அதிகப்படியான செயல்பாடு காரணமாக, மனம் எப்போதும் விழிப்புணர்வு மற்றும் சுறுசுறுப்பான நிலையில் இருக்கும், இதனால் மன பதற்றம் ஏற்படுகிறது. தூக்கத்தின் போது கூட மனம் கனவுகள் மற்றும் கனவுகள் மூலம் செயல்படுகிறது. யோகா நித்ரா பயிற்சியில், குறிப்பாக நனவின் சுழற்சி மற்றும் சுவாச விழிப்புணர்வு ஆகியவற்றில், மனம் மெதுவாக அமைதியாகவும், நிதானமாகவும், இதனால் மன அழுத்தங்களை விடுவிக்கிறது. எனவே, யோகா நித்ராவின் வழக்கமான மற்றும் நேர்மையான பயிற்சியின் மூலம், உடல், உணர்ச்ச��� மற்றும் மன மட்டத்தில் பதட்டங்கள், மன அழுத்தம் மற்றும் மோதல்களைக் குறைக்க முடியும்.\nவாழ்க்கையின் சிக்கல்களைத் தீர்க்கும் திறனை மேம்படுத்துங்கள்\nயோகா நித்ராவின் பயிற்சி மயக்கமற்ற மற்றும் ஆழ் மனதில் இருந்து உள்ளுணர்வைப் பெற உதவுகிறது. யோகா நித்ராவில் பெறப்பட்ட இந்த உள்ளுணர்வு வாழ்க்கையின் பல்வேறு பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண உதவுகிறது.\nபடைப்பாற்றல் என்பது ஒரு நிதானமான, அமைதியான மற்றும் மிகவும் மனதின் ஒரு பண்பு. மனம் முற்றிலும் நிதானமாக இருக்கும்போது, ​​விழிப்புணர்வு மெதுவாக மனதின் ஆழமான பகுதிகளுக்கு (ஆழ் மற்றும் மயக்கத்தில்) நுழைகிறது, மேலும் அந்த நபர் படைப்பு மற்றும் உள்ளுணர்வு திறன்களைப் பற்றி அறிந்து கொள்கிறார். யோகா நித்ராவின் வழக்கமான பயிற்சி நனவான மற்றும் மயக்கமடைந்த மனதிற்கு இடையில் ஒரு பாலத்தை உருவாக்க உதவுகிறது. மெதுவாக ஒருவர் மயக்கமடைந்து செயல்படுகிறார், பின்னர் படைப்பாற்றலின் சக்தி தானாகவே விழித்தெழுகிறது.\nமகிழ்ச்சியை வாழ்க்கையில் கொண்டு வருகிறது\nயோகா நித்ராவின் பயிற்சி பயிற்சியாளருக்கு ஆழ்ந்த மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் தருகிறது. யோகா நித்ரா என்பது ஆழ்ந்த, ஆன்மீக சுயத்துடன் இணைவதற்கான ஒரு வழியாகும். இது உடல், புலன்கள் மற்றும் மனதை அவற்றின் இயல்பான செயல்பாட்டிற்கு மீட்டெடுக்கிறது, இது ஒற்றுமை, முழுமை, அமைதி மற்றும் நல்வாழ்வை உணர அனுமதிக்கிறது.\nவிழிப்புணர்வின் உள் சுழற்சி மற்றும் வெளிப்புற அறிவுறுத்தல்கள் மூலம் ஆழ் மற்றும் மயக்கமடைந்த மனதிற்கு நல்ல அணுகலை அடிப்படையாகக் கொண்ட யோகா நித்ராவின் பயிற்சி, எனவே இது தியானத்திற்கு ஒரு நல்ல ஆயத்த பயிற்சியாக மாறுகிறது.\nஎங்கள் யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி பாடநெறி (நிலை -1) இப்போது 200 மணி நேர தியான ஆசிரியர் பயிற்சி பாடநெறி, 200 மணிநேர முழுமையான யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி மற்றும் 200 மணிநேர உருமாற்றம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக கிடைக்கிறது யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி. எனவே, இந்த யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி பாடநெறியில் (நிலை -1) பின்வரும் படிப்புகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் முழுமையான மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்:\n200 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n200 மணிநேர ஹோலிஸ்டிக் யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n200 மணிநேர உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n200 மணி நேர ஹத யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\nமிகவும் அழகான மற்றும் உருமாறும் பயணம்- இந்த அனுபவத்திற்கு அருமை\nநான் யோகா நித்ரா பாடநெறி / பின்வாங்கலில் பங்கேற்றேன், அது மிகவும் அழகான மற்றும் உருமாறும் அனுபவம். இது நன்கு கட்டமைக்கப்பட்டிருந்தது மற்றும் யோகா நித்ரா கற்றல் / பயிற்சி செய்வதற்கும், ஆசன பயிற்சி, பரந்த அளவிலான தியானங்கள், நடனம் / இயக்கம் மற்றும் சுய விசாரணைக்கான நேரம் ஆகியவற்றை இணைப்பதற்கும் ஒரு நல்ல சமநிலையை வழங்கியது. சுவாமிஜி அன்பாகவும், புத்திசாலித்தனமாகவும், வரவேற்புடனும் இருந்தார், அங்குள்ள ஆசிரியர்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள். உணவு முற்றிலும் ஆச்சரியமாக இருந்தது, இந்த திட்டத்திற்கான அனைத்து ஊழியர்களும் மிகவும் கனிவாகவும் ஆதரவாகவும் இருந்தனர். இந்த அனுபவத்திற்கு நன்றி\nநம்பமுடியாத தனிமையான, ஆழ்ந்த நிதானமான மற்றும் அற்புதமான அனுபவம்\nஆழ்ந்த மற்றும் தொடுகின்ற அனுபவத்திற்காக சுவாமிஜி மற்றும் யோகா எசென்ஸைச் சுற்றியுள்ள அற்புதமான குழுவுக்கு மிக்க நன்றி. நான் யோகா நித்ரா டி.டி.சி.யில் பங்கேற்றேன், ஆழ்ந்த அனுபவத்தால் நான் அதிகமாக இருக்கிறேன். திரும்பிப் பார்க்கும்போது, ​​200 மணிநேர தியான டி.டி.சி.யில் கலந்து கொண்டேன் என்று விரும்புகிறேன். யோகா நித்ரா பயிற்சி நான் எதிர்பார்த்ததை விட மிகவும் ஆழமாக சென்றது. இது நம்பமுடியாத தனிமையான, ஆழ்ந்த நிதானமான மற்றும் அற்புதமான நடைமுறையாக இருந்தது. முழு பாடமும் வெவ்வேறு தியான நுட்பங்களுக்கு இடையில் மிகவும் மாறுபட்டது. நான் பல புதிய நடைமுறைகளைக் கற்றுக்கொண்டேன், அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆசிரியர்கள் முற்றிலும் மகிழ்ச்சிகரமானவர்கள். சுவாமிஜி தனது ஒவ்வொரு மாணவருக்கும் இதயப்பூர்வமான வழிகாட்டுதலை அளிக்கிறார், ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட உரையாடல்களுக்கு நேரம் ஒதுக்குகிறார். உணவு சிறந்தது, படுக்கைகள் வசதியானவை மற்றும் முழு அணியும் உதவியாகவும் அபிமானமாகவும் இருக்கும்.\nஸ்டெப் மெத்தடோலஜி மூலம் படி கற்றுக்கொள்ள இது அருமையாக இருந்தது\nயோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி ஆரம்பத்தில் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது, ஏனெனில் நான் திரட்டிய மன ���ழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக ஆழ்ந்த தளர்வு மற்றும் போகலாம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, எனது பிரச்சினைகளின் மூல காரணங்களை நான் புரிந்துகொண்டு நடைமுறைகளுக்கு நகர்ந்தேன், யோகா நித்ரா அமர்வுகள் மற்றும் வெளிப்படையான செயலில் தியான நடைமுறைகள் காரணமாக அவற்றை விடுவிக்க முடிந்தது. பாரம்பரிய யோக அறிவியல் மற்றும் சுவாமி சமர்த்தின் நவீன மருத்துவ அறிவியல் பார்வையின் படி யோகா நித்ரா நடைமுறைகளின் படிப்படியான வழிமுறைகளைப் புரிந்துகொள்வது, கற்றுக்கொள்வது மற்றும் உணருவது ஒரு அருமையான அனுபவம். யோகா மற்றும் தியானத்தின் செயலற்ற மற்றும் செயலில் உள்ள நடைமுறைகளுக்கு இடையில் இது ஒரு நல்ல சமநிலையாக இருந்தது. போதனைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன, அதே நேரத்தில் அவற்றை கற்பிப்பதற்கான திறனைக் கற்றுக்கொள்வதற்கும் நடைமுறையில் ஆழமாகச் செல்ல உதவியது. தியானம் மற்றும் யோகா ஆசிரியர்கள் ஆகியோரால் கற்பிப்பதில் நிறைய கருணை மற்றும் மென்மையானது மிகவும் பாராட்டப்பட்டது. உணவு மற்றும் ஊழியர்கள் மிகவும் அருமையாகவும் நட்பாகவும் இருந்தனர். மிகவும் சுவையான மற்றும் அழகான உணவு, மிகவும் ரசிக்கப்பட்டது.\nயோகா எசென்ஸ் என்னை ஆன்மீக பயணம் மற்றும் யோக வாழ்க்கை முறைக்கு அறிமுகப்படுத்தியது\nஉலகின் யோகா தலைநகரான ரிஷிகேஷில் யோகா எசென்ஸுடன் எனது 200 மணி நேர ஹோலிஸ்டிக் யோகா ஆசிரியர் பயிற்சியை முடித்துள்ளேன். இது ஒரு சிறந்த அனுபவம். யோகா எசென்ஸ் என்னை ஆன்மீக பயணம் மற்றும் யோக வாழ்க்கை முறைக்கு அறிமுகப்படுத்தியது. பாடநெறி கோட்பாடு மற்றும் பயிற்சி உட்பட யோகாவின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. பயிற்றுவிப்பாளர் ஜாய் யோகா பற்றிய ஆழமான மற்றும் முழுமையான அறிவைக் கொண்டவர். தியானம், யோகா நித்ரா மற்றும் அப்ளைடு யோகா தத்துவம் பற்றிய சுவாமி சமர்த்தின் பல நடைமுறை மற்றும் வாழ்க்கை சார்ந்த போதனைகளை நான் மிகவும் ரசித்தேன், அவை நம் அன்றாட வாழ்க்கையில் அவற்றை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதைப் பற்றிய நுண்ணறிவுகளைக் கொடுத்தன. பாடத்திட்டத்தின் போது, ​​ஒரே பயணத்தில் இருந்த உலகெங்கிலும் உள்ள ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் நட்பையும் ஏற்படுத்தினேன். தனிப்பட்ட செறிவூட்டலுக்காகவும், உள் அமைதிக்காகவும் யோகா எசென்ஸுடன் இந்த பய��த்தை மேற்கொள்ள யாரையும் பரிந்துரைக்கிறேன்.\nகோட்பாடு மற்றும் நடைமுறை வகுப்புகளின் அற்புதமான கலவை\nயோகா எசென்ஸில் எனது 200 மணிநேர ஹோலிஸ்டிக் யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பின் போது பயணம் அற்புதமான மற்றும் வாழ்க்கையை மாற்றும் நிகழ்வாக இருந்தது, இது சிறந்த உறவுகளையும் கற்றலையும் வளர்த்தது இந்த பாடத்திட்டத்தைப் பற்றி நான் எல்லாவற்றையும் நேசித்தேன், என் வாழ்க்கையில் மாற்றத்தின் சிற்றலை விளைவை நான் இன்னும் உணர்கிறேன். கோட்பாடு மற்றும் நடைமுறை வகுப்புகளின் அற்புதமான கலவையானது, அவை நடத்தப்படும் விதம் எனது தங்குமிடம் மற்றும் கற்றல் முழு காலத்தையும் மகிழ்ச்சியான மற்றும் அமைதியானதாக மாற்றிவிட்டது. இந்த பாடத்திட்டத்தில், ஆசனங்கள், பிராணயாமா, பாரம்பரிய மற்றும் சமகால தியான நடைமுறைகள், யோகா நித்ரா பயிற்சி, மந்திரங்கள் மற்றும் யோக வாழ்க்கையின் பல ஆழமான நுண்ணறிவு மற்றும் யோகாவின் உண்மையான ஆவி போன்ற பல துறைகளில் போதனைகள் மற்றும் நடைமுறை அனுபவங்களைப் பெற்றேன். என் ஆசிரியர்கள் மிகவும் அறிவுள்ளவர்கள், அன்பானவர்கள், ஆதரவானவர்கள். அவர்கள் மிகவும் அர்ப்பணிப்பு மற்றும் யோகா மீது ஆர்வம் கொண்டவர்கள் மற்றும் விவரங்களுக்கு அவர்களின் கவனத்தை பாராட்டினர். நான் நினைத்ததை விட அதிகமாக கற்றுக்கொண்டேன், யோகா எசென்ஸின் முழு குழுவினருக்கும் இவ்வளவு பகிர்வுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருந்தேன்.\nமனம், உடல் மற்றும் ஆன்மாவை மீண்டும் உயிர்ப்பிக்கவும்\nஎங்கள் மாணவர்களின் இதயங்களிலிருந்து வரும் வார்த்தைகள்\nஎங்கள் டெமோ வகுப்பில் இலவசமாக சேரவும்\nதபோவன், லக்ஷ்மன் ஜூலாவுக்கு அருகில்,\nரிஷிகேஷ், உத்தரகண்ட், இந்தியா, 249192\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்: [Email protected]\nமாணவர் விமர்சனங்கள் யோகா சாரம்\n200 மணி நேரம் ஹத யோகா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ்\n200 மணி நேரம் முழுமையான யோகா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ்\n200 மணி நேரம் உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி\n300 மணி நேரம் யோகா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ் இந்தியா\n050 மணி யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி இந்தியா (நிலை- I)\n150 மணி நேரம் யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி இந்தியா (நிலை- II & III)\n200 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ் இந்தியா\n500 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி இந்தியா (மேம்பட்டது)\n100 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ் இந்தியா\n100 மணிநேர முழுமையான யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n08 நாட்கள் முழுமையான யோகா பின்வாங்கல்\nஅமைதியான தியான பின்வாங்கலின் யோக முக்கியத்துவம்3 மே, 2020\nகீர்த்தன் யோகா | கீர்த்தன் மருத்துவம்பிப்ரவரி 11, 2020\nமந்திர யோகா | மந்திரா தியானம்பிப்ரவரி 11, 2020\n200 மணிநேர யோகா ஆசிரியர் பயிற்சி பாடத்திட்டத்தின் சிலபஸ்28 மே, 2019\nதியானம் பற்றிய தவறான தகவல்கள்18 மே, 2019\n - ஒரு தத்துவம் அல்லது ஒரு ஒழுக்கம்ஜூலை 10, 2018\nசக்ரா தியானம்: மனோ-ஆன்மீக ஆற்றல் மையங்களில் தியான பயிற்சிகள்ஏப்ரல் 14, 2019\nஉஜ்ஜய் பிராணயாமா: வெற்றிகரமான சுவாச பயிற்சிஏப்ரல் 7, 2019\nஉருமாறும் யோகா: மாற்றத்திற்கான முதன்மை விசைநவம்பர் 16, 2018\nபிராணயாமாவின் நன்மைகள்டிசம்பர் 25, 2018\nயோகா எசன்ஸ் ரிஷிகேஷ் © 2019 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60707056", "date_download": "2020-07-03T17:36:16Z", "digest": "sha1:COQ6JI7HPBJ2BNI3HABXWYCIFH2A7TDK", "length": 51532, "nlines": 849, "source_domain": "old.thinnai.com", "title": "அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த காட்சிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி நடுவர் நிலா (என்ற) “நிலாச்சாரல்” நிர்மலா கருத்துரை | திண்ணை", "raw_content": "\nஅன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த காட்சிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி நடுவர் நிலா (என்ற) “நிலாச்சாரல்” நிர்மலா கருத்துரை\nஅன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த காட்சிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி நடுவர் நிலா (என்ற) “நிலாச்சாரல்” நிர்மலா கருத்துரை\nமூன்று தமிழர்கள் ஒன்று சேர்ந்தால் அங்கே 4 குழுக்கள் அமைந்துவிடும் என்பதற்கு மாறாக, ஒற்றுமையும் அன்பும் எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் மரியாதையும் அன்புடனின் அடையாளங்களாக அமைந்திருப்பதில் தமிழ் வலைக் குழுமங்களில் மட்டுமல்லாமல் எனக்குத் தெரிந்த தமிழ் அமைப்புகளிலேயே அன்புடன் தனித்துத் தெரிகிறது. குழுமத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் வாழ்த்துக்கள்\nபோட்டி நடத்துவதென்பது எளிதல்ல என்பதை பலமுறை அனுபவத்தின் மூலம் கண்டறிந்திருக்கிறேன். அன்புடனின் இரண்டாவது ஆண்டு நிறைவுப் போட்டிகள் மிகவும் கோலாகலமாய் கச்சிதமாய் நடத்தப்பட்டிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. வழக்கத்திலிருந்து விலகி, வாசிப்பனுபவம், பாடும் அனுபவம், கேட்கும் அனுபவம், பா��்க்கும் அனுபவம் என கவிதையின் பல்வேறு பரிணாமங்களையும் சுகிக்கத் தந்த குழுவினருக்குப் பாராட்டுக்கள். ஒரே ஒரு குறை – சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற மற்ற படைப்பு வடிவங்களையும் சற்று கவனித்திருக்கலாம். அன்புடன் கவிஞர்களுக்கு மட்டுமான களமாக ஆகிவிடக் கூடாதல்லவா\nசமீபத்தில் இந்தியா சென்றிருந்தபோது கேளம்ப்பாக்கம் சுஷீல் ஹரி பள்ளிக்காக இரண்டு விளம்பரப்படங்கள் எடுத்தேன். வெறும் 10 -20 விநாடிகள்தான். ஆனால் அதற்கு ஸ்டோரி போர்ட் அமைத்து, நடிகர்களைத் தெரிவு செய்து, படம்பிடித்து, பின்னணிக் குரல், இசை சேர்த்துப் பார்க்க இரு நாட்கள் ஆயின. ஆனால் அவற்றை முழுமையாய்ப் பார்த்த விநாடி கிடைத்த மகிழ்ச்சி இருக்கிறதே… துள்ளிக் குதிக்க வேண்டும் போல உற்சாகம் பீரிட்டெழுந்தது, முகமெல்லாம் மத்தாப்பு என்றார்கள் சுற்றி இருந்தவர்கள். ஓராயிரம் வரிகள் சொல்ல முடியாததை ஒரு நல்ல காட்சி சொல்லிவிடும் என்பதில் எனக்கு பரிபூரண நம்பிக்கை உண்டு. அதனால் காட்சிக் கவிதைப் பிரிவுக்கு நடுவராக இருக்கச் சொன்னதும் மிக மகிழ்ச்சியாகச் சம்மதித்தேன்.\n12 கவிதைகளும் வந்து சேர்ந்த உடன் ஆர்வம் தாளமுடியாமல் பார்த்துத் தீர்த்துவிட்டுத்தான் மற்ற வேலை பார்க்க முடிந்தது. பங்கு பெற்றவர்களைப் பாராட்டியே தீரவேண்டும். போட்டிப் பிரிவுகளிலேயே இதுதான் சிரமமான பிரிவு, அதிக சிரத்தையும் உழைப்பும் திறமையும் தொழில்நுட்ப அறிவும் தேவையான பிரிவு என்பது எனது எண்ணம்.\nபோட்டி விதிமுறைகளில் எனக்கு இன்னும் குழப்பம் இருக்கிறது.\n– கவிதையைக் காட்சியாக்கித் தரவேண்டுமென்றால், படைப்பு வீடியோ காட்சியாக இருக்க வேண்டுமா அல்லது புகைப்படங்களை இணைத்துச் செய்த படக்காட்சியாக இருக்கலாமா\n– பொதுவில் இலவசமாய்க் கிடைக்கும் படங்களையோ காட்சிகளையோ பயன்படுத்தலாமா\nஇது போன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில்கள் இல்லை என்றாலும் படைப்புகளை மதிப்பிட, ஸ்டோரி போர்ட், காட்சியழகு, காட்சிகளைக் கோத்த விதம், கவியழகு மற்றும் ஒலியழகு போன்ற அம்சங்களை அடிப்படையாக எடுத்துக் கொண்டேன்.\nஒரு காட்சியின் வெற்றி நம்மை அதனோடு ஒன்றிவிடச் செய்வதில், நம்மில் ஒரு எதிர்வினையைக் கிளறிவிடுவதில் இருக்கிறது. எதிர்வினை ஒரு சின்ன புன்சிரிப்பாகவோ, ஒரு துளிக் கண்ணீராகவோ, மின்னலாய்த் தோன்��ி மறையும் ஒரு சிந்தனைக் கீற்றாகவோ அல்லது வேறேதேனுமாகவோ இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக அப்படி ஒன்றினை நம்மில் கிளப்பிவிட வேண்டும் – மண்ணுக்குள்ளிருக்கும் மணத்தை ஒரு சொட்டுச் சாரல் கிளறிவிடுவதைப் போல\nவாத்தியாரிடம் சண்டையிடும் ‘நம்பியார் பயலை’ டூரிங் டாக்கீஸின் புழுக்கத்திலும் ஒரு கிராமத்து ஆத்தா மண் வாரித் தூற்றுவதில்தான் அந்தக் காட்சியின் வெற்றி இருக்கிறது. ஒரு நல்ல திரைக்கதையால்தான் இது சாத்தியமாகும். அதுதான் படைப்பின் உயிர்நாடி. உயிர் மட்டுமிருந்தால் போதாதே உடலும் இருந்தால்தானே படைப்பு முழுமை பெறும்\nஇயக்குநர் மகேந்திரனின் முள்ளும் மலரும் படம் பார்த்திருப்பீர்களல்லவா அதனைப் பின்னணி இசை சேர்க்குமுன் பார்த்தவர்கள் படம் தேறாது என்றே கூறினார்களாம். ஆனால் இளையராஜாவின் இசையுடன் முழுமை பெற்று வெளியானபின் என்ன நடந்ததென்று சொல்லத் தேவையில்லை.\nதிரைக்கதையோடு ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை என இன்னபிற அம்சங்களும் காட்சிக்கு வலு சேர்க்கின்றன. எனவே, திரைக்கதை, காட்சியழகு, கவியழகு, ஒலியழகு, காட்சிகளைக் கோத்தவிதம் போன்றவற்றின் அடிப்படையில் காட்சிக் கவிதைகளை மதிப்பிட்டேன்.\nசில படைப்புகளில் திரைக்கதை என்பதே முற்றிலுமாய் விடுபட்டுப் போயிருந்தது. சம்பந்தமில்லாமல் எதேதோ காட்சிகள். ஆனால் இங்கே நான் உட்பட எல்லோரும் கற்றுக் குட்டிகள்தானே அடுத்தமுறை இதில் கவனம் செலுத்தினால் ஆயிற்று\nசில படைப்பாளிகள் தமது கவிதைக்காக பிரத்யேகக் காட்சிகளைப் படம் பிடித்திருந்திருந்தார்கள்; நடிகர்களைத் தெரிவு செய்து நடிக்க வைத்திருந்த சிரத்தை தெரிந்தது. அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒரு காட்சியை உருவாக்குவதிலுள்ள நிறைவை அவர்கள் சற்றேனும் சுகித்திருப்பார்கள்.\nபரிசுக்குரிய படைப்புகளாக நான் தேர்ந்தெடுத்த படைப்புகளையும் அவை குறித்த சிறு விமர்சனங்களையும் கீழே தருகிறேன்.\nஆறுதல் பரிசுக்குரிய இரு படைப்புகள்:\nஇந்தப் படைப்பின் மிகப் பெரிய பலம் பின்னணிக் குரல் என்றுதான் சொல்வேன். இனிமையான குரல், ரஸமான வாசிப்பு, தெளிவான உச்சரிப்பு. கவிதையில் இருந்த சந்தமும் வாசிப்புக்கு உறுதுணையாய் இருந்தது. திரைக்கதை என்று பெரிதாக மெனக்கெடாவிட்டாலும் கவிதையோடு ஒத்த காட்சிகளாலும் காட்சிகளில் இருந்�� இயற்கையழகினாலும் படைப்புக்கு ஒரு உந்துதல் கிடைத்திருக்கிறது. பரிசில் பாதியேனும் நயாகராவுக்குச் சேரவேண்டும் 🙂\nஒரு காட்சியில் ஓரு ஃப்ரேம் சரியில்லை என்றாலும் சில சமயம் காட்சி பாழ்பட நேரும். அருவி எங்கோ இருக்க, ஒரு பெண்ணின் பின் தலையும் கேசமும் சில நொடிகள் பிரதானமாய் வந்து போவதை வெட்டி எறிந்திருக்கலாம். பெரிய சிரமமொன்றுமில்லை. இத்தகைய சின்னச் சின்ன சிரத்தைகள் படைப்பில் பெரிய மாறுதலைக் கொண்டுவரும்.\nஇந்தப் படைப்பு ஒரு வயதானவரின் மூக்கிலிருந்து துவங்குவது ஒரு பெரிய சறுக்கல். முகத்தை முழுமையாகக் காட்டியிருந்தாலோ அல்லது சோகம் ததும்பிய கண்களிலிருந்து துவங்கியிருந்தாலோ கூட தாக்கம் சிறப்பாக இருந்திருக்கும்.\nபடைப்பின் ஆரம்பக் காட்சிகளில் நடித்திருக்கும் மனிதரின் பாடி லாங்குவேஜ்தான் இந்தப் படைப்பின் உயிர்நாடி. அலுப்பையும் தனிமையையும் மிக அழகாகக் காட்டியிருக்கிறார். ஆனால் அவரிடம் மூப்பு தெரியவில்லை என்பது ஒரு சிறிய குறை.\n//மூப்பு வந்து முதுகை அழுத்த\n//உடலும் உலர்ந்து ஓய்ந்து விட்டது – இன்று\nஉயிரும் பசையின்றிக் காய்ந்து விட்டது//\nபோன்ற உணர்ச்சி மிக்க வரிகளை மனித முகங்கள் அருமையாய்ப் பிரதிபலிக்கும். ஆனால் கேமரா அஃறிணைப் பொருட்களையே சுற்றி வருவதால் உணர்வுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வெகு நேரம் வருகிற மொட்டை மரம் சற்று எரிச்சலைக் கூட ஏற்படுத்துகிறது. எனினும், கவிதை வரிகளுக்கேற்ப காட்சிகள் படமாக்கப்பட்டிருந்ததால் காட்சிக் கவிதையின் மதிப்பு கூடியதென்னவோ உண்மை.\nபின்னணி இசையும் உச்சரிப்பும் நன்று – இளமையை இளைமை என்பதைத் தவிர.\n//இந்த உடல் இன்று மக்கி விழுந்தால்\nநாளை இன்னொரு உடலுடன் பிறப்பேன்.\nமறுபடி உலகில் தவழ்ந்து ஒருநாள் – நான்\nஇளமையை மீண்டும் தீண்டி மகிழ்வேன்.//\n– இவை கவிதையின் நம்பிக்கையான வரிகள். கவிதையில் சந்தம் இன்னும் கொஞ்சம் சந்தம் சேர்ந்திருக்கலாம்.\nபூங்காவை மையமாகக் கொண்ட அழகான சில காட்சிகள் படைப்பின் பலம். குழந்தைகளையும் முதியவர்களையும் கவிதைக்கேற்பப் படமாக்க மிகுந்த முயற்சி தேவைப்பட்டிருக்கும். ஆனால் இவ்வளவு குட்டிக் கவிதையில் கூட காட்சிகள் திரும்பத் திரும்ப வந்தது ஒரு குறையே. குழந்தைகளையும் பூக்களையும் எப்படிப் படம் பிடித்தாலும் அழ���ாய் அமைந்துவிடுமென்பதால் இந்தக் குறையைப் பமிக எளிதாகத் தவிர்த்திருக்கலாம்.\nநீ பாதி நான் பாதி படத்தில், ‘நிவேதா’ பாடலை கவனித்திருக்கிறீர்களா குட்டிக் குட்டியாய் க்யூட்டாய் அவ்வளவு காட்சிகள்.. அத்தனையும் கவிதைகள். அப்படி அமைந்திருக்க வேண்டிய கவிதை இது…\nசில இடங்களில் ஃப்ரேமின் ஓரத்தில் நிழல் விழுந்ததையும் கவனித்திருக்கலாம்.\nஒவ்வொரு பருவத்தின் உணர்வுகளையும் வெளிப்படுத்த அந்தத்தப் பருவத்தினரின் முக உணர்வுகளைக் கொஞ்சமேனும் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். எடுத்துக்காட்டாக,\nஎன்ற வரிகளுக்கு ஒரு மழலையின் எச்சிலொழுகுகிற சிரிப்பு காட்சியாய் அமைந்திருந்தால் நம்மைச் சிலிர்க்க வைத்திருக்குமல்லவா\nகவிதையைக் காட்சியில் எழுதுகிற வேகம், சில வேளைகளில் பார்வையாளர்களைக் காட்சியிலும் ஒட்ட முடியாமல் கவிதையிலும் ஒட்ட முடியாமல் செய்கிறது. இவ்வளவு செய்தவர்கள் கவிதையைப் பின்னணியில் வாசித்திருந்தால் அம்சமாய்ப் பொருந்தியிருக்கும். பின்னணி இசையும் எடிட்டிங்கும் ஓகே. கவிதை ஏனோ பூர்த்தியாகாத உணர்வைத் தருகிறது.\n‘க்ளியர் வின்னர்’ என்று இந்தப் படைப்பினைச் சொல்லலாம் – கிட்டத்தட்ட போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போல.\nமனதை உலுக்குகிற படைப்பு. இனப்பிரச்சினைகளை மிகச் சிறப்பாய் எடுத்துக்காட்டியிருக்கிறார் படைப்பாளி. மொழிபெயர்த்து சேவை நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கலாம். அவ்வளவு நேர்த்தி.\nகாட்சி நம்மையும் அதிரவைக்கிறது. அதுதான் இந்தப் படைப்பின் வெற்றி. ஒவ்வொரு படமும் ஒரு அகதியின் அத்தியாயத்தை அழுத்தமாய்ப் பேசுகிறது – வார்த்தைகளின் தேவை இல்லாமலே வார்த்தைகளும் சேர்ந்து கொள்ளும்போது கனம் தாங்காமல் மனது மௌனமாய் சுருண்டு கொள்கிறது.\n(ஞாபகத் தூறல்… என்ன அழகான வார்த்தைப் பிரயோகம்) இப்படி கவிதை முற்றுப் பெறும் பொழுது நெஞ்சு வெறிச்சென்றிருக்கிறது. எல்லாவற்றையும் இழந்துவிட்டு, வெறும் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு நீண்ட தூரம் செல்ல வேண்டிய வலியை உணரமுடிகிறது.\nஇந்தக் கவிதையைத் தனியாய்ப் படித்திருந்தால் இப்படி ஒரு தாக்கம் ஏற்பட்டிருக்காது… இதுதான் இந்தக் காட்சிக் கவிதையின் வெற்றி\nமுகத்திலறைகிற புகைப்படங்களை அழகாகக் கோத்து, உயிரைத் தொடுகிற சோகத்தைப் பின்னணி இசையில் புகுத்தி, இதயத்தைத் துளைக்கும் வார்த்தைகளால் கட்டியெழுப்பி படைப்பினை நம் மனதுக்குள் ஒரு தாஜ்மஹால் போலப் பிரமாண்டமாய் இருத்திவிடுகிறார் இயக்குநர். பிரத்யேகமாய் வீடியோ எதுவும் பதிவு செய்யாமலேயே இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்த அதீத திறமை தேவை. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்\nகவிதை இன்னும் சற்று கோர்வையாக இருந்திருக்கலாம் என்பதைத் தவிர எனக்குக் குறையேதும் தெரியவில்லை.\n அத்தியாயம் பதினேழு: ஹரிபாபுவின் நடைபாதை வியாபாரம்\nநல்லூர் இராஜதானி நகர அமைப்பு\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 17\nதமிழகக் கோட்டைகள் : விட்டல் ராவ்\n உருகி மறையும் கிலிமாஞ்சாரோ பனிச்சிகரங்கள் -3\nகாதல் நாற்பது – 28 உன் காதல் கடிதங்கள் \nபுதிய தென்றல் என்ற மாத இதழ்\nஅன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – காட்சிக்கவிதைப் பிரிவு – நடுவர்: நிலா (என்ற) நிலாச்சாரல் நிர்மலா\nபிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 7\nஆருயிர் அன்னை இராமநாதர் இராசம்மா\nமகத்தான பணியில் மக்கள் தொலைக் காட்சி\nபகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம்\nஇந்துத்துவத்தின் சாதீய எதிர்ப்பு பாரம்பரியம்\nஅன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த காட்சிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி நடுவர் நிலா (என்ற) “நிலாச்சாரல்” நிர்மலா கருத்துரை\nதமிழ் இலக்கிய வட்டம், பிரான்சு\nபாரதி -125 பன்னாட்டுக் கருத்தரங்கம்\nசில வரலாற்று நூல்கள் 1 – மதுரை நாடு : ஒரு ஆவணப்பதிவு (ஜெ.எச்.நெல்சன்)\n“கந்தர்வன் நினைவு – கருத்தரங்கம் – கலைஇரவு-2007”\nதேசிய நூலக வாரியம் மற்றும் வாசகர் வட்டம்\n(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 8 ஆண்டனி & கிளியோபாத்ரா\nPrevious:காதல் நாற்பது (27) – எனக்குரிய இனியவன் நீ \nNext: மகத்தான மக்கள் பணியில் மக்கள் தொலைக்காட்சி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n அத்தியாயம் பதினேழு: ஹரிபாபுவின் நடைபாதை வியாபாரம்\nநல்லூர் இராஜதானி நகர அமைப்பு\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 17\nதமிழகக் கோட்டைகள் : விட்டல் ராவ்\n உருகி மறை���ும் கிலிமாஞ்சாரோ பனிச்சிகரங்கள் -3\nகாதல் நாற்பது – 28 உன் காதல் கடிதங்கள் \nபுதிய தென்றல் என்ற மாத இதழ்\nஅன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – காட்சிக்கவிதைப் பிரிவு – நடுவர்: நிலா (என்ற) நிலாச்சாரல் நிர்மலா\nபிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 7\nஆருயிர் அன்னை இராமநாதர் இராசம்மா\nமகத்தான பணியில் மக்கள் தொலைக் காட்சி\nபகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம்\nஇந்துத்துவத்தின் சாதீய எதிர்ப்பு பாரம்பரியம்\nஅன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த காட்சிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி நடுவர் நிலா (என்ற) “நிலாச்சாரல்” நிர்மலா கருத்துரை\nதமிழ் இலக்கிய வட்டம், பிரான்சு\nபாரதி -125 பன்னாட்டுக் கருத்தரங்கம்\nசில வரலாற்று நூல்கள் 1 – மதுரை நாடு : ஒரு ஆவணப்பதிவு (ஜெ.எச்.நெல்சன்)\n“கந்தர்வன் நினைவு – கருத்தரங்கம் – கலைஇரவு-2007”\nதேசிய நூலக வாரியம் மற்றும் வாசகர் வட்டம்\n(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 8 ஆண்டனி & கிளியோபாத்ரா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/08/", "date_download": "2020-07-03T18:13:13Z", "digest": "sha1:34SALKZAFWTL7JDOA6EALA7EDREAJY3R", "length": 126152, "nlines": 401, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "August 2012", "raw_content": "\nகம்ப்யூட்டரில் வேலையை முடித்துவிட்டு வேகமாகச் செல்ல முயற்சிப்போம். ஆனால் கம்ப்யூட்டர் தான் ஷட் டவுண் ஆக நேரம் எடுத்துக் கொண்டு நம் பொறுமையைச் சோதிக்கும். இதனைச் சற்று வேகமாக ஷட் டவுண் செய்திட ஒரு வழி உண்டு.\nஇதற்கு மவுஸ் பயன்படுத்தாமல் கீ போர்டினைப் பயன்படுத்தலாம். ஸ்டார்ட் பட்டனை ஒரு முறை அழுத்தவும். ஸ்டார்ட் மெனு கிடைக்கும். உடனே ‘U’ கீயை அழுத்தவும். இப்போது ஷட் டவுண் மெனு திரையில் காட்டப்படும்.\nஇப்போது மீண்டும் ‘U’ கீயை அழுத்தினால் கம்ப்யூட்டர் உடனே ஷட் டவுண் ஆகும்; ‘R’ கீயை அழுத்தினால் ரீஸ்டார்ட் ஆகும்; ‘S’ கீயை அழுத்தினால் ஸ்டேண்ட் பை நிலைக்குச் செல்லும்; ‘H’ கீயைஅழுத்தினால் ஹைபர்னேட் என்னும் நிலைக்குச் செல்லும்.\nஇறுதியாகத் தரப்பட்டுள்ள ஹைபர்னேட் நிலைக்குச் செல்ல அதற்கெ��� ஏற்கனவே கம்ப்யூட்டரை செட் செய்திருக்க வேண்டும்.\nயூசர் அக்கவுண்ட் உருவாக்கிக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினாலும் மற்றவர்களின் பைல்களை நீங்களும் உங்கள் பைல்களை அவர்களும் பெற்றுக் காணும் வாய்ப்பு உள்ளது.\nபோல்டர்களை பிரைவேட் என மாற்றிக் கொண்டால் இந்த வாய்ப்பு தடைபடும். எந்த போல்டரை இவ்வாறு மாற்ற வேண்டும் என முடிவு செய்கிறீர்களோ அந்த போல்டரின் மீது ரைட் கிளிக் செய்திட வேண்டும்.\nகிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். பின் வரும் விண்டோவில் செக்யூரிட்டி டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு ADD என்னும் பட்டனைத் தட்டுவதன் மூலம் இந்த போல்டரை யார் எல்லாம் பார்க்கலாம் என்று அவர்களின் யூசர் நேம் மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.\nஇந்த அனுமதியிலும் பல வகை உள்ளன. இதனை செட் செய்திட என்று Allow/Deny என இரு பாக்ஸ் கிடைக்கும். இவற்றை டிக் செய்வதன் மூலம் வெவ்வேறு வகையில் இவர்களை இந்த போல்டரைப் பார்க்க அனுமதிக்கலாம்.\nஉங்களிடம் விண்டோஸ் ஹோம் எடிஷன் இருந்தால் கம்ப்யூட்டரைப் பூட் செய்து சேப் மோட் சென்று அங்குதான் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எக்ஸ்பி புரபஷனல் எனில் நேராகவே இந்த மாற்றத்தை ஏற்படுத்தலாம்.\nகம்ப்யூட்டர் மெமரி - ஸ்டோரேஜ் (Memory - Storage)\nகம்ப்யூட்டர் பயன்பாட்டில், புதியவர்கள் மட்டுமின்றி, பழகியவர்களும் கூட அடிக்கடி குழப்பத்துடன் பயன்படுத்தும் அல்லது கேட்டுப் புரியாமல் இருக்கும் இரண்டு சொற்கள் மெமரி மற்றும் ஸ்டோரேஜ் (memory and storage) ஆகும்.\nஇதனைத் தயாரிப்பவர்கள் பயன்படுத்தும் சொற்களும், இவை குறித்த விளம்பரத்தில் வரும் சொற்களும் கூட பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தும். பலர் ஹார்ட் டிஸ்க், ராம், டிஸ்க், எச்.டி.டி., ரேண்டம் அக்சஸ் மற்றும் பல சொற்களை ஒன்றின் இடத்தில் இன்னொன்றை வைத்துப் பயன்படுத்துகின்றனர். எனவே இவை ஒவ்வொன்றும் எதனைக் குறிக்கின்றன என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.\nஇதனை ஒத்த தொழில் நுட்ப சொற்கள் மெமரி, ரேண்டம் அக்சஸ் மெமரி, ஷார்ட் டெர்ம் மெமரி, டி.டி.ஆர். மெமரி, டி.டி.ஆர்.2 மெமரி, டி.டி.ஆர் 3 மெமரி மற்றும் மேலும் சில.\nதற்காலிகமாக, புரோகிராம்கள் கையாளும் டேட்டாவினைத் தேக்கி வைக்கவும் மாற்றவும் இந்த மெமரி பயன்படுத்தப்படுகிறது. இதில் பதியப்படும் டேட்டா, புரோகிராம்கள் உருவாக்கும் ட���ட்டா, ஏற்கனவே நிலைத்த மெமரி சாதனங்களில் பதியப்பட்டு, இதற்கு மாற்றப்படும் டேட்டா எனப் பலவகைப்படும்.\nஇந்த டேட்டா இதற்கு மேலும் தேவைப்படாது என்ற நிலை வரை, இந்த ராம் மெமரியில் பதியப்பட்டு வைக்கப்படும். ராம் மெமரி சரியாக இயங்க, தொடர்ந்து மின் சக்தி இருக்க வேண்டும். மின்சக்தி இல்லாமல் போனால், அனைத்து டேட்டாவும் அழிந்து போகும். வழக்கமான ஸ்டோரேஜ் சாதனங்களின் செயல் வேகத்தைக் காட்டிலும், ராம் மெமரியின் செயல் வேகம் பல மடங்கு அதிகமானது.\nஎனவே ஒரு புரோகிராம் இயங்கிக் கொண்டிருக்கும்போது, அதனால் உருவாக்கும் டேட்டா தங்கிச் செல்ல இந்த வகை மெமரியே முதல் நிலையில் உகந்த மெமரியாகும். DDR, DDR2, DDR3, GDDR3, GDDR5, LPDDR, LPDDR2, LPDDR3, ECC போன்ற சுருக்குச் சொற்கள் எல்லாம் ராம் மெமரியைக் குறிப்பனவே.\nஹார்ட் ட்ரைவ் (hard drive):\nஒத்த மறு பெயர்கள் ஸ்டோரேஜ் ட்ரைவ், டிஸ்க் ட்ரைவ், எச்.டி.டி., பெர்மணன்ட் ஸ்டோரேஜ், எஸ்.எஸ்.டி. போன்றவை.\nநீண்ட நாட்கள் டேட்டாவினைப் பதிந்து பாதுகாக்க ஹார்ட் ட்ரைவ் ஸ்டோரேஜ் பயன்படுகிறது. இதற்குச் செல்லும் மின்சக்தியை நிறுத்தினாலும், இதில் பதியப்பட்ட டேட்டா உயிருடன் இருக்கும். ராம் மெமரியைக் காட்டிலும், ஸ்டோரேஜ் ஹார்ட் ட்ரைவகளின் கொள்ளளவும் மிக அதிகம்.\nஇதன் விலை ராம் மெமரி சிப்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு. ராம் மெமரியில் பதிவதைக் காட்டிலும் இதில் சற்று வேகம் குறைவாகத்தான் பதிய முடியும். இவை இயந்திர ரீதியாக இயங்கக் கூடியவை. காந்தத் தளத்தில் பதிந்து கொள்வதன் மூலம், இவை டேட்டாவைப் பதிந்து கொள்கின்றன.\nதற்போது வரும் சில ஹார்ட் ட்ரைவ்கள், ப்ளாஷ் மெமரியினைப் பயன்படுத்துகின்றன. இத்தகைய ட்ரைவ்களை சாலிட் ஸ்டேட் டிஸ்க் (SSD Solid State Disk) என அழைக்கின்றனர். நிலையான நிலையில் இருந்து செயல்படும் டிஸ்க் என்பது இந்த பெயரின் பொருள். இதில் நகரும் பொருட்கள் இருக்காது.\nஹார்ட் ட்ரைவ் குறித்துப் பேசுகையில் HDD, 7200 RPM, 5400 RPM, SSD, Raid, Disk configuration, SATA, IDE, SAS போன்ற சொற்களை நாம் அடிக்கடி சந்திக்கலாம்.\nசரி, புதியதாக வாங்கும் கம்ப்யூட்டரில் மேலே சொல்லப்பட்ட இரண்டும் எந்த அளவில் இருக்க வேண்டும் இப்போது வரும் தொடக்க நிலைக் கம்ப்யூட்டரில் 2 ஜிபி ராம் நினைவகம் தரப்படுகிறது. ஆனால், பலரும் இதனை 4 ஜிபியாக உயர்த்துகின்றனர்.\nஅல்லது 4 ஜிபி இருக்கும் கம்ப்யூட்டரையே வாங்��� ஆர்டர் செய்கின்றனர். சற்று கூடுதலான பணிகள், கிராபிக்ஸ், அனிமேஷன் நிறைந்த விளையாட்டுக்கள், வேலைகளை மேற்கொள்பவர்களுக்கு, ராம் மெமரி 8 ஜிபி இருப்பது நல்லது. உங்கள் ராம் மெமரி நன்றாகச் செயல்பட வேண்டும் எனில், அது DDR31600 அல்லது அதனைக் காட்டிலும் உயர்வானதாக இருக்கட்டும்.\nஹார்ட் ட்ரைவ் இப்போது குறைந்தது 500 ஜிபியாக தொடக்க நிலையில் உள்ளது. ஒரு டெரா பைட் ஹார்ட் டிஸ்க் பெரும்பாலானவர்கள் விரும்பும், எதிர்பார்க்கும் அளவாக மாறி வருகிறது. சாலிட் ஸ்டேட் டிஸ்க் புழக்கத்தில் வரத் தொடங்கி விட்டாலும், விலை மற்றும் கிடைக்கும் வசதி இன்னும் எளிதாக அமையாததால், ஹார்ட் ட்ரைவ்தான் பலரும் வாங்குகின்றனர். இதன் இயக்க வேகம் குறைந்தது 7200 RPM என்ற அளவில் இருக்க வேண்டும். அல்லது உயர்வாக இருக்கலாம்.\nஆபீஸ் 2010ன் சில சிறப்பு வசதிகள்\nஆபீஸ் 2013 தொகுப்பின் சோதனை பதிப்பு வெளியாகி நமக்கு பழகிப் பார்க்க கிடைக்கிறது என்றாலும், இன்னும் ஆபீஸ் 2010 தொகுப்பே முழுமையாகப் பழக்கம் இல்லாமல் உள்ளதே என்ற எண்ணம், இதனைப் பயன்படுத்துபவர்கள் பலரிடம் உள்ளது.\nஆபீஸ் 2010ன் பல சிறப்பியல்புகளின் பயன்களை நாம் தெரிந்து கொண்டுள்ளோமா என்றால், இல்லை என்றுதான் பலரிடம் பதில் வருகிறது. எம்.எஸ். ஆபீஸ் வரிசையில், ஆபீஸ் 2010 வழக்கமான மாற்றங்கள் என இல்லாமல், பல புதிய வகை மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டு அறிமுகப்படுத்தப் பட்டது. அவற்றில் புதிய மாற்றங்கள் சிலவற்றை இங்கு காணலாம்.\nவிண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாகி, மக்களிடையே அதன் அபார வெற்றி உறுதியான பின்னரே, ஆபீஸ் 2010 வெளியானது. விண்டோஸ் விஸ்டா போல, ஆபீஸ் 2007 தொகுப்பு பயனாளர்களிடையே அவ்வளவாக பெயர் எடுக்கவில்லை என்பதை உணர்ந்த மைக்ரோசாப்ட், ஆபீஸ் 2010 தொகுப்பினை புதிய இன்டர்பேஸ் மற்றும் பயன்தரும் வசதிகளுடன் வடிவமைத்து வழங்கியது.\nஇணைய அடிப்படையில், கூகுள் நிறுவனம், தன் கூகுள் டாக்ஸ் வசதி மூலம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் தொகுப்பிற்கு சவாலைத் தந்ததனால், ஆபீஸ் 2010 தொகுப்பினை மிகக் கவனமாக முற்றிலும் புதிய எதிர்பாராத வசதிகளுடன் வடிவமைத்தது. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு காணலாம்.\nதேடல் (Find) கட்டத்தில் நாம் தேடும் டாகுமெண்ட்கள் பட்டியலிப்படுகின்றன. இவற்றின் பிரிவியூ காட்சி தேடப்படும் வகையிலான டாகுமெண்ட���கள் அனைத்திற்கும் கிடைப்பதால், நமக்குத் தேவையானதைக் கிளிக் செய்து பெறலாம்.\nஒரே டாகுமெண்ட்டில் பலர் எடிட் செய்வதனை மிக எளிமையாக்கி உள்ளது ஆபீஸ் 2010. Windows Live account இருந்தால், டாகுமெண்ட்டினை எடிட் செய்கையிலேயே, வேர்டில் இருந்தபடியே, மற்றவருடன் கலந்தாலோசிக்கவும் முடியும்.\nஇத்தொகுப்பில், நம் டாகுமெண்ட் டெக்ஸ்ட்டுக்கு shadow, bevel, glow, and reflection போன்ற விசுவல் எபக்ட் தர முடியும். இந்த எபக்ட் அமைத்த டெக்ஸ்ட்களிலும் ஸ்பெல்லிங் சோதனை நடத்த முடியும். இதுவரை படங்களுக்கு மட்டுமே நாம் இணைத்த சில எபக்டுகள், இப்போது டெக்ஸ்ட்களுக்கும் கிடைக்கின்றன.\nஇதற்கு SmartArt Graphics என்ற வசதி தரப்பட்டுள்ளது. போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் இல்லாமலேயே, இமேஜ்களுக்கு கூடுதல் கிராபிக்ஸ் வசதியினை வேர்ட் தொகுப்பில் இருந்த படியே மேற்கொள்ள முடியும். நீங்கள் ஏதேனும் பைலை அமைத்துவிட்டு, சேவ் செய்திட மறந்து விட்டால், அதன் ட்ராப்ட் (Draft) பதிப்பை வேர்ட் 2010 வழங்குகிறது.\nவேர்ட் தொகுப்பில் இருந்தபடியே, ஸ்கிரீன் ஷாட் எனப்படும் திரைக் காட்சிகளை உருவாக்கவும், இணைக்கவும் முடியும். இந்த ஆபீஸ் தொகுப்பில் தரப்பட்டுள்ள Backstage வியூ, வழக்கமான பைல் மெனுவின் இடத்தைப் பிடித்துள்ளது. ரிப்பன் இன்டர்பேஸ் மூலம், மிக விரைவாக கட்டளைகளைப் பெற முடிகிறது.\nவேர்ட் 2010 தொகுப்பின் இன்னொரு சிறப்பம்சம், ஒரே நேரத்தில் நாம் பல மொழிகளைக் கையாளும் வசதி கிடைத்திருப்பதுதான். சொற்கள், சொல் தொகுப்புகள் மற்றும் டெக்ஸ்ட் ஆகியவற்றை மொழி பெயர்த்துப் பெற முடிகிறது. ஒவ்வொரு மொழிக்குமான ஸ்கிரீன் டிப்ஸ்களை தனித்தனியே அமைத்துக் கொள்ள முடியும்.\nமைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் போன் எலைட் ஏ84\nஆண்ட்ராய்ட் 2.3.6. சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன் ஒன்றை எலைட் ஏ84 என்ற பெயரில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதில் 4 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் மல்ட்டி டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது.\nஜி.எஸ்.எம். அலைவரிசையில் நான்கு பேண்ட் இயக்கத்தில் செயல்படுவதால், இதனை உலகின் எந்த மூலையிலும் பயன்படுத்தலாம்.\n5 எம்பி திறனில் பின்புறம் ஒரு கேமராவும், முன்புறம் வீடியோ அழைப்பிற்கென இன்னொரு கேமராவும் தரப்பட்டுள்ளது.\n10.6 மிமீ தடிமனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ, ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர், அக்ஸிலரோமீட்டர், புளுடூத், வைபி, மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், 32 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் ஆகியவை தரப்பட்டுள்ளன.\n1630 mAh திறன் கொண்ட பேட்டரி தொடர்ந்து 4.5 மணி நேரம் பேச மின்சக்தியைத் தருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 150 மணி நேரம் தங்குகிறது.\nஇதன் விலை ரூ.10,000 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தையில் குறைவான விலைக்குக் கிடைக்கிறது.\nபுதிய வகை மால்வேர் புரோகிராம்கள்\nகம்ப்யூட்டருக்குக் கெடுதல் விளைவிக்கும், முடக்கிப் போடும் மால்வேர் புரோ கிராம்கள், இப்போது புதிய வடிவமைப்பில் வலம் வருவதைப் பல ஆய்வு நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன.\nவழக்கமான ட்ரோஜன் ஹார்ஸ்,பாட்நெட் மற்றும் பிஷிங் அட்டாக் என கம்ப்யூட்டரில் புகுந்து நம் பெர்சனல் தகவல்களைத் திருடுவதும், செயல்பாட்டினை முடக்குவதுமான வைரஸ்களும் மால்வேர்களும் இன்னும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.\nஇவற்றிற்கு இடையே, புதிய வகை தாக்குதல்களுடன் சில புதிய வைரஸ்கள் வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nஷமூன் (Shamoon) என்னும் புதிய மால்வேர் புரோகிராம் ஒன்று பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலர், அல்லது நிறுவனங்களை இது தாக்குகிறது. குறிப்பாக மின்சக்தி நிறுவனங்களை இது இலக்காகக் கொண்டு தாக்குகிறது.\nசெக்யூலர்ட் (Seculert) என்ற இஸ்ரேல் நாட்டு நிறுவனத்தின் ஆய்வு மையக் கணக்கின்படி, முதலில் இது கம்ப்யூட்டர் ஒன்றினை, இணையம் வழியே கைப்பற்றுகிறது. பிறகு அங்கிருந்து கொண்டு, நிறுவனங்களைத் தாக்குகிறது. அதன் பின்னர், தான் தங்கி உள்ள கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை, திருத்தி எழுதுகிறது.\nஅதன் மாஸ்டர் பூட் ரெகார்டையும் (MBR Master Boot Record) மாற்றுகிறது. இவ்வாறு மாற்றப்பட்டால், பின்னர் அந்த கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. செக்யூலர்ட், மாஸ்கோவில் இயங்கும் காஸ்பெர்ஸ்கி லேப், அமெரிக்க ஆண்ட்டி வைரஸ் நிறுவனமான சைமாண்டெக் ஆகிய நிறுவனங்களால், இந்த வைரஸ் எத்தகைய தகவல்களைக் குறி வைத்து தாக்குகிறது என அறிய முடியவில்லை.\n2010 ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் நியூக்ளியர் திட்டத்தினைக் கெடுத்த ஸ்டக்ஸ்நெட் வைரஸ் போல இது இயங்குமோ என்ற சந்தேகத்துடன் இந்த ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் இதனை அணுகத் தொடங்கி உள்ளனர்.\nஇவற்றுடன் இதே போல பலவகையான குறிப்பிட்ட கெடுதல் வேலையை இலக்காகக் கொண்டு Duqu, Flame, and Gauss என மால்வேர் புரோகிராம்கள் உலா வருகின்றன. இவை மால்வேர் மற்றும் வைரஸ் புரோகிராம்களைக் கண்டறியும் புரோகிராம்களிடமிருந்து தப்பித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.\n1990 ஆம் ஆண்டு வாக்கில் வந்த வைரஸ்கள் தான், தங்கள் இலக்காக மிக மோசமான விளைவைக் கொண்டிருந்தன. வேகமாகப் பரவி, மால்வேர் என்பதை ஒவ்வொரு கம்ப்யூட்டர் பயனாளரும் உச்சரித்து பயப்பட வேண்டும் என்ற இலக்கோடு இவை வடிவமைக்கப்பட்டன.\nஎவ்வளவு நாச வேலைகளைச் செய்திட முடியுமோ, அவற்றை மேற்கொண்டன. CodeRed, Nimda போன்றவை இந்த வகையைச் சார்ந்தவையாக இருந்தன. மிக மோசமான SQL Slammer இணைய தளங்களையே முடக்கிப் போட்டன. அதைப் போன்றவையே இப்போதும் பரவி வருகின்றன.\nதாங்கள் கைப்பற்றிய கம்ப்யூட்டர்களிலிருந்து பாஸ்வேர்ட், யூசர் நேம், வங்கிக் கணக்குகள் அவை குறித்த பாஸ்வேர்ட் உட்பட தகவல்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து வர்த்தக நிறுவனங்களை முடக்குகின்றன.\nமேலும், கைப்பற்றிய கம்ப்யூட்டர்களைத் தளங்களாகக் கொண்டு ஸ்பேம், பிஷிங் அட்டாக் அல்லது மற்ற மால்வேர் புரோகிராம்களை பரப்புகின்றன. இதுவரை எரிச்சல் தரும் ஓர் புரோகிராமாக இருந்த மால்வேர்கள் தற்போது கண்டு அஞ்ச வேண்டிய புரோகிராம்களாக மாறிவருகின்றன.\nஆனால், இவை அனைத்திற்குமான பாதுகாப்பு வளையங்களை, தற்போது இயங்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் விரைவில் உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது.\nவேர்ட் 2013 சோதனை அனுபவங்கள்\nஎம்.எஸ். ஆபீஸ் 2013 சோதனைத் தொகுப்பினை தரவிறக்கம் செய்து பார்த்ததில், அதன் அனைத்து கூட்டு தொகுப்புகளும் பல்வேறு புதிய வசதிகளையும், தொழில் நுட்பத்தினையும் கொண்டுள்ளது தெரிய வருகிறது.\nதற்போது இந்த சோதனைத் தொகுப்பைப் பயன்படுத்திப் பார்ப்போர் தரும் அனுபவங்கள், குறிப்புகளைக் கொண்டு, மைக்ரோசாப்ட் இறுதி வடிவத்தினை ஆபீஸ் 2013க்குக் கொடுத்து, அநேகமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதனை வர்த்தக ரீதியாக வழங்கலாம்.\nஇங்கு வேர்ட் 2013 தொகுப்பில் நாம் சந்திக்கும் புதிய வசதிகளையும், தோற்றத்தையும் இங்கு பார்க்கலாம்.\nமைக்ரோசாப்ட் வேர்ட் 2013 தொகுப்பில், ஆபீஸ் 2007/2010ல் உள்ள ரிப்பன் ஸ்டைல் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. இதில் சில எதிர்பாராத முன்னேற்றமும் காணப்படுகிறது. டாகுமெண்ட்களை சேவ் செய்திடும்போதும், பகிர்ந்து கொள்ளும் போதும் இதனை நாம் அறியலாம்.\nஆபீஸ் 2013 தொகுப்பினை செட் அப் செய்கையில், நம்மை மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் ஒன்றில் நம்மை அறிமுகப்படுத்தச் சொல்கிறது. இந்த அக்கவுண்ட் மைக்ரோசாப்ட் தரும் Windows Live, Hotmail, MSN என எதாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.\nநீங்கள் உங்கள் அக்கவுண்ட் பதிவை இயக்கியவுடன், மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவ் உங்களுக்கென தயாராய் கிடைக்கிறது. இதில் உங்கள் டாகுமெண்ட்களை, க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் சேவ் செய்து பதிந்து கொள்ளலாம். இவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த சேவையினை மைக்ரோசாப்ட் இலவசமாகவே தருகிறது.\nஉங்கள் கம்ப்யூட்டரில் தயாரிக்கப்படும் பைல்கள், அவை எடிட் செய்யப்படுகையில், ஸ்கை ட்ரைவில் உள்ள பைலும் அப்டேட் செய்யப்படுகிறது. இந்த வகையில் மற்றவர்களுடனும் டாகுமெண்ட்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.\nநீங்கள் வேர்ட் 2013 ஐத் திறந்தவுடன், புதிய டாகுமெண்ட்டுக்கான டெம்ப்ளேட் திரையை நீங்கள் பார்க்கலாம். இதில் உங்களுடைய அண்மைக் கால பைல்களையும், புதிய டாகுமெண்ட் உருவாக்கத் தயாராய் உள்ள டெம்ப்ளேட்டுகளையும் காணலாம்.\nஇந்த டெம்ப்ளேட்டுகள், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரிலும், மைக்ரோசாப்ட் ஆன்லைன் டெம்ப்ளேட் டேட்டாவிலும் ஸ்டோர் செய்யப்படுகின்றன. ஆன்லைனில் உள்ள டெம்ப்ளேட் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்தால், தானாகவே அது உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட்\nவேர்ட் 2013 தொகுப்பின் மிகப் பெரிய மாற்றம் அதன் சேவ் மெனுவில் உள்ளது. இப்போது மாறா நிலையில், மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவில் சேவ் செய்யப்படுகிறது. இருப்பினும், உங்கள் பைல், உங்கள் கம்ப்யூட்டரிலும் சேவ் செய்யப்பட வேண்டுமா, அல்லது கம்ப்யூட்டரில் மட்டும் சேவ் செய்யப்பட வேண்டுமா, அல்லது நெட்வொர்க்கில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் சேவ் செய்யப்பட வேண்டுமா என்ற ஆப்ஷன் உங்களுக்குத் தரப்பட்டு, நீங்கள் மேற்கொள்ளப்படும் ஆப்ஷன் அடிப்படையில் மட்டுமே பைல் சேவ் செய்யப்படும்.\nடாகுமெண்ட் தயாரிக்கப்படுகையில், இன்டர்நெட் இணைப்பு கிடைக்காமல் போனால், அது குறித்த செய்தி சிகப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. அதாவது, ஆன்லைனில் ஸ்கை ட்ரைவில் பைல் சேவ் செய்யப்படுவது தடைபட்டுவிட்டது என்ற செய்தி உங்களுக்குக் கிடைக்கும்.\nஇத்தொகுப்பின் பைல் மெனுவில், புதியதாக ஒரு பங்சன் தரப்பட்டுள்ளது. இதனை Share பங்சன் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் ஆபீஸ் 2013 தொகுப்பை அப்போது பயன்படுத்துபவர் யார் எனக் காட்டப்படுகிறது. யார் எந்த டாகுமெண்ட்டை எடிட் செய்து கொண்டிருக்கிறார்கள் எனக் காணலாம்.\nநீங்கள் உங்கள் டாகுமெண்ட்டை அவர்கள் \"\"பார்க்க மட்டும்'', அல்லது \"\"பார்க்கவும் திருத்தவும்'' என இரு நிலைகளில் அனுமதியினை வழங்கலாம். அவர்களை, அவர்களின் இமெயில் முகவரி மூலம் அழைக்கலாம். வேர்ட் தொகுப்பில் இருந்தவாறே அழைக்கலாம்.\nடாகுமெண்ட் ஒன்றுக்கு லிங்க் ஒன்று உங்களுக்குத் தரப்படும். எந்த பிரவுசரிலும் இந்த லிங்க்கினைப் பயன்படுத்தி, உங்கள் டாகுமெண்ட்டைப் படிக்கலாம், திருத்தலாம். இதன் மூலம் மற்றவர்கள், அந்த டாகுமெண்ட் சார்ந்து தெரிவிக்க விரும்புவதனை அதில் பதியலாம். அதனை நீங்கள் காணலாம்.\nடாகுமெண்ட் ஒன்றைத் தயாரிக்கப்பட்ட நிலையிலேயே, சமூக வலை தளங்களுக்கு அனுப்புதல், மின்னஞ்சலில் அனுப்புதல் போன்ற வசதிகளுடன், இப்போது அதனை வலைமனைகளிலும் ஏற்றம் செய்திடலாம். வேர்ட் ப்ரெஸ், டைப் பேட் மற்றும் மைக்ரோசாப்ட் வழங்கும் ஷேர் பாய்ன்ட் ஆகியவற்றில் பதித்திடலாம்.\nவேர்ட் தொகுப்பிலேயே அடோப் நிறுவனத்தின் பி.டி.எப். பார்மட்டுக்கான சப்போர்ட் தரப்பட்டுள்ளது. பி.டி.எப். பைல் ஒன்றை, வேர்டிலேயே திறந்து காணலாம். வேர்ட் பைலை அப்படியே பி.டி.எப். பைலாகவும் மாற்றி சேவ் செய்திடலாம். இந்த வசதி இருப்பதனால், படிவங்களில் டேட்டா நிரப்புவது எளிதாகிறது. மற்றும் மற்றவர்கள் நிரப்பிட, படிவம் தயாரிப்பதும் எளிதாகிறது.\nஅடுத்த குறிப்பிடத்தக்க வசதி, இதில் தரப்பட்டுள்ள ரீடிங் வியூவாகும். டாகுமெண்ட்களை எளிதாகப் பார்த்துப் படிக்க இந்த வியூ தரப்பட்டுள்ளது. குறிப்பாக டச் ஸ்கிரீன் இயங்கும் பெர்சனல கம்ப்யூட்டர்களில் இது மிகவும் உதவியாக இருக்கும். இந்த வியூவில், குறிப்பிட்ட இடத்தை மட்டும் விரல்களால் தேய்த்து ஸூம் செய்திடலாம்;\nவலது இடதாக பக்கங்களுக்கிடையே செல்லலாம். ஒரு அச்சடித்த புத்தகத்தை எப்படிக் கையாள்கிறோமோ அதே போல, இந்த வியூவில் டாகுமெண்ட்டினைக் கையாளலாம். இந்த வசதி, வேர்ட் பயன்படுத்தி டாகுமெண்ட்களை உருவாக��குவதைக் காட்டிலும் படிப்பவர்களுக்கு கூடுதல் வசதியினைத் தரும்.\nஇதுவரை சோதனைப் பதிப்பில் காணப்படும் புதிய கூடுதல் வசதிகள் அனைத்துமே, மிக எளிமையானவையாகவும், புதுமையாகவும், வசதிகள் தருவதாகவுமே உள்ளன. பி.டி.எப். பார்மட்டில் டாகுமெண்ட்களைப் படிக்கையில் ஓர ஒழுங்குமுறை சரியாக அமையாமல் உள்ளது, இது இறுதிப் பதிப்பில் சரி செய்யப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கலாம்.\nஅமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை\nஎப்.பி.ஐ. என (FBI Federal Bureau of Investigation) அழைக்கப்படும் அமெரிக்க உளவுத்துறை, அண்மையில் பரவி வரும் வைரஸ் குறித்த எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.\nஇந்த வைரஸ் பாதித்த கம்ப்யூட்டர் இயக்கம் முடக்கப்பட்டு, திரைக்காட்சி நிறுத்தப்பட்டு, \"\"நீங்கள் தவறான தளத்தைப் பார்க்க முயற்சிக்கிறீர்கள்.\nஎனவே உங்கள் கம்ப்யூட்டர் இயக்கம் முடக்கப்பட்டுள்ளது. இது நீக்கப்பட வேண்டுமானால், குறிப்பிட்ட கட்டணத்தை அபராதமாகச் செலுத்த வேண்டும்'' என அறிவிப்பும், அபராதத் தொகை செலுத்துவதற்கான லிங்க்கும் தரப்படுகிறது.\nஇது போல நிகழ்வுகள் அமெரிக்க நாட்டில் மட்டுமின்றி, பன்னாட்டளவிலும் ஏற்பட்டுள்ளன.\nஇது குறித்து எப்.பி.ஐ. அமைப்பின் இன்டர்நெட் குற்றப் பிரிவு அதிகாரி டோன்னா கிரிகோரி வெளியிட்டுள்ள அறிக்கையில், \"\" இது Reveton ransomware என்னும் வைரஸால் ஏற்படுகிறது.\nபலர் எங்களுக்கு இது குறித்து புகார் அனுப்பி உள்ளனர். பலர் அபராதத் தொகையையும் செலுத்தி உள்ளனர். இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையினை எப்.பி.ஐ. எடுக்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த வைரஸ் பாதிப்பிலிருந்து வெளியேற இதுவரை எந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பிற்கும் அப்டேட் பைல் வெளியிடப்படவில்லை.\nகம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் சாதாரணப் பயனாளரால், இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மீள முடியவில்லை. விரைவில் தீர்வு கிடைக்கலாம்.\nஇந்தியாவின் பிருத்வி- 2 சோதனை சக்சஸ்\nஅணு ஆயுதம் சுமந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் பிருத்வி-2 சோதனை இன்று இந்தியா வெற்றிகரமாக முடித்தது. ஒடிசா மாநிலம் பாலாச்சூர் கடற்கரை பகுதியில் இருந்து ஏவப்பட்டது.\nஇந்தியா தரப்பில் அறிவியல் துறையில் தொடர் முன்னேற்றம் கண்டு வருகிறது,. உலக அளவில் உள்ள போட்டிக்கு தாங்களும் தயாராக இருக்கும் பொருட்டு நமது பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறையினர் பல்வேறு சக்தி கொண்ட போர் ஆயுதங்களை உருவாக்கி வருகின்றனர்,\n500 கிலோ எடை அணு‌‌வை சுமக்கும்:\nஇன்று பிரிதிவி-2 சோதனை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது, இந்த ஏவுகணை தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை கொண்டு தாக்கும். 500 கிலோ எடை அணு பொருட்களை சுமந்து செல்லும் . 350 கி.மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும்.\nநோக்கியா 112 டூயல் சிம்\nடூயல் சிம் போன்களையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர் என உணர்ந்து கொண்ட நோக்கியா நிறுவனம், இந்திய மொபைல் விற்பனைச் சந்தையில் தன் பங்கினைத் தக்க வைக்க, தொடர்ந்து டூயல் சிம் போன்களை வெளியிட்டு வருகிறது.\nமேலும் இந்த வகையில் பல மாடல்களை, பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்துவது இதன் கூடுதல் சிறப்பாகும். அவ்வரிசையில் நோக்கியா 112 டூயல் சிம், தற்போது அதிகபட்ச விலை ரூ. 2,595 எனக் குறிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nகடந்த ஜூன் மாதம் நோக்கியா 110 வெளியானபோது இந்த மொபைல் போன் குறித்து அறிவிக்கப்பட்டது. இதன் திரை 1.8 அங்குல, 128#160 பிக்ஸெல்கள் கொண்ட டி.எப்.டி. டிஸ்பிளே திரை தரப்பட்டுள்ளது.\nநோக்கியா மட்டுமே தரும் ஸ்வாப் வசதியுடன் டூயல் சிம் இயக்கம் கிடைக்கிறது. விஜிஏ கேமரா, 32 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய மெமரி கார்ட் சப்போர்ட், புளுடூத், எப்.எம்.ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியன உள்ளன.\nஇதில் நோக்கியா 105 போன் திறனுடன் தெளிவான ஒலி தரும் லவுட் ஸ்பீக்கர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த போனின் தடிமன் 15.4 மிமீ. எடை 85.5 கிராம். பேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமுதாய வலை தளங்களுடன் இணைக்கத் தேவையான அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன.\n40 கேம்ஸ் இலவசமாகக் கிடைக்கிறது. 1400 mAh திறன் கொண்ட பேட்டரி, 14 மணி நேரம் தொடர்ந்து பேசும் திறன் கொடுப்பதுடன், 35 நாட்கள் மின்சக்தியைத் தக்க வைக்கிறது. நான்கு வண்ணங்களில் இந்த போன் வந்துள்ளது.\nபாதுகாப்பான ஸ்பைஸ் மொபைல் போன்கள்\nஇந்திய மொபைல் தயாரிப்பாளரான ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம், அண்மையில் பாதுகாப்பு வளையத்துடன் கூடிய மூன்று ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ஸ்டெல்லார், க்ரேஸ் மற்றும் ஹொரைஸான் (Stellar,Craze,Horizon) எனப் பெயரிட்டுள்ள இவற்றின் விலை ரூ. 6,499 முதல் ரூ. 11,999 வரை உள்ளது.\nஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இவற்றின் பாதுகாப்பினை, ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனத்தி���் ஒப்பந்தப்படி என்.க்யூ மொபைல் நிறுவனம் தருகிறது.\nவைரஸ் தாக்கம், தகவல் இழப்பு மற்றும் திருடு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் இவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்டர்நெட் பார்க்கையில் ஏற்படும் தாக்கத்திலிருந்தும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.\nஇந்த வகை பாதுகாப்பு மொபைல் போன் விற்பனையில் ஒரு புதிய பரிமாணமாகும். இதுவரை மொபைல் போன் பயன்படுத்துவோர், இதற்கென உள்ள பாதுகாப்பு தரும் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட வேண்டும்.\nபோன் தயாரிப்பாளர்களே இந்த பாதுகாப்பினை வழங்குவது இதுவே முதல் முறையாகும். இந்த வகையில் ஸ்பைஸ் மொபைல்ஸ் தன் விற்பனை ஆண்டுக்கு 60 லட்சம் என்பதிலிருந்து 70 லட்சம் என உயரும் என்று எதிர்பார்க்கிறது. மூன்று போன்களின் அம்சங்கள்:\nடூயல் சிம், ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம், இதனை அப்டேட் செய்திடும் வசதி, 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ப்ராசசர், 245 மெகா ஹெர்ட்ஸ் வேக கிராபிக்ஸ் ப்ராசசர், 512 எம்பி ராம் மெமரி, 4 அங்குல டச் ஸ்கிரீன், 5 மெகா பிக்ஸெல் ஆட்டோ போகஸ் கேமரா, வீடியோ அழைப்பிற்கான தனி கேமரா, 7 மணி நேரம் தொடர்ந்து பேசிட மின்சக்தி வழங்கும் 2000 mAh திறனுடன் பேட்டரி, 3ஜி, புளுடூத் மற்றும் வைபி இணைப்பு ஆகியவை இதில் உள்ளன. அதிக பட்ச விலை ரூ. 9,999.\nடூயல் சிம், ஆண்ட்ராய்ட் 4.0. சிஸ்டம், 1 கிகா ஹெர்ட்ஸ் வேக ப்ராசசர், 300 மெகா ஹெர்ட்ஸ் கிராபிக்ஸ், 512 எம்.பி. ராம் மெமரி, 4 ஜிபி பதியப்பட்ட நினைவகம், 5 அங்குல டச் ஸ்கிரீன், 5 எம்பி ஆட்டோ போகஸ் கேமரா, வீடியோ அழைப்பிற்கு முன்புற கேமரா, 32 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய திறனுடன் 4 ஜிபி உள் நினைவகம், 2250 mAh திறனுடன் பேட்டரி, ஜி.பி.எஸ்., வைபி மற்றும் புளுடூத் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ.11,999.\n3. ஸ்பைஸ் ஸ்டெல்லார் கிரேஸ் எம்.ஐ.355:\nடூயல் சிம், ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம்,இதனை அப்டேட் செய்திடும் வசதி, 800 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், 3.5 அங்குல டச் ஸ்கிரீன், 1420 mAh திறனுடன் பேட்டரி, புளுடூத், வைபி, ஜி.பி.எஸ். ஆகியவை இந்த மொபைல் போனில் தரப்படுகின்றன. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,499.\nஇந்த மூன்று போன்களுடன் ஓராண்டுக்கு, மாதந்தோறும் 100 எம்பி டேட்டா டவுண்லோட் செய்திடும் வசதி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஏர்செல் நிறுவனத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது.\nவிண்டோஸ் 8ல் மெட்ரோ இல்லை\nவிண்டோஸ் 8 சோதனைத் தொகுப்பு வாடிக்கையாளர் களுக்குத் தரப்பட்ட நாள் முதல், அதன் இன்டர்பேஸ் என்னும் இடைமுகம் \"மெட்ரோ இன்டர்பேஸ்' என அழைக்கப்பட்டது.\nஆனால், பல்வேறு சட்ட சிக்கல்கள் அதில் ஏற்பட்டதால், மெட்ரோ என்ற பெயரை, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் பயன்படுத்துவதில்லை என்ற முடிவை, மைக்ரோசாப்ட் எடுத்துள்ளது.\n\"மெட்ரோ' என்ற பெயரினை, சியாட்டில் நகரத்தில் செயல்படும் போக்குவரத்துக் கழகத்தின் இயக்க முறையினால் கவரப்பட்டு, மைக்ரோசாப்ட் தேர்ந்தெடுத்தது. சியாட்டில் நகரில் தான் மைக்ரோசாப்ட் தலைமை அலுவலகம் இயங்குகிறது.\nமிகப் பெரிய ஐகான்களுடன், தொடு உணர்வுடன் இயக்கத்தினை அமைத்து, மிக விரைவான இயக்கம் என்ற பொருளினை உணர்த்த, இந்த மெட்ரோ என்ற பெயரினை மைக்ரோசாப்ட் தேர்ந்தெடுத்தது.\nஆனால், விஷயம் சட்ட சிக்கலில் மாட்டிக் கொண்டது. ஜெர்மனியில் \"மெட்ரோ ஏ.ஜி.' என்ற நிறுவனம் இந்த பெயருடன் இயங்குகிறது.\nஎனவே விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்திடுகையில், பெயர் காப்புரிமை பிரச்னை ஏற்படும் என, மைக்ரோசாப்டுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொண்ட ஐரோப்பிய நிறுவனங்கள் எச்சரித்தன.\nதொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்ட மைக்ரோசாப்ட் மெட்ரோ என்னும் பெயரினைக் கைவிடும் முடிவினை எடுத்துள்ளது.\nதற்போதைக்கு மெட்ரோ ஸ்டைலை, “Windows 8 Style UI” என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. இதற்கு வேறு ஒரு பெயரினை அக்டோபர் 26க்குள் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்டோஸ் 8 டேப்ளட் பிசி\nமைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமான லெனோவா, வரும் அக்டோபரில் விண்டோஸ் 8 வெளியாகும்போதே, அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் டேப்ளட் பிசிக்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது.\nதிங்க்பேட் (Thinkpad) லேப்டாப் கம்ப்யூட்டர்களை வெளியிட்டு 20 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விழா ஒன்றில், லெனோவா இதனை அறிவித்துள்ளது.\nவெளியிடப்பட இருக்கும் டேப்ளட் பிசி Thinkpad Tablet 2 என அழைக்கப்படும். இன்டெல் சிப்புடன், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதில் இயங்கும். தற்போது திங்க்பேட் டேப்ளட் பிசிக்களில், ஆண்ட்ராய்ட் சிஸ��டம் பதிந்து தரப்படுகிறது.\nவிண்டோஸ் சிஸ்டத்துடன் டேப்ளட் பிசிக்களைப் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த அறிவிப் பினை, லெனோவா வெளியிட்டுள்ளது.\nஇன்டெல் நிறுவனத்தின் “Clover Trail” ப்ராசசர், 1,366 x 768 ஐ.பி.எஸ். பேனல் டிஸ்பிளே, 10 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் பேட்டரி, தேவைகளின் அடிப்படையில் 3ஜி அல்லது 4ஜி, மைக்ரோ எச்.டி.எம்.ஐ. அவுட்புட், யு.எஸ்.பி. போர்ட், 2 எம்பி திறனுடன் முன் பக்க கேமராவும், 8 எம்பி திறனுடன் பின்பக்க கேமரா,விருப்பப்பட்டால் என்.எப்.சி., மற்றும் கைரேகை ரீடர் ஆகியவை இதில் தரப்படுகின்றன. இதன் ஓரத்தில் செருகி வைத்துப் பயன்படுத்த ஸ்டைலஸ் ஒன்றும் கிடைக்கிறது.\nஇதன் எடை 1 பவுண்டுக்கும் சற்று அதிகமாக உள்ளது. தடிமன் 9.4 மிமீ. விருப்பப்பட்டால், இதனுடன் கீ போர்ட், மூன்று யு.எஸ்.பி. போர்ட், எச்.டி.எம்.ஐ. போர்ட் மற்றும் ஈதர்நெட் ஜாக் கொண்ட ஹப் தனியே தரப்படுகிறது.\nமைக்ரோசாப்ட் தன்னுடைய சர்பேஸ் ப்ரோ டேப்ளட் பிசியை விற்பனைக்குக் கொண்டு வருகையில், மேலே சொல்லப்பட்ட லெனோவா டேப்ளட் பிசி போட்டியாக இருக்கும். இவற்றின் விலை இனிமேல் தான் தெரிய வரும்.\nவிண்டோஸ் சிஸ்டத்தினை பதித்து இயக்கத் தொடங்கியவுடன் சில காலத்திற்கு வேகமாக இயங்கும். நாட்கள் செல்லச் செல்ல அதன் வேகம் குறைய ஆரம்பிக்கும். இதற்குக் காரணம் நம்முடைய செயல்பாடுதான்.\nதேவையற்றவற்றை இன்ஸ்டால் செய்து வைப்பது, அழிக்க வேண்டிய பெரிய அளவிலான பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் தேங்கவிடுவது, பயன்படுத்தாத புரோகிராம்களை ஸ்டார்ட் அப் பட்டியலில் வைத்து, இயக்கிப் பின்னணியில் பயன்படுத்தாமல் வைத்திருப்பது என நாம் செய்திடும் பல கம்ப்யூட்டர் பாவச் செயல்களைச் செய்திடலாம்.\nஇன்னும் இது போல நாம் தவறான பல வழிகளை மேற்கொள்கிறோமா என்று சிந்தனை செய்தால், பட்டியல் நீளும். அதற்குப் பதிலாக நாம் செய்ய வேண்டியது என்ன என்று எண்ணி, அவற்றில் சில இங்கே பட்டியல் இடப்பட்டுள்ளன.\n1. விண்டோஸ் விஸ்டா இயக்கத்தில் User Account Control என்ற புரோகிராம் தானாகவே தொடங்கி இயங்கும். இதனை நீக்குவது விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தை அதிகப்படுத்தும். இது பலருக்குத் தேவையற்ற புரோகிராம் ஆகும்.\n2. இன்டர்நெட் தேடலில், உலாவில் அநேக பைல்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டு நம் ஹார்ட் டிஸ்க்கில் அடைந்திருக்கும். பிரவுசிங் ஹிஸ்டரி, டெம்பரரி டவுண்லோட் லிங்க்குகள், குக்கீஸ் போன்றவை உருவாகும்.\nஇவற்றை சி கிளீனர் (CCleaner) போன்ற புரோகிராம்கள் மூலம் நீக்கலாம். இது போன்ற புரோகிராமினை, கம்ப்யூட்டர் இயக்கம் தொடங்கும்போதோ, முடிக்கும் போதோ இயக்குவது நல்லது.\n3. விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்க அதன் லோகோ வருவதைத் தவிர்க்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்பதனை http://www.techrecipes.com /rx/1353 /xpdisablexpbootlogo/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் அறியவும்.\n4. குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீங்கள் பைல்களை பேக்கப் செய்வது வழக்கம் என்றால், சிஸ்டம் ரெஸ்டோர் பயன்பாட்டை முடக்கி வைக்கலாம். இதனால் வேகம் கூடுதலாகும்.\n5. மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, சிஸ்டம் பூட் ஆகும் டிரைவில் இருந்து வேறு ஒரு டிரைவில் அமைக்கலாம்.\n6. சில போர்ட்களை நாம் பயன்படுத்தாமலே வைத்திருப்போம். இவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.\n7. இன்டர்நெட் பிரவுசிங் செய்கையில் வெப் ஆக்சிலரேட்டர்களைப் பயன்படுத்தவும். இவை நீங்கள் பார்க்க இருக்கும் தளங்களை எடுத்து கேஷ் மெமரியில் வைத்து உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, செயல்பாட்டினை வேகப்படுத்தும்.\n8. உங்கள் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு மாதங்கள் அல்லது ஆண்டுகள் பல ஆகிவிட்டதா சின்ன சின்ன வேகமாகச் செயல்படும் பாகங்களை, பழையனவற்றின் இடத்தில் இணைப்பதன் மூலம் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தலாம்.\n9. விஸ்டாவிலும், எக்ஸ்பியிலும் TeraCopy என்ற புரோகிராமைப் பயன்படுத்தி காப்பி செயல்பாட்டை மேற்கொண்டால், அதில் வேகம் கிடைக்கும். இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது.\n10. எக்ஸ்பியில் 512 எம்பிக்கும் குறைவாகவும், விஸ்டாவில் 1 ஜிபிக்கும் குறைவாகவும் ராம் மெமரி பயன்படுத்துவது பாவம். இதனை அதிகரிக்கலாமே\nபுதிய மொபைல் கோபுர கட்டுப்பாடு\nஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மொபைல் கோபுரங்களுக்கு அருகே ஒரு கிலோ மீட்டர் தொலைவில், புதிய தகவல் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என மத்திய அரசின் தொலை தொடர்புத் துறை அறிவித்துள்ளது.\nகாடுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை அமைச்சகம் வழங்கிய அறிவுரையைப் பின்பற்றி இந்தக் கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.\nமின்காந்த அலைகள் இயற்கைச் சூழ்நிலையில் உயிர்வாழும் தாவரங்களுக்கும் தீங்கு இழைக்கும் வாய்ப்புகள் இருப்��தாக சுற்றுப்புறச் சூழ்நிலை அமைச்சகம், ஓர் ஆய்வுக்குப் பின் தெரிவித்துள்ளது.\nஎனவே, கூடுமானவரை கூடுதல் கோபுரங்களை அருகருகே அமைப்பதனைத் தடுக்குமாறு தொலைதொடர்புத் துறையினைக் கேட்டுள்ளது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், மின் காந்த அலைகளால், இயற்கைச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பினை ஆய்வு செய்திட குழு ஒன்றை அமைத்தது. சிட்டுக் குருவிகள் மட்டுமின்றி, தேனீக்களும் மின் காந்த அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.\nவேளாண்மைப் பொருளாதாரத்தில் தேனீக்களின் பங்கு கணிசமானது மட்டுமின்றி, தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையிலும், இந்த தேனீக்கள் உதவுகின்றன. எனவே தேனீக்கள் பாதிக்கப்படும் பட்சத்தில், அது இயற்கைச் சூழல் கட்டமைப்பினையே பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nமேலும் பறவைகளின் வழக்கமான பறக்கும் வழிகளில் புதிய கோபுரங்கள் அமைக்கப்படக் கூடாது.\nஅலைகள் பரவுவது, புதிய கோபுரங்களினால், குறிப்பிட்ட இடத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் இருக்கக் கூடாது.\nவிலங்குகள் சரணாலயம், பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளில் மொபைல் கோபுரங்களை அமைக்கையில், காடுகளுக்கான அமைச்சகத்தினையும், துறையையும் கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் தகவல் தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.\nஆனால், மொபைல் கோபுரங்களில் ஏற்படும் மின் காந்த அலைகள், மனிதர்களின் நலத்தைப் பாதிக்கின்றனவா என்பதற்கு இதுவரை சரியான ஆதாரம் கிடைக்கவில்லை என்று தொலைதொடர்பு துறை அறிவித்துள்ளது.\nஆபீஸ் 2013 சந்தேகங்களும் தீர்வுகளும்\n1. ஆபீஸ் 365 மற்றும் ஆபீஸ் 2013 ற்கான வேறுபாடு என்ன\nஆபீஸ் 2013 தொகுப்பு வழக்கமாக மைக்ரோசாப்ட் வழங்கி வரும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் நவீன வசதிகளுடன் கூடிய பதிப்பாகும். இதில் டெஸ்க்டாப் புரோகிராம் உண்டு.\nஆபீஸ் 365 புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெற்று வருபவர்களுக்கு ஆபீஸ் 2013 வழங்கப்படுகிறது. ஆன்லைன் ஸ்டோரேஜ், பைல்கள் பகிர்ந்து கொள்ளல், மைக்ரோசாப்ட் க்ளவ்ட் சேவை வழியாக பைல்களை அப்டேட் செய்து கொள்ளல் வசதிகள் கிடைக்கும்.\nஆபீஸ் 365 வர்த்தகம், நுகர்வோருக்கானது, கல்வியாளர்களுக்கானது, அரசுக்கானது எனப் பல பிரிவுகளில் கிடைக்கிறது.\n2. ஆபீஸ் 2013 இயக்குவதற்கு ஆபீஸ் 365 தேவையா\nஇல்லவே இல்லை. ஆபீஸ் 2013 புரோகிராமினைத் தனியாக���் கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். இதனை மைக்ரோசாப்ட் ஆன்லைன் அக்கவுண்ட் ஒன்றுடன் தொடர்பு படுத்தி (விண்டோஸ் லைவ்) இணைய வெளியில் பைல்களை சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம்.\n3. ஆபீஸ் 2013 இயங்க தேவையான ஹார்ட்வேர் மற்றும் சிஸ்டம் தேவைகள் என்ன\nஆபீஸ் 2013 விண்டோஸ் 7 மற்றும் இப்போது சோதனைப் பதிப்பாக இருக்கும் விண்டோஸ் 8 ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும், இவை இயக்கப்படக் கூடிய கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் சாதனங்களிலும் இயங்கும். குறைந்த பட்சம் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் 3.5 ஜிபி காலி இடம் இருக்க வேண்டும்.\n4. ஆபீஸ் 2013 நுகர்வோருக்கான முன் சோதனைப் பதிப்பினை எப்படி, எங்கு இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்\nஆபீஸ் 365 திட்டத்தில் கட்டணம் செலுத்தியவர்கள், நேரடியாக இதனைப் பெறலாம். அணுக வேண்டிய தள முகவரி http://office. com/preview. தனியாக இதனை தரவிறக்கம் செய்திட விரும்புபவர்கள் http://www.microsoft.com/office/preview/en/trymoreproducts என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.\n5. எப்படி ஆபீஸ் 2013 புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடலாம்\nமைக்ரோசாப்ட் ஆன்லைன் போர்டல் தளத்தில் நுழைந்தால், கிளிக் செய்து, தானாக இன்ஸ்டால் ஆகும் ஆப்ஷன் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்படுவதனை இந்த தளம் கண்காணித்துக் கொள்ளும்.\nஎனவே, இந்த புரோகிராம் இத்தளத்திலிருந்து இன்ஸ்டால் செய்யப்படுகையில், இன்டர்நெட் இணைப்பில் உங்கள் கம்ப்யூட்டர் இருக்க வேண்டும்.\nகூகுள் தேடல் பக்கத்தில் கால்குலேட்டர்\nகூகுள் அண்மையில் தன் தேடல் பக்கத்தில் புதிய வசதி ஒன்றைத் தந்துள்ளது. தேடல் கட்டத்தில், நீங்கள் ஏதேனும் கணக்கீட்டினை (எ.கா. 568*(23+4)–34) டைப் செய்தால், உடனே கால்குலேட்டர் ஒன்று இயக்கிப் பார்க்க உங்களுக்கெனத் தரப்படும்.\nஇதில் சாதாரண கணக்குகளிலிருந்து சயின்டிபிக் கால்குலேஷன் வரை போட்டுப் பார்க்கலாம். மிகப் பெரிய கட்டங்களில் இந்த கால்குலேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. எளிதாக இதன் கட்டங்களை அறிந்து செயல்படலாம்.\nஇதில் உள்ள எண்களை மவுஸால் கிளிக் செய்து கணக்குகளைப் போடலாம். பார்முலாக்களை அமைத்தும் விடைகளைப் பெறலாம். நாம் அமைக்கும் கணக்குகள் அதன் ஒவ்வொரு படி நிலையிலும் மேலாக நமக்குக் காட்டப்படுகின்றன.\nஇதனால், நாம் போடும் கணக்கினை எந்த நிலையிலும் நாம் சோதனை செய்து க��ள்ளலாம்.\nஇதுவரை, கூகுள் தேடல் கட்டத்தில், கணக்கினை டைப் செய்து அமைத்தால், உடனே அதற்கான விடை அதே கட்டத்தில் காட்டப்படும். முதல் முறையாக, கூகுள் இப்போது கால்குலேட்டர் ஒன்றைப் பல வசதிகளுடன் நமக்குத் தருகிறது.\nஇது ஒரு சாதாரண விஷயம் தான் என்றாலும், தன் தளத்திற்கு வந்தவர்கள், தேவைக்காக வேறு ஒரு இடத்திற்குச் செல்லக் கூடாது. அனைத்தும் தரும் அட்சய பாத்திரமாக தன் தளம் இருக்க வேண்டும் என கூகுள் திட்டமிட்டு அமைக்கிறது.\nஏற்கனவே சென்ற மே மாதத்தில் கூகுள் Knowledge Graph என்ற ஒரு வசதியை அளித்தது. இதில் ஏறத்தாழ 50 கோடி மக்கள், இடம், பொருட்கள் எனப் பலவகையானவை குறித்த தகவல்கள் தரப்பட்டு வருகின்றன.\nஇதனால் தேடலுக்கு கூகுள் சென்றவர்கள், மேலும் தகவல்களுக்காக வேறு தளங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியத்தினை கூகுள் குறைக்கிறது.\nவிண்டோஸ் எக்ஸ்பி, மறக்க முடியாத, மறைக்கப்பட முடியாத விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, விண்டோஸ் 7 முந்தியுள்ளது.\nஅண்மையில் எடுத்த கணக்கின் படி, பன்னாட்டளவில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில், விண்டோஸ் 7 பயன்படுத்துவோர் எண்ணிக்கை, விண்டோஸ் எக்ஸ்பியைப் பயன்படுத்து வோரினைக் காட்டிலும் உயர்ந்துள்ளது.\nவிண்டோஸ் எக்ஸ்பி 42.8% பங்கினைக் கொண்டு, மாதந்தோறும் 1% இழந்து வருகிறது. விண்டோஸ் 7, 42.2% பங்கினைக் கொண்டு மாதந்தோறும் 1% உயர்ந்து வருகிறது.\nவிண்டோஸ் விஸ்டா, ஏறத்தாழ மொத்தமாகத் தன் பங்கினை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nவிஸ்டா வெற்றி பெறாத இடத்தில், எப்படி விண்டோஸ் 7 வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.\nமிக உறுதியான ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் 7 வடிவமைக்கப் பட்டுள்ளது.\nநம்பிக்கையுடன் செயல்படும் தன்மை கொண்டது, பாதுகாப்பானது மற்றும் நாம் விரும்பி இயக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களை இயைந்து இணைந்து இயக்குகிறது.\n2020 ஆம் ஆண்டு வரை விண்டோஸ் 7 இயக்கத்திற்கு மைக்ரோசாப்ட் சப்போர்ட் தரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.\nநானோ காருக்கு ஆன் லைனில் கடை திறந்த டாடா\nநானோ காருக்கு பிரத்யேக வர்த்தக பக்கத்தை டாடா மோட்டார்ஸ் திறந்துள்ளது. இதில், நானோ கார் பிராண்டுடன் டீசர்ட், கம்ப்யூட்டர் ஆக்சஸெரீஸ்களை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.\nநானோ காரின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு ம��யற்சிகளை மேற்கொண்டு வரும் டாடா நானோ கார் ஏழைகளின் கார் என்ற எண்ணத்தை மாற்றும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.\nஇந்த நிலையில், நானோ கார் பிராண்டின் மதிப்பை உயர்த்தும் வகையில், இ-பே ஆன்லைன் இணையதளத்தில் வியாபார பக்கத்தை திறந்துள்ளது.\nடீசர்ட்டுகள், கைக்கடிகாரங்கள், தொப்பிகள், கம்ப்யூட்டர் ஆக்சஸெரீஸ்கள், மினியேச்சர் நானோ கார் மாடல் போன்றவை இந்த ஆன்லைன் ஸ்டோர் மூலம் வாங்க முடியும்.\nஇதுதவிர, இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட பலவிதமான சேவைகளை இந்த பக்கத்தில் பெற முடியும்.\nஇந்தியாவில் தயாரிப்பாகும் கார் மாடலுக்கு இபே ஆன்லைன் ஸ்டோரில் வியாபார பக்கம் திறக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.\nமேலும், ஆன்லைனில் கார் புக்கிங் செய்யும் முறை முதன்முதலாக நானோ காருக்குத்தான் அறிமுகம் செய்யப்பட்டடுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nடிவி மற்றும் செய்திகளை மொபைல் போன் திரையில் விரும்பிப் பார்ப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, அண்மையில் எடுத்த ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவித்துள்ளன.\nஇந்தியாவில் மொபைல் போனில் இன்டர்நெட் பார்க்கும் 4.8 கோடி பேரில், ஏறத்தாழ 2 கோடி பேர், தங்களின் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளுக்கான நேரத்தில் மொபைல் போன் திரையில் அவற்றைப் பார்த்து வருகின்றனர்.\nஇந்தியாவில், மொபைல் போன் பயன்பாடு மற்றும் விளம்பர ஊடகங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் விஸி சென்ஸ் (ViziSense) என்னும் அமைப்பு இந்த தகவல்களைத் தந்துள்ளது.\nஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை இவர்கள் மொபைல் போனில் இன்டர்நெட் மூலம் ஏதேனும் ஒரு தொலைக்காட்சி சேனலைப் பார்க்கின்றனர்.\nபலர் தொடர்ந்து ஒரு மணி நேரம் கூட இவற்றைக் காண்கின்றனர். கடந்த ஓராண்டுக்கு மேலாக இவர்களில் 60% பேர் இந்தப் பழக்கத்தினைக் கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது. மொபைல் இன்டர்நெட் பயன்படுத்துவோரில் 99% பேர் மின்னஞ்சல் பயன்படுத்தவும், 95% பேர் சமூக இணைய தளங்களைக் காணவும் தங்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇவற்றுடன், கேம்ஸ், பொழுதுபோக்கு, செய்திகள் பிரிவினைக் காண்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மொத்த மொபைல் இன்டர்நெட் பயனாளர்களில் 18% பேர் பெண்கள் என்பது இங்கு குறிப் பிடத்தக்கது. மின்சக்தி தடை நமக்கு பல இடையூறுகளைத் தந்தாலும், அதுவே மொபைல் இன்டர்நெட் பரவலாகக் காரணமாக இருக்கிறது.\nமின் தடை அடிக்கடி ஏற்படுவதனாலேயே மொபைல் இன்டர்நெட்டைப் பலர் பயன்படுத்த விரும்புகின்றனர். மொத்த மொபைல் இன்டர்நெட் பயனாளர்களில் 55% பேர், இந்தியாவின் எட்டு பெரிய நகரங்களில் வாழ்பவர்களாவார்கள்.\nஆனால், இந்த மொத்த பயனாளர்களில் 38% பேர் தங்கள் மொபைல் போனில் எந்தவிதமான பாஸ்வேர்ட் அல்லது வேறு வசதி மூலம் பாதுகாப்பினை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர்.\nஇதனைக் கண்டறிந்த நார்டன் நிறுவனம், மொபைல் போன் ஹேக்கிங் வளர்ந்து வரும் இந்நாளில்இது அபாயகரமான ஒரு பழக்கம் என்று கருத்து வெளியிட்டுள்ளது.\nகூகுள் டூடில் பார்க்க விருப்பமா\nகூகுள் தன் தேடல் தளத்தில், விடுமுறை நாட்களிலும், சிறப்பு நிகழ்வுகள் கொண்ட நாட்களிலும், தன் கூகுள் லோகோவினை அந்த நாளுக்கேற்ப உருவாக்கும்.\nஇதனை டூடில் (“Doodle”) என அழைக்கின்றனர். இது பார்ப்பதற்கு ரசிக்கும் வகையில் இருக்கும். பின்னர் அந்த நாளுக்குப் பின்னர், வழமையான லோகோ காட்டப்படும்.\n மிக நன்றாக, வேடிக்கையாக இருந்ததே; காப்பி செய்திடாமல் போய்விட்டோமே' என்று கவலைப்படுபவர்கள் பலர் இருக்கின்றனர்.\nஇவர்களின் கவலையைப் போக்கும் வகையில் கூகுள் ஓர் ஏற்பாடு செய்துள்ளது. கூகுள் தளம் செல்லுங்கள். சர்ச் கட்டத்தில் “Google Doodles” என டைப் செய்திடுங்கள். முதல் விடையாக www.google.com/doodles/ என்ற தளம் காட்டப்படும்.\nஇந்த தளம் சென்றால், கூகுள் டூடில்ஸ் அனைத்தும் சேர்த்து வைத்திருப்பதனைக் காணலாம். இடது பக்கம் ஆண்டு வாரியாகத் தேடிக் காணும் வசதியும், வலது பக்கம் நாடு வாரியாகக் காணும் வசதியும் தரப்பட்டிருக்கும்.\nஇதில் நமக்குத் தேவையானதைக் கிளிக் செய்து காணலாம். இதில் ஏதாவது ஒரு டூடிலில் கிளிக் செய்தால், அதனை ஏன்,எதற்காக, எப்படி உருவாக்கினார்கள் என்ற தகவல் கட்டுரையையும், டூடில் உருவாகும் பல்வேறு படிநிலைகளையும் காணலாம்.\nபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதால், விதிமுறைகளின் படி, தன் தளத்தில் இயங்குபவர்கள் குறித்த தகவல்களை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஉலக அளவில், மாதந்தோறும் இதனை 95 கோடியே 50 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 8.7% பேர் போலியானவர்கள். அல்லது பொய்யான அக்கவுண��ட் வைத்துள்ளனர். எனவே இவர்களின் எண்ணிக்கை 8 கோடியே 30 லட்சம் ஆகும்.\nஇந்த பொய்யான அக்கவுண்ட்கள் மூன்று வகைப்படும். முதலாவதாக ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட் வைத்திருத்தல். ஒரு சிலர் தங்களின் வசதிக்காகவும், என்ன செய்கிறோம் என்று அறியாமலும், தங்களுக்கு ஒரே பெயரிலும், அல்லது வேறு வேறு பெயரிலும் அக்கவுண்ட்களை உருவாக்குகின்றனர்.\nஇது பேஸ்புக் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு முரணானதாகும். நாங்கள் எவ்வளவு முயற்சி எடுத்தாலும், இது போல ஒருவரிடமிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்டினைத் தடுக்க முடியவில்லை என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.\nஅடுத்து 2.4% அக்கவுண்ட்கள் எந்த வகை என பகுத்தறிய முடியாதவையாக உள்ளது. சிலர் தங்கள் நிறுவனத்திற்காக என தனி மனித அக்கவுண்ட்களை உருவாக்கி இயக்குகின்றனர்.\nசிலர் தங்கள் செல்லப் பிராணிகளுக்காகத் தங்கள் பெயரில் அல்லது கற்பனைப் பெயரில் அக்கவுண்ட்களை உருவாக்குகின்றனர். இவற்றை எந்த வகையில் பகுத்து வைப்பது என்பதனை எளிதில் முடிவு செய்திட முடிவதில்லை.\nஅடுத்ததாக, விரும்பத்தகாத அக்கவுண்ட்கள் 1.5% உள்ளன. இவை பேஸ்புக் நிறுவனம் விரும்பாத, தடை செய்திடும் பணிகளுக்கெனவே பொய்யான அக்கவுண்ட்களாக உருவாக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.\nஎடுத்துக் காட்டாக, ஸ்பேம் மெயில்களை அனுப்பவென்றே சில அக்கவுண்ட்கள் இயங்குகின்றன.\nஇறுதிக் கட்டத்தில் விண்டோஸ் 8\nமுற்றிலும் மாறுபாடான இயக்கமாக வடிவமைக்கப்பட்ட விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வரும் அக்டோபர் 26ல் இது வெளியிடப்படும் எனவும் மைக்ரோசாப்ட் கூறியுள்ளது.\nஇதன் முன்னோட்டமாக, சென்ற ஆகஸ்ட் 1 அன்று, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள, கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்களுக்கு இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.\nஅடுத்து, இனி பொதுமக்களுக்கான வழங்கல் அக்டோபர் 26ல் நடைபெறும். அதே நாளன்று, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் டேப்ளட் பிசி, விண்டோஸ் ஆர்.டி. ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த விஷயத்தில் இன்னும் ஒரு விஷயம் மர்மமாகவே உள்ளது. அது இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் விலையாகும். சிஸ்டம் பில்டர்கள் என அழைக்கப்படும் கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்களுக்குக் கூட என்ன விலைக்கு வழங்கப்படுகிறது என்பது குறித்து மைக்ரோசாப்ட் இன்னும் மவுனம் சாதித்து வருகிறது. அதே போல விண்டோஸ் 8 வாங்க விரும்பும் பொதுமக்களுக்கான விலையும் அறியப்படவில்லை.\nஇந்த முறை மைக்ரோசாப்ட் மக்களின் தேவையைப் பெரிய அளவில் நிறைவேற்றியாக வேண்டும். விண்டோஸ் 8, பொதுமக்களுக்கு வெளியாகும் நாளில், குறைந்தது 5,000 மெட்ரோ அப்ளிகேஷன் புரோகிராம்கள், தரவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக மைக்ரோசாப்ட் ஸ்டோரில் கிடைக்கவேண்டும். தற்போது ஒரு சில நூறு அப்ளிகேஷன்கள் மட்டுமே கிடைக்கின்றன.\nவிண்டோஸ் விஸ்டா சிஸ்டத்திற்கு ஏற்பட்ட மோசமான தோல்விக்குப் பின்னர், விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அறிவித்த நாளில் சரியாக, அதற்குத் தேவையான அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களுடன் மைக்ரோசாப்ட் வெளியிட்டது.\nவிஸ்டா சிஸ்டம் 20% பயனாளர்களைக் கூட அடையாத நிலையில், தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள மைக்ரோசாப்ட் அனைத்து முயற்சிகளையும் சரியாக எடுத்து, விண்டோஸ் 7 சிஸ்டத்தினை வெளியிட்டது. இப்போதும் அதே கடப்பாடுடன் மைக்ரோசாப்ட் செயல்படும் என எதிர்பார்ப்போம்.\nபல பயனாளர்கள், தங்களின் மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசர் முன்பு இயங்கியதைக் காட்டிலும் மெதுவாக இயங்குவதாகவும், சில வேளைகளில் கிராஷ் ஆகி நிற்பதாகவும் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.\nஇது போன்ற தகவல்களைப் படிக்கையில், ஆமாம், எனக்குக் கூட இது போல ஏற்படுகிறது என்று ஒத்துக் கொள்கின்றனர். இதற்கான தீர்வினை இங்கு காணலாம்.\n1. ப்ளக் இன் நீக்கம்:\nப்ளக் இன் புரோகிராம்கள், பயர்பாக்ஸ் பிரவுசர் ப்ளாஷ், சில்வர்லைட், ஜாவா மற்றும் ஆபீஸ் புரோகிராம்களை நிர்வகிக்க உதவுகின்றன. ஆனால், பல ப்ளக் இன் புரோகிராம்கள் நமக்குத் தேவையே இல்லை. இவை இயங்கிக் கொண்டிருப்பதால், பயர்பாக்ஸ் பிரவுசர் இயக்கம் சற்றுத் தாமதம் அடையலாம். எனவே இவற்றின் இயக்கத்தை நிறுத்தலாம்.\nஇதில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ப்ளக் இன் புரோகிராம்களை நாம் நீக்கவோ அல்லது அன் இன்ஸ்டால் செய்திடவோ முடியாது; அவற்றின் இயக்கத்தை முடக்கி வைக்கலாம். ஏதேனும் எக்ஸ்டன்ஷன் புரோகிராமின் ஒரு பகுதியாக அமைக்கப்படும் ப்ளக் இன் புரோகிராம்களை மட்டுமே நீக்கலாம். அந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராமினை நீக்கி���ால், அவை தாமாக நீக்கப்படும்.\nப்ளக் இன் புரோகிராமினை முடக்கி வைக்க, பயர்பாக்ஸ் பட்டனில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ்விரி மெனுவில், Addons என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Addons Manager புதிய டேப் ஒன்றைத் திறக்கும். இந்த டேப்பின் இடது பக்கம் காணப்படும் Plugins டேப் மீது கிளிக் செய்திடவும். இங்கு நீங்கள் முடக்கி வைக்க விரும்பும் ஒவ்வொரு ப்ளக் இன் எதிரே Disable பட்டனை இயக்கிவைக்கவும்.\nமுடக்கி வைக்கப்படும் ப்ளக் இன் புரோகிராம்கள் கிரே கலரில் காட்டப்படும். இவை மீண்டும் இயக்கப்பட வேண்டுமாயின், இங்கு மீண்டும் சென்று, Disable பட்டனைத் தேர்ந்தெடுத்ததை ரத்து செய்திட வேண்டும். முடக்கி வைக்கப்பட்ட ப்ளக் இன் புரோகிராம்கள் அனைத்தும் ப்ளக் இன் பட்டியலில் இறுதிக்குக் கொண்டு செல்லப்படுவதனைக் காணலாம்.\nசில ப்ளக் இன் புரோகிராம்களிலேயே அவற்றை அன் இன்ஸ்டால் செய்திட வழி காட்டப்பட்டிருக்கும். அவை தேவை இல்லை எனில் அன் இன்ஸ்டால் செய்துவிடலாம். ப்ளக் இன் புரோகிராம்களை முடக்கி வைப்பதில் கவனம் வேண்டும். Flash புரோகிராமிற்குத் தேவையான ப்ளக் இன் புரோகிராம்களை முடக்கக் கூடாது. ஏனென்றால், இணையத்தில் இவை அடிக்கடி தேவைப்படும்.\nபயர்பாக்ஸ் பிரவுசர் அதற்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களுக்குப் பெயர் பெற்றது. பலர் இதற்கென இவற்றை வடிவமைத்து இணையத்தில் இலவசமாகத் தந்து வருகின்றனர். பலவற்றை, மொஸில்லா தன் இணையதளத்தில் தருகிறது.\nவிளம்பரங்களைத் தடுக்க, வீடியோ பைல்களை டவுண்லோட் செய்திட, சமூக வலைத் தளங்களில் இணக்கமாகச் செயல்பட, ஏன் மற்ற பிரவுசர்களுக்கான கூடுதல் அம்சங்களை இங்கு பயன்படுத்த என எத்தனையோ பணிகளுக்கு எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன.\nஎந்த அளவிற்கு இந்த புரோகிராம் களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறோமோ, அந்த அளவிற்கு பயர்பாக்ஸ் வேகம் குறைவாக இருக்கும். எனவே தேவைப்படாத எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை இயங்கா நிலையில் அமைப்பதே நல்லது.\nமேலே கூறியபடி Addons Manager ஐத் திறக்கவும். இங்கு எக்ஸ்டன்ஷன் புரோகிராம் பட்டியல் கிடைக்கும். இவற்றில் எவை எல்லாம் தேவையில்லையோ, அவற்றின் எதிரே உள்ள Disable பட்டனை இயக்கிவைக்கவும். பயர்பாக்ஸ் ரீ ஸ்டார்ட் செய்திட உங்களிடம் அனுமதி கேட்கும். கொடுக்கவும். அப்போதுதான், நீங்கள் மேற்கொண்ட செயல்பாடு அமலுக்கு வரும்.\n3. பிரவுசிங் டேட்டா நீக்கம்:\nபயர்பாக்ஸ் நாம் இணையத்தில் செல்லும் தளங்கள் குறித்த தகவல்களைத் தொடர்ந்து சேகரித்து வரும். தேடல்கள், தள முகவரிகள், குக்கீகள் எனப் பல வகையான பைல்களாக இவை இருக்கும். இவை தொடர்ந்து சேரும்போது, இவற்றின் சுமையால், பிரவுசர் வேகம் குறைந்து இயங்கலாம். எனவே இவற்றை நீக்குவது நல்லது.\nஇதற்கு பயர்பாக்ஸ் பட்டன் கிளிக் செய்து, History | Clear Recent History எனத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் Clear Recent History டயலாக் பாக்ஸில், பலவிதமான ஆப்ஷன் கிடைக்கும். குறிப்பிட்ட நாள் குறித்து பிரவுசிங் ஹிஸ்டரியை நீக்கலாம். அல்லது அனைத்தையும் நீக்கலாம். அழித்துவிட்டால், மீண்டும் கிடைக்காது என்று அப்போது ஓர் எச்சரிக்கை செய்தி கிடைக்கும். அழிப்பது உறுதியாகிவிட்டபடியால், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nஅனைத்தையும் நீக்காமல், குறிப்பிட்ட இணைய தளத்திற்கான ஹிஸ்டரியை வைத்துக் கொண்டு மற்றவற்றை நீக்கலாம். இதற்கு பயர்பாக்ஸ் பட்டன் கிளிக் செய்து, டைக்கும் மெனுவில், History | Show All History எனச் செல்லவும். இங்கு Library dialog box கிடைக்கும். எந்த இணைய தளத்திற்கான ஹிஸ்டரியை அழிக்க திட்டமிடுகிறீர்களோ, அதனைப் பார்த்ததற்கான உத்தேச நாளைத் தேர்ந்தெடுக்கவும்.\nஅந்த காலத்தில் பார்த்த இணைய தளங்கள் அனைத்தும் வலது பக்கத்தில் பட்டியலிடப்படும். இதில் நீங்கள் இலக்கு வைத்த இணைய தளத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Forget About This Site என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். ஹிஸ்டரி அழிக்கப்படும்.\n4. தானாக ஹிஸ்டரி அழிக்கப்படுதல்:\nபயர்பாக்ஸ் பிரவுசரை மூடுகையில், பிரவுசிங் ஹிஸ்டரி சார்ந்த டேட்டா தானாக அழிக்கப்படும் வகையில் செட் செய்திடலாம். பயர்பாக்ஸ் பட்டன் கிளிக் செய்து, மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும். Options டயலாக் பாக்ஸில், டூல் பாரில் Privacy பட்டனைக் கிளிக் செய்திடவும்.\nஇதில் ஹிஸ்டரி பிரிவில் Use custom settings for history என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Clear history when Firefox closes என்று உள்ளதன் எதிரே உள்ள செக் பாக்ஸில் டிக் செய்திடவும்.\nஇப்போது Settings பட்டனைக் கிளிக் செய்திடவும். இங்கே Settings for Clearing History டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில், நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரை மூடுகையில் எவற்றை எல்லாம் நீக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nஇனி தேவையற்ற குப்பைகள் உங்கள் பிரவுசரில் சேராது. உங்கள் பிரவுசரின் இயக்கமும் வேகமாக இருக்கும்.\nகம்ப்யூட்டர் மெமரி - ஸ்டோரேஜ் (Memory - Storage)\nஆபீஸ் 2010ன் சில சிறப்பு வசதிகள்\nமைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் போன் எலைட் ஏ84\nபுதிய வகை மால்வேர் புரோகிராம்கள்\nவேர்ட் 2013 சோதனை அனுபவங்கள்\nஅமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை\nஇந்தியாவின் பிருத்வி- 2 சோதனை சக்சஸ்\nநோக்கியா 112 டூயல் சிம்\nபாதுகாப்பான ஸ்பைஸ் மொபைல் போன்கள்\nவிண்டோஸ் 8ல் மெட்ரோ இல்லை\nவிண்டோஸ் 8 டேப்ளட் பிசி\nபுதிய மொபைல் கோபுர கட்டுப்பாடு\nஆபீஸ் 2013 சந்தேகங்களும் தீர்வுகளும்\nகூகுள் தேடல் பக்கத்தில் கால்குலேட்டர்\nநானோ காருக்கு ஆன் லைனில் கடை திறந்த டாடா\nகூகுள் டூடில் பார்க்க விருப்பமா\nஇறுதிக் கட்டத்தில் விண்டோஸ் 8\nவிண்டோஸ் 8 - புதிய மவுஸ் மற்றும் கீ போர்ட்\nநிறுவனங்களுக்கு உதவிடும் ஆபீஸ் 365\nகணினி விளையாட்டில் புதிய தொழில்நுட்பம்\nசாம்சங் காலக்ஸி நோட் 2\n2020க்குள் அனைத்து மொபைலிலும் Android வசதி\n7,000 கோடி ரூபாய் செலவில், இலவச மொபைல் போன் வழங்கு...\nகம்ப்யூட்டர் சில புதிய தகவல்கள்\nகூகுள் பைபர்- மின்னல் வேக இன்டர்நெட்\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தின் எக்ஸ்புளோரர்\nஒரு கோடி சாம்சங் காலக்ஸி எஸ் 3 விற்பனை\nமைக்ரோமேக்ஸ் சூப்பர் போன் நிஞ்சா 2 A 56\nநீருக்கடியி​ல் நீந்தக் கூடி​ய நவீன ரோபோ கண்டுபிடிப...\nவேர்ட் தொகுப்பில் தேவையற்ற கோடுகளைத் தவிர்க்க\nவர இருக்கும் ஸ்மார்ட் போன்கள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1151672.html", "date_download": "2020-07-03T16:24:19Z", "digest": "sha1:4CXXMEF73FC6ZQEUPAZNLKPXBM3IODEO", "length": 14445, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "பிரித்தானியா விமானநிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி தருணம்: கண்ணீருடன் சென்ற பெண்..!! – Athirady News ;", "raw_content": "\nபிரித்தானியா விமானநிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி தருணம்: கண்ணீருடன் சென்ற பெண்..\nபிரித்தானியா விமானநிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி தருணம்: கண்ணீருடன் சென்ற பெண்..\nபிரித்தானியா விமானநிலையத்தில் காதலரை பிரிய முடியாமல் இளம் பெண் கண்ணீருடன் விடை பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.\nபிலிப்பைன்சைச் சேர்ந்தவர் Christy Manganti இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரித்தானியாவில் இருக்கும் தன்னுடைய சகோதரியின் குழந்தைக��ை பார்த்து கொள்வதற்காக வந்துள்ளார்.\nஅப்போது இவருக்கு Badoo என்ற இணையதளத்தில் கடந்த நவம்பர் மாதம் Richard Brown என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பேசி வந்த இவர்கள் நாளைடைவில் காதலர்களாக மாறினர்\nஅதன் பின் இருவரும் லிவிங் டூ கெதர் என்ற அளவிற்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.\nபிலிப்பைன்சில் இருந்து பிரித்தானியாவிற்கு வந்த Christy 6 மாத விசா மூலமே வந்துள்ளார். இதனால் அவர் மீண்டும் நாட்டிற்கு செல்லுவதற்கு நேரம் வந்ததால், அவர் மீண்டும் தன்னுடைய விசாவை இரண்டு ஆண்டுகள் புதுப்பித்து தரும் படி அங்கிருக்கும் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்\nஆனால் அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி Christy தான் வரும் அக்டோபர் மாதம் பிரித்தானியாவைச் சேர்ந்தவரை திருமணம் செய்யப்போவதைப் பற்றியும் கூறியுள்ளார்.\nஅதற்கு அதிகாரிகள் இந்நாட்டில் இருந்து கொண்டே விசாவிற்கு அனுமதி கேட்டால் தரப்படமாட்டடாது.\nபிலிப்பைன்ஸ் சென்று அங்கிருந்து என்ன காரணத்திற்காக பிரித்தானியா செல்லப் போகிறேன் என்பதை எல்லாம் விளக்கி விசா பெற்று வரும் படி கூறியுள்ளனர்\nஇதனால் Christy பிலிப்பைன்ஸ் செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழி அனுப்புவதற்கு Richard Brown வந்துள்ளார்.\nஇருவரும் தங்கள் காதலை பல்வேறு விதமாக வெளிப்படுத்தினர். அதன் பின் தன்னுடைய காதலனை பிரியமுடியாமல் அவர் கண்ணீருடன் விமானநிலையத்திற்குள் சென்ற தருணம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.\nஆறு மாத விசாவில் பிரித்தானியா வந்தவர் தற்போது அவருடைய வாழ்க்கை துணையை தேடியுள்ளதால், வாழ்க்கையே முற்றிலும் மாறியதாக கூறி தன் நண்பர்களிடம் மகிழ்ச்சியடைந்துள்ளார்\nஏ.ஆர் ரகுமான், ஜேசுதாஸ் உள்பட குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் விருது வழங்கினார் ஜனாதிபதி..\nசுவிட்சர்லாந்தில் வரவிருக்கும் தடை உத்தரவு\nதென்சீன கடலில் போர் பயிற்சி – சீனாவின் நடவடிக்கைக்கு அமெரிக்க ராணுவம் கடும்…\nசீனாவில் இருந்து வந்த பிளேக் நோய் தான் கொரோனா – டிரம்ப் காட்டம்..\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி\nவாங்கிய கடனுக்காக மனைவியை விற்ற கணவர் – யாழில் சம்பவம்\nபாஜக செயற்குழு உறுப்பினராக நட���கை நமீதா, கௌதமி, மதுவந்தி, குட்டிபத்மினி நியமனம்\nகணவர் காலில் ஏறிய ஸ்ரீதேவி.. உட்கார வேற இடமே இல்லையா \nஇனி எந்த தடையும் இல்லை – ரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்..\nவனிதா விஷயத்தில் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை.. நச் பதிலடி கொடுத்த நடிகை லக்ஷ்மி…\nஒரு கரையில் இருந்து மறு கரைக்கு சைக்கிளில் ஒரே ஜம்ப்.. மெய்சிலிர்க்க வைக்கும் வைரல்…\nதென்சீன கடலில் போர் பயிற்சி – சீனாவின் நடவடிக்கைக்கு அமெரிக்க…\nசீனாவில் இருந்து வந்த பிளேக் நோய் தான் கொரோனா – டிரம்ப்…\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி\nவாங்கிய கடனுக்காக மனைவியை விற்ற கணவர் – யாழில் சம்பவம்\nபாஜக செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா, கௌதமி, மதுவந்தி,…\nகணவர் காலில் ஏறிய ஸ்ரீதேவி.. உட்கார வேற இடமே இல்லையா \nஇனி எந்த தடையும் இல்லை – ரஷியாவின் நிரந்தர அதிபராகும்…\nவனிதா விஷயத்தில் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை.. நச் பதிலடி…\nஒரு கரையில் இருந்து மறு கரைக்கு சைக்கிளில் ஒரே ஜம்ப்..…\nவவுனியா இ.போ.ச சாலையில் 434லீற்றர் டீசல் மாயம் : பொலிஸார் விசாரணை\nவவுனியாவில் இருவேறு பாலியல் துஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு…\nமன்னாரில் இடமாற்றம் செய்யப்பட்ட வாக்கு எண்ணும் நிலையம்\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ‘வாணி ராணி’ நடிகைக்கு…\nஅமெரிக்காவில் அடங்காத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 28 லட்சத்தை…\nதென்சீன கடலில் போர் பயிற்சி – சீனாவின் நடவடிக்கைக்கு அமெரிக்க…\nசீனாவில் இருந்து வந்த பிளேக் நோய் தான் கொரோனா – டிரம்ப்…\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/11/treatment-of-random-heart-failure.html", "date_download": "2020-07-03T15:59:12Z", "digest": "sha1:6KC5B4MBYQJCYDIYFRG33RFIOGGRYVJ4", "length": 10144, "nlines": 92, "source_domain": "www.ethanthi.com", "title": "சீரற்ற இதய துடிப்புக்குரிய சிகிச்சை ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\nHome / mednote / சீரற்ற இதய துடிப்புக்குரிய சிகிச்சை \nசீரற்ற இதய துடிப்புக்குரிய சிகிச்சை \nகொரோனா லைவ் மேப் :\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nஎம்மில் பலரும் இதயத் துடிப்பினை உணர்வார்கள். சிலர் அதை காது கொடுத்��ு கேட்பர்.\nநீரிழிவு நோய், குருதி அழுத்த நோய், கொலஸ்ட்ரோல் போன்ற தொற்றா நோய்கள் தொடக்க நிலை அல்லது வேறு நிலைகளில் இருப்பவர் களுக்கு லேசாக தலை சுற்றல்\nஅல்லது படபடப்பு, பதற்றம் போன்றவை ஏற்படும் பொழுது அவர்களது இதயத் துடிப்பு சீரற்ற நிலைக்கு செல்கிறது. இதனை கூர்ந்து கவனித்து அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.\nஅதனை தவிர்த்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கு இதுவே ஒரு காரணமாகக் கூடும்.\nஎம்முடைய இதயப் பகுதியில் மின் அதிர்வு மையம் ஒன்று உண்டு. இதன் மூலமாக தான் இதயத் துடிப்பு சீராக இயங்குகிறது. இதயத் துடிப்பிற்கு ஏற்ற அளவிற்கு தான் இதயத்திற்கு இரத்தம் செல்லும்.\nஅதனால் இதயத்துடிப்பு முக்கியமான செயற்பாடாக இருக்கிறது. இந்த இதயத் துடிப்பு சீராக இருக்கும் வரை.\nஉங்களது இதயத்திற்கு இரத்தம் எந்தவித தடையு மின்றி சீராக செல்லும். ஆரோக்கிய மாக இருப்பீர்கள்.\nஇதயத் துடிப்பிற்கான மின் அதிர்வுகள் இயல்பான நிலையில் இல்லாமல் சமச்சீரற்ற தாக இருக்கும் பொழுது, இதயத் துடிப்பில் பாதிப்பு ஏற்படும்.\nஇதயத் துடிப்பில் பாதிப்பு ஏற்பட்டால், இதயத்திற்கு செல்லும் இரத்த வோட்டத்திலும் அதன் பாதிப்பு தெரியும். இதனை ஒரு எளிதான ஈசிஜி பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nஇதற்கு மருந்துகள், மாத்திரைகள் மூலமே குணப்படுத்தி விடலாம். சிலருக்கு இதயத் துடிப்பினை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற் காக அவர்களின் மார்பு பகுதியில் ஹோல்டர் மானிட்டர் எனப்படும் சிறிய கருவியைப் பொருத்துவார்கள்.\nபாதிப்பின் துல்லியத்தை அறியவும், பாதிப்பின் வீரியத்தை அறியவும் இத்தகைய கருவியை ஒரு வார காலம் வரை நோயாளிகள் தன்னுடன் வைத்திருக்க வேண்டும்.\nபிறகு வைத்தியர்கள் அதில் பதிவு செய்யப்பட்ட இதயத் துடிப்பு சார்ந்த பதிவினை ஆராய்ந்து, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு எப்போ தெல்லாம் ஏற்படுகிறது\nஎன்பதை ஆய்வு செய்து, அதற்குரிய சிகிச்சையை வழங்கி அதிலிருந்து முழுமையாக குணப்படுத்து வார்கள்.\nசிலருக்கு முதுமையின் காரணமாக இதயத்துடிப்பு சீரற்றதாக இருந்தால், அவர்களுக்கு பேஸ்மேக்கர் என்ற ஒரு கருவியை பொருத்தி இதயத் துடிப்பினை சீராக்குவார்கள்.\nஇதயத் துடிப்பிற்கு உரிய மின்சக்தி உடலிலிருந்து குறைவாக கிடைப்ப தாலும் அல்லது மின் சக்திக்குரிய அமைப்பு ���லிமை குறைந்து இருப்பதாலும் சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படுகிறது.\nசிலருக்கு இரத்த குழாய்களிலும், இதயத் துடிப்பிற்குரிய மின்னோட்ட பாதையில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் மாரடைப்பு ஏற்படக்கூடும். அதனால் எப்போதும் இதயத் துடிப்பை சீரானதாகவே வைத்திருக்க வேண்டும்.\nசீரற்ற இதய துடிப்புக்குரிய சிகிச்சை \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nபாதாம் பருப்பு நன்மைகள், தீமைகள் என்ன\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nகீழே கிடந்த மாஸ்கை பயன்படுத்திய இளைஞர் குடும்பமே கொரோனாவால் அவதி \nமாஸ்க் அணியும் போது நாம் செய்யும் தவறு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/search/label/tamilnadu", "date_download": "2020-07-03T16:26:29Z", "digest": "sha1:UAUL2UHVYOL4ZSD7V2E4DUD45H5CEVCV", "length": 18470, "nlines": 154, "source_domain": "www.ethanthi.com", "title": "EThanthi : ETnews : Online Tamil Seithi Thanthi news World News Health News செய்திகள்: tamilnadu", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\n12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் - அமைச்சர் பேட்டி \n12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளதால், முதல்வர் ஆலோசனைப்படி, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்...Read More\n12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் - அமைச்சர் பேட்டி \nசாத்தான்குளம் மரணம்.. எஸ்.ஐ ரகுகணேஷ் கைது - சிபிசிஐடி அதிரடி \nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் போலீஸார் மீது சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது. சாத்தான்குளம் எஸ்.ஐ.ஆக இருந்த ரகு...Read More\nசாத்தான்குளம் மரணம்.. எஸ்.ஐ ரகுகணேஷ் கைது - சிபிசிஐடி அதிரடி \nவேலூரில் மேலும் ஒரு மாதம் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு \nவேலூர் மாவட்டத்தில் நாளை முதல் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே காய்கறி, மளிகை கடைகள் செயல்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. ...Read More\nவேலூரில் மேலும் ஒரு மாதம் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்��ு \nசாத்தான் குளம் சம்பவம் குறித்து முகநூலில் பதிவிட்ட காவலர் தற்காலிக பணி நீக்கம் \nசாத்தான் குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் விசாரனைக்கு அழைத்து செல்லப்பட்டு திடீரென அடுத்தடுத்து உயிரிழந்தனர். ...Read More\nசாத்தான் குளம் சம்பவம் குறித்து முகநூலில் பதிவிட்ட காவலர் தற்காலிக பணி நீக்கம் \nஜவுளி கடை உரிமையாளர் மனைவி, மகன் கொரோனாவால் மரணம்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் சென்னை பாண்டிபஜாரில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்று ஊரடங்கு தளர்வு காரணம...Read More\nஜவுளி கடை உரிமையாளர் மனைவி, மகன் கொரோனாவால் மரணம்\nரத்தக் கசிவு ஏற்பட்டதால் 6 லுங்கிகளை மாற்றியுள்ளனர் \nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணடைந்தனர்...Read More\nரத்தக் கசிவு ஏற்பட்டதால் 6 லுங்கிகளை மாற்றியுள்ளனர் \nஉணவு டெலிவரி பையில் கோழி கறி - வாலிபர் கைது \nதமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணம...Read More\nஉணவு டெலிவரி பையில் கோழி கறி - வாலிபர் கைது \nமனைவி, மகன் கொலை வழக்கில் சிக்கிய சென்னை ஊழியர் - 200 கேமராக்கள் \nகொல்கத்தா, ஹவுராவைச் சேர்ந்தவர் கொரசா பேகம் (40). இவரின் முதல் கணவரின் மகன் அக்ரம் மல்லிக் (22), மகள் மஹிதா பாசும் (14). முதல் கணவ...Read More\nமனைவி, மகன் கொலை வழக்கில் சிக்கிய சென்னை ஊழியர் - 200 கேமராக்கள் \nகோவையில் கர்ப்பிணிகள் உட்பட 9 நோயாளிகளுக்கு கொரோனா - அதிர்ச்சி \nகொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டேயிருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் படுபவர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக...Read More\nகோவையில் கர்ப்பிணிகள் உட்பட 9 நோயாளிகளுக்கு கொரோனா - அதிர்ச்சி \nசொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டதை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார...Read More\nபீலா ராஜேஷ் மாற்றப்பட காரணம் என்ன\nஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன பீலா ராஜேஷ் மீது. காரணம் அவர் ஆரம்பத்தில் கொடுக்க ஆரம்பித்த பிரஸ் மீட்கள்.. ஆனால் காலப் போக்கில் அந்த பி...Read More\nபீலா ராஜேஷ் மாற்றப��பட காரணம் என்ன கையை மீறிபோன கொரோனா \nகர்ப்பிணியை கடத்திய மர்ம நபர்கள் காரில் அலறிய கீதா.. நடுங்கி போன மக்கள் - லால்குடி \nஓடும் காரில் கதறிய கீதாவின் அலறல் சத்தம் பொதுமக்களை நடுங்க வைத்தது.. கர்ப்பிணியை கடத்தி சென்றது கீதாவின் அம்மாவும், அப்பாவும் தான்.. இந்த ...Read More\nகர்ப்பிணியை கடத்திய மர்ம நபர்கள் காரில் அலறிய கீதா.. நடுங்கி போன மக்கள் - லால்குடி \nஆஸ்பத்திரியில் முருகனை வெட்ட ஸ்கெட்ச் போட்ட பெண்.. கதிகலங்கும் மதுரை \nமதுரை ஜிஎச்-க்குள் புகுந்து முருகன் என்பவரை ஒரு கும்பல் படுகொலை செய்தது.. 10 இடத்தில் முருகனை கத்தியால் குத்த ஸ்கெட்ச் போட்டது ஒரு பெண் என...Read More\nஆஸ்பத்திரியில் முருகனை வெட்ட ஸ்கெட்ச் போட்ட பெண்.. கதிகலங்கும் மதுரை \nமுகக்கவசங்களை ஒப்படைக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை \nமாணவா்களுக்கு வழங்கப்படாமல் உள்ள முகக் கவசங்கள், உடல் வெப்ப நிலையை அளக்கும் கருவிகளை வெள்ளிக்கிழமை (ஜூன் 12) மாலைக்குள் திரும்ப ஒப்படைக்க ...Read More\nமுகக்கவசங்களை ஒப்படைக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை \nகொரோனா செய்திகளை கொடுத்து வந்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இடமாற்றம் \nசென்னை: தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. ஏற்கனவே தமிழக சுகாதார...Read More\nகொரோனா செய்திகளை கொடுத்து வந்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இடமாற்றம் \nதமிழகத்தின் நீண்ட இரண்டடுக்கு மேம்பாலம் - சேலம் பாலத்தின் சிறப்பம்சங்கள் \nமொத்தம் 7 கிலோ மீட்டருக்கும் அதிக நீளம் கொண்ட பாலம், தமிழகத்திலேயே மிக நீளமான ஈரடுக்கு மேம்பாலம் என புகழ் பெற்றுள்ளது சேலம் பாலம். ...Read More\nதமிழகத்தின் நீண்ட இரண்டடுக்கு மேம்பாலம் - சேலம் பாலத்தின் சிறப்பம்சங்கள் \nதமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் திட்டம் - முதல்வர் பழனிசாமி \nதமிழகத்தில் லாக்டவுனை மீண்டும் அமல்படுத்தும் திட்டம் எதுவுமே இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ...Read More\nதமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் திட்டம் - முதல்வர் பழனிசாமி \nதின்பண்ட ஆசையில் வெடிகுண்டை கடித்த சிறுவன் - அதிர்ச்சி கொடுத்த பெற்றோர் \nதிருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகாவில் உள்ளது அலகரை கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி. இவரின் 6 வயது மகன் விஷ்ணுதேவ், நேற்று வ...Read More\nதின்பண்ட ஆசையில் வெடிகுண்டை கடித்த சிறுவன் - அதிர்ச்சி கொடுத்த பெற்றோர் \nகையில் காசில்லாமல் கொள்ளையடிக்கத் திட்டமிட்டோம் - சிக்கிய 5 பேர் \nஊரடங்கு நேரத்தில் கையில் பணம் இல்லாததால் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டியவர்களை, பெரம்பலூர் போலீஸார் மடக்கிப் பிடித்திருக்கும் சம்பவம் பரபரப...Read More\nகையில் காசில்லாமல் கொள்ளையடிக்கத் திட்டமிட்டோம் - சிக்கிய 5 பேர் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nபாதாம் பருப்பு நன்மைகள், தீமைகள் என்ன\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nகீழே கிடந்த மாஸ்கை பயன்படுத்திய இளைஞர் குடும்பமே கொரோனாவால் அவதி \nமாஸ்க் அணியும் போது நாம் செய்யும் தவறு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-32/", "date_download": "2020-07-03T17:46:03Z", "digest": "sha1:WQKKLYR2CKDBDGHEZWRMTTLJ4RMENTZN", "length": 26295, "nlines": 256, "source_domain": "bible.catholicgallery.org", "title": "இணைச் சட்டம் அதிகாரம் - 32 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible இணைச் சட்டம் அதிகாரம் - 32 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil இணைச் சட்டம் அதிகாரம் - 32 - திருவிவிலியம்\nஇணைச் சட்டம் அதிகாரம் – 32 – திருவிவிலியம்\n நான் பேசுவேன்; செவிகொடுப்பீர்; ப+வுலகே\n2 பெருமழை பைந்தளிர்மீது பொழிவதுபோல், மென்சாரல் பசும்புல்மீது விழுவதுபோல், என் அறிவுரை மழையெனப் பெய்திடுக என் சொற்கள் பனியென இறங்கிடுக\n3 நான் ஆண்டவரின் பெயரைப் பறைசாற்றுவேன்; நம் கடவுளின் மாட்சியைப் பாராட்டுவேன்.\n அவர்தம் வழிகள் அனைத்தும் நீதியானவை வஞ்சகம் அற்ற உண்மைமிகு இறைவன் வஞ்சகம் அற்ற உண்மைமிகு இறைவன் அவரே நீதியும் நேர்மையும் உள்ளவர்\n5 அவர்தம் கேடுகெட்ட பிள்ளைகள் அவரிடம் பொய்ம்மையாய் நடந்துகொண்டனர்; அவர்கள் நெறிபிறழ்ந்த வஞ்சகம் மிக்க தலைமுறையினர்\n6 ஞானமற்ற, மதிகெட்ட மக்களே ஆண்டவருக்கு நீங்கள் அளிக்கும் கைம்மாறு இதுதானா ஆண்டவருக்கு நீங்கள் அளிக்கும் கைம்மாறு இதுதானா உங்களைப் படைத்து, உருவாக்கி, நிலை நிறுத்திய உங்கள் தந்தை அவரல்லவா\n7 பண்டைய நாள்களை நினைத்து��்பார் பலதலைமுறையின் ஆண்டுகளைக் கவனித்துப்பார் உன் தந்தையிடம் கேள்; அவர் உனக்கு அறிவிப்பார்; பெரியோரிடம் கேள்; அவர்கள் உனக்குச்சொல்வர்.\n8 உன்னதமானவர் வெவ்வேறு இனங்களுக்கு உரிமைச்சொத்துக்களைப் பங்கிட்டபோது, ஆதாமின் பிள்ளைகளை அவர் பிரித்தபோது, இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மக்கள் இனங்களின் எல்லைகளையும் திட்டமிட்டார்.\n9 ஆண்டவரின் பங்கு அவர்தம் மக்களே அவரது உரிமைச் சொத்து யாக்கோபே\n10 பாழ்வெளியில் அவர் அவனை கண்டார்; வெறுமையான ஓலமிடும் பாலையில் அவனைக் கண்டார்; அவர் அவனைப் பாதுகாத்துப் பேணினார்; கண்ணின் மணியென அவனைக் காத்தருளினார்.\n11 கழுகு தன் கூட்டின்மேல் அசைத்தாடித் தன் குஞ்சுகளின்மேல் படர்ந்து அணைப்பது போலும், தன் சிறகுகளை விரித்து அவற்றைச் சுமந்து செல்வது போலும் அவற்றைத் தன் சிறகுகளில் சுமப்பது போல்,\n12 ஆண்டவர் ஒருவரே அவனை வழிநடத்தினார்; வேற்றுத் தெய்வங்கள் அவனோடு இருந்ததில்லை.\n13 ப+வுலகின் முகடுகளில் அவனை வாழச்செய்தார்; வயல்வெளியின் விளைச்சலை அவன் உண்டான்; கன்மலைத் தேனை அவன் சுவைத்தான்; கற்பாறை எண்ணெயைப் பயன்படுத்தினான்.\n14 பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் செம்மறிக்கிடாய், வெள்ளாட்டுக்கிடாய் இவற்றின் கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம் போன்ற முந்திரிச் சாற்றையும் அவர்கள் உண்ணும்படி ஆண்டவர் கொடுத்தார்.\n15 ஆனால் கொழுத்த காளை மார்பிலே பாய்ந்தது; எசுரூயஅp;ன் கொழுத்துப் பருத்து முரடனானான்; தனைப்படைத்த கடவுளை விட்டு அவன் விலகினான்; தனது மீட்பின் பாறையை எள்ளி நகைத்தான்.\n16 வேற்றுத் தெய்வங்களால் அவருக்கு எரிச்சலூட்டினர்; அருவருப்புகளால் அவருக்குச் சினமூட்டினர்.\n17 இறையல்லாத பேய்களுக்குப் பலி செலுத்தினர்; அவர்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களுக்கு, நேற்று முளைத்த புதிய தெய்வங்களுக்கு, உங்கள் முன்னோர் அஞ்சாத அவற்றிற்குப் பலியிட்டனர்.\n18 உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்; உன்னை உருவாக்கிய கடவுளை மறந்து விட்டாய்.\n19 தன் மைந்தரும் தம் மகளிரும் தமக்குச் சினமூட்டியதை, ஆண்டவர் கண்டு அவர்களை இகழ்ந்து ஒதுக்கினார்.\n20 அவர் உரைத்தார்; எனது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்வேன்; அவர்களது முடிவு என்னவென்று நான் கவனித்துக் கொள்வேன்; ஏனென���ல், அவர்கள் கேடுகெட்ட தலைமுறையினர்; நேர்மை அறவே அற்ற பிள்ளைகள்.\n21 இல்லாத தெய்வத்தால் எனக்கு எரிச்சலூட்டினர்; அவர்களின் சிலைகளால் எனக்குச் சினமூட்டினர்; ஒன்றுமில்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்; மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன்.\n22 எனது சினத்தில் நெருப்புப்பொறி தெறிக்கும்; கீழுலகின் அடிமட்டம்வரை அது எரிக்கும்; ப+வுலகையும் அதன் விளைபலன்களையும் அழிக்கும்; மாமலைகளின் அடித்தளமே தீப்பற்றி எரியும்.\n23 தீங்குகளை அவர்கள்மேல் கொட்டிக் குவிப்பேன்; என் அம்புகளை அவர்கள்மேல் எய்து தீர்ப்பேன்.\n24 பசியினால் அவர்கள் வாடுவர்; கொள்ளை நோயால் மாய்வர்; கொடிய வாதைகளால் மடிவர்; விலங்குகளின் பற்களுக்கு இரையாவர்; புழுதியில் ஊரும் நச்சுப்ப+ச்சிகளால் மடிவர்.\n25 வெளியிலே வாள்; உள்ளே பேரச்சம் இளைஞனும் கன்னிப் பெண்ணும் பால்குடி மறைவாக் குழந்தையும் முடிநரைத்த கிழவனும் அழிவர்.\n26 நான் சொன்னேன்; அவர்களை எத்திக்கிலும் சிதறடிப்பேன்; அவர்களது நினைவு மனிதரிடமிருந்து அற்றுப் போகச் செய்வேன்.\n27 ஆயினும், “எங்கள் கைகள் வலிமையானவை இதையெல்லாம் ஆண்டவர் செய்யவில்லை” என்று அவர்களின் பகைவர் திரித்துப் பேசுவர் என்பதாலும் பகைவனின் பழிச் சொல்லுக்கு அஞ்சியும் வாளாவிருந்தேன்.\n28 அவர்கள் புத்தி கெட்ட மக்கள்; அவர்களிடம் விவேகம் சிறிதும் இல்லை.\n29 அவர்கள் ஞானமடைந்து இதனை உணர்ந்து தங்களுக்கு நிகழப்போவதை உய்த்துணர்ந்தால் எத்துணை நலம்\n30 ஒரே ஆள் ஆயிரம் பேரைத் துரத்துவதும் இரண்டு பேர் பதினாயிரம் பேரை விரட்டுவதும் அவர்களது பாறையை அவர்களை விற்றுவிட்டதாலன்றோ அவர்களின் கடவுள் அவர்களைக் கைவிட்டதாலன்றோ\n31 அவர்களது பாறை நமது பாறை போன்றன்று என்று நம்முடைய பகைவர்களே ஏற்றுக்கொள்கின்றனர்.\n32 அவர்களது கொடிமுந்திரி சோதோமிலிருந்து வருவதாகும்; கொமோராவின் வயல்வெளியிலிருந்து வருவதாகும்; அவர்களது திராட்சைகள் நச்சுத் திராட்சைகள்; அவர்களது திராட்சைக் கொத்துக்கள் கசப்பானவை.\n33 அவர்களது இரசம் பாம்பின் நஞ்சு போன்றது; விரியன் பாம்பின் கொடிய நஞ்சு போன்றது.\n34 இது என்னிடம் சேமிக்கப்பட்டுள்ளது அன்றோ என் கருவ+லங்களில் முத்திரையிடப்பட்டுள்ளது அன்றோ\n35 பழிவாங்குவதும் கைம்மாறளிப்பதும் எனக்கு உரியன; உரிய நாளில் அவர்களின் கால்கள் தள்ளாடும்; அவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது; அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமாகின்றன.\n36 அவர்கள் ஆற்றல் இழந்து விட்டவர்கள் எனவும் அடிமையோ குடிமகனோ எவனுமில்லை எனவும் காணும்போது ஆண்டவரே அவர் மக்களுக்குத் தீர்ப்பிடுவார்; அவர்தம் ஊழியர்களுக்காக அவர் மனமிரங்கிடுவார்.\n37 அப்பொழுது அவர் உரைப்பார்; அவர்களின் தெய்வங்கள் எங்கே அவர்கள் தஞ்சம் புகுந்த பாறை எங்கே\n38 அவர்கள் பலியிட்டவற்றின் கொழுப்பை உண்டவர்கள் எங்கே நீர்மப்படையல் இரசத்தைக் குடித்தவர்கள் எங்கே நீர்மப்படையல் இரசத்தைக் குடித்தவர்கள் எங்கே அவர்கள் இப்போது முன்வந்து உனக்கு உதவட்டுமே அவர்கள் இப்போது முன்வந்து உனக்கு உதவட்டுமே அவர்களது உனது புகலிடம் ஆகட்டுமே\n என்னைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை என்பதை இப்பொழுது உணர்ந்து கொள்ளுங்கள் கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே காயப்படுத்துபவரும் நானே; குணமாக்குபவரும் நானே காயப்படுத்துபவரும் நானே; குணமாக்குபவரும் நானே என் கைகளிலிருந்து விடுவிப்பார் எவரும் இரார்.\n40 ஏனெனில், என் கைகளை வானோக்கி உயர்த்தி என்றும் வாழும் என்மீது ஆணையிட்டு உரைக்கிறேன்.\n41 மின்னும் என் வாளை நான் தீட்டி, நீதித் தீர்ப்பை என் கையில் எடுக்கும்போது என் பகைவரைப் பழி வாங்கி என்னைப் பகைப்பவருக்குப் பதிலடி கொடுப்பேன்.\n42 கொலையுண்டோர், சிறைப்பட்டோரின் இரத்தத்திலும் நீள்முடித் தலைவரின் இரத்தத்திலும் என் அம்புகள் குடிக்கச் செய்வேன்; என் வாள் சதையை உண்ணச் செய்வேன்.\n ஆண்டவரின் மக்களோடு மகிழுங்கள்; அவர் தம் ஊழியரின் இரத்தத்திற்குப் பழி வாங்கினார்; அவர் தம் பகைவர்களுக்குப் பதிலடி கொடுத்தார். தம் மக்களின் நாட்டைக் கறைநீக்கம் செய்தார்.\n44 மோசேயும் நூனின் மகனான யோசுவாவும் வந்து, இந்தப் பாடலின் வார்த்தைகளை மக்கள் கேட்குமாறு எழுத்துரைத்தார்கள்.\n45 இந்த வார்த்தைகளை எல்லாம் இஸ்ரயேலுக்குச் சொல்லி முடித்தபின், மோசே அவர்களுக்குச் சொன்னது;\n46 உங்களுக்கு எதிரான சான்றாக நான் இன்று உரைத்த வார்த்தைகள் எல்லாவற்றையும் உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். அப்போதுதான் இத்திருச்சட்டத்தின் வார்த்தைகள் அனைத்தையும் கருத்தாய்க் கடைப்பிடிக்குமாறு நீங்கள் உங்கள�� மக்களுக்குக் கட்டளையிடுவீர்கள்.\n47 இத்திருச்சட்டத்தின் எவ்வார்த்தையும் வீணானதல்ல. அதுவே உங்களது வாழ்வு. யோர்தானைக் கடந்து, நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் மண்ணில் இந்த வார்த்தைகளால் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.\n48 அதே நாளில் ஆண்டவர் மோசேயுடன் பேசியது;\n49 மோவாபு நாட்டில் எரிகோவுக்கு எதிரேயுள்ள, அபாரிம் மலையில் நெபோ என்னும் மலைமீது ஏறிக் கானான் நாட்டைப் பார். உன் மக்கள் இஸ்ரயேலுக்கு நான் உடைமையாகக் கொடுக்கப்போகும் நாடு அதுவே.\n50 உன் சகோதரன் ஆரோன் ஓர் என்னும் மலையில் இறந்து, உன் மூதாதையருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டான். அதுபோல நீ ஏறிச் செல்லவிருக்கும் மலையில் நீயும் இறந்து உன் இனத்தாருடன் சேர்த்துக் கொள்ளப்படுவாய்.\n51 ஏனெனில், சீன் என்னும் பாலை நிலத்தில், மெரிபத்து-காதேசு எனும் நீர்ச்சுனைக்கு அருகில், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் எனக்குத் துரோகம் செய்தாய். அதனால், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் என்னைப் புனிதப்படுத்தவில்லை.\n52 எனினும், உனக்கு முன்பாக உள்ள நாட்டை நீ பார்ப்பாய். அதையே நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப் போகிறேன். நீயோ அதனுள் செல்ல மாட்டாய்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nஎண்ணிக்கை யோசுவா நீதித் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/370637.html", "date_download": "2020-07-03T16:46:55Z", "digest": "sha1:XIOATWOPRSBUSAF3JIY5LIQJVI3RPCTA", "length": 37449, "nlines": 153, "source_domain": "eluthu.com", "title": "ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா - கட்டுரை", "raw_content": "\nஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா\nஉங்களை எனக்கு உங்கள் இணையதளம் வாயிலாகவே தெரியும். பின்பு உங்கள் பதிவுகள் , நாவல்கள், சிறுகதைகள் என்று உங்களின் தாக்கம் தொடர்கிறது. சமீபகாலமாக உங்கள் மேடை பேச்சும் என்னை மிகவும் ஈர்க்கிறது. எது எப்படி இருந்தாலும் என்னை உங்களை பின்தொடர வைப்பது உங்களின் தத்துவம் சார்ந்த பார்வையும் அதை எளியோனும் புரிந்துகொள்ளும் வகையில் தக்க இடத்தில் பொருத்தி கூறுவதும் தான். மதங்கள் பற்றிய புரிதலை உங்களின் “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” வாயிலாகவே நான் பெற்றேன்.\nசமீபத்தில் நான் அடைந்த குழப்பத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\nமைலாப��பூர் கபாலீஸ்வரர் கோவிலில் “இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதியில்லை” என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பலகையை ஒவ்வொரு முறை கோவிலுக்குச் செல்லும் போதும் பார்த்துக் குழப்பிப் போவேன். சிலசமயமங்களில் சிரிப்பும், பல சமயங்களில் எரிச்சலும் உண்டாகும்.\nஏன் இந்துக்கள் அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது\nஇந்துக்கள் மட்டும் கோவிலுக்குள் நுழைய என்ன தனிப்பட்ட தகுதிகளை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்\nமுதலில் யாரை கோவில் நிர்வாகம் இந்துக்கள் என்று கூறிப்பிடுகின்றது\nமுதலில் இந்து மதமென்பது ஒற்றைத் தலைமை, ஏக இறைவன், தொகுக்கப்பட்ட பிரத்யேக புனித நூல் என்று ஒருங்கிணைக்கப்பட்டுச் செயல்படும் மஷினரி வகை மதம் கிடையாது. அஃது இந்திய நிலப்பரப்பில் தோன்றியக் குழு வழிபட்டு முறைகள், தத்துவங்கள், தரிசனங்கள், ஞான மரபுகளின் தொகுப்பு. அவ்வளவு ஏன் இந்து மதமே சைவம், வைணவம், சாக்தம், கணாபத்யம், கௌமாரம், சௌரம் என்கிற ஆறு மதங்களின் கூட்டுதான். அதில் பல நாட்டார் தெய்வ மற்றும் பழங்குடி இறை வழிபாட்டு முறைகளும் அடக்கம்.\nஇதில் யாரை இந்து என்று வகைப்படுத்துவது\nசட்ட ரீதியாக யார் இந்துக்களோஅவர்களுக்கு மட்டுமே கோவிலில் நுழைய அனுமதியென்றால், நமது இந்து குடும்பச் சட்டமே இந்து என்பதற்குச் சரியான விளக்கத்தைக் கொடுக்கவில்லை. சட்டம் யார் யாரெல்லாம் இசுலாமியர் இல்லையோ, கிறித்துவர் இல்லையோ, பார்சிகள் இல்லையோ அவர்கள் இந்துக்கள் என்று குழப்பியடிக்கிறது.\nஇன்றைய நவீன இந்து மதத்தின் ஆறு அடிப்படை தரிசனங்ககளான சாங்கியம், யோகம், நியாயம் ,வைசேடிகம், மீமாம்சம், வேதாந்தம் முதலியவற்றில் பெருபாலானவை கடவுள் என்ற கோட்பாட்டை மறுப்பவை. கடவுள் இருப்பினையே ஏற்றுக் கொள்ளாத சாங்கிய தத்துவத்தை நிறுவியவரான கபிலரை விஷ்ணுவின் அம்சமாகப் போற்றுவதும் இந்து மதத்தில் தான். இந்து மத அல்லது இந்திய மெய்யியலில் கடவுளை மறுப்பதும் ஒரு வகை. நவீன இந்து மதம் கடவுள் மறுப்பு தத்துவங்களையும் இனணத்தே கட்டமைக்கப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் கடவுள் மறுப்புக் கொண்ட , கடவுளை புனிதமாகக் கருதாத ஒரு நபர் இந்திய மெய்யியலின்படியும், சட்டத்தின்படியும் தன்னை இந்து என்று அறிவிக்கலாம். அவரும் இந்து என்றே வகைப்படுத்தப்படுவார். அவரைக் கோவில் நிர்வாகம�� அனுமதிக்கும். அனால் இந்தத் தேசத்தில் பிறந்து இங்கு வாழும்பிற மதத்தவரோ அல்லது இந்திய கலாசாரத்தின் பால் அன்பும் , ஆர்வமும் கொண்டு இங்கு வரும் வெளிநாட்டாரோ இந்த இறைவனைத் தரிசிக்க வந்தால் அவர்களுக்கு கோவில் நிர்வாகம் தடை விதிக்கும். இதில் எந்தத் தர்க்கமும் இல்லை\nகாந்தியடிகள் மிகச் சரியாகச் சொன்னார் ” இந்து மதம் ஒரு பிரத்யேக மதம் அல்ல உலகில் உள்ள அத்துணை தீர்க்கதரிசிகளையும் அவர்களின் தத்துவங்களையும் வழிபடுவதற்கு அதில் இடம் உள்ளது” என்று .\nதேச பிதாவை விடுங்கள் , தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று கோவில் நிர்வாகமும் , பக்தர்களும் போற்றும் எந்நாட்டவர்க்கும் இறைவனாக இருப்பவரை லோக்கல் இறைவனாக மாற்றி எந்தவித அடிப்படை புரிதலும் இல்லாமல் அனைவரும் தரிசிக்க விடாமல் தடுப்பது கோவில் நிர்வாகத்தின் அறியாமை அன்றி வேறில்லை\nதத்துவத்தையும் நடைமுறையையும் நேரடியாகவே சம்பந்தப்படுத்திக்கொள்வதும் சரி அதை உணர்ச்சிகரமான வினாக்களாக ஆக்கிக்கொள்வதும் சரி, இளமையில் எனக்கும் வழக்கமாக இருந்தன. இன்று யோசித்தால் இத்தகைய நடைமுறைப் பிரச்சினைகளைப் பார்க்கையில் அவை எப்படி உருவாயின ஏன் நிலைநிறுத்தப்படுகின்றன என்றுதான் பார்ப்பேன்\nஇந்து ஆலயங்கள் வெறும் வழிபாட்டிடங்கள் மட்டும் அல்ல. அவை முன்பு சோதிடம் உட்பட பல உலகியல்செயல்பாடுகளுக்கான மையங்களாக இருந்துள்ளன. இன்று பெரும்பாலான ஆலயங்கள் கலைக்கூடங்கள், சுற்றுலாத்தலங்கள். ஆகவே வழிபாடு அல்லாத நோக்கங்களுக்காக பலநூறுபேர் இன்று ஆலயங்களுக்குள் வருகிறார்கள். அவர்களின் வருகை ஆலயவழிபாட்டுக்குத் தடையாக அமையக்கூடாது ஆலயங்கள் எதன்பொருட்டு நிகழ்கின்றனவோ அதில் சிக்கல் வரக்கூடாது.\nஆகவேதான் வழிபாட்டிற்குரிய இடங்களில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு நுழைவு மறுக்கப்படுகிறது. எல்லா ஆலயங்களிலும் வெளிப்புறவட்டங்களில் அனைவருக்கும் அனுமதி உள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் சாதாரணமாக புகைப்படம் எடுப்பதையும் சுற்றிவருவதையும் காணலாம். கருவறைகள் அமைந்துள்ள உள்வட்டத்திற்குள் மட்டுமே அனுமதி மறுக்கப்படுகிறது. அதுவும் சட்டமாக அல்ல, நடைமுறைமரபாக\nகருவறைக்கு முன்னால் நூறுபேர் வழிபட்டுக்கொண்டிருக்க பத்துபேர் வழிபாட்டில��� நம்பிக்கையில்லாமல் சிற்ப ஆய்வுசெய்துகொண்டிருப்பதும் புகைப்படம் எடுப்பதும் எவ்வகையிலும் உகந்தது அல்ல என்றே நினைக்கிறேன். இது அனைத்து வழிபாட்டிடங்களிலும் உள்ளது. கோவாவின் மகத்தான கிறித்தவ ஆலயங்களுக்குச் சென்றிருக்கிறேன். அங்கே அனைவருக்கும் எங்கும் அனுமதி உண்டு. ஆனால் பிரார்த்தனை நிகழும்போது பிரார்த்தனை செய்யாதவர்களுக்கு அனுமதி இல்லை. ஆல்டரிலும் அதைச்சூழ்ந்துள்ள பகுதிகளிலும் நுழையமுடியாது. வட்டிகனிலும் இதையே எழுதிவைத்திருப்பதைக் கண்டேன். இந்து ஆலயங்களின் கருவறைப்பகுதி என்பது அப்படி வழிபாட்டு நேரம் என தனியாக ஏதும் இல்லாதது. திறந்திருக்கும்பொழுது முழுக்க வழிபாட்டுநேரம்தான். ஆகவே வேறுவழி இல்லை\nஇந்து என்பவன் யார் என்பது இந்து சட்டத்தால் சொத்துரிமை, பிறசட்டபூர்வ உரிமைகளுக்காக வரையறுக்கப்பட்டது. நீங்கள் சொல்வதுபோல எவர் பிறமதத்தினர் அல்லவோ அவர்கள் அனைவரும் இந்து என்று சட்டம் அறுதிவரையறை செய்யவில்லை. அது சட்டம் எவரை இந்து என முதல்பார்வைக்கு எடுத்துக்கொள்ளும் என்னும் வரைவு மட்டுமே. அவர்களுக்குள் எவர் இந்துச் சொத்துரிமைமுறைக்குள் வருவார்கள் , எவர் இந்து வழிபாட்டுக்குள் வருவார்கள் என அது மேலும் பல துணைவிதிகளைக்கொண்டு விரிவாக வரையறை செய்கிறது. வட்டார ரீதியாகவும் வழிபாட்டுமுறை சார்ந்தும் பல்வேறு சட்டங்களும் தீர்ப்புச்சட்டங்களும் வழிகாட்டுநெறிகளும் நம் சட்டத்தில் உள்ளன. இந்தியாபோன்ற மாபெரும் தேசத்தில் அவ்வாறுதான் சட்டம் அமைக்கமுடியும். மேலும் இந்த வரையறை சிவில் நடவடிக்கைகளுக்காக மட்டுமே ஒழிய மதம்சார்ந்த வரையறையாக சட்டத்தால் முன்வைக்கப்படவில்லை. ஆகவே இந்த ஒற்றைவரியை அத்தனை மதம் சார்ந்த விவாதங்களிலும் போடுவதைத் தவிர்க்கவேண்டும். அது மேடைப்பேச்சாளர்களால் சொல்லிச் சொல்லி நிலைநிறுத்தப்பட்ட ஒர் பிழை மட்டுமே.\nஎவர் இந்து என்பது ஒன்றும் வரையறை செய்யப்படாதது அல்ல. இந்துமதம் மூன்று அடுக்குகள் கொண்டது. குலதெய்வங்கள், காவல்தெய்வங்கள் ஆகியவற்றால் ஆன ஒரு வழிபாட்டு வெளி முதல் அடுக்கு . நம் நாட்டார்த்தெய்வங்கள் அனைத்தும் அவ்வடுக்கில் உள்ளவை.சைவம்,வைணவம்,சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம் என்னும் ஆறு பெருஞ்சமயங்களின் தெய்வங்களைவழிபடும் அடுக்கு அடுத்தத���. பிரம்மம் போன்ற தூய தத்துவ உருவகத்தை ஏற்றுக்கொள்ளும் அடுக்கு மூன்றாவது.இந்த மூன்று அடுக்குகளுமே ஒன்றுடன் ஒன்று பிணைந்துதான் எங்குமிருக்கும். ஒன்றுமட்டும் இருக்கும் நிலை மிகமிக அரிது. சாதாரணமாக ஓர் இந்து ஒரேசமயம் இந்த மூன்றுஅடுக்குவழிபாடுகளிலும் இருந்துகொண்டிருப்பார். இவை ஒன்றை ஒன்று மறுப்பவை அல்ல, நிரப்புபவை மட்டுமே.\nஅந்த ஆலயத்தின் கோரிக்கை என்ன ஒருவர் இந்து என அறிவித்துக்கொள்ள முடியும் என்றால் உள்ளே வரலாம் என்பதுதானே ஒருவர் இந்து என அறிவித்துக்கொள்ள முடியும் என்றால் உள்ளே வரலாம் என்பதுதானே அவ்வாறு அவறிப்பவர் இந்து வழிபாட்டுமுறைகள் எனக்குத்தெரியும், அவற்றில் எனக்கு ஈடுபாடு உள்ளது, அவ்வழிபாட்டுக்குள் நான் கலந்துகொள்கிறேன் என அறிவிக்கிறார். அவ்வாறு அறிவித்தவரே வழிபாடு நிகழுமிடத்திற்குள் நுழையமுடியும் என்பதில் என்ன பிழை அவ்வாறு அவறிப்பவர் இந்து வழிபாட்டுமுறைகள் எனக்குத்தெரியும், அவற்றில் எனக்கு ஈடுபாடு உள்ளது, அவ்வழிபாட்டுக்குள் நான் கலந்துகொள்கிறேன் என அறிவிக்கிறார். அவ்வாறு அறிவித்தவரே வழிபாடு நிகழுமிடத்திற்குள் நுழையமுடியும் என்பதில் என்ன பிழை சர்ச்சுக்குள் பிரார்த்தனைநேரத்தில் நுழையும்போது பிரார்த்தனை செய்தாகவேண்டும். அதன் வழிமுறைகளை அறிந்துமிருக்கவேண்டும் அல்லவா\nஇந்து வழிபாட்டுமுறை சார்ந்த சடங்குகளை ஏற்றுக்கொண்டால் ஆலயங்களுக்குள் செல்ல எந்தத்தடையும் இல்லை. விபூதியோ திருமண்ணோ சந்தனமோ குங்குமமோ அணிதல். அங்குள்ள வழிபாட்டுமுறைகளுடன் ஒத்துழைத்தல். அவ்வளவுதான் தேவை. எங்கள் விருந்தினரான ராய் மாக்ஸம் அவ்வாறு அறிவிக்கச் சித்தமாக இருந்தமையால் அத்தனை இந்து ஆலயங்களுக்குள்ளும் நுழைந்தார். . [நெறிகள் கறாராகக் கடைப்பிடிக்கப்படும் குமரிமாவட்டத்தில்]. வெறும் ஆயிரம் ரூபாயில் ஆரியசமாஜத்திலிருந்து சட்டபூர்வமாகவே இந்து சடங்குமுறைகளுக்கு உடன்பாடு உண்டு என ஒரு சான்றிதழ் பெறமுடியும். அத்தனை ஆலயங்களுக்குள்ளும் நுழையமுடியும்.\nஅவ்வாறு ஆலயம் கோரும் ஒன்றைச் செய்ய என்னால் முடியாது, ஆனால் அந்த இடத்திற்குச் சென்றாகவேண்டும் என்பதில் என்ன பொருள் உள்ளது அதாவது ஆலயம் கோருவது அவர்களின் சடங்குமுறைகளுடன் ஒத்துழைக்கும்படி ஓர் ஒப்புதல். அதை அளிக்கமாட்ட���ன் என்பவர் ஏன் உள்ளே செல்லவேண்டும் அதாவது ஆலயம் கோருவது அவர்களின் சடங்குமுறைகளுடன் ஒத்துழைக்கும்படி ஓர் ஒப்புதல். அதை அளிக்கமாட்டேன் என்பவர் ஏன் உள்ளே செல்லவேண்டும் ஒரு நட்சத்திர விடுதியில் ஒரு கலைக்கூடத்தில் அதன் நெறிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என்ற உறுதியின்பெயரால்தான் உள்ளே நுழைகிறீர்கள். ஏன் அது ஆலயத்திற்குள் மட்டும் செல்லுபடி ஆகாது\nஇந்த அறிவிப்பு வந்ததன் பின்னாலுள்ள யதார்த்தம் ஒன்றுண்டு. ஓர் இந்துவுக்கு இன்னொரு வழிபாட்டுநிலையத்திற்குள் நுழைவதில், அங்குள்ள வழிபாட்டில் கலந்துகொள்வதில் எந்த உளத்தடையுமில்லை. நான் சீரான இடைவெளியில் சர்ச்சுகளுக்குச் செல்பவன். ஆனால் தீவிரக்கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் அப்படி இன்னொரு வழிபாட்டிடத்தின் நெறிகளை, அதன் நம்பிக்கைகளை ஏற்பவர்கள் அல்ல. அவர்கள் ஆலயக் கருவறைக்கு முன்புவரை வந்து அவமதிப்புகளைச் செய்த பல நிகழ்வுகள் உண்டு அதற்குப்பின்னரே அந்த அறிவிப்புக்கான தேவை வந்தது. அதன்பின்னரும் ஆலயங்களுக்குள் முறைமைகளை மீறி நடக்கும் சுற்றுலாப்பயணிகளை ஒவ்வொருமுறையும் பார்க்கிறேன்.\nஇந்து என அறிவித்தபின் ஒருவர் முறைமையை மீறினால் என்ன செய்வது என்று கேட்கலாம். நட்சத்திர விடுதியில் அந்நெறிகளுக்கு ஒப்புக்கொடுப்பவர்கள், சர்ச்சில் அவர்களின் நெறிகளை மீறாதவர்கள் கோயிலுக்குள் வந்து நின்று நான் கும்பிடமாட்டேன், நாத்திகன் என்று சொல்வதை அடிக்கடிக் காண்கிறேன். அவர் இந்து என ஓர் உரிமையை தவறாகப் பயன்படுத்துகிறார். அங்கிருக்கும் ஆத்திகர்களின் மெல்லியல்பைச் சுரண்டுகிறார்.\nஅதாவது அங்கே அவர் ஓர் ஒப்பந்தத்தை செய்து அதை மீறுகிறார். அதை ஆலயமோ பக்தர்களோ தட்டிக்கேட்கலாம். அப்படி ஒரு ஒப்பந்தம் இல்லாதபோது ஒருவர் விரும்பியபடி நடந்தால் எதுவும் செய்யமுடியாது. நீங்கள் மீனாட்சியம்மனுக்கு பூசைசெய்யுங்கள் நான் செல்ஃபி எடுப்பேன் என அவர் சொன்னால் அதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். எனேன்றால் அந்த அறிவிப்பு இல்லையென்றால் அது ஒரு பொது இடம் ஆகிவிடுகிறது.\nஎந்த நிறுவனமும் அதன் நெறிகள் மற்றும் வழக்கங்கள் மூலமே நிறுவனமாகச் செயல்படுகிறது. அந்நிறுவனத்தை நீங்கள் நிராகரிக்கலாம். அதை ஏற்றால் அதன் நெறிகளையும் ஏற்றாகவேண்டும். இதில் சமூக அநீதி என ஒன்று ��ருந்தால், மானுட அறத்திற்கு அப்பாலுள்ள ஒன்று இருந்தால் அங்கே கண்டனம் செய்யலாம். நேற்று தாழ்த்தப்பட்டோர் உள்ளே அனுமதிக்க மறுக்கப்பட்டது அவ்வகையானது. சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை மூன்றாம்பாலினத்தவர் உள்ளே நுழைவு மறுக்கப்பட்டதும் அத்தகையது. ஆனால் ஆலயத்தில் குட்டைப்பாவாடை அணிய உரிமை வேண்டும், குத்துப்பாட்டுக்கு ஆட உரிமைவேண்டும் என்பதெல்லாம் எவ்வகையிலும் முற்போக்கு அல்ல. அது அந்நிறுவனத்தை இழிவுபடுத்தி அழிக்கும் முயற்சிமட்டுமே\n ஒரு மசூதியோ, தேவாலயமோ வழிபாட்டிடம் மட்டுமே. இந்துமரபில் ஆலயத்தை நுணுக்கமான பல்வகை ஆற்றல்களின் இருப்பிடமாகவும், அதன்பொருட்டு அதன் அமைப்பும் சிற்பங்களும் உருவாக்கப்பட்டதாகவும் நம்புகிறார்கள். உதாரணமாக திரிச்சூர் வடக்குந்நாதர் ஆலயம் போன்ற கேரள ஆலயங்கள் அனைத்தும் தாந்த்ரீக முறைப்படி அமைந்தவை. நீங்கள் உள்ளே சென்றால் நூற்றுக்கணக்கான பலிபீடங்களைக் காணமுடியும். அவையனைத்தும் வெவ்வேறு தெய்வங்கள் குடிகொள்பவை. அவற்றுக்கு ஒவ்வொரு நாளும் மலரும் அன்னமும் இட்டு பூசை செய்யப்படுகிறது. அவற்றை தொடுவது கூடாது. மிதிப்பதும் அவை அமைந்துள்ள வளையத்தை கடப்பதும் பெரிய பிழை. ஆனால் ஆலய நடைமுறை தெரியாத ஒருவருக்கு அவை வெறும் கற்கள்.\nஇதேபோல ஆலயங்களுக்குள் ஏராளமான சடங்குநிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கும். சாமியையும் வாகனங்களையும் கொண்டுவருவார்கள். தெய்வங்களுக்குரிய ஆடைகளும் நீரும் செல்லும். நோன்புகொண்ட பூசகர்கள் செல்வார்கள். பிராகாரங்களிலும் சுற்றுவட்டங்களிலும் ஏராளமான சிறுதெய்வங்கள் நிறுவப்பட்டு பூசை செய்யப்படும். அவை ஒவ்வொன்றுக்கும் பக்தர்கள் அளிக்கவேண்டிய மரியாதையும் முறைமைகளும் உண்டு. இந்து ஆலயம் என்பது ஏராளமான தெய்வங்கள் அமைந்திருக்கும் ஒரு பெரிய வளாகம். மொத்த வளாகமே இவ்வாறு வழிபாடும் சடங்குகளும் நிகழும் இடமாக உள்ள ஆலயங்களில் அயல்மதத்தார் நுழைவது தடுக்கப்படுகிறது\nஅது அவசியம் என்பதை நான் நடைமுறையில் உணர்ந்த பல நிகழ்ச்சிகள் உண்டு. பிராகாரத்தில் அமைந்த சிவபெருமானின் சிலைமேல் கால்வைத்து தொற்றி ஏறி படம் எடுத்த ஒரு சுற்றுலாப்பயணியை நான் கண்டித்திருக்கிறேன். அவர் இலங்கைக்கார்.\nஇந்த நடைமுறைகள் குத்துமதிப்பாகவே இன்று கடைப்பிடிக்கப்படு���ின்றன. ஆலயங்களுக்குள் அன்னியமதத்தவர் உள்ளே நுழையக்கூடாது என்பது ஒரு பொதுவான கூற்று. வேண்டுமென்றால் அதை இந்து வழிபாட்டுமுறைகள் அறிந்து அதை மதிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என மாற்றிக்கொள்ளலாம். ஒவ்வொரு ஆலயத்திலும் அவ்வாறு நுழையக்கூடிய பகுதி மறுக்கப்படும் பகுதி என பிரித்துக்கொள்ளலாம்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : வேலாயுதம் ஆவுடையப்பன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/valimai-vs-thalapathy-65-release-update/109654/", "date_download": "2020-07-03T16:00:32Z", "digest": "sha1:VV5WQZZQSP6F3GP25VAXU2JE34OC6TCO", "length": 7175, "nlines": 114, "source_domain": "kalakkalcinema.com", "title": "Valimai Vs Thalapathy 65 Release Update | சினிமா செய்திகள் |Valimai Vs Thalapathy 65 Release Update | சினிமா செய்திகள் |", "raw_content": "\nHome Latest News 6 வருடத்திற்குப் பிறகு நேருக்கு நேர் மோத போகும் தல தளபதி\n6 வருடத்திற்குப் பிறகு நேருக்கு நேர் மோத போகும் தல தளபதி – வெளியானது வலிமை, தளபதி 65 ரிலீஸ் தேதி\nதல அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.\nValimai Vs Thalapathy 65 Release Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் ஹைதராபாத்திலும் நடந்தது.\nஇதனையடுத்து பரவி வரும் கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்புகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த வருட தீபாவளிக்கு வலிமை திரைப்படம் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் இன்னும் படப்பிடிப்புகள் முடியாததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது.\nமேலும் அஜித் கொரோனா வைரஸ் தாக்கம் முழுமையாக முடிவடைந்த பின்னர் தான் படத்தின் படப்பிடிப்புகளை தொடங்க வேண்டும் என திட்டவட்டமாக கூறி விட்டதால் அடுத்த வருடம் ஜனவரியில் தான் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதல சொல்லியும் கேட்காததால் வந்த விபரீதம்.. சிக்கிய வீடியோவால் அஜித் ரசிகர்கள் மீது பாயும் நடவடிக்கை..\nஇதனால் இந்தப் படத்தை 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.\nஇதே தினத்தில் தான் தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ள தளபதி 65 படத்தை ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.\nஇதனால் ஆறு வருடங்களுக்கு பிறகு தல தளபதியின் படங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கு முன்னதாக 2014 ஆம் ஆண்டில் விஜய்யின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் ஆகிய திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவெள்ளை மட்டும் அழகல்ல.. பெயரை மாற்றிய பேர் அன்ட் லவ்லி நிறுவனம் – நடிகை பதிவிட்ட அதிரடி பதிவு\nNext articleஇணையத்தில் வைரலாகும் சிம்புவின் டான்ஸ் வீடியோ \nஊரடங்கால் வலிமையில் நடந்த மாற்றம்.. எச் வினோத் எடுத்த திடீர் முடிவு\nவாவ்.. இவர் தான் ஜோடியா ஒன்பது வருடங்களுக்குப் பிறகு தளபதி விஜயின் படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை – தெறிக்க போகும் தளபதி 65\nபோடுடா வெடிய.. தளபதி 65 முதல் பாட்டு ரெடி, மொத்தம் எத்தனை பாட்டு தெரியுமா – சொல்ல வேண்டியவரே சொல்லியாச்சு – வெளியான அதிரடி அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellainews.com/news/view?id=1856&slug=%E2%80%98%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E2%80%99-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%3A-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-03T17:12:34Z", "digest": "sha1:CS3XAUSGOYPBDFDEXNHWLWAZRRYHI3LM", "length": 13558, "nlines": 125, "source_domain": "nellainews.com", "title": "‘கத்தி’ கதைத் திருட்டு விவகாரம்: குடும்பத்துடன் நாளை உண்ணாவிரதம் இருக்க அன்பு ராஜசேகர் முடிவு", "raw_content": "\n’’டான்ஸ் கத்துக்கொடுக்க வந்த பிரபுதேவா; நான் ஷாக்காயிட்டேன்’’ - பாக்யராஜ் கலகல ப்ளாஷ்பேக்\nமியான்மர் ஜேட் சுரங்க வி���த்து: பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு\nஹாங்காங் மக்களின் போராட்ட முழக்கத்துக்கு தடை விதிப்பு\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nபிரேரக் தவுர் சம்மான்: புதிய விருது அறிமுகம்\n‘கத்தி’ கதைத் திருட்டு விவகாரம்: குடும்பத்துடன் நாளை உண்ணாவிரதம் இருக்க அன்பு ராஜசேகர் முடிவு\n‘கத்தி’ கதைத் திருட்டு விவகாரம்: குடும்பத்துடன் நாளை உண்ணாவிரதம் இருக்க அன்பு ராஜசேகர் முடிவு\n‘கத்தி’ கதைத் திருட்டு விவகாரத்தில், குடும்பத்துடன் நாளை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக அன்பு ராஜசேகர் தெரிவித்துள்ளார்.\nதஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளவங்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு ராஜசேகர். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் உறவினரான இவர், விவசாயத்தை மையமாக வைத்து ‘தாக பூமி’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.\nஇந்தக் குறும்படத்தின் கதையை மூலமாக வைத்துதான் ‘கத்தி’ படத்தை எடுத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ் என்று வழக்கு தொடர்ந்துள்ளார் அன்பு ராஜசேகர். “முருகதாஸ் உதவி இயக்குநர்களைத் தேடிக் கொண்டிருந்தபோது, ‘தாக பூமி’ குறும்படத்தையும், என்னுடைய விவரங்களையும் மெயிலில் அனுப்பி வைத்தேன்.\nஅந்தக் கதையைத்தான் ‘கத்தி’ படமாக எடுத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதுகுறித்து படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம், விஜய், முருகதாஸுக்கு நோட்டீஸ் அனுப்பினேன். தஞ்சாவூர் நீதிமன்றத்தில் காப்புரிமை வழக்கு நடைபெற்று வருகிறது.\nஎனக்கு நீதி கிடைக்கும்வரை ‘சர்கார்’ படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில், ‘சர்கார்’ படத்தின் சமரசத் தீர்ப்பு குறித்துப் பேசிய அவர், “உதவி இயக்குநராக நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். நான் 4 வருடங்களாகப் போராடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இனிவரும் காலங்களில், இதுபோன்ற நடவடிக்கைகளால் சிந்தனைத் திருட்டு தடுக்கப்படும் என நம்புகிறேன்.\nசட்ட ரீதியாக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. நாளை (அக்டோபர் 31) என்னுடைய குடும்பத்துடன் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். தொடர்ச்சியாக முருகதாஸ் ச���ரைத் தொந்தரவு செய்ய வேண்டும் என நான் நினைக்கவில்லை.\nவருண் ராஜேந்திரன் கேட்டதுபோல, மூலக்கதை என்று என் பெயரைப் போட வேண்டும் என்றுதான் முருகதாஸிடம் கேட்டேன். படைப்பாளிக்கான அங்கீகாரத்தைக் கொடுங்கள் என்றுதான் கேட்டேன். ஆனால், எனக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டது.\n‘கத்தி’ படம் தமிழில் ரிலீஸாகி 4 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, தெலுங்கில் கூட சிரஞ்சீவி நடித்து வெளியாகி 2 வருடங்களாகி விட்டது. இனிமேல் மூலக்கதை என்று என் பெயரைப் போடுவதில் எந்தப் பயனும் இல்லை. ஆனாலும், ‘தாக பூமி’ குறும்படத்தில் இருந்துதான் ‘கத்தி’ படம் எடுக்கப்பட்டது என முருகதாஸ் வெளிப்படையாக அறிக்கை வெளியிட வேண்டும். அதைத்தான் நான் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\n’’டான்ஸ் கத்துக்கொடுக்க வந்த பிரபுதேவா; நான் ஷாக்காயிட்டேன்’’ - பாக்யராஜ் கலகல ப்ளாஷ்பேக்\nமியான்மர் ஜேட் சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு\nஹாங்காங் மக்களின் போராட்ட முழக்கத்துக்கு தடை விதிப்பு\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nபிரேரக் தவுர் சம்மான்: புதிய விருது அறிமுகம்\nநீட், ஜேஇஇ தேர்வுகள் தள்ளிவைப்பு; மத்திய அரசு அறிவிப்பு- புதிய தேதிகள் வெளியீடு\n109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விரைவில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை: உயர் கல்வித்துறை திட்டம்\n1 லட்சத்தை கடந்த தமிழகம்; 4,329 பேருக்கு இன்று கரோனா தொற்று; சென்னையில் 2,082 பேர் பாதிப்பு\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோ�� வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி போராட்டத்தில் போராட்டக்காரர்களின் தலை, மார்பில் குண்டு பாய்ந்தது: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2012_04_15_archive.html", "date_download": "2020-07-03T17:02:06Z", "digest": "sha1:E55U5APCIVDXDZA5EDLNYIHO2TEKRWL6", "length": 51682, "nlines": 724, "source_domain": "pettagum.blogspot.com", "title": "2012-04-15 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nஎளிய இயற்கை மருத்துவக் குறிப்புகள்--மருத்துவ டிப்ஸ்,\nஇயற்கை நமக்கு அதிகமான வரங்களை அளித்து, அதில் மருத்துவ குணங்களையும் மறைத்து வைத்து உள்ளது. அவற்றில் சில உங்களுக்காக.... 1) பொன்மேனி தரு...\nமூட்டு வலி - நிவாரணம்பெற - பாட்டி வைத்தியம்\nபாட்டி வைத்தியம் 1) குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் வலி குணமாகும். 2) கருவேப்பிலை, ...\nஅதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் \nதினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டி...\nதொப்பை கரைக்கும் மூலிகை வைத்தியம் அன்னாசிப்பழம்--பழங்களின் பயன்கள், ---\nஅன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்...\nவெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்\nவெங்காயத்தை எப்படி பய���்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும் 1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து...\nகருணைக்கிழங்கு என்ற ஒரு காயை நாம் அதிகம் பயனப்டுத்துவதில்லை, காரணம் அதில் மசியல் மட்டுமே செய்ய முடியும் என்பது இங்கு இருந்து வரும் பழக்கம்....\n முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சப்ஜி நிறைய செய்து விட்டீர்களா கவலையேபடாதீர்கள். சிறிது தண்ணீர் சேர்த்து, சிறிது மச...\nகால்களையும், பாதங்களையும் சுத்தமாக பராமரித்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். நடக்கும் போது முழுப் பாதத்தையும் தரையில் பதியும்படி வைத்து அ...\nதித்திக்கும் தேன் எவ்வாறு சாப்பிட வேண்டும்---வீட்டுக்குறிப்புக்கள்,\nதேனை விரும்பாதோர் இல்லை. பொதுவாக இனிப்பு உடலுக்கு தீங்கானது என்பதை நாம் அறிவோம். ஆனால் தேன் இனிப்பு சுவை உடையதாக தெரிந்தாலும் உண்மையில் அது...\nமிகவும் உபயோகமான சில சமையல் குறிப்புகள்-- வீட்டுக்குறிப்புக்கள்,\n* புதிதாய் அரைத்த தோசை மாவில் உடனே தோசை ஊற்றினால் தோசை சுவையாக இருக்காது. அந்த மாவில் புளித்த தயிர் ஊற்றி 10 நிமிடங்கள் கழித்து ஊற்றினால் த...\nஉபயோகமான 100 மருத்துவ குறிப்புகள்..... மருத்துவ டிப்ஸ்,\n1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதி...\n‌வீ‌ட்டு வை‌த்‌திய‌ம் சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க வ...\nபொடுகை ‌விர‌ட்ட இய‌ற்கை முறை--இய‌ற்கை வைத்தியம்,\nபொடுகை ‌விர‌ட்ட இய‌ற்கை முறை அருகம்புல்லின் சாறர தேங்காய் எண்ணெ‌யுட‌ன் காய்ச்சி ஆறவைத்துத் தலையில் தேய்த்து வந்தால் தலையில் அரிப்பு நீங்கி...\nஊளைச் சதையைக் குறைக்க -கொள்ளு--இய‌ற்கை வைத்தியம்\nகொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு, ஊளைச் சதையைக் குறைக்க கொள்ளு மிகவும் நல்லது. அடிக்கடி உணவில் சேர்ப்பது, உடலுக்கு அதிக வலுவைக் கொடு...\nசர்வ நோய் நிவாரணி - விளாம்பழம் --பழங்களின் பயன்கள்,\nசெயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தின் கனி மற்றும் விதைகளில் புரதம் மற்றும் வைட்டமின் சி உள்ளன. விதை எண்ணெயில் ஒலியிக், பால்மிடி...\nஆஸ்த்மாவை ஒழிக்க வழிமுறைகள் .. ,,--மருத்துவ டிப்ஸ்,\nஆஸ்த்மாவை ஒழிக்க வழிமுறைகள் .. ,, * எது ஒத்து கொள்ளவில்லை என்று அதனை தவிர்த்து கொள்ளுங்கள் * வயிற்றை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள் ...\nகாலை டிபனுடன் பால் குடித்தால் உடம்பு குறையும்,,--மருத்துவ டிப்ஸ்,\n\"காலை டிபனுடன் பால் குடித்தால் உடம்பு குறையும்,, காலைச் சிற்றுண்டியுடன் பழச்சாறு குடிப்பதற்கு பதில் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித...\nஊளைச் சதையை குறைக்க எழிய பரிகாரம்--இய‌ற்கை வைத்தியம்,\nஊளைச் சதையை குறைக்க எழிய பரிகாரம் இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு ம...\nமூட்டு வலிக்கு இயற்கை வைத்தியம்--இய‌ற்கை வைத்தியம்,\nமூட்டு வலிக்கு இயற்கை வைத்தியம் ,, மரம் வாழ்ந்த பின்பு பலகையாகிறது. சந்தன மரம் மட்டும் வாழ்ந்தபின்பும் சந்தனமாகவே இருக்கிறது. ஒப்பற்ற ம...\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி--உணவே மருந்து,\nஉடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்...\nஉணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலை...\n1,சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் குமரி என அழைப்பர். இதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன...\nஓட்ஸ் தோசை தேவையான பொருட்கள் ஓட்ஸ் – 1 கப் பால் – 1/2 கப் அரிசி மாவு – 1/2 கப் முட்டை – 1 வெங்காயம் – 2 பெரியது (பொடியாக நறுக்கியது ) ப‌ச்...\nவெந்தயத்தின் மருத்துவ குணங்கள்--உணவே மருந்து,\nவெந்தயத்தின் மருத்துவ குணங்கள் உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள ப...\nஸுஹைப் இப்னு ஸினான் ரூமி என்ற நபித்தோழருக்கு அபூயஹ்யா என்ற பெயரும் உண்டு. மக்காவில் செல்வமிக்கவர். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மதீனா சென்ற ...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்\n`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதும...\n30 வகை வெஜிடபிள் பிரியாணி--30 நாள் 30 வகை சமையல்\nபுதுசு புதுசா....தினுசு தினுசா... 30 வகை பிரியாணி பிரியாணி... எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில, பல வீட...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nதொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்... 5 பழங்கள்\nகொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை... எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. பழங்கள் எண்ண...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nஎளிய இயற்கை மருத்துவக் குறிப்புகள்--மருத்துவ டிப்ஸ்,\nமூட்டு வலி - நிவாரணம்பெற - பாட்டி வைத்தியம்\nஅதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிகளைக் குணப்...\nதொப்பை கரைக்கும் மூலிகை வைத்தியம் அன்னாசிப்பழம்--...\nவெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் க...\nதித்திக்கும் தேன் எவ்வாறு சாப்பிட வேண்டும்---வீட்...\nமிகவும் உபயோகமான சில சமையல் குறிப்புகள்-- வீட்ட...\nஉபயோகமான 100 மருத்துவ குறிப்புகள்..... மருத்துவ டி...\nபொடுகை ‌விர‌ட்ட இய‌ற்கை முறை--இய‌ற்கை வைத்தியம்,\nஊளைச் சதையைக் குறைக்க -கொள��ளு--இய‌ற்கை வைத்தியம்\nசர்வ நோய் நிவாரணி - விளாம்பழம் --பழங்களின் பயன்கள்,\nஆஸ்த்மாவை ஒழிக்க வழிமுறைகள் .. ,,--மருத்துவ டிப்ஸ்,\nகாலை டிபனுடன் பால் குடித்தால் உடம்பு குறையும்,,--ம...\nஊளைச் சதையை குறைக்க எழிய பரிகாரம்--இய‌ற்கை வைத்தியம்,\nமூட்டு வலிக்கு இயற்கை வைத்தியம்--இய‌ற்கை வைத்தியம்,\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி--உணவே மருந்து,\nவெந்தயத்தின் மருத்துவ குணங்கள்--உணவே மருந்து,\nதர்மம் யார் யாருக்கு வழங்கலாம்\nகா‌ய்க‌றி ரவா கிச்சடி---சமையல் குறிப்புகள்,\nஉணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை---உபயோகமான தகவல்...\nஇருதய நோயாளிகளுக்குகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க...\nவயிற்று கிருமிகளை அழிக்கும் ஏலக்காய் --இய‌ற்கை வைத...\nசர்க்கரை நோயின் உணவு அட்டவணை---உபயோகமான தகவல்கள்,\nமுட்டை குருமா (பூரி சப்பாத்திக்கு) --சமையல் குறிப...\nபனீர் சமையல் – 1 ---சமையல் குறிப்புகள்,\nகார்ன்ஃப்ளார் தேன் குழல் ---சமையல் குறிப்புகள்,\nபட்டர் முறுக்கு --சமையல் குறிப்புகள்,\nதேங்காய் ஸ்டப்டு கோவா லட்டு---சமையல் குறிப்புகள்,\nபட்டா வாங்க நடைமுறை என்ன\nவேர் உண்டு வினை இல்லை\nமாதவிடாய்ச் சுழற்சி --பெண்களுக்கான நோய்களும் இயற்...\nஆவாரம்பூ கஷாயம்---மறந்து போன மருத்துவ உணவுகள்\nகற்றாழை அல்வா--மறந்து போன மருத்துவ உணவுகள்\nசாமை, தினை அரிசி அடை--மறந்து போன மருத்துவ உணவுகள்\nமுருங்கைக் கீரைக் கஞ்சி மாவு---மறந்து போன மருத்துவ...\nஸ்பைசி வெஜிடபிள் -- சமையல் குறிப்புகள்,\nபெப்பர் பாயா---உடலுக்கு வலிவு தரும் சூப்கள்,\nபுருவம் அழகு பெற...அழகு குறிப்புகள்.,\nவெள்ளை முள்ளங்கி சப்பாத்தி --சமையல் குறிப்புகள்,\nவெங்காய பக்கோடா --சமையல் குறிப்புகள்,\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்த��� உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வள��்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்பட���்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/202612", "date_download": "2020-07-03T17:24:24Z", "digest": "sha1:RFQXQ6HAVPXVGEFEMA5CXTVZ22N5JYOM", "length": 7057, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "‘காடன்’ : இயற்கையின் ஆழத்திற்குள் சென்றுள்ள ரானா டகுபதி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 ‘காடன்’ : இயற்கையின் ஆழத்திற்குள் சென்றுள்ள ரானா டகுபதி\n‘காடன்’ : இயற்கையின் ஆழத்திற்குள் சென்றுள்ள ரானா டகுபதி\nசென்னை: இயக்குனர் பிரபு சாலமன் மீண்டும் பசுமை நிறைந்த ஒரு படத்தினை வழங்கி உள்ளார்.\n‘மைனா’ திரைப்படத்திற்குப் பிறகு ‘கும்கி’ போன்ற வெற்றி திரைப்படங்களை வழங்கிய அவர் தற்போது நடிகர் ரானா டகுபதியை வைத்து ‘காடன்’ எனும் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.\nஇத்திரைப்படத்தில், நடிகர் விஷ்ணு விஷாலும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலமாக இயற்கையின் ஆழத்திற்குள் மீண்டும் துணிந்து சென்றுள்ளார் இயக்குனர்.\nஇத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டு இரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.\nரானா டகுபதி சிறந்த ஒரு நடிப்பினை வழங்கி உள்ளதாகத் தெரி��ிறது.\nஇந்த வணிக உலகில், விலங்குகள் மற்றும் பழங்குடியினருக்காக தங்கள் சொந்த இடங்களை காப்பாற்றிக் கொள்ள போராடும் காடுகளின் மனிதராக ‘காடன்’ ரானா டகுபதி வருகிறார்.\nஇத்திரைப்படத்தின் மூலமாக மீண்டும் பிரபு சாலமன் நிச்சயமாக இரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார் என்று நம்பப்படுகிறது.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்:\nNext articleகொவிட்-19: மரண எண்ணிக்கையில் மாற்றம், பலியானோர் எண்ணிக்கை 1,380-ஆக பதிவிடப்பட்டது\nதாய்லாந்தில் ‘கும்கி 2’ படப்பிடிப்பு\nபாகுபலி 2: அம்மாடியோவ்.. ராணாவா இது\nபிரபு சாலமனின் புதிய படம் ‘தொடரி’ – பெயர் குறித்து கவிஞர் மகுடேசுவரன் விளக்கம்\nதமிழகம் எங்கும் ஜூலை 31 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிப்பு\nசீனாவுக்கு எதிரான வணிகப் போரை இந்தியா தொடங்கியது\n‘வெறுமனே எதையும் பதிவிட வேண்டாம்’- ரஜினியின் டுவிட்டர் பதிவுக்கு மக்கள் பதிலடி\nஅமெரிக்கா : ஒரே நாளில் 40 ஆயிரம் புதிய கொவிட்-19 பாதிப்புகள்\nஉலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு”\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nஅம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இண்டெல் 253 மில்லியன் டாலர்கள் முதலீடு\nகட்டுப்பாடு இருந்தபோதிலும் ஜூலை 4 மக்கள் வாக்களிக்க வெளியேற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/ganguly-green-signal-to-bumrah-to-play-for-india-in-t20-series-against-sri-lanka-q33q6i", "date_download": "2020-07-03T18:04:42Z", "digest": "sha1:SQ4G3VBXZNUVIOPQC5VY7FG5RBMWAZGM", "length": 15365, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பும்ராவுக்கு பச்சைக்கொடி காட்டிய தாதா.. நிம்மதி பெருமூச்சு விட்ட பும்ரா | ganguly green signal to bumrah to play for india in t20 series against sri lanka", "raw_content": "\nபும்ராவுக்கு பச்சைக்கொடி காட்டிய தாதா.. நிம்மதி பெருமூச்சு விட்ட பும்ரா\nஇலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் எடுக்கப்பட்டிருந்த பும்ரா, ரஞ்சி போட்டியில் ஆடி உடற்தகுதியை நிரூபிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தார்.\nஇந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலரான பும்ரா, உலக கோப்பைக்கு பின்னர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிய பும்ரா, அதன்பின்னர் காயம் காரணமாக, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் அண்மையில் நடந்த வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் ஆடவில்லை.\nகடந்த 3 மாத���்களாக சிகிச்சையும் பயிற்சியும் எடுத்துவந்த பும்ரா, சமீபத்தில் கடும் சிக்கலில் சிக்கினார். அதாவது இந்திய அணியில் இடம்பெறும் எந்த வீரராக இருந்தாலும் சரி, காயத்தால் இந்திய அணியிலிருந்து வெளியேறிய வீரர்களாக இருந்தாலும் சரி, தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று, அங்கிருந்து உடற்தகுதி சான்று பெற்றால்தான் இந்திய அணியில் இணைய முடியும்.\nAlso Read - பவுண்டரி லைனிலிருந்து த்ரோவையே பவுலிங் ஆக்‌ஷனில் துல்லியமா விட்ட ஆஸ்திரேலிய பவுலர்.. செம ரன் அவுட்.. வீடியோ\nஆனால் தனிப்பட்ட முறையில் மருத்துவர்கள், உடற்தகுதி நிபுணர்கள் ஆகியோரை நியமித்து பயிற்சியெடுத்த பும்ராவை, என்சிஏ-வில் இணைந்து பயிற்சி பெற்று உடற்தகுதியை நிரூபித்துவிட்டு சான்றை பெற்றுக்கொள்ளுமாறு என்சிஏ அறிவுறுத்தியது. ஆனால் என்சிஏ-வின் சான்றை பெறாமலேயே விசாகப்பட்டினத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக வலைப்பயிற்சியில் பந்துவீசினார் பும்ரா.\nAlso Read - நாங்க நெனச்சது ஒண்ணு; ஆனால் நடந்தது ஒண்ணு.. ரிஷப் பண்ட் ரொம்ப சொதப்புறாரு.. அதிருப்தியை வெளிப்படுத்திய தேர்வுக்குழு தலைவர்\nஇதனால் கடுப்பான என்சிஏ நிர்வாகிகள், அவருக்கு உடற்தகுதி பரிசோதனை செய்ய முடியாது என மறுத்துவிட்டனர். என்சிஏ-வில் உடற்தகுதி சான்று பெற்றால்தான் இந்திய அணியில் இணைய முடியும். ஆனால் என்சிஏ பும்ராவிற்கு உடற்தகுதி டெஸ்ட்டே செய்யாத போதிலும், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெற்றார்.\nஆனால், இலங்கை டி20 தொடருக்கு முன்பாக, ரஞ்சி தொடரில் கேரளா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியில் ஆடி, உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என தேர்வுக்குழு அறிவுறுத்தியது. அதுமட்டுமல்லாமல், ஒரு நாளைக்கு பும்ராவை 4-8 ஓவர்கள் வரை மட்டும் வீச வையுங்கள் என்று தெரிவித்தது. ஆனால் அதற்கு குஜராத் அணி நிர்வாகம் உடன்படவில்லை. ஒரு வீரரை அணியில் ஆடவைத்துவிட்டு, அவரை வெறும் 8 ஓவர்கள் மட்டுமே வீச வைக்க வேண்டுமென்றால் அது சாத்தியப்படாது. அதனால் குஜராத் அணி நிர்வாகம் தேர்வுக்குழுவின் கண்டிஷனுக்கு உடன்படவில்லை.\nAlso Read - அடுத்த புரட்சிக்கு தயாரான தாதா.. ஐசிசி-யையே அலறவிடும் கங்குலி\nஇந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பும்ரா ஆடுவதில் எந்த சிக்கலும் இல்லை. ரஞ்சியில் இப்போது ஆடவேண்டிய கட்டாயமில்லை. அவர் டி20 தொடரில் ஆடட்டும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுவதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 21ம் தேதி தான் தொடங்குகிறது. அதற்கிடையே எந்த டெஸ்ட் போட்டியும் இல்லை. எனவே பும்ரா விஷயத்தில் அவசரப்பட வேண்டியதில்லை. டி20 போட்டியில் 4 ஓவர்களை வீசுவதால் எந்த பிரச்னையுமில்லை. நியூசிலாந்துக்கு கிளம்புவதற்கு முன்பாக ரஞ்சி போட்டியில் ஆடினால் போதும் என்று கங்குலி தெரிவித்தார்.\nஇலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆகிய தொடர்களுக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெற்றுள்ளார். அடுத்ததாக, இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்று 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\nஅமெரிக்காவின் அடுத்த அதிபரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்த மோடி.. தாஜா பண்ணும் அதிபர் வேட்பாளர்கள்\n'இறுதி சுற்று' படத்தில் ரித்திகா சிங் அக்காவா நடித்த நடிகையா இது கவர்ச்சி குயினாக மாறி அட்ராசிட்டி...\nசிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகினாரா ரகுல்ப்ரீத் சிங்\nஅஜித் படத்தில் நடிக்க அவ்வளவு ஆசை.. ஆனால் விஜய்யுடன் ஏற்பட்ட மனவருத்தம் ஆனால் விஜய்யுடன் ஏற்பட்ட மனவருத்தம் முதல் முறையாக கூறிய நெப்போலியன்\nகொரோனாவின் கொடூரம்... குடும்பத்தை காப்பாற்ற மீன் விற்கும் நடிகர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nசாத்தான்குளம் சம்பவம்: தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் முத்துராஜ் கைது.\nஸ்டாலின் நரி தந்திரம்... எடப்பாடியிடம் பழிக்காது..\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/um-naamam-vaalka-raajaa/", "date_download": "2020-07-03T17:29:23Z", "digest": "sha1:B2HTLFGRUO442NR62KVBYFSHBYNAAUTM", "length": 3144, "nlines": 133, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Um Naamam Vaalka Raajaa Lyrics - Tamil & English", "raw_content": "\nஉம் நாமம் வாழ்க ராஜா என் தந்தையே (2)\nஉம் அரசு வருக ராஜா என் தந்தையே(2)\nவாழ்க ராஜா அல்லேலுயா (4)\n1. யேகோவா யீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)\nயேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் (2) — வாழ்க\n2. யேகோவா ரூவா உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)\nயேகோவா ரஃபா சுகம் தருபவர் நீர் (2) — வாழ்க\n3. ராஜாதி ராஜா நீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)\nஉயிரோடு எழுந்தவரே வேகமாய் வாருமையா (2) — வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-03T17:45:59Z", "digest": "sha1:GKPTWTQ4C7ZIK4VTORMGMFDAWJO7OMHD", "length": 10610, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூம் பூம் மாட்டுக்கார மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பூம் பூம் மாட்டுக்கார மக்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூம் பூம் மாட்டுக்கார மக்கள் (Boom Boom Mattukaran) என்னும் ஆதியன் என்னும் மக்கள் தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஆங்காங்கு வாழும் பழங்குடி மக்களினத்தவராவர்.[1] இவர்கள் பாரம்பரியமாக பூம்பூம் மாடு என்னும் அலங்கரிக்கப்பட்ட மாட்டைக் கொண்டு ஊர் ஊராக சுற்றி மக்களிடம் குறிசொல்லி வேடிக்கைக் காட்டி வாழ்கின்றனர். இவர்கள் ஆந்திரப் பிரதேசத்தில் தோன்ற��, தமிழகத்தில் குடியேறியவர்களாக கருதப்படுகிறது. இவர்கள் தெலுங்கு கலந்த தமிழை பேசுகின்றனர்.[2] குறிப்பாக இவர்கள் கிருஷ்ணகிரி, காவிரிப்பூம்பட்டினம், கோயம்புத்தூர், சங்கரன் கோவில், திருச்செந்தூர், இராமேஸ்வரம், ராமநாதபுரம், மதுரை, திருவாரூர், செஞ்சி, வேதாரண்யம், வேலூர், தஞ்சாவூர், பூண்டி, பட்டுக்கோட்டை, கும்பகோணம், பூதலூர், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், விருதுநகர், மேட்டூர், வாணியம்பாடி, சிவகாசி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், வாலாஜா, திருவள்ளூர், தர்மபுரி, ஓசூர் ஆகிய தமிழ்நாட்டிலுள்ள பல இடங்களில் உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று வரை இவர்களின் பூம் பூம் மாடான குலத்தொழிலையே செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 4 லட்சம் பேர் வாழ்கின்றனர்.[3] இந்த இன மக்கள் தங்கள் சாதியை ஆதியன் என்று கூறுகின்றனர்.[4] கிருட்டிணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஒன்றியம் சவுளூர் கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட இந்த இன மக்கள் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்குடும்ப ஆண்கள், பெண்களின் முக்கிய தொழில் மாடுகளை பழக்கி வித்தைக் காட்டி பிழைப்பது ஆகும். பெண்கள் அதிகாலையில் தங்கள் சிறு வயது குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஊசி, மணிகள், வளையல், தோடு, திருஷ்டி கயிறு, தாயத்து போன்றவற்றை ஊர் ஊராக சென்று விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களின் பள்ளி வயது குழந்தைகள் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் பல திறமைகள் உள்ளவர்களாக காணப்படுகின்றனர். திறமையான பேச்சு, நடனம், வித்தைகள் காட்டுதல் போன்ற பல திறன்கள் கொண்டவர்களாக உள்ளனர். இருப்பினும் இம்மக்களிடையே போதிய விழிப்புணர்வு இன்மையால் சிறு வயது திருமணம் அதிகளவில் இன்றளவிலும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.\n↑ \"ஆதியன் என்னும் பழங்குடியினரின் 60 ஆண்டுகால வேதனையும் சோதனையும்\". கட்டுரை. சிறகு (2013 அக்டோபர் 1). பார்த்த நாள் 26 சூலை 2017.\n↑ \"'பூம் பூம்' மாடுகள் ஊர்வலம்; நிதி முறைகேடு குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்\". செய்தி. தின மலர் (2016 சூலை 5). பார்த்த நாள் 26 சூலை 2017.\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2020, 09:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2014/05/blog-post_18.html", "date_download": "2020-07-03T16:53:41Z", "digest": "sha1:SJGZPHBRITI4SUGO27LDNTO66SFJT7I4", "length": 10337, "nlines": 121, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "இசையில் ஏஆர் ரஹ்மானை தூக்கி சாப்பிட்ட தமுமுகவின் கொள்கை சிங்கங்கள்! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » தமுமுக » இசையில் ஏஆர் ரஹ்மானை தூக்கி சாப்பிட்ட தமுமுகவின் கொள்கை சிங்கங்கள்\nஇசையில் ஏஆர் ரஹ்மானை தூக்கி சாப்பிட்ட தமுமுகவின் கொள்கை சிங்கங்கள்\nஇசையில் ஏஆர் ரஹ்மானை தூக்கி சாப்பிட்ட தமுமுகவின் கொள்கை சிங்கங்கள்\nநாங்கள் அரசியலுக்கு போனால் அரசியல் சாக்கடையை சந்தன அருவியாக மாற்றி விடுவோம் என்று சவடால் விட்ட தமுமுகவின் கொள்கை சிங்கங்கள் மயிலாடுதுறையில் ஹைதரி அலியை எம்பி ஆக்க இசை அமைக்கும் அற்புத காட்சி. தவ்ஹீத் வேண்டாம் என்றவர்கள் எப்படி தருதலைகளாக மாறுகிறார்கள் என்பதற்கு தமுமுக சார்பாக வெளியிடப்பட்ட இந்த வீடியோவே சாட்சி.\nஇசை கூடாது என்று கட்டுரை போடும் தமுமுகவின் கள்ள ஆதரவாளர்கள் இவற்றை கண்டிப்பார்களா\nகொடிக்கால்பாளையத்தில் கந்தூரியின் இசை அடிக்கிறார்கள் அது தவறு என்று சொல்லும் நமதூர் அப்பாவி தமுமுக உறுபினர்களே இசை அடிக்கும் போது கண்டிக்காமல் இருப்பது தான் மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் என்பதா\nநான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப் பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்து விட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) ��ல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான்.\nTagged as: செய்தி, தமுமுக\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-106.html", "date_download": "2020-07-03T17:12:18Z", "digest": "sha1:DUWB7PBLL4W47B54MKFUHB3KD3W3FOYD", "length": 37746, "nlines": 243, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "அம்மம்மா.. கேளடி தோழி...! -106 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n106 என்ன செய்தேன் என்று... என்னைத் தள்ளி வைத்தாய்... \"சொல்லு ஷோபா... எதுக்காக என்னை வரச் சொன்ன.. \"சொல்லு ஷோபா... எதுக்காக என்னை வரச் சொன்ன.. \n\"சொல்லு ஷோபா... எதுக்காக என்னை வரச் சொன்ன..\n\"பொறுங்கத்தான்... எவ்வளவு முக்கியமான விவரத்தை உங்களிடம் சொல்லனும்னு துடிச்சுக்கிட்டு இருக்கேன்.. நீங்க அவசரப் படறிங்க...\"\nஒயிலாக அவனது காரின் மீது சாய்ந்து நின்று கொண்டாள் ஷோபா... பாலமுரளிக்கு எரிச்சல் மூண்டது.. அதி முக்கியமான வேலையில் இருந்தவனுக்கு போன் பண்ணி.. அதி முக்கியமான விவரம் ஒன்றை நேரில் சொல்ல வேண்டும் என்று சொல்லி அவனை வரவழைத்து விட்டு.. இப்படி மெத்தனமாக ஷோபா நடந்து கொள்வது அவனுக்கு பிடிக்கவில்லை...\n\"எனக்கு வேலையிருக்கு ஷோபா.. என்னன்னு சொல்லு...\" பாலமுரளி கண்டிப்புடன் பேசினான்...\nஷோபாவின் முகத்திலிருந்த விளையாட்டுத்தனம் மறைந்து ஒர்விதமான தீவிரம் வந்தது... பாலமுரளியின் புருவங்கள் முடிச்சிட்டன... ஷோபா ஏதோ ஒரு அணு குண்டை எடுத்து வீசப் போகிறாள் என்று அவனது உள்ளுணர்வு சொன்னது...\n\"சங்கருக்கு மேரேஜ் ஆகப் போகுது.. தெரியுமா..\nஅவள் நிதானமாகக் கேட்க... அப்பாடா என்றிருந்தது பாலமுரளிக்கு...\n\" அவன் கார் கதவைத் திறந்து ஏறிக் கொள்ளப் போனான்..\n\"இன்னும் நான் சொல்லி முடிக்கல அத்தான்.. சங்கருக்கு பார்த்திருக்கும் பெண் யார் தெரியுமா..\" ஷோபா மர்மக்குரலில் கேட்டாள்....\n\"நீ தானே...\" வேண்டுமென்றே சொன்னான் பாலமுரளி...\n'கேலி செய்கிறான்...' ஷோபா முகம் மாறினாள்...\n'உன் பெண்டாட்டியையே ஒருத்தன் சுற்றிச் சுற்றி வருகிறான்.. அது தெரியாம நீ.. என்னைக் கேலி செய்யக் கிளம்பிட்டியா..\n\"தென்காசியில உங்களுக்கு கோமதி நாயகம்ன்னு ஒரு சொந்தக்காரர் இருக்காராமில்ல...\nஷோபா கேட்கவும்.. பாலமுரளியின் புருவங்கள் உயர்ந்தன...\n'இவ எதுக்கு இப்ப கோமதிநாயகம் மாமாவை பேச்சில இழுக்கிறா...' அவன் யோசனையானான்...\n\"ஆமாம்... எனக்கு மாமா முறையாகனும்...\"\n\"அவரோட பெண்ணைத்தான் சங்கர் மேரேஜ் பண்ணிக்கப் போகிறார்...\"\nபாலமுரளி இதை எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவனது குரலே உணர்த்தியது.. ஷோபா திருப்தியாக உணர்ந்தாள்.. அணுகுண்டை வீச சரியான தளம் அமைத்து விட்ட மகிழ்ச்சி அவளுக்கு...\n\"ஆமாம் அத்தான்.. உங்க மாமா பெண்ணைத்தான் அவர் மேரேஜ் பண்ணிக்கப் போகிறார்...\"\nஷோபா பாலமுரளியை ஆராய்ச்சியுடன்பார்ப்பதை கண்டுகொண்ட பாலமுரளி சுதாரித்துக் கொண்டான்...\n மாமா என்னிடம் சொல்ல-வேயில்லையே.. அப்புறம் என்ன ஷோபா.. நீ வீட்டுக்கு கிளம்பு.. எனக்கு வேலையிருக்கு... நான் போயாகனும்...\"\nஇயல்பான குரலில் அவன் பேசிக் கொண்டே போக... 'நடிக்காதேடா' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் ஷோபா...\nஅவளுக்கா அவன் குணம் தெரியாது.. அவ்வளவு சீக்கிரத்தில் அவன் உணர்வுகளை வெளிபிட்டு விட மாட்டான்... அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவனது முகபாவனையை வைத்து கண்டு கொள்வது வெகு சிரமமான ஒன்று....\n\"ஏன் அத்தான்... நான் தெரியாமல் தான் கேட்கிறேன்.. சென்னையில் ஆயிரம் பெண்ணிருக்க.. சங்கர் எதுக்காக தென்காசியில் வந்து பெண்ணெடுக்-கனும்..\" ஷோபா ஆரம்பித்து வைத்தாள்..\nபாலமுரளிக்கும் அதே எரிச்சல்தான்.. அவனால் அதை ஷோபாவிடம் காட்டிக் கொள்ள முடியுமா..\n\"அதையே என்னிடம் வந்து கேட்கிற ஷோபா..\n\"கேட்டேனே... அதுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா..\n\"இங்கேதானே ராதிகா இருக்கிறான்னு சொன்னார்..\"\nஷோபாவின் கழுத்தைப் பிடித்து விடும் ஆவேசத்துடன் கர்ஜித்த பாலமுரளி.. சுற்றுப் புறத்தை நினைவில் கொண்டவனாக.. தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டவனாக...\n\"அத்தான்...\" ஷோபா பயந்து போய் அவன் முகம் பார்த்தாள்...\n\"ஏறுன்னு சொன்னேன்..\" அவன் உறுமினான்...\nஷோபா சட்டென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்... கார் கிளம்பி பறந்து விட்டது..\nநடப்பதை சற்றுத் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நாச்சியப்பனும்... மீனாட்சியும் பதறிப் போனார்கள்.. பாலமுரளியும்.. ஷோபாவும் என்ன பேசிக் கொண்டார்கள் என்று அவர்கள் காதுகளில் விழவில்லை..\nஷோபாவைத் தேடி பாலமுரளி வந்தான்.. இருவரும் எதையோ ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள்..\nஅதன் பின்னர் ஷோபா.. பாலமுரளியுடன் காரில் ஏறிப் போய்விட்டாள்...\nசெய்தியைக் கேட்ட மேகலா நெஞ்சைப் பிடித்தபடி அமர்ந்து விட்டாள்.. ராதிகா பதறிப் போய் அவளுக்கு தேறுதல் சொன்னாள்..\n\"உங்க மகனைப் பற்றி உங்களுக்கு தெரியாதா அத்தை... அந்த ஷோபாவும் தப்புத்தண்டா செய்கிறவளில்லை...\"\n\"அப்புறம் எதுக்காகம்மா அவங்க குற்றாலத்தில சந்திச்சுக்கிட்டாங்க...\"\n\"என்னன்னு உங்க மகன் வரவும் கேட்போம்.. அதுக்கான பதில் நிச்சயமாய் அவரிடம் இருக்கும்.. நீங்க தேவையில்லாம எதையாவது நினைத்துக் கவலைப் படாதீங்க..\"\nராதிகாவுக்குள் அச்சம் சூழ்ந்திருந்தது... அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மறைத்து வைக்க அவள் அரும்பாடு பட்டாள்...\nஷோபாவின் வரவும்.. அதன் பின்னால் நடக்கும் நிகழ்வுகளும் நல்லதிற்கான அறிகுறிகளல்ல என்று பயந்தாள் ராதிகா...\nஅவள் பயந்ததைப் போலவேதான்.. பாலமுரளியுடன் காரில் போய் கொண்டிருந்த ஷோபா போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்...\n\"உங்க கோமதி நாயகம் மாமா பணக்காரர்தான் அத்தான்.. எங்க அப்பாவை விட அவர் பணக்காரரா..\nஇல்லை என்பதை பாலமுரளி நன்கு அறிவான்.. பரந்தாமனின் சொத்துக்களின் மதிப்பில் பத்தில் ஒருபங்கு வட கோமதி நாயகத்திடம் இருக்காது...\n\"எங்க அப்பாம்மாவுக்கு நான் ஒரே பெண்.. உங்க கோமதி நாயகம் மாமாவுக்கு ஒற்றைப் பெண்தானா..\nஅதுவும் இல்லை.. கோமதி நாயகத்திற்கு இரண்டு ம��ன்கள்... இரண்டு பெண்கள்... நித்யாதான் கடைசிப் பெண்...\n\"அந்த நித்யா என்னைவிட அழகாக இருப்பாளா..\nஇருக்க மாட்டாள்... ஷோபாவின் அழகில் முக்கால் வாசிதான் நித்யாவிடம் இருந்தது... அவள் அழகானவள்.. ஆனால் ஷோபாவை விட அழகென்று சொல்லிவிட முடியாது...\n\"என்னை விட அதிகம் படித்தவளா..\nநித்யா பட்டப்படிப்பு படித்திருந்தாள்.. ஷோபாவோ.. பொறியியல் படிப்பை படித்துக் கொண்டிருப்பவள்...\n\"சொல்லுங்க அத்தான்.. இத்தனையிருந்தும்... என்னை விட்டுவிட்டு அந்த நித்யாவை மேரேஜ் பண்ணிக்கிற முடிவை ஏன் சங்கர் எடுத்தார்.. அத்தான்..\n\"நித்யாவை பெண் பார்க்கக்கூட அவர் போக வில்லையாம் அத்தான்.. போட்டோவைப் பார்த்தே 'ஓகே..' பண்ணிட்டாராம்.. தென்காசிப் பக்கம்தான் பெண் வேனும்னு அவரோட பேரண்ட்ஸிடம் கண்டிசனே போட்டாராம்... எதுக்காக அத்தான்...\n இவர் தென்காசியில்தான் நடத்தனும்னு சொல்லிட்டாராம்.. அது ஏன் அத்தான்..\n\"இத்தனைக்கும் மேலா.. தென்காசியில ஒரு பேக்டரியை ஆரம்பிக்கப் போகிறாராம்.. அதுக்காக.. அவர் தங்க தென்காசியில ஒரு பங்களாவை விலைக்கு வாங்கியிருக்கார்.. அது உங்களுக்கு தெரியுமா அத்தான்..\n\"இவ்வளவும் எதுக்காக அவர் செய்கிறார் அத்தான்.. கம்யூட்டர் பிஸினெஸ்ஸில் பணத்தை அள்ளிக் குவிக்கிறவருக்கு தென்காசியில் பேக்டரியை நடத்தனும்கிற அவசியம் என்ன அத்தான்.. கம்யூட்டர் பிஸினெஸ்ஸில் பணத்தை அள்ளிக் குவிக்கிறவருக்கு தென்காசியில் பேக்டரியை நடத்தனும்கிற அவசியம் என்ன அத்தான்.. அவர் பாரினில் படிச்சவர்... சென்னை வாழ்க்கைக்கு பழகினவர் அவரைப் பெற்றவங்களும் மற்ற தொழில்களும் சென்னையிலிருக்க இவர் ஏன் தென்காசியில தங்கனும்னு நினைக்கிறார் அத்தான்.. அவர் பாரினில் படிச்சவர்... சென்னை வாழ்க்கைக்கு பழகினவர் அவரைப் பெற்றவங்களும் மற்ற தொழில்களும் சென்னையிலிருக்க இவர் ஏன் தென்காசியில தங்கனும்னு நினைக்கிறார் அத்தான்..\nஷோபா கேள்விக் கணைகளை தொடுத்துக் கொண்டேயிருந்தாள்... அவற்றின் கூர்மையில் பாலமுரளியின் பொறுமை சின்னா.. பின்னமாகிக் கொண்டிருந்தது... அந்த வெறியோடு வீட்டுக்குள் நுழைந்தவனை...\n\"நில்லுடா...\" என்று அதட்டினாள் மேகலா...\nஅவள் விழிகள் ஷோபாவைப் பார்த்து வெறுப்பைக் கக்கின...\n\"முரளி... நீ இந்தப்பக்கத்தில் பெரிய மனுசன்.. அதை நினைப்பில வைச்சுக்க...\"\nமேகலா சொல்லிக் கொண்டிருந்த போ���ு.. ராதிகா சமையலறையின் உள்ளேயிருந்து காபிக் கோப்பைகளுடன் வெளிப்பட்டாள்.. அவளைக் கண்டதும் முரளியின் மனம் கொதித்தது...\n\"எனக்கு நினைப்பில் இருக்கும்மா.. சிலதுகளுக்குத்- தான் என்னோட லெவல் என்னாங்கற நினைப்பு மனசில இல்லை...\"\nராதிகாவைப் பார்த்தபடியே அவன்கூற.. ராதிகா துணுக்குற்றாள்...\nபாலமுரளியின் பேச்சில் இருந்த ஏதோ ஒன்று அவளை உறுத்தியது...\n\"அத்தை.. அவர் இப்பத்தான் வீட்டுக்குள்ள நுழைகிறார்.. காபி சாப்பிடட்டும்.. அப்புறமாய் என்ன.. ஏதுன்னு விசாரிங்க...\"\nராதிகா காபிக் கோப்பைகள் இருந்த டிரேயை நீட்ட.. அலட்சிய பார்வையுடன் ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டாள் ஷோபா இன்னொன்றை எடுத்துக் கொள்ளாமல் பாலமுரளி நிற்க.. ராதிகா அதை எடுத்து அவன் கையில் கொடுத்தாள்...\n\"அந்தப் பொண்ணுக்குத்தான் அறிவில்லன்னா.. உனக்குமா புத்தி புல்மேயப் போயிருச்சு...\n\"அம்மா...\" என்று ஆத்திரக்குரல் எழுப்பினான் பாலமுரளி...\n\"யார்கிட்ட என்ன பேசறோம்ன்னு யோசிச்சுப் பேசுங்க... என்புத்தி புல் மேயப் போகலை... சிலதுகளுக்குத் தான் அறிவு கெட்டுப் போச்சு..\"\n\"ஏண்டா... நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லாம வேற எதையோ பேசி வைக்கிற... இது நல்லாயில்லைடா முரளி...\"\n\"நானும் அதைத்தான் சொல்றேன்.. இது நல்லாயில்லை...\"\n\"நீ எதுக்காக இந்தப் பெண்ணைத் தேடி குற்றாலத்துக்கு போன...\nமேகலா ஆத்திரமாகக் கேள்வி கேட்பதை மீனாட்சி ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்க.. பாலமுரளி பேச்சை நிறுத்திவிட்டான்... தாயை உறுத்துப் பார்த்தான்...\nபதினைந்து வயதிலேயே குடும்பப் பொறுப்பை எடுத்தக் கொண்ட மகனின் அந்தப் பார்வையில் மேகலா தடுமாறிப் போனாள்...\n\"இது என்னம்மா புதுப் பழக்கம்..\" அழுத்தமான குரலில் வினவினான் பாலமுரளி...\n\"முரளி...\" மகனின் கண்டிப்பில் கண்கலங்கி விட்டாள் மேகலா...\n\"எல்லாத்துக்கும் நான் விளக்கம் சொல்லனுமா..\" மகன் விடாப்பிடியாய் கேட்க...\n\"இல்லைடா முரளி...\" என்று பின்வாங்கினாள் மேகலா...\nஅவளது உடல்நிலையை கவனத்தில் கொண்ட ராதிகா...\n\"விட்டுவிடுங்க அத்தை...\" என்று சொன்னாள்...\nஅதுவரை மேகலாவிடம் பேசிக் கொண்டிருந்த பாலமுரளியின் பார்வை அவள் பக்கம் திரும்பியது.. அந்தப் பார்வையின் அனல்வீச்சு ராதிகாவைச் சுட்டது... புரியாமல் திகைத்தவளை கூர்மையாகப் பார்த்தபடி...\n\"ஒன்றைத் தெரிஞ்சுக்கங்கம்மா... என்னோட செயல்களுக்காக நான் யார��க்கும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்லை... புரிஞ்சதா..\" என்று அதட்டினான் பாலமுரளி...\nஅந்த வார்த்தைகள் தனக்கானவை என்று தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டாள் ராதிகா... ஷோபாவின் முகத்தில் தெரிந்த இகழ்ச்சியை அவளால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை...\n' அவளால் நம்ப முடியவில்லை..\nஅவனை அவன் நோகடிப்பான்தான்... அதற்காக.. இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து இறங்கி விடுவானா..\nபெரியம்மாவுக்கே பாட்டு கிடைக்கும் போது... அந்த விவரத்தை அவளுக்குச் சொல்லிய தனக்கு என்ன கிடைக்குமோ என்ற நினைவில் நடுங்கிப் போனாள் மீனாட்சி...\nமெல்ல... வேலையிருப்பதைப் போல அங்கிருந்து அகன்று விட்டாள்..\n\"நீ உன் ரூமுக்கு போ ஷோபா...\" உத்தரவிடும் தொனியில் சொன்னான் பாலமுரளி...\n\"அத்தான்.. ஆண்ட்டி ஏதோ கேட்டாங்களே...\" தயங்குவதைப் போல நடித்தாள் ஷோபா...\n எடுத்துக் கொடுக்கிறாளா..' மேகலா மனதுக்குள் கொந்தளித்தாள்...\nஅந்த நாடகத்தைப் பார்க்க முடியாமல் ராதிகா மாடிக்கு விரைந்து விட... அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த பாலமுரளியின் மனதில் கோபத்தீ கனன்று கொண்டிருந்தது...\n'இவ கல்யாணமாகி வந்த பின்னாலும் அவன் இவ பின்னாடியே தென்காசிக்கு வருகிறான்னா... என்ன நோக்கத்தில் வர்றான்.. இவ எப்படி வாழ்கிறான்னு கண்கானிக்க வருகிறானா.. இவ எப்படி வாழ்கிறான்னு கண்கானிக்க வருகிறானா.. இவ வாழ்க்கை சரியில்லைன்னா என்ன பண்ணுவதாக உத்தேசித்திருக் கிறான்.. இவ வாழ்க்கை சரியில்லைன்னா என்ன பண்ணுவதாக உத்தேசித்திருக் கிறான்.. இவளுக்கு வாழக்கை கொடுப்பானா..\n\"நீ என் விருந்தாளி ஷோபா.. இனி உன்னை யாரும்... எதுவும் கேட்கவும் மாட்டாங்க.. சொல்லவும் மாட்டாங்க.. உன்னைக் கேட்பது.. என்னைக் கேட்பதைப் போல... ரூமுக்கு போ...\" பாலமுரளி அழுத்தமான குரலில் சொன்னான்.. பேசுவது தன் மகன்தானா என்று நம்ப முடியாமல் விழிவிரித்தாள் மேகலா...\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (32) அந்திமழை பொழிகிறது.. (32) அம்மம்மா.. கேளடி தோழி... (179) ஆசையா.. கோபமா... உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) எங்கிருந்தோ ஆசைகள்... (116) ஒற்றையடிப்.. பாதையிலே.. (34) கடாவெட்டு (1) கண்ணாமூச்சி.. ரே.. ரே.. (12) கல்யாணமாம் கல்யாணம் (1) கல்லூரிக் காலத்திலே.. (28) சிறுகதைகள் (1) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தொடுவானம் (18) நதி எங்கே போகிறது... (31) நிலாச் சோறு (16) நிலாவெளியில் (17) பனித்திரை (1) புலர்கின்ற பொழுதில் (42) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (13) முகில் மறைத்த நிலவு. (41) மூரத்தியின் பக்கங்கள் (13) மௌனமான நேரம்.. (22) ராக்கெட் (1) ராதையின் நெஞ்சமே.. (24) வந்தாள் மகாலட்சுமியே... (27) வாங்க பேசலாம் (10) வார்த்தை தவறியது ஏனோ.. (31) நிலாச் சோறு (16) நிலாவெளியில் (17) பனித்திரை (1) புலர்கின்ற பொழுதில் (42) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (13) முகில் மறைத்த நிலவு. (41) மூரத்தியின் பக்கங்கள் (13) மௌனமான நேரம்.. (22) ராக்கெட் (1) ராதையின் நெஞ்சமே.. (24) வந்தாள் மகாலட்சுமியே... (27) வாங்க பேசலாம் (10) வார்த்தை தவறியது ஏனோ..\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -131\n131 அம்மம்மா... கேளடி தோழி-என்னைத் தொடாமல் அவன் தொட்டானடி... \"ராதிகா...\" அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்...\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -148\n148 மோகத்தீயில் மூழ்கும் போது... அது சுடாமல் குளிர்ந்தது ஏன்... பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்க...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -131\n131 அம்மம்மா... கேளடி தோழி-என்னைத் தொடாமல் அவன் தொட்டானடி... \"ராதிகா...\" அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்...\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -148\n148 மோகத்தீயில் மூழ்கும் போது... அது சுடாமல் குளிர்ந்தது ஏன்... பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்க...\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,32,அம்மம்மா.. கேளடி தோழி...,179,ஆசையா.. கோபமா... உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,116,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,12,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சிறுகதைகள்,1,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...,31,நிலாச் சோறு,16,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..,31,நிலாச் சோறு,16,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/oppo-a83-2018-64gb-storage-4gb-ram-yellow-price-pwP9xX.html", "date_download": "2020-07-03T16:36:35Z", "digest": "sha1:MBROB7IDEPCJ7EXLPOP7F3C6RHXEYKJ4", "length": 14809, "nlines": 341, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஒப்போ அ௮௩ 2018 ௬௪ஜிபி ௪ஜிபி எல்லோ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஒப்போ அ௮௩ 2018 ௬௪ஜிபி ௪ஜிபி எல்லோ\nஒப்போ அ௮௩ 2018 ௬௪ஜிபி ௪ஜிபி எல்லோ\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஒப்போ அ௮௩ 2018 ௬௪ஜிபி ௪ஜிபி எல்லோ\nஒப்போ அ௮௩ 2018 ௬௪ஜிபி ௪ஜிபி எல்லோ விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஒப்போ அ௮௩ 2018 ௬௪ஜிபி ௪ஜிபி எல்லோ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஒப்போ அ௮௩ 2018 ௬௪ஜிபி ௪ஜிபி எல்லோ சமீபத்திய விலை Jul 01, 2020அன்று பெற்று வந்தது\nஒப்போ அ௮௩ 2018 ௬௪ஜிபி ௪ஜிபி எல்லோ���ிளிப்கார்ட், அமேசான் கிடைக்கிறது.\nஒப்போ அ௮௩ 2018 ௬௪ஜிபி ௪ஜிபி எல்லோ குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 14,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஒப்போ அ௮௩ 2018 ௬௪ஜிபி ௪ஜிபி எல்லோ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஒப்போ அ௮௩ 2018 ௬௪ஜிபி ௪ஜிபி எல்லோ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஒப்போ அ௮௩ 2018 ௬௪ஜிபி ௪ஜிபி எல்லோ - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 9613 மதிப்பீடுகள்\nஒப்போ அ௮௩ 2018 ௬௪ஜிபி ௪ஜிபி எல்லோ விவரக்குறிப்புகள்\nஆப்பரேட்டிங் சிஸ்டம் Android 7.1\nஹன்ட்ஸ்ட் கலர் Blue, Red\nஇன்டெர்னல் மெமரி 16 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Up to 256 GB\nப்ரோசிஸோர் சோறே Octa Core\nபின் கேமரா 13 MP\nசுகிறீன் சைஸ் 5.7 inches\nமியூசிக் பழைய தடவை No\nபேட்டரி திறன் 3180 mAh\nஆடியோ ஜாக் 3.5 mm\n( 1 மதிப்புரைகள் )\n( 540 மதிப்புரைகள் )\n( 2948 மதிப்புரைகள் )\n( 2973 மதிப்புரைகள் )\n( 2999 மதிப்புரைகள் )\n( 547 மதிப்புரைகள் )\n( 46191 மதிப்புரைகள் )\n( 60137 மதிப்புரைகள் )\n( 3803 மதிப்புரைகள் )\n( 136083 மதிப்புரைகள் )\n( 2404 மதிப்புரைகள் )\n( 7598 மதிப்புரைகள் )\n( 27215 மதிப்புரைகள் )\n( 3803 மதிப்புரைகள் )\n( 3265 மதிப்புரைகள் )\nView All ஒப்போ மொபைல்ஸ்\n( 59 மதிப்புரைகள் )\n( 5293 மதிப்புரைகள் )\n( 361426 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 121509 மதிப்புரைகள் )\nஒப்போ அ௮௩ 2018 ௬௪ஜிபி ௪ஜிபி எல்லோ\n4.3/5 (9613 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/mob-killed-youth-in-perambalur", "date_download": "2020-07-03T18:06:21Z", "digest": "sha1:WQZ7MS6F7YOV3UYZIMNXLZXCJJLS26JS", "length": 10648, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "ஏன் இந்த வேகம்; பைக்கில் மெதுவா போ!'- அட்வைஸ் சொன்னவரை கத்தியால் குத்திக்கொன்ற கும்பல் - Mob killed youth in perambalur", "raw_content": "\n`ஏன் இந்த வேகம்; பைக்கில் மெதுவா போ'- அட்வைஸ் சொன்னவரை கத்தியால் குத்திக்கொன்ற கும்பல்\n`மக்கள் அதிகமாக வசிக்கும் இடத்தில் ஏண்டா டூவீலரில் வேகமா போற' என்று தட்டிக்கேட்டவருக்கு கத்திக் குத்து.\n'மக்கள் அதிகமாக வசிக்கும் இடத்தில் ஏண்டா டூவீலரில் வேகமா போற' என தட்டிக்கேட்டவர் மற்றும் அவ��து நண்பர்களைக் கத்தியால் குத்திய சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில், மூவரை பெரம்பலூர் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.\nபெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, இவர் எளம்பலூர் வடக்குத் தெருவில் நேற்று முன்தினம் இரவு அதிவேகமாக டூவீலரை ஓட்டிச்சென்றார். இதைப்பார்த்த எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த தர்மதுரை என்பவர், மாரிமுத்துவின் வண்டியை நிறுத்தி, 'மக்கள் வசிக்கும் பகுதியில் அதிவேகமாகச் சென்றால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பாவது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கூட டூவிலரில் அதிவேகமாகச் சென்று மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஅது உனக்குத் தெரியுமா... இப்பகுதியில் வேகமா பேகா தே'னு சொல்லியிருக்கிறார். நீ என்னடா சொல்றதுனு அசிங்கமான வார்த்தைகளால் பேசியிருக்கிறார் மாரிமுத்து. இருவரும் கூடக்குறைய பேச, கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பிரச்னை வராமல் இருவரையும் தடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.\nஇதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து, அவர்களது நண்பர்களான கோபிநாத், ராஜாராமன், கார்த்திக் ஆகியோரை அழைத்து வந்துள்ளார். அப்போது, தர்மதுரை அவர்களது நண்பர்களான பாஸ்கர்,ராஜேஷ்,பிரகாஷ் ஆகியோர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது பின் பக்கத்திலிருந்து வந்து மூவரையும் சரமாரியாகக் கத்தியால் குத்தினர். இதில், படுகாயமடைந்த பாஸ்கர்,ராஜேஷ்,பிரகாஷ், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக பாஸ்கர், பிரகாஷ் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இதில்,பாஸ்கர் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் அழகேசன் வழக்குப் பதிந்து கோபிநாத், கார்த்திக், ராஜாராமன் ஆகியோரைக் கைது செய்து விசாரித்துவருகிறார்.\nஇதுகுறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசினோம்.” இரண்டு மாதத்திற்கு முன்புகூட இப்பகுதியில் அதிவேகமாகச் சென்று ஒருவர்மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த நிலையில், அதி வேகமாக வண்டியை ஓட்டக்கூடாது என்று சொல்வது தப்பா.\nஇதில் ஆத்திரமடைந்து, ��ூவரை கத்தியால் குத்துகிறான் என்றால், அவர்களது மனநிலை எப்படி இருக்கும். இதுபோன்ற ரவுடிகளை வெளியில் விடக்கூடாது அவர்கள்மீது கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்று கொந்தளிக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/21609-", "date_download": "2020-07-03T17:08:41Z", "digest": "sha1:DRF25U53KTROAXJX3VHSS5JY7HLVOLVR", "length": 7752, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது கொலை மிரட்டல் வழக்கு! | DMK former Minister E.V.Velu over the Death threats case!", "raw_content": "\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது கொலை மிரட்டல் வழக்கு\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது கொலை மிரட்டல் வழக்கு\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது கொலை மிரட்டல் வழக்கு\nசேலம்: ஏற்காடு தேர்தல் பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க.வினருக்கு கொலை மிரட்டல் விட்டதாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஏற்காடு தொகுதியில் அடுத்த மாதம் 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த ஏற்காடு எம்.எல்.ஏ. பெருமாளின் மனைவி சரோஜாவும், தி.மு.க. சார்பில் இளைஞரணியை சேர்ந்த மாறனும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட தேசிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தாததால், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதனால் அங்கு அனல் பறக்கும் பிரச்சாரத்தில் இரு கட்சி தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில், சேலத்தை அடுத்த காரிப்பட்டி பகுதியில் முன்னாள் அமைச்சர் மற்றும் தொண்ட்டா முத்து தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர்.\nஅப்போது தி.மு.க முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு, ஈரோடு இறைவன், கரூர் முரளி உள்ளிட்ட தி.மு.க பிரமுகர்கள் வேலுமணியின் காரை வழிமறித்து கொலை மிரட்டல் விட்டதாக தெரிகிறது. இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வேலுமணி காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.\nபுகாரின் பேரில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு உள்ளிட்ட தி.மு.க.வினர் மீது கொலை மிரட்டல் விடுத்தது உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/29062", "date_download": "2020-07-03T17:27:45Z", "digest": "sha1:Z63CUDRV6SL5RRUY4JVVDLG7QVKL7XAU", "length": 10638, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "போதை மருந்து, திருக்கைவால் சுறா கடற்படையினரால் மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் - ஜனாதிபதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,067 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது - பிரதமர்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி; ரணிலிடம் சி.ஐ.டி. விசாரணை\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nபோதை மருந்து, திருக்கைவால் சுறா கடற்படையினரால் மீட்பு\nபோதை மருந்து, திருக்கைவால் சுறா கடற்படையினரால் மீட்பு\nயாழ் வல்வெட்டித்துறை கடற்கரைப் பகுதியில், 90 கிலோ எடையுடைய கேரள கஞ்சா, நான்கு கிலோ ஹாஷிஷ் மற்றும் 4 கிலோ அபின் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.\nதமக்குக் கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தியபோதே மேற்படி போதை மருந்துகளை மீட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, திருகோணமலை துறைமுகப் பகுதியில், தகவல் ஒன்றின் அடிப்படையில் சோதனையிட்ட கடற்படையினர், சட்ட விரோதமான முறையில் திருக்கைவால் சுறா ஒன்று விற்கப்படவிருந்ததைக் கண்டுபிடித்தனர்.\nசுமார் நாற்பத்தைந்து கிலோ எடையுள்ள இந்த சுறாவை விற்க முயன்ற நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடற்படை திருகோணமலை வல்வெட்டித்துறை போதை மருந்து கஞ்சா திருக்கைவால் சுறா கடத்தல் சட்டவிரோத\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில், மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-07-03 22:04:26 கொரோனா வைரஸ் தொற்று சுகாதார அமைச்சு உறுதி\nநாட்டில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் - ஜனாதிபதி\nதற்போது காணப்படும் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்த்து விவசாயத்திற்கு நாட்டில் முன்னுரிமை வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.\n2020-07-03 21:17:59 அநுராதபுரம் மாவட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரச்சாரம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,067 ஆக அதிகரிப்பு\nநாட்டில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-07-03 20:58:37 இலங்கை கொவிட்-19 கொரோனா வைரஸ்\nஐக்கிய தேசிய கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது - பிரதமர்\nஇராஜதந்திர மட்டத்திலான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் போது பாராளுமன்றத்தின் அனுமதி அவசியம் என்ற யோசனையை அமைச்சரவையில் கொண்டுவர எதிர்பார்த்துள்ளேன்.\n2020-07-03 20:46:26 இராஜதந்திரம் பாராளுமன்றம் ஐக்கிய தேசிய கட்சி\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி; ரணிலிடம் சி.ஐ.டி. விசாரணை\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் அவருடைய இல்லத்திற்கு சென்றிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.\n2020-07-03 20:43:06 மத்திய வங்கி பிணைமுறி மோசடி ரணில் சி.ஐ.டி. விசாரணை\nஎம்.சி.சி ஒப்பந்தம் அழகானதாயினும் ஆபத்தானது: நிபந்தனைகளின்றி ஒப்பந்தத்தை இரத்து செய்யவேண்டும் - மீளாய்வு குழு\nபாரத் அருள்சாமியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு கண்டி மாவட்ட மக்கள் முன்வரவேண்டும்: மஹிந்தானந்த\nபோதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்கள் அரச உடமையாக்கப்படும்: தேசபந்து தென்னகோன்\nகுமார் சங்கக்காரவிற்கு எதிராக சர்வதேச சதி: நளின் பண்டார\nஜனாதிபதியின் நடவடிக்கைகளால் மக்கள் விரக்தி: சோசலிச சமத்துவக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14536/2019/11/gossip-news.html", "date_download": "2020-07-03T15:50:33Z", "digest": "sha1:ESSVSMM5SINRGNXETIX5NPPWNVPZWX24", "length": 12610, "nlines": 165, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Google நிறுவனம் Mobile Security நிறுவனங்களுடன் கைகோர்க்கவுள்ளது! - Gossip News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nGoogle நிறுவனம் Mobile Security நிறுவனங்களுடன் கைகோர்க்கவுள்ளது\nGossip News - Google நிறுவனம் Mobile Security நிறுவனங்களுடன் கைகோர்க்கவுள்ளது\nGoogle நிறுவனமானது எதிர்கால ���ொழில்நுட்ப உலகினை கருத்தில்கொண்டு மிகவும் ஆழமாக காலூன்றி வருகின்றது.\nஇதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.\nஇதன் ஒரு பகுதியாக Mobile Security நிறுவனங்களுடன் கைகோர்க்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி Eset,Lookout,மற்றும் Zimperium ஆகிய நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றவுள்ளது.\nAndroid சாதனங்களுக்காக PlayStore இல் தரவேற்றப்படும் Applicationகளில் தீங்குவிளைவிக்கக்கூடிய Applicationகளும் காணப்படுகின்றன.\nஎனவே இவ்வாறான Applicationகளை கண்டுபிடித்து நீக்கவேண்டிய தேவை Google நிறுவனத்திற்கு உள்ளது.\nஇதனை கருத்தில்கொண்டே குறித்த நிறுவனங்களோடு Google நிறுவனம் இணையவுள்ளது.\nஇந்தக் கூட்டு முயற்சிக்கு App Defense Alliance என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை 2.5Billionக்கு மேற்பட்ட Android சாதனங்கள் பயன்படுத்தப்படுவதுடன் இவற்றின் பயனர்களை பாதுகாக்க வேண்டிய தேவை Google நிறுவனத்திற்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nZoom அறிமுகம் செய்யும் புதிய வசதி\nமீள் பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் வருகின்றன PPE KIT\nதுணியால் ஆன முகக்கவசம் - உலக சுகாதார நிறுவனம்\nமெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்\nபிகில் சாதனையை முறியடிக்க இன்னும் நிறைய நாட்கள் வேண்டும் ; அர்ச்சனா கல்பாத்தி\n நாளுக்குநாள் மோசமாகும் நிலை - உலக சுகாதார நிறுவனம் கவலை #COVID19 #WHO\nஇந்தியாவில் மனித சோதனைக்கு தயாராகும் கொரோனா மருந்து\nகிளைகளை மூடிய ஆப்பிள் நிறுவனம் - காரணம் என்ன\nஅமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவன மயப்படுத்தப்பட்ட குற்றம் -தண்டனை இல்லையா\nதந்தை மகனை இயக்குவது மகிழ்ச்சியே ; உருகும் கார்த்திக் சுப்புராஜ்\nபிரபல பின்னணிப் பாடகர் பிரபு மரணம்\nஇலங்கை பாடசாலைகள் ஆரம்பம் | 5 லட்சம் தாண்டிய கொரோனா மரணங்கள் | Sooriyan FM | ARV LOSHAN & Manoj\nCWC தலைவர் பதவி எதிர்க்கும் முதல் ஆள் நான்தான் | Senthil Thondaman | Sooriyan Fm Viludhugal\nஉலகத்திலேயே மிகவும் விலையுயர்ந்த 10 கார்கள் இவை தான் Top 10 Most Expensive Cars In The World 2020\nஊரடங்கு தொடரும் | தனியார் வகுப்புக்கள் ஆரம்பம் | Sri Lanka Curfew News | Sooriyan Fm | Rj Chandru\nஉயிருக்கே உலை வைக்கும் ஆபத்தான சாகசங்கள் \nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅனைவரும் மாஸ்க் அணிந்தால் இந்த வசதி - டுவிட்டரின் நக்கல் பதிவு #Twitter #Covid_19\nபோட்ஸ்வானாவில் யானைகளின் மர்ம மரணம்\nஎனக்கு கொரோனா தொற்று இருப்பது உண்மைதான் பிரபல டிவி நடிகையின் உருக்கம்\nதந்தை மகனை இயக்குவது மகிழ்ச்சியே ; உருகும் கார்த்திக் சுப்புராஜ்\nபிகில் சாதனையை முறியடிக்க இன்னும் நிறைய நாட்கள் வேண்டும் ; அர்ச்சனா கல்பாத்தி\nவிஜய் + சிவகார்த்திகேயன் - இருவரும் உழைப்பாளிகள் என்கிறார் நெப்போலியன்\nஈரான் மருத்துவமனையில் வெடிப்பு சம்பவம்\nசாத்தான்குளம் கொலை வழக்கு முக்கிய சந்தேகநபர் உட்பட - 4 போலீசார் கைது.\nதிருமண வைபவத்தில் கொரோனாவின் அகோர தாண்டவம்\nகோடியை கடக்கும் கொரோனா பாதிப்பு\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம்\nஜெயலலிதா வேடத்தில் நடிக்க இவருக்கு தகுதி இருக்கா\nஇந்தியாவில் மனித சோதனைக்கு தயாராகும் கொரோனா மருந்து\nதிரையுலகம் முடங்கியதால் வீதியில் பாட்டு பாடி - காய்கறி விற்கும் நடிகர்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசாத்தான்குளம் கொலை வழக்கு முக்கிய சந்தேகநபர் உட்பட - 4 போலீசார் கைது.\nகோடியை கடக்கும் கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=49902", "date_download": "2020-07-03T16:05:32Z", "digest": "sha1:CWXVKVHQGTKOILDN4EFDK4TUERYU6GKU", "length": 3975, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "கேட்பாரற்று கிடந்த ரூ.500 நோட்டுக்கட்டு | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nகேட்பாரற்று கிடந்த ரூ.500 நோட்டுக்கட்டு\nTOP-4 சென்னை முக்கிய செய்தி\nMay 6, 2019 MS TEAMLeave a Comment on கேட்பாரற்று கிடந்த ரூ.500 நோட்டுக்கட்டு\nசென்னை, மே 8:சாலையில் கேட்பாரற்று கிடந்த 500 ரூபாய் நோட்டுக்கட்டினை, அவ்வழியாக சென்ற ஐடி ஊழியர்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.\nமதுரையை சேர்ந்தவர் செந்தில் (வயது 32) – தினேஷ் (வயது 29). இருவரும் சென்னை தரமணியில் அறை எடுத்து தங்கி ஐடி நிறுவனத்தில் பணியாற்றிவருகின்றனர்.\nஇந்த நிலையில், பெங்களூருவுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய தினேஷை, வேளச்சேரி விஜயநகரத்திலிருந்து தனது பைக்கில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார், செந்தில். இருவரும் தரமணியில் உள்ள தங்களது அறைக்கு சென்றிருந்தபோது, வழியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.500 நோட்டுக்கட்டை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஅதனை எடுத்து, வேளச்சேரி போலீசில் ஒப்படைத்துள்ளனர். அவை புழக்கத்தில் உள்ள ரூ.500 நோட்டு என்பதும், மொத்தம் ரூ.89,500 மதிப்புள்ள 179 நோட்டுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.\nபணத்தை யாரேனும் தவற விட்டு சென்றனரா அல்லது கொள்ளையடிக்கப்பட்ட பணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.\nஜதாவ் அவுட், ராயுடு இன்\nரஸல்லை மட்டுமே தோல்விக்கான காரணமாக கூறமுடியாது: தினேஷ் கார்த்திக்\nகட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் ஆலோசனை\nதமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் புகார் மனு\nஎங்களுக்கு எதிரான ஆதாரம் தர முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=26674", "date_download": "2020-07-03T15:36:03Z", "digest": "sha1:KSVNSP2VUZLJEO6WX5V5IWYANNPP24TT", "length": 22228, "nlines": 199, "source_domain": "rightmantra.com", "title": "பிள்ளையார் எழுதிய திருமண பத்திரிக்கை! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > பிள்ளையார் எழுதிய திருமண பத்திரிக்கை\nபிள்ளையார் எழுதிய திருமண பத்திரிக்கை\nஒளவையாரை பெரிதும் மதித்த பாரி – ஆம் முல்லைக்கு தேர் கொடுத்த பாரி – வாழ்ந்த பகுதி பறம்பு மலை. இன்று இது பிரான்மலை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். பாண்டிநாட்டு தலங்களில் இது ஐந்தாவது தலமாகும்.\nபாரி போரில் மாண்ட பிறகு அவரது பெண்கள் அங்கவையும் செங்கவையும் திருக்கோவலூரில் திக்கற்றவர்களாக வாழ்நாட்களை கழித்து வந்தனர்.\nஒளவையார் அப்பெண்களைக் கண்டார். ஒரு முறை மழையில் நனைந்து வந்த ஔவைக்கு அங்கவை சங்கவையர் நீலச் சிற்றாடை தந்து பேணினர். அது ஒளவைக்கு நினைவுக்கு வந்தது. ஒரு தாயின் ஸ்தானத்திலிருந்து அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதற்கு ஏற்பாடு செய்தார்.\nபலரிடம் சென்று பேசி, இருவருக்கும் ஏற்ற ஒரு மணமகனை தேர்ந்தெடுத்தார். திருமண அழைப்பிதழை இப்போது போல எழுதி அனுப்பும் வசதியெல்லாம் அக்காலத்தில் இல்லை. பனையோலையில் எழுதி ஆட்களிடம் கொடுத்தனுப்பவேண்டும். ஒளவையாரால் ஓலையை எழுதமுடியவில்லை. யாரைக் கொண்டு எழுதச் செய்யலாம் என்று எண்ணமிட்டார். அப்போது அவருக்கு நினைவுக்கு வந்தவர் நம் ஆனைமுகக் கடவுள்.\nஉடனே விநாயகப் பெருமானை நினைத்துப் பாடல் ஒன்றை பாடினார். விநாயகர் தாமதித்துவிட்டால் என்ன செய்வது எனவே விநாயகரையே சபிப்பது போல பாடலை இயற்றினார் ஒளவை. அது ஒளவையின் உரிமை அல்ல. தமிழுக்கு முழுமுதற் கடவுள் மீதிருந்த உரிமை.\nகரியுரிவைக் கங்காளன் காளாய் – பரிவுடனே\nகண்ணால ஓலை கடிதெழுத வாராயேல்\n– ஒளவையார் (தனிப்பாடல் திரட்டு)\nஇதன் பொருள் : ஆனைமுகா உன் தந்தங்களில் ஒன்றை முரித்து எழுத்தாணி ஆக்கிக்கொண்டுள்ளாய் என்பர். அங்கவை சங்கவை கண்ணாலத்துக்கு நீ வந்து அழைப்போலை எழுதவேண்டும். இல்லாவிட்டால் உன்னைச் சபித்து உன் ஆற்றலை அழித்துவிடுவேன்\nஅப்பன் எளியோர்க்கு எளியோன் என்றால் இவன் அதனினும் எளியோன் அல்லவா\n“ஒளவையே… இதோ வந்துவிட்டேன்… என்னை சபித்துவிடாதே” என்று முன் நின்றான் மூஷிகவாகனன். ஒளவையின் வேண்டுகோளுக்கேற்ப திருமண பத்திரிக்கைகளை எழுதித் தந்தான். கொம்பை ஒடித்து வியாசர் சொல்லச் சொல்ல பாரதத்தையே எழுதியவனுக்கு இது எம்மாத்திரம்…\nபரிகாரங்கள் என்பது ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் செலவு செய்து தான் செய்யவேண்டும் என்பதில்லை. நமக்கு அருகில் உள்ள பிள்ளையாருக்கு ஆத்மார்த்தமாக பக்தியுடன் செய்தாலே போதுமானது.\nபிள்ளையாரின் திருவுருவத்தில் நவக்கிரகங்களும் அடங்கிவிடுவர்.\nநெற்றியில் சூரிய பகவான். நாபியில் சந்திரன். வலது தொடையில் செவ்வாய். வலது கீழ்க்கையில் புதன். சிரசில் குரு அமர்ந்து அருள்பாலிக்கிறார். இடது கீழ் கையில் சுக்கிரனும், வலது கீழ்கையில் சநீஸ்வரரும் அமர்ந்திருக்கிறார்கள். இடது மேல் கையில் ராகு பகவான்.\nகுரு பெயர்ச்சியை காட்டி சில குறிப்பிட்ட ராசிக்கார்களை மிரட்டும் வேலை தொடங்கிவிட்டது. கணபதி இருக்க கவலையே வேண்டாம். பல்வேறு கிரகப் பெயர்ச்சி மற்றும் தோஷங்களால் தாம் அவதிப்படுவதாக கருதுபவர்கள் வீண் மன உளைச்சலை விடுத்து செவ்வாய் தோறும் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து விநாயகர் அகவல் படித்துவந்தாலே போதும். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் யாவும் நீங்கி, தன்னம்பிக்கை பெருகி, இல்லறம் சிறக்க வாழ்வார்கள். இந்த செவ்வாய் வழிபாடு நவக்கிரக தோஷத்திற்கு மட்டுமல்ல புத்திர தோஷத்திற்கும் சிறந்த பரிகாரமாகும். இதிலும் வேம்பும் அரசமரமும் இணைந்துள்ள மரத்தின் கீழுள்ள பிள்ளையார் என்றால் மிகவும் விசேஷம். அது போன்ற இடங்களை பார்த்தால் குறைந்தது பத்து நிமிடங்களாவது அங்கு அமர்ந்து (தக்க துணையுடன்) பிரார்த்தனையோ தியானமோ செய்வது கருத்தரிக்க மிகவும் உதவியாக இருக்கும்.\nஅண்மையில் நாம் சென்ற வயலூர் மற்றும் புதுவைப் பயணத்தில் பல இடங்களில் இத்தகு பிள்ளையாரை பார்க்க முடிந்தது.\nவிநாயகப் பெருமானை பொருத்தவரை அவர் அதிகம் எதிர்பார்க்காத எளிமையான தெய்வம்.\nஅக்காலங்களில் உழவர்கள் அறுவடை செய்து நெல்லை பிரித்தெடுக்கும்போது காற்றில் தூற்றுவார்கள். அப்போது போதிய காற்று வராமல் பணி தடைப்பட்டால், உடனே பசுஞ்சாணத்தில் பிள்ளையாரை பிடித்து, களத்து மேட்டில் வைத்து “காற்று வரவேண்டும் பிள்ளையாரப்பா” என்று வேண்டிக்கொள்வார்கள். உடனே காற்று பலமாக வீசும். அந்தளவு பிள்ளையார் எளிய மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போனவர்.\nஇது தவிர வீட்டிலேயே சுத்தமான கஸ்தூரி மஞ்சள் அல்லது குங்குமத்தில் பிள்ளையாரைப் பிடித்து அருகம்புல் கொண்டு பூஜித்து வருவது நலம்.\n(* உங்கள் பகுதிகளில் பூஜை காணாத, வருவாய் இல்லாத பிள்ளையார் கோவில் இருந்தால் நமக்கு தெரியப்படுத்தவும். நாம் வந்து நேரில் பார்த்து ஆனைமுகன் அருளால் பூஜைக்கும் அபிஷேகத்திற்கும் ஏற்பாடு செய்கிறோம்.)\nநல்வாழ்வுக்கு சில டிப்ஸ் – 28\nநமது டிப்ஸ் பகுதி நீண்ட நாட்களாக அளிக்கவில்லையே ஏன் ஒவ்வொரு முறையும் ஆவலோடு அதை எதிர்பார்த்து ஏமாந்து போகிறோம் என்று பல வாசகியர் கேட்டபடி உள்ளனர். நமது பதிவுகளே ஒரு டிப்ஸ் போல அமைந்துவிட்டதால் டிப்ஸ் என்று தனியாக எதுவும் அளிக்கவில்லை. இருப்பினும் ஆவலுடன் கேட்டவர்களுக்காக…\n‘உப்பு கட்டினால் லோகம் கட்டும்’ என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவு உப்பு ஒரு முக்கியமான பொருள். செல்வங்களுள் ஒன்று. அந்த உப்பை எப்போது வாங்கவேண்டும் என்று ஒரு வரைமுறை இருக்கிறது. வெள்ளிக்கிழமைகளில், தமிழ் மாதத்தின் துவக்க நாளில் வாங்கவேண்டும். முகூர்த்த நாளில் வாங்குவது சாலச் சிறந்தது. முகூர்த்த நாட்களில் வாங்கினால் வீட்டில் தனவிருத்தி அதிகரிக்கும்.\nஉப்பை கீழே சிந்துவது வீணாக்குவது கூடவே கூடாது. கல்யாணம், கிரகப் பிரவேசம் போன்ற விருந்துகளில் சாப்பிடும் இலையில் உப்பு வைக்கப்பட்டு நீங்��ள் அதை உபயோகிக்கவில்லை என்றால் அதில் சிறிது நீரை விட்டு கரைத்துவிடுங்கள்.\nபாலசங்கரன் நடத்தி தந்த பிள்ளையார் பூஜையும் அபிஷேகமும்\nவிநாயகனே வினை தீர்ப்பவனே – பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் பிள்ளையார்\nதும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும் வரும் துயர் யாவும் முன் நின்று தடுக்கும்\nதேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)\nவாக்கு தரும் நல்வாழ்வு தரும் – பிள்ளையாருடன் துவங்கும் புத்தாண்டு\nவாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்\nகுன்றத்தூர் திருமுறை விநாயகரும் அவரது சிறப்பும்\nஅருள் நிறைந்த ஒரு ஆண்டிற்கு அடித்தளமாய் அமைந்த ஆலய தரிசனங்கள்\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nமானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)\nஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)\nநெல்லுக்கு வேலியிட்ட நிமலன் – அதிதி தேவோ பவ – (3)\nதேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)\nவயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்\nபல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE\nஇளநீர் வியாபாரி செய்த தானம்\nஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….\nமனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்\n‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா\nயார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்\nபல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE\nஇளநீர் வியாபாரி செய்த தானம்\nமனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்\n“எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்\nஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….\nஇறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது \n“கடமையை செய், பன்மடங்கு பலனை எதிர்பார்” – இது பெரியவா கீதை\nமகாபாரதத்திலேயே மிக நல்லவன் யார்\nஐக்கிய அரபு நாடுகளில் குருவின் மகிமையை கேட்க ஒரு அரிய வாய்ப்பு\nஉயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்\nகலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்\n2 thoughts on “பிள்ளையார் எழுதிய திருமண பத்திரிக்கை\nபுதிய கோணத்தில் புகை படத்தில் காணும் பிள்ளையார் உள்ள கோவிலை பற்றி விபரம்\nஸ்ரீ மங்களாம்பிகை சமேத சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில், மதனந்தபுரம், போரூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=3030", "date_download": "2020-07-03T17:48:38Z", "digest": "sha1:2IK7IWKFHWVHKQLZEHVDTIJFVPPZPDXO", "length": 7096, "nlines": 98, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "வீடற்றவர்களுக்கான உலகக்கிண்ண கால்பந்து தொடரில், மெக்சிக்கோ அணி சம்பியன்..! – SLBC News ( Tamil )", "raw_content": "\nவீடற்றவர்களுக்கான உலகக்கிண்ண கால்பந்து தொடரில், மெக்சிக்கோ அணி சம்பியன்..\nNovember 20, 2018 Web Editor - AK\t0 Comments ஆப்கானிஸ்தான், ஆஸ்திரியா, இத்தாலி, உக்ரைன், உலகக்கிண்ண கால்பந்து, கொலம்பியா, சம்பியன் பட்டம், சிலி, பிரேஸில் அணி, மெக்சிக்கோ, ரஷ்யா, ஸ்கொட்லாந்து\nவீடற்றவர்களுக்கான உலகக்கிண்ண கால்பந்து தொடரில், மெக்சிக்கோ அணி சம்பியன் பட்டத்தை சுவிகரித்துள்ளது.\nஆண்களுக்கான கால்பந்து தொடரின் இறுதி போட்டியில், கொலம்பியா அணியை 5-3 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி மெக்சிக்கோ அணி, மூன்றாவது சம்பியன் பட்டத்தை வென்றது.\nஅதேவேளை பெண்களுக்கான கால்பந்து தொடரின் இறுதி போட்டியில், சிலி அணியை 6-3 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி பெண்கள் மெக்சிக்கோ அணி, மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது.\nஇதற்கு முன்னதாக பெண்கள் மெக்சிக்கோ அணி, கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவீடற்றவர்களுக்கான கால்பந்து உலகக்கிண்ணம் 16ஆவது முறையாக தற்போது மெக்சிக்கோ சிட்டியில் கடந்த 16ஆம் திகதி ஆரம்பமானது. இந்த தொடரில், 500 இற்கும் மேற்பட்ட கால்பந்து வீரர்கள் அடங்களாக 48 அணிகள் பங்கேற்றன.\nஇதுவரையில் நடைபெற்ற 16 உலகக்கிண்ண தொடரில், பிரேஸில் அணி மூன்று முறை சம்பியன் பட்டம் வென்றிருந்தது. தற்போது இந்த பட்டியலில் மெக்சிக்கோவும் இணைந்துள்ளது.\nமேலும், இத்தாலி, ஸ்கொட்லாந்து, சிலி, ஆகிய அணிகள் இரண்டு முறைகளும், ஆஸ்திரியா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், உக்ரைன், ஆகிய அணிகள் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.\n← இங்கிலாந்தில் உள்ளுர் நிருபர்களுக்கு பயிற்சி அளிக்கும் பேஸ்புக் நிறுவனம்\nஅவுஸ்ரேலியா பறந்தார் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் அகில தனஞ்சய.. →\nமெரில்பர்ன் கிரிக்கட் கழகத்தின் தலைவராக குமார் சங்கக்கார தெரிவு.\nஉலக சதுரங்க விளையாட்டு: உலக சம்பியனாக நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சென்\n19 வயதிற்கு உட்பட்ட இலங்கை கிரிக்கட் அணிக்கு சர்வதேச பயிற்றுவிப்பாளரை நியமிக்க நடவடிக்கை.\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய���திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயிலிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka?limit=7&start=3458", "date_download": "2020-07-03T18:21:17Z", "digest": "sha1:2KUTGEVKU2Q7PM7VEVXTPNWW2PDT3BTI", "length": 17077, "nlines": 241, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இலங்கை", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளிலும் த.தே.கூ வெற்றி\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கரைச்சி பிரதேச சபை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை உள்ளிட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.\nRead more: கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளிலும் த.தே.கூ வெற்றி\nவாக்கு எண்ணிக்கையை மீள உறுதிப்படுத்த வேண்டியுள்ளதாலேயே தேர்தல் முடிவுகள் தாமதம்: தேர்தல்கள் ஆணைக்குழு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் வெளியாவது தாமதித்துள்ளமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஊடக அறிக்கையொன்று சற்றுமுன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை) வெளியிடப்பட்டுள்ளது.\nRead more: வாக்கு எண்ணிக்கையை மீள உறுதிப்படுத்த வேண்டியுள்ளதாலேயே தேர்தல் முடிவுகள் தாமதம்: தேர்தல்கள் ஆணைக்குழு\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு: சராசரியாக 75 வீதமான வாக்குப்பதிவு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை மாலை 04.00 மணியளவில்) நிறைவுக்கு வந்தது.\nRead more: உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு: சராசரியாக 75 வீதமான வாக்குப்பதிவு\nஉள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்: 341 சபைகளுக்காக 8,325 உறுப்பினர்கள் தேர்வாவார்கள்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடு பூராவும் இன்று சனிக்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பித்துள்ளது. மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.\nRead more: உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்: 341 சபைகளுக்காக 8,325 உறுப்பினர்கள் தேர்வாவார்கள்\nதாமரை மொட்டில் வென���றவர்களை அமைதியான முறையில் கொண்டாடுமாறு மஹிந்த வேண்டுகோள்\nபொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள், அந்த வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.\nRead more: தாமரை மொட்டில் வென்றவர்களை அமைதியான முறையில் கொண்டாடுமாறு மஹிந்த வேண்டுகோள்\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு: 12 மணி வரையிலான நிலவரம்; திருமலையில் 50%, வவுனியாவில் 45%, யாழில் 40%\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வாக்களிப்பு மிகவும் ஆர்வமாக நடைபெற்று வருகின்றது.\nRead more: உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு: 12 மணி வரையிலான நிலவரம்; திருமலையில் 50%, வவுனியாவில் 45%, யாழில் 40%\nஉள்ளூராட்சித் தேர்தல் 2018: ஏற்பாடுகள் பூர்த்தி; நாளை காலை 07.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பம்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, நாளை சனிக்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கும் வாக்களிப்பு, மாலை 04.00 மணிக்கு நிறைவடையும் என்று தெரிவித்துள்ளது.\nRead more: உள்ளூராட்சித் தேர்தல் 2018: ஏற்பாடுகள் பூர்த்தி; நாளை காலை 07.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பம்\nவிக்னேஸ்வரன் தமிழ் மக்களை அநாதரவான அவல நிலைக்குள் தள்ளுகிறார்; மாவை சேனாதிராஜா காட்டம்\nஉதயங்க வீரதுங்க சர்வதேசப் பொலிஸாரினால் விடுதலை\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதித்துவக் கட்சி கூட்டமைப்பு என்பது மீண்டும் நிரூபிக்கப்படும்: இரா.சம்பந்தன்\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nயாரும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி நாட்டில் ஏற்படப் போகிறது: எம்.ஏ.சுமந்திரன்\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றமைக்கான சான்றுகள் இல்லை; விசாரணை நிறு���்தம்\n2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து, விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவில் நடைபெற்று வந்த விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nராஜபக்ஷ அரசாங்கம் குழப்பகரமானதாக மாறிவிட்டது: மனோ கணேசன்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், குழப்பகரமானதாக மாறிவிட்டது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் ஜே.இ.இ , நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு : மத்திய அரசு\nஇந்திய மத்திய அரசு அறிவித்தலின் படி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுகள் செப்டம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாஜகவின் தமிழக செயற்குழு உறுப்பினர்களாக நடிகைகள் கௌதமி, நமீதா உள்பட 10 பேருக்கு நியமனம்\nபாஜகவின் தமிழக செயற்குழு உறுப்பினர்களாக நடிகை நமீதா உள்பட சிலருக்கு புதிய நியமனம் அளிக்கப்பட்டுள்ளது.\nபுதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு\nரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.\nநேபாள பிரதமர் சர்மா ஒலிக்கு நெருக்கடி : பதவியை இழக்கும் அபாயம்\nஅண்மையில் ஏற்பட்ட நெஞ்சு வலியை அடுத்து காத்மண்டு கங்காலால் தேசிய இருதய மையத்தில் அனுமதிக்கப் பட்டுள்ள நேபாள பிரதமர் சர்மா ஒலி விரைவில் பணிக்குத் திரும்புவார் என்றும் அதன் பின் மக்களிடம் பேசுவார் என்றும் அவரின் செய்தி ஆலோசகர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?cat=97", "date_download": "2020-07-03T15:39:47Z", "digest": "sha1:MO2F5UHHEGMHHEL5375TAGVUSHWEBLPY", "length": 13506, "nlines": 106, "source_domain": "www.ilankai.com", "title": "முன்னாள் போராளி – இலங்கை", "raw_content": "\n8-வது இலங்கை அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச\nஇலங்கை மக்களாட்சி சோசியலிசக் குடியரசின் அரசுத்தலைவர்.\n13-வது இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச\nஇலங்கை அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.\nபாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உதவுவதற்கு இல­வ­ச இசை நி���ழ்ச்­சி­களை நடத்­துவோம்\nயுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உத­வி­களை பெற்றுக் கொடுக்கும் வகை­யி­லான பிர­மாண்­ட­மான இசை நிகழ்ச்­சி­களை இல­வ­ச­மாக நடத்தி தரு­வ­தற்கு நாங்கள் தயா­ராக உள்ளோம் என தென்­னிந்­திய பிரபல பின்னணிப் பாட­கர் எஸ்.பி.பால­சுப்­பி­ர­ம­ணியம் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் கூட்­டாக தெரி­வித்­துள்­ளனர். இவ்­வா­றான...\tRead more »\nகிளிநொச்சியில் தியாகதீபம் திலீபனின் நினைவு நிகழ்வு\nதியாகதீபம் லெப்ரினன்ட் கேணல் திலீபனின் 29 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியினரின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில், ஐந்து அம்சக் கோரிக்கையை...\tRead more »\nஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர் செந்தூரனின் வீட்டுக்குச் சென்றார்\nஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்ட சிவராசா ஜெனிகன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உயிர்நீத்த பாடசாலை மாணவன் செந்தூரனின் வீட்டுக்கு சென்று பெற்றோருடன் அளவளாவியுள்ளார். ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய முயன்ற...\tRead more »\nமனிதர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியமைக்காக கவலையடைகிறேன் – தமிழினி\nவிடுதலைப் புலிகள் அமைப்பில் அரசியல்துறையின் மகளிர் அணியின் பொறுப்பாளராக இருந்த தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி எழுதிய நூல் ஒன்று எதிர்வரும் பெ்பரவரி மாதம் தமிழில் வெளியிடப்பட உள்ளதாக தெரியவருகிறது. இந்த நூலின் சிங்கள மொழிப்பெயர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம்...\tRead more »\nயுத்தத்தில் ஒரு காலை இழந்துள்ள போராளி மீது தாக்குதல் அக்கரைப்பற்றில் சம்பவம்\nஅக்கரைப்பற்று மாநகரசபை பொதுச் சந்தையில் பிளாஸ்ரிக் பொருட்களை விற்பனை செய்துவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவரை சந்தையிலிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தியுள்ள இனந்தெரியாதோர் சிலர், அவரது பொருட்களையும் எடுத்து வீசிவிட்டு அவரையும் தாக்கியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடொன்று பதிவு...\tRead more »\nஇன்றைய அரசாங்கத்திலும் புணர்வாழ்வாளிக்கப்பட்ட போராளிகள் விசாரிக்கப்படுகின்றார்கள்\nவிடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் இலங்கை இராணுவ புலனாய்வாளர்களால் விசாரிக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் அன்றைய அரசாங்கத்திலும் இருந்தது, இன்றைய அரசாங்கத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். கல்விக்காய் ஏங்கும்...\tRead more »\nபிக்குமாரை கொலை செய்த கருணாவைக் கைது செய்யுங்கள் … சிங்கள மக்கள்\nபௌத்த குருமாரை கொலை செய்த கருணாவுக்கு அமைச்சர் பதவியும் நாட்டை அழித்த கே.பி.க்கு பிரபுத்துவ சிறப்புரிமையும் மஹிந்த ராஜபக் ஷசவின் ஆட்சியிலேயே வழங்கப்பட்டது. கருணாவையும் கே.பி யையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும்,அதைச் செய்யாமல் அவர்களை சுதந்திரமாக நாட்டில்...\tRead more »\nஉயிர்துறந்த மாணவனுக்காக தீபமேற்றி கறுப்புதினமாக அனுஷ்டிக்க அரசியல் கைதிகள் கோரிக்கை\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தனது உயிரை நீத்த கொக்குவில் இந்து கல்லூரி உயர்தர மாணவன் செந்தூரனுக்கு அஞ்சலியை செலுத்தியுள்ள அரசியல் கைதிகள், மாணவனின் தியாகத்தினை கறுப்புகொடி ஏற்றியும், தீபமேற்றியும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இன்று காலை...\tRead more »\nமேலும் ஒரு தொகுதி தமிழ் கைதிகளின் விடுதலை விரைவில் -நீதி அமைச்சர்\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபர்களில் மேலும் ஒரு தொகுதியினரை விடுதலை செய்வது ஒரு போதும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லையென நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்வாறு தடுத்து...\tRead more »\nகுமரன் பத்மநாதனின் வங்கிக் கணக்கு விபரங்களை அறிவிக்குமாறு இந்தியா கோரிக்கை\nகுமரன் பத்மநாதனின் வங்கிக் கணக்கு விபரங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்குத் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் இந்திய அதிகாரிகளினால் குமரன் பத்மநாதன் மற்றும் அவரது சில சகாக்கள்...\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2012/12/2.html", "date_download": "2020-07-03T16:24:48Z", "digest": "sha1:ZK4KPCBUVR3W2J4ZTHGM2VDLCQJDTIVQ", "length": 29647, "nlines": 132, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: சத்குரு மகரிஷி ஸ்ரீ பதஞ்சலியின் யோகதர்ஸன் (யோக தரிசனம் ) -பகுதி 2", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nசத்குரு மகரிஷி ஸ்ரீ பதஞ்சலியின் யோகதர்ஸன் (யோக தரிசனம் ) -பகுதி 2\nமனது நினைவுகளும், உணர்வுகளும் கலந்த ஒரு ஜடப்பொருளே.\nஏனெனில் அது எப்போதும் மற்றொரு ஜடப்பொருளைத்தான் சார்ந்து இருக்கிறது.\nஐந்து இந்திரியங்களுக்கு ஐந்து உணர்வுகளும் ஆறாவது புலனான மனது என்பது நினைப்பதற்கும், உணர்வதற்கும்,தீர்மானிப்பதற்கும். கண்ணில் படும் இப்புவியும், பிரஞ்சமும், ஜீவர்களுக்கு என்றும் நிலைத்தது போல் தோற்றமும், அதன் விளைவால் அவனது ஞான அறிவினை மழுக்கி மறைத்து வைத்துள்ளது.\nமேலும் நிலைத்தல் நிலையாமை கொள்கைகளையும் அறியவொட்டாது தடுத்து நிறுத்துகிறது.\nஇப்பிரஞ்சம் ஒரு தொகுப்பு அல்லது கலவை அதை தனித்தனியே பிரித்து விட்டால் பிரபஞ்சம் என்ற எதுவும் மிச்சமாய் இருப்பதில்லை.\nபிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் என்ன தொடர்பு நாம் பார்க்கும் அனைத்து கூட்டு தொகுதியில் மனிதனுடைய தனி இடமும், பங்கும் என்ன நாம் பார்க்கும் அனைத்து கூட்டு தொகுதியில் மனிதனுடைய தனி இடமும், பங்கும் என்ன இப்படைப்பு முழுமைக்கும் மனிதனோடு என்ன தொடர்பு இப்படைப்பு முழுமைக்கும் மனிதனோடு என்ன தொடர்பு மனிதன், தன்னை ஒரு மகத் என உறுதியாக உணர்வானேயானால், பிரஞ்சத்துள் நான் அடக்கம் என்றால், அவனுள் பிரபஞ்சமும் அடக்கம் தானே பிரஞ்சப் பொருளால் ஆனவனால், பிரபஞ்சத்தில் அவனால் நிகழ்த்தக் கூடியது எது, அவனாலும் ஒரு பிரஞ்சத்தை படைக்க முடியாதா\nஇரசாயனம், பௌதீகம், தாவர இயல், உயிரியல், வானியல், புவியியல், மன சாஸ்திரம், ஜோதிடம், மருத்துவம் இந்த ஒன்பதைப் பற்றியும் விஞ்ஞானக் கூற்றைக் கூறுவதாயின்\nஇரசாயனம்: எந்த எவ்வெவ்வகையான எண்ணற்ற மூலப்பொருட்களால் எவ்வாறெல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்து எண்ணற்ற ஜடப் பொருளை உருவாக்கியுள்ளவை என்றும்,\nபௌதீகம்: எல்லாவிதமான சக்திகளும் Energy Different இயற்கை விதிகளும் (Nature of Law) இப்பிரபஞ்ச நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துகின்றன என்றும்,\nதாவர வர்க்கங்களில் எண்ணிக்கை மருத்துவ குணம், இயற்கைச் சுழலை மேம்படுத்துதல் மற்றும் பிரிவுகளை அதன் தன்மைக்கு ஏற்றவாறு ஆய்வு செய்கின்றன எனவும்,\nஜீவராசிகள் என்ற அனைத்து பிராணிகள் அவற்றின்; வகைகள் இனம், குணம் அவற்றின் எண்ணிக்கை போன்றவற்றையும், இயற்கைச் சங்கலி போன்ற இதர இயல்புகளையும், கூறுவதுபோல்,\nபூமியின் மேற்புறத்தோற்றம் அதன் உட்புறத் தோற்ற்ம் உயிர்கள் தோன்றி வாழும் (உயிர்வாழி) கிரகம் மற்றும் அதன் இயற்கை வளம் அமைப்பு என்பதனை பற்றிக் கூறுவதுதாயும்,\nபழங்காலந்தொட்டு இன்றளவும் பேசப்படுகின்ற கோள்களையும் புதிதாய் கண்ணுற்ற (கண்டுபிடிக்கப்பட்ட) புதிய கோள்கள், நட்சத்திரங்களைப் பற்றி அவைகளின் பரிமாணம், ஒன்றுக்கொன்று கொண்டுள்ள இடைவெளி ஒன்றை ஒன்று சுற்றி வரும் பாதை அதற்கான காலம் மற்றும் அவற்றின ஈர்ப்பு சக்தி, வெளியேற்றும் சக்தி, அதனால் ஏற்படும் பாதிப்பு அல்லது பலன் இவ்வாறாய், பல்வேறு தகவல்களை சேகரித்து தருவதாயும், தொடர்ந்து ஆராயப்பட்டுவரும் முழு பிரபஞ்ச உண்மைகளை ஆய்ந்தறிய துடிக்கிற நிலையிலும் இவைகள், யாவும் ஏனைய அனைத்து இயல்களும் மனிதத்தோடு எவ்வகையில் தொடர்புற்றிருக்கிறது, மாறுபடுகின்றன, பாதிக்கப்படுகின்றன, பலன் தருகின்றன என்றெல்லாம் பார்க்கும் போது விஞ்ஞானத்துடன் ஒரளவு சாஸ்திர சம்பந்தத்துடன் கூடிய ஜோதிட இயல், மன இயல், மற்றும் மருத்துவம், உடற்கூறு சாஸ்திரம் என்பதெல்லாம் படைப்பின் ரகசியங்களை வளரும் விஞ்ஞானத்தால் இன்றும் முழுமையாக கண்டுபிடிக்கபடவில்லை என்பதை விஞ்ஞானிகளே ஒத்துக்கொள்ளும் நிலையில் நாம் மெய் ஞானத்தின் தூண்டுதல்களால் யாவற்றிற்கும் ஒரு இறுதி வினா-விடையாக இறைவன் -உளன் ஏதோஒரு அடிப்படைப்பொருளாக, ஒரு இருப்பாக இருந்து கொண்டு,அந்த அடிப்படைப் பொருள்யாது எனக் காண இயலும் போது மேற்கண்ட ஒன்பது விஞ்ஞான ஆய்வுகள் தொடர்ந்து செல்லாமல் நின்றுவிடுகிறது. அந்த அடிப்படைப் பொருளும் இந்தப் பிரபஞ்சத்தை மட்டுமல்லாது அதனுள் உயிருடன், அல்லது ஜடமாக இருக்கும் அத்தனையும் உண்டாகக் காரணமானது என்பதனை மெய்ஞானத்தால் யோகத்தின் வழியாக அறியப்பட்டது. எனும்போது காலமயமான இறைவனைக் காண்பது அதே யோக ஆற்றலால் தான் என ஊகிக்கலாம்.\nபிரபஞ்ச பிரம்மாண்டங்களிலிருந்து பரமாணு வரை அப்பரமாணுக்குள் இருக்கும் அசைவுகள் வரை திட்டமிட்டபடி கால கதியில் இயங்கி வருவதால் நுண் நொடி முதல் பரார்த்தம் வரை காலத்தின் அளவுகள் விரிந்து கொண்டேதான் இருக்கும்; வஸ்துக்கள் (பொருட்கள்) பரிமாணங்களு��ையது. பல தத்துவங்கள் வேகத்தின் அலகுகளை கொண்டது. (சத்தம், ஒலி, ஒளி) காலத்தின் நகர்வு அல்லது அலகுகள்(அளவைகள்) என்பது துவக்கம், முடிவு என இரண்டும் அதற்கு இல்லாததால் அதன் பரிமாணங்களாய் இருப்பது நடந்து முடிந்ததும் நடக்க இருக்கும் நிலைகளும் மட்டுமே. கால சக்கரத்தில் காலத்தின் அளவுகோல் பல உயிர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த, நிகழ்ந்து முடிந்த, நிகழ இருப்பதோடு சம்பந்தப்பட்டவையாகும். காலத்தின் உயிர்க் கடிகாரம் என்பதும் அதுவேயாகும்.\nஜீவன்கள் அக்கடிகாரத்தின்படி கால அளவுகளில் தத்தம் பணிகளைச் செய்து உரிய இடம் சென்றடைகின்றன. இவ்வாறே சிறு எறும்பும் அது வாழும் காலத்தில் (குறைந்த சில நாட்களில்) பரிபூரிண வாழ்வை முயற்சியால் முடித்தே செல்கின்றன. மனித வாழ்வின் பல வருட வாழ்க்கைச் செயல்கள் அதனுடைய குறுகிய வாழ்நாளில் செய்து ஒரளவு பூரண வாழ்க்கை பெற்று விட்டதாக எண்ணி வாழ்ந்து முடிக்கின்றன. உயிர்க் கடிகாரம் என்பது ஜோதிட தத்துவத்தின்படி 12 இராசிகளில் பின்னப்பட்டு இருக்கின்றன. ராசி எனில் உடல் எனவும், 12 உடல்கள் சேர்ந்து ஒரு ஜீவனின் உயிர்க்கடிகாரமாய் ஆகுகிறது.\nமேஷம், விருச்சிகம், உடலுக்கு = அங்காரகன் என்ற செவ்வாய் ஆதிக்கமும்,\nரிஷபம், தூலம் என்ற உடலுக்கு = சுக்கிரன் என்ற அசுர குருவின் ஆதிக்கமும்\nமிதுனம், கன்னி என்ற உடலுக்கு = புதனின் ஆதிக்கமும்\nகடகம் என்ற உடலுக்கு = சந்திரனின் ஆதிக்கமும்,\nசிம்மம் என்ற உடலுக்கு = சூரியனின் ஆதிக்கமும்\nதனுசு, மீனம் என்ற உடலுக்கு = குருவின் ஆதிக்கமும்,\nமகரம், கும்பம் என்ற உடலுக்கு = சனியின் ஆதிக்கமும் இருப்பதாக ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஒரு ஜீவனின் உடலில் செவ்வாய் என்பது = இரத்த சிவப்பணுக்களாகவும்,\nகுரு என்பது = வெள்ளையணுக்களாகவும்,\nபுதன் என்பது = பித்த நீராகவும்,\nசந்திரன் என்பது = இரத்த தட்டணுக்களாகவும்,\nசுக்கிரன் என்பது = விந்துவாகவும்,\nசூரியன் என்பது = எலும்பாகவும்,\nசனி என்பது = ரோம கால்களாகவும்,\nஇராகு, கேதுக்கள் = நாளமில்லா சுரப்பிகளாகவும் செயல்படுவதாக ரிஷிகள் கூறுகின்றனர்.\n27 நட்சத்திரங்கள் அறிவு பலன் (விவேக பலன்கள்) எங்கு தோன்றுகிதோ அதன்படி அந்த ஜீவனின் அறிவு செயல்படுகிறது.\nஉடலுக்கு ஆதாரமான உயிர் எனப்படும் இலக்கினம், பூர்வாதாரம் ஆகும்.\nஇலக்கினமும், இராசியும் உயிர்க் கடிகாரத்தின் ஆதாரமாகும்.\nஜீவன்களின் உயிர்க் கடிகாரம் ஜீவாத்மாகும்.\nகால சக்கரம் பராமாத்மாவாகும். கிரகங்களின் சுழற்சி கால மயமாகிறது.\nஇக்காலம் மனித வாழ்நாளில் ஒருவகை அங்கமாகிறது. இவ்வுடலைக் காப்பதற்கும் அதன் மூலம் ஆன்ம தரிசனம் கண்டு இறையானுபூதி பெறுவதற்கும் யோகம் பேருதவியும் நிச்சயமான வழியுமாகிறது.\nயோக பலன் அல்லது வெற்றி நிலையில் காலம் தனது முகவரியை இழக்கிறது எனவே அறிவு = பிரபஞ்ச முகமாய் பிரஞ்சத்தைச் சார்ந்தும் அறிவு, உடல் என்ற முகம் = உடலை சார்ந்தது.\nஅறிவு என்ற (பேரறிவு) முகம் ஆன்மாவைச் சார்ந்ததாகிறது.\nமேலும் விரித்து சொல்வதென்றால் அறிவு = பிரபஞ்சப் பொருள் என்றும், பிரபஞ்சப் பொருள் பிந்து பொருள் என்றும், பிந்து பொருள் = ஒளி என்றும் ஒளிப் பொருள் = ஒலிப் பொருள் என்றும், ஒலிப் பொருள் = உயிர், ஆன்மா என்றும் ஆகிறது. ஒளவைமுனி தன் ஞானக்குறளில் இதனை\n'எல்லா பொருளும் முடிக்கலாம் ஈசன் தன்\nஅக்னி, சூரியன், சந்திரன், பிரணவக்கலை = சாக்கிரம் என்ற நனவுநிலை.\nநனவு என்பது = சூட்சமம் என்ற உலகில் நனவு.\nதுறவு என்றால் தொடர்பு யாவற்றைவும் அறுப்பது.\nமிளகாய்ச் செடியில் பச்சைநிற இலை முதல் மிளகாய்ப்பழம் என்ற சிகப்பு வரை பரிணாம வகை என சிறுசெடி, செடி, இலை, கொப்பு, பூ, பிஞ்சு, காய், பழம் என பல்வேறு தொடர்புகளையுடையதாக இருப்பினும் அச்செடியின் பழம் என்ற பலன் தரும் நிலையில் செடியின் தொடர்பு அற்றுவிடுகிறது.\nஇறைதொடர்பு எனில் யாவற்றையும் பெறுவது.\nஇவ்வுடல் இருக்கும்போதே சூட்சம தொடர்பும், ஆன்மாவின் உதவியால் இறை தொடர்பும் பெற்றிட வேண்டும். இவ்வகை நிகழ்வுகளைச் சொல்லுதல் எளிதெனிலும் விளக்குதலும், பயனடைவதும் சற்று கடினமே.\nஎனவே இதனை எளிமையாக்குதற்கு யோகமே நிச்சய வழி.\nஒரு மனிதன் தான் வாழ்ந்த காலத்தில் அவனின் உடலும், மனமும் பல்வேறு மாற்றங்களை கண்டிருக்கிறது. எனினும் அவனுக்கு சூட்டிய பெயரின் உள்ளேயிருக்கும் அவன் அவனாகவே இருந்திருக்கிறான். அவன் பருவங்கள் குழந்தை, இளைஞன், நடுநிலைப்பருவம், பின் வயோதிகம் என்ற முதுமைப்பருவம் இவற்றையொல்லம் அவன் ஒவ்வொன்றாகக் கடக்கும் போது அவனின் மனமும், உடலும், ஒரே நிலையின்றி படிப்படியாக மாற்றங்களைக் கொண்டதாக தொடர்கின்றன.\nஆண், பெண், இருபாலருக்கும் பொதுவானதாகவும் அந்தந்த பருவத���திற்கு உரிய நிலையிலும் மனத்தின் செயல்பாடுகள் மாற்றங்களைப் பெற்றது. இதை உணர ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் யோக சூத்திரத்தினைப் பின்பற்றி வரும் சாதர்கள் நன்கு உணர தலைப்பட்டபின் அவர்கள் மனமும் உடலும் ஒரு சாதனை அல்லது அதன் மூலம் மேல்நிலை அடைந்து மானுடத் தத்துவங்களில் உடல், மனம் என்பதிலிருந்து விலகுவது போல் அதே சமயம் அதன் உதவியால் இவ்வுடலில் சாராது உடலின் மாற்றங்கள் மனதை சாராது. அவனுள் இருக்கும் ஆன்ம உடலில் அவனது சுயம் பாதிக்கப்படாமல் இருக்கவும், அவனுடைய நிஜ அடையாளம் என்றும் மாறாமல் பிறந்ததுபோல் இருந்தேன். அவனாகவே இன்றும் இருக்கிறேன். என் உடலால் மனதால் நிகழ்வுற்ற அத்தனை நிகழ்வுகளும் என்னுள்ளிருந்து விலகி நான் ஒரு சாட்சியாக மட்டும் இருப்பதை உணர்கின்றேன் .\nநான் ஆணோ, பெண்ணோ, அலியோ அல்ல.\nபிறப்பில் சம்பந்தப்பட்ட எந்த அடையாளமும் என்னுடையதில்லை.\nநிர்மலமான பளிங்கு போல் தெளிந்த நிலை விஷய சம்பந்தத்தால் பல நிறங்கள் தோன்றியது போல் இருப்பினும் அதில் எதையும் கலக்க முடியாத, மாற்ற முடியாத முழு நிறைவுடைய சுத்த அறிவோடு இருக்கின்ற பூரிபூர்ணத்தின் அங்கமாய் உள்ளேன்.\nஒலியாகவும் ஒளியாகவும் உருவாகவும் இருப்பதலொல்லம் காண்பதலொல்லம், உணர்வதலொல்லம் இறைவனுடைய அங்கங்களே என புரிந்துக் கொண்டு என்றும் மாறாது என்றும் புதிதாக என்றும் ஒரே மாதிரியாக இருக்கின்றன\nஇறைவன் அமைத்து தந்த சங்கேதம் என்னென்றும் சாஸ்திரங்களில் பேசப்படுகின்ற ஒலியானது பிரவணமே அதுவென்று உணர்ந்து பிரணவப் சப்தம் என்பது இறைவனின் பெயர் என ஆய்ந்து அறிந்து கொண்டேன்.\n'அம்மா' என்ற சப்தம் கேட்டவுடன் அந்தத் தாய் மகிழ்வதுபோல் 'ஓம்' என்ற சப்தம் இறைவனை மகிழ்விக்கும் மந்திரமாய் உள்ளது என்பதையும், அதுவே இறைவனது பெயர் என்றும் அறிந்தேன்.\nபிரணவ என்ற சொல், தஸ்ய = அந்த இறைவனுக்கு, வாசக = பெயராகும். எனவே சமாதிநிலை பேரமைதியில் பிரணவ ஞான ஒங்காரத்தினுள் சென்று ஒங்கார வடிவினைக் கண்டு ஒங்காரமாகவே மாறி ஒங்காரத்தினுள் உட் கலந்துவிடுவோம். யோக தர்ஸன் இதுவாய்த் தானிருக்கும் ஓம் சற்குருபாதம் போற்றி போற்றி.\nகுரு மொழியே வேதம் வேதம்\nகுரு விழியே தீபம் தீபம்\nகுரு பதமே காப்பு காப்பு...\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/65971/", "date_download": "2020-07-03T17:50:27Z", "digest": "sha1:257GCUYIDVUYTDFSOEUQGQ6BYBYCTV3J", "length": 6651, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "UPDATE: யாழில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் பலி: வெட்ட வந்தவர் என்கிறது பொலிஸ்! | Tamil Page", "raw_content": "\nUPDATE: யாழில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் பலி: வெட்ட வந்தவர் என்கிறது பொலிஸ்\nமானிப்பாய் பகுதியில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nவாளுடன் சென்ற கும்பல் ஒன்று பொலிசார் மீது தாக்குதல் நடத்த முயன்றபோதே, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமானிப்பாய் பூட் சிற்றிக்கு முன்பாக, இணுவில் வீதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.\n3 மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேரை மறித்தபோது அவர்கள் வாளால் வெட்ட வந்ததாகவும், அவர்கள் மீதே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸ் தர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 23 வயதான இளைஞன்.\nபொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இன்னொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.\nஎம் சி சி உடன்படிக்கை இலங்கைக்கு பொருத்தமானது; கையொப்பம் இடலாம்: சிறி ஜீனரத்ன தேரர்\nஆட்ட நிர்ணய சதி நடக்கவில்லை: பைலை குளோஸ் பண்ணியது பொலிஸ்\nபணிந்தது அரசு: இனி விளையாட்டு வீரர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட மாட்டார்கள்\nஇதுவரை 3 பேர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு துறைமுக சிக்கலை ஆராய குழு நியமனம்\nகனரக வாகனத்தில் சிக்க��ண்டு சிறுவன் பலி\nசுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து\nவவுனியாவில் அரசியல் கைதியின் வீட்டில் விசித்திரம்: 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nஇந்தவார ராசி பலன்கள் (28.6.2020- 4.7.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2014/12/blog-post_241.html", "date_download": "2020-07-03T17:26:25Z", "digest": "sha1:SNXTDGPZQGG4X75UJULY7T4O64GVUNV6", "length": 42408, "nlines": 324, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: ஆங்கிலத்தில் மார்க் அள்ளுவது எப்படி?", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஆங்கிலத்தில் மார்க் அள்ளுவது எப்படி\nமொழிப்பாடங்களில் ஒப்பீட்டளவில் தமிழை விட எளிமையானது ஆங்கிலம். தமிழ் அளவுக்கு மெனக்கெடல் ஆங்கிலத்தில் தேவையில்லை. ஆங்கிலத்தை ஊன்றிப் படிப்பவர்களால் இதை உணர முடியும்.\nதொழிற்கல்விக்கான கட் ஆஃப் மதிப்பெண்களில் பலர் ஒரே புள்ளிகளைப் பெறும்போது, பிறந்த தேதிக்கு அடுத்தபடியாக ஆங்கிலத்தில் எடுக்கும் மதிப்பெண் முன்னுரிமையாகக் கொள்ளப்படும். அதனால், தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்காதவர்கள் கூட ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண்கள் பெற உழைப்பார்கள். கட்டுரை மற்றும் பாராகிராஃப் அளவான விடைகளைத் தரவேண்டிய வினாக்கள் தவிர இதர பகுதிகளில் மதிப்பெண்களைக் குறைப்பதற்கு அதிக வாய்ப்பேயில்லை. எனவே கூடுதல் மதிப்��ெண்களைக் குவிக்க ஆங்கிலமே அதிகம் கைகொடுக்கும்.\nசராசரியானவர்கள், சிறப்பிடம் பெறுபவர்கள் என சகல மாணவர்களுக்கும் பயனளிக்கும் குறிப்புகளை இங்கே வழங்குகிறார், புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில முதுகலையாசிரியர் எம்.சலீம்.\nஆங்கிலத்தின் 2 தாள்களையும் பொறுத்தவரை, நேரம் தாராளமாக இருக்கும் என்பதால், அனைத்துப் பகுதிகளிலும் நன்றாகத் திட்டமிட்டு எழுதி, சரிபார்த்தாலே அதிக மதிப்பெண்கள் பெறலாம். தேர்வின் தொடக்கத்தில் கிடைக்கும் 15 நிமிடங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.\nபெரும்பாலானோர் தான் படித்த கேள்விகள் வந்திருக்கிறதா என்று பார்ப்பதோடு சரி, முழு வினாத்தாளையும் படிப்பது இல்லை. அப்படிப் படித்துத் பார்த்தால் கவனக்குறைவால் நிகழும் ஒன்றிரண்டு மதிப்பெண்கள் இழப்பைத் தடுக்கலாம். கவனக்குறைவால் கட்டுரைகள் மற்றும் பாராகிஃராப் அளவிலான விடைகளை மாற்றி எழுதிவிடுவார்கள். E.R.C-ல் Poem அடையாளம் காண்பதில் அலட்சியம் காரணமாக மதிப்பெண்களை இழக்க நேரும்.\nPresentation மற்றும் கையெழுத்தில் கவனம் செலுத்துவது , மொழிப்பாடத்துக்கு மிகவும் முக்கியம். இடமில்லை என்று வாக்கிய முடிவில் ஒரு வார்த்தையை உடைத்து, அடுத்த வாக்கியத்தின் தொடக்கமாக எழுதுவது கூடாது. பக்கத்தின் கடைசியில் ஒரு சில வரிகள் எழுதவே இடம் இருக்கிற நிலையில் புதிய பிரிவுக்கு விடை எழுத ஆரம்பிப்பதைவிட, கால் பக்கத்துக்குக் குறைவான அந்த இடங்களை பென்சிலால் அடித்துவிட்டு அடுத்த பக்கத்தில் எழுதுவது நல்லது. படிப்பது, எழுதிப் பார்ப்பது போன்ற பயிற்சிகள் மூலமே ஆங்கிலத்தில் எழுத்துப் பிழைகளை தவிர்க்க முடியும். சரியான கேள்வி எண்ணைக் குறிப்பிட்டிருக்கிறோமா என்று தேர்வின் இறுதியில் சரிபார்க்க வேண்டும்.\nமுதல் 10 வினாக்கள் Synonyms, Antonyms போன்ற ஒரு மதிப்பெண் வினாக்களில் அனைவரும் முழு மதிப்பெண்களைப் பெறலாம். இதற்கு ஒவ்வொரு பாடத்தின் முடிவில் இருக்கும் Glossary-யைத் தொடர்ந்து படித்து வருவதும், முந்தைய தேர்வு வினாத்தாள்களில் பயிற்சி பெறுவதுமே போதும். அடுத்த 10 வினாக்கள், தலா 2 மதிப்பெண்ணுடன் 20 மதிப்பெண்களைத் தரக்கூடிய, எளிமையான ஆங்கில இலக்கணம் பற்றிய வினாக்கள்.\nஇதில் மதிப்பெண் இழப்பது, அலட்சியம் காட்டுபவர்களுக்கு மட்டுமே நேரும். கேள���வி எண் 13-ல் Abbriviations, Acronym ஆகியவற்றில் எழுத்துப் பிழை அதிகம் வரும் என்பதால் சராசரி நிலையில் உள்ள மாணவர்கள், அவற்றை சாய்ஸில் விடலாம். கே.எண் 23-ல் Clipped word மற்றும் Sentence என 2ஐயும் எழுத மறப்பது பெரும்பாலானோரின் வாடிக்கையாக இருப்பதால், அதில் கவனம் அதிகம் இருக்கட்டும். இந்த 2 மார்க் வினாக்களிலும் முழு மதிப்பெண்கள் பெற பாட இறுதியில் இருக்கும் பயிற்சிகளை அவ்வப்போது திருப்புதல் மேற்கொண்டாலே போதும்.\nகீழ் வகுப்புகளில் இருந்தே அடிப்படையான ஆங்கில இலக்கணத்தில் தேர்ந்தவர்கள், அடுத்த 10 வினாக்களுக்கும் எளிதில் முழு மதிப்பெண்கள் பெறலாம். மற்றவர்களுக்குச் சற்றுக் கூடுதல் பயிற்சி தேவை. கே.எண் 36, 37,38 ஆகியவற்றில் முழு மதிப்பெண்கள் பெற பாடநூலில் 294 -297 பக்க பயிற்சிகளில் தேறினாலே போதும். அதிக மதிப்பெண்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இப்பகுதிகளில் கவனம் வேண்டும். பிரிவு C-ன் 15 மதிப்பெண்களைப் பெற, வாசித்து அர்த்தம் புரிந்தாலே போதும், முழு மதிப்பெண்கள் பெறலாம்.\nஅடுத்ததாக Poem (20மார்க்) பிரிவில் கெய்டுகளை விட, சொந்தமாக ஒரு நோட்டில் தனக்கான வகையில் தயார் செய்து அவற்றை கெய்டாகப் பாவிப்பது மதிப்பெண்களை அள்ளித்தரும். E.R.C தலா 3 மதிப்பெண் கேள்வியில், Poem மற்றும் Poet பெயர் எழுதினாலே 2 மதிப்பெண் கிடைக்கும். விரிவாக எழுதுபவர்களுக்கு கூடுதலாக 1 மதிப்பெண்தான். Poem அடையாளம் காண, ஆசிரியர் சொல்லித்தரும் Key words களை நினைவில் நிறுத்தப் பழகுங்கள்.\n2-ம் தாளில் 20 மதிப்பெண்களுக்கு (Aural and Oral skills) திட்டமிட்டுத் தயாராவதன் மூலம் 80 மதிப்பெண்களையும் எளிதாக வசமாக்கலாம். தேர்வுத்தாள் திருத்துபவர் விடையின் கூறுகளுக்குத் தனி மதிப்பெண்களை வழங்குவார் என்பதால், உள்ளடக்கம் சுமாராக எழுதினாலும் தொடக்கம் முதல் முடிவு வரை, ஆசிரியரின் அறிவுறுத்தலின்படி விடைக்கான கூறு நிலைகளைச் சரியாக அதன் வரிசைப்படி எழுதுவதன் மூலமே மதிப்பெண்களை அள்ளலாம்.\n7 துணைப்பாடங்கள்(Non-details) உள்ளடங்கிய பாடங்களை ஆசிரியர் நடத்தும்போதே நன்றாகக் கவனித்துக், கதைகளை அதன் நிகழ்வுகள், பெயர்களோடு உள்வாங்கியிருந்தாலே போதும், சராசரி மாணவர்களுக்குக் கூட மதிப்பெண்கள் உத்திரவாதம் உண்டு. 25 மதிப்பெண்களுக்கான பிரிவு ஏ-க்கு கட்டுரை தவிர்த்து, ஏனையவற்றில் இந்த வகையில் மதிப்பெண் பெறலாம். பிரிவு-B Study Skills-ல் சிறு கவனக்குறைவால் மதிப்பெண்களை இழப்பார்கள். உதாரணத்திற்கு இமெயில் குறித்த பதிலில் வெப்சைட் எழுதுபவர்கள் அதிகம். இதே பிரிவில் வரும் spot the errors, 5 மதிப்பெண்களையும் அடிப்படை இலக்கண அறிவுடன் எளிதில் அள்ளலாம்.\nபிரிவு C-ல் 5 மதிப்பெண்ணுக்கான Summary Writing பதில் எழுதுகையில் Title, Rough copy, Fair copy ஆகிய கூறுகளை முன்வைப்பதன் மூலமே 4 மார்க் பெற்றுவிடலாம். அதே போல அடுத்து வரும் 10 மார்க்கிற்கான Wanted (கே.எண்:24)கேள்வியிலும் From, to, Salutation, Body, Biodata கூறுகள் மூலமே 10 மார்க் பெற்றுவிடலாம். அடுத்த 15 மார்க்கிற்கான பிரிவு D-யிலும் (Non-Lexical Fillers மற்றும் Road map)ஓரளவு பொது அறிவோடு அணுகினால் போதும்.\nசராசரி மாணவர்கள் தவிர்ப்பதும், நன்றாகப் படிப்பவர்கள் சறுக்குவதுமான கட்டுரை பகுதிக்குத் தனிக்கவனம் வேண்டும். முதல்தாளில் பிரிவு டி, ஒன்றிரண்டு மதிப்பெண்கள் குறைக்க வாய்ப்புள்ள கட்டுரை மற்றும் பாராகிஃராப் அடங்கியது. இதில் ஆங்கில வழி மாணவர்கள் கூட சுலபமாக மதிப்பெண் இழப்பார்கள். அலட்சியம், அவசரம் ஆகியவற்றாலே பிழைகள் நேர வாய்ப்புள்ளது என்பதால், சொந்தமாக எழுதுவதைத் தவிர்க்கலாம்.\nஅப்படிச் சொந்தமாக எழுதுவதாக இருப்பின், முன்பே தயார் செய்ததை ஆசிரியரிடம் சரிபார்த்த பிறகு அவற்றைப் படித்து எழுதுவது சிறப்பு. சொந்த வார்த்தைகளைவிட, பாடத்தின் சொற்களஞ்சியத்தையே பின்பற்றலாம். இவை பிழைகளை தவிர்க்க உதவும். மேலும், முக்கிய இடங்களை வேறு நிற மையினால் (நீலம் அல்லது கறுப்பு) எழுதி வேறுபடுத்தி காட்டுவது, பென்சிலால் அடிக்கோடிடுவது, ஏற்கனவே பயிற்சி செய்த மேற்கோள்களை (Quotations)பயன்படுத்துவது ஆகியவை ஒன்றிரண்டு மதிப்பெண் இழப்பையும் தவிர்க்கும்.\nநன்றாகப் படிப்பவர்கள், எல்லோரும் பதிலளிக்க வாய்ப்புள்ள முதல் பாட கேள்விகளை சாய்ஸில் விட்டு, இதர பாடங்களை எழுதுவது தனித்தன்மையைப் பறைசாற்றும். தாமதமாகத் தேர்வுக்குத் தயாராகுபவர்கள் முதல் 2 பாடங்களை மட்டுமே ஊன்றிப் படித்து கட்டுரை, பாராகிஃராப் வினாக்களை எதிர்கொள்ளலாம். பிரிவு E, poetry பகுதியில், 3-ல் 1 என சாய்ஸில் எழுதலாம் என்பதால், முதலிரண்டு poemக்கான paragaraphs தயார் செய்தாலே போதும்.\nஇது தற்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கும் மாணவர்களுக்கான யோசனை மட்டுமே. 2-ம்தாளில் கட்டுரைக்கான கே.எண்: 12-ல், கதைதானே என்று கதைவிடுதல் கூடாது. படித்து சென்று எழுதுவதே ���லம். சொந்தமாக எழுதும் மீத்திறன் மாணவர்கள் கூட, தங்களது சொல்லாக்கத்தில் பாடப்பகுதி சொற்களஞ்சியத்திலிருந்து கட்டுரையாக்குவது நல்லது. சராசரி மாணவர்கள் கட்டுரைகளைத் தவிர்த்து விடுவார்கள். கொடுத்திருக்கும் குறிப்புகளை வைத்தே எழுத வேண்டிய கட்டுரை என்பதால், 10 மதிப்பெண் கேள்வியைத் தவிர்க்காது எழுதுவது மதிப்பெண் சரிவைத் தடுக்கும்.\nபிரிவு-F,10 மார்க் பொதுக்கட்டுரையில், வெறுமனே கதையாக அல்லாது தகவல்கள் நிரம்பிய தனிப்பட்டவை மற்றும் அறிவியல் தொடர்பான தலைப்புகளை சாய்ஸில் தெரிந்தெடுத்து எழுதுவது மார்க் குறைக்க வாய்ப்பளிக்காது. மேற்கண்ட தலைப்புகளில் முன்பே தயார் செய்து அவற்றை எழுதுவதே தவறுகளையும் தவிர்க்கும்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nபாலிசி பத்திரம்தொலைந்தாலும் பணம் பெறலாம்\nகடந்த 4 நாட்களாக தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர...\nTNPSC 2015-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை\nபள்ளி மாணவர் ஆதார் எண்ணை பெற்று பதிவு செய்யுங்கள்:...\nநேற்று நடந்த கவுன்சிலிங்கில் முறைகேடு ஆசிரியர்கள் ...\nதேசிய நல்லாசிரியர் விருது 2014-தகுதியானவர்களை தெரி...\nமுதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே\nதமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வ...\nசாய்ந்தது \"தல\".... டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு \"குட்பை...\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி 107 சதவீதமா...\nவரலாறு பாடத்தை முதன்மை பாடமாக படித்த ஆசிரியர்களுக்...\nஇருபாலர் மேனிலைப்பள்ளிகளிலிருந்து 2014-2015ஆம் ஆண்...\nதமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் உய...\nPGTRB- ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி\nடிட்டோஜாக் (TETOJAC) உயர் மட்டக்கூட்டம் ஜனவரி-7 அன...\nதொடக்கக் கல்வி - புதியதாக உருவாக்கப்பட்ட 128 தொடக்...\nTNTET: வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில் GO.71,...\nசத்துணவு ஊழியர் சம்பள முரண்பாடு தமிழக அரசுக்கு ஐகோ...\nநாட்டிலேயே முதன்முறையாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும...\nசெல்போன் வெடித்து 5ம் வகுப்பு மாணவர் காயம்\nஅடுத்த கல்வியாண்டு முத���் கேரளாவில் டிஜிட்டல் புத்த...\nஅண்ணாமலைப் பல்கலைக்கு, தேசிய தர மதிப்பீட்டுக் குழு...\nஆங்கிலத்தில் மார்க் அள்ளுவது எப்படி\nபள்ளிகளில் திருடு போன 'லேப்டாப்'புக்கு தலைமை ஆசிரி...\nபள்ளி மாணவன் மரணத்தில் சந்தேகம்: உடலை பாதுகாப்பாக ...\nஅடுத்த கல்வியாண்டில் 10ம் வகுப்புக்கு முப்பருவ கல்...\nஇடைநிலை ஆசிரியர் ஊதியம் குறித்த நீதிமன்ற தீர்ப்பும...\nபொதுத்துறை - தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி மா...\nபள்ளிகல்வித்துறை துணை செயலாளர் திரு.எஸ்.பழனிச்சாமி...\nபள்ளிக்கல்வித்துறை - கல்வித் தகவல் மேலாண்மை முறை -...\nமாவட்ட அளவிலான கணித திறனறி போட்டியில் மூலத்துறை அர...\nஇடைநிலை ஆசிரியர் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற ...\nபயிற்சிகளால் பள்ளி செயல்பாடுகளில் பாதிப்பு\n6 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்\nமுழு சுகாதர தமிழகம் இயக்கத்தின் பள்ளி அளவிலான பேச்...\nகுடும்ப பிரச்னையால் அரசுப் பணிகளில் பதவி உயர்வை மற...\nதேசிய திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015 சனிக்கிழமை...\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கிடையில் பிளவு ஏற்படுத்...\nஎன்.எம்.எம்.எஸ். தேர்வு குறித்த விழிப்புணர்வு இல்ல...\nஇந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மைய சேர்க்கைத் தேர்...\n2014-ம் ஆண்டிற்கான உலகி்ன் சிறந்த 10 விஞ்ஞானிகள் ப...\nநடைப்பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை\nஎஸ்எஸ்எல்சி மாணவர்களின் பெயர் பட்டியல் பிரவுசிங் ச...\nஆன்-லைன் மூலம்ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து ர...\nதனியார் இ-மெயில் சேவைகளை பயன்படுத்த வேண்டாம்: அரசு...\nஅரசு ஊழியர்கள் சொத்து விவரம் தாக்கல் செய்வதற்கான க...\nமது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்தச்தலைமை ஆசிரியர் ப...\nவாட்ஸ் அப்பில் பரவிய வழிப்பறி சம்பவம்: ஆசிரியையிடம...\nகுழந்தைகள் கொடுத்த காசுதான் 20 வருஷமா என் பசியை போ...\nசிறுநீர்ப் பாதை தொற்றை தவிர்க்க அருமருந்தாகும் தண்...\nகுரூப்-2 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தா...\nமத்திய அரசு ஊழியர்கள் குழப்பம்; கிறிஸ்துமஸ் லீவு உ...\nபெருக்கல் கணக்குகளை மிக எளிதாக தீர்க்கும் வழிமுறை,,,\nகற்பித்தலில் ஆசிரியர்களின் புதிய உத்திகளை பதிய வேண...\nஆசிரியர்கள் பிஎப் தணிக்கை விவகாரம் 63 தொடக்க கல்வி...\nபிளஸ் 2 மாணவர்களின் பெயர்ப்பட்டியல் சரிபார்ப்பு\nசுற்றுச்சூழல் நிதி பயன்பாடு; தொடக்க பள்ளிகள் தாமதம்\nபாலியல் வன்முறைகளை தடுக்கஆசிரியர்களுக்கு ச���றப்பு ப...\nபள்ளி மாணவன் சாவில் மர்மம் : பிரேத பரிசோதனைக்கு பெ...\nகுரூப்-4 தேர்வில் 10 லட்சம் பேர் போட்டி; உணர்த்துவ...\n10-ம் வகுப்பு தேர்வு கால அட்டவணையில் மாற்றமா\nநெட் தேர்வை எதிர்கொள்வது எப்படி\nஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர்களுக்கான...\nதொடக்கக் கல்வி - பள்ளி மாணவர்கள் மனச்சிதைவு காரணமா...\nஅன்பு நிறைந்த ஆசிரியர்களுக்கும், அவர்களின் குடும்ப...\nபிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் வாரம் செய்முற...\nஅ.தே.இ-பத்தாம் வகுப்பு தேர்வு கால அட்டவணையில் மாற்...\nவேலூர் அருகே மாணவி பலாத்கார கொலை: அரசிடம் அறிக்கை ...\nபடிக்கும் பள்ளிகளிலேயே எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு...\nசென்னை பல்கலையின் ஆசிரியர் தேர்வில் முறைகேடு: ஆட்ச...\nஅரசு நர்சிங் பள்ளிகளில் 100 இடங்களுக்கு அனுமதி\nகட்டாய கல்வி சட்டம்: இனி மாணவரை சேர்க்க முடியுமா\nடி.டி.இடி தேர்வு மதிப்பெண் சான்று வினியோகம்\nகுரூப் - 4 தேர்வில் குரான் தொடர்பான கேள்வியால் சர்...\nகணினியில் இருந்து கண்களைக் காக்க...\nநிலுவையில் உள்ள கோப்புகளை முடிக்க அதிகாரிகளுக்கு க...\nவேலூரில் பள்ளி மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை: ...\nவருங்கால வைப்பு நிதி தணிக்கைக்கு ஒவ்வொரு ஆசிரியரிட...\nபாதை இல்லாமல் பரிதவிக்கும் ஆசிரியர்கள், அலுவலர்கள்...\nபுதிதாக எட்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களுக்கு அன...\nகாவல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு ச...\nடிட்டோஜாக் உயர்மட்ட அளவிலான கூட்டம் ஜனவரி முதல் வா...\n2005ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,0...\nதிருவள்ளுவர் பிறந்த நாள் - மாணவர்களுக்கு கட்டுரை, ...\nஅரையாண்டு தேர்வு இன்று முடிகிறது விடுமுறைக்கு பின்...\nசுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும்\nமூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்கும் பணி த...\n15 நாட்களில் குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; வி.ஏ....\nகருணை அடிப்படையில் பணி நியமனம்: 18 வயது நிரம்பாதோர...\n10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் பெயர் பட்டிய...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-07-03T15:59:04Z", "digest": "sha1:IISSJNYOVG3RPSES4P6ZHU4ESOC6FECW", "length": 15586, "nlines": 160, "source_domain": "nadappu.com", "title": "நெல்லை Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசிங்கப்பூரில் ஜூலை 13 முதல் திரையரங்குகள் நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதி..\nகரோனா தொற்றால் மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உயிரிழப்பு : மு.க.ஸ்டாலின் இரங்கல்..\nதமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது..\nநீட் தேர்வு செப்.13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்…\nகரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட்.,15 முதல் பயன்பாட்டிற்கு வரும் : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ..\nஇந்தியாவில் ஒரே நாளில் 20,903 பேருக்கு கரோனா தொற்று..\nதமிழக பாஜகவில் பிரபல நடிகை நமிதாவிற்கு பொறுப்பு ..\nபிரதமர் மோடி திடீர் பயணமாக லடாக் சென்றார்..\nகரோனா மோசமானதல்ல என்ற மனநிலையை உருவாக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு..\nஉளுந்தூர்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு-விற்கு கரோனா தொற்று உறுதி..\nTag: 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், நெல்லை\n5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்….\n5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், நெல்லை,...\nநெல்லை, குமரி மாவட்ட அதிமுக செயலர்கள் நியமனம்..\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் ; கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலராக அசோக் என்பவரும், குமரி மேற்கு மாவட்ட...\n3 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு…\nதூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மனு பிற்பகலில் அவசரமாக விசாரிக்கப்பட...\nநெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா சென்னையில் கைது\nநெல்லையில் போலீசாரால் தேடப்பட்டுவந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா சென்னையில் கைது செய்யப்பட்டர். தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது...\nநெல்லை மாவட்டத்துக்கான வார்டுகள் வரையறை பட்டியல் வெளியீடு..\nநெல்லை மாவட்டத்துக்கான வார்டுகள் வரையறை பட்டியலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ளார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நெல்லையின் மாநகராட்சியில் 55 வார்டுகளும்,...\n‘ஒக்கி’ புயல் பாதிப்பு – போர்க்கால அடிப்படையில் நிவராணப் பணிகள் : தமிழக அரசு\nகன்னியாகுமரி தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் புயல் காற்றினால் விழுந்த 579 மரங்களில் 329 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் 2000 ஊழியர்கள் தீவிரமாக...\nஒகி புயல் எதிரொலி : தூத்துக்குடியில் பள்ளி ,கல்லூரிகளு��்கு நாளை விடுமுறை\nஒகி புயல் காரணமாக கன மழையால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (டிச.,1) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\n@thiruja இ���ிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\nBBC News தமிழ் - வி.பி.சிங் தமிழகத்திற்கு செய்தவை என்ன: மண்டல் கமிஷன் முதல் காவிரி நடுவர் மன்றம் வரை https://t.co/K6UIcafd7x\n@KarthickselvaFC இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/199348?ref=archive-feed", "date_download": "2020-07-03T16:58:16Z", "digest": "sha1:Y2Q5TQFO2JSQDOMULH47A3VJLONQ2QKV", "length": 9101, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை\nபிரித்தானியாவின் Cornwall பகுதியில் ஒரு மணிநேரத்திற்கு 87 mph மைல் தொலைவிற்கு அழுத்தமான காற்று வீசியுள்ளது பதிவாகியுள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nStorm Freya's என்ற இந்த காற்று அசுர வேகத்தில் இருந்ததால் கார்கள் சேதமடைந்தன, மரங்கள் மற்றும் அடிபட்ட கட்டிடங்களை தகர்த்தெறிந்துள்ளது.\nஇந்த வாரம் முழுவதும் காற்றழுத்தம் இருக்கும் என்றும் அப்படி வடக்கு இங்கிலாந்துக்கு Storm Freya's காற்று நகரும் என கூறப்பட்டுள்ளது.\nபிரிட்டன் ஃபெரி பாலம் மற்றும் சவுத் வேல்ஸில் அமைந்துள்ள 41, 42 ஆகிய சந்திப்பு நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.\nஆற்று தண்ணீர் அதிக கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதால் A465 சாலை மூடப்பட்டுள்ளது.\nஞாயிற்றுக்கிழமை காலை 3 மணியிலிருந்து திங்கட்கிழமை காலை 6 மணி வரை அதிக காற்றழுத்தம் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவடக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் பனிப்பொழிவுக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, வடகிழக்கு மிக மோசமாக பாதிக்கப்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமழை மற்றும் அதிக காற்றழுத்தம் காரணமாக M4 சாலையில் இரண்டு விபத்துகள் நிகழ்ந்தன, ஸ்வான்சீ மற்றும் பிரிட்ஜெண்டில் லைன்கள் இதன் காரணமாக மூடப்பட்டுள்ளன.\nசாலைகள் மற்றும் மரங்களுக்கு சேதம் ஏற்படலாம் என்றும் சாலை விபத்துக்கள், மின்சார நிறுத்தம் போன்றவை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகூரைகளிலும், மரக்கிளைகளுக்கு அருகில் நிற்க வேண்டாம் மற்றும் கடலோரப் பகுதிகளிலும் இருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-03T17:18:26Z", "digest": "sha1:67C2UF6CGNTK5PBOA5SWV7NS5ZF7CNHP", "length": 26739, "nlines": 471, "source_domain": "www.naamtamilar.org", "title": "அமெரிக்கா சிறீலங்காவின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகிறதுநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபெருந்தமிழர் சம்புலிங்கனாருக்கு புகழ்வணக்கம் – நெய்வேலி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பூவிருந்தவல்லி தொகுதி\nசிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்களில் நடந்தேறி வரும் தொடர்ச்சியான மணற்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்\nகொடி கம்பம் மற்றும் மரம் நடுதல் – குளித்தலை\nதொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் – உளுந்தூர்பேட்டை\nதொகுதி கலந்தாய்வு கூட்டம் – கிருசுணராயபுரம்\nபுதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல் – திருநெல்வேலி\nகப சுரக் குடிநீர் வழங்குதல் – திருப்போரூர்\nபாரம்பரிய மர விதைப்பண்னை அமைத்தல் – திருப்போரூர் சட்டமன்ற தொகுதி\nபொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்குதல் | விளாத்திகுளம் தொகுதி\nஅமெரிக்கா சிறீலங்காவின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகிறது\nநாள்: செப்டம்பர் 27, 2013 In: தமிழீழ செய்திகள்\nஅமெரிக்கா சிறீலங்காவின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளையே தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் சிறீலங்காவின் நலன்களைச் சீரழிக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.\nவடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக, அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n30 வருடங்கள் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்த பின்னர், ஜனநாயகத்தை ஏற்படுத்த சிறீலங்கா அரசாங்கம் தனது அதிகாரங்களைக் கொண்டு செயற்படுத்தி வருகின்ற போதிலும், அமெரிக்கத் தூதரகம் அவற்றை வலுவற்றதாக்கியுள்ளது.\nநாட்டில் பல கட்சிகள் இருக்கின்றன. சிறீலங்காவில் போர் உச்சத்தில் இருந்த போதும் கூட நாம் தேர்தல்களை நடத்தினோம்.\nஎனவே ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணி மீது குற்றம்சாட்டுவது நியாயமற்றது. தெற்கில், அமெரிக்க தூதரகத்தின் பின்னணியுடன் எந்த மட்டத்திலும் தேர்தல்களிலும் அவர்களால் வெற்றி பெறமுடியாது. எனினும் சில வங்குரோத்து அரசியல் கட்சிகள் கூட அமெரிக்கத் தூதரகத்தைப் போன்றே எம்மீது குற்றம் சுமத்துகின்றன.\nஅத்துடன் 18வது திருத்தச்சட்டத்தின் மூலம், சிறீலங்கா ஜனாதிபதியின் பதவி வரம்பு நீடிக்கப்பட்டதை மேற்குலக நாடுகள் விமர்சிக்கின்றன. ஆனால் அண்மையில் ஜேர்மனிய சான்ஸிலர் ஏஞ்சலா மேர்க்கல், மூன்றாவது முறையாக அந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஇதேவேளை, 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகளும் அவர்களைச் சார்ந்தவர்களும் தமிழ் மக்களுக்கு உத்தரவிட்ட போது, மேற்குலக சக்திகள் அதற்கு எதிராக எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை.\nஅந்த கட்சியினால் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியாது. வடக்கு மாகாணசபைத் தேர்லில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியானது பிரிவினைவாத உணர்வுகளை ஊக்குவித்துள்ளது என்று தவறாக எண்ணி செயற்பட்டால் அது மோசமான தவறாகி விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசனல் 4 தொலைக்காட்சியிடம் சிறீலங்காவின் புதிய போர்குற்ற ஆதாரங்கள்\nதிருச்சி நாம்தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் தியாகி லெப்.கேணல் திலீபன் உருவப்படத்திற்கு நினைவுச் சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி.\nமுல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான இனத்துவேசத்தின் வெளிப்பாடே\nஇலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்\nமலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்\nகேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து\nபெருந்தமிழர் சம்புலிங்கனாருக்கு புகழ்வணக்கம் ̵…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nசிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்களில் நடந்தே…\nகொடி கம்பம் மற்றும் மரம் நடுதல் – குளித்தலை\nதொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் – உளுந…\nதொகுதி கலந்தாய்வு கூட்டம் – கிருசுணராயபுரம்\nபுதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல்…\nகப சுரக் குடிநீர் வழங்குதல் – திருப்போரூர்\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2010/05/550.html", "date_download": "2020-07-03T16:07:54Z", "digest": "sha1:YONX7T45X7CTFOGT7CQY2ZYTYRMVK6AJ", "length": 7338, "nlines": 137, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "ராவணனின் 550 கோடி வசூல் டார்கெட்!", "raw_content": "\nராவணனின் 550 கோடி வசூல் டார்கெட்\nராவணன் உலகளவில் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருக்கிறது. 350 கோடி ரூபாய்க்கு உலகளவில் பிஸினஸ் ஆகியுள்ளது. 550 கோடி ரூபாய் வரை இப்படம் வசூல் செய்யும் என பேசப்படுகிறது.\nஅமெரிக்காவில் உள்ள அனைத்து திரையரங்கிலும் ராவணன் படத்தை திரையிட திட்டமிட்டிருக்கிறார்கள். ராவணன் ரீலிஸ் நாளில் எல்லா தியேட்டர்களிலும் ராணவன் மட்டுமே திரையிடப்பட இருக்கிறது.\nஐங்கரன் இன்டர்‌நேஷனல் நிறுவனம் லண்டனில் தன்வசம் உள்ள தியேட்டர்கள் அனைத்தையும் ராவணனுக்காக கொடுத்துள்ளதுடன், எந்த நிபந்தனைகளும் விதிக்கவில்லை என்பது ஹைலைட்.\nஇயக்குனர் மணிரத்னத்தின் சர���த்திரத்திலேயே அவர் இயக்கிய படங்களில் பட ரிலீசுக்கு பின் கதை உள்ளிட்ட எந்தவித உரிமையும் அவருக்கு கிடையாது என அக்ரிமெண்ட் போடப்பட்டுள்ளதும் இதுவே முதல் முறையாகும்.\nமொத்த உரிமையும் ரிலையன்சுக்கும், சோனி நிறுவனத்திற்கும் மட்டுமேவாம். மணிரத்னர், ஏ.ஆர்.ரஹ்மான், விக்ரம், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ரசூல் பூக்குட்டி என ராவணன் சம்பந்தப்பட்ட அனைவரும் உலக மார்க்கெட் உடையவர்கள் என்பதுதான் ராவணனுக்கு இத்தனை எதிர்பார்ப்பும், ஏகபோக விற்பனையும் கிடைக்க காரணமாய் இருந்திருக்கிறது.\nசூடு பிடிக்கும் ஹாட் மெயில்\nபிளாக்கில் Paypal டொனேசன் பாக்சை இணைக்க\nஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா\nஆட் ஆன் தொகுப்பு ஆபத்தானதா\nவிண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக்\nராவணனின் 550 கோடி வசூல் டார்கெட்\nஅசத்தல் கேமராவுடன் ஸ்பைஸ் மொபைல்\nமொபைல் போன் பாதுகாப்பில் சைமாண்டெக்\nபழைய மெயில் தொடர்புகளை ஜிமெயிலுக்குக் கொண்டு வர\nகோரிப்பாளையம் - சினிமா விமர்சனம்\nசிம்கார்டு மூலம் ஆன்-லைன் பரிவர்த்தனை\nகூகுளின் புதிய கூகுள் கேம்ப்\nகூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன் வடிவில் வைரஸ்\n10 லட்சம் ஆப்பிள் ஐபேட் விற்பனை\nஇணையம் தரும் இலவச டூல்கள்\nகுரோம் பிரவுசரில் எச்.டி.டி.பி. இனி வேண்டாம்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2012/04/blog-post_29.html", "date_download": "2020-07-03T15:48:35Z", "digest": "sha1:XF37UBWAX2AH5A44KSOMK2U7WGGJEPAT", "length": 17821, "nlines": 336, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: தெவிட்டா இன்பம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 29 ஏப்ரல், 2012\nஎன்னைத் தொட்டுச் செல்லும் மேகம்\nஎதையோ சொல்லி மறைந்து சென்றது.\nதமிழும் இனிதே தமிழ்க் கவியும் இனிதே\nகற்பனை இனிதே காட்சியும் இனிதே\nஆயிரம் விழிகள் இருக்க வேண்டும்\nஆயிரம் வாய்கள் இருக்க வேண்டும்\nதாளம் போடும் குடையின் துளிகள்\nகற்பனை விரிக்கத் தளமும் ஈன்றது.\nகாற்றும் மரமும் கதைகள் பேசும்\nகானக் குயில்கள் கவிகள் பாடும்\nவானும் மலையும் உரசிக் கொள்ளும்\nவனப்பினைப் பகர வாய்கள் போதா\nபரந்து கிடந்த நிலத்தினில் புரண்டேன்\nதமிழால் துள்ளிப் பாடம் சொன்னேன்\nதரித்து மெல்ல மீண���டும் வந்தது\nமலைகள் கற்ற தமிழின் பாடம்\nமீண்டு வந்து இதயம் நுழைந்தது\nஇறைவனை மெல்ல வரவழைத்து - அவன்\nகாதனில் ஒருமுறை கேட்க வேண்டும்\nமனிதனைப் படைத்ததும் ஏன் இறைவா\nஇயற்கையைப் படைத்ததும் ஏன் இறiவா\nதரித்து நல் இன்பம் காண்பான்\nகுடைந்து மெல்லக் கல் எடுப்பான்\nதொழிற்சாலைகள் கட்டித் துயர் தருவான்\nகூட்டில் கொண்டு அடைத்து வைத்து\nஎத்தனை அழகு இயற்கையில் இருக்க\nதாளிதம் செய்த குழம்பில் விட்டு\nஉண்டு மகிழும் இன்பம் மட்டும்\nஉயர்வே என்று உணரும் வாழ்வு\nவீட்டுக்கு வீடு கதைகள் பேசி\nகால்கள் போன போக்கில் எல்லாம்\nவீட்டு எல்லை மறந்து உள்ளம்\nநேரம் ஏப்ரல் 29, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 1:53\nஇயற்கையை தன் சுய நலத்திற்காக சுரண்டுவது மனிதன் வாடிக்கை. இயற்கையின் தெவிட்டா இன்பத்தை உணரவைக்கும் கவிதை\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநளவெண்பா கதைச் சுருக்கமும் சுயம்வரகாண்டத்தில் சில பாடல்களும்\nநளவெண்பா என்னும் காப்பியம் மகாபாரதத்தின் ஒரு துணைக்கதையாகும். நாடு உட்பட அனைத்து உடைமைகளையும் சூதினால் பாண்டவர்கள் இழந்து விடுகின்றனர். தர...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிச���்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-esther-9/", "date_download": "2020-07-03T16:31:51Z", "digest": "sha1:LUXYUHBQJUGKTQ7ZIPU3QURUZKXYKVFF", "length": 17722, "nlines": 232, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எஸ்தர் அதிகாரம் - 9 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible எஸ்தர் அதிகாரம் - 9 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எஸ்தர் அதிகாரம் - 9 - திருவிவிலியம்\nஎஸ்தர் அதிகாரம் – 9 – திருவிவிலியம்\n1 மன்னரின் வாக்கும் நியமும் நிறைவேற்றப்படவேண்டிய அதார் என்ற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாள் வந்தது. எதிரிகள் யூதரை மேற்கொள்ளலாம் என்று நம்பியிருந்த அந்த நாள், யூதர் தம் பகைவரை மேற்கொள்ளும் நாளாக மாறியது.\n2 அகஸ்வேர் மன்னரின் மாநிலங்களில் இருந்த யூதர் அனைவரும் தமக்குத் துன்பம் விளைவிக்க எண்ணியோர்க்கு எதிராய்த் தம் கைகளை நீட்ட அவரவர் தம் இடங்களில் ஒன்று திரண்டனர். வேற்றினத்தாரை அச்சம் ஆட்கொள்ள, அவர்களுள் எவராலும் யூதரை எதிர்த்து நிற்க இய���வில்லை.\n3 மொர்தக்காயைப் பற்றிய அச்சம் மன்னரின் அலுவல்களில் உதவி செய்கின்ற மாநிலத் தலைவர்கள், குறுநில மன்னர்கள், ஆளுநர்கள் அரச ஊழியம் செய்வோர் அனைவரையும் ஆட்கொள்ள அவர்களும் யூதருக்கு உதவி செய்யலாயினர்.\n4 மொர்தக்காய் அரச மாளிகையில் வல்லவரானார். அவரது புகழ் அனைத்து மாநிலங்கிளலும் பரவியது. அவரது ஆற்றல் மென்மேலும் வளர்ந்தது.\n5 எனவே, யூதர் தம் பகைவருக்கு எதிராயத் தாம் விரும்பியபடி செய்தனர். அவர்களை வாளால் தாக்கி வெட்டி வீழ்த்தினர்.\n6 சூசான் அரண்மனையில் ஐந்நூ று பேரை யூதர் கொன்றொழித்தனர்.\n7 பர்சந்தத்தா, தல்போன், அஸ்பாத்தா,\n8 போராத்தா, அதலியா, அரிதாத்தா,\n9 பர்மஸ்தா, அரிசாய், அரிதாய், வய்சாத்தா ஆகிய\n10 யூதரின் எதிரியும் அம்மாதத்தின் மகனுமான ஆமானின் புதல்வர் பதின்மரையும் அவர்கள் கொன்றனர். ஆயினும், அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடிக்கவில்லை.\n11 மன்னரின் பிற மாநிலங்களில் வாழ்ந்த யூதர் ஒன்று திரண்டு தம்மைப் பாதுகாத்துக்கொன்டனர். தம் பகைவரிடமிருந்து விடுதலை பெறுமாறு அவர்கள் எழுபத்தைந்து ஆயிரம் பேரைக் கொன்றனர். ஆயினும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையடிக்கவில்லை.\n12 அதார் மாதம் பதின்மூன்றாம் நாளையடுத்த பதினான்காம் நாளன்று அவர்கள் ஓய்வெடுத்தனர். அந்நாளை விருந்துண்டு மகிழும் விழாவாக ஆக்கினர்.\n13 சூசான் வாழ் யூதரோ அதார் மாதம் பதின்மூன்றாம், பதினான்காம் நாள்களில் ஒன்றுகூடி அடுத்துவந்த பதினைந்தாம் நாளை ஒய்வெடுத்து விருந்துண்டு மகிழும் விழாவாக ஆக்கினர்.\n14 அரணற்ற நகர்ப்புறச் சிற்றூர்களில் வாழந்த யூதர், அதார் மாதம் பதினான்காம் நாளை விருந்துண்டு மகிழ்ந்து ஒருவருக்கொருவர் அன்பளிப்பு கொடுத்துக் கொள்ளும் விழாவாக ஆக்கினர்.\n15 மொர்தக்காய் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் மடல்களில் வரைந்து, அவற்றை அருகிலும் தொலையிலும், மன்னர் அகஸ்வோரின் அனைத்து மாநிலங்களிலும் வாழந்த யூதருக்கு அனுப்பி,\n16 ஆண்டுதோறும் அதார் மாதம் பதினான்காம் பதினைந்தாம் நாள்களை\n17 யூதர் தம் பகைவரின் தொல்லையினின்று விடுதலை பெற்ற நாள்களாகவும் அவர்களின் துன்பம் மகிழ்ச்சியாகவும் புலம்பல் விழாக் கோலமாகவும் மாறின மாதமாகவும் கொண்டு. அந்நாள்களில் விருந்துண்டு மகிழவும், ஒருவருக்கொருவர் அன்பளிப்பு கொடுத்துக் கொள்ளவும், ஏழைகளுக்கு உணவளி���்கவும், வேண்டுமென்று நியமம் தந்தார்.\n18 யூதர்கள் தாம் செய்யத் தொடங்கிவாறும் மொர்தக்காய் தங்களுக்கு எழுதியவாறும் செய்ய உடன்பட்டார்கள்.\n19 ஆகாகியனும் அம்மதாத்தின் மகனுமான ஆமான், யூதர்க்கெல்லாம் எதிராய் இருந்து, அவர்களை அழிக்கவும், அடியோடு ஒழிக்கவும், “ப+ர்” என்ற சீட்டைப் போட்டான்.\n20 அப்போது எஸ்தர் மன்னரின் உதவியை நாட, யூதருக்கு எதிராய்ச் சதிசெய்த ஆமானின் தீவினை அவன் தலைமேல் விழுமாறு அவர் கட்டளை பிறப்பித்தார். அதன்படி அவனும் அவன் புதல்வரும் தூக்கிலிடப்பட்டனர்.\n21 எனவே, யூதர் இந்நாள்களை “ப+ர்” என்ற சொல்லினின்று எழுந்த “பூரிம்” என்ற பெயரால் அழைக்கலாயினர். “பூரிம்” என்ற இவ்விழாவிற்கு மொர்தக்காயின் மடலின் வாசகமும் அவர்கள் கண்டவையும் அனுபவித்தவையுமே அடிப்படை ஆயின.\n22 அவர்களும் அவர்களின் வழிமரபினரும் அவர்களைச் சார்ந்தோர் அனைவரும், இந்த இரு நாள்களை அவை பற்றிய மடல்களின்படியும் குறிக்கப்பட்ட காலத்திலும் கண்டிப்பாய்க் கொண்டாடுவது என்று கீழ்க் கண்டவாறு உறுதி ப+ண்டனர்.\n23 இந்நாள்கள் தலைமுறைதோறும் ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நகரிலும் நினைவுகூரப்பட்டுக் கொண்டாடப்படவேண்டும். “பூரிம்” என்ற இந்நாள்கள் யூதரிடையே கொண்டாடப்படாமல் போகா. இவற்றின் நினைவு அவர்களின் வழிமரபினரிடையிலும் ஒழிந்து போகாது.\n24 அபிகாயிலின் மகளான அரசி எஸ்தரும் யூதராகிய மொர்தக்காயும் “பூரிம்” பற்றிய இந்த இரண்டாம் மடலை முழு அதிகாரத்துடன் எழுதி உறுதிப்படுத்தினர்.\n25 அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அம்மடல் எழுதப்பட்டு, அகஸ்வேரின் ஆட்சிக்குட்பட்ட நூற்றிருப்பத்தேழு மாநிலங்களிலும் வாழ்ந்த யூதருக்கு அனுப்பட்டது.\n26 யூதராகிய மொர்தக்காயும் அரசி எஸ்தரும் இட்ட ஆணையின்படி “பூரிம்” என்ற இந்த நாள்களை யூதரும் அவர்களின் “வழிமரபினரும் குறிக்கப்பட்ட காலத்தில் நோன்பு, புலம்பல் நாள்களாகக் கடைப்பிடிக்க வேண்டும்.\n27 இந்தப் “பூரிம்” விழாப்பற்றிய ஒழுங்கமுறைகள் யாவற்றையும் உறுதிப்படுத்திய எஸ்தரின் ஆணை ஓர் ஏட்டுச் சுருளில் எழுதி வைக்கப்பட்டது.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2019/08/d-k.html", "date_download": "2020-07-03T18:03:23Z", "digest": "sha1:7ED3NOHXJBJC7GV7N2727ZJSSPI766VJ", "length": 45150, "nlines": 231, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: மீண்டும் மதன் ரவிச்சந்திரன்! வங்கிகள் இணைப்பு! D K சிவகுமார்!", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\n YG மகேந்திரன் நிறைய திரைப்படங்களில் அசட்டுத் தனமான வேடங்களில் நடித்திருந்தாலும் , நிஜத்தில் அசடு இல்லை. ஆனால் அவருடைய மகள் மதுவந்தி எப்படி காவேரி நியூஸ் மதன் ரவிச்சந்திரன் ஒரு நேர்காணலில் அதை வெளியே கொண்டு வந்துவிட்டாரோ காவேரி நியூஸ் மதன் ரவிச்சந்திரன் ஒரு நேர்காணலில் அதை வெளியே கொண்டு வந்துவிட்டாரோ இந்தப்பெண் தன் பாட்டியைப் போலவே ஒரு கல்வியாளர் இந்தப்பெண் தன் பாட்டியைப் போலவே ஒரு கல்வியாளர் கல்வி நிறுவனம் நடத்துகிறவர் என்பதை எப்படி எடுத்துக் கொள்வது\nமதுவந்தி இதற்கு முன்னும் ஊடகங்களில் கொஞ்சம் அபத்தமாக பேட்டி கொடுத்திருக்கிறார்.அங்கே பேசியது வேறு ரகம். இங்கே மதன் ரவிச்சந்திரனுடன் மிக அசட்டுத்தனமாக வாயாடுவது வேறு ரகம் ஒரு 27 நிமிடக் காமெடி ஒரு 27 நிமிடக் காமெடி அவ்வளவுதான் இந்தப்பெண்ணுடன் 27 நிமிடம் தாக்குப் பிடித்ததே மதன் ரவிச்சந்திரனுடைய நல்லகாலம்தான்\nபாண்டே எல்லாம் பிச்சை எடுக்கணும் மதன் கிட்ட... அப்புறம் இந்த திமுக சொம்பு சேவியர் நெல்சன் கொஞ்சம் வாங்கி குடி... பாமரனின் கேள்விகளை பிரதிபலிக்கும் மதன் இரவிச்சந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள் 🤝🤝🤝🤝🤝👍👍👍👍🔥🔥🔥🔥🔥\nஎங்கே பிராமணன் என்று சோ ஒரு தொடராக துக்ளக்கில் எழுதியதை ஜெயாடிவியில் சீரியலாகவும் ஒளி பரப்பினார்கள் மறைந்த பதிவர் டோண்டு ராகவன் தன்னுடைய வலைப்பதிவில் இந்த சீரியலுக்கு ஒவ்வொரு எபிசோடுக்கும் சுட்டி கொடுத்து, 106 பதிவுகளில் குறிப்புகளும் எழுதிக் கொண்டிருந்த அந்தநாட்கள் நினைவுக்கு வந்து போகிறது. சுட்டியில் டெக் சதீஷ் நெட்டின் பழைய லிங்குகள் இப்போது கிடைப்பது இல்லை என்பது கூடுதல் தகவல்.\nசரியும் பொருளாதாரம், வங்கிகள் இணைப்பு - மோடி மீட்பாரா என்று வெட்டித்தனமான தலைப்பை வைத்து துறைசார்ந்த அல்லது விஷயம் புரிந்த நபர்களிடம் கருத்துக் கேட்காமல்,ஒரு 20 நிமிடங்கள் புதுப்புது அர்த்தம் கற்பிக்க முயல்வது புதியதறுதலை டிவியின் தனிப்பாணி என்று வெட்டித்தனமான தலைப்பை வைத்து துறைசார்ந்த அல்லது விஷயம் புரிந்த நபர்களிடம் கருத்துக் கேட்காமல்,ஒரு 20 நிமிடங்கள் புதுப்புது அர்த்தம் கற்பிக்க முயல்வது புதியதறுதலை டிவியின் தனிப்பாணி அப்படியானால் இங்கே இதைப் பகிர்வானேன் அப்படியானால் இங்கே இதைப் பகிர்வானேன் முந்தைய பதிவில் சூட்டோடு சூடாக இந்தவிஷயம் குறித்து எழுதியதை நண்பர்கள் தனி விண்டோவில் பார்த்துக்கொண்டே (பெரும்பாலும் படங்கள் infographics தான்) இந்த 20 நிமிட விவாதத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்களேன் முந்தைய பதிவில் சூட்டோடு சூடாக இந்தவிஷயம் குறித்து எழுதியதை நண்பர்கள் தனி விண்டோவில் பார்த்துக்கொண்டே (பெரும்பாலும் படங்கள் infographics தான்) இந்த 20 நிமிட விவாதத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்களேன் விவாதத்தில் பேசுகிற ராதாகிருஷ்ணன் அச்சு அசலாக ஒரு கழக உபி மேடையில் பேசுகிற மாதிரியே தொடர்பில்லாத விஷயங்களைக் கோர்த்துப் பேசுகிறார்\n3 மணி நேரம் ·\nநான் 1980-ல் கனரா வங்கியில் சேர்ந்தேன். அப்போது CBEU எனப்படும் கனரா வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அமரர் - சி.எஸ் ( C S SUBRAMANIAN) அவர்கள்\nஅவர் மதுரை வந்தால் 'காலேஜ் ஹவுசில்' தான் தங்குவார். கூடவே ஊழியர் கூட்டத்தில் சொற்பொழிவும் ஆற்றுவார். ஒரு மாநாட்டில் சி.எஸ், மற்றும் அமரர் N. சம்பத் இருவரும் ஆற்றிய உரையும் கேட்டுள்ளேன்.\nஅது போக கோவை கீதா ஹால் கூட்டத்தில் தோழர் சி.எஸ் அவர்கள் ஆற்றிய அருமையான உரையும் கேட்டுள்ளேன். (1980 - 1982 சி.எஸ். அவர்கள் அமரர் ஆகும் வரை).\nஅப்போதெல்லாம் அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள் - பங்குச் சந்தைக்கு வராத காலம். ஒவ்வொரு அரசு வங்கியின் பெயர்ப்பலகையிலும் \"WHOLLY OWNED BY GOVT OF INDIA\"- என்று போட்டிருக்கும்.\nஆனால் அந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இடையே இருந்த போட்டி பலமானது. பெரிய பெரிய கம்பெனிகள், கல்வி நிறுவனங்கள், மற்றும் அரசுத் துறை நிறுவனங்கள் ( TNEB, TWAD, CO-OPTEX, STATE TRANSPORT CORPIRATIONS LIKE ANNA, JEEVA, CHERAN etc) இவற்றினுடைய BUSINESS ஐ பிடிப்பதற்கு எல்லா அரசு வங்கிகளும் போட்டிபோட்டன.\nஅந்தப் போட்டி எல்லா நேரங்களிலும் 'ஆரோக்கியமாக' இருந்தது எனக் கூற முடியாது சில பல நேரங்களில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளைக் 'குளிர்விக்க' சில பல வழிமுறைகள் கையாளப்பட்டதை அப்போது பணியில் இருந்த வங்கி உயர் அதிகாரிகள் அறிவர்\n'ஒரு பவுன் காயின் அன்பளிப்பு' முதல் வெளியில் கௌரவமாகச் சொல்லமுடியாத உபாயங்களும் கையாளப்பட்டதாக 'கிசு கிசு' ப்புகள் எழுந்தன\nபோட்டி என்றால் அவ்வளவு போட்டி - பெட்டி, புட்டி... ட்டி... என்று பெரும் நிறுவனங்களின் கார்பரேட் எக்சிகியூட்டிவ்களை 'குளிர்விக்கவே' LIAISON போல சில வங்கி அதிகாரிகள் செயல்பட்டது உண்டு பிசினஸ், டார்கெட், இவை இரண்டையும் விரிவுபடுத்தவும், அடையவும் அரசு வங்கிகளிடையே ஒரு CUT THROAT COMPETITION நிலவியது...\nஅப்போதுதான் வங்கி ஊழியர்கள் / அதிகாரிகளிடையே பரவலாக ஒரு எண்ணம் மேலோங்கியது - அது ஊழியர் சங்கக் கூட்டங்கள், மாநாடுகளிலும் எதிரொலித்தது\nதோழர் சி.எஸ், N சம்பத், இராம. வெள்ளையன் (மும்மூர்த்திகள் - தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனம்) உரைகளிலும் இந்த எண்ணம் வெளிப்பட்டது - நானே கேட்டு இருக்கிறேன்.\n'எல்லாமே அரசுக்குச் சொந்தமான வங்கி என்றால் எதற்கு இத்தனை பெயர்களில் தனித் தனி வங்கிகள்' 'எல்லாமே அரசுக்குச் சொந்தமான வங்கி என்றால் எதற்கு இப்படி ஒரு CUT THROAT COMPETITION' 'எல்லாமே அரசுக்குச் சொந்தமான வங்கி என்றால் எதற்கு இப்படி ஒரு CUT THROAT COMPETITION\n'மேலும் ஒரு வங்கியில் கடனாளி - மற்றொரு வங்கியில் ஜாமீன்தார் - அல்லது ஒருவருக்கே MULTIPLE LENDING அதிலும் IRDP போன்ற அரசாங்க SUBSIDY சார்ந்த திட்டங்களிலேயே ஒரு சில சமயங்களில் MULTIPLE LENDING அதிலும் IRDP போன்ற அரசாங்க SUBSIDY சார்ந்த திட்டங்களிலேயே ஒரு சில சமயங்களில் MULTIPLE LENDING... (அப்போதெல்லாம் CIBIL, CBS, KYC, ஆதார் எதுவும் கிடையாது... (அப்போதெல்லாம் CIBIL, CBS, KYC, ஆதார் எதுவும் கிடையாது) ஏன் இந்தப் போட்டி) ஏன் இந்தப் போட்டி\n'எனவே LIC என்று LIFE INSURANCE க்கு இருப்பது போல BANKING CORPORATION OF INDIA என்று ஒரு குடையின் கீழ் வர வேண்டும் - வேண்டுமானால் LIC போல EAST, WEST, NORTH, SOUTH, CENTRAL என்று நிர்வாக ZONE களை உருவாக்கலாம்\"\nஇவை எல்லாம் வங்கி ஊழியர் சங்க மாநாடுகளில் - UNHEALTHY AND CUT THROAT COMPETITION AMONG GOVT BANKS என்பதைப் போக்க ஒலித்த குரல்கள்\nஎனவே வங்கிகள் MERGER என்பது 1980 களில் நாம் விடுத்த கோரிக்கைதான் என்பதைப் போராடும் ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்\nஇப்படி ஒரு வங்கி ஊழியரின் குரலில் இருந்து எதையாவது புரிந்து கொள்ள முடிகிறதா\nசீனாதானாவை அடுத்து கர்நாடக காங்கிரசின் ஊழல் முகமாக அறியப்படும் DK சிவகுமார் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். சிதம்பரம் மாதிரியே கைதுநடவடிக்கையிலிருந்து விலக்குகோரி நீதி மன்றத்தை அணுகியதில் எந்த நிவார���மும் கிடைக்கவில்லை என்பது ஒருபுறம்\nதாங்கள் செய்தது எல்லாம் சட்டசம்மதத்துடன் தான் என்று நம்புவதும் தொடர்ந்து சாதிப்பதும் இது பிஜேபியின் பழிவாங்குகிற நடவடிக்கை என்று புலம்புவதும் ஊழல் புகார், மணி லாண்டரிங் வழக்குகளில் சிக்குகிற காங்கிரஸ் ஆசாமிகள் சமீபகாலத்தில் வாடிக்கையாகச் செய்கிற அரசியல் காமெடி தான் இது உப்பைத்தின்றவன், தண்ணி குடிக்கவேண்டிய நேரம்\nLabels: bank mergers, அரசியல் இன்று, எங்கே பிராமணன், நாடகமே கருநாடகமே\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிறைவு\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nதிருப்பூர் ஜோதிஜிக்கு சில சுவாரசியமான செய்திகள்\n#செய்திகள் செய்திகளின் அரசியல் புரிகிறதா\n #40 கொஞ்சம் செய்தித் தூவல்கள்\n #39 ஒரு இந்தியப் பெருமிதம்\n தேடி வரும் நல்ல செய்தி\n ஸ்ரீ அரவிந்தர் பிறந்த நாளும் கூட\nஆர்டிகிள் 370 மீதான ஒரு உருப்படியான விவாதம்\nஇம்ரான் கானுக்கும் சோனியாG காங்கிரசுக்கும் ஒற்றுமை...\n #காஷ்மீர் பிரிவினைவாதிகளை விட தேச...\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்க...\nஏழு நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nடம்மிப் பீசாக இருந்து கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில் சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம...\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nடைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது: Repercussions \"Althou...\nவழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலே...\n தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்\nஅரசியல் (328) அனுபவம் (218) அரசியல் இன்று (152) நையாண்டி (113) ஸ்ரீ அரவிந்த அன்னை (91) சண்டேன்னா மூணு (68) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (31) இட்லி வடை பொங்கல் (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) ஆ.ராசா (27) பானா சீனா (24) மெய்ப்பொருள் காண்பதறிவு (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) ரங்கராஜ் பாண்டே (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புத்தகங்கள் (19) புள்ளிராசா ���ங்கி (19) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) கருத்தும் கணிப்பும் (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) ஒரு புதன் கிழமை (15) கண்ணதாசன் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) தேர்தல் களம் (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) காமெடி டைம் (12) நகைச்சுவை (12) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) A Wednesday (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) மோடி மீது பயம் (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) தரிசன நாள் செய்தி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) படித்ததில் பிடித்தது (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மாற்று அரசியல் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) February 21 (5) next future (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஒரு பிரார்த்தனை (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம�� (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) மோடி மீது வெறுப்பு (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) சமூகநீதி (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=6%201061", "date_download": "2020-07-03T16:51:06Z", "digest": "sha1:RJ2PV273YTW4VWB7SNR7QTNEW6IHA4FV", "length": 13466, "nlines": 128, "source_domain": "marinabooks.com", "title": "வித்தியாசமான பலகாரசிற்றுண்டி வகைகள் Viththiyaasamaana Palakaarasitrundi Vagaigal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் கா��்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\n\"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.'' அதாவது நாங்கள் சமைத்து, சுவைத்த சிற்றுண்டி வகைகளை யாவரும் சுவைக்க வேண்டும் என்பதற்காகவே இந்நூலை வெளியிடுகின்றேன். மேலும், பலவிதமான பலகார சிற்றுண்டி சமையல்களை சொல்லும் நூல்களை படித்திருப்பீர்கள். ஆனால், இந்நூல் அவைகளையெல்லாம் விட வித்தியாசமானது. மேலும், சிற்றுண்டி சமையல்களை மட்டுமே சொல்லக்கூடியது. அத்தோடு இன்றைய காலகட்டத்தில், பெண்களின் சமையலை விட ஆண்களின் சமையலையே பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். அதனடிப்படையில் தான், \"பவர் ரைட்டர்: ஜவ்வை இஜெட் இந்நூலை எழுதியுள்ளார். அவர் ஒரு ஆண்மகன் என்றாலும், பெண்களின் மனதை அறிந்து சிற்றுண்டி சமையல்களை பற்றி சொல்லியிருப்பது பாராட்டுதலுக்குரியது. மேலும், என்னாலான அறிவுரைகளையும், அவருடன் இணைந்து இந்நூலில் நான் சொல்லியும் இருக்கின்றேன். ''பவர் ரைட்டர்'' ஜவ்வை இஜெட்டை பொறுத்தவரை அனைத்து துறைகளிலும் தன் முத்திரையை பதிப்பதில் ஆசை கொண்டவர். அவருக்கு தெரிந்த சிற்றுண்டி சமையல்களோடு, பல வித பலகார சிற்றுண்டி சமையல்களை கற்பனையாகவும் இந்நூலில் ஆக்கியுள்ளார் என்பது பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயமாகும் மேலும், இந்நூல் பெண்களுக்கு மட்டுமல்ல. தனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பல ஆண்களுக்கும் பயன்படும் என்பதில் நான் பெருமை கொள்கின்றேன். அப்படிப்பட்ட இந்நூலை அச்சிட்டு வெளியிடுவதில் ஆனந்தம் அடைகின்றேன்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nநீங்கள் பிறந்த தேதியும் அதிர்ஷ்டமான பெயர் அமைக்கும் முறைகளும் என்கலை விஞ்ஞானம்\nநீங்கள் பிறந்த தேதியும்வரும் நோய்களும் யோகாசன சிகிச்சை முறைகளும் பிராணாயாமம்,தியானம் அடங்கியது\nநீங்கள் பிறந்த தேதியும் திருமணப்பொருத்தம் பார்க்கும் முறைகளும்\nநீங்கள் பிறந்த தேதியும் ரொமான்ஸ் பொருத்தம் பார்க்கும் முறைகளும்\nவித்தியாசமான சைட்டிஷ் வகைகள் பொடி,துவையல் வகைகள் இணைந்தது\nவித்தியாசமான குழம்பு வகைகள் சைவம் & அசைவம்\nவித்தியாசமான வறுவல்,பச்சடி,சாஸ் வகைகள் ஊறுகாய்,வற்றல் வகைகள் இணைந்தது\nவித்தியாசமான ஜூஸ், சூப்,சாலட் வகைகள்\n30 நாள் 30 சுவை\n30 வகை அசத்தல் சமையல்\n30 நாள் 30 சமையல்\nநீங்கள் பிறந்த தேதியும் அதிர்ஷ்டமான பெயர் அமைக்கும் முறைகளும் என்கலை விஞ்ஞானம்\nநீங்கள் பிறந்த தேதியும்வரும் நோய்களும் யோகாசன சிகிச்சை முறைகளும் பிராணாயாமம்,தியானம் அடங்கியது\nநீங்கள் பிறந்த தேதியும் திருமணப்பொருத்தம் பார்க்கும் முறைகளும்\nநீங்கள் பிறந்த தேதியும் ரொமான்ஸ் பொருத்தம் பார்க்கும் முறைகளும்\nவித்தியாசமான சைட்டிஷ் வகைகள் பொடி,துவையல் வகைகள் இணைந்தது\nவித்தியாசமான குழம்பு வகைகள் சைவம் & அசைவம்\nவித்தியாசமான வறுவல்,பச்சடி,சாஸ் வகைகள் ஊறுகாய்,வற்றல் வகைகள் இணைந்தது\nவித்தியாசமான ஜூஸ், சூப்,சாலட் வகைகள்\n{6 1061 [{புத்தகம்பற்றி \"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.'' அதாவது நாங்கள் சமைத்து, சுவைத்த சிற்றுண்டி வகைகளை யாவரும் சுவைக்க வேண்டும் என்பதற்காகவே இந்நூலை வெளியிடுகின்றேன். மேலும், பலவிதமான பலகார சிற்றுண்டி சமையல்களை சொல்லும் நூல்களை படித்திருப்பீர்கள். ஆனால், இந்நூல் அவைகளையெல்லாம் விட வித்தியாசமானது. மேலும், சிற்றுண்டி சமையல்களை மட்டுமே சொல்லக்கூடியது. அத்தோடு இன்றைய காலகட்டத்தில், பெண்களின் சமையலை விட ஆண்களின் சமையலையே பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். அதனடிப்படையில் தான், \"பவர் ரைட்டர்: ஜவ்வை இஜெட் இந்நூலை எழுதியுள்ளார். அவர் ஒரு ஆண்மகன் என்றாலும், பெண்களின் மனதை அறிந்து சிற்றுண்டி சமையல்களை பற்றி சொல்லியிருப்பது பாராட்டுதலுக்குரியது. மேலும், என்னாலான அறிவுரைகளையும், அவருடன் இணைந்து இந்நூலில் நான் சொல்லியும் இருக்கின்றேன். ''பவர் ரைட்டர்'' ஜவ்வை இஜெட்டை பொறுத்தவரை அனைத்து துறைகளிலும் தன் முத்திரையை பதிப்பதில் ஆசை கொண்டவர். அவருக்கு தெரிந்த சிற்றுண்டி சமையல்களோடு, பல வித பலகார சிற்றுண்டி சமையல்களை கற்பனையாகவும் இந்நூலில் ஆக்கியுள்ளார் என்பது பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயமாகும் மேலும், இந்நூல் பெண்களுக்கு மட்டுமல்ல. தனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பல ஆண்களுக்கும் பயன்படும் என்பதில் நான் பெருமை கொள்கின்றேன். அப்படிப்பட்ட இந்நூலை அச்சிட்டு வெளியிடுவதில் ஆனந்தம் அடைகின்றேன்.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/591261/amp", "date_download": "2020-07-03T17:13:09Z", "digest": "sha1:C52BQWYTYFP44LBYBFRH6JLO7SGULYMC", "length": 8971, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Pregnancy deaths in ambulances as hospitals do not approve in Delhi Noida | டெல்லி நொய்டாவில் மருத்துவமனைகள் அட்மிட் செய்யாததால் ஆம்புலன்சில் கர்ப்பிணி உயிரிழப்பு | Dinakaran", "raw_content": "\nடெல்லி நொய்டாவில் மருத்துவமனைகள் அட்மிட் செய்யாததால் ஆம்புலன்சில் கர்ப்பிணி உயிரிழப்பு\nடெல்லி: டெல்லி நொய்டாவில் மருத்துவமனைகள் அட்மிட் செய்யாததால் ஆம்புலன்சில் கர்ப்பிணி உயிரிழந்தார். 13 மணி நேரமாக பிரசவ வலியில் ஆம்புலன்சில் நகரை வலம் வந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் பிரசவத்துக்கு அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். நீலம் என்ற அந்த பெண்ணின் உயிரிழப்பால் டெல்லி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nசீன பொருட்களுக்கு மறைமுகமாக தடை விதித்து வரும் இந்தியா: இந்நிலை நீடித்தால் ஜவுளித் துறை மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தகவல்..\nகொரோனாவின் கோரப்பிடியில் மகாராஷ்டிரா: இன்று ஒரே நாளில் 6,364 பேருக்கு தொற்று உறுதி\nகொரோனா அச்சுறுத்தல்... மருத்துவ படிப்புக்கான NEET தேர்வு வருகின்ற செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்..\nபிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன், ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன். ஏன் இந்தத் தயக்கம்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு\nமருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்.13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: மனிதவள மேம்பாட்டு அமைச்சர்\nடெல்லி, நொய்டா மற்றும் சுற்றுவட்டார இடங்களில் லேசான நிலநடுக்கம்\nமராட்டியத்தில் மக்கள் நெருக்கும் அதிகமான நகரம்...மும்பை தாராவியில் புதிதாக 8 பேருக்கு கொரோனா: மாநில சுகாதாரத்துறை தகவல்..\nலடாக் சென்று வந்த நிலையில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகான்பூரில் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த டிஎஸ்பி உட்பட 8 போலீசாரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 60.73% அதிகரிப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்..\nமருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு சலுகையை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது : பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்\nராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகரில் 7 நாட்கள் முழு ஊரடங���கு\nகல்வான் பள்ளத்தாக்கு மோதலில் காயமடைந்த வீரர்களை சந்தித்தார் பிரதமர் மோடி\nஜூலை 7 முதல் கொரோனா தடுப்பு மருந்து 'கோவாக்சின்'மனிதர்களுக்கு பரிசோதனை : சென்னை உட்பட 12 இடங்களை தேர்வு செய்தது ஐசிஎம்ஆர்\nநீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 60.73% அதிகரிப்பு\nபுதுச்சேரி மத்திய பல்கலையில் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அறிவிப்பு\nமருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி பிரதமருக்கு சோனியாகாந்தி கடிதம்\n370-வது பிரிவை ரத்து செய்தும் ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கில் முன்னேற்றம் இல்லையே: மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-03T18:30:01Z", "digest": "sha1:UM4MHTORWALVDPOZT6XAF5ZOGQLY7KZW", "length": 15407, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுரேஷ் சம்பந்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரு. சுரேஷ் சம்பந்தம் - 2020 ஆண்டு\nமுதன்மை செயல் அதிகாரி(CEO), ஆரஞ்சுஸ்கேப்.\nசுரேஷ் சம்பந்தம் ஆரஞ்சுஸ்கேப்(ஆங்கிலம்: OrangeScape) என்ற கணிணி மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிஸ்ஃபுலோ-ன்(ஆங்கிலம்: Kissflow) முதன்மை செயல் அதிகாரி ஆவார்[1][2][3]. புதுச்சேரியில் பிறந்து தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் வளர்ந்த இவர் ஒரு முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆவார்.\n1 கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை\nகல்வி மற்றும் தொழில் வாழ்க்கை[தொகு]\nசுரேஷ் சம்பந்தம் புதுச்சேரியில் பிறந்து தமிழ்நாட்டின் கடலூர் எனும் மூன்றாம் நிலை நகரில்(Tier-III city) வளர்ந்தார். ஒரு தன்னாக்க தொழில் முனைவோர் ஆன இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை கடலூர் புனித ஜோசப் பள்ளியில் 1990 ஆம் ஆண்டு முடித்தவுடன் தன் 17-ம் வயதில் தன் தந்தையாரின் நிலம், மனை, சொத்து விற்பனை தொழிலில் ஈடுபட்டார். பின்னர் 1993-ம் ஆண்டு தொலைதூரக் கல்வி முறையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றார்[1].\nசுரேஷ் சம்பந்தம் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களான ஹெவ்லட்-பேக்கர்ட்(HP) மற்றும் செலக்டிகா(selectica) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். ஹெவ்லட்-பேக்கர்ட்(HP) நிறுவனத்தில் மென்பொருள் பகுப்பாய்வாளராகப் 1997-ம் வருடம் பணியில் சேர்ந்த இவர் அங்கு 2000-ம் ஆண்டு வரை பணியில் இருந்தார். பின்னர் செலக்டிகா(selectica) நிறுவனத்தில் குழுத்தலைவராக காப்பீட்டுத்துறை தொடர்பான மென்பொருள் உருவாக்கத்தில் தன் சொந்த நிறுவனமான ஆரஞ்சுஸ்கேப்-ஐ தொடங்கும் வரை பணியாற்றினார்.\nசுரேஷ் சம்பந்தம் தன்னுடன் முந்தைய நிறுவனங்களில் பணிபுரிந்த மற்ற 4 குழுத்தலைவர்களுடன் இணைந்து 2003-ம் ஆண்டு ஆரஞ்சுஸ்கேப்-ஐ நிறுவினார். ஆரஞ்சுஸ்கேப் நிறுவனம் சென்னையை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் பணியிட தானாக்க மென்பொருள்(workplace automation platform), சாஸ்(ஆங்கிலம்: SaaS - Software as a Service) எனப்படும் மென்பொருளை சேவையாக தரும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக திகழ்கிறது. இந்நிறுவனம் இந்தியா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தனது அலுவலகங்களைக் கொண்டுள்ளது. 2012-ம் ஆண்டு கூகிளின், கூகுள் மேகக்கணிம தளத்தை(Google Cloud Platform) அடிப்படையாகக்கொண்டு கிஸ்ஃபுலோ(ஆங்கிலம்: Kissflow) எனப்படும் Digital Workplace மென்பொருளை வெளியிட்டது. இது இந்நிறுவனத்தின் முதன்மையான மற்றும் இத்துறையின் முன்னோடி மென்பொருள் ஆகும்.\n2012-ம் ஆண்டு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை இந்திய ஆரம்ப நிலை முதலீட்டாளர்களிடமிருந்து(Angel investors) முதலீடாகப் பெற்றது[4].\nசுரேஷ் சம்பந்தம் சாஸ் தொடர்பான சாஸ்பூமி(SaaSBoomi) எனப்படும் ஆசியாவின் பெரிய சாஸ் கலந்தாய்வு மாநாட்டின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார்[5]. மேலும் தொழில் முனைவு குறித்து இவர் பல தொழில் சார் மன்றங்களிலும், கல்லூரிகளிலும் 'சங்கே முழங்கு' உள்ளிட்ட தலைப்புகளில் தொடர்ந்து உரையாற்றிவருகிறார். ஃபோர்ப்ஸ்(Forbes), ஆந்த்ரப்புரூனர் இதழ்(Entrepreneur magazine), மீடியம்-இணையதளம்(Medium-website), ஆங்கில நாளிதழான தி இந்து உள்ளிட்டவற்றில் தொழில் சார்ந்த தலைப்புகளில் எழுதிவருகிறார்.\nசுரேஷ் சம்பந்தம் பின்ரும் 3 காப்புரிமங்களை தன் பெயரில் கொண்டுள்ளார் (தனியாகவோ அல்லது கூட்டாகவோ)\nசுரேஷ் சம்பந்தம் பற்றி பின்வரும் 3 புத்தகங்களில் அதிகாரங்கள் உள்ளன\nஜீரோ டூ ஹீரோ விகடன் பதிப்பகத்திலிருந்து[11].\n2018: சிஐஐ(CII - Confederation of Indian Industries)-யிடமிருந்து '2018-ம் ஆண்டுக்கான தொழில் முனைவோர் விருது'[12]\n2019: இன்டர்ஆப் 2019(Interop 2019) நிகழ்வில் சிறந்த இன்ட���்ஆப் விருது(Best of Interop Awards) கிஸ்ஃபுளோ நிறுவனத்திற்கு கிடைத்தது[13]\n2019: ஆனந்த விகடன் ஸ்டார்ட்அப் சாம்பியன் விருது[14]\nஆரஞ்சுஸ்கேப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2020, 11:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?view=article&catid=180%3A2006&id=270%3A2008-04-14-07-30-04&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=76", "date_download": "2020-07-03T17:18:45Z", "digest": "sha1:X5QRN5IIJRH5QRFQFJX3MSWAYOIEWM2M", "length": 33564, "nlines": 47, "source_domain": "www.tamilcircle.net", "title": "அன்னிய தலையீடு எதார்த்தமாகின்றது", "raw_content": "\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஇலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒரு அன்னிய தலையீட்டை நோக்கி வேகமாக முன்னேறுகின்றது. ஒரு தேசத்தின் இறைமை மேலும் இழிந்து போவதை இது துரிதமாக்கும். இனப்பிரச்சனை இருப்பதை மறுப்பவர்களும், இருப்பதை ஏற்றுக்கொண்டு ஒரு அரசியல் தீர்வுக்கு வரமறுப்பவர்கள் என, இரு தரப்பினரினதும் செயற்பாடுகள் தான்,\nஅன்னிய தலையீட்டுக்கான உந்துவிசையாக உள்ளது. இலங்கை மக்கள் மேலான புதிய ஒரு ஒடுக்குமுறையுடன் கூடிய அன்னீய தலையீட்டுக்கு, இவை கால் கோளாகின்றது.\nஇந்த அன்னிய தலையீடு இனப்பிரச்சனை உண்டு என்பதை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஒரு தீர்வையும் உடனடியாக கோருகின்றது. அதேநேரம் இதன் அடிப்படையில் சமாதானம் அல்ல. இராணுவ வழிகளில் புலியை அழிப்பதையும் அடிப்படையாகக் கொண்ட உள்ளடகத்தில் தான் நடைபெறுகின்றது. இதில் இருந்து புலிகள் தப்பிப் பிழைக்க முடியாது. இந்த நிலைமையே இலங்கை தொடர்பான இன்றைய சர்வதேச நிகழ்ச்சியாக, ஒரு அழுத்தமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.\nபுலிகள் இன்றைய வடிவில் தொடர்ந்தும் இருக்கமுடியாது. புலியின் அழிவு அரசியல் மற்றும் இராணுவ வழிகளில், தீர்க்கமானதாக மாறுகின்றது. மக்களில் இருந்து அன்னியமான மக்கள் விரோத புலிச் செயற்பாடுகளே அவர்களை அழித்துவிடும். அதாவது அன்னிய தலையீட்டுக்கு முன்னால் முற்றாக அவர்களை துடைத்தெறிந்துவிடும்.\nபொதுவான இன்றைய இந்த நிலைமையை மாற்றி அமைக்க கூடிய நிலையில் மக்கள் இல்லை. மக்கள் தமது சொந்த தலையீட்டை நடத்தக் கூடிய எந்த ஒரு அரசியல் செயற்பாடும் இன்று கிட��யாது. மக்களுக்கு எதிரான மக்கள் விரோத செய்லபாட்டுக் களமே வீங்கி வெம்புகின்றது. இந்த நிலையில் மக்கள் இந்த யுத்த அவலத்தில் இருந்து தப்பிப் பிழைக்க, அன்னீய தலையீட்டை ஆதரிக்கின்ற ஒரு கருத்து நிலையையே, அவர்கள் மாற்றுத் தீர்வாக கருதுகின்றனர். இதை திட்டமிட்டு அன்னிய சக்திகள் தமது எடுபிடிகள் மூலம் உருவாக்கியும் வருகின்றனர்.\nபுலித் தலைவர் புலம்பிக் காட்டும் பேரினவாதம்\nபுலித் தலைவர் பிரபாகரன் தனது 'மாவீரர்\" செய்தியில், பேரினவாதத்தின் கடந்தகால நிகழ்கால போக்கை பற்றி குறிப்பிடுகின்றார். இலங்கை வரலாற்றில் இதை மீள மீள சொல்லி அரசியல் செய்கின்ற தொடர்ச்சியில், இது மறுபடியம் சொல்லப்படுகின்றது. இதை இன்று மீளச் சொல்வதன் மூலம் நிலைமையை விளக்கிவிட முடியாது.\nபேரினவாதத்தின் கடந்தகால நிகழ்கால போக்கை தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் நன்கு அறிவர். ஏன் புலிகள் தமது எதிரியாக கருதும், அரசுடன் உள்ள கூலிக் குழுக்களும் இதை நன்கு அறிவர். சிங்கள பேரினவாதிகளும் கூட இதை கொள்கை அளவில் ஒத்துக்கொள்கின்றனர். புலித் தலைவர் அதை மீளச் சொல்லுகின்றார் என்றால், இது புலிகளின் அரசியல் அனாதையாகிய வங்குரோத்தின் மொத்த விளைவாகும்.\nநேர்மையாக மக்களுக்கு சொல்லக் கூடிய எந்தச் செய்தியும் புலிகளிடம் கிடையாது. ஒரு அரசியல் பேச்சு வார்த்தையை வெற்றிகரமாக நடத்தமுடியாத நிலையில், பேரினவாதத்தை பழையபாணியில் மீள ஓப்புவித்து ஒப்பு பாடவேண்டிய நிலை உருவாகின்றது. அமைதி சமாதானம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றிய, கடந்த ஜந்து வருடத்தில் பேரினவாதம் பேரினவாதமாகவே இருக்க, அதை நடைமுறையில் அம்பலப்படுத்த முடியாத நிலை புலிக்கு உருவானது.\nபேரினவாதிகள் தமிழ் மக்களுக்கு பிரச்சனை உண்டு, அது தீர்க்கப்பட வேண்டும் என்று கூறிய படி, அதை தீர்க்காமலேயே புலிகளை முழுமையாக தனிமைப்படுத்தி அம்பலப்படுத்தியுள்ளனர். வெற்றிகரமான இந்த பேரினவாதத்தின் வெற்றிக்கு முழுப்பொறுப்பும் புலிகளைச் சாரும். நிரந்தரமான ஒரு சமாதான தீர்வை கோருவதில் இருந்தும் புலிகள் தனிமைப்பட்டுள்ள நிலையில், பேரினவாதம் புலிக்கு வெளியில் தீர்வை வைக்கவுள்ளது. அவர்கள் முன்வைக்கும் இந்த தீர்வு மூலம், புலிகளை தனிமைப்படுத்தும் அடுத்தகட்ட நகர்வை நோக்கி பேரினவாதம் வேகமாக வெற்றிகரமாக நகருக���ன்றது.\nஇப்படி புலிகள் குறுகிக் கூனி வருகின்றனர். புலிகளோ பேச்சுவார்த்தை என்ற பெயரில், தனது பாசிச மாபியாத்தனத்தில் கவனத்தை குவித்து, அதற்குள் தான் அனைத்தையும் மையப்படுத்தினர். 1995 இல் சந்திரிகா அரசு நிரந்தர தீர்வு பற்றி பேசக் கோரிய போதும், புலிகள் அன்று முதல் அதை நிராகரித்தே வந்தனர். இப்படி தமது பாசிச மாபியாத்தனத்தை பேச்சுவார்த்தை மேசையில் வைத்து, அதில் இருந்து தனிமைப்பட்ட நிலையில் கடந்தகாலம் பற்றி மீளப் புலம்பவது புலிகளின் வரலாறாகும். ஒரு இனப்பிரச்சனை உண்டு என்பதை சொல்லளவில் வைத்துக்கொண்டு, பாசிச மாபியாத்தனத்தை பேரப் பொருளாக்கிய போது, பேரினவாதத்துக்கு அவை சாதகமான அரசியல் அம்சமாகியது.\nமக்கள் இயல்பாக வெறுத்து ஒதுக்கும் பாசிச மாபியாத்தனத்தை ஆதாரமாகக் கொண்டு, புலிகளை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து பேரினவாதம் அன்னியப்படுத்தினர். தமிழ் மக்களுக்கும் புலிக்கும் உள்ள உறவில், இந்த பாசிச மாபியாத்தனம் தீர்க்கமான ஒரு முரண்பாட்டை நிரந்தரமாகிவிட்டது. தமிழ் மக்களின் முன் புலிகள் நீட்டியுள்ள துப்பாக்கிகள், மக்களை உறைநிலையில் ஜடமாக்கிய போதும், உணர்வு ரீதியாக புலிக்கு எதிரான ஒரு மாற்றை மக்கள் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். இந்த நிலையை பேரினவாதம் புலியைக் கொண்டே வெற்றிகரமாக தயாரித்துவிட்டது. இவை புகைந்து கொண்டு இருக்கின்றது. இவை புலிகளையே எரிக்கும் ஒரு காட்டுத் தீயாக, மற்றொரு பிற்போக்கின் பின்னால் மக்கள் சென்றுவிடும் உணர்வுள்ள உறை நிலையிலும், நிலைமை கனன்று கொண்டு இருக்கின்றது.\nஇதை இன்று தடுப்பது இனபிரச்சனைக்கான ஒரு தீர்வு தான். இனப்பிரச்சனைக்கு பேரினவாதம் தீர்வு வைப்பதன் மூலம், சர்வதேசம் வரையிலான எதிர்வினை உண்டு. இந்த தயாரிப்பையே பேரினவாதம் செய்கின்றது. இந்த வகையில் அடுத்த கட்டத்தை நோக்கி புலிகள் இன்றி நிரந்தரமான தீர்வை வைக்க முனைகின்றது. நிரந்தரமான அரசியல் தீர்வுக்கு எதிரான புலிகளின், வாலை இதன் மூலம் ஓட்ட நறுக்கவுள்ளது. நிரந்தர தீர்வு தமிழ் மக்களின் பிரச்சனையை தீhப்பதற்காக அல்ல, புலியை இல்லாது ஒழிப்பதற்காகும். அதற்கு தீர்வு தான் நெம்புகோல். இந்த நெம்புகோலை பேரினவாதத்துக்கு எதிராக பயன்படுத்தவும் முடியும். ஆனால் அதை புலிகள் நிரந்தரமாக பேரினவாத அரசிடம் தார���வார்த்து விட்டு முன்னால் நின்ற தீர்வை நோக்கி நகர்வதை தடுத்து நிறுத்த தமது முதுகை முன் நிறுத்துகின்றனர்.\nபுலிக்கும் அரசுக்கும் இடையில் அரசியல் பிரச்சனை என்ற வகையில், இன முரண்பாடு மையமானது. இந்த விடையத்தை பற்றி பேசாத, பேச மறுக்கின்ற பேச்சுவார்த்தையையே வலிந்து புலிகள் இட்டுச்சென்றனர். இதற்குள் தான் அனைவரினதும் எதிர்கால அரசியலும் தீர்மானமாகின்றது. யார் இந்த பிரச்சனையை நேர்மையாக தீர்க்க முனைகின்றனரோ, அவர்கள் வெற்றிகரமான பேச்சுவார்த்தையை நடத்த முடியும். இதை புலிகள் எப்போதும் மறுத்து வந்ததுடன், இதற்கு நேர்ரெதிரான நிலையில் மக்களின் முதுகில் குத்தி பிழைக்க முனைகின்றனர். பேரினவாதம் புலிகளைப் பயன்படுத்தி, புலியின் கோரிக்கைக்குள் தன்னை நிலைப்படுத்தி, இதில் இருந்து சாதாரணமான மக்கள் முன் அம்பலமாகாது விலகி நிற்கின்றது. புலிகளின் பாசிச மாபியாக் கோரிக்கையைக் கொண்டே, அவாகளை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அம்பலமாக்குகின்றனர்.\nபுலிகள் இதில் இருந்து தப்ப யுத்தத்தை நோக்கி ஓடுகினார். இந்த நிலையிலும், இன்றும் இந்த பேரினவாதம் அம்பலப்படாத வகையில் தொடர்ந்து இருப்பது தான் அதன் சூக்குமம். இதற்கான முழுப்பொறுப்பும் புலிகளைச் சாரும். ஒரு யுத்தத்தின் நியாயத்தன்மை என்பது, நாம் நியாயமாக நடப்பதில் தங்கியுள்ளது. நியாயமற்ற வகையில் நாம் நடந்து கொண்ட, ஒரு நியாயமான யுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்த முடியாது.\nஒரு யுத்தத்தின் நியாயத்தை யுத்த பிரதேசத்தில் வாழும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதிராக யுத்தம் செய்பவன் பக்கத்தில் உள்ள மக்கள், தம் பக்கத்தில் யுத்தத்தின் நியாயமற்ற தன்மையை இனம் கண்டு அதற்கு எதிராக இருக்க வேண்டும். இதில் எதையும் புலியால் ஏற்படுத்த முடியாது.\nதமிழ்மக்கள் அமைதியான ஒரு நிரந்தரமான தீர்வை நோக்கிய சமாதானம் என்பதே அவர்களின் மையமான கோரிக்கை. இதை புலிகள் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றனர். இதைப் பேசவே மறுக்கின்றனர். பேரினவாதத்தை பேசி அம்பலப்படுத்த முடியாத வரை, அது பேரினவாதத்துக்கு தொடர்ச்சியாகவே சாதகமானது. புலிகள் இன்றி ஒரு நிரந்தர தீர்வை அரசு நிறை செய்ய முனைவதன் மூலம், தமிழ் மக்களின் பிரச்சனையில் தீர்க்கமான ஒரு அரசியல் அதிரடி மாற்றத்தை உருவாக்க முனைகின்றது. இதை அரசு வெற்றிகரமாக வைத்தால், புலியின் அழிவு நிர்ணயமாவது தொடங்கிவிடும்.\nஎந்தத் தீர்வையும் இணங்க வைக்கும் புலிகள்\n புலிகளைச் சார்ந்து நின்று பேரினவாதம் செய்கின்றது என்பதே உண்மை. பேரினவாதிகள் அனைவரும் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தோ, அல்லது தீர்வை முன்வைத்தோ அரசியல் செய்தது கிடையாது. கட்சி மற்றும் அரசியல் செயற்பாட்டில் இதை செய்யத் தவறுகின்ற போது, தமது கட்சிக் கொள்கையில் இதை முன்வைக்காத போது, அவர்கள் அனைவரும் பேரினவாதிகள் தான். இது எதார்த்தமான உண்மை.\nபுலிகள் ஒரு பாசிச மாபியா இயக்கமாக இருக்கின்றார்கள் என்பதால், இது பொய்யாகிவிடாது. புலிகள் சுயநலம் கொண்ட மக்கள் விரோதிகள் என்பதால் பேரினவாதம் அற்றதாகிவிடாது. பேரினவாதம் தனது கட்சி திட்டங்களில், தமிழ் மக்களின் பிரச்சனைக்குரிய ஒரு தீர்வை முன்வைப்பதில்லை. ஆனால் இனவாத திட்டத்தை கட்சியில் வைத்து, அதை அரசியலாகவே செய்து வருகின்றனர். இந்த வகையில் கடந்த 60 வருட வரலாற்றில் அமைதி மற்றும் யுத்தகாலத்திலும் எந்த தீர்வையும் அவர்கள் நேர்மையாக முன்வைத்தது கிடையாது.\nஇந்த உண்மையை புரிந்துகொண்ட எம் சமூகத்தின் முன், புலித்தலைவர் மீண்டும் அதை ஓப்புக்கு புலம்பி, அ, ஆ அரிவரிப் பாடம் என்று தொடங்குவது வேடிக்கையானது. துப்பாக்கி மேல் சயனித்து கிடந்த அவர், இப்ப தான் அரசியல் படிக்கின்றாரோ தெரியவில்லை. உண்மையில் இதை தலையில் தூக்கி அப்பிக் வைத்து கொண்டாடும் போது, தமிழ்மக்களின் அரசியலற்ற அறிவற்ற மலட்டுத் தன்மையை இது பறைசாற்றுகின்றது. மறுபக்கத்தில் தமிழ் மக்களுக்கு இதை நினைவூட்ட வேண்டிய துப்பாக்கியமான நிலையில், தமிழ் மக்கள் வேறு ஒரு உலகத்திலா வாழ்கின்றனர்\nஇப்படி நாம் சொல்வதால் தமிழ் மக்களுக்கு இந்த உண்மை தெரியாது என்பதல்ல. தெரிந்து என்னதான் செய்வது. அதற்காக புலிகளின் பின்னால் ஒடிவிடவும் மாட்டார்கள். புலிகள் ஒரு மக்கள் இயக்கமாக இருந்தால், புலிக்கு உள்ள அதே ஜனநாயகம் மக்களுக்கும் இருக்க வேண்டும். மக்கள் எதைப்பற்றியும் சுதந்திரமாக விவாதிக்க, பங்கேற்க, தலையிட, மறுக்க உரிமை இருக்கவேண்டும். அது தான் மக்கள் இயக்கம்.\nஇந்த வகையிலும் புலிகள் ஒரு மக்கள் இயக்கமல்ல என்ற வகையில், புலிகளின் துப்பாக்கி முன்னிலையில் மக்களை மந்தைகளாக வ��த்துக் கொண்டு, மந்தைக்கு உபதேசம் செய்வதால் மந்தைகள் புலிகளாகிவிடாது. மந்தை மந்தைக் குணத்துடன், அங்குமிங்கும் மந்தையாகத்தான் மேயும்.\nபுலிகளின் பாசிச மாபியா நிலை தான், மக்களை இந்த நிலைக்கு தள்ளியது. இந்த மக்கள், யுத்த சூழலில் யுத்தத்தில் இருந்து, தன்னை முற்றாக ஒதுக்கியே வாழ்கின்றனர். எப்படியும் இதில் இருந்து மீளவே முனைகின்றனர். புலிகள் பலவந்தமாக தம் பின்னால் கொண்டு செல்ல முயன்றாலும் சரி, இராணுவம் தன்னை சார்ந்து வாழக் கோரினாலும் சரி, மக்கள் தம் பாட்டில் தம் பிரச்சனையுடன் இருக்கவே முனைகின்றனர். உதாரணமாக வடக்கில் அன்றாடம் நடக்கும் இன்றைய கொலைகளில் 90 சதவீதமானவை இராணுவமே செய்கின்றது. அன்றைய கொலைகளில் 99 சதவீதமானவை புலிகள் செய்தனர்.\nமக்களை பொறுத்த வரையில் இதை இட்டு அச்சமோ, பீதியோ கிடையாது. மக்கள் இன்று கொல்லப்படுவர்களை புலிகளாக புலி ஆதரவாளராகவே கருதுகின்றனர். துரதிஸ்டவசமான உண்மை என்ற போதும், மக்களின் நிலை இப்படித்தான் உள்ளது. எனக்கு புலியுடன் தொடர்பு இல்லை என்றால், எனக்கு பிரச்சனையில்லை என்ற வகையில், மக்கள் இதை எதிர் கொள்கின்றனர்.\nஇதே நிலைதான் புலிகள் புலியல்லாதவரை கொன்ற போதும் நிலவியது. இன்று வரை கொல்லுபவன் மாறுகின்ற போது மக்கள் மனநிலையில் மாற்றமில்லை. இந்த மக்கள் தமது பாட்டில் தமது வேலையாக உள்ளனர். இந்த மக்கள் எந்தத் தீர்வையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு உட்பட்டுள்ளனர்.\nசர்வதேச சமூகத்தின் தீவிர தலையீடு, தமிழ் மக்களுக்கான தீர்வுடன் அரங்கேறும். நிரந்தர தீர்வை பேசவோ ஏற்கவோ மறுக்கும் புலிக்கு எதிராகவே, அது அரங்கேறும். புலிகள் நிரந்தர தீர்வை பேச மறுக்கின்ற நிலையில், அரசின் ஒரு தலைப்பட்சமான தீர்வை அன்னிய சக்திகள் உடனடியாக கோருகின்றது.\nஅரசின் தீர்வு அன்னிய தலையீட்டின் நிர்ப்பந்தத்துடன் தான் உருவாகின்றது. இலங்கை அரசு அதை விரும்பி முன்வைக்கவில்லை. இந்தியா உள்ளிட அனைத்து மேற்கத்தைய நாடுகளும், உடனடியாக அரசின் ஒருதலைப்பட்சமான தீர்வை மையப்படுத்தி கடுமையான முடிவுகளை எடுக்கின்றது. கடந்தகால அன்னியர்களின் முயற்சிகளின் அனைத்துத் தொடர்ச்சியான தோல்வியின் பின்னுள்ள சூக்குமம், தீர்வுடன் தொடர்புடையதாகவே உள்ளது.\nபுலிகள் பயங்கரவாத இயக்கமாக தடை செய்த நிலையில், அதை அமுல்படுத��தாத ஒரு நெகிழ்ச்சிப் போக்கை கையாள்விலும் இந்த தீர்வு தான் தடையாகவுள்ளது. தமிழ் மக்கள் வேறு, புலிகள் வேறு என்று அன்னிய சக்திகள் பகிரங்கமாக அரசுக்கு கூறத் தொடங்கியுள்ளது. தமிழ் மக்களையும் புலியையும் நிரந்தரமாக பிரிக்கின்ற வகையில், தீர்வு தான் தீர்க்கமாக பங்காற்றும். இதை ஏகாதிபத்தியம் தெளிவாக தெளிவுபடுத்துகின்றது.\nஇந்த வகையில் தான் தீர்வு நோக்கி பேரினவாத கட்சிகளின் இணைப்பை சர்வதேச சக்திகள் உருவாக்கின. இந்த வகையில் சர்வதேச ரீதியாக தொடர்ச்சியான பல நிர்பந்தத்தை ஏற்படுத்துகின்றது. பேரினவாதத்துக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், தீர்மானங்கள் அனைத்தும் இதற்குள் உள்ளடங்கியதே.\nபேரினவாதம் உலகமயமாதல் அமைப்பில் ஒரு அங்கம் என்ற வகையில், அவர்களால் இந்த தீர்வு அரங்கில் விரைவில் வெளிக் கொண்டு வரவுள்ளது. அது புலிகள் அல்லாத வகையில் முன்வைக்கப்படும் போது, புலிகளின் எதிர்காலம் முடிவுக்கு வரும்.\nஇந்த வகையில் புலிகள் அல்லாத தரப்பு உற்சாகம் ஊட்டப்படுகின்றது. ஆனந்தசங்கரி போன்ற மக்கள் விரோதப் பொறுக்கிகளை ஊக்குவிக்க அதை விரிவாக்க பணப் பரிசுகள் அள்ளி வழங்கப்படுகின்றது. மக்களுக்கு எதிராக எங்கும் ஒரு வலைப்பின்னல் கட்டமைக்கப்படுகின்றது.\nதன்னார்வக் குழுக்கள் மிக வேகமாக பெரும் பணத்துடன் செயற்படுகின்றன. யுத்தத்தை எதிராக நிறுத்தி, மதவாத கிறிஸ்துவ பிரிவுகள் தீவிர பிரச்சாரத்தை செய்கின்றன. எங்கும் எதிலும் ஒரு இறுக்கமான முடிவை நோக்கி நிலைமை நகருகின்றது.\nமக்களின் உரிமைகளை மறுத்து, புலிகளின் பாசிச\nமாபியாத்தனத்தை சாதகமாக கொண்டு அனைத்தும் அரங்கேறுகின்றன. இந்த நிலைமையை நாம் புரிந்து எதிர்வினையாற்ற வேண்டிய காலத்தில் நாம் வாழ்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_45.html", "date_download": "2020-07-03T17:12:30Z", "digest": "sha1:22ZLD6IA3AOQVLZ7VLEZXASVM4CEPMNU", "length": 6084, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: யாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nப��ிந்தவர்: தம்பியன் 01 August 2017\nயாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதியில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.\nகுறித்த வாள் வெட்டுச் சம்பவத்தில் இரு பொலிசார் காயமுற்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் யாழில் தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தனர்.\nநேற்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, ஆவா குழுவின் முக்கிய சந்தேக நபர்கள் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.\nஅதன் அடிப்படையில் நல்லூர் பிரதேசத்தைச் சேரந்த, மது என அழைக்கப்படும் தேவராசா மதுஷன் (20), மானிப்பாயைச் சேர்ந்த விஜயரத்னம் சிவராஜ் (23) ஆகிய சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n0 Responses to யாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nசிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த ஒட்டுக்குழு உறுப்பினர் (காணொளி இணைப்பு)\n‘டைமண்ட் பிரின்சஸ்’ பயணிகள் இருவர் கொரோனாவால் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: யாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trinconews.com/?cat=1", "date_download": "2020-07-03T17:00:33Z", "digest": "sha1:RAQ3ZEKFXGSIX2IP3UDVUP5IYA2QLUIM", "length": 12680, "nlines": 149, "source_domain": "www.trinconews.com", "title": "Srilanka News Archives - TrincoNews", "raw_content": "\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா ��ொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nதிருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அதிகரிக்குமாயின்...\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nஅமெரிக்காவில் வரும் இரண்டு வாரங்களில் உயிரிழப்பவர்களின்...\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை....\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nசிங்கப்பூரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டி ஒன்றில்...\nஎனது அதிகாரத்தை பயன்படுத்தி தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன்\nமட்டக்களப்பில் பௌத்த தேரர் ஒருவர் அரசாங்க உத்தியோகத்தர்...\nதிருகோணமலை பற்றி அறியாத முக்கிய பல விடயம்\n​இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் யாழ்ப்பாணத்திற்கு 113...\nகன்னியா பறிபோய்விட்டது என்ற செய்தி தொலைக்காட்சிகளிலும்...\nசாமி ஆடிய நிலையில் கிணற்றினுள் இறங்கிய குடும்பஸ்தர் மரணம்\nசாமி ஆடிய நிலையில் கிணற்றுக்குள் இறங்கிய குடும்பஸ்தர் ஒருவர்...\nஎனது பொறுப்புகளில் தலையிடும் எவருக்கும் நான் மண்டியிட மாட்டேன்\nஎனது பொறுப்புகளில் தலையிடும் எவருக்கு முன்பாகவும் நான்...\nவிபத்தில் சிக்கிய நாமல் எம்.���ி வைத்தியசாலையில் அனுமதி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனும் நாடாளுமன்ற...\nசித்திரைப் புத்தாண்டு விளையாட்டு வைபவம்\nதை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலகளாவிய இந்துக்கள் தைத்திருநாளை கொண்டாடுகின்றனர்\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nகுணா கல்வி நிலையம் – நிசாந்தன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டியின் சில காட்சிகளும் நினைவுகளும்\nநான் யாரை தலைவர் என்று சொல்வேனோ அவர் இருந்திருந்தால் அவர் சொல்லியிருப்பார்- தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார் சேரன்\nமரணித்(க்கா)த கவிஞன் இலக்கியவாதி நா.முத்துக்குமார்\nmichael on அடி உதையில் முடிந்த திருமலை உதைப்பந்தாட்ட மத்தியஸ்த AGM\nvmwebs Ent on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nT.Rajasingam on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nM.Thayaparan on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nTamil on திருமலை பஸ் வண்டியுடன் லொறி மோதியதால் பாறிய வீதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-07-03T16:57:58Z", "digest": "sha1:YRSGW6UEOL3J7JKU5BP6VGYE5E2ZCT27", "length": 11585, "nlines": 109, "source_domain": "ethiri.com", "title": "உலகில் மூன்றாவது அணு ஆயுத நாடாக இந்தியா அசுர வளர்ச்சி - அதிர்ச்சியில் உலகம் | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nஉலகில் மூன்றாவது அணு ஆயுத நாடாக இந்தியா அசுர வளர்ச்சி – அதிர்ச்சியில் உலகம்\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஉலகில் மூன்றாவது அணு ஆயுத நாடாக இந்தியா அசுர வளர்ச்சி – அதிர்ச்சியில் உலகம்\nஉலகில் அதிகரித்து வரும் அணு ஆயுத போட்டியின் உச்சம் காரணமாக தற்போது நாடுகளுக்கு இடையில் பதட்டம் உருவாகி வருகிறது\nஇவ்வேளை தற்போது Stockholm International Peace Research Institute (SIPRI) மீள் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த\nஆண்டுக்கான அறிக்கையில் அணு ஆயுத வல்லரசுகளாக உலகில் மூன்றாவது இடத்தை இந்திய வகிக்கும் எனவும் இது மிக பெரும் அபாயத்தை தோற்று விக்கும் என குறிப்பிட்டுள்ளது\nஇந்தியாவானது 356 and 492 வரையினாலான அணு ஆயுத குண்டுகளை தன்னகத்தே வைத்திருக்கும் எனவும் இதுவே உலக\nபாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்\nலண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு\nஅமைதிக்கு பெரும் சவாலாக மாற்றம் பெறும் என அது ஐயம் வெளியிட்டுள்ளது .\nஆசிய நாடுகள் தற்போது அணு ஆயுத தயாரிப்பில் முன்னிலை பெற்று தயாரித்து வரும் நிலையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது\nசீனா ,இந்தியாவுக்கு இடையில் போர் மூண்டால் இவ்வேளை இந்தியா அணுகுண்டுகளை பாவிக்கும் அபாயம் உள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது\nமூன்றாம் உலக யுத்தம்ஒன்றை நோக்கி நகர்ந்து செல்லும் உலக ஒழுங்கு விதியின் கிழிசல்கள் விரைவில் பெரும் சமர்களத்தை\nதிறக்கும் நிலை நோக்கில செல்ல நேரிடும் அபாயத்தை நிகழ்கால நிகழ்வுகள் எடுத்து இயம்பி வருகின்றமை குறிப்பிட தக்கது\nலண்டன் சட்டனில் ஆயுதங்கள் ,கத்தியுடன் ஆண் ,பெண் கைது\nசூடு பிடித்துள்ள சுட்டுவீழ்த்த பட்ட உக்கிரேன் விமான விவகாரம் – அடக்க படுமா ஈரான் .\nலண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு\nபிரிட்டனில் காணாமல் போன இளம் இந்திய பெண் -தேடும் பொலிஸ்\nலண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய் -திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்\nலண்டனில் 50ஆயிரம் வியாபார கடன் எடுத்து சிக்கிய தமிழர்கள் – பெரும் ஆப்பு -வீடியோ\nஇறந்தவர்களை உயிர்பித்த சித்தர் – திகில் வீடியோ\nயாழில் இளம் பெண் கடத்தி -பூட்டி வைத்து மூவரால் கற்பழிப்பு\nபோர்களமான அமெரிக்கா – வெடித்து பறக்கும் மோதல் – வீடியோ\nலண்டனில் தமிழர் வீட்டில் பாட்டி – உள்ளே புகுந்த பொலிஸ் – 1000 பவுண்டு தண்டம்\n← ஈழத் தமிழரை கிண்டலடித்த லண்டன் பத்திரிக்கை -மக்கள் போர்க்கொடி\n12 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது →\nபாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nவெளிநாட்டில் போதையில் ஆடும் நம்ம தமிழ் ஆண்டிகள் – வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nசீமான் பேச்சு – seemaan\nஇவன் தாண்டா காமராஜ் - படிக்காத மேதை\nஒரே நாளில் மதுக்கடைகளை மூடுங்கள்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nடாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்\nசினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் - பூர்ணா எச்சரிக்கை\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nமனைவியை கோரமாக தாக்கிய கணவன் - தடுத்த நாய் - வீடியோ\nகாருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்\nவெறும் 7 நிமிடத்தில் சுவையான Breakfast ரெடி video\nசிக்கன் வறுவல் - பண்ணலாம் வாங்க - வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nமாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க\nஜீரண பிரச்சினைகளுக்கான கை வைத்தியங்கள்\nஇரும்பு பொருட்களை கொட���ப்பது மூட நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/activities/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-03T16:40:45Z", "digest": "sha1:OQ4K6I32OYFZ3GEDBCKTQBOWDPP7GFJX", "length": 16338, "nlines": 156, "source_domain": "may17iyakkam.com", "title": "கருத்தரங்கம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\n‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி கருத்தரங்கம் 26-06-2020\n‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி தொடர் கருத்தரங்கம் – 25-சூன்-2020\nபறிபோகும் இடஒதுக்கீடும், சமூகநீதியும் – இணையவழி கருத்தரங்கம்\nநெருக்கடிக்குள்ளாகும் தமிழ்த்தேசிய இனம் – தொடர் கருத்தரங்கம் – நிகழ்ச்சி நிரல்\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – இணையவழி கருத்தரங்கம்\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கங்கள்\nபெரியாரின் 46ஆவது நினைவு நாளை முன்னிட்டு திராவிடர் கழகம் சார்பில் பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம் – பெரியார் விருது வழங்கும் நிகழ்ச்சி\nநீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட அம்பேத்கரின் இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்தான கருத்தரங்கில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\n“மாவீரன் திப்பு சுல்தானும், இந்திய சுதந்திரப் போரும்” – தஞ்சையில் கருத்தரங்கம்\nகூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்ப்பு\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nகரூரில் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nபுதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கை எதிர்க்க வேண்டியது ஏன்\nதிருநெல்வேலியில் மே பதினேழு இயக்கம் நடத்தும் கருத்தரங்கம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 ���யக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nகோவையில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு கருத்தரங்கம்\nகோவையில் மே பதினேழு இயக்கம் நடத்தும் சமூகநீதி பாதுகாப்பு கருத்தரங்கம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மக்கள் விசாரணைக்குழு அறிக்கையை பாதிக்கப்பட்டவர்களிடம் அர்ப்பணித்து உறுதி ஏற்கும் கூடுகை நிகழ்வு\nபுதுக்கோட்டையில் மூடப்படும் ரேசன் கடைகள் கருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு\nதந்தை பெரியாரும் தமிழ்நாட்டு உரிமையும் – கருத்தரங்கம்\nதந்தை பெரியாரும் தமிழ்நாட்டு உரிமையும் – கருத்தரங்கம்\nதமிழர் உரிமையும் தற்சார்பு தமிழ்நாடும் – ஓசூர் கருத்தரங்கம்\nநூல் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம்\nமேத்யூ லீயை ஐநாவிலிருந்து நீக்கியதை கண்டித்து கண்டனக் கூட்டம்.\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04\n‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி கருத்தரங்கம் 26-06-2020\nதமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04\nதமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 03\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/20071", "date_download": "2020-07-03T17:50:07Z", "digest": "sha1:EATNGCADIQLPXEWF6VDQO4ZBQGDQ6F4Y", "length": 6024, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "சாம்சுங் அமைக்கும் புதிய தொழிற்சாலை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் சாம்சுங் அமைக்கும் புதிய தொழிற்சாலை\nசாம்சுங் அமைக்கும் புதிய தொழிற்சாலை\nவியட்னாம், ஏப்.8- கைத்தொலைபேசி (மொபைல் போன்) தயாரிப்பு மற்றும் விற்பனையில், உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் சாம்சுங் நிறுவனம், மொபைல் போன்கள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலை ஒன்றை, சென்ற வாரம் வியட்னாம் நாட்டில் அமைத்திட, பூர்வாங்கப் பணியினைத் தொடங்கியது.\nஇதன் திட்ட மதிப்பீடு 200 கோடி டாலர். படிப்படியாக இந்த ஆலை அமைக்கப்படும் நிலையிலேயே, மொபைல் போன் தயாரிப்பு தொடங்கப்படும். 2015 ஆம் ஆண்டில் முழுமை அடையும் போது, இங்கு ஆண்டுக்கு, 12 கோடி மொபைல் போன்கள் தயாரிக்கப்படும். ஏற்கனவே இதே அளவில் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை வியட்னாமில் சாம்சுங் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅமைச்சர் பீட்டர் சின் 13வது பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை\nNext articleஎந்த நேரத்திலும் போர், ஒத்திகையை தொடங்கியது வட கொரியா\nதிறன்பேசிகள் விற்பனையில் உலக அளவில் சாம்சுங் தொடர்ந்து முதலிடம்\nடிரம்ப், ஜோங் உன் பிப்ரவரி 27-இல் சந்திப்பு\nஏஎப்எப் சுசுகி கிண்ணம் : வியட்னாம் 1 – மலேசியா 0\nதமிழகம் எங்கும் ஜூலை 31 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிப்பு\nஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும்\nசீனாவுக்கு எதிரான வணிகப் போரை இந்தியா தொடங்கியது\n‘டத்தோஸ்ரீ’ கொலை – என்.விக்னேஸ்வர் என்ற நபரும் தேடப்படுகிறார்\n‘வெறுமனே எதையும் பதிவிட வேண்டாம்’- ரஜினியின் டுவிட்டர் பதிவுக்கு மக்கள் பதிலடி\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nஅம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இண்டெல் 253 மில்லியன் டாலர்கள் முதலீடு\nகட்டுப்பாடு இருந்தபோதிலும் ஜூலை 4 மக்கள் வாக்களிக்க வெளியேற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Henderson", "date_download": "2020-07-03T17:09:30Z", "digest": "sha1:VLTDNXM46W5W4KYPIEYKZ3PNGRXS6LL6", "length": 3656, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Henderson", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: ஸ்காட்டிஷ் பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அம��ரிக்க பெயர்கள் - 1914 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1907 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Henderson\nஇது உங்கள் பெயர் Henderson\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Roland", "date_download": "2020-07-03T15:47:30Z", "digest": "sha1:XXVYASFNWGXML5TOLMWZ5HF3ZJJTNNFN", "length": 3395, "nlines": 31, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Roland", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஜெர்மன் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1914 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Roland\nஇது உங்கள் பெயர் Roland\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=56&catid=12&PageNo=2", "date_download": "2020-07-03T16:07:02Z", "digest": "sha1:RUUH3SVYDSR6BAMYIB62BGILXDYYAUFW", "length": 3719, "nlines": 45, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஅப்பால் தமிழ் தளத்தின் வடிவமைப்பு வேலைகள் நடைபெறுகின்றன. அதனால் புதிய ஆக்கங்கள் இணைக்கப்படவில்லை. விரைவில் புதுப்பொலிவுடன் தளம் உங்கள் பார்வைக்கு வரும்.\n16 ஓவியம்(கள்) உள்ளன - நீங்கள் பார்வையிடும் பக்கம் 2 / 2\nமக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்டது இல். அதி:108 குறள்:1071\nகயவர் மக்கள் போன்றே இருப்பர்:அன்ன வ���ிவொற்றுமையை யாம் கண்டதில்லை.\nஇதுவரை: 19101265 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/2252/", "date_download": "2020-07-03T16:58:34Z", "digest": "sha1:XMTXFCN2NJSLM5TXF3RTFRAAYHBQI32S", "length": 4865, "nlines": 63, "source_domain": "arasumalar.com", "title": "Reservation for Local Elections – Arasu Malar", "raw_content": "\nபொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் அவர்கள் பயனாளிகளுக்கு நேரில் சென்று காசோலை வழங்கினார்\nகேரள எல்லைப்பகுதியில் தீவிர வாகன மற்றும் கொரோனா பரிசோதனை.\nதேனி மாவட்டம்: தொற்றா நோய்களுக்கான சிறப்பு நல்வாழ்வு மருத்துவ முகாம்..\nமலை வாழ்மக்களுக்கு அதிரடி படையினர் உடன் அரிசி மாளிகை சாமான்கள் 80நபர்களுக்கு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இதில், சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் பொது பிரிவுக்கு 79 வார்டுகளும், பொதுப் பிரிவு பெண்களுக்கு 89 வார்டுகளும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 16 வார்டுகளும், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு 16 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மே 24-ந் தேதியிட்ட தமிழக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில், பொதுப் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 89 வார்டுகள் விவரம் வருமாறு:-\nதாழ்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட 16 வார்டுகள் விவரம் வருமாறு:-\nதாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 16 வார்டுகள் விவரம் வருமாறு:-\nமீதமுள்ள 79 வார்டுகள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/10/03/palacode-16/", "date_download": "2020-07-03T16:22:04Z", "digest": "sha1:6ILKELMM5KMSR7BV2V6YGXMLI7PREFOG", "length": 10735, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "பாலக்கோடு அருகே கஞ்சா விற்றவர் கைது - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nபாலக்கோடு அருகே கஞ்சா விற்றவர் கைது\nOctober 3, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ரயில் நிலையம் பஸ் நிலையம் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் சட்டவிரோதமாக இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கும் கஞ்சா விற்பனை செய்வதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்ததையடுத்து மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டதில் பாலக்கோடு அன்னா நகரை சேர்ந்த ர��மசாமி மகன் முத்துராமன் (41) என்பவரும் திண்டுக்கல் மாவட்டம் மோட்டுப் பட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் தேவராஜ் (39) என்பவரும் பாலக்கோடு ரயில் நிலையம் அருகில் ம றைவாக நின்று விற்பனை செய்யும்போது பாலக்கோடு போலீசார் இவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர் விசாரித்ததில் ஆந்திர மாரிலத்தில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஆம்பூர் அருகே சாலை விபத்து. வேலூர் சிஎம்சி டாக்டர் பலி.. ஒருவர் படுகாயம்…\nதனியார் நிறுவனத்தில் மின்தூக்கியில் சிக்கிய ஊழியரை விரைந்து மீட்ட தீயணைப்பு துறையினர்..\nவிருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனோ சிகிச்சை பெற்று வந்த முதியவர் பலி..எண்ணிக்கை 8 ஆக உயர்வு..\nவிருதுநகரில் இந்திய தொழிற்சங்கம் சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..\nகீழக்கரை விடுதலை சிறுத்தைகள் சாத்தான்குளம் சம்பவத்தை கண்டிக்கும் வண்ணம் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்..\nநத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் மேலும் ஐவருக்கு கொரோனா..\nமத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்\nநெடுஞ்சாலையில் மண்டி கிடக்கும் புதர் – இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி\nமண்டபம் முகாம் மக்களுக்கு அதிமுக எம்ஜிஆர் மன்ற நிர்வாகி நிவாரணம்\nமத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்\nசெங்கம் அருகே 4175 கோழிக்குஞ்சுகள் 177 பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.\nஆம்பூர் அருகே மலை மீது விளையாடி கொண்டு இருந்த சிறுவன் பலி\nமேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் எம்எல்ஏ 1000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினார்\nகீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்கம் சார்பாக கபசுர குடிநீர் வழங்கல் மற்றும் விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம்..\nராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகுற்றாலம் காவலருக்கு கொரோனா தொற்று..காவல் நிலையம் மூடப்பட்டு தடுப்பு பணிகள் தீவிரம்..\nகீழக்கரை திண்ணைத் தோ���ர்கள் குழுவினரால் முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல்..\nகீழக்கரையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம்….\nகன்னியாகுமரி மாவட்டம் சுருலோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கூவை காடு மலை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல்..\nமதுரை மாநகர காவல் துறை சார்பாக சார்பாக இலவசமாக முக கவசம்\nநடிகர் & இயக்குனர் போஸ் வெங்கட் தமிழக முதல்வருக்கு விடுத்த வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=75906", "date_download": "2020-07-03T16:36:41Z", "digest": "sha1:S3HOKH23VXKLHLDEAOPYTPMP2IAJ7BTN", "length": 3983, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "ஆஸி., ஓபன்: இந்தியாவின் பிரஜ்னேஷ் தோல்வி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஆஸி., ஓபன்: இந்தியாவின் பிரஜ்னேஷ் தோல்வி\nமெல்போர், ஜன.21: ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே இந்தியாவின் பிரஜ்னேஷ் குனேஸ்வரன் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.\nகிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டி ஒன்றில், இந்திய தரப்பில் சென்னையை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ஜப்பானின் தாட்சுமா இட்டோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், பிரஜ்னேஷ் 4-6, 2-6, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து முதல்சுற்றுடன் நடையை கட்டினார்.\nமுன்னதாக, நேற்று நடந்த முதல் சுற்றுப்போட்டிகளில் முன்னணி வீரர்கள் சுவிட்சர்லாந்தின் ரோஜர் டெடரர், செர்பியாவின் நோவக் ஜோகோவிட்ச், முன்னணி வீராங்கனைகள் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், கரோலின் வோஸ்னியாக்கி , பெட்ரா கிவிட்டோவா, ஜப்பானின் நவோமி ஒசாகா ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.\n3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி\nரூ.2000 வழங்கும் திட்டம்: முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்\nஇந்தியா-வங்கதேச டெஸ்ட்: இருநாட்டு பிரதமருக்கு அழைப்பு\nஐபிஎல் ஏலம்: எந்த வீரர்களுக்கு எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/3972", "date_download": "2020-07-03T16:11:52Z", "digest": "sha1:BHNVAACBS6E6WQ6WAVQ53EXQC6ITK657", "length": 10395, "nlines": 279, "source_domain": "www.arusuvai.com", "title": "சில்லி சிக்கன் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 members\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சில்லி சிக்கன் 1/5Give சில்லி சிக்கன் 2/5Give சில்லி சிக்கன் 3/5Give சில்லி சிக்கன் 4/5Give சில்லி சிக்கன் 5/5\nசிறு துண்டுகளாக நறுக்கிய சிக்கன் - 1/4கிலோ\nநீட்டமாக நறுக்கிய வெங்காயம்- 2\nஇரண்டாக நறுக்கிய ப.மிளகாய்- 6\nசிக்கனுடன் முட்டை, கான்பளவர்,இஞ்சிபூண்டு விழுது உப்பு போட்டு 1/2மணி நேரம் ஊறவைத்து காய்ந்த எண்ணெயில் பொறித்து\nவாணலியில் 3ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும் ப.மிளகாய் பொறித்த சிக்கன் போட்டு பிரட்டவும் பிறகு வினிகர், சோயாசாஸ், கொஞ்சம் உப்பு போட்டு கலந்து இறக்கவும்.\nமேலே கொ.மல்லி தூவி பரிமாறவும்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trinconews.com/?p=7814", "date_download": "2020-07-03T17:23:17Z", "digest": "sha1:3S476GSZNU6UL4IKNRQ7MVOSOKL5LHI3", "length": 14897, "nlines": 124, "source_domain": "www.trinconews.com", "title": "சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு வைபவம் - TrincoNews", "raw_content": "\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nHome Cultural Events சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு வைபவம்\nசி��்திரைப் புத்தாண்டு விளையாட்டு வைபவம்\nமலர்ந்துள்ள துர்முகி வருடத்தை முன்னிட்டு மலைநாட்டு புதிய கிராமங்கள்> உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கெளரவ பழனி திகாம்பரம் அவர்களின் ஆலோசனைக்கு அமைய மலைநாட்டு புதிய கிராமங்கள்> உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நலன்புரி சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரை புத்தாண்டு விளையாட்டு வைபவமானது நேற்று கொழும்பு 05 இல் அமைந்துள்ள ஹென்றி பெட்றிஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.\nஇவ் சித்திரை புத்தாண்டு விளையாட்டு வைபவத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள்> உட்கடடமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் அனைத்து உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஊழியர்களோடு இவ் அமைச்சின் கீழ் இயங்கும் செளமியமூர்;த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் சித்திரை புத்தாண்டு விளையாட்டு வைபவத்தில் யானைக்கு கண் வைத்தல்> சட்டி உடைத்தல்> பலூன் உடைத்தல்> பனிஸ் உண்ணுதல்> தொப்பி மாற்றுதல்> சங்கீத கதிரை> கயிர் இழுத்தல்> தலையணை சண்டை> ஓட்டபந்தயம் உட்பட சிறியோர் பெரியோர்கான பல பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றதோடு வெற்றி பெற்றோர்க்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் அவுறுது குமாரி தேரந்தேடுக்கும் போட்டியில் செல்வி. சப்ரின் மற்றும் அவுறுது குமாரன் தேரந்தேடுக்கும் போட்டியில் திரு. அருண ரட்ணாயக்க ஆகியோர் வெற்றிபெற்றனர்.\nஇவ் சித்திரை புத்தாண்டு விளையாட்டு வைபவத்தில் நுவரெலிய பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் அவர்கள் அமைச்சின் செயலாளர் திருமதி. ரஞ்சனி நடராஜபிள்ளை மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ புத்திரசிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்\nPrevious Postவெளிநாட்டு மோகம் உள்ளவர்களுக்கு ஓர் எச்சரிக்கை Next Postதிருகோணமலையில் விபத்து: 3 பிள்ளைகளின் தாய் பரிதாபப் பலி\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோ���ா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nசித்திரைப் புத்தாண்டு விளையாட்டு வைபவம்\nதை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலகளாவிய இந்துக்கள் தைத்திருநாளை கொண்டாடுகின்றனர்\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nகுணா கல்வி நிலையம் – நிசாந்தன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டியின் சில காட்சிகளும் நினைவுகளும்\nநான் யாரை தலைவர் என்று சொல்வேனோ அவர் இருந்திருந்தால் அவர் சொல்லியிருப்பார்- தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார் சேரன்\nமரணித்(க்கா)த கவிஞன் இலக்கியவாதி நா.முத்துக்குமார்\nmichael on அடி உதையில் முடிந்த திருமலை உதைப்பந்தாட்ட மத்தியஸ்த AGM\nvmwebs Ent on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nT.Rajasingam on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nM.Thayaparan on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nTamil on திருமலை பஸ் வண்டியுடன் லொறி மோதியதால் பாறிய வீதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/orae-magan-short-story/", "date_download": "2020-07-03T16:38:52Z", "digest": "sha1:TZ2V4ZMKB7FGHXOAUIUDDIOHHFHXQGRZ", "length": 20355, "nlines": 133, "source_domain": "makkalkural.net", "title": "ஒரே மகன் | ராஜா செ��்லமுத்து – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஒரே மகன் | ராஜா செல்லமுத்து\nதிருமண வயதைத்தொட்டு நிற்கிறவன் நாகராஜ் .\nஅம்மா அம்புஜத்திற்கு இவன் ஒத்த குழந்தை தான்.\nஎப்போது அவன் வெளியில் சென்றாலும் அவனுடன் அடிக்கடி பேசிப்பேசியே தொந்தரவு செய்வாள் அம்புஜம்.\nஅன்றும் அதே வேலையையே செய்தாள்.\n‘‘அம்மா.. நான் ஒன்பது மணிக்கெல்லாம் வந்திருவேன்மா.. ஏன்.. இத்தனை தடவை போன் போட்டு என்னைத் தொந்தரவு பண்ற.. நானென்ன சின்னப்புள்ளையா என்ன.. இத்தனை தடவை போன் போட்டு என்னைத் தொந்தரவு பண்ற.. நானென்ன சின்னப்புள்ளையா என்ன.. வந்திருவேன்மா.. இனி மறுபடியும் எனக்கு போன் பண்ணாதே.. வந்திருவேன்மா.. இனி மறுபடியும் எனக்கு போன் பண்ணாதே.. என்று அம்புஜத்தை கொஞ்சமாக எச்சரித்தான் நாகராஜ்.\n‘‘டேய்.. எனக்கு நீ.. எப்பவுமே குழந்தை தான்.. ராத்திரி ஒன்பது மணிங்கிறதெல்லாம் அதிகம்டா.. ஒரு எட்டு எட்டரைக்கே வரப்பாரு..’’ என்று மறுபடியும் அம்புஜம் சொன்னாள்.\n‘‘இப்பத்தானே ..சொன்னேன் திரும்புவம் ஆரம்பிச்சிட்டியா..\n‘‘கண்டிப்பா.. நான் ஒன்பது மணிக்கெல்லாம் வந்திருவேன்மா..’’ என்று நாகராஜ் சொன்னதை மறுத்தே பேசினாள் அம்புஜம்.\n‘‘சரிம்மா.. போனை வையி..’’ என்று கொஞ்சம் சலிப்பாய் நாகராஜ் பேச அவன் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த நண்பர்கள்\n‘‘ஏண்டா.. நாகராஜ் ஒனக்கு மாதிரி அம்மா.. எங்களுக்கு இல்லடா.. நாங்ககெல்லாம் எங்க போனாலும்.. எப்பிடி ஆனாலும் யாரும் கேக்குறதில்ல.. ஆனா.. நாகராஜோட அம்மா அப்பிடியில்ல.. அவன அவ்வளவு கவனமா பாத்துக்கிருவாங்க.. இதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்..’’ என்று பிரபு சொன்னான்.\n‘‘ம்ம்.. பிரபு.. ஒங்க வீட்டுல நீ.. எத்தனையாவது பையன்..’’\n‘‘சங்கர்.. நீ.. எத்தனையாவது புள்ள உங்க வீட்டுல..’’ என்று கமலேஷ் கேட்டான்.\n‘‘நாலாவது..’’ என்று அங்கிருந்த நண்பர்கள் ஒருவருக்கொருவர் சொல்ல இது அத்தனையும் கேட்டுக்கொண்டிருந்தான் நாகராஜ்.\nகடைசியாக நாகராஜிடம் வந்தான் கமலேஷ்.\n‘‘நாகராஜ் நீ.. ஒங்க வீட்டுல எத்தனையாவது புள்ள..’’ என்று கமலேஷ் கேட்டான்.\n‘‘நான் ஒருத்தன் தான் பையன் ..’’ என்று நாகராஜ் சொன்னான்.\n‘‘நீ.. ஒருத்தன் மட்டும் தானா ..\n‘‘ஆமா..’’ என்று தலையாட்டினான் நாகராஜ்.\n‘‘நாமெல்லாம் நம்ம வீட்டுல.. மூணாவது.. நாலாவது.. பிள்ளைங்க.. நமக்கு அண்ணன் தம்பிகள்ன்னு நிறைய பேரு இருக்காங்க.. ஆனா.. நாகராஜ் வீட்டுல பொம்பளைங்க இருந்தாலும் அவன் ஒருத்தன் தான் ஆம்பளைப்பய.. அவன் ஒருத்தன் மட்டும் தான் வாரிசு.. அதனால் தான் அவங்க அம்மா.. அவன் மேல இவ்வளவு பாசமா ..ஒரு பொஸஸிவ்னஸ்ஸோட.. இருக்காங்க.. ஒரு புள்ள இருக்கிற எல்லா வீட்டுலயும் இப்படித்தாண்டா..’’ என்று கமலேஷ் சொன்னான்.\n‘‘டேய்.. நீ ஒத்தப்பயலாடா..’’ என்று பிரபு கேட்க\n‘‘ஆமா..’’ என்று தலையாட்டினான் நாகராஜ்.\nநண்பர்களின் கூட்டம் முடித்து வீடு திரும்பினான் நாகராஜ்.\nஅதுவரையில் வாசலிலேயே நின்றிருந்தாள் அவன் அம்மா அம்புஜம்.\nஅவன் வீட்டிற்குள் வரும் காலடிச்சத்தம் கேட்டதும் நாகராஜை நோக்கி ஓடிவந்தாள் அம்புஜம்\n வா.. ராசா வா.. சாப்பிடு ..’’ என்று பறந்தாள் அம்புஜம்.\n‘‘இல்லம்மா.. நான் பிரண்ட்ஸ் கூட சாப்பிட்டேன் ..’’\n’’ அம்புஜத்தின் கேள்வி நீண்டது.\n‘‘இப்பத்தான்மா.. ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி சாப்பிட்டேன்..’’ என்று நாகராஜ் சொன்னான்.\n‘‘ரெண்டு மணி நேரமாச்சே பசிக்காதா.. ஒனக்காகவே இறா புட்டு , மத்தி மீனு பெறட்டுனாப்ல குழம்பு வச்சுருக்கேன்.. நீ தான் மீன் நல்லா சாப்பிடிவியே.. சாப்பிடுய்யா..’’ என்றாள் அம்புஜம்.\n‘‘இல்லம்மா.. வேணாம் என்னால இப்ப சாப்பிட முடியாது . வேணாம்..’’ என்று நாகராஜ் எவ்வளவு சொல்லியும் அம்புஜம் கேட்கவே இல்லை\n‘‘கொஞ்சம்பா.. மீனு உனக்கு தான் ரொம்ப பிடிக்குமே..’’ என்று மறுபடியும் அம்புஜம் நச்சரிக்க ஆரம்பித்தாள்.\n‘‘யம்மோ.. நீ.. சும்மாவே இருக்கமாட்டியா.. அதான் நான் சாப்பிட்டுட்டேன்னு சொல்லிட்டேனே. அத விட்டுட்டு எப்பப்பாத்தாலும் என்னைய ஏன்.. அதான் நான் சாப்பிட்டுட்டேன்னு சொல்லிட்டேனே. அத விட்டுட்டு எப்பப்பாத்தாலும் என்னைய ஏன்.. இப்பிடி தொந்தரவு பண்ற..’’ என்று நாகராஜ் சொன்னான்.\n‘‘நீ.. ஒத்தப்புள்ளைய்யா.. ஒன்னைய விட்டா எங்களுக்கு யார்.. இருக்கா நீ.. தானே எங்களோட சாமி..’’ என்று அம்புஜம் சொல்ல\n‘‘அதுக்காக என்னோட விருப்பத்துக்கு எதிர்ப்பா பண்ணக்கூடாதும்மா.. நான் தான் ஒன்னோட புள்ள. உங்களோட வாரிசு.. இதுல எந்த மாற்றமும் இல்ல.. நான் தான் உங்க கூடவே இருக்கேனே.. அப்புறம் எதுக்கு என்னைய இவ்வளவு டார்ச்சர் பண்ணனும். நான் உங்களுக்கு ஒரு புள்ளை தான். அதுக்காக ரொம்ப அன்பு செலுத்தி என்ன���ய கொன்னுராதீங்க..’’என்று நாகராஜ் சொல்ல அத்தனைக்கும் தலையாட்டினாள் அம்புஜம்.\n‘‘ போய்த் தூங்கிறேன் ..’’ என்று அம்புஜத்திடம் சொல்லிவிட்டு தூங்கப் போனான் நாகராஜ் . அதற்குள் நாகராஜின் அப்பாவும் வந்துவிட்டார்.\n’’ என்று அப்பா கேட்டார்.\n’’ என்றாள் அம்புஜம் .\n’’ என்று அப்பாவும் கேள்வி கேட்க அம்மா ,அப்பா இருவரும் நாகராஜ் சாப்பிடாததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டனர்.\nகாலை மீன் குழம்பு மீனை அத்தனையும் அள்ளிக்கீழே போட்டுவிட்டு நாகராஜின் அம்மா மறுபடியும் மகன் சாப்பிடவில்லை என்று எண்ணி திரும்பவும் மீன் வாங்கி அன்றும் சமைத்தாள் .\n‘‘நாகராஜ் நேத்து நீ.. மீன் சாப்பிடல.. அதனால இன்னைக்கு நேத்த விட நல்லா சமைச்சிருக்கேன் சாப்பிடுடா..’’ என்று அம்புஜம் சொன்னாள்.\nஅப்போது அப்பா அங்கு வந்தார்.\n‘‘ஆமா.. சாப்பிடு நீ.. நேத்து நீ மீனு சாப்பிடலயாமே.. இப்ப சாப்பிடு..’’ என்ற அப்பாவும் சொன்னார்.\n‘ஏண்டா நாம ஒரு ஆண்மகனா பிறந்தோம். இவங்களோட பெரிய டார்ச்சரா போச்சே..’ என்று நாகராஜ் நினைக்க\nஅம்மாவும் அப்பாவும் நாகராஜூக்கு சாப்பாடும் மீனும் அள்ளி அள்ளி தட்டில் வைத்தனர்.\nகதிரவன் கருணை | நா.கார்த்திக்\nஅம்மா ஸ்பெஷல் கிளாஸ் இருக்குறதனால சீக்கிரம் வரச் சொல்லியிருக்காரு எங்க அறிவியல் ஆசிரியர் பாலசுந்தரம் என ஸ்கூலுக்கு வேக வேகமாக கிளம்பினான் கதிரவன். சரிப்பா சாயங்காலம் சீக்கிரம் வந்துடு என்றாள் அவனது அம்மா மலர்விழி. கதிரவன் தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாக ஓட்டிச் சென்றான் தனது ஸ்கூலுக்கு. அங்கு ஸ்கூலில் அனைத்து மாணவர்களும் குழுவாக அமர்ந்து ஒரு மதிப்பெண் வினாக்கள் படிப்பர். ஸ்பெஷல் கிளாஸ் காலை 8.40 மணி முதல் 8.55 மணி வரை நடக்கும். […]\nகற்பனையின் கதாநாயகன் | க.கமலகண்ணன்\n“வேணாம் மருது. நான் வேணும்ன்னு செய்யல” என்று சொன்னபடி பின்னால் நகர்ந்தான். “இல்லை. நீ வேண்டாமுன்னுதான் செய்தே” என்று சொல்லி தான் போர்த்தி இருந்த போர்வையை விலக்கி இடுப்பில் இருந்த முக்கால் அடி கத்தியை உருவி அவன் மேல் முழுதாய் இறக்கினான் மருது. அன்று காலை வழக்கம் போல விடிந்தது. கிழக்கு கடற்கரை சாலை அருகே ஒரு ரிசார்ட். அனைவரும் சுற்றி நிற்க, சூரியன் எட்டி பார்க்க, “ஸ்டார்ட் கேமரா. ஆக்சன்” என்ற குரல் ஒலிக்க நடிகர் […]\nமயில் பொம்மை | ஜெயச்சந்துரு\nநடையை எ���்டிப் போட்டாள் தேவகி. இன்னும் ஐந்து நிமிடத்தில் போய்விடலாம். சூப்பர்வைசர் ஆறுமுகம் கண்ணில் படாமல் கம்பெனிக்குள் நுழைந்து விட்டால் போதும். ஏற்கனவே மூன்று நாட்கள் லேட். அதற்கு மேல் லேட் ஆனால் சம்பளத்தில் கை வைத்து விடுவார்கள். ‘போன மாசம் அப்படிதான் அஞ்சலையக்கா சம்பளத்த புடிச்சிட்டாங்க. எல்லாம் இந்த ஆறுமுகத்தால. போட்டுக் குடுத்துட்டான்’ என்று நினைத்தவாறு வேகமாக நடந்தாள் . நேற்று இரவு அவள் கணவன் குடித்து விட்டு வந்து ஒரே தகராறு. தூங்குவதற்கு வெகு […]\nரூ.51 கோடியில் ஜெயலலிதா நினைவிடப் பணிகள் மும்முரம்: மிக விரைவில் திறப்பு விழா: கடம்பூர் ராஜூ தகவல்\nதென் மாவட்டங்களில் ஜவுளி தொழில் தொடங்கப்படும்: சட்டசபையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்\nஈக்விடாஸ் சிறு நிதி வங்கியில் 24 மாத தவணையில் தங்க நகைக் கடன்: 14% வட்டி\nநாட்டு மாடுகள் பண்ணையிலிருந்து ‘கபிலை பண்ணை பசும்பால்’: சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்\nமுருகப்பா குரூப் சோழமண்டலம் இன்சூரன்ஸ் நிர்வாக இயக்குனராக வி.சூரியநாராயணன் நியமனம்\n‘‘கொரோனா துயர்துடைப்பு பணிகளில் ஈடுபடுங்கள்’’ : தமிழியக்க நிர்வாகிகளுக்கு வி.ஐ.டி. தலைவர் ஜி.விசுவநாதன் வேண்டுகோள்\nசென்னையில் வார்டுதோறும் தலா 2 இடங்களில் காய்ச்சல் முகாம்: தினமும் 40 ஆயிரம் பேர் பயன்\nஈக்விடாஸ் சிறு நிதி வங்கியில் 24 மாத தவணையில் தங்க நகைக் கடன்: 14% வட்டி\nநாட்டு மாடுகள் பண்ணையிலிருந்து ‘கபிலை பண்ணை பசும்பால்’: சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்\nமுருகப்பா குரூப் சோழமண்டலம் இன்சூரன்ஸ் நிர்வாக இயக்குனராக வி.சூரியநாராயணன் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2016/11/01/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-03T15:37:26Z", "digest": "sha1:JKLLAHPJIWRUJWLKAZTW4SGP7VANHZ37", "length": 26884, "nlines": 300, "source_domain": "nanjilnadan.com", "title": "கிழிந்த இலை போதும் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← வையாசி 19- நகரத்தார் வாழ்க்கைப் பின்னம்\nதுறந்தார், எல்லாம் துறந்தாரில்லை. →\nபந்தியிலே இடமில்லேன்னானாம், கிழிஞ்ச இலை போதும்னானாம்’ என்பது எங்கள் ஊர் பழமொழி; 60 ஆண்டுகளுக்கும் மேலாக நினைவில் தங்கிப்போனது. சாப்பாட்டுப் பந்தியில் இடம் இல்லை அல்லது இடம் மறுக்கப்படும்போது, ‘அடுத்த பந்திக்கு வாருங்கள்’ என்று பந்தி மேய்ப்பவர் சொல்கிறபோது, அப்பாவித்தனமாக அல்லது கெஞ்சலாக திருப்பிச் சொல்கிறான், `கிழிந்த இலையே போதுமானது’ என்று. அடித்துப் பிடித்து முந்திவந்து நிற்பவனின் யாசிப்பு அது. எந்த நெருக்கடியையும் சின்னச் சலுகையான நிலைப்பாட்டின் மூலம் தப்பித்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பின்றி வேறல்ல. அதாவது 100 கோடி ரூபாய் வங்கிக்கு வாராக்கடன், தேறாக்கடன் வைத்துவிட்டு `எட்டுக் கோடி ரூபாய் தருகிறோம், கணக்கை சமன் செய்துகொள்ளலாம்’ எனக் கேட்பதைப்போன்று.\nநாஞ்சில் நாட்டுக் கல்யாண வீட்டுச் சாப்பாட்டுப் பந்தி நடக்கும் காமண வாசலில், தீவட்டித் தடியர்போல் இருவர் நின்றுகொண்டிருப்பார்கள். நான் சொல்வது 60 ஆண்டுகளுக்கு முந்தைய சமாசாரம். தாலி கட்டி, நாதசுரக்காரர்கள் கெட்டிமேளம் வாசிப்பு நடந்தவுடன், அமர்ந்திருக்கும் ஆடவரில் பெரும் பங்கு எழுந்து, ஆக்குப்புறையை அடுத்து அமைக்கப்பட்டிருக்கும் பந்தி வைக்கப்படும் இடம் நோக்கி நகர்வார்கள், சரசரவென சாரைப்பாம்புபோல. இதைத்தான் `பந்திக்கு முந்துதல்’ என்பார் போலும்.\nஇலை போட்டு, இலை முழுக்க உப்பு முதல் உப்பேரி ஈறாகப் பரிமாறிவைத்துவிட்டுப் பந்திக்கு ஆள் அனுப்பும் பழக்கம் அன்று நடைமுறையில் இல்லை. இலையில் விளம்பி வைத்த பந்தியில் அமர்வதை, குறைச்சல் என்று நினைத்தார்கள். இன்று அனைத்துக் கல்யாண மண்டபங்களிலும் முதல் பந்தி பரிமாறி வைத்துவிட்டுத்தான் ஆள் அனுமதிக்கிறார்கள். மலையாளிகளின் ‘புடவிட’ அல்லது ‘தாலிகெட்டு’ முடிந்த கல்யாண சத்யாக்களில் அன்றும் இன்றும் அதுவே நடைமுறை.\nபந்தியில் உட்கார ஆள் அனுமதிக்கும்போது, நுழைவாசலில் நிற்கும் இரு இடி தடியர்களும் – இன்றைய மொழியில் Punch Men – முகம் பார்த்துத்தான் அனுமதிப்பார்கள். முதல் பந்தியில் சாப்பிடுவது என்பது ஒரு கௌரவம். ஊர்க்கோயிலில் முதல் மரியாதை பெறுவதைப்போல அவசர சோலிக்காரர் சாப்பிட்டுவிட்டு அலுவலகமோ, பள்ளிக்கூடமோ போகிறவர், அடுத்த முகூர்த்தக் கல்யாணத்தில் முகம்காட்ட விரும்புகிறவர், கல்யாணக் கூட்டம் அதிகம் என்பதைப் பார்த்���ு இரண்டாம் பந்தியில் `பருப்பில் சாம்பாரில் வெள்ளம் சேர்த்துவிடுவார்கள்’ என்ற ‘தள்ளப் பயம்’ கொண்டவர், ‘வந்தசோலி முடியட்டும்’ என்று நினைப்பவர், ‘வயல்ல களை பறிக்க ஆள் விட்டிருக்கேன். போயி என்னான்னு பார்க்கணும்’ என்று கருதுபவர்…\nமணமகன் முதல் முடிச்சும் மணமகளின் தாயோ, சகோதரியோ மற்ற இரண்டு முடிச்சுக்களும் இட்டு முடியும் முன்னரே முதல் பந்தியில் ஆள் நிரந்துவிடும் என்றாலும் இடி தடியர்கள் உள் நுழைவோரைக் கண்காணித்து நிற்பார்கள். அழுக்கு வேட்டிக்காரன், அந்தஸ்தில் குறைந்தவன் நுழைய முயன்றால் கை தடுக்கும். வாய், `உனக்கெல்லாம் அடுத்த பந்தியிலே சாப்பிட்டாப் போராதா அப்பிடி என்ன வெப்ராளம், கிடைக்குமோ கிடைக்காதோனு’ என்று எகத்தாளம் பேசும்.\nமாற்றுச் சாதியினர் என்றாலும், அவர்கள் தராதரம் பார்த்து அனுமதி உண்டு. தென்னந்தோப்பு வைத்திருக்கும் புகையிலைக் கடைக்காரர், வயற்காடு பயிர் வைத்திருக்கும் பாத்திரக் கடைக்காரர், கருப்பட்டிக் கடை வைத்து, சிப்பம் சிப்பமாய் மொத்த வியாபாரம் செய்வோரைத் தடுப்பதில்லை. ஆனால், சொந்தச் சமூகத்தினராயினும் இல்லாப்பட்டவர், ஏழை பாழைகள், இராப்பட்டினிக்காரருக்கு இடம் இருக்காது. இதில் தலித்துகள் நிலைமை எண்ணிப் பார்க்கத் தாங்காது.\nவில் வண்டி பூட்டி, கல்யாணத்துக்கு வந்த பண்ணையார் முதல் பந்தியில் உண்ணப் போவார். கை கழுவி, வெற்றிலை போட்டதும் வண்டியைப் பூட்டச் சொல்வார். `நாமும் சாப்பிட்டுவிடலாம்’ என்று வண்டியடிப்பவன் பந்தியில் போய் அமர்ந்துவிட முடியாது. அடுத்த பந்திக்குக் காத்திருக்க இயலுமா ‘எண்ணேன் இழிஞ்ச எல போதும்’ என்றால் விடுவார்களா\nநெருக்கடி ஏற்படும் தருணங்களில் பலபோதும், கந்தக் கிழிந்த இலை போதும் என்பதுதான் நமது மனோபாவமும். பள்ளிகள், கல்லூரிகள், தேவ தூதர்கள் வேலைபார்க்கும் அரசு அலுவலகங்களின் விடுமுறை நாட்களாக இல்லாமல், வாரக் கடைசிகளாகவும் இல்லாத சராசரி நாட்களில் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்குப் பயணம் போக வேண்டுமானால் எனது பேருந்து, இருக்கைத் தேர்வு நூதனமாக இருக்கும்.\nபுதிய, பாட்டுப் போடாத பேருந்தாக, சன்னல் ஓர இருக்கையாக, பேருந்தின் ஓட்டுநரின் பக்கம் இல்லாததாக, பத்துப் பரோட்டாவும் பாதிக்குப்பி மதுவும் அருந்திய பக்கத்து இருக்கைக்காரன் வராதபட�� கவனத்துடன்… சொகுசுப் பேருந்து ஒன்றின் கடைசி வரிசையானால் ஏறவே மாட்டேன். காற்றும் வராது, தூக்கித் தூக்கிப் போடும் என்ற அனுபவ அறிவு உண்டு.\nபண்டிகை நாட்களில் மக்கள் திரள் அலைமோதும்; விடுமுறை தினம் என்றால், கடைசியிலும் கடைசியான இருக்கையானாலும் போதும்; ஓட்டை, உடைசல் வண்டியானாலும் குற்றம் இல்லை. காதுகிழியும் பாட்டுச் சத்தம் என்றாலும் பாதகமில்லை. பத்து பரோட்டா தின்றவர் பக்கத்தில் அமர்ந்து, தோளில் சாய்ந்து உறங்கிவிழுந்தாலும் மோசமில்லை. `ஊர் போய்ச் சேர்ந்தால் போதும்’ என்று ஏறிவிடுவோம். இதைத்தான் `கிழிந்த இலையே போதும்’ என்று பந்தியில் உட்காரும் மனோபாவம் என்கிறேன்.\n(தொடர்ச்சியை விகடன் தீபாவளி மலர் 2016ல் காணவும்)\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள், விகடன் கதைகள் and tagged ஆனந்த விகடன், கிழிந்த இலை போதும், நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.\n← வையாசி 19- நகரத்தார் வாழ்க்கைப் பின்னம்\nதுறந்தார், எல்லாம் துறந்தாரில்லை. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nபூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்\nமலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்\nநாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nபிறன் பொருளைத் தன் பொருள் போல\nஎதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nமற்றை நம் பாவங்கள் பாற்று\nஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண���ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (106)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (122)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-03T18:19:28Z", "digest": "sha1:MPTNOIIDAU3HDBG2YCW5YRGR2KIJAYLI", "length": 41809, "nlines": 272, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்னை சாந்தோம் பேராலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சென்னை சாந்தோம் தேவாலயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n64 மீட்டர்கள் (210 ft)\n12.2 மீட்டர்கள் (40 ft)\nசாந்தோம் பசிலிக்கா (Santhome Basilica) இந்தியாவின் சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள ஓர் இளம் பேராலய (Minor Basilica) வகையைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இவ்வாலயம், சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் தலைமை ஆலயம் ஆகும். இது 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய குடியேற்றத்தவரால் கட்டப்பட்டு பின்னர் 1893ஆம் ஆண்டு பிரித்தானியர் குடியேற்றக் காலத்தில் விரிவாக்கப்பட்டு மீளவும் கட்டப்பட்டது. கோத்திக் கட்டட வடிவமைப்பில் எழுப்பபட்ட அந்தக் கட்டடமே தற்போது உள்ளது. இது 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கட்டடப் பொறியிலாளர்கள் பயன்படுத்திய புது கோத்திக் வகையாக அமைக்கப்பட்டுள்ளது.\nசாந்தோம் தேவாலயம்/கோவில்/பசிலிக்கா புனிதா தோமா என்னும் திருத்தூதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட வழிபாட்டுத் தலம் ஆகும். சாந்தோம் என்னும் சொல் San + Thome என்னும் இரு சொற்கள் இணைந்து பிறக்கின்ற போர்த்துகீசிய வடிவமாகும். அது புனித தோமா என்று பொருள்படும். போர்த்துகீசியர் இக்கோவிலுக்கு இயேசுவின் அன்னை மரியாவின் பெயரை முதலில் அளித்திருந்தனர். \"கடவுளின் அன்னை\" எனப்பொருள்படும் Madre de Deus பெயர் இக்கோவிலுக்கு மட்டுமன���றி அது அமைந்த நகருக்கும் (\"மதராஸ்\", \"மதராஸ்பட்டணம்\") பெயராயிற்று என்பர். \"மதராஸ்\" என்னும் பெயருக்கு வேறு விளக்கங்களும் உள்ளன.[3]\n1 புனித தோமா இந்தியா வந்தார் என்பதற்கு மறுப்பும் அதற்குப் பதில்மொழியும்\n2 சாந்தோம் கோவில் வரலாறு\n3 புனித தோமா கல்லறை\n4 மயிலை மாதா திருவுருவம்\n5 திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் வருகை\n6 ஆலய வழிபாட்டு நேரங்கள்\nபுனித தோமா இந்தியா வந்தார் என்பதற்கு மறுப்பும் அதற்குப் பதில்மொழியும்[தொகு]\nபுனித தோமா இந்தியா வந்து கிறித்தவ மறையைப் பரப்பினார் என்பதும், அங்கு இறந்து மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டார் என்பதும் வரலாற்று அடிப்படியில் நிறுவப்படமுடியாது என்று சிலர் வாதாடுகின்றனர். தோமா இந்தியா வந்தார் என்பதை அகழ்வாய்வு, இலக்கியச் சான்று போன்றவற்றின் அடிப்படையில் ஐயமற நிறுவ முடியாது என்றாலும் அவர் இந்தியா வந்து கிறித்தவ மறையை இங்கு பரப்பி, இங்கு உயிர் துறந்திருக்கிறார் என்பதை ஏற்பதற்குக் கீழ்வரும் சான்றுகள் உள்ளன:\nகி.பி. முதல் நூற்றாண்டில் உரோமை, எகிப்து, மேற்கு ஆசியா உட்பட பல நாட்டுப் பகுதிகளுக்கும் சங்க காலத் தமிழகத்திற்குமிடையே (சேர நாடு = இன்றைய கேரளம்; பாண்டிய நாடு) வணிகப் போக்குவரத்து இருந்துவந்தது என்பதற்குச் சங்க இலக்கியங்களும் அகழ்வாய்வுகளும் சான்று பகர்கின்றன[4][5][6]\nதோமாவின் பணிகள் (Acta Thomae = Acts of Thomas)[7] என்னும் சிரிய மொழி நூலில் தோமா இந்தியாவில் பணியாற்றியது கதைபோல் கூறப்படுகிறது. அந்நூலின் கற்பனை விவரங்கள் பல இருந்தாலும் வரலாற்று ஆதாரம் ஆங்காங்கே உள்ளது என்று அறிஞர் கருதுகின்றனர்.\nகி.பி. 3-4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கிறித்தவ ஆசிரியர் பலர் புனித தோமா இந்தியா வந்து கிறித்தவத்தைப் பரப்பியதாகக் குறிப்பிடுகிறார்கள். இவர்களுள் புனித எப்ரேம் (St. Ephrem) (காலம்: கி.பி. 306-373)[8], புனித நசியான் கிரகரி (கி.பி. 329-390), புனித அம்புரோசு (கி.பி. 340-395) செசரியா எவுசேபியசு முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nமேலை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பயணமாக வந்த பலர் புனித தோமா இந்தியா வந்தது பற்றியும், அவர் இறந்து மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டதையும் குறிப்பிட்டு, தாங்களும் அப்புனிதரின் கல்லறையைச் சந்தித்ததாகக் குறிப்பிடுகிறார்கள்.[9]\nதோமா கிறித்தவர் என்று அழைக்கப்படும் பிரி���ினர் நடுவே பழங்காலம் தொட்டே நிலவுகின்ற வாய்மொழி மரபும் இதற்கு ஆதாரமாக உள்ளது.\nஆக, புனித தோமா இந்தியாவில் கிறித்தவ மறையைப் பரப்பி உயிர்நீத்தார் என்னும் செய்திக்கு வரலாற்று அடிப்படை இல்லை என்று கூறுவது சரியாகாது என்று பல அறிஞர் முடிவுசெய்கின்றனர்.\nபண்டைய கிறித்தவ ஆசிரியர்களின் குறிப்புகள்படி, தோமா இறந்ததும் அவரது உடல் அவரே கட்டியிருந்த சிறு கோவிலில் அடக்கப்பட்டது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் கிறித்தவர்கள் தோமா அடக்கப்பட்ட இடத்தில் ஒரு கோவில் கட்டினார்கள். மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய பயணி 1292இல் மயிலாப்பூர் சென்றதாகக் குறிப்பிடுகிறார். 1349இல் ஜான் தே மரிஞ்ஞோலி என்பவர் புனித தோமா கோவிலையும் கல்லறையையும் சந்தித்ததாக எழுதுகிறார்.\n1517ஆம் ஆண்டும், 1521ஆம் ஆண்டும் போர்த்துகீசியர் தருகின்ற குறிப்புகள்படி, அவர்கள் தோமா கோவில் பாழடைந்து கிடந்ததைக் கூறுகிறார்கள்; ஒரு சிற்றாலயம் மட்டும் தோமாவின் கல்லறையை அடையாளம் காட்டியது. அது \"பெத் தூமா\" (\"தோமாவின் வீடு\" என்பது பொருள்) என்று அழைக்கப்பட்ட ஒரு சிறு கோவில்; அது ஓர் இசுலாமியரின் கண்காணிப்பில் அப்போது இருந்ததாகக் கூறப்படுகிறது.\n1523இல் போர்த்துகீசியர் தோமா கல்லறைமீது பெரிய அளவில் ஒரு கோவிலைக் கட்டி எழுப்பினார்கள்; அதோடு சாந்தோம்-மயிலாப்பூர் என்னும் மறைமாவட்டமும் நிறுவப்பட்டது (கி.பி. 1523). அகுஸ்தின் சபை சார்ந்த செபஸ்தியான் தே பேத்ரோ என்பவர் அம்மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார். போர்த்துகீசியர் தங்கள் குடியிருப்பைப் பாதுகாக்க ஒரு கோட்டை கட்டினார்கள். அது பின்னாட்களில் டச்சுக்காரர்களால் தகர்க்கப்பட்டது.\nபோர்த்துகீசியர் கட்டிய சாந்தோம் கோவில் பழுதடையத் தொடங்கிய நிலையில் புதியதொரு கோவில் கட்ட வேண்டியதாயிற்று. என்றீ ரீத் த சில்வா என்னும் மறை ஆயரின் தலைமையில் 1893ஆம் ஆண்டு புதிய கோவில் வேலை தொடங்கியது. மயிலாப்பூரில் தங்கியிருந்த கேப்டன் பவர் (Captain J.A. Power) என்பவர் புதிய கோவிலுக்கு வடிவம் கொடுத்தார். அவர் பிரித்தானிய பொறிநுட்ப வல்லுநர். புதிய கோத்திக் என்னும் கட்டடப்பாணியில் கோவிலை விரித்து, பெரிதாகக் கட்ட பவர் பெரிதும் துணைபுரிந்தார்.\nகோத்திக் கட்டடப்பாணியில் உயர்ந்த கோபுரங்கள் எழுப்புவது வழக்கம். சாந்தோம் கோவிலின் பெரிய கோப���ரம் 155 அடி உயரம் கொண்டது. கோவிலின் உட்பகுதி 112 அடி நீளமும் 33 அடி அகலமும் கொண்டது. பலிபீடம் அடங்கிய திருத்தூயகப் பகுதி 62 அடி நீளம், 33 அடி அகலம்; கோவில் உட்பகுதியில் மேல்கூரை உயரம் 36 அடி 6 அங்குலம்; திருத்தூயகப் பகுதியில் கூரை உயரம் 41 அடி 6 அங்குலம்.\nகோவில் உட்பகுதியில் 36 பெரிய சாளரங்கள் உள்ளன. அவற்றில் நிறப்பதிகைக் கண்ணாடி (stained glass) அமைக்கப்பட்டு, கதிரவன் ஒளி கோவிலின் உள் இதமாக நுழைய வழியாகின்றன. கிறித்தவ சமயம் தொடர்பான காட்சிகள் அக்கண்ணாடிப் பதிகையில் எழிலுற அமைக்கப்பட்டுள்ளன. திருத்தூயகத்தின் பின்புறம் அமைந்துள்ள பெரிய நிறப்பதிகைக் கண்ணாடி செருமனியில் மூனிச் நகரில் அமைந்த மையர் (Mayer) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியில் இயேசு தோமாவுக்குத் தோன்றும் காட்சி எழிலுற வடிக்கப்பட்டுள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட கோவில் 1896, ஏப்ரல் முதல் நாளன்று புனிதமாக்கப்பட்டது.\nசென்னை மைலாப்பூர் ரோமன் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தில் சாந்தோம் பசிலிக்காவே முதன்மை தேவாலயமாகும். 1956ஆம் ஆண்டு மார்ச்சு 16ஆம் நாள் போப்பாண்டவர் 12ஆம் பயஸ் (பத்திநாதர்) சாந்தோம் கோவிலை சிறிய பசிலிக்கா நிலைக்கு (Minor Basilica) உயர்த்தினார். பிப்ரவரி 11, 2006ஆம் ஆண்டு இது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையால் தேசிய வழிபாட்டுத்தலமாக (National Shrine) அறிவிக்கப்பட்டது. இந்திய கிறித்தவர்களுக்கு இது ஓர் முக்கியமான புனிதத்தலமாகும். தேவாலயத்தில் ஓர் அருங்காட்சியகமும் உள்ளது.\n2004ஆம் ஆண்டிலும் அதைத் தொடர்ந்தும் சாந்தோம் கோவிலும் தூய தோமா கல்லறைச் சிற்றாலயமும் அழகுற புதுப்பிக்கப்பட்டு வனப்போடு விளங்குகின்றன. புதுப்பிக்கப்பட்ட கோவில் டிசம்பர் 12, 2004இல் இந்தியாவில் போப்பாண்டவர் தூதர் பேராயர் பேத்ரோ லோப்பெசு கின்றானா மற்றும் மும்பை பேராயர் கர்தினால் இவான் டியாசு ஆகியோரால் புனிதப்படுத்தப்பட்டது.\nபோர்த்துகீசியர் இந்தியாவோடு வணிகம் செய்ய வந்தார்கள். மே 20, 1498இல் வாஸ்கோதகாமா ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடித்து கோழிக்கோட்டில் வந்திறங்கினார். அவரைத் தொடர்ந்து பேத்ரோ அல்வாரஸ் கப்ரால் என்பவர் 13 செப்டம்டர், 1500இல் வந்தார். அதைத் தொடர்ந்து கிறித்தவ மறைபரப்பாளரும் வந்தனர். கொச்சி, கொல்லம் ஆகிய நகர்களில் அவர்கள் வணிகத்தில் ஈடுபட்டாலும், பின்னர் கோவாவைத் தங்கள் தலைமையிடமாகக் கொண்டனர். சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் போர்த்துகீசிய குடியிருப்புகள் உருவாயின. 1516இல் போர்த்துகீசியர் லஸ் கோவில் (Luz Church) கட்டினர். அக்கோவில் ஒளியின் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதால் Our Lady of Light (போர்த்துகீசியம்: Nossa Senora da Luz) என்று அழைக்கப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து, போர்த்துகீசியர் 1522-23இல் சாந்தோம் ஆலயத்தை புனித தோமா கல்லறைமீது எழுப்பினார்கள். அக்கல்லறை அடையாளம் காட்டப்பட்ட இடத்தில் அகழ்ந்தபோது தோமாவின் எலும்புத்துண்டுகளும் அவர் குத்திக் கொல்லப்பட்ட ஈட்டிமுனை ஒன்றும் கிடைத்ததாகவும் அறிவிக்கப்பட்டது. அத்திருப்பொருள்கள் தற்போது புனித தோமா கல்லறைக் கோவிலில் பார்வைக்கும் வணக்கத்துக்கும் வைக்கப்பட்டுள்ளன.\nஇதற்கு முன்னரே, கி.பி. 232இல் தோமாவின் எலும்புகள் மயிலாப்பூரிலிருந்து அகற்றப்பட்டு இன்றைய துருக்கியில் உள்ள எதேசா (Edessa) என்னும் நகருக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும், அங்கிருந்து கியோசு (Chios) என்னும் கிரேக்க நாட்டுத் தீவுக்குச் சென்றதாகவும், அங்கிருந்து இத்தாலியில் உள்ள ஒர்த்தோனா (Ortona) நகருக்கு 1258இல் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் மரபு. ஒர்த்தோனாவில் தோமாவின் எலும்புகள் அடங்கிய அவர்தம் முக உருவ வெள்ளிப் பேழை உள்ளது.[10] அதை வடிவமாகக் கொண்டு, இந்திய அரசு ஒரு 15 காசுகள் தபால் தலை வெளியிட்டது. 1964 டிசம்பர் மாதம் பம்பாய்க்கு (மும்பை) வருகைதந்த போப்பாண்டவர் 6ஆம் பவுல் (சின்னப்பர்), உலகளாவிய நற்கருணை மாநாட்டின்போது அதைப் பெற்றுக்கொண்டார். இந்திய அரசு வெளியிட்ட இன்னொரு 20 காசுகள் தபால் தலையில் கி.பி. 7-8 நூற்றாண்டைச் சேர்ந்த தோமா சிலுவை (St. Thomas Cross) இடம்பெறுகிறது.\nசாந்தோமில் அமைந்துள்ள புனித தோமா கல்லறைச் சிற்றாலயம் பேராலயத்தின் கீழ்ப்பகுதியில், சிறிய கோபுரம் இருக்கும் இடத்தின் நேர்க்கீழே உள்ளது. அச்சிற்றாலயத்தை எளிதாகச் சென்றடையவும் திருப்பயணிகள் அமைதியாக இறைவேண்டல் செய்ய வசதியாகவும் 2002-2004இல் புதியதொரு வாயில் திறக்கப்பட்டது. பயணிகள் கோவிலின் பின்புறமுள்ள தோமா அருங்காட்சியகம் நுழைந்து, அங்கிருந்து படியிறங்கி கல்லறைச் சிற்றாலயத்தை அடையலாம். அது முற்றிலும் புதுப்பிக்கப்பெற்று எழிலுடன் காட்சியளிக்கிறது. குறிப்பாக, தேக்கு மரத்தால் ஆன கூரையின் கலையழகு பளிச்சிடுகிறது. அதை மூடியிருந்த சாயம் அகற்றப்பட்டு தொடக்கநிலை அழகு தெரிகிறது. தரை பளிங்குக் கல்லால் ஆனது. நிறப்பதிகைக் கண்ணாடிகளும் மெருகூட்டப்பட்டுள்ளன.\nஅருங்காட்சியகத்தில் சாந்தோம் பகுதியை அகழ்ந்ததில் கிடைத்த பல தொல்பொருள்கள் உள்ளன. அவற்றுள் சில கிறித்தவ மறைசார்ந்தவை. கி.பி. 7-8 நூற்றாண்டைச் சார்ந்த கருங்கல் சிலுவைகள், சிறு நிலுவைகள் போன்றவை ஆங்குளன.\nசாந்தோம் ஆலயத்தின் உட்பகுதியில் உள்ள அரும்பொருள்களில் ஒன்று மயிலை மாதா திருவுருவம் ஆகும். அதன்முன் திருப்பயணிகள் இறைவேண்டல் செய்வது வழக்கம். இந்திய நாட்டிலும் ஆசியாவின் பிற பகுதிகளிலும் கிறித்தவ மறையைப் பரப்பிய புனித ஃபிரான்சிசு சவேரியார் (1506-1552) மயிலையில் தங்கியிருந்தபோது (1545) இத்திருவுருவத்தின்முன் வேண்டுதல் செலுத்தியதாக மரபு. மரத்தால் ஆன இச்சிலை 3 அடி உயரமுடையது. மரியா அரியணையில் அமர்ந்திருக்கிறார். கைகள் இறைவேண்டல் முறையில் குவிந்திருக்கின்றன. கண்கள் சற்றே கீழ்நோக்கியுள்ளன. அருள்திரு கஸ்பார் கொயேலோ 1543இல் இத்திருவுருவத்தைப் போர்த்துகல் நாட்டிலிருந்து கொண்டுவந்ததாகக் கருதப்படுகிறது.\nதிருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் வருகை[தொகு]\nபெப்ருவரி 5, 1986இல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் சாந்தோம் கோவிலுக்குச் சென்று இறைவேண்டல் நிகழ்த்தினார். அவர் வருகை நினைவாக அங்கு ஒரு கல் பதிக்கப்பட்டுள்ளது. 1986, சனவரி 31இலிருந்து பெப்ருவரி 11 வரை நீடித்த அந்த வருகையின்போது போப்பாண்டவர் தில்லியில் மகாத்மா காந்தி சமாதிமுன் முழந்தாளிட்டு நீண்ட நேரம் வேண்டினார். அமைதியில் ஆழ்ந்திருந்த அவரைத் தட்டி எழுப்ப வேண்டியதாயிற்று. மேலும், அவர் கல்கத்தா சென்று அன்னை தெரேசாவையும் சந்தித்தார்.\nதிங்கள் முதல் சனி வரை\nகாலை 5:45 - ஆராதனை; செபமாலை; ஆங்கில திருப்பலி\nகாலை 11:00 - தமிழ் திருப்பலி (கல்லறைச் சிற்றாலயம்)\nமாலை 5:30 - நற்கருணை ஆசீர்\nமாலை 5:45 - செபமாலை; தமிழ் திருப்பலி\nகாலை 6:00 - தமிழ் திருப்பலி\nகாலை 7:15 - ஆங்கில திருப்பலி\nகாலை 8:15 - தமிழ் திருப்பலி\nகாலை 9:30 - ஆங்கில திருப்பலி\nகாலை 10:30 - மலையாள திருப்பலி\nநண்பகல் 12:00 - ஆங்கில திருப்பலி\nமாலை 6:00 - தமிழ் திருப்பலி\nஒவ்வொரு மாதமும் 3ஆம் நாள் புனித தோமா நாளாகக் கொண்டாடப்படும். மாலை 6:00 மணிக்குச் சிறப்பு வழிபாடு��ள், திருப்பலி.\nஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையன்று மயிலை மாதா சிறப்பு நாள். மாலை 6:00 மணிக்குத் திருப்பலியும் தேர்ப்பவனியும் நடைபெறும்.\nமாலைக் கதிரவன் ஒளியில் சாந்தோம் கோவில்.\nஒர்த்தோனா (இத்தாலியா) நகர் புனித தோமா ஆலயம். கல்லறையை மூடிய கல் (அர்மீனிய மொழி எழுத்து).\nஒர்த்தோனா நகர்: புனித தோமா ஆலய உள்பகுதி.\n↑ மதராஸ் - பெயர் விளக்கம்\n↑ முசிறிப் பட்டினத்தில் பண்டைய உரோமை கலைப்பொருள்கள்\n↑ முசிறி துறைமுகத்தின் சிறப்பு\n↑ பெரிப்ளுசு - கடல்பயணக் குறிப்புகள்\n↑ புனித தோமாவின் இந்திய வருகை - கத்தோலிக்கக் கலைக்களஞ்சியம்\n↑ ஒர்த்தோனாவில் புனித தோமா திருப்பொருள்கள்\nசாந்தோம் தேவாலயம் - காணொளி\nஇந்தியாவில் உள்ள கத்தோலிக்க பெருங்கோவில்கள்\nவிண்ணேற்பு அடைந்த அன்னை மரியா பெருங்கோவில் (செக்கந்திராபாத்)\nஇறை அன்னை மரியா பெருங்கோவில் (ராஞ்சி)\nபுனித அன்னை மரியா பெருங்கோவில் (பெங்களூரு)\nபுனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பெருங்கோவில் (எர்ணாகுளம்)\nதிருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில் (கொச்சி)\nபுனித வியாகுல அன்னை பெருங்கோவில் (திருச்சூர்)\nபுனித அன்னை மரியா பெருங்கோவில் (வராப்புழை மறைமாவட்டம்)\nஅமைதியின் அரசி அன்னை மரியா கோவில் (திருவனந்தபுரம்)\nபுனித ஜோர்ஜியார் பெருங்கோவில் (அங்கமாலி)\nபுனித அந்திரேயா பெருங்கோவில் (ஆர்த்துங்கல்)\nபனிமய மாதா பெருங்கோவில் (பள்ளிப்புறம்)\nமலை மாதா பெருங்கோவில் (மும்பை)\nதூய இருதய ஆண்டவர் பெருங்கோவில் (புதுச்சேரி)\nதூய ஆரோக்கிய அன்னை பெருங்கோவில் (வேளாங்கண்ணி)\nபனிமய மாதா பெருங்கோவில் (தூத்துக்குடி)\nபூண்டி மாதா பெருங்கோவில் (பூண்டி)\nஉலக இரட்சகர் பெருங்கோவில் (திருச்சிராப்பள்ளி)\nஅருள் வழங்கும் அன்னை மரியா பெருங்கோவில் (மீரட்)\nபுனித செபமாலை அன்னை பெருங்கோவில் (பாண்டெல், கொல்கத்தா)\nபுனித அந்திரேயா கோவில் (சென்னை)\nசெயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல் (சென்னை)\nபுனித மேரி தேவாலயம், சென்னை\nபுனித தெரேசா ஆலயம், பெரம்பூர்\nதமிழ்நாட்டில் உள்ள கிறித்தவக் கோவில்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2019, 19:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூ���ுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%85%88", "date_download": "2020-07-03T17:59:15Z", "digest": "sha1:6VUNJ5LHDYK4QP4BHLO2YJ7WD4B4MAQK", "length": 4699, "nlines": 107, "source_domain": "ta.wiktionary.org", "title": "先 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - first) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/category/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80/page/5/", "date_download": "2020-07-03T17:57:17Z", "digest": "sha1:DHO4ZEBGZFFN4EMACAARNCDAD4GRPIAI", "length": 7855, "nlines": 116, "source_domain": "tamilmadhura.com", "title": "யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ Archives - Page 5 of 5 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nCategory: யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 6\nநிலவு 6 ‘கிறுஸ்தி துரத்தி வருகிறாள்’ என்று ஓடியவர்கள், பின்னால் திரும்பிப் பார்க்க, அவர்களின் நெற்றியை பதம் பார்த்தது இரண்டு அப்பிள்கள். அதனால் “ஆஆஆ” என்று கத்தினர். “அப்பிள் ரொம்ப…\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 5\nநிலவு 5 கீழே உருண்டு விழுந்த அஸ்வின் ‘யார் அவன் கையணைப்பில் உள்ளார்’ எனப் பார்த்த போது மீரா கண்கள் சிவக்க அவன் கீழ் விழுந்து இருந்தாள். அவனோ தன்னவள் நெருக்கத்தில் அவளை…\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 4\nநிலவு 4 அன்று மாலை நேரம் தேவி, அருணாச்சலம் அனைவரும் வந்து சேர்ந்தனர். அவர்களை வீட்டுப் பெண்கள் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர். அங்கே அனைவரும் எவ்வாறு பேசுவது என்று அமைதியைக்…\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 3\nநிலவு 3 வினோவும், தேவியும் அங்கிருந்து சென்ற பிறகு, அப்படியே கதிரையில் அமர்ந்தார் அருணாச்சலம். ‘என் மகன் வளர்ந்து விட்டானா எனக்கு அறிவுரை கூ��ும் அளவிற்கா எனக்கு அறிவுரை கூறும் அளவிற்கா நான் அனைவரின் சந்தோஷத்திற்கும், நிம்மதிக்கும்…\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 2\nநிலவு 2 வினோவும், தேவியும் அங்கிருந்து சென்ற பிறகு, அப்படியே கதிரையில் அமர்ந்தார் அருணாச்சலம். ‘என் மகன் வளர்ந்து விட்டானா எனக்கு அறிவுரை கூறும் அளவிற்கா எனக்கு அறிவுரை கூறும் அளவிற்கா நான் அனைவரின் சந்தோஷத்திற்கும், நிம்மதிக்கும்…\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 1\nஅறிமுகம் அவரை நோக்கி, அந்த சித்தர் கூறினார். “உன் இறுதி வாரிசே முதலில் திருமணம் செய்வாள். அவள் நெற்றியில் திலகம் இடுபவனே அவளவன். அதை யாராலும் மாற்ற இயலாது. இறைவனால் விதிக்கப்பட்டது.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/03/27055433/New-Zealand-mosque-shooting--terrorist-pleaded-guilty.vpf", "date_download": "2020-07-03T16:35:19Z", "digest": "sha1:CVQUAUGHKFGO3BOZHUGOX2JWHP4XHXBD", "length": 15842, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "New Zealand mosque shooting - terrorist pleaded guilty || நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச்சூடு - பயங்கரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் இன்று மேலும் 2,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,695 ஆக உயர்வு\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச்சூடு - பயங்கரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டார் + \"||\" + New Zealand mosque shooting - terrorist pleaded guilty\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச்சூடு - பயங்கரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டார்\nநியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.\nநியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 57 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய நபர் துப்பாக்கிச்சூட்டை பேஸ்புக் கில் நேரலையில் ஒளிபரப்பினார்.\nநாட்டையே உலுக்கிய இந்த கொடூர தாக்குதல் பயங்கரவாத தாக்குதல்தான் என்பதை அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா உறுதி செய்தார். இந்த தாக்குதல் நியூசிலாந்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அந்த நாட்டில் துப்பாக்கி பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.\nஇதற்கிடையில் துப்பாக்கிச்சூடு நடத்தி, அந்த கொடூர காட்சிகளை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பிய ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பயங்கரவாதியான பிரெண்டன் டாரண்ட் (வயது 25) கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.\nஅதனை தொடர்ந்து, ஜூன் மாதம் நடைபெற்ற விசாரணையின் போது தன்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பிரெண்டன் டாரண்ட் நிராகரித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்து வைத்த நீதிபதி பிரெண்டன் டாரண்டை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒட்டுமொத்த நியூசிலாந்தும் முடக்கப்பட்டுள்ள நிலையில், கிறைஸ்ட்சர்ச் துப்பாக்கி சூடு வழக்கு விசாரணைக்கு வந்தது. கிறைஸ்ட்சர்ச் நகர கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. கொரோனா அச்சுறுத்தலால் நீதிபதிகள் மற்றும் வக்கீல்களை தவிர பொதுமக்கள் யாரும் கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.\nஅதே போல் பிரெண்டன் டாரண்டையும் நேரடியாக கோர்ட்டுக்கு அழைத்து வராமல் காணொலி காட்சி மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரது வக்கீல்களும் காணொலி காட்சி மூலமாகவே ஆஜராகி வாதாடினர்.\nவிசாரணையின் போது பிரெண்டன் டாரண்ட் தன் மீதான கொலை குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அதே போல் 40 பேரை சுட்டுக்கொல்ல முயன்றதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து, இந்த வழக்கில் பிரெண்டன் டாரண்டை நீதிபதிகள் குற்றவாளி என அறிவித்தனர்.\nகொரோனாவால் முடக்கப்பட்டுள்ள கோர்ட்டு இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் அவருக்கான தண்டனை வழங்கும் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் மே 1-ந்தேதி வரை பிரெண்டன் டாரண்டை காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n1. நியூசிலாந்து புதிதாக ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை\nநியூசிலாந்து நாட்டில் கட்டுப்பாடுகளை தளர்த்திய, முதல் நாளான நேற்று ஒருவருக்கும் புதிதாக கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.\n2. நியூசிலாந்தில் இனி கருக்கலைப்பு குற்றம் அல்ல - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது\nநியூசிலாந்தில் குற்றவியல் சட்டத்தில் இருந்து, கருக்கலைப்பு குற்றம் என்று கூறப்பட்ட பிரிவை நீக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\n3. ��ியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ; இந்திய அணி நிதான ஆட்டம்\nநியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.\n4. ‘தோல்வியில் இருந்து கற்றுக் கொண்டு சவாலுக்கு தயாராக உள்ளோம்’ - இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி\nநியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கும் 2-வது டெஸ்டில் சவாலை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தயாராக இருப்பதாக பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.\n5. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 165 ரன்களில் “ஆல் அவுட்”\nநியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 165 ரன்களில் “ஆல் அவுட்” ஆனது.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. கல்வான் பள்ளதாக்கு மோதல் எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம் முதல் முறையாக சீனா ஒப்புதல்\n2. அமெரிக்காவின் உண்மையான கொரோனா இறப்பு எண்ணிக்கையை அம்பலப்படுத்திய ஆய்வு\n3. சீனாவில் அனைத்து இந்திய செய்தித்தாள்கள் மற்றும் செய்தி இணையதளங்களுக்கு தடை\n4. லடாக் எல்லை விவகாரம்: சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் உள்ளது... வெள்ளை மாளிகை எச்சரிக்கை\n5. சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2018/09/blog-post_5.html", "date_download": "2020-07-03T16:48:08Z", "digest": "sha1:GL2PQB43JSJ6FL7RA4QB6UBKSL5SKFXT", "length": 15105, "nlines": 288, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: பூனைகளுக்குப் பெயரிடுவது", "raw_content": "\nபூனைகளுக்குப் பெயரிடுவது சிக்கலான காரியம்\nஅது வெறும் விடுமுறை விளையாட்டுகளில் ஒன்றல்ல\nஒரு பூனைக்கு மூன்று பெயர்கள் இருக்கவேண்டுமென்று\nநீங்கள் முதலில் என்னை முற்றிய பைத்தியம் என்று நினைக்கலாம்\nமுதல் பெயர் குடும்பத்தினர் பயன்படுத்துவது போல\nபீட்டர், அகஸ்டஸ், அலான்ஸோ அல்லது ஜேம்ஸ் என்பது போல\nவிக்டர் அல்லது ஜோனாத்தன், ஜார்ஜ் அல்லது பில் பெய்லி\nஎன்பதெல்லாம் உருப்படியான அன்றாடப் பெயர்களே\nகேட்பதற்கு இனிமையாக இருக்க வேண்டுமென நீங்கள் நினைத்தால்\nப்ளேட்டோ, அட்மீடஸ், எலக்ட்ரா, டிமிட்டர் போன்ற\nசில பெயர்கள் கோமான்களுக்கு சில பெயர்கள் சீமாட்டிகளுக்கு.\nஅவையும் அன்றாடத்தன்மை கொண்ட உருப்படியான பெயர்கள்தான்.\nஆனால், ஒரு பூனைக்கு குறிப்பிட்ட ஒரு பெயர் வேண்டுமென்று\nஅந்தப் பெயர் விசித்திரமாகவும், மேலதிகமாக கவுரவத்துக்குரியதாகவும்\nஅதனது வாலை எப்படி நெட்டுக்குத்தாக வைத்திருக்க முடியும்\nதனது மீசைகளை எப்படி விரிக்கவோ தனது பெருமிதத்தை அனுபவிக்கவோ முடியும்\nஅந்த மாதிரியான பெயர்களுக்கு ஒரு சிறுதொகையை உதாரணமாகத் தரலாம்\nமுங்குஸ்ட்ரப், குவாக்ஸோ அல்லது காரிகோபாட்\nஇதுபோன்ற பெயர்கள் ஒரு பூனைக்கு மேல்\nஎல்லாவற்றும் மேலாக அப்பால் இன்னும் ஒரு பெயர்\nநம்மால் ஊகிக்கவே முடியாத ஒரு பெயர் மிச்சமுள்ளது;\nமனித தேடலால் கண்டறியவே இயலாத பெயர்—\nஆனால் அந்தப் பூனைக்குத் தெரியும், ஆனால் ஒருபோதும்\nஒரு பூனை அதன் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதை\nஅதன் காரணம், நான் உங்களிடம் சொல்கிறேன், எப்போதும்\nதனது பெயரைத் தான் நினைத்து\nஅதன் மனம் மூழ்கி உச்சாடனம் செய்து கொண்டிருக்கிறது.\nவிளக்க இயலாத அந்தப் பெயர்\nநானும் நீயும் கைகோர்த்துச் சுற்றாத வேளை அகாலம் என்று கண்டேன் நானும் நீயும் சேர்ந்து பார்த்த கடலை பின்னர் பார்க்காத போது அதை ...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஒளிரும் பச்சை இலை காம்புகளில் நின்று செம்போத்துப் பறவை தளிர்களை இடையறாமல் கொத்த மரம் வசந்தத்தின் ஒளியில...\nஉலகம் கொண்டாடிய ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல் வழியாகவோ, நோபல் பரிசின் வழியாக அறியப்படுவதை விடவோ பத்திரிகையாளனாக அறியப்படுவதையே கூடு...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nபறக்கும் ரயில் தடங்களும், அதி யதார்த்தத்தின் வேலைத...\nஇந்திரனின் ஆரத்தில் ஒரு ரத்தினம்\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_80.html", "date_download": "2020-07-03T17:18:30Z", "digest": "sha1:RQAW65TNTHTB3CKJTPEL6GAB5IZFEZ5Q", "length": 5462, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "வவுணதீவு கொலை: சந்தேக நபரை விடுவிக்குமாறு சம்பந்தன் வலியுறுத்து - sonakar.com", "raw_content": "\nHome NEWS வவுணதீவு கொலை: சந்தேக நபரை விடுவிக்குமாறு சம்பந்தன் வலியுறுத்து\nவவுணதீவு கொலை: சந்தேக நபரை விடுவிக்குமாறு சம்பந்தன் வலியுறுத்து\nகடந்த வருடம் நவம்பரில் வவுணதீவில் இரு பொலிசார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினரை விடுவிக்குமாறு அரசை வலியுறுத்தியுள்ளார் ஆர். சம்பந்தன்.\nகுறித்த கொலைகளே சஹ்ரான் குழுவின் தீவிரவாத நடவடிக்கையின் ஆரம்பம் என அண்மையில் கண்டுபிடித்துள்ள பொலிசார் வவுண தீவு பொலிசாரிடமிருந்து அபகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஆயுதங்களையும் மீட்டதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையிலேயே சம்பந்தன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/220279?_reff=fb", "date_download": "2020-07-03T16:55:35Z", "digest": "sha1:GGBNE5EJVLADIHNSVI7IZIMRRBPOJ35D", "length": 10708, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "நாடாளுமன்றத்தில் ரணிலும் மஹிந்தவும் இரகசியமாகப் பேசியது என்ன? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாடாளுமன்றத்தில் ரணிலும் மஹிந்தவும் இரகசியமாகப் பேசியது என்ன\nஅரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்ன இரு தலைவர்களும் நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.\nஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-\n\"எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் சரியான முடிவை எடுத்திருந்தால் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிபெற வைத்திருக்கலாம். ஆனால், இருவரும் தவறிழைத்துவிட்டனர்.\nஇலஞ்ச அரசியல் ஊடாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கான ஆதரவை அரசு திரட்டியது.\nஅரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று நண்பகல் 12. 10 முதல் 12.30 மணிவரையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இரண்டாம் மாடியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்ன இரு தலைவர்களும் நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.\n1949இல் இருந்து இற்றைவரை அரசுகளுக்கு எதிராக 26 நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு பிரேரணை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அதுவும் கடந்த ஒக்டோபர் மாதம் ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சியின்போது மஹிந்த அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையாகும்\" - என்றார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/09/15/ramagopalan-diktat-to-rajinikanth-inside-story/?replytocom=448429", "date_download": "2020-07-03T16:02:22Z", "digest": "sha1:HZWNP4LMXUMVB345G4TBGPNNMYRJNFWE", "length": 45529, "nlines": 232, "source_domain": "www.vinavu.com", "title": "சன்னி லியோனா, திப்புவா? ரஜினிக்கு இராம கோபாலன் உத்தரவு | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nஎன்.எல்.சி. தொழிலாளிகள் படுகொலை – பின்னணி என்ன \nகல்வான் பள்ளத்தாக்கு மோதல் : இந்திய சீனப் போர் – வரலாற்றுரீதியில் ஒரு பார்வை…\nசீனப் பொருட்கள் இறக்குமதியை இந்தியா தடைசெய்வது சாத்தியமா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி ���ரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nகொரோனா லாக்டவுன் : மனு கொடுத்தா தான் மாத்திரையே கிடைக்குது \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு பார்ப்பன இந்து மதம் நச்சுப் பிரச்சாரம் சன்னி லியோனா, திப்புவா ரஜினிக்கு இராம கோபாலன் உத்தரவு\nபார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்கட்சிகள்பா.ஜ.கபார்ப்பனிய பாசிசம்\n ரஜினிக்கு இராம கோபாலன் உத்தரவு\nபுண்ணிய பாரத தேசத்தின் புதல்வர்களாம் ஹிந்துக்கள் முக்தியடைந்து வைகுந்தமோ கைலாயமோ செல்வதற்காக இருபத்தி நான்கு மணி நேரமும் இடையறாத சிந்தித்து வருபவர் மானனீய ஸ்ரீ வீரத்துறவி இராம கோபாலன்ஜி அவர்கள். அம்பாளுக்கு உகந்த ஹிந்துக்களின் புனித தினமாம் வெள்ளிக்கிழமை (11/09/2015) அன்று இன்னொரு (குட்டி) தேசபக்தர் திருவாளர் ரஜினி காந்துக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மானனீய வீரத்துறவிஜி.\n”பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் ஒருவர் திப்பு சுல்தானின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்கவுள்ளதாகவும், அதில் நடிக்க ரஜினி காந்திடம் ப���ச்சு நடத்தப் போவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. திப்பு சுல்தான் தமிழர்களைக் கொன்றவன்; அதனால் அவனது வாழ்க்கை வரலாற்றில் தமிழரை மதிக்கும் ரஜினி நடிக்கக் கூடாது” என்று மானனீய ஸ்ரீ வீரத்துறவி ராம கோபாலன் அறிவுறுத்தியுள்ளார். இதை பரம்பூஜனிய மோடிஜியின் பெயரில் ஆணையாக ஸ்ரீமான் ரஜினி சார்வாள் புரிந்து கொள்வார் என்பதில் ஐயமில்லை.\nமேலும் அன்னாரது அறிக்கையில், ”கொங்கு பகுதியான பொள்ளாச்சியில் வசித்து வந்த அமரர் எம்.ஜி.ஆரின் தமிழ் மூதாதையர்கள் கேரளாவுக்கு இடம் பெயரக் காரணமே திப்பு சுல்தானின் படையெடுப்பும், அவன் தமிழர்களைப் படுகொலை செய்ததும் தான்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “திப்பு சுல்தான் ஒரு ஹிந்து மத விரோதி. அவனது வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படும் படத்தைத் திரையிட விடமாட்டோம்,” என்றும் குறிப்பிட்டுள்ளதாக பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. புரட்சித் தலைவரின் மூதாதையர்களை கொன்றவன் என்பதால் புரட்சித் தலைவியும், ரத்தத்தின் ரத்தங்களும் பொங்கி இந்த தர்ம யுத்தத்திற்கு ஆதரவு அளித்தாக வேண்டும். கூடவே தேச நலன் கருதி உருவாக இருக்கும் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணிக்கு இந்த அறப்போர் ஒரு ஓப்பனிங்காக இருக்கும் என்பது நிச்சயம்.\nமானனீய ஸ்ரீ வீரத்துறவியார் அவர்கள் ஹிந்துக்களின் நலன் குறித்து பேச ஆரம்பித்தாலே வயிற்றுப் போக்கு வந்த ஆசன வாய் போல் நில்லாது கொட்டும் என்பது ஈரேழு லோகமும் அண்ட சராசரங்களும் அறிந்த உண்மை. அப்படியிருக்க, விதேசி சித்தாந்தத்தை இறக்குமதி செய்து பேசும் இடதுசாரிகளின் செல்வாக்குக்கு உட்பட்ட பத்திரிகை உலகம் மானனீய ஸ்ரீ வீரத்துறவியாரின் அறிக்கையை கத்தரித்திருக்கவே வாய்ப்புள்ளது.\nஇது ஒரு பக்கமிருக்க, நீங்களே யோசித்துப் பாருங்கள். கொடுங்கோல முஸல்மான் திப்பு சுல்தானின் கொடுமைகள் அதிகரித்த காரணத்தால் பச்சைத் தமிழ்க் கொங்குவேளாள கவுண்டர்களான எம்ஜியாரின் முன்னோர்கள் பாலக்காட்டுக்கு இடம்பெயர்ந்ததோடு மதமாற்றத்தைத் தவிர்க்க மலையாள நாயர்களாக ஜாதியே மாறியுள்ளனர்.\nசாட்சாத் அந்த மதுரை மீனாக்‌ஷியின் திருவுளத்தால் திப்புவின் கொடுங்கோன்மை ஒரு கட்டுக்குள் இருந்திருக்கிறது; ஒருவேளை அடங்காதிருந்து கவுண்டரிலிருந்து நாயராக ஜாதி மாறாமல் ஒரேயடியாக எல்லோ��ும் அய்யராகவும் அய்யங்காராகவும் மாறியிருந்தால் வருண தருமத்தின் நிலை என்னவாகியிருக்கும் எல்லோரும் ஆன்மீகப் பணியில் ஆழ்ந்திருக்க, ஷத்ரிய, வைஸ்ய மற்றும் ஷூத்ர தர்மங்கள் என்னவாகியிருக்கும் எல்லோரும் ஆன்மீகப் பணியில் ஆழ்ந்திருக்க, ஷத்ரிய, வைஸ்ய மற்றும் ஷூத்ர தர்மங்கள் என்னவாகியிருக்கும் தோளும் உடலும் காலுமின்றி – அதாவது முண்டம் இல்லாமல் – தலை மட்டுமே கொண்ட ஸமூகம் நிலைகுலைந்திருக்குமே\nமானனிய ராமகோபாலன்ஜி பெரியவாள் கூறியிருப்பதில் ஒரு உண்மையை பக்தர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்று கொங்கு மண்டலத்தில் ஜீன்ஸ் பேண்ட் போட்டு பெண்களை மயக்கும் ஈனச்சாதி ஆண்களை எதிர்த்து தளபதி யுவராஜின் தலைமையில் வேளாளக் கவுண்டர்கள் ஒரு மகாபாரத யுத்தமே நடத்தி வருகிறார்கள். பிறகு கொங்கு வேளாள சிங்கங்களுக்கு போதிய பெண்கள் கிடைக்காததால், மலையாள தேச நாயர் பெண்களை மணம் செய்து வருகின்றனர். இந்த படிக்கு பார்த்தாலும் புரட்சித் தலைவரின் முன்னோர்கள் நாயராக அவதாரமெடுத்தது பொருந்தி வருகிறது.\nசதா சர்வகாலமும் ஹிந்துக்களின் நலன் குறித்தே சிந்திக்கும் மானனீய ஸ்ரீ வீரத்துறவியாரின் மூளைச் சுரப்பை நாங்கள் நன்கு அறிந்தவர்கள் என்பதால், சுருக்கப்படாத அன்னாரின் அறிக்கையின் பிற பகுதிகள் எப்படி இருந்திருக்கும் என்பதை வாசகர்களுக்கு அறியத் தருவது ஹிந்து பூமியில் பிறந்தவர்கள் என்ற முறையில் எமது கடமை; அதை அவ்வண்ணமே கீழேயுள்ள வியாஸத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளோம்.\nவீர ஷிவாஜியின் அவதார பூமியில் பிறந்த ரஜினிகாந்த் வெள்ளைக்காரனோடு சண்டை போட்ட தீவிரவாத முஸல்மான் திப்பு சுல்தானின் வேடத்தில் நடிக்க பேச்சு நடக்கிறதாம். இந்த நாட்டில் ஹிந்துக்களின் நிலை மிகவும் தாழ்ந்து போய் விட்டது. அப்படித்தான் மன்னர்கள் வேடத்தில் நடிக்க வேண்டுமென்றால் ஆழ்வார்களும், நாயன்மார்களும், சாதுக்களும் நடமாடிய தமிழகத்தில் ஹிந்து மன்னர்களுக்கா பஞ்சம்\nபாண்டிய மன்னர்கள் இருந்தார்கள், சோழ மன்னர்கள் இருந்தார்கள்.. இன்னும் வேளிர்குல குறுநில மன்னர்கள் ஏராளம் ஏராளம்… இன்னும் மைசூர் மாநிலத்திலே மைசூர் மகாராஜா வம்சத்தினர் இன்னும் கொலுவீற்றிருக்கிறார்கள். ஆந்திர தேசத்தில் கிருஷ்ண தேவராயர் எனும் மாபெரும் ஹிந்து சக்கரவர்த்தி ���ருந்திருக்கிறார். இவர்களெல்லாம் ஹிந்துக்கள்; ஹிந்து ஸநாதன தருமத்தைப் போஷித்தவர்கள். பாண்டியனாகவும் சோழனாகவும் ராயராகவும் நடிக்க வேண்டியது தானே நான் திருவாளர் ரஜினிகாந்த்தை கண்டிப்பதாக நினைக்க கூடாது. பரம பூஜனிய ஸ்ரீமான் மோடிஜியை தன்னுடைய சொந்த வீட்டில் தரிசிக்கும் பாக்யதை பெற்ற இரண்டாவது தேசபக்தர் ரஜினி என்பதை நாங்கள் அறிவோம். போயஸ் தோட்டத்தில் இருக்கும் முதல் தேசபக்தர் புரட்சித் தலைவி அம்மாஜி என்பதையும் இவ்வியாஸத்தில் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.\nஎன்றாலும், பாண்டிய ஹிந்துத் தமிழ் மன்னர்களும் சோழ நாட்டு ஹிந்துத் தமிழ் மன்னர்களும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டு மக்களைக் கொன்றவர்கள் தானே என்று ஆசிய சீனாவிடம் காசு வாங்கும் இடதுசாரி தீவிரவாதிகள் கேட்பார்களோ என்று ரஜினிகாந்த் பயந்திருக்க வேண்டும். அவர்கள் அப்படிக் கேட்டால் தான் என்ன வன்னியத் தமிழர்களும் கொங்கு வெள்ளாளத் தமிழர்களும் தலித் தமிழர்களைக் கொன்ற போது ”அண்ணன் தம்பிகளுக்குள்ளே இதெல்லாம் சகஜமப்பா” என்று தமிழ் ஹிந்து உணர்வாளர்கள் காவி தருமத்தை விளக்கிய திறமை ஹிந்து தமிழ் உணர்வாளர்களுக்கு மட்டும் இல்லாமலா போய் விட்டது வன்னியத் தமிழர்களும் கொங்கு வெள்ளாளத் தமிழர்களும் தலித் தமிழர்களைக் கொன்ற போது ”அண்ணன் தம்பிகளுக்குள்ளே இதெல்லாம் சகஜமப்பா” என்று தமிழ் ஹிந்து உணர்வாளர்கள் காவி தருமத்தை விளக்கிய திறமை ஹிந்து தமிழ் உணர்வாளர்களுக்கு மட்டும் இல்லாமலா போய் விட்டது நமது குட்டி உணர்வாளர்கள் பதினாறடி பாய்ந்தால் தாயான நாம் முப்பத்திரண்டடி பாய மாட்டோமா என்ன\nசரி, அப்படித்தான் புராண காவியங்களில் நடிக்க ரஜினிக்கு ஆசையென்றால் ஹிந்து ஸநாதன தருமத்தின் பெரும் சாதனைகளாம் காமசூத்ரா காவியத்தையும், கஜூராஹோ ஓவியங்களையும் பற்றிய விழிப்புணர்வை பரத வர்ஷத்து மக்களிடையே ஏற்படுத்த அல்லும் பகலும் அயராமல் கலைச்சேவை செய்து வரும் புன்யஸ்த்ரீ சன்னி லியோனுக்கு ஜோடியாக நடித்திருக்க வேண்டும். அட, வயதாகி விட்டது என்று ஸ்ரீமான் ரஜினிகாந்த் யோசிப்பதாக இருந்தால், குறைந்த பட்சம் அதே கலைச்சேவையை ரிஷிகளும் முனிகளும் உலாவிய கடவுளின் சொந்த தேசத்தில் (கேரளா) செய்த ஸ்ரீமதி ஷகீலாவுக்காவது ஜோடி போட்டிருக்க வேண்டும்.\nஏன் ரஜினிகாந்த் இப்படி ஆக்கப்பூர்வமான வழிவகைகளில் யோசிக்க மறுக்கிறார் அக்மார்க் ஐயங்காரை மணந்திருக்கும் சூப்பர் ஸ்டார் அவர்கள் மனது வைத்தால் தெற்கிலாவது ஹிந்து தர்மத்தின் கீர்த்தியை பரப்பலாமே அக்மார்க் ஐயங்காரை மணந்திருக்கும் சூப்பர் ஸ்டார் அவர்கள் மனது வைத்தால் தெற்கிலாவது ஹிந்து தர்மத்தின் கீர்த்தியை பரப்பலாமே ஏற்கனவே மும்பையில் மூன்று கான்கள் உட்கார்ந்து கொண்டு பாரத தேசமெங்கும் இளைஞர்களை கவர்ந்திருக்கிறார்கள். பகவான் மோடியை அவர்கள் கண்டு சேவித்தாலும், விழுந்து நமஸ்கரித்தாலும் அடிப்படையில் அவர்கள் அனைவரும் முசல்மான் ஜாதி அல்லவா ஏற்கனவே மும்பையில் மூன்று கான்கள் உட்கார்ந்து கொண்டு பாரத தேசமெங்கும் இளைஞர்களை கவர்ந்திருக்கிறார்கள். பகவான் மோடியை அவர்கள் கண்டு சேவித்தாலும், விழுந்து நமஸ்கரித்தாலும் அடிப்படையில் அவர்கள் அனைவரும் முசல்மான் ஜாதி அல்லவா தமிழகத்தில் குஷ்புவை இப்போது ஒரு ஆளாக்கி ஐ.எஸ்.ஐ சதி செய்வது நம்மவாளுக்கு தெரியுமா என்ன\nஏனென்றால் இதற்கெல்லாம் காரணம் நமது மூளைகளில் படிந்திருக்கும் ஐரோப்பிய மையவாத சிந்தனைகளும், அந்த சிந்தனைகளுக்கு அடிப்படையான சீனா மற்றும் பாகிஸ்தானின் சதியும் தான். இன்றைக்கு ஹிந்துக்களுக்கும் அவர்களது ஸநாதன தருமத்திற்கும் எந்தப் பாதுகாப்புமின்றிப் போய் விட்டது.\nயோசித்துப் பாருங்கள், அக்காராடிசிலும், புளியோதரையும் ஆண்ட ஹிந்து தமிழ் பூமியை இன்று திண்டுக்கல் தலப்பாகட்டியும், ராவுத்தர் பிரியாணியும் ஆக்கிரமித்துள்ளன. தயிர் சாதம் சதிராடிய ஹிந்து தமிழ் பூமியில் ஞாயிற்றுக் கிழமையானால் தெருவுக்குத் தெரு ஆடும், மாடும், கோழியும் தோலுரிந்து தொங்குகின்றன. இதற்குப் பின்னே உள்ள பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ சதியை பாரதத் தாயின் தமிழ் வடிவமான புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சீக்கிரம் முறியடிப்பார் என்று எனது நண்பர் சோ ராமசாமி சமீபத்தில் என்னிடம் சொன்னார்.\n உடுக்கும் உடையைக் கூட ஐரோப்பிய மையவாத சிந்தனை விட்டு வைக்கவில்லை. நாகா சாமியார்களைப் போல் காற்றோட்டமாக திரியும் ஹிந்து ஞான மரபு இன்றைக்கு சீரழிந்து கெவின் க்ளெய்ர் ஜட்டியோடு அலைகிறார்கள் இளைஞர்கள். நடிகர்கள் கூட நமது ஹிந்து பாரம்பரிய உடையாம் கோவணத்தை மறந்து லீவைஸ் ஜீன்ஸ் போட்���ு ஆடுகிறார்கள். என்ன அக்கிரமம் பெண்களைப் பாருங்கள், மொகலாய முஸல்மான்கள் அறிமுகம் செய்த சல்வார் கமீசும் சுடிதாரும் அணிந்து வளைய வருகிறார்கள். கிறித்தவர்கள் கண்டுபிடித்த ஜட்டியும், பிராவும், லங்கோட்டை கொன்று போட்டது குறித்து மானமுள்ள ஹிந்து சகோதரன் என்றைக்காவது யோசித்திருப்பானா\nஇப்படி நமது ஸநாதன தருமம் தறிகெட்டுக் கிடக்கும் நிலையை மாற்றத் தான் ஹிந்து முன்னணி வாதாடியும் போராடியும் வருகிறது. மிலேச்சர்களின் அநாச்சாரம் இன்றைக்கு எல்லை மீறிப் போனதன் விளைவு தான் ஒரு கன்னட தயாரிப்பாளர் ரஜினியிடம் திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க பேச்சு நடத்துவதாக வெளியாகியுள்ள செய்தி.\nஅப்படி அவர் படமெடுக்க வேண்டுமென்றால், திப்புவை விட மைசூர் உடையாரின் வரலாற்றைத் தான் எடுக்க வேண்டும். பாகிஸ்தானைச் சேர்ந்த இசுலாமிய தீவிரவாதியான திப்பு சுல்தானைப் போலன்றி மைசூர் மன்னர் உடையார் பரம்பரை என்பது எட்டப்பன் தொண்டைமான் சக்கரவர்த்திகளின் முன்னோடி அல்லவா\nதிப்பு சுல்தான் வெள்ளைக்காரர்களை எதிர்த்து போராடியவர் என்று சில வரலாற்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கலாம். இந்த விசயத்தை மேன்மை பொருந்திய மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்கள் கவனிக்க வேண்டும். உடனடியாக பழைய பதிப்பு வரலாற்று நூல்களை திரும்ப பெற்று புதிய பதிப்பை அச்சிட ஆவண செய்ய வேண்டும். இன்னும் மத்திய ஸர்க்காரால் திருத்தப்படாத பழைய வரலாற்றை ஹிந்துக்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் அது இரண்டு மிலேச்சர்களுக்குள் நடந்த சண்டை. திப்பு ஒரு முஸல்மான் – அப்படி என்றால் அவர் விநாயகர் சதுர்த்தி கொண்டாட மாட்டார். விநாயகர் சதுர்த்தி கொண்டாடாதவர் எப்படி தேசபக்தராக இருக்க முடியும் அது இரண்டு மிலேச்சர்களுக்குள் நடந்த சண்டை. திப்பு ஒரு முஸல்மான் – அப்படி என்றால் அவர் விநாயகர் சதுர்த்தி கொண்டாட மாட்டார். விநாயகர் சதுர்த்தி கொண்டாடாதவர் எப்படி தேசபக்தராக இருக்க முடியும் கொழுக்கட்டையை விழுங்காதவர் எப்படி ஹிந்து ஞான தருமத்தை பின்பற்ற முடியும்\nதேசபக்தியைப் புரிந்து கொள்ள முதலில் நமது தேசபக்தர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். வீர சாவர்கர், பரமபூஜனிய ஹெட்கேவார், வாஜ்பாய் போன்றவர்களின் வரலாற்றை ஹிந்துக்கள் படிக்க வேண்டும். ���ெள்ளைக்காரனோடு சண்டை என்று வந்தால் இவர்கள் குபீரென்று அவன் காலில் விழுந்தவர்கள் ஆயிற்றே என்று தீயவர்களான கம்யூனிஸ்டுகள் தூற்றலாம். ஆனால், அதில் இருக்கும் ராஜதந்திரத்தை இவர்களின் ஐரோப்பிய மையவாத மூளை பார்ப்பதில்லை. அப்படிக் காலில் விழுந்து என்ன செய்தார்கள் ஹிந்து ஸநாதன தர்மத்திற்கு தொண்டாற்றினார்கள். அது தான் ஒரு தேசபக்தனுக்கு அழகு.\nஅதனால் தான் சொல்கிறோம், விடுதலைக்காக போராடியதாக சொல்லப்படும் (மீண்டும் ஸ்மிருதி இராணி அவர்கள் கவனத்திற்கு) திப்புவை விட, வெள்ளைக்காரன் காலில் விழுந்தாவது ஆட்சியில் அமர்ந்து ஹிந்து கோயில்களுக்கு கும்பாபிஷேகம், முக்கால பூஜை நடத்தவும், புரோஹிதர்களை போஷித்தும் கோயில் திருவிழாக்களில் நாட்டியமாடிய தேவதாசிகளை பராமரித்தும் சிறப்பாக செயல்பட்ட உடையார், குவாலியர் மன்னர் பரம்பரை, திருமலை நாயக்கர், எட்டப்பர், தொண்டைமான், தஞ்சை சரபோஜி போன்றோரின் செயல்பாடுகளே மிகச் சிறந்த தேசபக்திக்கு அடையாளம். இன்றும் மானனீய இல.கணேசன்ஜியிடம் கேட்டால் தஞ்சையில் எப்படி மாமன்னர் சரபோஜி குடும்பம் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகளை கவனிக்கிறது என்பதை வில்லுப்பாட்டாகவே பாடுவார்.திருவாளர் ரஜினிகாந்த் இதையெல்லாம் சிறப்பாக சீர்தூக்கிப் பார்த்து செயல்பட வேண்டும்.\nதிருமதி லதா ரஜினிகாந்த் இத்தகைய சூழ்நிலையில் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. பாரத தேசத்திற்கு இழுக்கு வரும்போது ஒரு ஐயங்கார் ஆத்து மாமி இன்னேநரம் மடிசாரை கட்டிண்டு பொங்கி வெடித்திருக்க வேண்டாமோ என்ன இருந்தாலும் ரஜினி சார்வாள் நம்மவதான். இல்லையென்றால் ஹரிஜன்களைப் பற்றி படமெடுத்த ரஞ்சித் என்ற இயக்குநரை பிடித்துப் போட்டு மயிலை கபாலிஸ்வரர் பெயரில் ஒரு படமெடுக்க வைக்க முடியுமா\nஎன்னமோ அவருக்கு கொஞ்சம் பணப் பிரச்சினை. புத்திரிகள் பொம்மைப் படமெடுத்து கடனாக்கிவிட்டார்கள். இதை நம்ம அதானியிடமோ அம்பானியடமோ எடுத்துச் சொன்னால் ஸிம்பிளா தீர்த்து விடலாமே எதற்கு இந்த கேடுகெட்ட முஸல்மான் திப்புவாக நடித்து பிச்சையெடுக்க வேண்டும்\nஅவருக்கு தற்போது கொஞ்சம் கிரகம் சரியில்லை. எல்லாம் ஷேமமாகிவிடும்.\nஓம் காளி ஜெய் காளி\nஇவண் – இராம கோபாலன்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவு��ன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nமருதூர் கோபால ராமச்சந்திர மேனன்; நாயர் அல்ல.\nLeave a Reply to செம்பியன் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80906254", "date_download": "2020-07-03T16:07:41Z", "digest": "sha1:P6J3QIAQTDUPDYET3VEECJGG4OKS4VNN", "length": 38076, "nlines": 806, "source_domain": "old.thinnai.com", "title": "இன்னும் கொஞ்சம் … நட்புடன்! | திண்ணை", "raw_content": "\nஇன்னும் கொஞ்சம் … நட்புடன்\nஇன்னும் கொஞ்சம் … நட்புடன்\nவெ.சாவுக்கான வலக்கர விளக்கம் என்ற எனது கட்டுரைக்குப் பின்னர், தாம் குறிப்பிட்ட, “023:006 இறைவசனத்தில் பெண்களை ஏலம் போடுவது இல்லைதான்” என்று வெ.சா ஒப்புக் கொண்டிருக்கிறார் [சுட்டி-1]. அவருக்கு நன்றி\n“குர்ஆன் என்ன எங்கும் கிடைக்காத ஒன்றா யாருக்கு தைரியமிருக்கு என்று தொடை தட்டுவதற்கு முன் ’23:6′ என்று இண்டெர்நெட்டில் ஒரு தட்டுத் தட்டியிருந்தா கிடைத்திருக்குமே” என்று திண்ணை வாசகனான என் நண்பன் என்னைக் கேட்டான்.\n பிழைய ஒப்புக் கொள்வதற்குப் பெருந்தன்மை வேண்டும். அது வெ.சாவிடம் இருக்கிறது. அதற்கு நாம் மதிப்புக் கொடுக்க வேண்டும்” என்று நண்பனின் வாயை அடைத்து விட்டாலும் அடிமைச் சந்தையை இஸ்லாம் ஆரம்பித்து வைத்ததைப்போல் //ஆனால் இதில் தேர்வு, ஈட்டுத் தொகை என்றெல்லாம் பேசப்படும் இடத்தில், 7-நூற்றாண்டு அரேபியாவில் இன்றைய ஏலத்தின் ஆரம்பங்களைத் தானே பார்க்கிறோம்// வெ.சா எழுதியிருப்பதைப் படித்ததில் என் நண்பனுக்கு நான் கூறியதில் எனக்கே ஐயம் ஏற்பட்டு விட்டது.\n//முகம்மது நபி, ஸ•பியாவைத் திரும்ப அழைத்து வரச்செய்து, அவளைப் பார்த்ததும், தோழர் சரியாகத்தான் சொல்கிறார் என்று தெரிந்து ஸ•பியாவை தனக்கு என வைத்துக் கொள்கிறார். திஹ்யாவின் ஏமாற்றத்தைத் தவிர்க்க, திஹ்யாவைப் பார்த்து கருணை கூர்ந்து “உனக்குப் பிடித்த வேறொரு பெண்ணை எடுத்துக்கொள்” என்று சொல்கிறார். (புடவைக் கடையில் “இந்தக் கலர் எனக்கு இருக்கட்டும், அதை வேணா நீ எடுத்துக்கோ” ங்கற மாதிரி)//\nஎன்று வெ.சா. குறிப்பிடுவதில், யூதமதத் தலைவனின் மகளைத் திருமண உறவில் இணைப்பதை, இரு சாராரிடையே இணக்கம் வளரும் வாய்ப்பாக எம் தலைவர் முஹம்மது (ஸல்) கருதியது மறைக்கப் பட்டிருப்பதோடு வேறு உள்நோக்கமான திசைதிருப்பலும் நடந்திருக்கிறது. கைபர் போர் முடிந்தவுடன், “பெண் கைதிகள் எல்லாரையும் அழைத்து வந்து வரிசையாக நிறுத்துங்கள்; எனக்குப் பிடித்த புடவையை நான் எடுத்துக் கொள்ளப் போகிறேன்” என்று வெ.சா. குறிப்பிடுவதைப்போல் ஆணை பிறப்பிக்கப் பட்டிருந்தால் அந்த அரசாணைக்கு மறுப்பேதும் இருந்திருக்குமா\nகைபர் போரின் போது அண்ணலாரின் வயது 60. அன்னை ஸஃபிய்யா ஏற்கனவே இருமுறை திருமணமானவர். கைபர் போருக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் எம் தலைவரின் ஆட்சியின் கீழ் மதீனாவில் வசித்து வந்தவர். நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி அன்னை ஸஃபிய்யா கூறுகிறார்:\nநமது பேசுபொருளான ‘வலக்கரம்’ குறித்து வெ.சா. எழுதியிருப்பதற்கான ‘இன்னும் கொஞ்சம்’ மட்டுமே மேற்காண்பவை. இவை தவிர, குர்ஆனைப் பற்றி அவர் எழுதியிருப்பதிலிருந்து அதுகுறித்து அவருக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை என்பது தெளிவாகிறது. அதை அவரே பெருந்தன்மை மாறாமல் ஒப்புக் கொள்கிறார்.\nமற்றபடி, உருதுக் கவிதை, ஸூஃபி இசை, ஷேக் சின்ன மவ்லா கச்சேரி ஆகியவற்றுக்கும் நமது பேசுபொருளுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று எண்ணுகிறேன்.\n“வலக்கரம் உரிமையுடைய என்ற இலக்கியச் சொல்லாக்கத்தை, பொறுப்பிலுள்ள என்று நமது வசதிக்காக எளிமைப் படுத்திக் கொள்வோம்” என்று எனது கட்டுரையில் குறிப்பிட்டதை மறுப்பதற்காக வேண்டி, “வசதி போலப் பொருள் கொள்ளவா சொற்கள்” [சுட்டி-2] எனக் கேட்டு மலர் மன்னன் சென்ற வாரம் திண்ணையில் எழுதி இருக்கிறார்.\nஎன் மனைவியின் உரிமையாளன் நான். அவருக்குத் தேவைப் படும் அத்தனையும் கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கிறது. இந்த எளிய கருவைப் புரிய முடியாமல் மலர் மன்னன் என்னென்னவோ எழுதி நிரப்பி இருப்பதைக் கண்டு வியப்பு மேலிடுகிறது\nமுயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற நம் முன்னோரின் வாக்கு உண்மைதான். அதற்காக முழங்காலைச் சுற்றி மூக்கைத் தொட முயல்வது அறிவுடமையா எனத் தெரியவில்லை.\nஎனது வலக்கர விளக்கம் சிரிப்பை வரவழைத்தாக நரேன் என்பவர் [சுட்டி-3] குறிப்பிட்டிருக்கிறார்.\nஇப்படித்தான், தெளிந்த தமிழ் என்று நம்பிக் கொண்டு ‘குழந்தைப் பிறப்பை’ப் பற்ற��த் திண்ணையில் முன்னர் நான் எழுதியபோது, புரியாத மொழியில் நான் ஏதோ எழுதியிருந்ததாகவும் அது தன்னை வாய்விட்டுச் சிரிக்க வைத்ததாகவும் ஒருவர் எதிர்வினை செய்தார்.\n” என்று அடுத்த வாரம் கேட்டு வைத்தேன்.\nஅதற்குப் பிறகு அவர் சிரித்ததாகத் தெரியவில்லை.\nஒரு மனநோயாளியின் நாட்குறிப்பு – 1\nஒரு மனநோயாளியின் நாட்குறிப்பு – 2\nபதிப்புரிமை, எழுத்தாளர்கள், சுரண்டலின் பல வடிவங்கள்\nசுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 1\nவேத வனம் -விருட்சம் 39\nசுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 2\nஇஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 7\nமலை உச்சியில் கரையும் மரவீடுகள் ( குறுநாவல் பாகம் 1 )\nஇன்னும் கொஞ்சம் … நட்புடன்\nநகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் ‘கெவின் லிஞ்ச்’ இன் நகரொன்றின் பிம்பக்’ கோட்பாடு பற்றிய புரிதலு\nஒரு கனவும் ….கனவு கொடுத்த ஆசைகளும்…….\nவிமர்சனக் கடிதம் – 4\nநாற்பது ஆண்டுகள் கடந்து நாசா வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்ணுளவச் செல்கிறது \nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -42 << உன்னை நேசிப்பது எப்படி \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதல் கீதம் >> கவிதை -12 பாகம் -1\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -1\nசங்கச் சுரங்கம் – 20: மலைபடு கடாம்\nகைத்தட்டி ஓர் உயிரை மீட்கலாமா – ‘பசங்க’ திரைப்பட விமர்சனம்\nஉன்னதம் சூன் மாத இதழ் இலங்கைச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.\nசொல்வனம் 26-06-2009 இதழின் உள்ளடக்கம்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தொன்று\nகவிதா ஜெயச் சந்திரன் -நேச குமாரின் கட்டுரைகளைப் பற்றி\nஅறிவியல் புனைகதை: நான் எங்கிருக்கிறேன்\nமீறும் பெண்மையின் சித்திரம் -(சல்மா கவிதைகளை முன்வைத்து)\nகி பி அரவிந்தன் நூல் வெளியீட்டு விழா\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஒன்பதாவது அத்தியாயம்\nPrevious:நகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் ‘கெவின் லிஞ்ச்’ இன் நகரொன்றின் பிம்பக்’ கோட்பாடு பற்றிய புரிதலு\nNext: விமர்சனக் கடிதம் – 4\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஒரு மனநோயாளியின் நாட்குறிப்பு – 1\nஒரு மனநோயாளியின் நாட்குறிப்பு – 2\nபதிப்புரிமை, எழுத்தாளர்கள், சுரண்டலின் பல வடிவங்கள்\nசுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 1\nவேத வனம் -விருட்சம் 39\nசுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 2\nஇஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 7\nமலை உச்சியில் கரையும் மரவீடுகள் ( குறுநாவல் பாகம் 1 )\nஇன்னும் கொஞ்சம் … நட்புடன்\nநகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் ‘கெவின் லிஞ்ச்’ இன் நகரொன்றின் பிம்பக்’ கோட்பாடு பற்றிய புரிதலு\nஒரு கனவும் ….கனவு கொடுத்த ஆசைகளும்…….\nவிமர்சனக் கடிதம் – 4\nநாற்பது ஆண்டுகள் கடந்து நாசா வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்ணுளவச் செல்கிறது \nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -42 << உன்னை நேசிப்பது எப்படி \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதல் கீதம் >> கவிதை -12 பாகம் -1\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -1\nசங்கச் சுரங்கம் – 20: மலைபடு கடாம்\nகைத்தட்டி ஓர் உயிரை மீட்கலாமா – ‘பசங்க’ திரைப்பட விமர்சனம்\nஉன்னதம் சூன் மாத இதழ் இலங்கைச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.\nசொல்வனம் 26-06-2009 இதழின் உள்ளடக்கம்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தொன்று\nகவிதா ஜெயச் சந்திரன் -நேச குமாரின் கட்டுரைகளைப் பற்றி\nஅறிவியல் புனைகதை: நான் எங்கிருக்கிறேன்\nமீறும் பெண்மையின் சித்திரம் -(சல்மா கவிதைகளை முன்வைத்து)\nகி பி அரவிந்தன் நூல் வெளியீட்டு விழா\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஒன்பதாவது அத்தியாயம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/05/blog-post_494.html", "date_download": "2020-07-03T15:37:44Z", "digest": "sha1:3DB7EDM6W2ONMSUMPMWZUNDUM4VKMJAM", "length": 9925, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "முஸ்லிம் சமூகத்தின் கலங்கரை விளக்கொன்று அணைந்தது ''கலாநிதி சுக்ரி அவர்களின் வபாத் இலங்கை முஸ்லீம் சமூகத்தின் மிகப்��ெரும் இழப்பாகும்'' - முன்னாள் அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா - News View", "raw_content": "\nHome உள்நாடு முஸ்லிம் சமூகத்தின் கலங்கரை விளக்கொன்று அணைந்தது ''கலாநிதி சுக்ரி அவர்களின் வபாத் இலங்கை முஸ்லீம் சமூகத்தின் மிகப்பெரும் இழப்பாகும்'' - முன்னாள் அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா\nமுஸ்லிம் சமூகத்தின் கலங்கரை விளக்கொன்று அணைந்தது ''கலாநிதி சுக்ரி அவர்களின் வபாத் இலங்கை முஸ்லீம் சமூகத்தின் மிகப்பெரும் இழப்பாகும்'' - முன்னாள் அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா\nஜாமியா நளீமிய்யாவின் பணிப்பாளரும், ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் நளீம் ஹாஜியாருடன் நளீமிய்யா உருவாக்கத்துக்கு இணைந்து பணியாற்றியவருமான டாக்டர் எம்.ஏ.எம்.சுக்ரி அவர்கள் இன்று (19.05.2020/செவ்வாய்க்கிழமை) வபாத்தானார். அன்னாரது மறைவானது என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது. இலங்கை முஸ்லிம்களின் மிகப்பெரிய சொத்தாக விளங்கிய அன்னாரது இழப்பு ஈடுசெய்யமுடியாத ஒன்றாகும்.\n1940 - ஜூன்-24 இல் தென்மாகாணத்தின் மாத்தறையில் பிறந்த மர்ஹூம் சுக்ரி, ஜாமியா நளீமிய்யாவின் உருவாக்கத்துக்கு மர்ஹூம் நளீம் ஹாஜியாருடன் இணைந்து பணியாற்றியவராவார். தனது கல்வியை கொழும்பு ஸாஹிராவிலும் , பேராதெனிய பல்கலைக்கழகத்திலும்,இங்கிலாந்து எடின்பரோவிலும் கற்றுத் தேர்ந்தார்.\nஇலங்கை முஸ்லிம்கள் தொடர்பிலான முக்கியமான விடயங்களை பொதிந்துள்ள பல நூல்களை இவர் உருவாக்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் அரங்கேற்றப்பட்ட வேளைகளில் மிகவும் நிதானமாகவும், புத்திசாதுரியமாகவும் செயற்பட்டு தனது பங்களிப்புக்களை வழங்கியவர்.\nஜாமியா நளீமிய்யாவின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு வாழ்நாள் முழுவதும் தனது ஒட்டுமொத்த வகிபாகத்தினை நல்கியவர்.\nபுனிதம் மிக்க இந்த ரமலான் மாதத்தில் எம்மை விட்டும் மறைந்திருக்கிறார். அவரது மறைவினால் மனமுடைந்திருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு மன ஆறுதலையும், சகிப்புத் தன்மையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்குவதோடு, அன்னாரது பெறுமதிமிக்க சமூக கடமைகளை பொருந்திக்கொண்டு அன்னாருக்கு உயர்ந்த சுவர்க்கமான ஜன்னத்துல் பிர்தௌஸினை வழங்கிட நாம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என அலி ஸாஹிர் மௌலானா மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nதேர்தல் நேரத்தில் திட்டமிட்டு களங்கம் செய்கிறார்கள் குற்றச்சாட்டுகளை உடன் விசாரியுங்கள் - மனோ ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு தெரிவிப்பு\n1,300 இரண்டாம் மொழி பயிற்றுனர்களுக்கான நியமனங்கள், அன்றைய சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் கார...\nஅசாத் சாலிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், இல்லாவிட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் : மஹிந்த தேஷப்பிரிய பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம்\n(எம்.ஆர்.எம்.வஸீம்) தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான...\nமக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள் - க.கோபிநாத்\nதமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள். அரசினால் கிடைக்கப் பெறாத உரிமையி...\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் தொடர்பில் பூரணமற்ற 40 கோப்புகளை பதில் பொலிஸ்மா அதிபருக்கு திருப்பியனுப்பினார் சட்டமா அதிபர்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்தான விசாரணைகள் நிறைவு செய்யப்படாத 40 கோப்புகளை சட்ட மா அதிபர் தப்புல டி ல...\nஅதிபர், ஆசிரியர் ஒற்றுமைச் சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை\n(செ.தேன்மொழி) அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் உரிய தீர்மானத்தை பெற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2014/09/7.html", "date_download": "2020-07-03T16:04:48Z", "digest": "sha1:TK4EREFR5Y5RIHFIEBTIVDZ3SIVCT44F", "length": 11917, "nlines": 190, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: சர்க்கரை நோய் வராமல் தடுக்க 7 கட்டளைகள்", "raw_content": "\nசர்க்கரை நோய் வராமல் தடுக்க 7 கட்டளைகள்\nசர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.\n1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கையை வீ���ி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் சர்க்கரை குறையும்.\n2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும்.\n3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அமர்ந்து டி.வி.பார்க்கின்றனர். இதனால் உடலுக்கு உழைப்பு கிடைப்பதில்லை. அப்போது நொறுக்கு தீனி உண்கின்றனர். இதனால் உடலுக்கு சர்க்கரை நோய் வரும். மாலை முழுவதும் விளையாட்டு என்று கடைப்பிடிக்க வேண்டும்.\n4. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது எதாவதொரு வகையில் தினசரி 5 மில்லி ஆலிவ் ஆயில் உடலில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.\n5.அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால், தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் விற்கும் எல்லா பொருள்களும் சர்க்கரையை கூட்டக்கூடியது. அதையும் தவிர்க்க வேண்டும்.\n6. மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக மாற்றி கொள்ள வேண்டும். 3 வேளை சாப்பிடும் அளவை 5 வேளைகளில் சாப்பிட வேண்டும்.\n7. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும். வால்நட், பாதாம்பருப்பு கொஞ்சம், நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவையெல்லாம் கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது முக்கியம்.\nலேபிள்கள்: உடல் நலம் - மருத்துவம்\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nMs Word File-ஐ எப்படி PDF File-ஆகா மாற்றுவது-\nஇது மிகவும் எளியது... முதலில் நீங்கள் இந்த \"Do PDF\" Software-ஐ உங்கள் கணினியில் Install செ���்யவும். ...\nடோகோமோ நெட்வொர்க்கில் இன்டர்நெட் இணைப்பது எப்படி DOCOMO INTERNET\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nபாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை த...\nஉடற்பயி|ற்ச்சி செய்தும் எடை குறையாதது ஏன்\nசர்க்கரை நோய் வராமல் தடுக்க 7 கட்டளைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/09/", "date_download": "2020-07-03T15:52:46Z", "digest": "sha1:GITALDKTGLRXOAD4SYBB55YCKB5DUBY7", "length": 7103, "nlines": 116, "source_domain": "www.thamilan.lk", "title": "September 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nரணில் – சஜித் – கூட்டமைப்பு பேச்சும் இணக்கமின்றி முடிந்தது \nரணில் - சஜித் - கூட்டமைப்பு பேச்சும் இணக்கமின்றி முடிந்தது \nஜனாதிபதி தனது முடிவில் உடும்புப் பிடி – சுதந்திரக்கட்சியின் இறுதித் தீர்மானம் ஒக்ரோபர் 5 இல் \nஜனாதிபதி தனது முடிவில் உடும்புப் பிடி - சுதந்திரக்கட்சியின் இறுதித் தீர்மானம் ஒகஸ்ட் 5 இல் \n“எனக்கு நீதி கிடைக்கும்” – கோட்டாபய நம்பிக்கை \n“எனக்கு நீதி கிடைக்கும்” - கோட்டாபய நம்பிக்கை \nவெற்றி நிச்சயம்; அப்துல்லா அறிவிப்பு\nஆப்கானிஸ்தானின் நிறைவேற்று அதிகாரியும், ஜனாதிபதி அஷ்ரப் கானிக்கு போட்டியாக விளங்குபவருமான, அப்துல்லா அப்துல்லா, ஜனாதிபதித் தேர்தலில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிப்பதாக.... Read More »\nமுன்னாள் பிரதியமைச்சர் நியோமல் சஜித்திற்கு ஆதரவு \nமுன்னாள் பிரதியமைச்சர் நியோமல் சஜித்திற்கு ஆதரவு \nஅமெரிக்க படைத்தளம் மீது அல்-ஷபாப் தாக்குதல்\nஅமெரிக்க படை வீரர்கள் சோமாலிய கமாண்டோ படையினருக்கு பயிற்சியளிக்கும், முகாம் மீது இஸ்லாமிய தாக்குதல்தாரிகள், (ஜிஹாதிகள்) தாக்குதல் நடத்தியுள்ளனர். Read More »\nஅம்பாறை தமிழர் பகுதியில் புதிய இராணுவம் சோதனை சாவடிகள் அமைப்பு \nஅம்பாறை தமிழர் பகுதியில் புதிய இராணுவம் சோதனை சாவடிகள் அமைப்பு \nஐ தே க எம் பி ஹேஷா மீது பிடியாணை \nஐ தே க எம் பி ஹேஷா மீது பிடியாணை \nகோட்டாவின் அமெரிக்க குடியுரிமை நீக்க ஆவணங்கள் வெளியாகின \nகோட்டாவின் அமெரிக்க குடியுரிமை நீக்க ஆவணங்கள் வெளியாகின \nரணிலை விசாரிக்கிறது சி ஐ டி \nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nகிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் இனி விசாரணை இல்லை – விசேட விசாரணைப் பிரிவு\nமூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் இறக்குவதற்கு மாத்திரம் தீர்மானம்\nமதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் வாக்குகள் இரத்து செய்யப்படும்\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nகிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் இனி விசாரணை இல்லை – விசேட விசாரணைப் பிரிவு\nமூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் இறக்குவதற்கு மாத்திரம் தீர்மானம்\nமதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் வாக்குகள் இரத்து செய்யப்படும்\nஐந்து இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://catchlyrics.com/lyrics/raja-enbar-song-lyrics/", "date_download": "2020-07-03T17:16:58Z", "digest": "sha1:DBHHLH5N3L5TWO4UB7A2JOCQIJRKQQZK", "length": 6245, "nlines": 159, "source_domain": "catchlyrics.com", "title": "Raja Enbar Song Lyrics - Bhuvana Oru Kelvi Kuri | CatchLyrics", "raw_content": "\nராஜா என்பார் மந்திரி என்பார்\nஒரு ராணியும் இல்லை வாழ\nராஜா என்பார் மந்திரி என்பார்\nஒரு ராணியும் இல்லை வாழ\nபைத்தியம் தீர வைத்தியம் இல்லை\nஉலகில் எனக்கு ஒரு வழி இல்லை\nராஜா என்பார் மந்திரி என்பார்\nஒரு ராணியும் இல்லை வாழ\nஎனக்கென்று என்ன உண்டு} (2)\nமனதில் எனக்கு நிம்மதி இல்லை\nராஜா என்பேன் மந்திரி என்பேன்\nதினம் தினம் பூஜை செய்தேன்\nஉறவுக்கு விலகி நின்றேன்} (2)\nமயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ\nஉலகில் உனக்கு சரித்திரம் உண்டு\nராஜா என்பேன் மந்திரி என்பேன்\nராஜா என்பார் மந்திரி என்பார் பாடல் வரிகள்\nபுவனா ஒரு கேள்விக்குறி திரைப்பட பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.xernt.com/high-performance-precision-jtp170-right-angle-drive-gearbox.html", "date_download": "2020-07-03T17:27:13Z", "digest": "sha1:ZUJCQO7ADSDHDDVSRMVHHJI5NO66HYYL", "length": 19122, "nlines": 144, "source_domain": "ta.xernt.com", "title": "உயர் செயல்திறன் மற்றும் துல்லியமான jtp170 செங்கோணம் இயக்கி கியர்பாக்ஸ் - Xernt.com", "raw_content": "\n90 டிகிரி சர்வி கியர்பாக்ஸ்\nஉயர் செயல்திறன் மற்றும் துல்லியமான jtp170 வலது கோண இயக்கி கியர்பாக்ஸ்\nஉயர் செயல்திறன் மற்றும் துல்லியமான jtp170 வலது கோண இயக்கி கியர்பாக்ஸ்\nகியர் அனிமேஷன்: பெவெல் / மிட்டர்\nவெளியீடு முறுக்கு: அதிகபட்சம் 250NM\nமதிப்பிடப்பட்ட பவர்: அதிகபட்சம் 39.2KW\nதயாரிப்பு பெயர்: வலது கோணம் டிரைவ் கியர்பாக்ஸ்\nகட்டமைப்புகள்: Bevel கியர்ஸ், கி���ர்பாக்ஸ், டிரைவ் ஷாப்ஸ், தாங்கு உருளைகள், சீலிங்ஸ்\nகியூபிக் கியர்பாக்ஸ் அளவுகள்: 170x170x170 மிமீ\nஉள்ளீடு மற்றும் வெளியீடு தட்டு Dia .: 40 மிமீ, தனிபயன் ஹாலோ ஷாஃப்ட் அல்லது மோட்டார் பிளாங்\nஉயர் செயல்திறன்: 95% -98%\nஷாப்ஸ் கட்டமைப்புகள்: 2 வே, 3 வே மற்றும் 4 வழி\nஷாப்ஸ் சுழற்சி திசைகள்: முன்னோக்கி மற்றும் தலைகீழ் இயக்கம்\nஉயவு: நடுத்தர கடமை தொழில்துறை கியர் எண்ணெய்\nஉத்தரவாதத்தை காலம்: 1 வருடம்\n1. க்யூபிக் கியர்பாக்ஸ் அளவுகள் 170x170x170 மிமீ, உலகளாவிய மவுண்ட்டிங், 6 சாத்தியமான உலகளாவிய பெருகிவரும் நிலைகளுக்கான அனைத்து சுற்று தொட்டிகளாலும் எளிதாக எந்த திசையிலும் ஏற்றப்படலாம்.\n2. திட தண்டு, உள்ளீடு தண்டு 40mm, வெளியீடு தண்டு 40mm. ஒரு IEC மோட்டார் செருகியை களைவதற்கு விருப்பமான வெற்று தண்டு அல்லது மோட்டார் அடாப்டர்.\n4. உயர் திறன் 95% -98% உடன் கியர் கியர்ஸ்.\n5. 2 வழி, 3 வழி மற்றும் 4 வழி அமைவுகள்.\n6. அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட முறுக்கு 250Nm.\n7. அதிகபட்ச அனுமதிக்கக்கூடிய சக்தி 39.2kw.\n8. அதிகபட்ச அனுமதிப்பத்திர வேகம் 1500rpm.\n9. குறைந்த பின்வாங்கல், அமைதியான குறைந்த சத்தம், குறைந்த இயங்கும் வெப்பநிலை, கப்பலுக்கு முன் லூப்ரிகண்டுகள், தொழிற்சாலை முன் ஏற்றுமதி சோதனை.\nகட்டமைப்புகள்: க்யூபிக் கியர்பாக்ஸ் வீட்டுவசதி, ஜோடி சுழல் கவச கியர்ஸ், உள்ளீடு தண்டு, வெளியீடு தண்டு, தாங்கு உருளைகள், முழங்கால்கள், தண்டுகள் முதலியவை.\n1. உயர் தூய்மை முரட்டு அலாய் ஸ்டீல் 20CrMnTiH பொருள்\n2. கார்பர்பிலிங் செயல்முறை, வழக்கு கடினமாக்கப்பட்ட மற்றும் இடைவெளிகளிலான தண்டுகளுக்கு ஜோடிகளாகப் பயன்படுத்தப்பட்டது\nஅரைப்புள்ள பற்களாலான பற்கள், உயர்ந்த பளபளப்பான பற்களுடன் கூடிய முறுக்கு\nஉள்ளீடு தட்டு மற்றும் வெளியீடு தட்டு\n1. கடினமான மற்றும் உறுதியான அலுமினிய எஃகு 40Cr பொருள், முக்கிய மற்றும் விசை மூலம் அதிக சுமை திறன் தொங்கும்\n2. துருப்பிடிக்காத எஃகு, குரோமியம் பூசப்பட்ட அல்லது மற்ற அரிப்பு எதிர்ப்பு ஓவியம் தனிப்பயனாக்கப்பட்ட.\n3. முக்கிய மற்றும் keyway இல்லாமல் தட்டையான தண்டு, தண்டு தனிப்பயனாக்கப்பட்ட\n1. உயர் விறைப்புத்திறன் இரும்பு\n2. துருப்பிடிக்காத எஃகு, கால்வனிக் பூச்சு அல்லது பிற அரிப்பு எதிர்ப்பு ஓவியம் தனிப்பயனாக்கப்பட்டது\n1. கனரக கடனளிப்பு ரோலர் தாங்கி\n2. உயர் ரேடியல் மற்றும் அச்சு சுமைகளுக்கு விருப்பப்படுத்தப்பட்ட வலுவான தாங்கு உருளைகள்\n1. இரட்டை உதடு எண்ணெய் முத்திரை\nகியர் எண்ணெய் கசிவு மற்றும் தூசியை தடுக்கும்\nஅமெரிக்க நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள்: அமெரிக்கா, மெக்சிகோ, கனடா, சிலி, பொலிவியா, பிரேசில், கொலம்பியா, டொமினிகன் குடியரசு, ஹோண்டுராஸ், கோஸ்டா ரிகா, பனாமா, புவேர்ட்டோ ரிக்கோ, ஜமைக்கா, திரினிடாட் டொபாகோ, அருபா, அர்ஜென்டினா, பெரு, வெனிசுலா.\nஐரோப்பிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள்: ரஷ்யா, ஜெர்மனி, துருக்கி, பிரான்ஸ், யுனைட்டட் கிங்டம், இத்தாலி, ஸ்பெயின், உக்ரைன், போலந்து, ருமேனியா, நெதர்லாந்து, பெல்ஜியம், கிரீஸ், செக் குடியரசு, போர்ச்சுகல், சுவீடன், ஹங்கேரி, பெலாரஸ், ​​ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, பல்கேரியா, டென்மார்க் ஸ்லோவேனியா, நார்வே, அயர்லாந்து, குரோஷியா, ஜோர்ஜியா, ஆர்மீனியா, லித்துவேனியா, ஸ்லோவேனியா, எஸ்டோனியா, சைப்ரஸ், லக்சம்பர்க், ஐஸ்லாந்து.\nமலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, சவுதி அரேபியா, ஈரான், துருக்கி, இந்தியா, நேபாளம், யேமன், தைவான், இலங்கை, இஸ்ரேல், ஜோர்டான், குவைத், கத்தார்.\nOceanian நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி.\nஆப்பிரிக்க நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள்: தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, நைஜீரியா, கென்யா, தான்சானியா.\n1. தென் ஆப்ரிக்கா ரயில் வேகன்கள் திட்டங்கள்.\n2. மெக்ஸிகோ, பிரேசில் மற்றும் யுனைட்டட் ஸ்டேட்ஸ் டாங்க் தூக்கும் திட்டங்களைத் தொட்டன.\n3. ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் நாடக மேடையில் மற்றும் இசைக்குழு குழி தூர மேடையில் திட்டங்கள்.\n4. ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் ஹைட்ரோ திட்டங்கள் அல்லது மின் நிலையம் திட்டங்கள்.\n5. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாக்கிஸ்தான் விமான நிலையம் திட்டங்கள்.\n6. ஸ்பெயின் மற்றும் கனடா சூரிய கண்காணிப்பு திட்டங்கள்.\n7. மலேஷியா மற்றும் அமெரிக்கா செயற்கைக்கோள் டிஷ் திட்டங்கள்.\n8. அமெரிக்கா, நெதர்லாந்து, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா உணவுத் துறை உற்பத்திப் பிரிவு.\n9. ஈரான் எஃகு தொழிற்துறை உற்பத்தி வரி.\n10. ஐக்கிய இராச்சியம் மற்றும் தாய்லாந்து தொடர்ச்சியான PU குழு உற்பத்தி வரி போன்றவை.\nகையுறையை கைப்பற்றுவதற்காக கியர் பாக்ஸை இயக்கவும், குறைந்த மேடையில் உயர்த்தவும்\nசெங்குத்து இயக்க முறைமைக்கான உயர் துல்லிய முறுக்கு பரப்பு Jtp தொடர் 90 டிகிரி கோண சுருள் பெவேல் கியர்பாக்ஸ்\nஉயர் செயல்திறன் jt60 நடிகர் இரும்பு கையில் இயக்கப்படும் சுழல் க்வல் கியர்பாக்ஸ்\njtp140 angular gears தளத்தை ஏற்றும் மோட்டார் தூக்கும் மூன்று வழி 90 டிகிரி பெவேல் கியர் டிரைவ்\nஉயர் துல்லியம் jtp140 கோணக் கியர்கள், மூன்று வழி 90 டிகிரி பெவேல் கியர் டிரைவ் தளத்தை ஏற்றுவதற்காக மோட்டார்\nவலது கோண இயக்க முறைமைக்கு 90 டிகிரி கோண சுழல் பெவேல் கியர்பாக்ஸ்\nசிறந்த jtp170 3 டிரைவ் ஷாஃப்ட் லென் கோக் பெவேல் கியர்பாக்ஸ் பல திசையில் செங்குத்து பம்ப் டிரைவ்\nதொழிற்சாலை வழங்கல் உயர் துல்லியமான ஹெலிகல் கியர்பாக்ஸ் விலை\nபுதிய பாணி உயர் துல்லியம் ஹெலிகல் பேவ்வெல் கியர்பாக்ஸ்\n1: 1 கடல் டீசல் என்ஜின் அல்லது கன்வேயர் செருகு பெட்டி கியர்பாக்ஸ்\n3 வழி செங்கோணம் கியர்பாக்ஸ், துல்லியமான கியர் இயக்கி\n90 டிகிரி சர்வி கியர்பாக்ஸ்\nஃபெங்ஹுவா டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரானிக் (ஷாங்காய்) கோ, லிமிடெட்.\nதரம் அலுமினியம் அலாய் nmrv மாதிரி 30 40 புழு மின் மோட்டார் கோண குறைப்பு கியர்பாக்ஸ்\nகழிவு நீர் சிகிச்சைக்காக எளிதாக 90 டிகிரி கோணம் பேவ் ஏலியேட்டர் கியர்பாக்ஸ் கையாளப்படுகிறது\nbw2 cyclo வேக குறைப்பு கியர்பாக்ஸ் கியர் குறைப்பான்\nதுல்லிய இயந்திரத்திற்கான plf200 விகிதம் 1: 350 வேகம் குறைப்பு விலை\ntranstecno spg சமமான 12v 24v dc தூரிகை கியர் மோட்டார்\n→ வலது கோணம் கியர் குறைக்கும்\n→ கியர் ரீயுஸர் பெட்டி\n→ பேவேல் கியர் குறைக்கும்\n→ dc கோள்களின் கியர் மோட்டார்\n→ கியர் குறைப்பான் தூண்டும்\n→ இரண்டு வேக கிரக கியர்பாக்ஸ்\n→ servo மோட்டார் கியர்பாக்ஸ்\n→ சிறிய கியர் குறைக்கும்\n→ வலது கோணம் கிரானேரி கியர்பாக்ஸ்\n→ சுழற்சிகிச்சை கியர் குறைப்பான்\n→ வலது கோணல் குறைப்பு கியர்பாக்ஸ்\n→ செங்குத்து புழு கியர்பாக்ஸ்\n→ இணை கியர் குறைப்பான்\n→ துரப்பணம் கியர் குறைக்கும்\n→ 3 வழி செங்கோணம் கியர்பாக்ஸ்\n→ மினி புழு கியர்\n→ வலது கோணம் கிரானேரி கியர்பாக்ஸ்\n→ கோள்களின் கியர் பரிமாற்றம்\n→ துல்லியமான கியர் இயக்கி\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\nபதிப்புரிமை © Fenghua Transmission Equipment (Shanghai) Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமூலம் இயக்கப்படுகிறது Hangheng.cc | XML தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-it-raided-bala-prajapathi-adigalar-residence/", "date_download": "2020-07-03T16:53:31Z", "digest": "sha1:OLZOKV6HAWMZGZBUKYKGEBJFNIIHWU5V", "length": 22753, "nlines": 123, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "அய்யாவழி பால பிரஜாபதி அடிகளார் வீட்டில் இருந்து ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஅய்யாவழி பால பிரஜாபதி அடிகளார் வீட்டில் இருந்து ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதா\nஅய்யா வழி பிரிவைச் சேர்ந்த பால பிரஜாபதி அடிகளார் வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்டதாகவும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் கொடுத்த ரூ.25 லட்சம் அவர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nபணத்தை வாங்கிட்டுதான் மோடிக்கு எதிரா பேசினியா,\nநீ இந்து மதத்தில் இருக்க தகுதியற்றவன்,\nநியூஸ்7 வெளியிட்ட நியூஸ்கார்டில், பால பிரஜாபதி அடிகளார் வீட்டில் சோதனை. ரூ.25 லட்சம் சிக்கியது. வசந்த குமார் கொடுத்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்று உள்ளது. இந்த நியூஸ் கார்டுடன், ”பணத்தை வாங்கிக்கொண்டுதான் மோடிக்கு எதிராக பேசினாயா, நீ இந்து மதத்தில் இருக்கத் தகுதியற்றவன். உணர்வு அற்றவனே” என்று பதிவிட்டு ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர்.\nமுத்து கிருஷ்ணன் என்பவர் இந்த பதிவை ஏப்ரல் 16ம் தேதி வெளியிட்டுள்ளார். நியூஸ்7 நியூஸ் கார்டில் இந்த தகவல் வந்துள்ளதால், உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்துள்ளனர்.\nகன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தில் அய்யா வழி என்கிற ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களின் சமயத் தலைவராக இருப்பவர் பாலபிரஜாபதி அடிகளார். அய்யா வழியை இந்து மதத்தில் இருந்து பிரிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இது தொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும், பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும் என்று அறிவித்தார். இது தொடர்பான வீடியோ பதிவு கீழே…\nஇந்த நிலையில், பாலபிரஜாபதி அடிகளார் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. யார் சோதனை நடத்தியது என்று அதில் குறிப்பிடவில்லை. ஆனால், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் எச்.வசந்தகுமார் கொடுத்த பணம் பறிமுதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக ஏதேனும் செய்தி வெளியாகி இருக்கிறதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.\nஏப்ரல் 14ம் தேதி பிற்பகல் 12.47க்கு இந்த நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளதாக உள்ளது. எனவே, ஏப்ரல் 14ம் தேதி நியூஸ்7 தொலைக்காட்சியில் இந்த நியூஸ் கார்டு உள்ளதா என்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு நியூஸ்கார்டும் இல்லை.\nமேலும், நியூஸ்7 வெளியிடும் நியூஸ்கார்டு டிசைனும், மேற்கண்ட பதிவில் உள்ள டிசைனும் வெவ்வேறாக இருந்ததும் தெரிந்தது.\nமேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள நியூஸ் கார்டில் ஏப்ரல் 14ம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பிட்ட அந்த காலக்கட்டத்தில் இந்த டிசைன் நியூஸ்கார்டை நியூஸ்7 தொலைக்காட்சி பயன்படுத்தவில்லை.\nபிரேக்கிங் செய்திகளுக்காக நியூஸ்7 பயன்படுத்தும் புதிய டிசைன்:\nதேர்தல் செய்திகளுக்காக நியூஸ்7 பயன்படுத்தும் மற்றொரு டிசைன்… அதில், தேர்தல் போர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த போட்டோ கார்டு…\nகடந்த காலங்களில் நியூஸ் 7 பயன்படுத்திய டிசைனையும் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள டிசைனையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். அதில், பயன்படுத்தப்பட்ட தமிழ் ஃபாண்ட் வித்தியாசமாக இருந்தது.\nஇதன் மூலம், நியூஸ்7 தொலைக்காட்சி 2016ம் ஆண்டில் வெளியிட்ட பிரேக்கிங் நியூஸ் கார்டை பயன்படுத்தி, பாலபிரஜாபதி தொடர்பாக போலியான நியூஸ்கார்டை தயாரிக்கப்பட்டது உறுதி செய்யப்படுகிறது.\nமேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், பணத்தை வாங்கிக்கொண்டுதான் மோடிக்கு எதிராக பேசினாயா என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், மோடிக்கு எதிராக பால பிரஜாபதி அடிகளார் பேட்டி கொடுத்ததில் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக இந்த போலி பதிவு உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.\nபதிவை வெளியிட்ட முத்து கிருஷ்ணனின் பின்னணியை ஆய்வு செய்தோம். அவர் ��ன்னுடைய சுய விவர குறிப்பில், பாரதீய ஜனதா என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅவருடைய பதிவுகளும் பாரதிய ஜனதா கட்சி ஆதரவாகவும் காங்கிரஸ் எதிர்ப்பு நிலையிலும் இருந்தன. இதன் மூலம், பா.ஜ.க-வுக்கு எதிராக பேசியதால் பால பிரஜாபதி அடிகளார் பற்றி தவறான பதிவு வெளியிட்டுள்ளார் என்பது தெரிந்தது.\nநாம் மேற்கொண்ட ஆய்வில், பிரஜாபதி அடிகளார் வீட்டில் எந்த ஒரு சோதனையும் நடந்ததாக செய்தி கிடைக்கவில்லை. பிரஜாபதி அடிகளார், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அது நமக்குக் கிடைத்துள்ளது. அவரது காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாடு காரணமாக வெறுப்பு கொண்டு பாலபிரஜாபதி அடிகளார் பற்றி அவதூறு பரப்பும் நோக்கில் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது உறுதியாகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nTitle:அய்யாவழி பால பிரஜாபதி அடிகளார் வீட்டில் இருந்து ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதா\nநாடு முழுவதையும் தீ வைத்துக் கொளுத்துவோம் என்று மிரட்டிய யோகி ஆதித்யநாத் – அதிரவைக்கும் ஃபேஸ்புக் பதிவு\nகோமதி மாரிமுத்துவிற்கு ஒரு டஜன் ஷூ அனுப்பி வைக்கப்படும்: கனடா பிரதமர் பற்றி வதந்தி\nதண்ணீரில் வெண்ணெய் எடுக்கும் மோடி: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை அறிவோம்\nகேரளாவில் பூஜை செய்த பெண்ணை தாக்கிய கிறிஸ்தவ மிஷனரிகள்\nஆந்திர துணை முதல்வராக ரோஜா நியமனம்: ஃபேஸ்புக் வதந்தியால் பரபரப்பு\nபோலீசாருடன் தகராறு செய்யும் இவர் திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் இல்லை ‘’திமுக வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வாகை சந்திரசேகர்... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nசாத்தான்குளம் ஜெயராஜ், ஃபெனிக்ஸ் குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின் – ஃபேஸ்புக் வதந்தி தி.மு.க தலைவர் மு.க.ஸடாலினுடன�� சாத்தான்குளத்தில் ம... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nFact Check: டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் மீதான தடையைக் கைவிட வேண்டும் என்று மதுரை எம்.பி வெங்கடேசன் கூறினாரா டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் மீதான தடையைக் கை... by Chendur Pandian\nஉத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தினரா ‘’உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித்... by Pankaj Iyer\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா\nகும்பகோணம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை கொலை செய்தது யார்\nசாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை வீடியோ உண்மையா\nஇந்திய ராணுவ வீரர்கள் என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா\nFact Check: டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் மீதான தடையைக் கைவிட வேண்டும் என்று மதுரை எம்.பி வெங்கடேசன் கூறினாரா\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nTmahendrakumar commented on சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (104) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (814) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (188) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (37) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,075) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (185) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (46) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (50) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (52) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/masala-for-babies/", "date_download": "2020-07-03T16:20:51Z", "digest": "sha1:IC33GRG7SLOYXXER6XYEIIVIMJ3NSBXQ", "length": 51716, "nlines": 213, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "Masala for babies in Tamil My Little Moppet", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளின் உணவில் எப்போது எப்படி மசாலாவை சேர்க்கலாம்\nகுழந்தையின் உணவில் ருசியை கூட்டுங்கள்…\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nகுழந்தைகளின் உணவில் மசாலா பொருட்களை சேர்க்க வேண்டுமா என்பது குறித்து நான் எழுதுவேன் என நிச்சயம் நினைக்கவே இல்லை. என் மகன் சாப்பிடும் உணவில் நான் எந்த வித மசாலா பொருட்களையும் நான் சேர்த்தது இல்லை. காரணம் உணவில் மசாலா சேர்த்து சாப்பிட என் மகன் விரும்பாத காரணத்தால் நானும் அவனுக்கான உணவில் மசாலா பொருட்களை சேர்க்கவே இல்லை.\nஆனால் என் மகளின் விருப்பம் வேறு விதமாக இருந்தது. முதன் முதலில் பருப்பு சூப் கொடுத்தபோது அதன் சுவை அவளுக்கு பிடித்து இருந்ததால் அதனை சாப்பிட்டாள். ஆனால் அதற்கு பிறகு கேரட் கூழ் கொடுத்தேன். ஒரு வாய் மட்டும் சாப்பிட்ட அவள் அடுத்து கொடுத்த கூழை துப்பிவிட்டாள். அதன்பிறகு கேரட் கூழை அவள் சாப்பிடவே இல்லை. ஒருவேளை கேரட் சுவை தான் பிடிக்கவில்லை போல என நினைத்து அடுத்த நாள் உருளைக் கிழங்கு கூழ் செய்து கொடுத்தேன். ஆனால் அதையும் என் மகள் சாப்பிட மறுத்துவிட்டாள். அந்த கூழை வீணாக்க வேண்டாம் என நினைத்து அதில் சிறிது சீரகத்தூளை சேர்த்து என் குழந்தைக்கு கொடுத்த போது அதன் ருசி பிடித்துப் போய் மிச்சம் வைக்காமல் அனைத்தையும் சாப்பிட்டு முடித்து விட்டாள்.\nஅன்றிலிருந���து இன்று வரை என் மகளுக்கு தயாரிக்கும் அனைத்து உணவிலும் மசாலா பொருட்களை சேர்த்து வருகிறேன். குழந்தைகளுக்காக நான் கொடுத்துள்ள உணவுகளை பார்க்கும் போது அதில் நிச்சயம் ஒரு மசாலா பொருளாவது சேர்க்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்…\nஆனால் குழந்தையின் ஒரு வயதுக்கு முன்னதாக சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கும் படி நான் கூறுவதில்லை. மசாலா பொருட்களை சேர்க்கும் அளவிற்கு சர்க்கரை மற்றும் உப்பை குழந்தைக்கான உணவில் சேர்க்க வேண்டாம்.\nதாய்ப்பால் குடித்து வரும் குழந்தைகளுக்கு பல்வேறு விதமான மசாலா பொருட்களின் சுவை திட உணவை சாப்பிடுவதற்கு முன்னதாகவே தெரிந்து இருக்கும். அம்மா ருசியான உணவை சாப்பிடும் போது தாய்ப்பாலின் மூலமாக அந்த உணவின் ருசியை குழந்தையும் நிச்சயம் சுவைத்திருக்கும்.\n என்னென்ன மசாலா பொருட்களை சேர்க்கலாம்\nகுழந்தைக்கு தயாரிக்கப்படும் கூழ் வகைகள், கஞ்சி வகைகள், சாத வகைகள், கீர் வகைகள் மற்றும் மலாய் போன்ற அனைத்து உணவுப் பொருட்களில் நீங்கள் மசாலா பொருட்களை சேர்க்கலாம்.\nகுழந்தையின் வயதுக்கு ஏற்றார் போல அவர்களின் தேவையை பொறுத்து உணவின் சுவையை கூட்டும் வகையில் மசாலா பொருட்களை அவர்களின் உணவில் சேர்த்து வாருங்கள்…\nகுழந்தையின் உணவில் என்னென்ன மசாலா பொருட்களை நீங்கள் சேர்க்கலாம்\nகுழந்தை திட உணவை சாப்பிட ஆரம்பிக்கும் போது நீங்கள் அனைத்து விதமான மசாலா பொருட்களையும் அவர்கள் உணவில் சேர்க்கலாம். ஆனால் மசாலா பொருட்களை அவர்களுக்கு நேரடியாக கொடுக்கும் போது அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் கவனமாக இருங்கள். எந்த ஒரு மசாலா பொருட்களையும் முதன் முறையாக கொடுக்கும் போது 3 நாள் விதிமுறையை பின்பற்றுங்கள்…\n1. குழந்தையின் உணவில் பெருங்காயத்தை எப்போது \nஎப்போது என் குழந்தைக்கு பெருங்காயத்தை நான் தரலாம்\nகுழந்தையின் 6 மாதம் நிறைவடைந்த பிறகு நீங்கள் பெருங்காயத்தை தரலாம்.\nஇதனை குழந்தைக்கு தயாரிக்கப்படும் சாதத்துடன் சேர்த்து சமைத்து தாருங்கள்.\nஎந்த அளவு பெருங்காயத்தை குழந்தையின் உணவில் சேர்க்கலாம்\nஒரு சிட்டிகை அளவு சேர்த்தால் போதுமானது.\nகுழந்தைக்கு பெருங்காயத்தில் இருக்கும் கிடைக்கும் நன்மைகள் :\nகுழந்தைக்கு ஏற்பட��ம் வாயுக் கோளாறுகளை அகற்றுவதுடன் உணவுகளை எளிதில் ஜீரணிக்க வைக்க உதவியாக இருக்கிறது.\n2. குழந்தையின் உணவில் மஞ்சள் தூளை எப்போது \nகுழந்தைக்கு 6 மாதம் நிறைவடைந்த பிறகு நீங்கள் மஞ்சள் தூளை தாராளமாக தரலாம்.\nகுழந்தைக்கு தயாரிக்கப்படும் பருப்பு சூப், சாதம், சூப் வகைகள், உலர் தானிய பொடி போன்ற பொருட்களுடன் மஞ்சள் தூளையும் நீங்கள் சேர்த்து தரலாம்.\nகுழந்தையின் உணவில் எந்த அளவு மஞ்சள் தூளை சேர்க்கலாம்\nநீங்கள் தயாரிக்கும் உணவைப் பொறுத்து நீங்கள் சேர்க்கும் மஞ்சள் தூளின் அளவும் மாறும். சாதமாக இருந்தால் கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் தூளை சேர்க்கலாம். சூப், பருப்பு சூப் ஆகியவற்றில் ஒரு சிட்டிகை அளவு சேர்த்தால் போதும்.\nகுழந்தைக்கு மஞ்சள் தூளில் இருந்து கிடைக்கும் நன்மைகள் :\nகுழந்தைக்கு இயற்கையாக கிடைக்கும் ஆன்டிசெப்டிக் இது. குழந்தைக்கு ஏற்படும் சளி மற்றும் இருமல் தொல்லைகளை நீக்கும் தன்மை கொண்டது. இதில் சக்தி வாய்ந்த உயிர் வளியேற்ற எதிர்பொருள் உள்ளது.\n3. குழந்தையின் உணவில் சீரகத்தை எப்போது \nகுழந்தையின் 6 வது மாதம் நிறைவடைந்த பிறகு நீங்கள் சீரகத்தை தாராளமாக தரலாம்.\nசீரகத்தை நீங்கள் கூழ், சாதம், கஞ்சி வகைகள் மற்றும் சூப் ஆகியவற்றுடன் சேர்த்து தர ஏற்றது.\nகுழந்தையின் உணவில் சீரகத்தை எந்த அளவு சேர்க்கலாம்\nநீங்கள் தயாரிக்கும் உணவின் அளவை பொறுத்து அது மாறுபடும். அதாவது உணவின் அளவைப் பொறுத்து ஒரு சிட்டிகை சீரகப் பொடியில் இருந்து கால் டீஸ்பூன் சீரகத் தூளை நீங்கள் குழந்தையின் உணவில் சேர்க்கலாம்…\nகுழந்தைக்கு சீரகத்தில் இருந்து கிடைக்கும் நன்மைகள் :\nகுழந்தைக்கு ஏற்படும் பூஞ்சை தொற்றுகளில் இருந்து காக்கும் தன்மை சீரகத்திற்கு உண்டு. மேலும் இது நுண்ணுயிர்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு பிரச்சினைகளை தடுப்பதுடன், அவர்களுக்கு ஏற்படும் வாயுத் தொல்லைகளையும் சரிசெய்கிறது.\n4. குழந்தையின் உணவில் பட்டையை எப்போது \nகுழந்தைக்கு 6 மாதம் நிறைவடைந்த பிறகு அவர்களின் திட உணவில் நீங்கள் பட்டையை சேர்த்துக் கொள்ளலாம்.\nபட்டையை நீங்கள் ஆப்பிள் கூழ் மற்றும் பேரிக்காய் கூழுடன் சேர்த்து தரலாம். மேலும் பழங்கள், ஓட்ஸ் கஞ்சி, கோதுமை மற்றும் பழம் கலந்த கேக், ஜாம் வகைகள் மற்றும் மசாலா சாதத்துடன் பட்டையை நீங்கள் சேர்க்கலாம்… ஆப்பிள் மற்றும் பேரிக்காய் கூழுடன் சேர்த்து தருவதற்கு பட்டை ஒரு சிறந்த பொருளாக இருப்பதால் அதன் சுவை குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்துப் போகும்.\nகுழந்தையின் உணவில் எந்த அளவு பட்டையை சேர்க்கலாம்\nகேக் மற்றும் ஜாம் வகைகளை தவிர்த்து குழந்தைக்கு தயாரிக்கப்படும் உணவில் ஒரு சிட்டிகை அளவு பட்டைத் தூளை சேர்த்து கொடுக்க ஏற்றது.\nகுழந்தைக்கு பட்டையில் இருந்து கிடைக்கும் நன்மைகள் :\nகுழந்தையின் செரிமான சக்திக்கு மிகவும் ஏற்றது. மேலும் சிறந்த ஆக்சிஜனேற்ற பொருளாகவும் இருக்கிறது.\n5. குழந்தையின் உணவில் கொத்தமல்லி தழையை எப்போது \nகுழந்தைக்கு 7வது மாதம் நிறைவடைந்த பிறகு நீங்கள் அவர்களின் உணவில் கொத்தமல்லி தழையை சேர்க்கலாம்…\nகொத்தமல்லி தழையை நீங்கள் சூப், சாதம் வகைகளில் சேர்த்து கொடுக்கலாம்.\nஇதனை நன்றாக மசித்தோ அல்லது அரைத்தோ உணவுடன் சேர்க்க வேண்டும். கொத்தமல்லி தழையை அப்படியே உணவில் சேர்த்தால் அது முழுதாகவே அவர்களின் மலத்தில் வெளியேறி விடும்.\nகுழந்தையின் உணவில் எந்த அளவு கொத்தமல்லி தழையை சேர்க்கலாம்\nசிறு சிறு தழைகளில் ஒன்றிரண்டை கொடுக்கலாம். அல்லது ஒரு கொத்தில் உள்ள இலைகளை எடுத்து உணவுடன் சேர்க்கலாம்… ஆனால் நன்றாக கழுவிய பின் பொடிப் பொடியாக நறுக்கி அதனை குழந்தையின் உணவில் சேர்க்க வேண்டியது அவசியம்.\nகுழந்தைக்கு கொத்தமல்லி தழையில் இருந்து கிடைக்கும் நன்மைகள் :\nசிறந்த ஆன்டிசெப்டிக் ஆக செயல்படுகிறது. மேலும் ஆக்சிஜனேற்ற பொருளாக இருப்பதால் வயிற்றுப் போக்கு பிரச்சினையை தடுக்கிறது. இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.\n6. குழந்தையின் உணவில் கரம் மசாலாவை எப்போது \nகரம் மசாலா பொடியை குழந்தையின் உணவில் சேர்க்க வேண்டும் என்றால் உங்கள் குழந்தைக்கு ஒரு வயது நிறைவாகி இருக்க வேண்டும். அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் உணவுகளில் இதனை சேர்த்து தரலாம்…\nகரம் மசாலா பொடியை குழந்தைக்கு தயாரிக்கப்படும் சாதம், பான் கேக் மற்றும் பிரியாணி ஆகியவற்றில் வாசனைக்காக சேர்க்கலாம்…\nகுழந்தையின் உணவில் எந்த அளவு கரம் மசாலாவை சேர்க்கலாம்\nஒரு சிட்டிகை அளவில் இருந்து கால் டீஸ்பூன் வரையிலான கரம் ம��ாலாவை உங்கள் குழந்தையின் உணவில் சேர்க்கலாம்…\n7. குழந்தையின் உணவில் புதினாவை எப்போது \nகுழந்தையின் 7 வது மாதம் நிறைவடைந்த பிறகு அவர்களின் உணவில் புதினாவை நீங்கள் சேர்க்கலாம்…\nபுதினா இலைகளை நன்றாக கழுவி பொடிப் பொடியாக நறுக்கி பின் அதனை சூப் மற்றும் சாத வகைகளுடன் சேர்த்து கொள்ளலாம்…\nகுழந்தையின் உணவில் புதினாவை எந்த அளவு சேர்க்க வேண்டும் \nஒரு கொத்து புதினா இலைகள் அல்லது 6 முதல் 7 புதினா இலைகளை குழந்தையின் உணவுடன் சேர்க்கலாம்…\nகுழந்தைக்கு புதினாவில் இருந்து கிடைக்கும் நன்மைகள் :\nஉணவை எளிதில் ஜீரணிக்க வைக்க புதினா பேருதவி புரிகிறது. வயிற்றுப் போக்கு பிரச்சினை ஏற்படும் போது அதனை சரி செய்ய புதினா உதவும். மேலும் சுவாசக் குழாய் தொடர்பான பிரச்சினைகளை தடுக்கவும் புதினா உதவுகிறது.\n8. குழந்தையின் உணவில் வெந்தயத்தை எப்போது \nகுழந்தைக்கு 7வது மாதம் நிறைவான பிறகு நீங்கள் அவர்களின் உணவில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளலாம். குழந்தை உணவை மென்று சாப்பிடும் நிலை வராத வரை அவர்களுக்கு வெந்தயம் ஜீரணிக்காது. அதுவரை வெந்தயமானது அவர்களின் மலத்தில் தான் வெளியேறும்.\n9. குழந்தையின் உணவில் கறிவேப்பிலையை எப்போது \nகுழந்தைக்கு 7 வது மாதம் நிறைவடைந்த பிறகு அவர்களின் உணவில் கறிவேப்பிலையை சேர்க்கலாம்.\nகறிவேப்பிலையை நீங்கள் அவர்களுக்கு தயாரிக்கும் சாதத்துடன் சேர்க்கலாம். இதனை வெறும் வாசனைக்காக மட்டும் தான் சேர்க்கிறோம். அதனால் குழந்தைக்கு உணவைக் கொடுப்பதற்கு முன் இலைகளை எடுத்துவிட வேண்டும்.\nகுழந்தையின் உணவில் எந்த அளவு கறிவேப்பிலையை சேர்க்கலாம்\n2 முதல் 3 இலைகளை சேர்த்தால் போதுமானது. ஆனால் அதையும் உணவை ஊட்டுவதற்கு முன்னால் எடுத்து விடுங்கள்.\nகுழந்தைக்கு கறிவேப்பிலையில் இருந்து கிடைக்கும் நன்மைகள் :\nகறிவேப்பிலையில், அலர்ஜிகளை எதிர்க்கும் தன்மை உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு பிரச்சினையை சரிசெய்கிறது. மேலும் குழந்தைக்கு உணவு எளிதில் ஜீரணமாக உதவுகிறது.\n10. குழந்தையின் உணவில் பூண்டை எப்போது \nகுழந்தைக்கு 6 மாதம் நிறைவடைந்த பிறகு அவர்களின் உணவில் பூண்டை சேர்த்துக் கொள்ளலாம்.\nபூண்டை குழந்தைக்கு தயாரிக்கும் பருப்பு சூப், இதர சூப் வகைகள் மற்றும் சாதம் ஆகியவற்ற��டன் சேர்க்கலாம்…\nகுழந்தையின் உணவில் எந்த அளவு பூண்டை சேர்க்கலாம்\nகுழந்தையின் ஒரு வயதுக்கு முன்னதாக 2 பல் பூண்டை(பூண்டு பல்லின் அளவைப் பொறுத்து) அவர்களின் உணவில் சேர்க்கலாம். ஆனால் இதனை நன்றாக நசுக்கிய பின் உணவில் சேர்க்க வேண்டும். அல்லது உணவு ஊட்டுவதற்கு முன்னதாக அதனை கைகளால் மசித்து உணவுடன் சேர்த்து கொடுக்கவும். ஆனால் குழந்தைக்கு பருப்பு சூப்பில் பூண்டை சேர்க்கலாம். ஆனால் அதனை குழந்தைக்கு கொடுப்பதற்கு முன்னால் பூண்டை நீக்கி விடுங்கள்.\nகுழந்தைக்கு பூண்டில் இருந்து கிடைக்கும் நன்மைகள் :\nநுண்ணுயிர்களை எதிர்த்து உடலில் போராடும் தன்மை கொண்டது. உயிர் வளியேற்ற எதிர்பொருள் கொண்டது. மேலும் இதில் விட்டமின் சி சத்துகள் அதிகமாக உள்ளது.\n11. குழந்தையின் உணவில் இஞ்சியை எப்போது \nகுழந்தைக்கு 6 அல்லது 7 மாதங்களில் திட உணவை கொடுக்கும் போது அவர்களின் உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்ளலாம்.\nநன்றாக துருவிய இஞ்சியை ஆப்பிள் கூழ்,கேரட் கூழ், பேரிக்காய் கூழ், சர்க்கரை வள்ளிக் கிழங்கு கூழ், மசாலா சாதம் மற்றும் சூப் வகைகள், அரிசி வகை உணவுகளில் சேர்க்கலாம்…\nகுழந்தையின் உணவில் எந்த அளவு இஞ்சியை சேர்க்கலாம்\nநன்றாக துருவிய இஞ்சியை ஆரஞ்சு பழ விதையளவு எடுத்து குழந்தைகளின் உணவில் சேர்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு இஞ்சியின் மூலம் கிடைக்கும் நன்மைகள் :\nகுழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமலை போக்க எளிமையான வீட்டு வைத்திய பொருள் இது. மேலும் சுவாசம் தொடர்பான பிரச்சினைகளை தடுப்பதுடன் குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினையையும் சரிசெய்கிறது.\n12. குழந்தையின் உணவில் சோம்பை எப்போது \nகுழந்தை எப்போது திட உணவை சாப்பிட ஆரம்பிக்கிறதோ அதற்கு பிறகு (அதாவது 6 வது மாதத்தில்) சோம்பை நீங்கள் அவர்களின் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.\nசோம்பு விதைகளை நீங்கள் குழந்தைகளுக்கு சாதம் தயாரிக்கும் போது தாளித்து சேர்க்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலிகளுக்கு சோம்பினால் தயாரித்த டீயை வழங்குவதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை உங்கள் குழந்தைக்கு வயிற்று வலி இருந்தால் நீங்கள் தாய்ப்பால் ஊட்டும் தாய்மாராக இருக்கும் போது நீங்கள் உணவில் சோம்பை சேர்த்துக் கொண்டால் போதும். தாய்ப்���ாலின் மூலம் உங்கள் குழந்தைக்கு சோம்பின் சக்தி சென்று அவர்களின் வயிற்று வலியை குணமாக்கும்.\nகுழந்தையின் உணவில் எந்த அளவு சோம்பை சேர்க்கலாம் \nகுழந்தைக்கு தயாரிக்கும் சாதத்தில் தாளிக்க ஒன்றிரண்டு சோம்புகளை சேர்த்தால் போதுமானது. ஆனால் குழந்தைக்கு சாதம் ஊட்டுவதற்கு முன்னதாக உணவில் உள்ள சோம்பு விதைகளை நீக்கி விடுங்கள்.\n13. குழந்தையின் உணவில் கிராம்பை எப்போது \nகுழந்தைக்கு 8 வது மாதம் நிறைவடைந்த பிறகு அவர்களின் உணவில் கிராம்பை நீங்கள் சேர்த்து தரலாம்.\nகிராம்பை நீங்கள் அவர்களுக்கு தயாரிக்கும் ஆப்பிள் சாஸ், மசாலா சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து தாருங்கள்.\nகுழந்தையின் உணவில் எத்தனை கிராம்புகளை சேர்க்க வேண்டும் \nகுழந்தையின் உணவில் 2 கிராம்புகளை சேர்த்தால் போதும். ஆனால் உணவை ஊட்டுவதற்கு முன்னதாக அவற்றை நீக்கி விடுங்கள்.\n14. குழந்தையின் உணவில் கடுகை எப்போது \nகுழந்தை 8 மாதங்களை நிறைவு செய்த பிறகு நீங்கள் அவர்களின் உணவில் கடுகை சேர்க்கலாம்.\nகடுகை குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் சாதம் மற்றும் சூப் வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம்.\nகவனிக்க வேண்டியது : குழந்தை தன் வாயில் உணவை மென்று சாப்பிடும் போதுதான் கடுகு அவர்களுக்கு செரிமானமாகும். அதுவரையிலான காலகட்டத்தில் நீங்கள் சேர்க்கும் கடுகு முழு வடிவத்தில் அவர்களின் மலத்திலேயே வெளியேறும்.\nகுழந்தையின் உணவில் எந்த அளவு கடுகு சேர்க்கலாம் \nகால் டீஸ்பூனுக்கும் குறைவான அளவில் கடுகை குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் சாதம் மற்றும் மற்ற உணவுகளில் சேர்க்கலாம்.\nகடுகினால் குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மைகள் :\nகுழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் நெஞ்சு எரிச்சல் மற்றும் அடைப்பை தடுக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினைக்கு இது தீர்வு தரும்.\n15. குழந்தையின் உணவில் ஏலக்காயை எப்போது \nகுழந்தைக்கு 6 வது மாதம் முடிந்த பிறகு அவர்களின் உணவில் ஏலக்காயை சேர்க்கலாம்.\nபச்சை ஏலக்காய் அல்லது ஏலக்காய் பொடியை குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் கீர், ஷீரா, கஞ்சி வகைகள் மற்றும் பான் கேக்கில் சேர்க்கலாம்.\nகுழந்தையின் உணவில் எந்த அளவு ஏலக்காயை சேர்க்கலாம்\nகால் அல்லது அரை டீஸ்பூன் அளவிற்குள் ஏலக்காய் ��ொடியை குழந்தைகளுக்கு தயாரிக்கும் உணவில் சேர்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு ஏலக்காயின் மூலம் கிடைக்கும் நன்மைகள் :\nஎளிதில் உணவை ஜீரணமாக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் சுவாச கோளாறுகளை தடுக்கிறது. இதில் அதிகளவிலான காப்பர் சத்தும், இரும்பு சத்துகளும் உள்ளன. மேலும் இதில் உள்ள ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி சத்துகள் ரத்த சோகையில் இருந்து குழந்தைகளை காக்கும் தன்மை கொண்டது.\n16. குழந்தையின் உணவில் குங்குமப் பூவை எப்போது \nகுழந்தைகளுக்கு 8 வது மாதம் நிறைவடைந்த பிறகு அவர்களின் உணவில் குங்குமப் பூவை சேர்க்கலாம்.\nகுங்குமப் பூ இழைகளை குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் கீர் வகைகள், உலர் தானிய பொடி மற்றும் ஷீரா, பாயசம் போன்ற உணவு வகைகளில் சேர்க்கலாம்.\nகுழந்தைகளின் உணவில் எந்த அளவு குங்குமப் பூவை சேர்க்கலாம் \nசமைக்கும் போது ஒன்று அல்லது இரண்டு இழைகளை சேர்த்தால் போதுமானது. ஒரு வேளை அது உணவில் கரையாத பட்சத்தில் உணவை குழந்தைக்கு கொடுப்பதற்கு முன்னதாக குங்குமப் பூ இழைகளை எடுத்து விடுவது நல்லது.\nகுழந்தைகளுக்கு குங்குமப் பூ மூலம் கிடைக்கும் நன்மைகள் :\nகுழந்தைகளுக்கு எளிதில் ஜீரணிக்கும் தன்மையை குங்குமப் பூ தருகிறது.\n17. குழந்தையின் உணவில் ஜாதிக்காயை எப்போது \nகுழந்தைக்கு 8 வது மாதம் நிறைவடைந்த பிறகு அவர்களின் உணவில் ஜாதிக்காயை நீங்கள் தரலாம்.\nகுழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் கீர் வகைகள், உலர் தானிய பொடி, ஷீரா, மற்றும் பாயசம் போன்ற உணவுகளில் ஜாதிக்காய் பொடியை சேர்க்கலாம்.\nஜாதிக்காயை குழந்தைகளின் உணவில் எவ்வளவு சேர்க்கலாம் \nஒரு சிட்டிகை அளவிலான ஜாதிக்காய் பொடியை குழந்தைகளின் உணவில் சேர்க்கலாம்…\nஜாதிக்காய் மூலம் குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மைகள் :\nகுழந்தைகள் ஆழ்ந்த தூக்கத்தை தரக் கூடிய தன்மை ஜாதிக்காய்க்கு உண்டு. மேலும் உணவு எளிதில் ஜீரணமாக இது உதவுகிறது.\n18. குழந்தையின் உணவில் ஓமத்தை எப்போது \nகுழந்தைக்கு 7 வது மாதம் நிறைவடைந்த பிறகு அவர்களுக்கு ஓமத்தை தரலாம்.\nஓமம் அல்லது ஓமப் பொடியை குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் சாத வகைகள், ஹெல்த் மிக்ஸ், கஞ்சி வகைகள், குழந்தைகள் தங்கள் கைகளால் சாப்பிடக் கூடிய உணவு வகைகள் மற்றும் அவர்களின் ஸ்நாக்ஸ் வகைகளில் சேர்த்து தரலாம்.\nகுழந்தகைதளுக்கு எந்த அளவு ஓமம் கொடுக்கலாம்\nகால் முதல் அரை டீஸ்பூன் அளவிலான ஓமப் பொடியை குழந்தைகளின் உணவில் சேர்க்கலாம்…\nகுழந்தைகளுக்கு ஓமத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் :\nவயிற்றுப்போக்கு, சளி மற்றும் இருமல் பிரச்சினையை தீர்க்க சிறந்த வீட்டு வைத்திய முறைக்கு இது உதவும். குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் புழு பிரச்சினையை தடுக்க ஓமம் உதவுகிறது. மேலும் எளிதில் ஜீரணமாக்கும் சக்தியை இது தருகிறது.\n19. குழந்தையின் உணவில் மிளகை எப்போது \nகுழந்தையின் 6 வது மாதம் முதல் 7 வது மாதம் வரையிலான கால கட்டத்தில் ஒரு சிட்டிகை அளவு மிளகுத்தூளை கொடுத்துப் பாருங்கள். ஒருவேளை அது அவர்களுக்கு ஒத்துக் கொண்டால் தாராளமாக தரலாம். இல்லாவிட்டால் 14 முதல் 18 மாதங்கள் நிரம்பிய குழந்தைக்கு மிளகை நீங்கள் அவர்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.\nமிளகை நீங்கள் சாதம், கஞ்சி வகைகள், காய்கறி தோசை மற்றும் சூப்பில் சேர்த்து தரலாம்.\nகுழந்தைகளின் உணவில் எந்த அளவு மிளகை சேர்க்கலாம்\nகால் முதல் அரை டீஸ்பூன் அளவு மிளகுத் தூளை நீங்கள் குழந்தைகளுக்கான உணவில் சேர்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு மிளகில் இருந்து கிடைக்கும் நன்மைகள் :\nகுழந்தைகளின் உணவில் மிளகை சேர்த்தால் சளி மற்றும் இருமலை தடுக்கும் தன்மை கொண்டது. மேலும் செரிமானத்திற்கு மிளகு பேருதவி புரிகிறது.\n20.குழந்தையின் உணவில் சிவப்பு மிளகாயை எப்போது \nகுழந்தைகளுக்கு 14 முதல் 18 மாதங்களுக்கு இடையிலான கால கட்டத்தில் நீங்கள் சிவப்பு மிளகாயை அவர்களின் உணவில் அறிமுகப்படுத்தலாம்.\nசிவப்பு மிளகாய் தூளை குழந்தைகளுக்கு தயாரிக்கும் சாதம் மற்றும் காய்கறி வகைகள், கிரேவிகளில் சேர்க்கலாம்.\nகுழந்தைகளின் உணவில் எந்த அளவு சிவப்பு மிளகாயை சேர்க்கலாம்\nகால் முதல் அரை டீஸ்பூன் அளவிலான சிவப்பு மிளகாய் தூளை நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்.\n21. குழந்தையின் உணவில் பச்சை மிளகாயை எப்போது \nகுழந்தைக்கு 14 மாதம் முதல் 18 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் நீங்கள் பச்சை மிளகாயை அவர்களின் உணவில் சேர்க்க முடியும்.\nகுழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் உணவில் சிறிய அளவிலான பச்சை மிளகாயில் பாதியை எடுத்து அதை நன்றாக அரைத்து உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\n22. குழந்தையின் உணவில் புளியை எப்போது \nகுழந்���ைகளுக்கு ஒரு வயது நிறைவடைந்த பிறகு அவர்களின் உணவில் புளியை சேர்க்கலாம். நாம் வீட்டில் சாப்பிடும் உணவை குழந்தைகளுக்கு கொடுக்கும் கால கட்டத்தில் புளியை கொடுத்து பழக்குங்கள்.\nபுளியை குழந்தைகளுக்கு தரும் சாம்பார், கிரேவி வகைகள் மற்றும் சாத வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம்.\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nகுழந்தைகளின் பொருட்களை எப்படி சுத்தம் செய்வது\nமழைக்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி \nFiled Under: என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா Tagged With: kulandai unavil masala, masala eppadi, masala eppodhu, masala for babies, spices, குழந்தைகளின் உணவில் எப்போது எப்படி மசாலாவை சேர்க்க வேண்டும்\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/2009/08/18/", "date_download": "2020-07-03T18:09:11Z", "digest": "sha1:66KBI6P6K2MUSMRRSGWMFC7ITCPHJG7O", "length": 13876, "nlines": 203, "source_domain": "webalfee.wordpress.com", "title": "18 | August | 2009 | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\nசில நாட்களுக்கு வீட்டின் முன் அறையில் பழைய செய்தித்தாள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பொதுவாக இந்த மாதிரியான வேலைகளை வார விடுமுறை நாட்களில் செய்யுமாறு எனது மனைவியிடம் கூறுவேன். ஆனால் அன்று காலையிலேயே பழைய செய்தித் தாள்களையும், புத்தகங்களையும் அடுக்கிக்கொண்டிருந்தாள்.\nநான் அலுவலகம் செல்ல வேண்டி இருந்ததால், குளிக்கச் சென்றுவிட்டேன். செரித்து நேரம் கழித்து உடை மாற்றியபின் பைக்கினை வெளியே எடுக்கும் போதுதான் செய்தித்தாள்கள் காணவில்லை என்பதை கவனித்தேன்.\nசெய்தித்தாள் எங்கே போயிற்று என்று மனைவியிடம் கேட்டேன். அதற்க்கு அவள், ராஜன் வேஸ்ட் பேப்பர் மார்ட் என்று ஒரு கடை இருப்பதாகவும், போன்(phone) செய்தால் வீட்டிற்கே வந்து பழைய தாள்களை வங்கிச்செல்லுவார்கள் என்றும் சொன்னால். ஆகையால் சென்னை மடிப்பாக்கம், கார்த்திகேயாபுரம் பகுதி மக்கள் இந்த கடைக்குப் போன் செய்து பயன் அடையுங்கள்.\nபோன்(phone) செய்தால் போதும் வீட்டிற்கே வந்து வாங்கப்படும்.\nஅணைடதுக்க் கதை புத்தகங்களும் வாடகைக்குக் கிடைக்கும்.\nநாம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டிய அறிவுரைகள்:\nவீட்டுப்பாடங்களை முடிந்தவரை சிலேட்டில் / வெண்பலகையில் எழுதவைக்கலாம்\nஉலகம் வெப்பமயமாதல் பற்றியும் அதின் தீமைகள் பற்றியும்\nஒரு நோட்டுப் புஸ்தகம் செய்ய எத்தனை மரங்கள் தேவைப்படுகின்றன\nஒரு மரம் வளர்ந்து பெரிதவதற்கு எதனை ஆண்டுகள் பிடிக்கும்\nநோட்டுப் புஸ்தகத்தின் இரண்டு பக்கங்களையும் உபயோகிக்கவும்\nதினமும் காலை வேளைகளில் நாம் பழைய தாள்கள் சேகரிப்பவரின் குரலைக் கேக்கலாம். பெரும்பான்மையான வேளைகளில் இவர்கள் தங்களது தராசினை கையாளும் திறமையினால் நம்மை ஏமாற்றி விடுவார்கள். அவர்கள் தராசு அவர்கள் சொன்னபடியெல்லாம் கேட்கும். கடைகளைவிட கிலோவிற்கு ஐம்பது பைசா அதிகம் தருவதாக சொல்லுவார்கள். அனால் அவர்கள் ஏழு கிலோ என அளவிட்ட அதே தாள்கள் கடையில் அளவிட்டபோது 12 கிலோ இருந்தது. அத்துடன் இவர்களிடம் பேரம் பேசுவது மிகவும் கடினமான காரியம். ஆகவே சிரமம் பாராது பழைய தாள்கள் வாங்கும் கடைகளில் நேரடியாக சென்று விற்பது மிகவும் நல்லதாகும். டிஜிட்டல் தராசில் நிருப்பதால் பிழை ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு.\nராஜன் வேஸ்ட் பேப்பர் மார்ட்,\nஎண் 363, சபரி சாலை,\nமேச்னால்டு கே ஜி தொழிற்பள்ளி,\nமாநில அரசின் அங்கீகாரம் பெற்றது,\n109 சிட்கோ தொழிற்பேட்டை (SITCO),\nகப்பலூர் மதுரை – 625008.\nபயிற்சி பிரிவு ஒன்று: எலக்ட்ரிகல் டெக்னீசியன் – electrical technician. (S.S.L.C. pass/fail)\nபயிற்சி பிரிவு இரண்டு: வெல்டிங் டெக்னீசியன் – welding technician (8th standard pass). பஸ் வசதி உண்டு.\nPhone numbers| தொலைபேசி எண்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2020/06/blog-post_620.html", "date_download": "2020-07-03T15:57:42Z", "digest": "sha1:CQLXI4IVXOV3EAU2ZDTHCRZN4F75V5JO", "length": 23264, "nlines": 868, "source_domain": "www.kalviseithi.net", "title": "மதிப்பெண்ணுக்கு பதிலாக கிரேடு முறையில் தேர்ச்சி - கல்வி துறை ஆலோசனை - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nHome EDUCATION மதிப்பெண்ணுக்கு பதிலாக கிரேடு முறையில் தேர்ச்சி - கல்வி துறை ஆலோசனை\nமதிப்பெண்ணுக்கு பதிலாக கிரேடு முறையில் தேர்ச்சி - கல்வி துறை ஆலோசனை\nகொரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருக்கின்றன. நோயின் தாக்கம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், மாணவர்கள் நலனை கருதியும் ஒத்திவைக்கப்பட்டு இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளையும், பிளஸ்-1 தேர்வின் இறுதிநாள் பொதுத்தேர்வையும் தமிழக அரசு ரத்து செய்தது .\nமாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதமும் என மதிப்பெண் வழங்க முடிவு செ��்து இருப்பதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கான பணிகளில் கல்வித்துறை கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nஇந்த நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அரசு கேட்கும் விடைத்தாள்கள் இல்லாதது\n, இந்த 2 தேர்வுகளிலும் மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றது உள்பட பல்வேறு கருத்துகள் அதில் மேலோங்கி இருக்கிறது. இதன் காரணத்தால் மதிப்பெண் வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் நீடிக்கிறது.\nஇதனை கருத்தில்கொண்டு, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மதிப்பெண்ணுக்கு பதிலாக ஏ, பி, சி என்ற ‘கிரேடு’ முறையில் தேர்ச்சி வழங்கலாமா என்பது குறித்து அடுத்தக்கட்டமாக கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இந்த கிரேடு முறைக்கு கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்களும் ஏற்கனவே ஆதரவு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅதிகாரிகள் ஆலோசனையை முடித்து ஒரு தீர்வுக்கு வந்த பிறகு, பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.\nஅதன்பின்னர், முதல்-அமைச்சருடன், அமைச்சர் கலந்து ஆலோசித்த பிறகு கிரேடு முறையிலான தேர்ச்சியை நடைமுறைப்படுத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறு��ிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/10/30/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4/", "date_download": "2020-07-03T18:09:26Z", "digest": "sha1:4TFEFQSPV725I7YZFZC3HQK3IAVZJVVW", "length": 9502, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "நேர்முகப் பரீட்சைக்கு அழைக்காமல் புறக்கணிப்பு: கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் குற்றச்சாட்டு", "raw_content": "\nநேர்முகப் பரீட்சைக்கு அழைக்காமல் புறக்கணிப்பு: கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் குற்றச்சாட்டு\nநேர்முகப் பரீட்சைக்கு அழைக்காமல் புறக்கணிப்பு: கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் குற்றச்சாட்டு\nகிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான போட்டிப் பரீட்சை அண்மையில் நடத்தப்பட்டது.\nஎனினும், இந்தப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுள் ஒரு தொகுதியினர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.\nகிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கான போட்டிப் பரீட்சை இம்மாதம் முதலாம் திகதி நடைபெற்றது.\nஇந்தப் பரீட்சையில் மும்மொழிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 6,880 பட்டதாரிகள் தோற்றியிருந்தனர்.\nபரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 2,868 பட்டதாரிகள் சித்தியடைந்துள்ளனர்.\nஎனினும், சித்தியடைந்தவர்களுள் ஒரு தொகுதியினர் மாத்திரமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, திருகோணமலையில் இன்று எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.\nதாம் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.\nஇதேவேளை, போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த போதிலும், நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்முனையிலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவிடம் வேலையற்ற பட்டதாரிகள் மகஜரொன்றையும் கையளித்தனர்.\nகிழக்கு மாகாணத்தில் சுமார் 8,500 வேலையற்ற பட்டதாரிகள் தொழிலுக்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுல்லைத்தீவில் வேலையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதம்\nவேலையற்ற பட்டதாரிகள் 3800 பேருக்கு அரச சேவைக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன\nகிழக்கு மாகாண ஆளுநராக ஷான் விஜேலால் டி சில்வா பதவிப்பிரமாணம்\nகல்விப் பணிப்பாளர் நியமனம்: இடைக்கால தடை நீடிப்பு\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு\nவேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்: கொழும்பில் போக்குவரத்திற்கு இடையூறு\nமுல்லைத்தீவில் வேலையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதம்\n3800 பேருக்கு அரச சேவைக்கான நியமனங்கள்\nகிழக்கின் ஆளுநராக ஷான் விஜேலால் டி சில்வா நியமனம்\nகல்விப் பணிப்பாளர் நியமனம்: இடைக்கால தடை நீடிப்பு\nகல்விப் பணிப்பாளர் நியமனம்: இடைக்காலத்தடை நீடிப்பு\nகொழும்பின் சில வீதிகள் மூடல்\nசுடச் சொன்னவர்களை சுடாமல் விட்டது தான் தவறு\nசட்ட மாஅதிபரின் நிகழ்வை பதிவு செய்ய அனுமதி மறுப்பு\nமின்சாரம் தாக்கி விவசாயிகள் இருவர் பலி\nமேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்\nMCC நிதியைப் பெறும் முயற்சி தொடர்கிறதா\nபோட்ஸ்வானாவில் யானைகள் மர்மமான முறையில் மரணம்\nஆட்ட நிர்ணயம் தொடர்பான விசாரணை நிறுத்தம்\nவருமான நிரல்படுத்தலில் இலங்கை வீழ்ச்சி\nபா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினராக நமீதா நியமனம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2016/06/blog-post_29.html", "date_download": "2020-07-03T17:01:10Z", "digest": "sha1:VNRLRIDN3QN4PTXSGE7HDZHTTVVSCSRF", "length": 25255, "nlines": 254, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: குரங்குகள் சொல்லும் நீதிக்கதை", "raw_content": "\nஅம்மா புகட்டிய காலத்திலிருந்து எனக்கு நீதிக்கதைகள் இன்றுவரை தேவையாகவே இருக்கின்றன. எளிய நீதிக்கதைகள் முதல் சிக்கலான நீதிக்கதைகள் வரைத் தேடித்தேடி அவை சொல்லும் நெறிமுறைகள் வழியாக, எனது அன்றாடத்துக்குள்ளும், என்னைச் சுற்றி நடக்கும் துயரமும் ரணமும் சிறு இளைப்பாறுதல்களும் கூடிய நிகழ்ச்சிகள், அபத்தங்கள், புதிர்களுக்குள்ளும் ஒரு ஒழுங்கை நான் கற்பிக்கவோ புனரமைக்கவோ செய்கிறேன்.\nஎன்னைச் சுற்றி நடக்கும் ஒரு நிகழ்வுக்கு கால, வெளிப் பரப்பளவில் மிக அருகிலிருக்கும், கைக்குத் தென்படும் காரண காரியங்களைத் தேடாமல், என் வாழ்வுக்கு அப்பாலும் முன்பும் காரணம் இருக்கலாம்; மனிதத்துவத்துக்கு அப்பாற்பட்ட காரணமும் இருக்கலாம்; அதனால் சஞ்சலமில்லாமல் புகார்கள் இல்லாமல் அமைதியாக இரு என்பதை என் தலையில் குட்டிக் குட்டி உணர்த்தும் நீதிக்கதைகள் அடிக்கடி தேவையெனக்கு.\nகட்டற்ற நுகர்வு ஒன்றே வாழ்வென்றாகிவிட்ட இக்காலகட்டத்தில் அடங்கவேயடங்காத புலன்கள் வழிநடத்தும், குறுக்கும்நெடுக்குமான சபலத்தின் பாதைகளில் திரியும் நவீன மனிதனுக்கு, மேலதிகமாக தற்காலத்தின் பாடுகளையும் அகப்படுத்தியிருக்கும் நீதிக்கதைகள் தேவை. ஊடகங்கள் நமது நவதுவாரங்களையும், இறையாண்மையற்ற நிலங்களாக மாற்றியிருக்கும் சூழலில் கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு மட்டுமல்ல. எந்தப் புலன்களுக்கும் சொந்தமுடையதல்ல என்ற மந்திரத்தை ஒவ்வொரு கணமும் மனிதஜீவி ஜெபிக்க வேண்டிய நாட்கள் இவை.\nஅறிந்த இடத்திலிருந்து அறியாத, அறிய முடியாத அறியவொண்ணாததை அறிஅறியென்று பிறாண்டாமல், தெரியாததன் இயற்கையையும் தெரியாததன் பிரபஞ்சத்தையும் தெரியாததன் அழகையும் ஒழுங்கையும் நோண்டாமல் இருப்பதற்குச் சொல்லித்தருபவை நீதிக்கதைகள். ஒருவகையில் இந்த உலகம் தரும் உறவுகள், உருவாக்கும் பந்தங்கள், ஏற்படும் இழப்புகள், அவை காண்பிக்கும் புதிர்கள் மற்றும் ரகசியங்களைச் சுமக்க இயலாமல் மனிதன் காலம் காலமாக தெய்வத்திடமோ இயற்கையிடமோ, படைப்புடனோ செய்த பிரார்த்தனையின் சிறுபரிகாரங்கள் அல்லது கண்டடைதல்கள் இந்த நீதிக்கதைகள்.\n“ அறிவு அடங்க வேணும், மங்கலாகாது. அதற்குக் கொள்கை துணை செய்யாது. கொள்கையெனும் பந்தத்தை அணைத்து வைக்கும் வரை, யாகக்குண்டத்தை இடித்து மூடும்வரை அறிவு அடங்காது. அறிவு அடங்கினால்தான் அவனுக்குக் கண் திறக்கிறது. அறிவின் தன்மை தெரிய அதுதான் வழி” என்று சுமக்க ஏலாமல் அறிவைக் கீழே போடத் துடித்த புதுமைப்பித்தனின் ஏக்கத்தையும் புரிந்துகொள்ள முடியும்.\nபுராணக்கதைகள், திருக்குறள், ஜென் கதைகள், முல்லா கதைகள் தொடங்க��� ஜெயகாந்தன், அசோகமித்திரன், சூடாமணி, வைக்கம் முகமது பஷீர், லியோ டால்ஸ்டாய், விக்தர் ஹியூகோ, ஓஷோ, நீட்சே,காஃப்கா, போர்ஹெஸ், போத்ரியார் வரை எனக்குத் தனிப்பட்ட வகையில் இந்த உலகை அணுகுவதற்கான நீதியாசிரியர்கள் தான்.\nஒரு சிறுவனும் இன்னும் சில சிறுவர்களும் சில குரங்குகளும் பங்குபெற்றதும், அதை வெகுகாலமாக அந்தச் சிறுவனே சொல்வதற்குத் தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருப்பதுமான நீதிக்கதை இது.\nகுரங்குகள் மலிந்த அந்த ஊரில் அவனது பால்யத்தின் ஒருபகுதி கழிந்தது. ஒரு விடுமுறை நாளின் மதியத்தில் பூஜைகள் ஏதுமற்று கைவிடப்பட்டிருந்த புராதன கோயிலின் மைதானத்தில் அவன் தனது தெரு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான். பெரியதொரு அதிசயங்கள் எதற்கும் வாய்ப்பில்லாத அலுப்பான வெயில் தரும் மௌனச் சலிப்புக்குள், அவர்களைக் கிளர்த்தும் ஆசையாக ஒரு பொட்டலத்தை கீழப்பாளையம் தெருவிலிருக்கும் மணிகண்டன் கொண்டு வந்து தந்தான். ஒரு கருப்பட்டி அளவு இருந்த அந்தப் பொட்டலத்தைப் பிரித்து, கிரிக்கெட்டை உடனடியாக கைவிட்டு அந்த ஐந்து சிறுவர்களும் அதிலிருந்த இனிப்பைச் சாப்பிட்டார்கள். அது அல்வா ஆகாமல் பதம் திரிந்து நடுவிலேயே இறுகிப்போய் கைவிடப்பட்ட இனிப்புப்பண்டம். ஆனால் அப்படிப்பட்ட ருசியுள்ள, நாக்கைச் சிறிது அரிக்கும் பண்டத்தை அவர்கள் சாப்பிட்டதேயில்லை. அல்வா ஆகாமல் போன அல்வா மைசூர்பாகைப் போல கட்டிகட்டியாக உடையும் பதத்தில் இருந்தது. வாயில் இட்ட பிறகு இனிப்பு மேலேறி ஒரு புள்ளியில் வெடித்துக் கரைந்துவிட்டது.\nவிளையாட்டைத் தொடரும் மனநிலையை இனிப்பு வென்றுவிட்டது. அடுத்த நடவடிக்கையாக, இறுகிப்போன அல்வா இருக்கும் இடத்தை விசாரித்து மணிகண்டனுடன் போனார்கள். சேகர் லாலாக் கடையின் பின்புறம் இருக்கும் பட்டறை சந்திற்குள் அவர்கள் நுழைந்தனர். பட்டறையின் கதவில் பூட்டு இல்லை. தாழ்ப்பாளில் ஒரு குச்சி மட்டுமே செருகப்பட்டிருந்தது. சிறுவர்கள் கதவைத் திறந்து கையில் கிடைத்த அகப்பையை எடுத்து பெரிய இரும்பு வாணலியில் இறுகிக்கிடந்த இனிப்பை உடைத்துக் காகிதத்தில் சுருட்டினர். திறந்த கதவை தாழ்ப்பாள் போடாமலேயே மீண்டும் மைதானம் மீண்டனர். கைவிடப்பட்ட அந்த இனிப்பு, போதை போல அவர்களைக் கிளர்த்த, அவர்கள் மீண்டும் பட்டறைக��கு வந்தனர். கதவு திறந்திருந்ததால் இரண்டாம் முறை அவர்கள் செல்லும் போது குரங்குகளும் வந்திருந்தன. அடுத்த முறை சிறுவர்கள் நுழைந்தபோது குரங்குகள் பட்டறையின் ஓட்டையும் பிரித்து இறங்கத் தொடங்கியிருந்தன.\nவெயிலின் கடுமையா, இனிப்பு தரும் சோர்வா, தெரியவில்லை. உறக்கம் பற்ற நான்கு மணிக்கே வீடுதிரும்பினர். உடனே உறங்கியும் போயினர்.\nமாலையா அதிகாலையா என்ற குழப்பத்தையும் துக்கத்தையும் ஏற்படுத்தும் அந்தியில் அவன் எழுந்தான். வாசலுக்கு வந்தான். சேகர் லாலா கடை பட்டறை இருக்கும் இடத்தில் குரங்குகளும் காகங்களும் இரைச்சலிட்டுக் கொண்டிருந்தன. குற்றவுணர்வு எழ, தெருமுனைக்குப் போனான்.\nஉயரத்தில் மின்சாரக் கம்பத்துக்கும் கம்பிக்கும் இடையே பெருத்த குரங்கு ஒன்று கைகளை உயர்த்தியபடி இறந்திருந்தது.\nஅல்வாவின் இனிப்பும் போதையும் அந்தச் சிறுவர்களைப் போலவே குரங்குகளையும் தாறுமாறாக கிளர்த்தியிருக்கிறது. அந்த இறுகிய அல்வாவைச் சாப்பிட்ட குரங்குகள் அன்று நடத்திய அமளியைப் போல தன் வாழ்நாளிலேயே என்றும் பார்த்ததில்லை என்று பாலாமணி ஆச்சி அங்கிருந்தவர்களிடையே சொல்லிக் கொண்டிருந்தாள். ஒருகட்டத்தில் ஆரவாரம் மட்டுமீற மின்சாரக் கம்பிகளை குஞ்சுக்குரங்குகளும் உலுக்க ஆரம்பித்து ஊஞ்சலாடியதைப் பார்த்ததாக பாலாமணி ஆச்சி சொன்னாள். பிரளயம் வந்தமாதிரி இருந்துச்சு அதுங்களோட கும்மாளம் என்றாள்.\nஇறந்த தாட்டான்(தடியன் குரங்கு) குரங்கின் சடலத்தைச் சுற்றிச்சுற்றி எல்லா குரங்குகளும் போய் போய் பார்த்துக்கொண்டிருந்தன. காகங்கள் இரைச்சலிட்டுப் பறந்துகொண்டிருந்தன.\nஇப்போது சொல்லப்பட்ட இந்த நீதிக்கதையைச் சொன்ன சிறுவன் இனிப்பைத் தின்று தப்பித்த சிறுவனாக மட்டுமல்லாமல், இனிப்பை மேலதிகமாக நுகர்ந்து இறந்து போன அந்தக் குரங்காகவும் இந்த வயதில் இருக்கிறான்.\nஅந்தக் குரங்கின் கதை நம் எல்லாருடையதும் தான்.\nநானும் நீயும் கைகோர்த்துச் சுற்றாத வேளை அகாலம் என்று கண்டேன் நானும் நீயும் சேர்ந்து பார்த்த கடலை பின்னர் பார்க்காத போது அதை ...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஒளிரும் பச்சை இலை காம்புகளில் நின்று செம்போத்துப் பறவை தளிர்���ளை இடையறாமல் கொத்த மரம் வசந்தத்தின் ஒளியில...\nஉலகம் கொண்டாடிய ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல் வழியாகவோ, நோபல் பரிசின் வழியாக அறியப்படுவதை விடவோ பத்திரிகையாளனாக அறியப்படுவதையே கூடு...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/233582-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-07-03T16:07:38Z", "digest": "sha1:33K3RZZL3XLHONTJJGJHKNVXO7BHXXL2", "length": 45386, "nlines": 264, "source_domain": "yarl.com", "title": "இந்துமா சமுத்திரத்தின் கேந்திரமாக இலங்கை உருவெடுக்க சீனா துணை நிற்கும் - சீன தூதுவர் ஷெங் யுவான் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇந்துமா சமுத்திரத்தின் கேந்திரமாக இலங்கை உருவெடுக்க சீனா துணை நிற்கும் - சீன தூதுவர் ஷெங் யுவான்\nஇந்துமா சமுத்திரத்தின் கேந்திரமாக இலங்கை உருவெடுக்க சீனா துணை நிற்கும் - சீன தூதுவர் ஷெங் யுவான்\nபதியப்பட்டது October 29, 2019\nஇந்துமா சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்து மையமாக இலங்கை உருவெடுக்க சீனா அனைத்து வகையிலும் ஒத்துழைப்புகளை வழங்கும். டுபாய் - கொழும்பு கப்பல் போக்கு வரத்து அடுத��தகட்ட முக்கிய நகர்வாகவே அமைந்துள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு இன மற்றும் கட்சி அரசியலின் அடிப்படையிலனவையல்ல என சீன தூதுவர் ஷெங் யுவான் தெரிவித்தார்.\nஇலங்கையை கடன் பொறிக்குள் சிக்க வைத்து சீனா செயற்படுவதாக மேற்குலக நாடுகள் போலி பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. மறுப்புறம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் போர்தளமெனவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜப்பான் மற்றும் ஜேர்மன் நாடுகளின் போர்க்கப்பல்களே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇலங்கை - சீன திட்டங்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் சந்திப்பு இன்று தாமரை கோபுரத்தில் இடம்பெற்றது.\nஇதன்போதே சீன தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஉருசியா சென்று சென்னையில் இருந்து விளாடிவஸ்தோக் வரை கப்பல் சேவை தொடங்க பணம் கொடுத்த மோடி\nமாமல்லபுரத்திற்கு சீனாவை கூட்டி வந்த மோடி\nஇப்பொழுது உருசியாவை தமிழகத்திற்கு அழைக்கும் மோடி\nபலாலியில் சர்வதேச விமான நிலையத்தை திறந்த இந்தியா\nஆமாம், நீங்கள் சொல்வது உண்மை\nஇலங்கையை கடன் பொறிக்குள் சிக்க வைத்து சீனா செயற்படுவதாக மேற்குலக நாடுகள் போலி பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. மறுப்புறம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் போர்தளமெனவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜப்பான் மற்றும் ஜேர்மன் நாடுகளின் போர்க்கப்பல்களே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nமறுப்புறம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் போர்தளமெனவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஅம்பாந்தோட்டையில் கடற்படைத்தளம் அமைக்கும் எண்ணம் சீனாவுக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரிந்தது.\nஅதனால் தான் இந்தியா மத்தல விமான நிலையத்தை தனக்கு தரும்படி கேட்டது. அருகில் இருந்து சீனாவை கண்காணிக்க.\nமத்தல விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்து இந்தியாவுடன் சேர்ந்து இயக்கப்போவதாக மார்ச் மாதம் கூறினார்கள். 40 வருட கால குத்தகைக்கு இந்தியாவுக்கு வழங்கப்போவதாகவும் வாசித்தேன். இப்பொழுது என்ன நிலையில் உள்ளது என தெரியவில்லை.\nஜப்பான் மற்றும் ஜேர்மன் நாடுகளின் போர்க்கப்பல்களே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள��ளதாகவும் குறிப்பிட்டார்.\nஈஸ்ரர் தாக்குதலுக்கு இரு நாட்களுக்கு முன்னம் 19 ஏப்ரல் அன்று அமெரிக்க கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டதை சொல்ல மறந்திட்டார்.\nஇந்தியாவும் சீனாவும் இன்று ஆசிய வல்லரசுகள்.\nஇவை, நாளைய உலக வல்லரசுகள்.\nஇருவரும் ஒருவராக பயணிப்பார்கள். பயணிப்பது போன்று காட்டுவார்கள்.\nகாரணம், வெளித்தனமாக சண்டை பிடிப்பது பேரழிவை தரும்.\nஆகவே, மௌனமான, மென்மையான சண்டைகள் நடக்கும்.\nஅதற்குள் சிறிய நாடுகள் சிக்கி தவிக்கலாம்.\nசில புதிய யன்னல்கள் திறக்கலாம்.\nசில திறந்த கதவுகள் மூடப்படலாம்.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nஇந்துமா சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்து மையமாக இலங்கை உருவெடுக்க சீனா அனைத்து வகையிலும் ஒத்துழைப்புகளை வழங்கும்.\nஹிந்தியன் ஏற்கனவே தங்களின் காட்டுமிராண்டிப் பண்பாடுகளை சிங்களவனுக்கு புகட்டி வருகிறான்\nஇந்திய பெருங்கடலுக்குள் சீன போர்க்கப்பல்கள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை\nஇந்திய பெருங்கடலுக்குள் சீனாவின் விமானம் தாங்கி கப்பல்கள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்காவின் பசிபிக் கடற்படை கமாண்டரான அட்மிரல் ஜான் அக்கிலினோ டெல்லி வந்துள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய கடற்பகுதிக்குள் சீன போர்க்கப்பல் ஊடுருவினால் அது ஆச்சரியமான விஷயமல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.\nபோர்க்கப்பல்களை மிக அதிக அளவில் சீனா குவித்து வருகிறது. அந்நாட்டு கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள புதிய போர்க்கப்பல்களான 54 ஃபிரிகேட், 52 d destroyer போன்ற கப்பல்களும் கடல் தாக்குதல் தடுப்பு ஏவுகணைகளும் போன்றவை மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களாக இருப்பதாகவும் அட்மிரல் அக்கிலோனோ தெரிவித்துள்ளார்.\nகடந்த பத்தாண்டுகளில் சீனா அணு ஆயுதம் தாங்கி நீர்மூழ்கிக் கப்பல்களையும் இந்திய பெருங்கடலுக்குள் ஊடுருவச் செய்துள்ளதை இந்திய கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். இவை நிறுத்தப்படப் போவதில்லை. இவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகமாகவே வாய்ப்புள்ளது என்றும் அட்மிரல் அக்கிலோனோ தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு\nதொடங்கப்பட்டது Yesterday at 11:44\nயாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக\n11,000 அடி உயர பகுதி.. முறுக்கிய மீசை, குளிருக்கு ஜாக்கெட்.. ராணுவ கூடாரத்தில் அமர்ந்து மோடி ஆலோசனை.\nதொடங்கப்பட்டது 10 hours ago\nவீட்டிற்குள் புகுந்த அயல் வீட்டு நாயை சுட்டுக் கொன்ற கிராம அலுவலகர்: வவுனியாவில் சம்பவம்\nதொடங்கப்பட்டது 47 minutes ago\nதூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு\nதூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் தூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 தொழிலாளர்களின் உடல்களை வாங்க மறுத்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அருகேயுள்ள செக்காரக்குடி வடக்கு தெருவை சேர்ந்த சோமசுந்தரம் வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த இக்கிராஜா (17), பாலா (20), பாண்டி (28) மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த தினேஷ் (20) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் சுத்தம் செய்தனர். அப்போது விஷவாயு தாக்கியதில் அவர்கள் 4 பேரும் உயிரிழந்தனர். இது குறித்து தட்டப்பாறை போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்கள். உயிரிழந்த 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இந்நிலையில் 4 பேரின் உடல்களையும் வாங்க மறுத்து அவர்களது உறவினர்கள் இன்று காலையிலிருந்து மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகளும், போலீஸாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து உடல்களைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் நேற்று மாலையில் ஒப்புக்கொண்டனர். https://www.hindutamil.in/news/tamilnadu/562548-tutcorin-family-protest-not-getting-the-bodies-of-4-who-died-while-cleaning-sewage-tank-1.html\nயாழ்ப்பாணத்திலிருந்து ���ாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக\nகொட்டுக்காளான் தான் அது. மழைகாலங்களிலை அங்கினேக்கை தென்னங்குத்தியிலை முளைச்சு வரும்.\n11,000 அடி உயர பகுதி.. முறுக்கிய மீசை, குளிருக்கு ஜாக்கெட்.. ராணுவ கூடாரத்தில் அமர்ந்து மோடி ஆலோசனை.\nவீட்டிற்குள் புகுந்த அயல் வீட்டு நாயை சுட்டுக் கொன்ற கிராம அலுவலகர்: வவுனியாவில் சம்பவம்\nBy பிழம்பு · பதியப்பட்டது 47 minutes ago\nவவுனியா செட்டிகுளம் பகுதியிலுள்ள கிராம அலுவலகர் ஒருவர் தனது வீட்டிற்குள் புகுந்த பக்கத்துவீட்டு உறவினரின் வளர்ப்பு நாய் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டபோது சம்பவ இடத்தில் நாய் துடிதுடித்து உயிரிழந்துவிட்டதாக வளர்ப்பு நாயின் உரிமையாளர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார் . இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று பிற்பகல் வவுனியா செட்டிகுளம் கங்கன்குளம் 2 ஆம் பாம் வீதியிலுள்ள கிராம அலுவலகரின் வீட்டிற்குள் புகுந்த பக்கத்துவீட்டு உறவினரின் நாய் மீது குறிவைத்து குரங்குகள் சுடும் துப்பாக்கியைப்பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாகவும் இதனால் குறித்த நாய்க்கு வலிப்பு ஏற்பட்டு சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த கிராம அலுவலகரிடம் குரங்கு சுடும் துப்பாக்கி வைத்திருப்பதாகவும் அதனைப்பயன்படுத்தி நாய் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக வளர்ப்பு நாயின் உரிமையாளர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இவ்விடம் குறித்து செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/85070\n11,000 அடி உயர பகுதி.. முறுக்கிய மீசை, குளிருக்கு ஜாக்கெட்.. ராணுவ கூடாரத்தில் அமர்ந்து மோடி ஆலோசனை.\nஇந்துமா சமுத்திரத்தின் கேந்திரமாக இலங்கை உருவெடுக்க சீனா துணை நிற்கும் - சீன தூதுவர் ஷெங் யுவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/241881-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-03T18:07:47Z", "digest": "sha1:MJ2S2J6ACED46DSX534S6TYENTBWVZDR", "length": 21358, "nlines": 184, "source_domain": "yarl.com", "title": "`லாக்டௌனில் அஜீரணமா? இந்த உணவுகள் எல்லாம் வேண்டாம்!' - டயட்டீஷியன் வழிகாட்டல் - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்", "raw_content": "\n இந்த உணவுகள் எல்லாம் வேண்டாம்' - டயட்டீஷியன் வழிகாட்டல்\n இந்த உணவுகள் எல்லாம் வேண்டாம்' - டயட்டீஷியன் வழிகாட்டல்\nBy உடையார், April 30 in நலமோடு நாம் வாழ\n இந்த உணவுகள் எல்லாம் வேண்டாம்' - டயட்டீஷியன் வழிகாட்டல்\nமுட்டை, மீன், இறால், நண்டு உள்ளிட்ட அசைவ உணவுகளை நன்றாகச் சுத்தம் செய்து, முழுமையாக வேகவைத்து, சமைத்துச் சாப்பிடலாம். இவை நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் உணவுகள்.\nலாக்டௌனில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நாம் உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த எத்தனையோ புதுப்புது பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறோம். குறிப்பாக இந்த லாக்டௌனில் நம் உணவு முறை முற்றிலும் மாறிவிட்டது. பீட்ஸா, பர்கரை மறந்து வீட்டிலேயே சமைக்கும் ஆரோக்கியமான உணவுகளின் பக்கம் பெரும்பாலானோர் திரும்பிக்கொண்டிருக்கிறோம்.\nஎன்றாலும் சிலர், அவசர சமையலுக்காக நூடுல்ஸ், இன்ஸ்டன்ட் சப்பாத்தி, பரோட்டா, சூப் போன்ற உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுப்பொருள்களையும் உண்டுகொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் சிலரோ சிக்கன், மட்டன் போன்ற ஹெவி உணவுகளைச் சாப்பிட்டு, உடலுக்கு வேலை தராமல் இருக்கிறார்கள்.\nஇதுபோன்ற முறையற்ற உணவுமுறையால் அஜீரணப் பிரச்னையில் தொடங்கி உடல் எடை அதிகரித்தல், அல்சர் உள்ளிட்ட பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இப்படி லாக்டௌன் காலத்தில் ஏற்படும் அஜீரணம் போன்ற பிரச்னைகளிலிருந்து விடுபட எந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம், எவற்றைத் தவிர்க்கலாம் என்று பட்டியலிடுகிறார் டயட்டீஷியன் அம்பிகா சேகர்.\n\"வேலைகளைச் செய்ய ஆற்றல் பெற வேண்டும் என்பதே நாம் உணவு உட்கொள்வதற்கான முக்கியக் காரணம். ஆனால் இந்த லாக்டௌனில் வெளியில் செல்வதற்கான வாய்ப்புகளும், அலுவலகம் சென்று வேலைபார்க்க வேண்டிய கட்டாயமும் இல்லை என்பதால் எல்லோரும் வீட்டில் அமர்ந்தபடியேதான் வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறோம்.\nஒருவர் வியர்வை வெளியே வர வேலைசெய்யும் போதுதான் அவர் எடுத்துக்கொள்ளும் உணவின் கலோரிகள் ஆற்றலாக மாற்றப்படும். அவ்வாறில்லாமல் உடலியக்கம் குறைவாக இருக்கும் நேரத்தில் நாம் எடுத்துக்கொண்ட கலோரிகள் ஆற்றலாக மாறாமல் நம் உடலிலேயே தங்கிவிடுகின்றன. இதுவே உடல் எடை அதிகரிக்க முக்கியக் காரணம். நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் தன்மையைப் பொறுத்து நமக்கு அஜீரணம் உள்ளிட்ட மற்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன.\nமற்ற நாள்களில் 1,800 கலோரிகள் கொண்ட உணவை ஒருவர் எடுத்துக்கொண்டார் என்றால், உடலுழைப்பு குறைவாக உள்ள இந்த லாக்டௌன் காலத்தில் அதை 1,500 கலோரிகளாகக் குறைத்துக்கொள்ளலாம். நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் 1 கிராம் கார்போஹைரேட்டில் 4 கலோரிளும், 1 கிராம் புரோட்டீனில் 4 கலோரிளும், 1 கிராம் கொழுப்பில் 9 கலோரிலும் உள்ளன. கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை நம் சாப்பாட்டில் குறைத்தாலே பெரும்பாலான கலோரிகள் குறைந்துவிடும்.\nநாம் உண்ணும் உணவுகளில் அதிகம் உப்பு, காரம், எண்ணெய் சேர்ப்பதைக் குறைக்கலாம். பலர் லாக்டௌனில் நூடுல்ஸ், பாஸ்தா போன்ற இன்ஸ்டன்ட் உணவுகளுக்கு அடிமையாகியிருப்பார்கள். அவற்றில் ருசிக்காக எம்.எஸ்.ஜி எனப்படும் மோனோசோடியம் குளுட்டமேட் போன்ற உடலுக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.\nஇதுபோன்ற உணவுகளை எப்போதுமே நம் உணவுப்பழக்கத்திலிருந்து தவிர்ப்பது நல்லது. அவசரமாக ஏதாவது உணவு செய்தாக வேண்டும் என்றால் பிரெட் ஆம்லெட் செய்து சாப்பிடலாம். அப்படிச் செய்யும்போது மைதா பிரெட்டுக்கு பதிலாகக் கோதுமை பிரெட் பயன்படுத்தலாம். நூடுல்ஸ், பாஸ்தாவோடு ஒப்பிடுகையில் இது கொஞ்சம் ஆரோக்கியமான உணவே.\nபால் பருகலாம். காய்ச்சி வடிகட்டிய நீரைப் பருகுவது பாதுகாப்பானது. கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.\nஅசைவ உணவுகளில் சிக்கன் உடலின் சூட்டை அதிகரிக்கும் என்பதால் அதைத் தவிர்க்கலாம். மட்டன் அதிக புரதம் நிறைந்தது என்றாலும் அதில் கொழுப்பு எக்கச்சக்கமாக இருப்பதால் லாக்டௌன் உணவு முறைக்கு அது செட் ஆகாது.\nஆனால் முட்டை, மீன், இறால், நண்டு உள்ளிட்ட அசைவ உணவுகளை நன்றாகச் சுத்தம் செய்து, முழுமையாக வேகவைத்து, சமைத்துச் சாப்பிடலாம். இவை நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியப் ��ங்கு வகிக்கும் உணவுகள்.\nஇவற்றைத் தவிர இந்த சீசனில் கிடைக்கும் அனைத்துவிதமான பழங்கள், காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சிலருக்கு சில பழங்கள், காய்களால் அலர்ஜி ஏற்படும். அவர்கள் அந்தப் பழங்கள், காய்களை மட்டும் தவிர்த்துவிட்டு மற்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். தினமும் ஏதேனும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க உதவும்.\nவீட்டிலேயே இருக்கும் இந்தச் சூழலில் லேசான உணவுகள் எடுத்துக்கொண்டாலும் நமக்கு அஜீரணம், வயிற்று உப்புசம் போன்ற பிரச்னைகள் அடிக்கடி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கு ஒரு சிறந்த தீர்வு... ரசம். வாரத்தில் மூன்று நாள்களாவது நம் உணவில் ரசம் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.\nமஞ்சள், சீரகம், மிளகு, கொத்தமல்லித்தழை உள்ளிட்ட மருத்துவக் குணமிக்க சமையல் பொருள்கள் நாம் செய்யும் ரசத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும். பொதுவாகவே இஞ்சி, மஞ்சள், சீரகம், மிளகு போன்ற பொருள்களை நம் உணவில் சேர்த்துவந்தால் அஜீரணக் கோளாறுகள் எதுவும் ஏற்படாது.\nலாக்டௌன் காலத்தில் பலருக்கும் உணவு எடுத்துக்கொள்ளும் நேர ஒழுங்குமுறையே மாறிவிட்டது. பலர் வேலை டென்ஷனில் சாப்பிடுவதையே தவிர்க்கிறார்கள். உணவு எடுத்துக்கொள்வதில் நேர ஒழுங்குமுறையை விட முக்கியம் பசிக்கும் வேளைகளில் தவறாமல் உணவு உட்கொள்வது.\nநொறுக்குத் தீனிகளைத் தவிர்த்தால் சரியான நேரத்தில் பசியெடுக்கும். சரியான உணவு முறையோடு சேர்த்து சிறிது நேர தியானம், ஒரு மணிநேர உடற்பயிற்சி, நல்ல தூக்கம் உங்கள் உடல்நலத்துடன் மனநலத்தையும் காக்கும்\" என்கிறார் டயட்டீஷியன் அம்பிகா சேகர்.\nவடமாரட்சியில் சற்று முன் இரண்டு கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன\nதொடங்கப்பட்டது Yesterday at 16:05\nதொடங்கப்பட்டது September 6, 2014\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nதொடங்கப்பட்டது August 11, 2011\nதொடங்கப்பட்டது சனி at 21:07\nயாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக\nவடமாரட்சியில் சற்று முன் இரண்டு கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன\n4 வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள். ஏதாவது செய்து உழைக்கமால் சட்டத்தரணி சுமந்திரனுக்கு எதிர்ப்பு காட்டுகின்றார்களாம். அதென்ன குற்றப்பத்திரிக்கை வாசித��து, தண்டனை கொடுத்தல், இவர்கள் என்ன தலிபான இதென்ன நாகரீகமற்ற காட்டுமிராண்டி நாடா\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nமேலுள்ள கறுப்பு பட்டியல் யாழ் கருத்துக்களத்தில் தற்போதும் நடைமுறையில் உள்ளதா கறுப்பு பட்டியலில் ஐ.பி.சி தமிழ் செய்தி தளத்தையும் உள்ளடக்கம் செய்வதை பரிசீலனை செய்யுமாறு கனம் யாழ் நிர்வாகத்தினரிடம் பரிந்துரை செய்கின்றேன். ஐ.பி.சி தமிழ் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டு யாழ் கருத்துக்களத்தில் இணைக்கப்படும் செய்திகளுக்கு பின்னூட்டம் இடுவதை நான் நிறுத்தி கொள்கின்றேன். நன்றி\nநான் உள்ள வரேக்க ஓரு நாலு,ஐந்து நல்ல ஜீவனுகள் மட்டும் தான் வரவேற்றார்கள். இப்ப தோழி என்றொருத்தர் வந்தவுடனே ஆலாய்பறந்து விழுந்து வரவேற்கிறார்கள் எல்லோரும். ஆங், வாங்கோ தோழி. நானும் தோழன் தான்.\nயாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக\nசுவி... இயலுமென்றால், மொட்டுக் காளான் படத்தை போட்டு விடுங்களேன்.\n இந்த உணவுகள் எல்லாம் வேண்டாம்' - டயட்டீஷியன் வழிகாட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2011/03/6.html?showComment=1300757489775", "date_download": "2020-07-03T17:18:12Z", "digest": "sha1:2A6J6G445XJDM4XAVD5SF2XPV6A73BZV", "length": 87586, "nlines": 688, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: *வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி: ”மூ.பொ.போ,மு,க.” உதயம் [பகுதி 6]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n புதிய கட்சி: ”மூ.பொ.போ,மு,க.” உதயம் [பகுதி 6]\nமறுநாள் காலை நான் என் சீட்டுக்கு வந்து அமரும் போதே, வ.வ.ஸ்ரீ. அவர்கள், மேனேஜர் ரூமுக்குள் அவசரமாக நுழைந்து கொண்டிருந்தார். அவர் இவரிடம் மாட்டினாரோ அல்லது இவர் அவரிடம் மாட்டினாரோ தெரியவில்லை, சுமார் ஒரு மணி நேரம் ஏதோ காரசார விவாதம் நடைபெற்று வருவதாகவும் என் பெயரும் அதில் அடிபடுவதாகவும், மேனேஜருக்குத் தண்ணி காட்டிவிட்டு# [#குடிக்க குளிர்ந்த ஜில் வாட்டர் கொடுத்துவிட்டு] வெளியே வந்த அட்டெண்டர் ஆறுமுகம், தன் வெற்றிலைபாக்குப் பன்னீர்ப்புகையிலை போட்ட வாயைக் குதப்பிக்கொண்டே, ஏதேதோ சொல்லிப்போனதில், என் விசாரம் அதிகமாகி விட்டது.\nஇனி இந்த வ.வ.ஸ்ரீ. அவர்களுடன் அனாவஸ்யமாக ஆபீஸ் நேரத்தில் அரட்டைப்பேச்சுகள் எதுவும் பேசக்கூடாது என்று மனதில் நினைக்கும் போதே, வ.வ.ஸ்ரீ. பேரெழுச்சியுடன் மேனேஜர் ரூமை விட்டு வெளியே, பிரஸ்ஸன்னமானதுடன், என்னைப்பார்த்து அவர் சீட்டுக்கு உடனே வருமாறு கைஜாடை காட்டினார்.\nஎன்னை அவர் சீட் அருகே அமரச்செய்து விட்டு, ஒரு சிட்டிகைப்பொடியுடன் பாத் ரூம் சென்று விட்டு உடனடியாக வருவதாகச் சொல்லிப்போனார். என்னவோ ஏதோ என்ற சஸ்பென்ஸில் என் தலையே வெடித்து விடும் போல இருந்தது.\nசொன்னபடியே 2 நிமிடத்தில் தன் இருக்கையில் அமர்ந்த அவர் என் கையைப்பிடித்து குலுக்கினார். ”CONGRATULATIONS” என்றார்.\n” என்றேன் நான் மிகவும் பதட்டத்தில்.\n”நான் ரிடயர்ட் ஆன பிறகு நீ தான் என் சீட் வேலைகளையும் சேர்த்து செய்யணும், இன்னிக்கு மத்யானமே ஆர்டர் வந்துடும். நான் தான் உன் பெயரை ரெகமெண்ட் செய்தேன், இதனால் உனக்கு சீக்கரமே அடுத்த பிரமோஷன் வர மிகவும் ப்ளஸ் பாயிண்ட் ஆக, அது அமையும்” என்றார்.\n“சார், இது குருவி தலையிலே பனங்காயை வைத்தாற்போல எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்குமே, சார்,” என்றேன்.\n“அதெல்லாம் ஒன்னும் கஷ்டமில்லேப்பா, நான் அந்தக்காலத்தில் பார்க்காத வேலையா In fact இப்போ என் சீட்டில் என்ன பெரிய வேலை நான் பார்த்து வருவதாக நீ பயப்படுகிறாய். சும்மா வருகிறவன் போகிறவனுடன் அரட்டை அடித்து வருகிறேன். இந்த கம்ப்யூட்டர் வந்த பிறகு எல்லா வேலைகளையும் உன்னைப்போல இளைஞர்கள் தானே பார்க்கிறீர்கள் In fact இப்போ என் சீட்டில் என்ன பெரிய வேலை நான் பார்த்து வருவதாக நீ பயப்படுகிறாய். சும்மா வருகிறவன் போகிறவனுடன் அரட்டை அடித்து வருகிறேன். இந்த கம்ப்யூட்டர் வந்த பிறகு எல்லா வேலைகளையும் உன்னைப்போல இளைஞர்கள் தானே பார்க்கிறீர்கள் நான் தான் இந்தக் கம்ப்யூட்டர் கன்றாவியெல்லாம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று ஒதிங்கி ஒரு எட்டு வருஷத்துக்கு மேல் இருக்குமே” என்றார்.\nசார், உங்கள் டேபிள், சைடு ராக், ஃபைலிங் கேபினெட், கப்போர்டு எல்லாம் ஏகப்பட்ட ஃபைல்ஸ், பேப்பர்ஸ், ரிஜிஸ்டர்ஸ் என்று ஏராளமாக பழைய பஞ்சாங்கங்களாக வைச்சுருக்கீங்களே சார், அது தான் எனக்கு ஒரே பயமா இருக்கு சார்” என்றேன்.\nஅதெல்லாம் ஒரு மாமாங்கமா என்னிடம் தான் இருக்குதப்பா; அதெல்லாம் இந்தக் கம்ப்யூட்டரைஸ் பண்ணுவதற்கு முன்பு நான் கையால் எழுதிவைத்த ஓல்ட் எஸ்டாபிளிஷ்மெண்ட�� ரிகார்ட்ஸ். எவனாவது ஏதாவது கேட்டுக்கிட்டு எப்போதாவது சிலசமயம் வருவான். பார்த்துத் தேடித்தருவதாகவோ அல்லது நீயே தேடிக்கொள் என்று சொன்னால் போதும், அதில் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் என் பொடி நெடி தாங்காமல், அவனவன் ஓட்டம் பிடித்து விடுவான். இதெல்லாம் நானும் இந்த ஆபீஸில் ஏதோ வேலை செய்கிறேன் என்று ஒரு பாவ்லா காட்ட மட்டும் தான் வைத்திருக்கிறேன்” என்று உள்ளதை உள்ளபடிச் சொல்லி, எனக்கு ஒரு உற்சாகம் அளித்தார்.\n”பொடி எதிலிருந்து எப்படி சார் தயாரிக்கிறார்கள்” என்ற என் நேற்றைய கேள்வியை ஞாபகமாகத் தொடர்ந்தேன்.\n”ரிஷி மூலம், நதி மூலம் கேட்கக்கூடாதப்பா, இருந்தாலும் உனக்குச் சொல்கிறேன். நல்ல ஒஸ்தியான புகையிலையைப் பதமாக வறுத்து, பக்குவமாக அரைத்து, சுண்ணாம்பு (கால்ஷியம் சத்து), மற்றும் ஒருசில கெமிக்கல்ஸ் சேர்த்து, காரம், மணம், குணம் நிறைந்ததாக அவ்வப்போது உள்நாட்டு, வெளிநாட்டுத் தேவைகளுக்குத் தகுந்தாற்போல, உற்பத்தி செய்து, உடனுக்குடன் வினியோகிக்கிறார்கள்.\nஇதில் வாசனைப்பொடி என்று ஒரு வகையறா உண்டு. காரசாரமே இல்லாமல் சுத்த வழுவட்டையாக இருக்கும். மூக்கினுள் செண்ட் அடித்தால் போல கமகமன்னு ஒரு வாசனை இருக்கும். போடுபவர்களுக்கு ஒருவித எழுச்சியை ஏற்படுத்தாது. முத்தம் கொடுக்கும்போது ஒருவேளைப் பயன்படுமோ என்று நினைத்து, நான் அந்தநாளில், ஒரு நாள் அதைப் பயன்படுத்தப்போக என் மூக்கையே கெடுத்து விட்டது அது. என் மனைவி வேறு “இதென்ன கண்ட்றாவியா ஒரு பொண நாத்தம் அடிக்குது உங்கள் மூக்குப்பக்கம், ஏதாவது குடிச்சுட்டு வந்தீங்களா” என்று சண்டைக்கே வந்து விட்டாள். பழையபடி மூக்கை எழுச்சியாக்கிக் கொண்டுவர மூன்று நாட்கள் ஆனது, எனக்கு.\nநாசிகாச்சூர்ணம் என்று ஒரு ஆயுர்வேதிக் மூலிகைப்பொடி உள்ளது. வெந்தயத்தை லேசாக வறுத்து அரைத்தாற்போல ஒரு வித மஞ்சள் நிறத்தில் இருக்கும். அது எல்லாவற்றையும் விட பேரெழுச்சி கொடுக்கக்கூடியது. லேசா ஒரு சிட்டிகை எடுத்து இழுத்தால் போதும். மண்டையில் உள்ள எல்லா நரம்புகளும் கட் ஆகிப் போவது போல, ஒரு அரைமணி நேரத்திற்குக் குறையாமல் தொடர்ச்சியான தும்மலையும், நம்மைச்சுற்றியுள்ள பகுதிகளில் தூரலையும் வரவழைத்து விடும். மண்டையில் தேங்கியுள்ள நீர் முழுக்க மளமளவென்று, குற்றால அருவி போல கொட்ட��விடும். தலை பாரமெல்லாம் குறைந்தது போல இருக்கும்.\nஒரே இடத்தில் உள்ள ஒரு பத்து பேர்களுக்கு, இந்த நாசிகாசூர்ணத்தை ஒரே நேரத்தில் போடச்சொல்லிக் கொடுத்து அவர்களும் போட்டு விடுவார்களேயானால், தீபாவளிப் பட்டாஸ் பத்தாயிரம் வாலாவைக் கொளுத்தி விட்டு அவைகள் தொடர்ந்து வெடிப்பது போல, இவர்கள் தொடர்ந்து மாற்றி மாற்றி தும்மிக்கொண்டே இருப்பார்கள். பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும்.\nமுன்பெல்லாம் காய்ந்த வாழைப்பட்டையில் மடித்து பொடி வியாபாரம் செய்தனர். அதில் கொஞ்சம் சுகாதாரக்குறைவு உண்டு. பொடியுடன் கூடவே, அந்த வாழைப்பட்டையின் தூள்களும், நார்களும் மூக்கினுள் போய்விடக்கூடிய பேராபத்து இருந்து வந்தது. இப்போது அழகிய வழவழப்பான ஒட்டவே ஒட்டாத ப்ளாஸ்டிக் பெளச்சுகள் வந்து விட்டன. பேக்கிங் ஹைஜீனிக்காக இருப்பதால், நீ கூட தைர்யமாக பொடி போடலாம்” என்றார்.\n“அதெல்லாம் இப்போது வேண்டாம், சார். என் இல்வாழ்க்கை முதலில் நல் வாழ்க்கையாய் ஆரம்பிக்கட்டும். ஏதும் பிரச்சனைகள் ஏற்படும்போது கட்டாயம் உங்களிடம் வந்து, ’பொண்டாட்டி’யின் சுருக்கமான ’பொ.........டி’யை, தீட்க்ஷையாகப்பெற்றுக்கொள்கிறேன். ஆமாம், சார், ஏதோ மத்யானம் ஆபீஸ் ஆர்டர் வரப்போகுதுன்னு சொன்னீங்களே, ஆபீஸே முடியும் நேரமாகப்போவுது, இன்னும் வரக்காணோமே” என்றேன்.\n“அந்த மேனேஜர்பயல் தான் சொன்னான். நீ ஒன்னும் கவலையே படாதே. நாளையிலிருந்து உன் சீட்டுக்கே போகாதே. நேராக இங்கு வந்து உட்கார்ந்து கொள். I will get you the Office Order, Tomorrow morning” என்று சொல்லி விடைபெற்றார் வ.வ.ஸ்ரீ.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 7:50 AM\nஅலுவலகத்துக்குள் நுழைந்ததும் வழுவட்டை போல பணியைக் கவனிக்கப்போகாமல், முதல் வேலையாக கணினியை முடுக்கி உங்களது இடுகைக்கு வந்து விட்டேனே\n//எவனாவது ஏதாவது கேட்டுக்கிட்டு எப்போதாவது சிலசமயம் வருவான். பார்த்துத் தேடித்தருவதாகவோ அல்லது நீயே தேடிக்கொள் என்று சொன்னால் போதும்//\n//பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும்.//\nவ.வ.ஸ்ரீயின் கற்பனையே அலாதிதான் போலிருக்குது\nஎன் பொடி நெடி தாங்காமல், அவனவன் ஓட்டம் பிடித்து விடுவான். //\nமண்டையில் தேங்கியுள்ள நீர் முழுக்க மளமளவென்று, குற்றால அருவி போல கொட்டிவிடும். தலை பாரமெல்லாம் குறைந்தது போல இருக்கும்.//\n'பொடி' ஆராய்ச்சி பொடியாக இல்லாமல் பெரிசாக உள்ளதே அடுத்த பகுதிகளைத் தவறாமல் காண ரெடி\n//ஒரே இடத்தில் உள்ள ஒரு பத்து பேர்களுக்கு, இந்த நாசிகாசூர்ணத்தை ஒரே நேரத்தில் போடச்சொல்லிக் கொடுத்து அவர்களும் போட்டு விடுவார்களேயானால், தீபாவளிப் பட்டாஸ் பத்தாயிரம் வாலாவைக் கொளுத்தி விட்டு அவைகள் தொடர்ந்து வெடிப்பது போல, இவர்கள் தொடர்ந்து மாற்றி மாற்றி தும்மிக்கொண்டே இருப்பார்கள். பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும்.//\nஇதற்கு காப்பிரைட் போட்டு விடுங்கள்.இல்லேன்னா இந்த சீனை சினிமாக்கு\nஅதே மாதிரி விளம்பர பாணில(புகை உடலுக்கு கெடுதல்னு வருமே அப்படி)\nபொடி உடலுக்கு கெடுதல்னு கீழே குட்டியா போட்டுடுங்க.நாளைக்கு இதைப்\nபடிச்சப்பறம்தான் நான் பழகினேன்னு யாரும் கை காமிக்க முடியாது இல்லையா\nபொருத்தமான இடத்தில் பொருத்தமான வார்த்தை.\n//ஆமாம், சார், ஏதோ மத்யானம் ஆபீஸ் ஆர்டர் வரப்போகுதுன்னு சொன்னீங்களே, ஆபீஸே முடியும்\nகாலை முதல் மாலை வரை வெட்டி பேச்சு பேசுவதை அழகாக சொல்லியுள்ளீர்கள் .\nஇந்த புது ஆள் வ .வ .ஸ்ரீ யின் பதவிக்கு பொருத்தமானவரே.\nபொடி தயாரிப்பதை புகையிலையை வறுத்து அரைத்து என்று சமையல் குறிப்பு போல வ.வ.ஸ்ரீ சொல்கிறாரே \nசகோ ராஜி சொல்வது போல பொடி உடல்நலத்துக்குக் கெடுதல் ஒரு வரி கடைசியில சேர்த்துடுங்க மக்கள் டீவியில இருந்து யாரோ ஆள் அனுப்பறதா நம்பத்தக்க இடத்திலிருந்து செய்தி வந்தது :) எழுச்சியாக போய்க்கொண்டு இருக்கிறது வ.வ.ஸ்ரீ தொடர்.\nஒருத்தர் பொடி போட்டா பத்து பேர் தும்முவதுபோல நீங்க ஒருத்தர் பதிவு போடறீங்க. நாங்க எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கிறோம்:-)\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி March 21, 2011 at 9:15 PM\nநல்லாவே பொடி வைச்சு எளுதறீங்க, சார்\n\"பொடி \" விஷயம் என நினைத்தது\nஎவ்வளவு தவறு என உங்கள்\nபொடித் தயாரிப்பு மட்டும் இல்லை\nபதிவுக்காகவும் எவ்வளவு தெரிந்து கொண்டு\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...\nபொடிக் கதை கேட்டே ப்ர்மோசனுக்கு ரெக்கமெண்டேசனும் கிடைச்சுட்டு.\n//ஆமாம், சார், ஏதோ மத்யானம் ஆபீஸ் ஆர்டர் வரப்போகுதுன்னு சொன்னீங்களே, ஆபீஸே முடியும் நேரமாகப்போவுது, இன்னும் வரக்காணோமே” என்றேன்//.\nபொடிக் கதை ��ேட்டாலும் காரியத்தில் கண்ணாக இருந்துள்ளீர்க்ள்.\n//அலுவலகத்துக்குள் நுழைந்ததும் வழுவட்டை போல பணியைக் கவனிக்கப்போகாமல், முதல் வேலையாக கணினியை முடுக்கி உங்களது இடுகைக்கு வந்து விட்டேனே\nஆஹா, என் மீது நீங்கள் காட்டிடும் எழுச்சியுடன் கூடிய பாசம் என்னைப் புல்லரிக்கச்செய்து விட்டது.\nஎன்னால் தங்கள், பணிகள் பாதித்து, உற்பத்தி ஏதும் பாதிக்காமல் இருந்தால் சரி. OVERTIME பார்த்தாவது இழப்பை ஈடு கட்டிவிடுங்கள்.\n//எவனாவது ஏதாவது கேட்டுக்கிட்டு எப்போதாவது சிலசமயம் வருவான். பார்த்துத் தேடித்தருவதாகவோ அல்லது நீயே தேடிக்கொள் என்று சொன்னால் போதும்//\nமறக்காமல் அனைத்து தஸ்தாவேஜ்களிலும், பொடியைத்தூவி வைத்து விடுங்கள். அது தான் ரொம்ப முக்கியம், என்கிறார் அந்த வ.வ.ஸ்ரீ.\n//பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும்.//\n/வ.வ.ஸ்ரீயின் கற்பனையே அலாதிதான் போலிருக்குது\nநான் வேலை பார்த்த அலுவலகத்தின் வாசலில், எங்கள் கஜானா பாதுகாப்புக்காக, துப்பாக்கி ஏந்திய காவலர்கள், நிறைய பேர்கள், மதியம் சாப்பாட்டுக்குப்பிறகு, சற்று தூக்கக்கலக்கமாக அமர்ந்து இருப்பார்கள்.\nஅது சமயம் ராகவன் என்ற ஒருவர் (இந்த ஆயிர்வேதிக் நாஸிகாசூர்னம் உபயோகிப்பவர்) அடிக்கடி வருவார்.\nஅவர் இந்த காவலர்கள் அனைவரிடமும், ”பாதுகாவலுக்காக வந்துள்ள நீங்கள் இப்படி கோஜா வாங்கலாமா, எழுச்சியுடன் இதை ஒரு சிட்டிகை இழுங்கள்” என்று கொடுப்பார்.\nஅவர்களும் ஒரு ஜாலிக்காக, ஒரு நாள், மொத்தம் ஒரு பத்து பேர்கள் ஒரே நேரத்தில் இழுக்கப்போய், அடுத்த அரை மணி நேரத்திற்கு மேல் ஒரே அச், அச், அச், அச் மிருதங்கக்கச்சேரி தான்.\nநான் நேரில் பார்த்து ரசித்த காட்சி இது.\nமுற்றிலும் ஓய ஒரு மணிநேரம் ஆனது.\nஅவர்கள் எப்போதும் கையில் பிடித்துக்கொண்டிருக்க வேண்டிய அந்த பெரிய துப்பாக்கிகள் கூட ஓரமாக தரையில் வீசப்பட்டன.\nஇவர்களின் தொடர் தும்மலில் அந்தத்துப்பாக்கிகளே நடுநடுங்கிப் போய்விட்டன.\nதங்களின் இன்றைய நான்கு முறை வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். தொடர்ந்து வாருங்கள். கருத்துக்களை அள்ளித்தாருங்கள். நானும் உங்கள் வருகைக்காகவே எப்போதும் ஆவலுடன் காத்திருப்பவன். அன்புடன் vgk\nஎன் பொடி நெடி தாங்காமல், அவனவன் ஓட்டம் பிடித்து விடுவான். //\nமண்டையில் தேங்கியுள்ள நீர் முழுக்க மளமளவென்று, குற்றால அருவி போல கொட்டிவிடும். தலை பாரமெல்லாம் குறைந்தது போல இருக்கும்.//\n//'பொடி' ஆராய்ச்சி பொடியாக இல்லாமல் பெரிசாக உள்ளதே\n’பொடி’ என்றால் என்ன உங்களுக்கு மிகச்சாதாரண விஷயமாகத் தோன்றுகிறதா கீழ்க்கண்ட ஏதாவது ஒருபொடி கூட இல்லாமல் உங்களால் ஒரு நாளாவது ஓட்டமுடியுமா கீழ்க்கண்ட ஏதாவது ஒருபொடி கூட இல்லாமல் உங்களால் ஒரு நாளாவது ஓட்டமுடியுமா\nகோலப்பொடி, பல்பொடி, காப்பிப்பொடி, டீப்பொடி, ஹார்லிக்ஸ்பொடி, பூஸ்டுபொடி, மஞ்சள்பொடி,\nமூக்குப்பொடி, சாம்பார்பொடி, ரஸப்பொடி, மசாலாப்பொடி, மிளகுபொடி, சீரகப்பொடி, மிளகாய்ப்பொடி, சுக்குபொடி, வெந்தயப்பொடி, அரப்புப்பொடி, சீயக்காய்ப்பொடி, சாம்பிராணிப்பொடி, கேசரிப்பொடி, வரட்டு மிளகாய்ப்பொடி, உப்புப்பொடி, பெருங்காயப்பொடி, பருப்புப்பொடி, பயத்தம்பொடி, பச்சமாவுப்பொடி, சபீனாப்பொடி, சோப்புப்பொடி இன்னும் என்னென்ன பொடிகள் விட்டுப்போச்சோ\n//அடுத்த பகுதிகளைத் தவறாமல் காண ரெடி\nஅப்படியா, OK. நானும் ஏதாவது யோசனை செய்து, எப்படியாவது வெளியிட ரெடியாகி விடுகிறேன்.\n//ஒரே இடத்தில் உள்ள ஒரு பத்து பேர்களுக்கு, இந்த நாசிகாசூர்ணத்தை ஒரே நேரத்தில் போடச்சொல்லிக் கொடுத்து அவர்களும் போட்டு விடுவார்களேயானால், தீபாவளிப் பட்டாஸ் பத்தாயிரம் வாலாவைக் கொளுத்தி விட்டு அவைகள் தொடர்ந்து வெடிப்பது போல, இவர்கள் தொடர்ந்து மாற்றி மாற்றி தும்மிக்கொண்டே இருப்பார்கள். பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும்.//\nநன்றி. உங்கள் சிரிப்பொலியை கற்பனை செய்து பார்த்து நானும் மகிழ்ந்தேன்.\n//இதற்கு காப்பிரைட் போட்டு விடுங்கள்.இல்லேன்னா இந்த சீனை சினிமாக்கு யாராச்சும் சுட்டாலும் சுட்டுருவாங்க.//\nஅதனால் பரவாயில்லை. யாராச்சும் சுட்டாலாவது நமது படைப்பான சீன் ஒன்று வெள்ளித்திரைக்குச் சென்றால், அதிலும் நமக்கு ஓர் சந்தோஷமே. நேரிடையாக அங்கெல்லாம் என்னால் நெருங்கவா முடியப்போகிறது எனக்கு அந்த நம்பிக்கை இல்லை.\n//அதே மாதிரி விளம்பர பாணில(புகை உடலுக்கு கெடுதல்னு வருமே அப்படி) பொடி உடலுக்கு கெடுதல்னு கீழே குட்டியா போட்டுடுங்க.நாளைக்கு இதைப்படிச்சப்பறம்தான் நான் பழகினேன்னு யாரும் கை காமிக்க முடியாது இல்லையா\nஓஹோ, இப்படியெல்லாம் கூட ஏதாவது பிரச்சனைகள் வருமோ ஒவ்வொன்னாச் சொல்லி பயமுறுத்தினீங்கன்னா, வலைப்பூவிலிருந்தே ஓடிப் போய் விடுவேனாக்கும்.\n{அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயமுங்க...\n மூணுமே பிள்ளைங்கதானுங்க, என்னைப்போய் குட்டியாப் போடச்சொல்றீங்களே, நான் என்னங்க பண்ணுவேன்\n/பொருத்தமான இடத்தில் பொருத்தமான வார்த்தை./\nஇதுவும் திடீரென்று கடைசியாக உதித்ததொரு வார்த்தை தான், கணேஷ்.\nகுரு-சிஷ்யன்-தீட்க்ஷை என்று இருக்கட்டுமே என்று பிரயோகித்தேன். அது உன்னைக்கவர்ந்தது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.\n//ஆமாம், சார், ஏதோ மத்யானம் ஆபீஸ் ஆர்டர் வரப்போகுதுன்னு சொன்னீங்களே, ஆபீஸே முடியும்\n/காலை முதல் மாலை வரை வெட்டி பேச்சு பேசுவதை அழகாக சொல்லியுள்ளீர்கள்./\nஆமாம், கணேஷ். என் நீண்டகால சர்வீஸ் இல் இதுபோல பலபேர்கள் வெட்டிப்பேச்சு பேசியே பொழுதைக்கழித்து வந்ததைக்கண்டு பலமுறை நொந்து போய் இருக்கிறேன்.\nநமக்கு வேலையில் புகுந்து விட்டால் உள்ள நேரமே பத்தாமல் படுபிஸியாக இருக்கும்போது, நம்மைச்சுற்றி இது போல சிலர்.\nஇந்த புது ஆள் வ .வ .ஸ்ரீ யின் பதவிக்கு பொருத்தமானவரே./\nThe Right Man for the Right Job - Concept தான் என்று சொல்லுகிறாய். உன் கூற்று மிகச்சரியே.\nPerfect Substitute என்று நீ புரிந்துகொண்டு அழகாகச் சொன்னதற்கு என் பாராட்டுக்கள்.\n//பொடி தயாரிப்பதை புகையிலையை வறுத்து அரைத்து என்று சமையல் குறிப்பு போல வ.வ.ஸ்ரீ சொல்கிறாரே \nஆமாம், மேடம். இந்த மல்லிகா பத்ரிநாத் நிகழ்ச்சிகளை டி.வி.யில் வ.வ.ஸ்ரீ. அடிக்கடி கேட்டிருப்பாரோ என்னவோ\nமிக்க நன்றிகள். அடுத்த பகுதி நாளைக்கு புதன்கிழமை 23.03.2011 வெளியிட முயற்சிக்கிறேன்.\nசகோ ராஜி சொல்வது போல பொடி உடல்நலத்துக்குக் கெடுதல் ஒரு வரி கடைசியில சேர்த்துடுங்க மக்கள் டீவியில இருந்து யாரோ ஆள் அனுப்பறதா நம்பத்தக்க இடத்திலிருந்து செய்தி வந்தது :)\nஆஹா, அப்படியா செய்தி. வரட்டும், வரட்டும், வ.வ.ஸ்ரீ. அவர்கள் தொடங்கவிருக்கும் மூ.பொ.போ.மு.க. பற்றியும் செய்தி தர வேண்டியுள்ளது.\n//எழுச்சியாக போய்க்கொண்டு இருக்கிறது வ.வ.ஸ்ரீ தொடர்.//\nமிகவும் சந்தோஷம், வெங்கட். நன்றிகள்.\n//ஒருத்தர் பொடி போட்டா பத்து பேர் தும்முவதுபோல நீங்க ஒருத்தர் பதிவு போடறீங்க. நாங்க எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கிறோம்:-)//\nஅப்படியா கோபி சார். நீங்கள் சொல்லுவது உண்மையானால், அது தான் என் எழுத்துக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக நான் நினைக்கிறேன்.\nதங்களின் அபூர்வ வருகைக்கு என் நன்றிகள்.\n//நல்லாவே பொடி வைச்சு எளுதறீங்க, சார்\nஎல்லாம் உங்களோட கொஞ்சநாள் ஆபீஸ் முடிஞ்சு வரும்போது பஸ்ஸில் பக்கத்தில் அமர்ந்து வந்ததால் ஏற்பட்ட கோளாறு சார்.\nஆமாம் நாம, அந்தக்கொழக்கட்டைப் பூர்ணத்தை எப்போது கிளறலாம் அதைப்பற்றி ஏதோ தாங்கள் சொல்லப்போய் 4 நாளா எனக்கு சுத்தமா தூக்கம் போச்சு, சார். போங்க .. நீங்க ரொம்ப மோசம், சார்.\n//\"பொடி \" விஷயம் என நினைத்தது எவ்வளவு தவறு என உங்கள் பொடித்தயாரிப்பு விளக்கங்களைப்படித்த பின்புதான் தெரிந்தது.பொடித் தயாரிப்பு மட்டும் இல்லை\nபதிவுக்காகவும் எவ்வளவு தெரிந்து கொண்டு எழுத வேண்டியுள்ளது அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...//\nரமணி சார். உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் நன்றிகள்.\nமுதல் பகுதியிலிருந்து தொடர்ந்து பின்னூட்டம் தந்து வந்த நீங்கள், மிகவும் பிரச்சனைகளைக்கிளப்பி விட்ட பகுதி-5 க்கு மட்டும், பின்னூட்டம் (இந்த பின்னூட்டம் என்பதை ’இனிமா’ என்றும் சொல்லலாமோ என்று எனக்கொரு சந்தேகம் உள்ளது) தராதது எனக்கு வருத்தமாக உள்ளது.\nதாங்கள் வேறு ஏதாவது தவிர்க்க முடியாத வேலைகளில் சென்றிருக்கலாம். அதனால் பரவாயில்லை. இப்போதாவது தயவுசெய்து பகுதி-5 க்கு மட்டும் ஒரு பின்னூட்டம் கொடுத்து விடவும்.\nஆவலுடன் தங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.\nபெயர்க்காரணம் பற்றி என்னையும் எழுதச்சொல்லி தாங்கள் அழைப்புக் கொடுத்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.\nஆனால் ஏற்கனவே திருமதி ராஜி அவர்கள் என்னை இதுபோல அழைத்ததால் நான் சமீபத்தில் தான் என் பெயர்க்காரணம் பற்றி எழுதி வெளியிட்டுள்ளேன்.\nஅதற்கான இணைப்பு இவ்விடம் கொடுத்துள்ளேன். தாங்களும் படித்துவிட்டு கருத்துக்கள் கூறவும்.\n//பொடிக் கதை கேட்டே ப்ரமோஷனுக்கு ரெக்கமெண்டேஷனும் கிடைச்சுடுத்து.//\nஆமாம், மேடம். ரொம்ப அநியாயமா இருக்குது பாருங்க. மாங்குமாங்குன்னு வேலை பார்ப்பவனுக்கு எந்த ஆபீஸிலும் ப்ரமோஷனே தரமாட்டாங்க போலிருக்கு. இப்படிக் கதை பண்றவங்க காட்டுல தான் மழையே பெய்யுது, பாருங்க.\n//ஆமாம், சார், ஏதோ மத்யானம் ஆபீஸ் ஆர்டர் வரப்போகுதுன்னு சொன்னீங்களே, ஆ��ீஸே முடியும் நேரமாகப்போவுது, இன்னும் வரக்காணோமே” என்றேன்//.\n/பொடிக் கதை கேட்டாலும் காரியத்தில் கண்ணாக இருந்துள்ளீர்கள்./\nஅய்யய்யோ அது நான் இல்லை, மேடம். அந்த வ.வ.ஸ்ரீ யின் சிஷ்யப்பிள்ளை, அந்த ஓர் இளைஞன். புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ளானே அவன்.\nநன்றி. அடுத்த பதிவு நாளை புதன்கிழமை 23.03.2011 வெளியிட முயற்சிக்கிறேன்.\n/பொருத்தமான இடத்தில் பொருத்தமான வார்த்தை./\nஇதுவும் திடீரென்று கடைசியாக உதித்ததொரு வார்த்தை தான், கணேஷ்.\nகுரு-சிஷ்யன்-தீட்க்ஷை என்று இருக்கட்டுமே என்று பிரயோகித்தேன். அது உன்னைக்கவர்ந்தது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.//\nஇல்லற பிரச்சினையை சமாளிக்க முடியாமல் சன்யாசம் போக தீட்க்ஷை வாங்காமல் இருந்தால் சரி.\n//இல்லற பிரச்சினையை சமாளிக்க முடியாமல் சன்யாசம் போக தீட்க்ஷை வாங்காமல் இருந்தால் சரி.//\nஆமாம். அதுபோலப்போக வ.வ.ஸ்ரீ.யே அனுமதிக்க மாட்டார். இது சாதாரண பொடி தீட்க்ஷை மட்டுமே.\nபொடி குருநாதர் தான் வ.வ.ஸ்ரீ.\n//என் பொடி நெடி தாங்காமல், அவனவன் ஓட்டம் பிடித்து விடுவான்.\nமண்டையில் தேங்கியுள்ள நீர் முழுக்க மளமளவென்று, குற்றால அருவி போல கொட்டிவிடும். தலை பாரமெல்லாம் குறைந்தது போல இருக்கும்.//\nநல்ல நுணுக்கத்துடன் அதேசமயம் காமெடியோடும் சொல்லியுள்ளீர்கள் நல்லாவே சிரிச்சேன்\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி March 22, 2011 at 8:15 PM\nநாசிகா சூரணத்தைப் பற்றி தாங்கள் எழுதியதைப் படித்தவுடன், என்னுள் உதித்த பாடல் இதோ:\nஇதம் தரும் நாசிகா சூரணத்தை,மனிதர்\nநிதம் ஒரு துளி இழுத்து விட்டால்,\nஅதம் செய்யும் மூக்கை,அது பதம் செய்யும்,\nசதம் அடிப்பர் அவர்தம் வாழ்வில் துணிந்து\n//என் பொடி நெடி தாங்காமல், அவனவன் ஓட்டம் பிடித்து விடுவான்.\nமண்டையில் தேங்கியுள்ள நீர் முழுக்க மளமளவென்று,குற்றால அருவி போல கொட்டிவிடும். தலை பாரமெல்லாம் குறைந்தது போல இருக்கும்.//\n/நல்ல நுணுக்கத்துடன் அதேசமயம் காமெடியோடும் சொல்லியுள்ளீர்கள் நல்லாவே சிரிச்சேன்/\nதங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், மேடம்.\nநீங்கள் நல்லாவே சிரித்தேன் என்று சொல்லுவது எனக்கும் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளது.\nஅடுத்த இரண்டு பகுதிகளும்கூட இன்னும் சற்று நகைச்சுவை மிகுந்தவைகளாகவே இருக்கும். தொடர்ந்து படித்து, பின்னூட்டம் இடுமாறு வேண்டுகிறேன்.\nநாசிகா சூரணத்தைப் பற்றி தாங்கள் எழுதியதைப் படித்தவுடன், என்னுள் உதித்த பாடல் இதோ:\nஇதம் தரும் நாசிகா சூரணத்தை,மனிதர்\nநிதம் ஒரு துளி இழுத்து விட்டால்,\nஅதம் செய்யும் மூக்கை,அது பதம் செய்யும்,\nசதம் அடிப்பர் அவர்தம் வாழ்வில் துணிந்து\nஅருமையான பாடல் தான். இதைப்படித்தாலே நாசிகா சூர்ணத்தை இழுத்தது போல ஓர் பேரின்பம் ஏற்படுகிறது. மிருதங்க ஒலி கேட்காதது தான் ஒரு சின்ன குறை. மீண்டும் வருகை தந்ததற்கு மீண்டும் நன்றி.\nஇது நாள் வரையிலும் பொடி எதிலிருந்து தயாராகிறது என்று தெரியாது\nஉங்கள் பதிவு நல்லா விளக்கபடுத்திவிட்டது .\nபொடி என்று சொல்றோம் .அதில் இவ்ளோ மேட்டர் இருக்குதா\nஇனிமே பொடி மேட்டர் சமாச்சாரம்னு சொல்லவே கூடாது :}}\n”பொடி எதிலிருந்து எப்படி சார் தயாரிக்கிறார்கள்” என்ற என் நேற்றைய கேள்வியை ஞாபகமாகத் தொடர்ந்தேன்.//வழுவட்டை சாருக்கு கோபாலகிருஷ்ணன் சாரே எழுச்சியை அவ்வப்போ இலவசமாக கொடுத்துடுவார் போல் இருக்கு.பதிவு படித்து சிரித்து முடியலே சார்\nஇது நாள் வரையிலும் பொடி எதிலிருந்து தயாராகிறது என்று தெரியாது\nஉங்கள் பதிவு நல்லா விளக்கபடுத்திவிட்டது .\nபொடி என்று சொல்றோம் .அதில் இவ்ளோ மேட்டர் இருக்குதா\nஇனிமே பொடி மேட்டர் சமாச்சாரம்னு சொல்லவே கூடாது :}}//\nஒவ்வொன்றிலும் தயாரிப்பதில் இதுபோல பல மேட்டர்கள் உள்ளன.\n”பொடி எதிலிருந்து எப்படி சார் தயாரிக்கிறார்கள்” என்ற என் நேற்றைய கேள்வியை ஞாபகமாகத் தொடர்ந்தேன்.//வழுவட்டை சாருக்கு கோபாலகிருஷ்ணன் சாரே எழுச்சியை அவ்வப்போ இலவசமாக கொடுத்துடுவார் போல் இருக்கு.பதிவு படித்து சிரித்து முடியலே சார்//\nஆமாம் மேடம். நான் எழுதி இந்தக் கதையை நானே திரும்பத்திரும்ப படிக்கும் போது எனக்கே சில இடங்களில் சிரிப்பை அடக்க முடியாமல் போனதுண்டு.\nதாங்களும் அதுபோலவே சிரித்ததாகச் சொல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தக்கதையின் நோக்கமே ப்டிப்பவர்கள் சிரித்து மகிழ வேண்டும் என்பதே.\nஒரே இடத்தில் உள்ள ஒரு பத்து பேர்களுக்கு, இந்த நாசிகாசூர்ணத்தை ஒரே நேரத்தில் போடச்சொல்லிக் கொடுத்து அவர்களும் போட்டு விடுவார்களேயானால், தீபாவளிப் பட்டாஸ் பத்தாயிரம் வாலாவைக் கொளுத்தி விட்டு அவைகள் தொடர்ந்து வெடிப்பது போல, இவர்கள் தொடர்ந்து மாற்றி மாற்���ி தும்மிக்கொண்டே இருப்பார்கள். பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும். //\nநேரில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது\nஒரே இடத்தில் உள்ள ஒரு பத்து பேர்களுக்கு, இந்த நாசிகாசூர்ணத்தை ஒரே நேரத்தில் போடச்சொல்லிக் கொடுத்து அவர்களும் போட்டு விடுவார்களேயானால், தீபாவளிப் பட்டாஸ் பத்தாயிரம் வாலாவைக் கொளுத்தி விட்டு அவைகள் தொடர்ந்து வெடிப்பது போல, இவர்கள் தொடர்ந்து மாற்றி மாற்றி தும்மிக்கொண்டே இருப்பார்கள். பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும். //\nநேரில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது\nஒரே இடத்தில் உள்ள ஒரு பத்து பேர்களுக்கு, இந்த நாசிகாசூர்ணத்தை ஒரே நேரத்தில் போடச்சொல்லிக் கொடுத்து அவர்களும் போட்டு விடுவார்களேயானால், தீபாவளிப் பட்டாஸ் பத்தாயிரம் வாலாவைக் கொளுத்தி விட்டு அவைகள் தொடர்ந்து வெடிப்பது போல, இவர்கள் தொடர்ந்து மாற்றி மாற்றி தும்மிக்கொண்டே இருப்பார்கள். பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும். //\nநேரில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது-மிக அருமை\nதங்களின் அன்பான வருகைக்கும், மிருதங்கக் கச்சேரி சீனை படித்து ரஸித்து சிரித்து மகிழ்ந்து கூறியுள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஅந்த காலத்தில் 'பொடி' இருந்த இடத்தில் இந்த காலத்தில் 'குடி' வந்திருக்கிறது அதில்தான் மாற்றம் மற்றதில் மாற்றம் இல்லை.\nசார் உங்களுக்கு புரோமோஷன் கிடைத்து இருக்கிறதே எங்களுக்கு எல்லாம் ட்ரீட் கிடையாதா\nஆமாம் அப்போ பொடி மக்கள் .... இப்போ ’குடி’மக்கள்.\n கதையில் வரும் ஓர் கதாபாத்ரமான அந்த இளைஞனுக்குத் தான், அதுகூட அடிஷனல் ஃபோர்ட்போலியோ தான் இப்போதைக்கு. பிரமோஷன் ஒருவேளை பிறகு கிடைக்கலாம். வ.வ.ஸ்ரீ வேலையையும் சேர்த்து இவரே பார்ப்பதாக நிர்வாகம் நினைத்து ஏமாந்தால்.\nதிருச்சிக்கு வந்தால் உங்களுக்கு ட்ரீட் எப்போது வேண்டுமானாலும் நான் கொடுக்கத்தயார். NO PROBLEM AT ALL.\nவ.வ.ஸ்ரீ போன்று சிலர் எல்லா அலுவலகங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். வேலையும் சொல்லித் தருவார்கள். சில சமயம் நமது வேலையையும் கெடுத்து விடுவார்கள்.\nஆமாம். ஐயா. இதேபோல ஒருவர் 1976-1980 என்னுடன் வேலை பார்த்து வ��்தார். அவருடைய விசித்திர குணாதிசயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, என்னுடைய கற்பனைகளையும் நிறைய சேர்த்து இந்தக்கதையை எழுதினேன்.\nதங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி, ஐயா.\nப்ரமோஷனுக்கு வாழ்த்துகள். வாழ்க்கையிலும் கல்யாணம் ஆகி இருக்கும்னு நினைக்கிறேன். நல்ல குரு, நல்ல சீடர்.\n//ப்ரமோஷனுக்கு வாழ்த்துகள். வாழ்க்கையிலும் கல்யாணம் ஆகி இருக்கும்னு நினைக்கிறேன். நல்ல குரு, நல்ல சீடர்.//\nதங்களின் அன்பான வருகை + கருத்துக்களுக்கு மிக்க நன்றி, மேடம்.\nபொடி வியாபாரம் செய்திருந்தால் ஒழிய ஒருவருக்கு பொடியைப் பற்றி இவ்வளவு விவரங்களை தெரிய வாய்ப்பில்லை.\nபொடி தயாரிப்பு நாசிகா சீரண மகிமை எல்லாத்துக்கும் காப்பிரைட் உரிமை வாங்கிட்டாங்களா யாராச்சும் காப்பி அடிக்க போராங்க.\nபடிக்கப் படிக்க மேடை நாடகம் பார்ப்பது போலதான் தோன்றுகிறது. என் கற்பனையில் பூர்ணம் விசுவநாதன் தான் வ.வ.ஸ்ரீ.\nபொடி மகாத்மியத்த இவ்வளவு விளக்கமா, நகைச்சுவையா யாராவது எழுதி இருக்காளான்னு தெரியல. HATS OFF GOPU ANNA.\n//படிக்கப் படிக்க மேடை நாடகம் பார்ப்பது போலதான் தோன்றுகிறது. என் கற்பனையில் பூர்ணம் விசுவநாதன் தான் வ.வ.ஸ்ரீ. //\nபூர்ணம் விஸ்வநாதன் .... பொருத்தமான தேர்வு தான். அவர் பெயரிலேயே கொழுக்கட்டைப் பூர்ணமும் அடங்கி இருக்கு பாருங்கோ, ஜயா :))))))\n//பொடி மகாத்மியத்த இவ்வளவு விளக்கமா, நகைச்சுவையா யாராவது எழுதி இருக்காளான்னு தெரியல. HATS OFF GOPU ANNA. சூப்பரப்பா.//\nமிக்க நன்றி, ஜயா :) மிகவும் சந்தோஷமாக உள்ளது :) சூப்பரப்பா \nமின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று முந்தினம் (18.07.2015) கிடைத்துள்ள ஓர் ரசிகையின் பின்னூட்டம்:\nஅகஸ்மாத்தாக படிக்கக் கிடைத்தது தங்களின் நகைச்சுவை சிறுகதை. தலைப்பே 'தலையை கிறு கிறு ன்னு சுத்த வைக்குதே' உள்ளே எந்த வெங்காய அரசியல் வெந்துண்டு இருக்கோ தெரியலையே..... படிக்கலையின்னா தலை வெடிச்சுடும் போல ஒரு அவசரத்தில், நகைச்சுவையைத் தேடி மூச்சு முட்ட படிக்க ஆரம்பித்தேன்.\nஅரசியலில் எனக்கு ஈடுபாடு கிடையாது. இருப்பினும், நகைச்சுவை மட்டுமே தூண்டில் போட்டது. வ.வ.ஸ்ரீ யின் எழுச்சியான போக்கு பொடி வைத்துப் போக்குக் காட்டிக் கொண்டே வந்தது.\nஅதென்ன, 'கொழுக்கட்டை' கதை சொல்லி.... ஒரேடியா வாரிட்டேள். பார்த்து பார்த்து.... ஆத்துலேர்ந்து பூரிக்கட்டையோட.... வந்து நிக்கப் போறாங்க.\n'���ட்டணம் பொடி' கூட விளம்பரப் படுத்தி இருக்காது... அவ்ளோ நிறம்... மணம் .... தரம் ...... தூள்.. பொடி டப்பாக்குள்ளே (கதைக்குள்ளே) புதுசாய் சொக்குப்பொடி சேர்த்திருக்கேள்... ஒரு அரசியல் வாதி பொடி போட்டுக் கொண்டே பேசும் 'பாணி’யைக் கூட சரியாக கதைக்குள்ளே ’போணி’ பண்ணியிருக்கேள் .\nமொத்தத்தில், ஒரு சின்னக் காலிட்டின் உள்ளே, கார சாரமாய், ஆபீஸ் அரசியல், வீட்டு அரசியல், துபாயும் அதன் பிரம்மாண்டமும், பொடி போடும் மூக்குப் படுத்தும் பாட்டையும் கதை () சொல்லி அடைத்து விட்டு... படித்து முடித்ததும், வழுவட்டைக் 'கருவை' கம கமன்னு () சொல்லி அடைத்து விட்டு... படித்து முடித்ததும், வழுவட்டைக் 'கருவை' கம கமன்னு () 'பொடி டின்' முத்திரை பதித்து வெற்றி அடைந்து விட்டீர்கள்.\nமுன்பே அறிந்திருந்தால், கதை விமரிசனப் போட்டியிலும் கலந்து கொண்டு இன்னும் கூடவே 'எழுச்சியான' விமரிசனத்தைத் தந்திருக்கலாம். என்று எண்ணுகிறேன்.\nஇணையத்திலேயே... தன் கதைக்கு விமரிசனப் போட்டி வைத்த ஒருவர் என்னும் பெருமை உங்களையே சாருமோ இது வரை நான் அப்படி ஒரு போட்டியையும் பார்க்கவில்லை. அதனால் எழுகிறது சந்தேகம். நல்ல ஆரம்பம் நல்லதொரு முடிவு.... கதை எழுச்சியானது.\nதங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.\nனல்லா பொடிக்கதயா இருக்குதே. காமெடி கலந்து எளுதுவது படிக்க நல்லா இருக்குது\nபொடி பத்தி சமையல் குறிப்புக்கு மல்லிகா பத்ரிநாத்தான் குருவோ. பாவம் அவங்கமட்டும் இதப்படிச்சா நொந்து போயிடுவாங்க.\n//In fact இப்போ என் சீட்டில் என்ன பெரிய வேலை நான் பார்த்து வருவதாக நீ பயப்படுகிறாய். சும்மா வருகிறவன் போகிறவனுடன் அரட்டை அடித்து வருகிறேன். இந்த கம்ப்யூட்டர் வந்த பிறகு எல்லா வேலைகளையும் உன்னைப்போல இளைஞர்கள் தானே பார்க்கிறீர்கள் நான் தான் இந்தக் கம்ப்யூட்டர் கன்றாவியெல்லாம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று ஒதிங்கி ஒரு எட்டு வருஷத்துக்கு மேல் இருக்குமே” என்றார்.// இத மாதிரி ஆபீஸ்க்கு ஒருத்தர் ரெண்டு பேராவது இருக்கத்தானே செய்யுறாங்க...\nபரவால்லயே.. வ.வ.ஸ்ரீ. கூட பழகினதுக்கு கைமேல பலன் கிடைச்சுதே.. பிரமோஷன்தான்... எல்லாமே கம்ப்யூட்டர் மயமானதில் மனுஷர் ரொம்பவே நொந்து போயிட்டாங்கபோல...... பொடி எதிலிருந்து தயாரிக்கறாங்கற சந்தேகம் எல்லாருக்குமே தீந்து போயிருக்கும்.. ஸென்டு போட்டமாதிரி வாசனை வ���ும் வழுவட்டை பொடி போட்டா கூட வ . வ. ஸ்ரீ. தர்ம பத்தினி பொணநாத்தம்னு சொன்னதுமல்லாம குடிச்சுட்டு வந்திங்களான்னு வேற கேட்டுட்டாங்களே. சே.... எவ்வளவு பெரிய சோகம்.......\n//பரவால்லயே.. வ.வ.ஸ்ரீ. கூட பழகினதுக்கு கைமேல பலன் கிடைச்சுதே.. பிரமோஷன்தான்...//\n//எல்லாமே கம்ப்யூட்டர் மயமானதில் மனுஷர் ரொம்பவே நொந்து போயிட்டாங்கபோல......//\nஅதெல்லாம் ஒன்றும் இல்லை. ஜாலியாக அவர் ஆபீஸ் நேரத்தில் க்ரூப் டிஸ்கஷன் என்ற பெயரில் சும்மா அரட்டைக்கச்சேரிகள் நடத்திக்கொண்டு இருக்கிறார்.\n//பொடி எதிலிருந்து தயாரிக்கறாங்கற சந்தேகம் எல்லாருக்குமே தீந்து போயிருக்கும்..//\n//ஸென்டு போட்டமாதிரி வாசனை வரும் வழுவட்டை பொடி போட்டா கூட வ . வ. ஸ்ரீ. தர்ம பத்தினி பொணநாத்தம்னு சொன்னதுமல்லாம குடிச்சுட்டு வந்திங்களான்னு வேற கேட்டுட்டாங்களே. சே.... எவ்வளவு பெரிய சோகம்.......//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், குறிப்பாக சில நகைச்சுவைக் காட்சிகளை ரசித்துச் சொல்லி பாராட்டியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மை ஸ்...\nஅதிகாலை கண் விழித்ததும் சில விழிப்புணர்வுகள்\nஅதிகாலையில் கண் விழித்ததும் உடம்பை வலது பக்கம் திருப்பி எழுந்திருத்தல் வேண்டும். பிறகு தரையை நோக்கி கீழ்க்கண்ட ‘பூமாதேவி ஸ்துதி’ சொல்...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்��ிலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\n”பொக்கிஷம்” தொடர்பதிவு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- என் தாயார் தன் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தவர்கள். ...\nஉணவே வா ..... உயிரே போ .....\n - புதிய கட்சி: ”மூ.பொ...\n’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 8 / 8 முன்கதையு...\n'எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 7 / 8 ]\n”ஐ ம் ப தா வ து பிரஸவம்”\n’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 6 / 8 ]\n'எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 5 / 8 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/1512/2015/06/manirathnam-cinema.html", "date_download": "2020-07-03T15:54:57Z", "digest": "sha1:5OWNHDBXM2X2QMJNL3YRXFCOBBO5R3XM", "length": 13089, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மீண்டும் இந்தியா & பாகிஸ்தான் கதையோடு மணிரத்னம் - Manirathnam #Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமீண்டும் இந்தியா & பாகிஸ்தான் கதையோடு மணிரத்னம்\nவித்தியாசமான கதைகளைக் கையிலெடுத்து, விமர்சனங்களை சந்தித்தாலும் இறுதியில் வெற்றிகளையும் குவிக்கும் மணிரத்னம் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் மீண்டும் தன் பழைய மார்க்கெட்டை பிடித்து விட்டார். இதனால், தன் அடுத்த படத்தை பார்த்து நிதானமாக திரைக்கதை அமைத்து வருகிறார்.\nநெருங்கிய வட்டாரங்களின் மூலம் கிடைத்த தகவலின் படி இப்படம் இந்தியா-பாகிஸ்தான் சம்மந்தப்பட்ட கதை தானாம். ஏற்கனவே உயிரே, பம்பாய், ரோஜா போன்ற சர்ச்சையான கதைகளை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்றவர் மணிரத்னம்.\nதற்போது இந்த படமும் காதல் கதை தான் என்றாலும், இந்தியா-பாகிஸ்தான் சம்மந்தப்பட்ட கதை வேறு, மணிரத்னத்திற்கு சொல்லிய தரவேண்டும் தன் அரசிய கருத்துக்களை இதில் திணித்தார் என்றால் அவ்வளவு தான் என்கின்றது கோலிவுட் வட்டாரம்.\nஆனாலும், துணிச்சல் அதிகமான மணிரத்னம் அப்படியாக படத்தை எடுத்தாலும், ஆச்சர்யப் பட எதுவுமில்லை என்பது நம்ம கருத்துங்கோ \nமீள் பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் வருகின்றன PPE KIT\nகொரோனா தொற்று தொடர்பில் - உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட செய்தி #WHO #CoronaVirus #Pandemic\nமுடக்கநிலைக்குள் மீண்டும் சென்னை - விரக்தியில் திரைத்துறைத் தொழிலாளர்கள்.\nபாகிஸ்தானிலும் கொரோனா வேகம் காட்டுகிறது - ஒரே நாளில் 4,646 பேருக்கு கொரோனா....\nமீண்டும் பரவும் எபோலோ வைரஸ்\nகருவாடு வியாபாரத்தில் பிரபல நடிகர் - படப்பிடிப்பு இல்லாம���யால் இந்த நிலை.\nமீண்டும் திருமண பந்தத்தில் இணையவிருக்கும் வனிதா விஜயகுமார்.\n11 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு #Coronavirus #COVID19\nஇந்தியாவில் மனித சோதனைக்கு தயாராகும் கொரோனா மருந்து\nகொரோனாவில் இருந்து 49 இலட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.\nதற்கொலை எண்ணம் தோன்றினால் 'தல' அஜித்தை நினைத்து பாருங்கள் - வாசுகி பாஸ்கர்.\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 10 ஆயிரத்து 884 கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளங் காணப்பட்டனர்.\nஇலங்கை பாடசாலைகள் ஆரம்பம் | 5 லட்சம் தாண்டிய கொரோனா மரணங்கள் | Sooriyan FM | ARV LOSHAN & Manoj\nCWC தலைவர் பதவி எதிர்க்கும் முதல் ஆள் நான்தான் | Senthil Thondaman | Sooriyan Fm Viludhugal\nஉலகத்திலேயே மிகவும் விலையுயர்ந்த 10 கார்கள் இவை தான் Top 10 Most Expensive Cars In The World 2020\nஊரடங்கு தொடரும் | தனியார் வகுப்புக்கள் ஆரம்பம் | Sri Lanka Curfew News | Sooriyan Fm | Rj Chandru\nஉயிருக்கே உலை வைக்கும் ஆபத்தான சாகசங்கள் \nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅனைவரும் மாஸ்க் அணிந்தால் இந்த வசதி - டுவிட்டரின் நக்கல் பதிவு #Twitter #Covid_19\nபோட்ஸ்வானாவில் யானைகளின் மர்ம மரணம்\nஎனக்கு கொரோனா தொற்று இருப்பது உண்மைதான் பிரபல டிவி நடிகையின் உருக்கம்\nதந்தை மகனை இயக்குவது மகிழ்ச்சியே ; உருகும் கார்த்திக் சுப்புராஜ்\nபிகில் சாதனையை முறியடிக்க இன்னும் நிறைய நாட்கள் வேண்டும் ; அர்ச்சனா கல்பாத்தி\nவிஜய் + சிவகார்த்திகேயன் - இருவரும் உழைப்பாளிகள் என்கிறார் நெப்போலியன்\nஈரான் மருத்துவமனையில் வெடிப்பு சம்பவம்\nசாத்தான்குளம் கொலை வழக்கு முக்கிய சந்தேகநபர் உட்பட - 4 போலீசார் கைது.\nதிருமண வைபவத்தில் கொரோனாவின் அகோர தாண்டவம்\nகோடியை கடக்கும் கொரோனா பாதிப்பு\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம்\nஜெயலலிதா வேடத்தில் நடிக்க இவருக்கு தகுதி இருக்கா\nஇந்தியாவில் மனித சோதனைக்கு தயாராகும் கொரோனா மருந்து\nதிரையுலகம் முடங்கியதால் வீதியில் பாட்டு பாடி - காய்கறி விற்கும் நடிகர்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசாத்தான்குளம் கொலை வழக்கு முக்கிய சந்தேகநபர் உட்பட - 4 போலீசார் கைது.\nகோடியை கடக்கும் கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=48854", "date_download": "2020-07-03T16:17:01Z", "digest": "sha1:OIJAETCJDU5Y7ZVJ3CPRYQSY4JMJAEZM", "length": 6440, "nlines": 38, "source_domain": "maalaisudar.com", "title": "20 குழந்தை விற்பனை: மேலும் 3 பெண்கள் கைது | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n20 குழந்தை விற்பனை: மேலும் 3 பெண்கள் கைது\nநாமக்கல்,ஏப். 27: குழந்தைகளை கடத்தி விற்பனை செய்து வந்த மேலும் 3 பெண்களை ராசிபுரம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- குழந்தைகளை கடத்தி விற்பனை செய்து வந்த பெண் செவிலியர் உதவியாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ராசிபுரம் அமுதவள்ளி (வயது 50).\nஇவர் தர்மபுரியை சேர்ந்த சதீஷ்குமாரிடம் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக பேசிய “வாட்ஸ்-அப் ஆடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.\nஅதன்பேரில் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், பள்ளிபாளையம், சேலம், பரமத்திவேலூர், ராசிபுரம் பகுதிகளில் நர்சாக பணியாற்றிய அமுதவள்ளி 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றதும், அதன்பிறகு வறுமையில் வாடும் குடும்ப பெண்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.\nஇதையடுத்து, குழந்தைகளை பேரம் பேசி விற்ற நர்சு, கணவருடன் கைது செய்யப்பட்டார். குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கொல்லிமலை பகுதியில் சுகாதாரத்துறை ஆய்வில் 20 குழந்தைகள் மாயமாகி உள்ளது தெரிய வந்துள்ளது. பிறப்பு சான்றிதழ் உள்ள நிலையில் 20 குழந்தைகள் மாயமாகி உள்ளதாக சுகாதாரத்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.\nஇந்த குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டுள்ளது. இ���்த நிலையில், குழந்தைகள் விற்பனை தொடர்பாக திருச்செங்கோடு, குமாரபாளையம், பவானி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையை தொடர்ந்து 3 பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.\nஏற்கனவே, இவ்விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த பெண்களிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜான்சன் அண்ட் ஜான்சன் குழந்தைகள் ஷாம்பு தடை\nதோனி இல்லையேல், வெற்றி இல்லை\nஐந்து மினி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்\nகாமராஜர் நகரில் விறுவிறு ஓட்டுப்பதிவு\nஓட்டு போடுவதில் அசட்டை கூடாது: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2009/06/blog-post_20.html", "date_download": "2020-07-03T17:02:43Z", "digest": "sha1:ULGPZMXHKUCJICT4SQABXPK7FQLR3BEF", "length": 6176, "nlines": 70, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: ஓம் மந்திரம்", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nஓம் மந்திரம் அ - தூல உடலையும், தூல பிரபஞ்சத்தையும்\nஉ - சூட்சும உடலையும் , சூட்சும உலகையும்\nம - காரண அதிசூட்சும உடலையும் , சூட்சும உலகையும் வெளிபடுத்துகின்றது.\nஇம் மூன்றும் இணையும் போது ஓங்கார மந்திரமாய் உலக உற்பத்தியின் அடிப்படை யினையும் இறையையும் அடையும் அறியும் விழிப்பை உணர்வில் உருவாக்குகிறது.\nஉடலியலின் ஜீவ சக்தியையும் உயிரியலின் பிராண சக்தியையும் மனவியலின் ஞான யுக்தியால் இணைக்கும் யோக சக்தியை நமக்கு அருளியவர் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியாவார் .\nமனதிற்கு யோக சூத்திரமும் (அட்டாங்க யோக நெறி)\nவாக்கிற்கு சப்தத்திற்கு ஒலி இலக்கணமாய் வியாகரண பாஷ்யமும் ,\nஉடலுக்கு சரகம் என்ற ஆயுர்வேத சாஸ்திர நூலையும் (திரிகரண சுத்தி)\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/68856/", "date_download": "2020-07-03T16:26:07Z", "digest": "sha1:AGJ7QSUL6EJT3I4VJC6NVHFYMTHUBGZY", "length": 5073, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "நல்லூர் 3ம் திருவிழா- 8.8.2019 | Tamil Page", "raw_content": "\nநல்லூர் 3ம் திருவிழா- 8.8.2019\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nமடு மாதாவின் ஆடித் திருவிழா\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nபொது நூலகத்தின் பணிகளை பிள்ளையானே இடைநிறுத்தினார்: முதல்வர் சரவணபவன் குற்றச்சாட்டு\n‘மண்டையில் போட வேண்டியவர்களை கூட்டமைப்பிற்குள் கொண்டு வருகிறாயா’: அம்மான் வெளியிடும் அதிர்ச்சி தகவல்\nவவுனியா டிப்போவில் 400 லீற்றர் டிசல் திருட்டு: புலனாய்வுத்துறையினர் விசாரணை\nயாழில் ஐ.தே.க அலுவலகத்தில் யுவதிக்கு பாலியல் தொல்லை: கூக்குரலிட்டபடி வீதிக்கு ஓடி வந்தார்\nவீட்டுக்குள் நுழைந்த நாயை சுட்டுக்கொன்ற கிராம சேவகர்: வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து\nவவுனியாவில் அரசியல் கைதியின் வீட்டில் விசித்திரம்: 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nஇந்தவார ராசி பலன்கள் (28.6.2020- 4.7.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70832/School-girl-help-by-his-saving-money-for-poor-auto-driver-to-Ramzan.html", "date_download": "2020-07-03T17:43:55Z", "digest": "sha1:4JI3JKORKACFANDIRQZ4JMSXY26SQDL5", "length": 7912, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏழ்மையில் ஆட்டோ ஓட்டுநர் : ரமலானுக்காக உண்டியல் பணத்தைக் கொடுத்த மாணவி | School girl help by his saving money for poor auto driver to Ramzan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஏழ்மையில் ஆட்டோ ஓட்டுநர் : ரமலானுக்காக உண்டியல் பணத்தைக் கொடுத்த மாணவி\nரமலான் பண்டிகையைக் கொண்டாட முடியாமல் ஏழ்மையில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்குப் பள்ளி மாணவி உதவி செய்துள்ளார்.\nதிருவண்ணாமலை மாவட்ட செய்யாறு அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ரோஷிணி. இவர் தினமும் ஜாஃபர் என்பவரின் ஆட்டோவில் பள்ளிக்குச் சென்று வந்தார். வறுமை நிலையிலிருந்த ஜாஃபர் கொரோனா பொது முடக்கத்தால் குடும்ப செலவுகளுக்குக்கூட வழியற்று இருந்துள்ளார். இதனால் அவரது ரம்ஜான் பண்டிகை கலை இழக்கும் நிலைக்கு வந்தது.\nஅவரது இந்த நிலையை உணர்ந்த மாணவி ரோஷிணி, தான் சிறுக சிறுக உண்டியலில் சேர்த்த பணத்தை ஆட்டோ ஓட்டுநருக்கு வழங்குவதாகப் பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்தார். விருப்பம் தெரிவித்த மாணவியின் பெற்றோர், அந்தப் பணத்தில் பிரியாணி செய்தலாவதற்குத் தேவையான அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கினர். அதனை ஆட்டோ ஓட்டுநர் ஜாஃபருக்கு வழங்கினர்.\nமேலும், செலவுக்காக ரூ.500-ம் கொடுத்தனர். அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முன்னிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. மாணவியின் இந்தச் செயல் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nகோலி தாடியைக் கிண்டல் செய்த பீட்டர்ஸன் : ’நச்’ என்று கலாய்த்த விராட்\n“மக்கள் பாராட்டும் அளவுக்கு தேமுதிக சேவை செய்கிறது” - பிரேமலதா விஜயகாந்த்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோலி தாடியைக் கிண்டல் செய்த பீட்டர்ஸன் : ’நச்’ என்று கலாய்த்த விராட்\n“மக்கள் பாராட்டும் அளவுக்கு தேமுதிக சேவை செய்கிறது” - பிரேமலதா விஜ���காந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72602/37-Coronavirus-Deaths-in-Tamil-Nadu-Today.html", "date_download": "2020-07-03T16:52:41Z", "digest": "sha1:YLA3VW7UQHN2Q3LBTS2RECZNC4U57OCJ", "length": 7744, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் மேலும் கொரோனாவுக்கு 37 பேர் உயிரிழப்பு | 37 Coronavirus Deaths in Tamil Nadu Today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதமிழகத்தில் மேலும் கொரோனாவுக்கு 37 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனா நொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அந்த வகையில், புதிதாக 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 1487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசு மருத்துவமனையில் 30 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் எவ்வித இணை நோய்களும் இல்லாமல் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் பெரும்பாலும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் நிகழ்ந்தவை என குறிப்பிடப்பட்டுள்ளது. 18 ஆம் தேதி இறந்த சென்னையைச் சேர்ந்த 50 வயது பெண் குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 794 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமுதலமைச்சருக்கு கொரோனா பாதிப்பு இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nமுதலமைச்சருக்கு கொரோனா பாதிப்பு இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nமுழு ஊரடங்கு வாகனச் சோதனை: சிக்கிய ரூ.17 லட்சம் ஹவாலா பணம்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்�� பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதலமைச்சருக்கு கொரோனா பாதிப்பு இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nமுழு ஊரடங்கு வாகனச் சோதனை: சிக்கிய ரூ.17 லட்சம் ஹவாலா பணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://catchlyrics.com/lyrics/kattikida-song-lyrics/", "date_download": "2020-07-03T15:56:48Z", "digest": "sha1:YTC376YPDI6O6LVNFWNL6LGFQLLEL4P4", "length": 9241, "nlines": 180, "source_domain": "catchlyrics.com", "title": "Kattikida Song lyrics - Kaaki Sattai | CatchLyrics", "raw_content": "\nகத்துகடி மாமன் கிட்ட அத்தனையும்\nஅத்துபடி விடமாட்டேன் உன்ன நானே\nஉன்ன பிச்சி தின்ன போறேன் மானே } (2)\nதூண்டுதடி ஓடாத என் புள்ளிமானே\nநீ இல்லையினா வெம்பி போனேன்\nஆசைக்கு என்ன வேலியடி ஆத்தா\nஉன் கோயிலுக்கு பூச பண்ண நானும்\nரெடி உன் சன்னதி தேடி தானே\nஅடி ஓடி இங்கு வந்தேன் நானே\nநா முள்ளிருக்கும் கள்ளி என்ன\nசொல்லி அர சைஸு கில்லி\nஎன் கிட்ட வந்த வால ஒட்டா நறுக்கிடுவேனே\nகத்துகடி மாமன் கிட்ட அத்தனையும்\nஅத்துபடி விடமாட்டேன் உன்ன நானே\nஉன்ன பிச்சி தின்ன போறேன் மானே\nபோறே சேதாரமா நீ வா\nமாமா உனக்கு ஆற பொறுக்கலையா\nவாடி என் ஜோடி நீ\nஆன பின்னே பசிய தீத்துக்கலாம்\nநா தினுசாக பொறந்தேனே உனக்காக\nநா முள்ளிருக்கும் கள்ளி என்ன\nசொல்லி அர சைஸு கில்லி\nஎன் கிட்ட வந்த வால ஒட்டா நறுக்கிடுவேனே\nகத்துகடி மாமன் கிட்ட அத்தனையும்\nஅத்துபடி விடமாட்டேன் உன்ன நானே\nஉன்ன பிச்சி தின்ன போறேன் மானே\nதூண்டுதடி ஓடாத என் புள்ளிமானே\nநீ இல்லையினா வெம்பி போனேன்\nஆசைக்கு என்ன வேலியடி ஆத்தா\nஉன் கோயிலுக்கு பூச பண்ண நானும்\nரெடி உன் சன்னதி தேடி தானே\nஅடி ஓடி இங்கு வந்தேன் நானே\nநா முள்ளிருக்கும் கள்ளி என்ன\nசொல்லி அர சைஸு கில்லி\nஎன் கிட்ட வந்த வால ஒட்டா நறுக்கிடுவேனே\nகட்டிக்கிடும் முன்னே பாடல் வரிகள்\nகாக்கி சட்டை திரைப்பட பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2019/11/blog-post_19.html", "date_download": "2020-07-03T17:15:43Z", "digest": "sha1:VLP4VQ4HNZYFVJHZNL6GSEFA524QQUH5", "length": 39261, "nlines": 205, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: இன்றைக்கென்ன விசேஷம்? அட, செய்திகளில் தான்!", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nநவம்பர் 19 இந்த நாளுடைய விசேஷம் என்னவென்று தெரியுமா இப்படிக்கு கேட்டுக் கொண்டே வந்தார் அண்ணாச்சி இப்படிக்கு கேட்டுக் கொண்டே வந்தார் அண்ணாச்சி அண்ணாச்சி வங்கி வேலையில் இருந்த நாட்களில் எனக்கு சீனியர், விவரம் தெரிந்தவர். பதிவு எழுதவந்த ஆரம்பநாட்களில் எனக்கு ஒருவிதத்தில் உந்துசக்தியாகக்கூட இருந்திருக்கிறார் அண்ணாச்சி வங்கி வேலையில் இருந்த நாட்களில் எனக்கு சீனியர், விவரம் தெரிந்தவர். பதிவு எழுதவந்த ஆரம்பநாட்களில் எனக்கு ஒருவிதத்தில் உந்துசக்தியாகக்கூட இருந்திருக்கிறார் \"இன்னைக்கு யாருக்காச்சும் பொறந்த இல்லே இறந்த நாளா \"இன்னைக்கு யாருக்காச்சும் பொறந்த இல்லே இறந்த நாளா சரியா ஞாபகம் வரலியே அண்ணாச்சி.\" அதான் எனக்குத் தெரியுமே என்று முந்திரிக்கொட்டை மாதிரிப் பதில் சொல்லாமல் அண்ணாச்சியைப் பேச விட்டுவிட வேண்டும் சரியா ஞாபகம் வரலியே அண்ணாச்சி.\" அதான் எனக்குத் தெரியுமே என்று முந்திரிக்கொட்டை மாதிரிப் பதில் சொல்லாமல் அண்ணாச்சியைப் பேச விட்டுவிட வேண்டும் இல்லையென்றால் என்பாடு திண்டாட்டமாகி விடும் என்பது அனுபவ பாடம்\n\"இன்னைக்கு உலகக் கழிப்பறைகள் தினம் ஐக்கிய நாடுகள் சபை இப்படி அறிவிச்சுப் பத்தொம்பது வருஷம் ஆகிப் போச்சே ஐக்கிய நாடுகள் சபை இப்படி அறிவிச்சுப் பத்தொம்பது வருஷம் ஆகிப் போச்சே நீகூட இதைப்பத்தி ஒரு பதிவு எழுதியிருந்தியே நீகூட இதைப்பத்தி ஒரு பதிவு எழுதியிருந்தியே அதுவுமா மறந்து போச்சு\" அண்ணாச்சி கொஞ்சம் சூடான மாதிரித் தெரிந்தது. ஆமாம் உலகக் கழிப்பறை தினம் கழிப்பறைகள் சுத்தமாக இல்லாவிட்டால் என்னென்ன கேடுகள் வரும் என்ற விழிப்புணர்வைப் பரப்புகிற நாளாக இந்த நாளை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகிறது. லிங்கைச் சொடுக்கிப் பாருங்கள் என்று 2011 இல் எழுதியிருக்கிறேன் என்பது நினைவுக்கு வந்தது. கழிவறைகள் இல்லாத வீடுகள் ஏராளமாக இருந்த இந்த நாட்டில் சமீபகாலமாகத்தான் மத்திய அரசின் பெரும் முயற்சியால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என்பது வரவேற்கப்பட வேண்டிய செய்தி.\nசதீஷ் ஆசார்யா வரைந்திருக்கிற இந்த கார்டூன் சில விஷயங்களைப் புட்டுவைத்திருக்கிறது என்று கருத்தை சொன்னார் அண்ணாச்சி. எனக்கென்னவோ சதீஷ் ஆசார்யா செய்திகளின் நடப்புநிலவரத்தைத் தெரிந்து கொள்ளாமலேயே மூன்று கட்சிகளுமே அந்தரத்தில் தொங்குகிற மாதிரி நினைத்து வரைந்தமாதிரித்தான் தெரிகிறது. தன்னுடைய மனக்கோட்டை நிறைவேறாத கடுப்போடு சிவசேனா மட்டும்தான் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதாகப்படுகிறது. பிஜேபியைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் இன்றைய சாம்னா நாளிதழ் (சிவசேனாவின் தம்பட்டம்) பலமுறை தோற்றபிறகும் கூட பிரித்விராஜ் சவுஹானால் உயிர்பிழைத்த மொகமது கோரி கடைசியில் ஒரு போரில் ஜெயித்தவுடன் ப்ரித்விராஜைக் கொன்ற கதையைச் சொல்லிக் காட்டியிருக்கிறது. மஹாராஷ்டிராவிலும் கோரி செய்ததுபோல் பலமுறை முயற்சித்துத் தோற்றவர்கள் இப்போது சிவசேனாவின் முதுகில் குத்த முயற்சிக்கிறார்கள் என்று கதைக்கிறது சாம்னா கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை கதையாக, பிஜேபியை உதறிவிட்டு வா என்று சரத் பவார் சொன்னபடி செய்வார்களாம் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை கதையாக, பிஜேபியை உதறிவிட்டு வா என்று சரத் பவார் சொன்னபடி செய்வார்களாம் அதைவைத்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி வரிசையில் சிவசேனாவுக்கு இடம் கொடுத்ததை, யாரைக் கேட்டு முடிவு செய்தீர்கள் என்று கேள்வியும் கேட்பார்களாம் அதைவைத்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி வரிசையில் சிவசேனாவுக்கு இடம் கொடுத்ததை, யாரைக் கேட்டு முடிவு செய்தீர்கள் என்று கேள்வியும் கேட்பார்களாம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் டில்லிப் பல்கலைக்கழக ஆசிரியர் அபூர்வானந்த்.A betrayal in the offing: Why Congress should give a second thought to allying with Shiv Sena காங்கிரசுக்கு சிவசேனாவுடன் கூட்டு வேண்டாம் என்று எச்சரிக்கிற ஒருசெய்திக் கட்டுரையைக் கொஞ்சம் வாசித்துப் பாருங்களேன்\nதேவே கவிதாவின் மதசாரபற்ற ஜனதாதளம் (JDS) கட்சியின் சின்னம் புல்கட்டு சுமக்கிற பெண் என்பதை வைத்துப் பகடி செய்ய முயற்சிக்கிறார் சதீஷ் ஆசார்யா நாயும் பிழைக்குமிந்தப் பிழைப்பு என்ற வழக்குச் சொல் அரசியல்வாதிகளுக்குப் பொருந்தாது என்பது அவருக்குத்தெரியாது போலிருக்கிறது\nசீனாதானா ஜாமீன் மேல்முறையீட்டு மனு மீது நாளை புதன்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nLabels: அரசியல் இன்று, இன்று என்ன செய்தி, சீனாதானா\n2011 ���ல் உலக கழிப்பறை தினத்தில் கூடச் சொன்னது காங்கிரசையும் flush out செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதுதான் சீனாதானாவுடைய ஜாலங்கள் செல்லுபடியாகிற காலம் மலையேறிவிட்டமாதிரித் தெரிவதே ஒரு நல்ல விஷயம் தான் காங்கிரஸ்காரர்கள் நேரத்துக்குத் தகுந்தமாதிரி சித்தாந்தவேஷம் போடுகிறவர்கள் என்பது தெரிந்தது தானே\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிறைவு\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\n26/11 மும்பை மீது தாக்குதல் நிகழ்ந்த 11 வது ஆண்டு\n திருச்சி சிறப்புக் கூட்டம் நேரலை வீடியோ\nஸ்ரீ அரவிந்தரும் ஒளி பொருந்திய பாதையும்\nஇன்றைய செய்திகளில் கொஞ்சம் அரசியல்\nசாண் ஏறி முழம் சறுக்கிய கதை\n குரு நானக் தேவ் ஜி\nஉண்மை, கதை கற்பனையை விட விசித்திரமானது\nவால் பையன் என்கிற பதிவர் அருண் ராஜ்\n #50 Quo Vadis எங்கே போகிறோம்\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ��ரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்க...\nஏழு நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nடம்மிப் பீசாக இருந்து கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில் சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம...\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nடைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது: Repercussions \"Althou...\nவழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலே...\n தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்\nஅரசியல் (328) அனுபவம் (218) அரசியல் இன்று (152) நையாண்டி (113) ஸ்ரீ அரவிந்த அன்னை (91) சண்டேன்னா மூணு (68) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (31) இட்லி வடை பொங்கல் (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) ஆ.ராசா (27) பானா சீனா (24) மெய்ப்பொருள் காண்பதறிவு (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) ரங்கராஜ் பாண்டே (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புத்தகங்கள் (19) புள்ளிராசா வங்கி (19) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) கருத்தும் கணிப்பும் (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) ஒரு புதன் கிழமை (15) கண்ணதாசன் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) தேர்தல் களம் (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) காமெடி டைம் (12) நகைச்சுவை (12) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) A Wednesday (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) மோடி மீது பயம் (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) தரிசன நாள் செய்தி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) படித்ததில் பிடித்தது (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மாற்று அரசியல் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) February 21 (5) next future (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஒரு பிரார்த்தனை (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொத��த்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) மோடி மீது வெறுப்பு (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) சமூகநீதி (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேன��் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2015/01/14-of-16-91-94.html", "date_download": "2020-07-03T15:51:16Z", "digest": "sha1:LC7MBLOOGJ5XTN7RI2JXEF6SSEOP4KNT", "length": 40092, "nlines": 453, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: என் வீட்டுத் தோட்டத்தில் ..... பகுதி-14 of 16 [91-94]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஎன் வீட்டுத் தோட்டத்தில் ..... பகுதி-14 of 16 [91-94]\nஎன் வீட்டுத் தோட்டத்தில் பூத்த\nஅவற்றை வலைச்சரத்தில் அருமையாகத் தொடுத்த\n91] திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்\nபல்சுவை வித்தகர் மிகப் பிரபலமான பதிவர் வைகோ சார், கோபு சார் என்று அன்புடன் அழைக்கப்படும் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள். விமரிசனப் போட்டி ஒன்று வைத்து நடத்தி அதற்கு சன்மானமும் வழங்கும் மிகப்பெரிய மனதுக்காரர் இவர்.\nஅடை ரெசிபியை இதைவிடவும் அருமையாக யாராவது சொல்ல முடியுமா என்று படித்துப் பார்த்து சொல்லுங்கள்.\nமஹா பெரியவரைப் பற்றியதொடர் ஒன்று எழுதியிருக்கிறார். அதில் அன்னதான மகிமைப் பற்றிப் படித்து தான் பாருங்களேன்.\nஇவருடைய தேடி வந்த தேவதை கதையைப் படித்துப் பாருங்கள். அவருடைய சமூக அக்கறை வெளிப்படும்.\nபோட்டி வைத்து சன்மானம் வழங்குவதே பெரிது. அதிலும் வித்தியாசமான போட்டிக்குள் போட்டி ஒன்றை வைத்திருக்கிறார். அதற்கும் பரிசு தந்து விட்டார்.\nமுடிந்தால் இவருடைய விமரிசனப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறுங்கள்.\n92] திரு. ரவிஜி -\nகண்ணா--- ‘திருப்பதி லட்டூ’ தின்ன ஆசையா\nதிருப்பதி லட்டுன்னா பூந்தி, நெய், முந்திரி, கிராம்பு, பச்ச கல்பூரம், திராட்ச, எல்லாம் போட்டு --- சொல்றப்பவே நாக்கு ஊறுதே அதுமாதிரி பல சுவையும் நிறைஞ்ச கதைகளையும், கவிதைகளையும், சந்திப்புகளையும், காஞ்சி முனிவர் பத்தியும், இன்னும் என்ன்வெல்லாம் உண்டோ எல்லாம் கலக்கலா இருக்குற ஒரு இடம் உண்டு\nவிமர்சனத்தப் பாத்தாலே காண்டாகுற ஆளுங்களுக்கு நடுவால தானே வலிய வந்து ஒரு போட்டிய அறிவிச்சு, “என் கதைகள விமர்சனம் பண்ணுங்கோ”ன்னு எல்லாரையும் கூப்பிட்டு, கரும்பயே ஜூஸா கொடுத்து அத குடிக்குறதுக்கே கூலி மாதிரி பரிசையும் குடுத்து, போட்டிக்குள்ளார அதுக்கொரு போட்டி வச்சு ஜெயிச்சாக்க போட்டோவோட விமர்சனத்தப் போட்டு கெளரவப்படுத்துற பெரிய மனசு எல்லாருக்கும் வருமா\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்னு வாத்யாரே பாடியிருக்காருல்ல இதுவும் மூன்றெழுத்துதான் அதுதான் VGK. அவரு ஒரு பொடிமட்ட மாதிரி தான் சிரிக்காம மத்தவங்கள சிரிக்க வப்பாரு தான் சிரிக்காம மத்தவங்கள சிரிக்க வப்பாரு சில நேரம் யாவையும் கேளிர்னு கண்கலங்கவும் வப்பாரு சில நேரம் யாவையும் கேளிர்னு கண்கலங்கவும் வப்பாரு சிந்திக்கவும் வைப்பாரு அவருதாங்கோ தனது 600ம் இடுகைய வெற்றிகரமாக இட்ட ‘நம்ம வாத்தியார்’ வை.கோபாலகிருஷ்ணன் அவுங்க\nஎன்னோட அதிர்ஷ்டம் என்னன்னா அந்த இடுகைல எனக்கும் முதல் பரிசு கிடைச்சதுக்கான அறிவிப்பு வெளியானதுங்கறதுதான் இதவிட வேற என்ன வேணும் இதவிட வேற என்ன வேணும் கிங்கே கிங் மேக்கரா இருக்குறத இங்கதான் பாக்க முடியும் கிங்கே கிங் மேக்கரா இருக்குறத இங்கதான் பாக்க முடியும் எத்தன எத்தன புதுப்புது விமர்சகர்கள் பரிசு வாங்குனவங்க பட்டியல்ல\nஏங்க என்னையே ஊக்கப்படுத்தி எழுதுனதுல 13/16 பரிசு வாங்க வச்சிருக்காருன்னா நீங்க ஏங்க விமர்சனம் எழுதி பரிசு வாங்க முடியாது இதப்படிக்கிற ஒவ்வொருத்தரும் VGK – 30 விமர்சனம் எழுதுங்க இதப்படிக்கிற ஒவ்வொருத்தரும் VGK – 30 விமர்சனம் எழுதுங்க வெற்றிக்கான வாசல் இதோ தொறந்திருக்கு பாருங்க\nVGK வாத்தியாரே “நூறாண்டு காலம் வாழ்க”வ(அ)லைகடலில் படகோட்டி ஆயிரம் இடுகைகள் தொட்ட “ஆயிரத்தில் ஒருவன்” விரைவில் ஆகுகவ(அ)லைகடலில் படகோட்டி ஆயிரம் இடுகைகள் தொட்ட “ஆயிரத்தில் ஒருவன்” விரைவில் ஆகுக அன்பின் VGKஅவர்களின் 600ம் இடுகையை அறிமுகம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததை மாபெரும் பெருமையாகக் கருதுகிறேன்\n600ம் இடுகை - வெற்றியின் வாசல் இதோ\nஎனது நன்றி அறிவிப்பிற்கான இணைப்பு இதோ\nநம்ப வாத்தியாரோட பதிவுகள் எக்கச்சக்கம். சிலத மட்டும் இங்க பட்டியல் போட்டிருக்கேன் அதுக்கே மூச்சு முட்டுது மிச்சத்த நீங்களே வலைக்குள்ள போய் (சு)வாசிச்சுக்குங்கப்பு\nமறக்க மனம் கூடுதில்லையே பகுதி 1 / 4\nபடங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின்\nமுழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:\nபடங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின்\nமுழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:\nஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்\nபடங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின்\nமுழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:\nமனசுக்குள் மத்தாப்பூ பகுதி 1 / 4\nVGK அவர்கள் தானே வரைந்த ஓவியத்துடன் கூடியது)\nஜா தி ப் பூ\nபடங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின்\nமுழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:\nபூக்களைவிட அந்தப்பூக்காரி நல்ல அழகு \nபடங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின்\nமுழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:\nமலரே குறிஞ்சி மலரே பகுதி 1 / 3\nபடங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின்\nமுழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:\nமலரே ... குறிஞ்சி மலரே \nகொஞ்ச நாள் பொறு தலைவா ...\nஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா .....\nதேடிவந்த தேவதை பகுதி 1 / 5\nபடங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின்\nமுழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:\nபடங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின்\nமுழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:\nமை டியர் பிளாக்கி + குட்டிக்குழந்தை தாலி\nவை. கோபாலகிருஷ்ணன் - பெயர் காரணம்\n100வது பதிவு - இந்த நாள் இனிய நாள்\nஅகில இந்திய அளவில் நடைபெற்ற\nகட்டுரைப் போட்டியில் முதல் பரிசு\nஆஹா குவா குவா சப்தம்.\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மிகச் சுலபமான வழி\nதமிழ்மணத்தில் ஒரு வார நட்சத்திரப்பதிவராகி\nதினம் 4 பதிவுகள் வீதம் அந்த வாரம் மட்டும்\n2011ம் ஆண்டின் 15வது ரேங்க் வாங்கியது.\nஅந்த வார முதல் பதிவு “ஜாங்கிரி” இணைப்பு:\nபடங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின்\nமுழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:\nமுதல் ஆண்டின் முடிவினில் அளித்த VGK யின் 200வது பதிவு.\n301வது பதிவு - பெரியதோர் பரிசு பெற்ற நாடக நிகழ்ச்சியுடன்\nமீண்டும் பள்ளிக்குப்போகலாம் 6-7 பாகங்கள் - ஆரம்பம்\n’பொக்கிஷம்’ சிறப்புத்தொடர் 12 பகுதிகள் - ஆரம்பம்\nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்\nஅனுபவத்தொடர் - சுவாரஸ்யமான 4 பகுதிகள்.\nஅடடா என்ன அழகு ... அடையைத் தின்னு பழகு\nபோட்டியில் பரிசு பெற்ற சமையல் குறிப்பு\nகடவுள் இருக்கிறாரா இல்லையா தொடரின் ஆரம்பம் -\nஜயந்தி வரட்டும் - ஜயம் தரட்டும்.\nசிறப்பு ஆன்மிகத்தொடர் - ஆரம்பம் - மொத்தம் 108 பகுதிகள் -\nஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி பெரியவர் பற்றிய வியப்பளிக்கும்\nபல்வேறு நிகழ்ச்சிகள் [ Miracles ] பற்றி மெகா தொடர்.\n93] திரு. ரவிஜி -\nஎனது இனிய காலை வணக்கங்களும்\nகடந்த நான்கு நாட்களாக எனது அறிமுகங்களுக்கும் இடுகைகளுக்கும் பின்னூட்டமிட்டு பெரும் கெளவரமளித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி\nகுறிப்பாக வாத்தியார் விஜிகே அவர்களுக்கு எனது தனிப்பட்ட நன்றிகள்\n94] திரு. ரவிஜி -\nVGK – 31 முதிர்ந்த பார்வை: அன்பிற்குரிய வா த் தி யா ர் ’வைகோ’ அவர்களின் இந்த வாரத்திற்கான சிறுகதை விமர்சனப்போட்டி கதைக்கான தலைப்புதான் இது\nரோஜா என்றாலே மணக்கும், கற்கண்டை நினைத்தாலே இனிக்கும், என்னோட வலை ‘வாத்தியார்’ VGK என்றாலே பாசம் அரவணைக்கும் அந்த வாத்யாரப்போல பரிசுகளை அள்ளிக்கொடுக்கும்\nபோட்டின்னா உண்மையான போட்டி இதுதான் மகளிரணி, ஆடவரணி, அம்மா புள்ள, கணவன் மனைவி, சீனியர் ஜூனியர்ன்னு பலவிதமான புது காம்பினேஷன்ல வந்து மாத்தி மாத்தி நாக்(கு) அவுட் பண்ணிகிட்டே இருப்பாங்க மகளிரணி, ஆடவரணி, அம்மா புள்ள, கணவன் மனைவி, சீனியர் ஜூனியர்���்னு பலவிதமான புது காம்பினேஷன்ல வந்து மாத்தி மாத்தி நாக்(கு) அவுட் பண்ணிகிட்டே இருப்பாங்க வெற்றியாளர்கள் மாறி மாறி வந்து கிட்டே இருக்காங்க\nபோன வாரம் நம்ப வலைச்சர ஆசிரியர் அன்பின் சீனா ஐயாவும் வாங்கியிருக்காரு ’ஆசிரியர்’ வந்து ‘ஸ்டூடன்ட’ நாக் அவுட் பண்ணிட்டாரு ’ஆசிரியர்’ வந்து ‘ஸ்டூடன்ட’ நாக் அவுட் பண்ணிட்டாரு அவரும் முழு மூச்சா இறங்குனாருன்னா அவரும் முழு மூச்சா இறங்குனாருன்னா போட்டி பலமாகிகிட்டே போகுதுங்கோ யார் வேண்ணாலும் இதுல கலந்துகுட்டு பரிச தட்டிகிட்டு பொயிடலாம் விடா முயற்சியும் ஆர்வமும், தன்னம்பிக்கையும்தான் முக்கியம் விடா முயற்சியும் ஆர்வமும், தன்னம்பிக்கையும்தான் முக்கியம் வெற்றியாளரோட விமர்சனத்த பாத்தா உங்களுக்கே அது புரியும்\nநான் இன்னைக்கு இந்த இடுகைகள் போட்டுற பொறுப்புக்கு வந்து இருக்கேன்னா அதுக்கு நம்ப வாத்தியார் வைகோ உடைய இந்த போட்டிதான் காரணம்னு அடிச்சு சொல்லுவேன் (பசியில் உணவாய், பகையில் துணையாய் இருந்தால் ஊருக்கு லாபம் (பசியில் உணவாய், பகையில் துணையாய் இருந்தால் ஊருக்கு லாபம் அது அவருக்கு மிகவும் பொருந்தும்) நீங்களும் வாங்க கீழ இருக்குற வாத்யாரோட வலைப்பூவுக்கு அது அவருக்கு மிகவும் பொருந்தும்) நீங்களும் வாங்க கீழ இருக்குற வாத்யாரோட வலைப்பூவுக்கு வெற்றிகளும் அதன் மூலமா பல நல்ல வாய்ப்புகளும் உங்களுக்கு காத்துகிட்டு இருக்கு\nஎன் இனிய அன்பு நன்றிகள்.\nநாளைய பதிவினில் இடம் பெறப்போகும்\nவலைச்சர ஆசிரியர் ஒருவர் மட்டுமே.\nதிருமதி. ஜெயந்தி ரமணி அவர்கள்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:01 AM\nலேபிள்கள்: வலைச்சர ஆசிரியர்களுக்கு நன்றிகள்.\nஅமைத்துச் செல்லும் பாங்கும் அதற்கான\nஇன்றைய பதிவர்களுக்கு இனிய வாழ்த்துகள். ரவிஜி அவர்கள் தங்கள் மேல் வைத்துள்ள அபிமானமும் பற்றும் அழகாய்ப் புலப்படுகிறது அவருடைய அறிமுகப் பதிவில். எவ்வளவு சிரத்தையாக தங்களுடைய பல பதிவுகளையும் சுட்டிகளோடு அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கு சிறப்பு பாராட்டுகள்.\nவாத்தியார் என்பதில் சந்தகேமில்லை ஐயா...\nமாயவரத்தான் அவர்கள் மிகக் கவனமாகத் தொகுத்திருக்கிறார். ஒன்றையும் விடவில்லை. திருமதி ராஜலக்ஷ்மியின் வலைச்சரப் பதிவைப் படித்த நினைவும் இருக்கிறது. இருவருக்கும் வாழ்த்துகள். அறிமுகம் செய்த உங்களுக்கும் வாழ்த்துகள்.\nவலை உலகின் வாத்தியாருக்கு வணக்கமுங்கோ.\nவிருதெல்லாம் நீங்களா பார்த்து வேண்டாம்ன்னு சொன்னாத்தான் எங்கள மாதிரி கத்துக்குட்டிகளுக்குக் கிடைக்கும் போல இருக்கு.\nஐ. நாளைக்கு நான் மட்டுமா\nஜெயந்தி, இதெல்லாம் உனக்கு கொஞ்சம் OVERஆ தெரியல. ம். ஏதோ அண்ணாவின் அன்பினால் கிடைக்கப் போகும் கௌரவம். தலை வணங்கி ஏத்துக்கறேன்.\nநேற்று தங்களின் வலைத்தளம் திறக்கக் வரவில்லை வந்தாலும் முழுதும் வராமல் கருத்து ப் பெட்டி வரமால்..என்று ப்ளாகர் படுத்தியது...ஸார்.\nஅனைவருமே தங்களைப் பற்றி மிக அழகாகத் தொகுத்திருக்கின்றனர். நாங்கள் தங்களின் ஒரு சில பதிவுகளை வாசித்திருந்தாலும், இனிதான் தங்கள் பழைய பதிவுகளையும், கதைகளையும் வாசிக்க இருக்கின்றோம். ஒவ்வொன்றாக.\nதங்களை அறிமுகப் படுத்தியவர்களுக்கும், தங்களுக்கும் வாழ்த்துக்கள்\nநேற்று தங்கள் தளம் திறப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது ப்ளாகர் பிரச்சினை போலும்....வந்து பார்த்து கருத்துச் சொல்ல முடியாமல் போய்விட்டோம்...\nதங்களின் சில பதிவுகள், கதைகள், விமர்சன்ப்போட்டிக்கு வரும் விமர்சனங்கள் வாசித்திருக்கின்றோம் என்றாலும் தங்கள் பழைய பதிவுகள்,கதைகளை வாசிக்க உள்ளோம்.\nதங்கள் எழுத்து மேலும் மேலும் சிறந்து எங்களுக்கு எல்லாம் எழுத்திற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிக் கொள்கின்றோம்.\nஅட......நான் எழுதியதும் வந்திருக்கிறதே. நன்றி கோபு சார்.\nமணம் வீசும் மலர்ச்சரமாய் வலைச்சர\n//மணம் வீசும் மலர்ச்சரமாய் வலைச்சர\nவாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.\nவலைப்பதிவர்களில் ஒங்கள தெரியாதவங்களே கெடயாதா நேத்து மொளச்ச கத்துகுட்டி( ஹி ஹி என்னயதா) மொதக்கண்டு பிரபலமானவங்க அல்லாரயுமே ஒங்கள பெருமயா நெனக்க வச்சு போட்டீகளே. சூப்பரு.\nஅனைவருக்கும் வாழ்த்துகள். பின்னூட்டங்கள் எல்லாமே நல்லா இருக்கு. பதிவைப்பத்தி எதுவுமே சொல்லாம பின்னூட்ம் பத்தி சொல்றேனில்லையா. வெல்லத்தில் எந்தப்பக்கம் சுவைத்தாலும் இனிக்கும்தானே.\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ண�� ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மை ஸ்...\nஅதிகாலை கண் விழித்ததும் சில விழிப்புணர்வுகள்\nஅதிகாலையில் கண் விழித்ததும் உடம்பை வலது பக்கம் திருப்பி எழுந்திருத்தல் வேண்டும். பிறகு தரையை நோக்கி கீழ்க்கண்ட ‘பூமாதேவி ஸ்துதி’ சொல்...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\n”பொக்கிஷம்” தொடர்பதிவு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- என் தாயார் தன் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தவர்கள். ...\nஎங்கள் ப்ளாக் .... ஒட்டுமொத்தமாக .... எங்கள் வீட்ட...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-15 of 16 ...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் ..... பகுதி-14 of 16 [91-94]\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-13 of 16 [81-...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-12 of 16 [71-...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-11 of 16 [61-70]\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-10 of 16 [51-60]\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-9 of 16 [43-50]\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/4 of 1...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/3 of 16...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/2 of 16...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/1 of 16...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-7 of 16 [31-39]\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-6 of 16 [24-30]\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-5 of 16 [17-23]\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-4 of 16 [11-16]\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-3 of 16 [7-10]\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-2 of 16 [2-6]\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-1 of 16 [1]\nஅன்பு நிரம்பி வழியும் காலிக் கோப்பை [துபாய்-20]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellainews.com/news/view?id=972&slug=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-61-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-03T15:56:13Z", "digest": "sha1:3LQIYZYDBPQY6T2ZVJBEH6EDFSMPQ675", "length": 10179, "nlines": 119, "source_domain": "nellainews.com", "title": "சாலைகளை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் பெண்கள் உள்பட 61 பேர் கைது", "raw_content": "\n’’டான்ஸ் கத்துக்கொடுக்க வந்த பிரபுதேவா; நான் ஷாக்காயிட்டேன்’’ - பாக்யராஜ் கலகல ப்ளாஷ்பேக்\nமியான்மர் ஜேட் சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு\nஹாங்காங் மக்களின் போராட்ட முழக்கத்துக்கு தடை விதிப்பு\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nபிரேரக் தவுர் சம்மான்: புதிய விருது அறிமுகம்\nசாலைகளை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் பெண்கள் உள்பட 61 பேர் கைது\nசாலைகளை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் பெண்கள் உள்பட 61 பேர் கைது\nஆற்றூர்–வெட்டுகுழி சாலை, குட்டகுழி, தேமானூர், தோட்டவாரம், செங்கோடி, பூவங்குழி, முளகுமூடு ஆகிய பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று காலை ஆற்றூர் புளியமூடு சந்திப்பில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதற்கு வட்டார செயலாளர் வில்சன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அண்ணாத்துரை, மாவட்ட குழு உறுப்பினர் சகாய ஆண்டனி, ஜோஸ் மனோகரன், ஐசக் அருள்தாஸ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் திருவட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து 12 பெண்கள் உள்பட 61 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்கவைத்தனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இர���ு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\n’’டான்ஸ் கத்துக்கொடுக்க வந்த பிரபுதேவா; நான் ஷாக்காயிட்டேன்’’ - பாக்யராஜ் கலகல ப்ளாஷ்பேக்\nமியான்மர் ஜேட் சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு\nஹாங்காங் மக்களின் போராட்ட முழக்கத்துக்கு தடை விதிப்பு\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nபிரேரக் தவுர் சம்மான்: புதிய விருது அறிமுகம்\nநீட், ஜேஇஇ தேர்வுகள் தள்ளிவைப்பு; மத்திய அரசு அறிவிப்பு- புதிய தேதிகள் வெளியீடு\n109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விரைவில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை: உயர் கல்வித்துறை திட்டம்\n1 லட்சத்தை கடந்த தமிழகம்; 4,329 பேருக்கு இன்று கரோனா தொற்று; சென்னையில் 2,082 பேர் பாதிப்பு\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி போராட்டத்தில் போராட்டக்காரர்களின் தலை, மார்பில் குண்டு பாய்ந்தது: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2011_07_24_archive.html", "date_download": "2020-07-03T17:49:46Z", "digest": "sha1:NEPNRNX4X756NNKEVJP5ADYQJK7HIIAT", "length": 82112, "nlines": 998, "source_domain": "pettagum.blogspot.com", "title": "2011-07-24 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nவெந்தயக் கீரையின் சுந்தர ஜாலம் பழகிய பொருள்... அழகிய முகம்\nவெந்தயக் கீரையின் சுந்தர ஜாலம் வெந்தயக் கீரையின் சுவையும் மணமும் உங்களுக்கு தெரியும். அழகையும் குளிர்ச்சியையும் அது அள்ளித் தரும் என்பது ...\nதங்க ஒளி தருதே... தக்காளி பழமே பழகிய பொருள்... அழகிய முகம்\nதங்க ஒளி தருதே... தக்காளி பழமே சாம்பார், சட்னி, தொக்கு என சமையல் வெரைட்டிகளில் கைகொடுக்கும் ‘' தக்காளி', ஒரு பியூட்டீஷியனும் கூட சாம்பார், சட்னி, தொக்கு என சமையல் வெரைட்டிகளில் கைகொடுக்கும் ‘' தக்காளி', ஒரு பியூட்டீஷியனும் கூட\nவீட்டிலேயே செய்து கொள்ளும் பியூட்டி டிப்ஸ்\nஅழகே வணக்கம் வீட்டிலேயே செய்து கொள்ளும் பியூட்டி டிப்ஸ்களை உங்களுக்கும் சொல்கிறேன். சிலருக்கு ரொம்பவும் சென்சிடிவ் ஸ்கின்னாக இருக்கும். இ...\nமுகம் பளிங்கு மாதிரி பளபளக்கும் இய‌ற்கை வைத்தியம்\nபச்சைப்பயறு மாவில் தயிர் கலந்து பேஸ்ட் போலாக்கி முகத்தில் பூசுங்கள். கால் மணி நேரம் கழிச்சு வெதுவெதுப் பான தண்ணீரில் முகம் கழுவினால், முகம் ...\nதலைமுடி வலுவா உறுதியோட இருக்க--இய‌ற்கை வைத்தியம்\nதலைமுடி வலுவா உறுதியோட இருக்க என் அம்மா ஒரு ஸ்பெஷல் மிக்ஸ் தயார்செய்வார்கள். நெல்லிக் காய்பொடி, மருதாணிப்பொடி, தயிர், ஒரு முட்டையின் வெள்ளைக...\nதினமும் குளிப்பதற்கு வேப்பிலை நீர்\nதினமும் குளிப்பதற்குமுன் பத்து வேப்பிலைகளைக் கொஞ்சம் தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரை மிக்ஸ் பண்ணிதான் குளிப்பேன். மிகச் சிறந்த ஆன்ட...\nபருத்தொல்லை நீங்குவதற்கு சுலபமான மருந்து முருங்கைக்காய்\nபருத்தொல்லை நீங்குவதற்கு சுலபமான மருந்து முருங்கைக்காய் இளம் முருங்கைப்பிஞ்சின் (வேக வைக்கத் தேவையில்லை) சதைப்பற்று, கைப்பிடி முருங்கையிலை,...\nசில சமையலறை டிப்ஸ்கள் முட்டை அடிக்கடி கெட்டுப் போவது, பால் காய்ச்சும் போது அடிபிடிப்பது போன்ற பிரச்சனைகளை நீங்கள் இவ்வளவு நாள் சமாளித்தது ...\n தேவையான பொருட்கள்: சிக்கன் - ½ கி��ோ பாஸ்மதி அரிசி - 4 கப் வெங்காயம் - 2 பெரியது தக்காளி - 3 பச்சைமிளகாய் - 6 புதினா - ¼ க...\nபொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்\n1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை ச...\nமுடி நீளமாகவும் ஸ்ட்ராங்காகவும் வளர என்ன செய்ய வேண்டும்\n1. முட்டை வெள்ளை கருவை தனியாக எடுக்கனும் இதனுடன் நல்லண்ணெய் கொஞசம் கலக்கனும் தலையில் தேய்த்து ஊற வைக்கனும் அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து குளி...\nதைராய்டு பாதிப்புகள் குறைய நிலவேம்பு -- இய‌ற்கை வைத்தியம்,\nதைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் க...\nகாய்ச்சல், குளிர்சுரம், கீல்பிடிப்பு, செரியாமை சிக்குன்குன்யா என்ற காய்ச்சல் போன்றவை நீங்கும்.-இய‌ற்கை வைத்தியம்\nநிலவேம்பு சமூலம் காய்ந்தது 34 கிராம் கிராம்புத்தூள் 4 கிராம் பொடித்த ஏலம் 4 கிராம் இவற்றை 1 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அதை 6 மணி நேரம்...\nமாதவிலக்கின் போது வயிற்று வலியிருந்தால் இய‌ற்கை வைத்தியம்\nபத்து கிராம் சீரகத்துடன் 50 மி.லி. தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சி அது பாதியாக வந்தவுடன் வடிகட்டி அதனுடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து கா...\nஸ்கூல் ஆரம்பிச்சாச்சு.. ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா ஏதாவது வெரைட்டியா செஞ்சு கொடுத்தாதான் குழந்தைகளும் குஷியா சாப்பிடுவாங்க. ஆனா வேலைக்கு ...\nபாயசத்தில் சேமியா பாயசம், ரவை பாயசம், அரிசி பாயசம்னு செஞ்சுருப்பீங்க....உளுந்து பாயசம் செஞ்சுருக்கீங்களா...இது வழக்கமான பாயசத்தை விட வித்தி...\nசப்பாத்தி செய்யும்போது அதில் ஏதாவது காய்கறி துருவல்கள் சேர்த்து செஞ்சு கொடுத்தா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்கல....அதுபோல் மருத்துவ தன்ம...\nஒரேமாதிரியான சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு போரடிக்குதா...இதோ ஒங்களுக்காகதான் இந்த கறிவேப்பிலை சாதம்\nஇன்று பூரி செய்யலாமா என்று நினைப்போம். ஆனால், பூரிக்குத் தொட்டுக்கொள்ள கிழங்கைத் தவிர வேறு எதுவும் இல்லையே என்று அலுப்பும் கூடவே பின்னால் வ...\nவாழைக்காய் கடலைப்பருப்பு கூட்டு--சமையல் குறிப்பு\nவாழைக்காயில் சமையலானு கேக்குறவங்க நிறைய பேர் இருக்கா��்க. அவுங்களுக்கான ஸ்பெஷல்தான் இந்த ரெசிபி. செஞ்சு சாப்பிட்டு பாருங்க... அடடே\nகிழங்கு வகைகளிலே உருளைக்கிழங்கை தான் நாம் வெரைட்டி வெரைட்டியாக செய்து சாப்பிடுவோம். கருணைக்கிழங்கிலும் சாம்பார், புளிக்குழம்பு, மசியல்னு நி...\nபொடுகுத் தொல்லை போயே போச்சு--இய‌ற்கை வைத்தியம்\n* இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய ப...\nஅமீபியாசிஸ் நோயும்.. பூண்டு ரசமும்--இய‌ற்கை வைத்தியம்\nசுடச்சுட ஒரு கப் பசும் பாலினைக் காய்ச்சி இறக்குங்கள். 3 பற்கள் வெள்ளைப் பூண்டை நசுக்கி உடனடியாக அதில் போட்டு மூடி விடுங்கள். 5 நிமிடம் கழித்...\nமுடி உதிர்வதைத் தடுக்கவும், முடி வளரவும்-- இயற்கை மருத்துவம்\nமுடி உதிர்வதைத் தடுக்கவும், முடி வளரவும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். வேப்பிலை ஒரு கையளவு எடுத...\nபுள்ளதாச்சி பொண்ணு வாந்தி எடுத்தா...\nஎதை சாப்பிட்டாலும் வாந்தியா வருது.. எத கிட்ட கொண்டுபோனாலும் குமட்டுது.. என்ன செய்யிறதுன்னே தெரியலனு புலம்புற புள்ளத்தாச்சியா நீங்கள்\nஏலக்காயை மருந்தாகத் தரலாம்---இய‌ற்கை வைத்தியம்\nவாசனைத் திரவியங்களில் அரசி என்று இதைச் சொல்வார்கள். டீயில் இதைச் சேர்த்தால் அதன் ருசியே தனி உணவின் ருசியை அதிகமாக்கும். செரிமான சக்தியைக் க...\nவிரல்ல நகச்சுத்தி மாதிரி வந்து வீங்கிக்கிட்டு ரொம்ப வேதனப்படுத்துது... ஒடையவும் மாட்டேங்குது.. அதுக்கு என்ன பண்ணலாமுன்னு யோசிச்சிட்டுருக்கீங...\nசோகை நோய்--மூளைச்சோர்வு நீங்க தேன் -- இய‌ற்கை வைத்தியம்...\nகாலையிலும் இரவிலும் காய்ச்சிய ஒரு டம்ளர் பசும்பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் சோகை நோய்க்கு மருந்தே தேவையில்லை. விவசாயிகளுக்கும...\nஇரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகப்படுத்த தேனே சிறந்த மருந்தாகும்.\nதேன் மருந்துகளுக்கு சிறந்த அனுபானமாக துணை மருந்தாக பயன்படும். · தேன் இதயத்திற்கு ஒரு சிறந்த மருந்து. இது மார்புவலி படபடப்பு ஆகியவற்றிற்கு ந...\nவயிறு எரிச்சல் குணமாக தேன்-- இய‌ற்கை வைத்தியம்\n·தேன் சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு குடலில் உள்ள கழிவு பொருட்களை வெளியேற்றும். வெதுவெதுப்பான நீர் 1/2 டம்ளர் எடுத்து அதில��� தேன் 1 ஸ்பூன்,...\nநீண்ட நாள் சளி நீங்க தேன் -- இய‌ற்கை வைத்தியம்\nபூண்டு எண்ணெய் 1 ஸ்பூன் தேன் 3 ஸ்பூன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தி வந்தால் சளித்தொல்லை நீங்கும் .\nதேன் சிறந்த கிருமி நாசினி புண்களை ஆற்றும்.\nதேன் பற்களில் உண்டாகும் மஞ்சள் கறைகளை போக்கும். பற்களுக்கு பலம் தரும். தேனை தினமும் பல், ஈறுகளில் தடவி வந்தால் பற்கள் சுத்தமாகவும், பளிச்ச...\nஇந்த மலச்சிக்கலைத் தீர்க்க கொள்ளு சிறந்த மருந்து. கொள்ளுவை சட்னியாகவோ கஞ்சியாகவோ செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.\nஉடல் வலுப்பெற -- இய‌ற்கை வைத்தியம்\nசிலர் நோய்வாய்ப்பட்டதாலும், சத்தான உணவுகள் கிடைக்காததாலும் நோஞ்சான் போல் காணப் படுவார்கள். இவர்கள் கொள்ளுவை வறுத்து கஞ்சியாகச் செய்து தி...\nநன்கு பசியைத் தூண்ட -- இய‌ற்கை வைத்தியம்\nசிலருக்கு வாயுக்களின் சீற்றத்தால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். சிறிது சாப்பிட்டால் கூட நாள் முழுவதும் பசியே தோன்றாது. சாப்பிட வேண்...\nஇருமல் சளி நீங்க இய‌ற்கை வைத்தியம்\n1 பங்கு கொள்ளுக்கு 10 பங்கு நீர்விட்டு காய்ச்சி அது பாதியாக சுண்டியவுடன் அதனுடன் இந்துப்பு சேர்த்து நன்றாகக் கடைந்து கொடுத்து வந்தால் இரும...\nஇடுப்பு வலி மூட்டு வலி மாற இய‌ற்கை வைத்தியம்\nஇடுப்பு வலி, மூட்டு வலியால் அவதியுறுபவர்கள் கொள்ளுவுடன் பூண்டு, மிளகு சேர்த்து ரசம் செய்து அருந்தி வந்தால் இடுப்பு வலி, மூட்டு வலி நீங்கும்...\nசராசரியாக ஒரு மனிதன் தினமும் 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அந்த நீர் நன்கு சுத்திகரிக்கப்பட்ட நீராக இருக்க வேண்டும். தற்போது குட...\nமலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க இய‌ற்கை வைத்தியம்\nசீரகத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும். நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் சீரகத்தை வாயில் வைத்து மென்று சிறிது சிறிதாக...\nசீரகத்தை நன்கு பொடி செய்தோ அல்லது நன்கு வாயில்போட்டு மென்றோ சாப்பிட்டு வந்தால் குடற்புழுக்கள் நீங்கும்.\nதேள்கடி விஷம் நீங்க இய‌ற்கை வைத்தியம்\nசீரகத்தை பொடிசெய்து அதனுடன் சிறிதளவு உப்பு, தேன் கலந்து சிறிது வெண்ணெய் சேர்த்து தேள் கடித்த இடத்தில் பூசி வந்தால் விஷம் எளிதில் முறியும்...\nவயிறு எரிச்சல் குறைய இய‌ற்கை வைத்தியம்\nசிலருக��கு வயிற்றில் எரிச்சல் உண்டாகும். எவ்வளவு உணவு உண்டாலும் எவ்வளவு தண்ணீர் அருந்தினாலும் வயிறு எரிச்சல் குறையாது. அதிக வாய்வுள்ள பொ...\nகர்ப்பமான பெண்களுக்கு உண்டாகும் மசக்கை, குமட்டல் வாந்தி போன்றவற்றிற்கு\nகர்ப்பமான பெண்களுக்கு உண்டாகும் மசக்கை, குமட்டல் வாந்தி போன்றவற்றிற்கு எலுமிச்சம் பழச்சாறுடன் சீரகத்தூளைக் கலந்து அருந்தி வந்தால் வாந்தி கு...\nமலச்சிக்கல், வயித்துப் பொறுமல் எல்லாமே இருந்த எடம் தெரியாம ஓடிப்போயிரும்\nஇஞ்சி - 1 துண்டு, பூண்டு - 2 பல்லு வெற்றிலை - 4 , சின்ன வெங்காயம் - 4 சீரகம் - 5 கிராம், சுக்கு - 5 கிராம், நறுக்கு மூலம்-5 கிராம், காயவை...\nவாழைத்தண்டு சூப்...நலம் தரும் சூப்...\nவாழைத்தண்டு சூப். வாழை மரத்தின் இலை, பூ, காய், தண்டு, வேர்த்தண்டு அனைத்தும் பயன்படுகின்றது. வீட்டு விசேஷங்களில் வாழை மரம்தான் முக்கிய பங்க...\nமுருங்கைக் கீரை சூப்....நலம் தரும் சூப்...\nமுருங்கைக் கீரை சூப். நல்ல இளம் தளிராக உள்ள முருங்கைக் கீரையை எடுத்து 5 கப் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதில் சின்ன வெங்காயம் - 4...\nபுதினா சூப்....நலம் தரும் சூப்...\nபுதினா சூப். புதினா கீரையை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு, சீரக...\nகூந்தல் நீண்டு வளர கருகருவென்றும் தோற்றமளிக்க ...அழகிய குறிப்பு...\n· சிலருக்கு கூந்தல் வளர்ச்சியின்றி காணப்படும். இவர்கள் தேங்காய் எண்ணெயுடன் சிலதுளி விளக்கெண்ணெய் சேர்த்து தினமும் தடவி வந்தால் கூந்தல் நீண்ட...\nபட்டுபோன்ற மென்மையான முகத்தைப் பெற அழகிய குறிப்பு...\nசிறிதளவு பாசிப் பருப்பை தேங்காய் பாலில் ஊறவைத்து மைபோல் அரைத்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்தபின் முகத்தைக் கழ...\nமுகப்பருவால் ஏற்படும் தழும்புகள் மாற அழகிய குறிப்பு...\nகசகசாவை சிறிது நேரம் தயிரில் ஊறவைத்து நன்றாக அரைத்து அதனுடன் சந்தனத் தூள் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம...\nமுக வசீகரம் பெற அழகிய குறிப்பு...\nகுங்குமப்பூ - 10 கிராம் ரவை - 30 கிராம் வாதுமை பிசின் - 25 கிராம் இவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து பசும்பாலில் கரைத்து சிறிய சிறிய வில்லைகளாக...\nமுகப்பரு, உஷ்ணத்தால் வரும் சீழ் கட்டிகள், கருவளையம், மு��� வறட்சி போன்றவை நீங்கி முகம் பொலிவு\n5 கிராம் வெந்தயம் எடுத்து அதில் நன்னாரி 5 கிராம் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து வடிகட்டி அந்த நீருடன் ரோஜா இதழ் சந்தனத்தூள் காய்ந்த எலும...\nகுறைந்த இரத்த அழுத்த பாதிப்பிலிருந்து விடுபட\nகுறைந்த ரத்த அழுத்தத்தால் மயக்கம், தலைச்சுற்றல், ஏற்படும்போது மோரில் உப்பு கலந்து உடனே அருந்தினால் தெளிவு உண்டாகும். பாதாம் பருப்பு - 2, ...\nசருமம் பளபளக்க ...அழகிய குறிப்புகள்...\nபச்சைப் பயறு - 250 கிராம் மஞ்சள் - 100 கிராம் வசம்பு - 10 கிராம் எடுத்து அரைத்து, குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக ...\nமூக்கில் மங்கு மச்சம் போல் கருப்பாக படர்ந்து காணப்படும் இப்பிரச்சனை தீர இதோ ஒரு எளிமையான மருத்துவ முறை ...அழகிய குறிப்புகள்...\nசிலருக்கு மூக்கின் மேல் பகுதியில் மச்சம் போல் கருப்பாக படர்ந்து காணப்படும். இதனை மங்கு என்பார்கள். முகத்தில் மங்கு வர முக்கியக் காரணம் ந...\nபொடுகினை அழிக்க இயற்கை முறை மூலிகைகளே சிறந்தது.\nபொடுகினை முற்றிலுமாக ஒழித்து நீண்ட கூந்தலைப் பெற இயற்கை முறை மூலிகைகளே சிறந்தது. வேப்பிலை 2 கைப்பிடி நல்ல மிளகு - 15-20 இரண்டையும் அரை...\nஇளநரை மாற அழகோ... அழகு...\nசிலருக்கு இளம் வயதிலேயே ஆங்காங்கே வெள்ளை முடி தோன்றுவது இயல்பாகிவிட்டது. இதற்கு நெல்லிக்காய், கறிவேப்பிலை இவற்றை எலுமிச்சை சாறு விட்டு நன்ற...\nஉள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உடலும் கு...\nமுகத்தில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்க அழகோ... அழகு...\nபெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க குப்பைமேனி இலை, வேப்பங் கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் அரைத்து இரவில் படுக்கைக்கு செல்ல...\nமுகத்தில் தோன்றும் கருமை நிறம்நீங்க அழகோ... அழகு...\nமுகத்தில் ஆங்காங்கே கருமை படர்ந்து இருக்கும். இதனை மங்கு என்பார்கள். இந்த கருமை நிறத்தை போக்க பசும்பால் - 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்ப...\nமுகம் பளபளக்க அழகோ... அழகு...\nகுளிர்ந்த நீர் - 1/2 டம்ளர் பசும் பால் - 50 மி.லி. இரண்டையும் ஒன்றாக கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் பூசவும். அரைமணி நேரம் சென்றதும் முகத...\nகண்களுக்குக் கீழே கருவளையம் நீங்க அழகோ... அழகு...\nஅழகோ... அழகு... கண்களுக்குக் க���ழே கருவளையம் நீங்க கண்களைச் சுற்றி கருவளையம் வருவதால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவர்கள் தினமும் இரவ...\nமுகம் மொழுமொழுவென்று இருக்கும் அழகோ.. அழகு...\n· முளைகட்டிய பச்சை பயறு 1 கப் அளவு எடுத்து அதனுடன் சின்னவெங்காயம் சேர்த்து காலையில் சாப்பிட்டுவரவேண்டும். அரை மணி நேரத்திற்குப் ப...\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க ஆவாரம் பூ மேனியை பளபளப்பாக வைப்பதோடு கூந்தல் வளர்ச்சிக்கும் சிறந்த மருந்தாகப் பயன் படுகிறது. ஆவாரம்பூவை கா...\nஇரத்தம் சுத்தமடைய குங்குமப் பூ--இய‌ற்கை வைத்தியம்\nஇரத்தம் சுத்தமடைய குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 மாதம் முதல் 9 மாதம் வரை கொடுப்பார்கள...\nநபிமார் பற்றிய அரிய தகவல்கள்-2\n41.நபி மூஸா அவர்கள் எகிப்தை விட்டு ஓடிப்போனபோது என்ன தொழில் செய்தார்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள் 42.நபிமார்களின் தந்தையென யார் அ...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள் நபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் ...\nநபித்தோழர் தோழியர் அரிய தகவல்கள்-2\nநாபித் தோழர், தோழியர் பற்றிய வினா விடைகள் 51. 600 பேரீத்த மரங்களைக் கொண்ட மிகப்பெரிய தமது தோட்டத்தையே அல்லாஹ்வுக்கு கடனாக (கர்ளாக) வழங்கியவ...\nநாபித் தோழர், தோழியர் பற்றிய வினா விடைகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தெரிந்து கொள்வதிலும், அவர்களின் தோழமையைப் பெற்றதிலும் நபித்தோழர்களின் தனித...\n`காயிதே மில்லத்’ இஸ்மாயில் சாகிப் -ஒர் வரலாற்று பார்வை\n`காயிதே மில்லத்’ இஸ்மாயில் சாகிப் -ஒர் வரலாற்று பார்வை இஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் `காயிதே மில்லத்’ இஸ்மாயில் சாகிப். நீண்ட...\nமுஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும்: யோகி ஸ்ரீ ராமானந்த குரு\nமுஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும்: யோகி ஸ்ரீ ராமானந்த குரு பல ஆலயங்களில் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் பணம் வசூலிக்கப்படுகிறது பெரிய பணக்க...\n30 வகை ஊறுகாய் ரெசிபி \n30 வகை ஊறுகாய் ரெசிபி 'ஊறுகாய்' என்றதுமே... பசிக்காத வயிற்றுக்கும் பசி எடுக்கும்; ருசிக்காத உணவும்... ருசிக்கும். அதனால்தான் பெரு...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்கா���ி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்\n`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதும...\n30 வகை வெஜிடபிள் பிரியாணி--30 நாள் 30 வகை சமையல்\nபுதுசு புதுசா....தினுசு தினுசா... 30 வகை பிரியாணி பிரியாணி... எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில, பல வீட...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nதொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்... 5 பழங்கள்\nகொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை... எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. பழங்கள் எண்ண...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nவெந்தயக் கீரையின் சுந்தர ஜாலம்\nதங்க ஒளி தருதே... தக்காளி பழமே\nவீட்டிலேயே செய்து கொள்ளும் பியூட்டி டிப்ஸ்\nமுகம் பளிங்கு மாதிரி பளபளக்கும் இய‌ற்கை வைத்தியம்\nதலைமுடி வலுவா உறுதியோட இருக்க--இய‌ற்கை வைத்தியம்\nதினமும் குளிப்பதற்கு வேப்பிலை நீர்\nபருத்தொல்லை நீங்குவதற்கு சுலபமான மருந்து முருங்கைக...\nபொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்\nமுடி நீளமாகவும் ஸ்ட்ராங்காகவும் வளர என்ன செய்ய வேண...\nதைராய்டு பாதிப்புகள் குறைய நிலவேம்பு -- இய‌ற்கை...\nகாய்ச்சல், குளிர்சுரம், கீல்பிடிப்பு, செரியாமை சிக...\nமாதவிலக்கின் போது வயிற்று வலியிருந்தால் இய‌ற்கை வ...\nவாழைக்காய் கடலைப்பருப்பு கூட்டு--சமையல் குறிப்பு\nபொடுகுத் தொல்லை போயே போச்சு--இய‌ற்கை வைத்தியம்\nஅமீபியாசிஸ் நோயும்.. பூண்டு ரசமும்--இய‌ற்கை வைத்தியம்\nமுடி உதிர்வதைத் தடுக்கவும், முடி வளரவும்-- இயற்கை...\nபுள்ளதாச்சி பொண்ணு வாந்தி எடுத்தா...\nஏலக்காயை மருந்தாகத் தரலாம்---இய‌ற்கை வைத்தியம்\nசோகை நோய்--மூளைச்சோர்வு நீங்க தேன் -- இய‌ற்கை வை...\nஇரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகப்படுத்த தேன...\nவயிறு எரிச்சல் குணமாக தேன்-- இய‌ற்கை வைத்தியம்\nநீண்ட நாள் சளி நீங்க தேன் -- இய‌ற்கை வைத்தியம்\nதேன் சிறந்த கிருமி நாசினி புண்களை ஆற்றும்.\nஉடல் வலுப்பெற -- இய‌ற்கை வைத்தியம்\nநன்கு பசியைத் தூண்ட -- இய‌ற்கை வைத்தியம்\nஇருமல் சளி நீங்க இய‌ற்கை வைத்தியம்\nஇடுப்பு வலி மூட்டு வலி மாற இய‌ற்கை வைத்தியம்\nமலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க இய‌ற்கை வைத்தியம்\nதேள்கடி விஷம் நீங்க இய‌ற்கை வைத்தியம்\nவயிறு எரிச்சல் குறைய இய‌ற்கை வைத்தியம்\nகர்ப்பமான பெண்களுக்கு உண்டாகும் மசக்கை, குமட்டல் வ...\nமலச்சிக்கல், வயித்துப் பொறுமல் எல்லாமே இருந்த எடம...\nவாழைத்தண்டு சூப்...நலம் தரும் சூப்...\nமுருங்கைக் கீரை சூப்....நலம் தரும் சூப்...\nபுதினா சூப்....நலம் தரும் சூப்...\nகூந்தல் நீண்டு வளர கருகருவென்றும் தோற்றமளிக்க ......\nபட்டுபோன்ற மென்மையான முகத்தைப் பெற அழகிய குறிப்ப...\nமுகப்பருவால் ஏற்படும் தழும்புகள் மாற அழகிய குறிப்...\nமுக வசீகரம் பெற அழகிய குறிப்பு...\nமுகப்பரு, உஷ்ணத்தால் வரும் சீழ் கட்டிகள், கருவளையம...\nகுறைந்த இரத்த அழுத்த பாதிப்பிலிருந்து விடுபட\nசருமம் பளபளக்க ...அழகிய குறிப்புகள்...\nமூக்கில் மங்கு மச்சம் போல் கருப்பாக படர்ந்து காணப...\nபொடுகினை அழிக்க இயற்கை முறை மூலிகைகளே சிறந்தது.\nஇளநரை மாற அழகோ... அழகு...\nமுகத்தில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்க அழகோ...\nமுகத்தில் தோன்றும் கருமை நிறம்நீங்க அழகோ... அழகு...\nமுகம் பளபளக்க அழகோ... அழகு...\nகண்களுக்குக் கீழே கருவளையம் நீங்க அழகோ... அழகு...\nமுகம் மொழுமொழுவென்று இருக்கும் அழகோ.. அழகு...\nஇரத்தம் சுத்தமடைய குங்குமப் பூ--இய‌ற்கை வைத்தியம்\nநபிமார் பற்றிய அரிய தகவல்கள்-2\nநபித்தோழர் தோழியர் அரிய தகவல்கள்-2\n`காயிதே மில்லத்’ இஸ்மாயில் சாகிப் -ஒர் வரலாற்று பா...\nமுஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும்: யோகி ஸ்ரீ ராமா...\n30 வகை ஊறுகாய் ரெசிபி \nதோசை சாண்ட்விச் - சமையல் குறிப்பு\nஆஸ்துமா நோய்க்கு சித்த மருத்துவ முறைகள்\nமுகத்தை பளபளப்பாகவும் அழகாகவும் எளிய வழிமுறைகள்\nஉடலைக் காக்கும் பொடுதலை...இய‌ற்கை வைத்தியம்\nமாத விலக்கு சீராக ஆக...இய‌ற்கை வைத்தியம்\nஇரத்த சோகை நீங்க...இய‌ற்கை வைத்தியம்\nஎப்ப தலைக்கு குளிச்சாலும் தலையில நீர் கோத்துக்குத...\nவியர்வை நாற்றம் நீங்க...சில டிப்ஸ்..\nபித்த வெடிப்பு நீங்கி பாதம் அழகுபெறும்.....சில டி...\nமுக அழகை பேணிக் காக்க சில டிப்ஸ்..\nசக்கரைய சடுதியில விரட்டலாம்--இய‌ற்கை வைத்தியம்\nஒரு கடிதமும் சில கேள்விகளும்...மகனின் வளர்ச்சியில்...\nபலன் தரும் பத்து முத்திரைகள் செய்து பாருங்கள் மாற்...\nநலவாழ்வு வாழ நீங்கள் நாட வேண்டிய `இயற்கை' மருத்துவ...\nசிக்கன் முட்டை மிளகு சாப்ஸ்-- சமையல் குறிப்புகள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்���ி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்பு���்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/decode", "date_download": "2020-07-03T16:41:53Z", "digest": "sha1:NEIHX3OGNDPIMM2VKWGCUNORT4PGUQ4D", "length": 5098, "nlines": 106, "source_domain": "ta.wiktionary.org", "title": "decode - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகுறிமுறை களை (குறுமுறையை அகற்று, குறிமுறை களை)\nநிறைவேற்ற வேண்டிய ஒரு செயலை விளக்கும் குறிகைத் தொகுதிகளின் பொருளை உறுதிசெய்வது\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 21:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eelanesan.com/2015/01/nesan208.html", "date_download": "2020-07-03T16:17:28Z", "digest": "sha1:3G5PR2MAXNKDZHYFC4LYDVVIALYK2BDP", "length": 19391, "nlines": 121, "source_domain": "www.eelanesan.com", "title": "சிறிலங்கா சனாதிபதி தேர்தல்: தமிழர் நிலைப்பாடு என்ன? | Eelanesan", "raw_content": "\nசிறிலங்கா சனாதிபதி தேர்தல்: தமிழர் நிலைப்பாடு என்ன\nஎதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி சிறிலங்கா அரசஅதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்தேர்தலில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய கேள்விகள் தொடர்பாக எமது பார்வையை இங்கு பதிவுசெய்கின்றோம்.\nஇவை தமிழ்த்தேசிய சிந்தனை வெளியில் தமிழ்மக்களுக்கு இருக்கக்கூடிய கடந்த கால நிகழ்கால எதிர்கால செல்வழிகளை மையப்படுத்திய பார்வையாகவே முன்வைக்கப்படுகின்றன.\n1. தற்போது நடைபெறவுள்ள சிறிலங்கா அரச அதிபருக்கான தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டுமா\nஆம். இலங்கைத்தீவில் தமிழர் தேசம் சிங்களவர் தேசம் என இருவேறு தாயகப்பகுதிகள் கொண்ட இரு நிர்வாக அலகுகள் கொண்ட அரசியல் தீர்வே இலங்கைவாழ் அனைவருக்கும் பொருத்தமானதாகும். அதற்கான கோரிக்கைகள் இன்னும் வலுப்பெறவேண்டும்.\nஅதனால் ஒற்றையாட்சி அமைப்பைக் கொண்ட தேர்தலில் பங்குபற்றக்கூடாது என்ற வாதம் ஏற்புடையதல்ல. தற்போதுள்ள ஆட்சியாளர் தொடர்ந்தும் ஆட்சியிலிருப்பதும் இல்லாமல் போவதற்கும் தமிழர் தரப்பால் ஏதும் செய்யமுடிந்தால் அவற்றை செய்வதே பொருத்தமானதாகும்.\nஅந்தவகையில் தமிழர் தரப்பால் எதிரணி வேட்பாளருக்கு அளிக்கப்படும் வாக்குகள் மகிந்தவை வீட்டுக்கு அனுப்பும் வாக்குகளாக இருப்பதால் அதனைச் செய்யவேண்டும்.\nஇந்த வேளையில் இந்திய தந்தி தொலைகாட்சிக்கு நேர்காணல் அளித்த மகிந்த ராஜபக்ச தாம் இம்முறை எப்படியேனும் 35 விழுக்காடு வாக்குகளை தமிழர் பகுதிகளில் பெறுவேன் என கூறுகின்றார். எனவே மகிந்த 50 விழுக்காடு வாக்குகளை கூட தமிழர் பகுதிகளிலிருந்து எதிர்பாரக்கவில்லை என்பதும் அவர் நினைக்கின்ற 35 விழுக்காடு வாக்குகளளை கூட அவருக்கு செல்லக்கூடாது என்பது முக்கியமல்லவா\n2. சிங்கள தேசத்தின் இன்னொரு பேரினவாதியான மைத்திரி - ரணில் - சந்திரிகா என்ற கூட்டை எப்படி நம்பமுடியும்\nகடந்த கால நிகழ்வுகளையும் நிகழ்கால நடப்புகளையும் ஒப்பிட்டு ரீதியால் கவனித்தால் மகிந்த என்ற கொடுங்கோலனையும் அதன் பரிவாரங்களையும் நீக்குவது முக்கியமானது.\nஇவற்றோடு ஒப்பிடும்போது எதிரணியின் கூட்டு ஆனது கடும்போக்கு நிலைப்பாடுகளை எடுத்தாலும் அதனை சர்வதேச ரீதியாக ஒரு பதில் அளிக்கவேண்டிய அணியாகவே அமையக்கூடிய சாத்தியங்கள் உண்டு.\n3. விடுதலைப்புலிகளின் காலத்தில் தேர்தல் புறக்கணிப்பு என்பது அவர்களின் விடுதலைப்போராட்டத்தின் அச்சாணியை மையப்படுத்தியதாக இருந்தது. தற்போது உத்தியை மாற்றிக்கொள்வது பொருத்தமா\nவிடுதலைப்புலிகளின் காலத்தோடு சமகாலத்தை ஒப்பிடுவது பொருத்தமற்றது. விடுதலைப்புலிகள் இப்போதும் முன்னைய நிலையில் இருந்திருந்தால் அதே புறக்கணிப்பு நிலை எடுப்பதே சரியான உத்தியாக இருந்திருக்கும்.\nஎனவே மாறிய களநிலையில் உத்திகள் மாற்றமடைவது தவிர்க்கமுடியாததே.\n4. எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் சார்பாக எந்தவித நம்பிக்கையளிப்புகளும் முன்வைக்கப்படவில்லையே\nதேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன சொல்லப்படுகின்றன என்பது இலங்கை தேர்தல் வரலாற்றில் முக்கியமாது அல்ல. தேர்தல் விஞ்ஞாபனங்கள் காலங்காலமாக ஒரு பிரச்சாரஉத்தியாகத்தான் பயன்படுத்தப்படுகின்றதே தவிர உண்மையில் ஆட்சிபீடம் ஏறுபவர்கள் தமது அரசியலுக்கு ஏற்றவகையில் தமது ஆட்சியை முன்னகர்த்துகின்றார்கள் என்பதுதான் உண்மை.\nஅதனை விட தற்போதைய நிலையில் தமிழருக்கு தேவையானது சுதந்திரமாக தமது அடிப்படையான சுதந்திரத்தை உறுதிசெய்வதே. பயம் சூழ்ந்த வாழ்வை அகற்றினாலே தமிழர்கள் தமது உண்மையான சுதந்திரமான வாழ்வு பற்றி சிந்திக்கமுற்படுவார்கள். அந்தக் சூழ்நிலையை உருவாக்குதல் முக்கியமானது. அந்த விடயம் எதிரணியின் விஞ்ஞாபனத்தில் உள்ளது.\nதமிழர்கள் பயமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குதல் மிகமுக்கியமானது.\n5. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நேரடியாக எதிரணிக்கு ஆதரவளித்தன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் மகிந்த மீதான ஆதரவை மறைமுகமாக அதிகரித்துவிட்டார்களே\nமக்களின் மனச்சாட்சிப்படி வாக்களிக்க விட்டிருக்கலாம் என்பதுதான் இக்கட்டுரையாளரின் கருத்தாகவும் இருந்தது. ஆனால் நேரடியாக ஆதரவளித்தன் மூலம் என்ன நல்ல விடயங்கள் அமையலாம் என்பதை நாம் பார்க்கவேண்டும்.\n1. நேரடியாக ஒரு நிலைப்பாடு எடுப்பதன் மூலம் மக்கள் மத்தியில் தேர்தல் தொடர்பான விளிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டுசென்று வாக்களிக்கும் வீதத்தை அதிகரிக்கமுடியும்.\n2. மனிதாபிமானத்திற்கு எதிரான போர் எனக்காட்டிய மகிந்தவை இரண்டாவது தடவையாகவும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அனைவருக்கும் எடுத்துக்காட்டமுடியும்.\n3. எதிரணி வெற்றியடையும் போது தமது வாக்குப்பலத்தை முன்வைத்து தமிழர் அரசியல் தொடர்பான விடயத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு செல்லமுடியும். அல்லாதுவிடின் மீண்டும் எங்களுக்குதானே மக்கள் வாக்குப்போட்டார்கள் என எதிரணியும் அவரோடிணைந்துநிற்கும் சில தமிழரும் நாளை இன்னொரு டக்ளஸ் கூட்டத்தை உருவாக்கலாம்.\n6. முன்னர் சரத் பொன்சேகாவையும் தற்போது மைத்திரியையும் ஆதரிப்பதன் மூலம் தமிழ்மக்களின் அழிவிற்கு துணைநின்றவர்களுக்கே ஆதரவளிக்கின்றோம் என்ற கருத்துப்பற்றி\nஇத்தகைய நிலைப்பாட்டின் மூலம் சிங்கள தேசத்திற்கு தமிழர் தரப்பின் நியாயமான அரசியல் அபிலாசைகள் பற்றி சொல்லமுடியும். தமிழர்கள் கடும்போக்குவாதிகள் என்ற சிங்கள தேசத்தின் நிலைப்பாட்டை இது கேள்விக்குட்படுத்தும்.\nவிரும்பியோ விரும்பாமலோ சிங்கள தேசத்தின் மனமாற்றமே இலங்கைத்தீவின் நிம்மதியான நீண்ட கௌரவமான சுதந்திரத்தை இரு தேசிய இனங்களுக்கும் பெற்றுக்கொடுக்கும். சரத் பொன்சேகா மற்றும் மைத்திரி ஆகியோர் பேரினவாதத்தின் கருவிகளே தவிர உண்மையான பேரினவாதம் என்பது சிங்களதேசமே என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.\nமேலும் இத்தேர்தலின்போது மகிந்தவுக்கு எதிரான வாக்குகளாகவே மைத்திரிக்கு வாக்களிக்குமாறு கேட்கின்றோம். இதன்மூலம் மறைமுகமான அழுத்தம்கொடுக்கும் வாக்குகளாகவே இவை கொள்ளப்படலாமே அன்றி நேரடியாக மைத்திரியை எமது அரசதலைவராக ஏற்று வாக்களிப்பதல்ல.\n7. சிங்கள தேசத்தின் பிரதிநிதிகளுக்கு வாக்களிப்பதற்கு மாற்றாக தமிழர் தரப்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தி அவருக்கு முதலாவது வாக்கை அளிக்குமாறு கேட்பதன் மூலம் தமிழரின் அரசியல் அபிலாசைகளை சர்வதேச அரங்கில் வலியுறுத்த முடியுமல்லவா\nதமிழர் சார்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவது என்பது ஒரு தெரிவாக இருந்தபோதும் அதற்கான பொருத்தமான காலப்பகுதி இன்னும் உருவாகவில்லை. அத்தகைய பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவர் குறிப்பிடத்தக்களவில் வாக்குகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.\nதற்போதைய பயம் கலந்த சூழலில் அத்தகைய வேட்பாளரை நிறுத்தி தமிழர் தரப்பு பரப்புரைகளை செய்யக்கூடிய களநிலைமை இல்லை. எனவேதான் பயம் கலந்த வாழ்வை முதலில் நீக்கவேண்டும். அதன் பின்னர் எதிர்வரும் காலத்தில் வரும் தேர்தலில் அத்தகைய முடிவுகளை எடுப்பதுபற்றி பரிசீலனை செய்யலாம்.\nNo Comment to \" சிறிலங்கா சனாதிபதி தேர்தல்: தமிழர் நிலைப்பாடு என்ன\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nதமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா\nஇன்று நா���ாளுமன்ற வேட்புமனுதாக்கலுக்கான இறுதிநாளாக இருக்கின்ற நிலையில் தமிழர் தரப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக இன்னொரு அணியை களம...\nசுவடுகள் -7. மேஜர் சுவர்ணன்\nஓயாத அலைகள் – 3 என்ற பெயரில் விடுதலைப் புலிகள் பெரும் தொடர்ச்சமரொன்றை சிறிலங்கா அரசபடைகளின் மேல் தொடுத்திருந்த நேரமது. 1999 ஆம் ஆண்டு நவம்ப...\nநிருபமா ராவ் - நமல் ராஜபக்ச - நியுசிலாந்து - அவுஸ்திரேலியா (வெள்ளிவலம்)\nஒரு நாட்டின் இறைமை என்பதும் அதன் தனித்துவம் என்பதும் அந்நாடு எவ்வாறு நடந்துகொள்கின்றது என்பதிலும் மற்றைய நாடுகள் அதனை எவ்வாறு அணுகின்றன என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82951", "date_download": "2020-07-03T18:08:36Z", "digest": "sha1:FKQEXNS3BOV7XECX2OS7I25GFNW6DTE2", "length": 11012, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இலங்கையர்களில் 466 பேருக்கு கொரோனா | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் - ஜனாதிபதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,067 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது - பிரதமர்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி; ரணிலிடம் சி.ஐ.டி. விசாரணை\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இலங்கையர்களில் 466 பேருக்கு கொரோனா\nவெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இலங்கையர்களில் 466 பேருக்கு கொரோனா\nவெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இலங்கையர்களில் 466 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் தொகை இன்று வியாழக்கிழமை மாலை வரை 1,503 பேராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇவர்களுள் 466 பேர் வெளிநாடுகளிலிருந்து இந்நாட்டுக்கு அழைத்துவரப்பட்டவர்களாவர். ��தில் 366 பேர் குவைத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்களாவர்.\nஇந்நிலையில் நேற்று புதன்கிழமை மாத்திரம் 150 தொற்றாளர்கள் கண்டறிப்பட்டதுடன், இவர்களுள் 53 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும், 97 பேர் வெளிநாடுகளிலிருந்து இந்நாட்டுக்கு வந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.\nவெளிநாடு சுகாதார சேவைகள் பணிப்பாளர் கொரோனா தொற்று கடற்படை கொரோனா\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில், மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-07-03 22:04:26 கொரோனா வைரஸ் தொற்று சுகாதார அமைச்சு உறுதி\nநாட்டில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் - ஜனாதிபதி\nதற்போது காணப்படும் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்த்து விவசாயத்திற்கு நாட்டில் முன்னுரிமை வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.\n2020-07-03 21:17:59 அநுராதபுரம் மாவட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரச்சாரம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,067 ஆக அதிகரிப்பு\nநாட்டில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-07-03 20:58:37 இலங்கை கொவிட்-19 கொரோனா வைரஸ்\nஐக்கிய தேசிய கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது - பிரதமர்\nஇராஜதந்திர மட்டத்திலான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் போது பாராளுமன்றத்தின் அனுமதி அவசியம் என்ற யோசனையை அமைச்சரவையில் கொண்டுவர எதிர்பார்த்துள்ளேன்.\n2020-07-03 20:46:26 இராஜதந்திரம் பாராளுமன்றம் ஐக்கிய தேசிய கட்சி\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி; ரணிலிடம் சி.ஐ.டி. விசாரணை\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் அவருடைய இல்லத்திற்கு சென்றிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.\n2020-07-03 20:43:06 மத்திய வங்கி பிணைமுறி மோசடி ரணில் சி.ஐ.டி. விசாரணை\nஎம்.சி.சி ஒப்பந்தம் அழகானதாயினும் ஆபத்தானது: நிபந்தனைகளின்றி ஒப்பந்தத்தை இரத்து செய்யவேண்டும் - மீளாய்வு குழு\nபாரத் அருள்சாமியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு கண்டி மாவட்ட மக்��ள் முன்வரவேண்டும்: மஹிந்தானந்த\nபோதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்கள் அரச உடமையாக்கப்படும்: தேசபந்து தென்னகோன்\nகுமார் சங்கக்காரவிற்கு எதிராக சர்வதேச சதி: நளின் பண்டார\nஜனாதிபதியின் நடவடிக்கைகளால் மக்கள் விரக்தி: சோசலிச சமத்துவக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}