diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_1503.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_1503.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_1503.json.gz.jsonl" @@ -0,0 +1,472 @@ +{"url": "http://india.policenewsplus.com/2020/04/13/barrackpore-police-commissioner-inaugurated-emergency-taxi-service/", "date_download": "2020-06-06T14:50:30Z", "digest": "sha1:WKDCJC5JZMNHPGR3Y4SCUJSFGFFQLJXF", "length": 11128, "nlines": 208, "source_domain": "india.policenewsplus.com", "title": "Barrackpore Police Commissioner inaugurated Emergency Taxi Service – Pray for Police", "raw_content": "\n1 0 அதிக வட்டி வசூல் செய்தாலோ அல்லது கடன் பெற்ற நபரை துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை, காவல்துறையினர் எச்சரிக்கை மதுரை :...\n1 0 போதை கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து அதிரடி காட்டும் இராமநாதபுரம் காவல்துறையினர் ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இருந்து கடந்த...\n2 0 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது. திருப்பூர் : திருப்பூர் மாநகர அவிநாசி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(28) இவரை...\n17 0 யானைக்கு ஐந்தறிவாம் மனிதனுக்கு - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...\n6 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...\n9 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...\n7 0 ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...\n10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...\n9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...\n3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...\n8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது...\n13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...\n7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...\n7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம் எந்த மாவட்டம் த��ிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...\n6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/04/blog-post_35.html", "date_download": "2020-06-06T15:29:35Z", "digest": "sha1:TZWXFDYLTSXBL4LHV3ZNRIPF5UB3SJ7S", "length": 28102, "nlines": 245, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுக்கு சிங்க் மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரைகள்!", "raw_content": "\nமரண அறிவிப்பு ~ மெஹருன்நிசா (வயது 62)\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை...\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத்துனிஷா (வயது 49)\nஅதிராம்பட்டினம் கரையூர் தெரு கிராமத்தில் கப சூரக் ...\nஅதிராம்பட்டினத்தில் ஒரு மணி நேரத்தில் 2 செ.மீ மழை:...\nபாதிக்கப்பட்ட அதிராம்பட்டினம் தென்னை விவசாயிகள் பட...\nகரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுக...\nபட்டுக்கோட்டை அருகே திமுக சார்பில் தூய்மைப் பணியாள...\nசேமிப்பு பணத்தில் 25 குடும்பங்களுக்கு நிவாரணப் பொர...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பி...\nசென்னையில் ஹாஜிமா மசூதா (52) காலமானார்\nஅதிராம்பட்டினத்தில் ஜெகதாம்பாள் (90) காலமானார்\nஅதிரையில் சமூக இடைவெளி கடைபிடிக்காத 5 கடைகளைத் திற...\nகரோனா பாதிப்பில்லாத பகுதியாக மாறிய அதிராம்பட்டினம்...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் குண...\nநினைவூட்டல்: 'பராமரிப்பாளர் அடையாள அட்டை' விண்ணப்ப...\nஅபுதாபியில் நோன்பு இருந்து வரும் இந்து சமய பெண்\nமரண அறிவிப்பு ~ மகபுன்னிஸ்ஸா (வயது 75)\nதீ விபத்தில் வீடு இழந்த நபருக்கு வீடு கட்டித் தந்த...\nஅதிராம்பட்டினத்தில் ஊரடங்கில் பால் விற்று ஏழைகளுக்...\nஅதிரையின் ஆபத்தான மின்கம்பம்: மாற்றித் தர பொதுமக்க...\nஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஆதரவு: வெறிச்சோடியது அ...\nதஞ்சாவூர் மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு ...\nஅதிராம்பட்டினத்தில் 110 குடும்பங்களுக்கு அத்தியவாச...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 10 பேர் கு...\nதஞ்சை மாவட்டத்தில் நாளை (ஏப்.26) முழு ஊரடங்கு: ஆட்...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில்...\nசப்-கலெக்டருடன் எம்.எம்.எஸ் ரபி அகமது சந்திப்பு: ப...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் உடல்நலம் பாதிப்படைந்த ...\nவளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு இன்று தொடக்கம்\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 7 பேர்...\nஅதிராம்பட்டினத்தில் டேங்கர் லாரி மூலம் கிருமி நாசி...\nஅதிராம்பட்டினம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் மீன்...\nகரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட ஊராட்சி நிர்வாகத்திற...\nமழவேனிற்காடு சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்கா...\nவாட்ஸ் அப் குழு உருவாக்கம்: காதிர் முகைதீன் பள்ளி ...\nஅதிராம்பட்டினம் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புக...\nஇந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் 550 நிவாரணப...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் முழு வீச்சில் கரோனா தடுப்பு...\nமீனவர்கள் வங்கி கணக்கில் ரூ.1000 நிவாரணம்: மாவட்ட ...\nஅதிராம்பட்டினத்தில் தஞ்சை மண்டல கரோனா தடுப்புக்குழ...\n'ஊர் கட்டுப்பாடு' எனக்கூறி சொந்த நிலங்களுக்குள் செ...\nமுதியோர் பராமரிப்புக்கு 'அடையாள அட்டை': மாவட்ட நிர...\nஅதிராம்பட்டினத்தில் 10 மணி நேர மின்தடையால் பொதுமக்...\nபொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு\nஅதிராம்பட்டினத்தில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீ...\nஅதிராம்பட்டினத்தில் ஆதரவற்ற முதியவருக்கு போலீசார் ...\nமுழு ஊரடங்கில் 15 பேர் மட்டும் பங்கேற்ற திருமணம் (...\nஅதிராம்பட்டினத்தில் ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஆத...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு, தடுப்பு நடவ...\nஅதிராம்பட்டினத்தில் டாக்டர் இர்ஷாத் நஸ்ரின் மருத்த...\nஅதிராம்பட்டினத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 3 கடைகள...\nதிமுக இளைஞர் அணி சார்பில் நிவாரணப் பொருட்கள் விநிய...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 35...\nஅதிராம்பட்டினத்தில் 'ட்ரோன்' கேமரா மூலம் போலீசார் ...\nஅதிராம்பட்டினம் இந்தியன் வங்கி கிளையின் முக்கிய அற...\nஅதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் சப்-க...\nஅதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் 2 ம் க...\nஅதிராம்பட்டினத்தில் காரணமின்றி இருசக்கர வாகனங்களில...\nதிமுக சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கி...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில்,120 தூய்மைப்...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 16...\nதஞ்சை மாவட்டத்தில் மூன்று வண்ணத்தில் அடையாள அட்டைக...\nதஞ்சை மாவட்டத்தின் 'கரோனோ அவசர உதவிக்குழு' பட்டியல...\nஅதிராம்பட்டினம் கடைத்தெரு மார்க்கெ���்டில் மீன் விற்...\nஅதிராம்பட்டினத்தில் 113 குடும்பங்களுக்கு அத்தியவாச...\nமுஸ்லீம் கர்ப்பிணிக்கு பிரசவம் மறுப்பு: தனியார் மர...\nஅதிராம்பட்டினத்தில் 50 குடும்பங்களுக்கு இலவச பால் ...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் ...\nஅதிராம்பட்டினத்தில் கரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்...\nதஞ்சை மாவட்டத்தில் ரூ.750 க்கு 25 அத்தியாவசிய மளிக...\nதஞ்சை மாவட்டத்தில் முழுவீச்சில் கரோனா முன்னெச்சரிக...\nமுஸ்லீம் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுத்த தனிய...\nஅதிராம்பட்டினத்தில் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்ற...\nஅதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சார்பில் முதல்வரி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிரா அம்மாள் (வயது 55)\nதஞ்சை மாவட்டத்தில் 2,96,199 பேருக்கு தெர்மல் ஸ்கேன...\nபேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு நடவட...\nபட்டுக்கோட்டையில் கரோனா தடுப்பு உறுதியேற்பு (படங்க...\nசெங்கிப்பட்டியில் கரோனா தடுப்பு தனிமைப்படுத்துதல் ...\nகரையூர்தெரு கிராமத்தில் மஞ்சள்,வேப்பிலை கலந்த நீர்...\nPFI சார்பில் வடமாநில தொழிலாளர்கள் 60 பேருக்கு அத்த...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் கனிவான வேண்டுகோள...\nஅதிராம்பட்டினத்தில் 140 லிட்டர் விலையில்லா பால் பா...\nகீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்கம் ...\nஅதிராம்பட்டினத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி ...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில்...\nஅதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் முக்கிய அறிவிப்...\nஅதிராம்பட்டினத்தில் அத்திவாசியப் பொருட்கள் தடையின்...\nதாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு பால்...\nமஜக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளராக அதிரை சேக்...\nதஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11...\nஅதிராம்பட்டினத்தில் கரோனா தடுப்பு மற்றும் விழிப்பு...\nமரண அறிவிப்பு ~ L.ரஹ்மத் கனி (வயது 62)\nபுதுத்தெரு இக்லாஸ் நற்பணி மன்றம் சார்பில் கரோனா நி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா உம்மல் பக்கரா (வயது 90)\nமரண அறிவிப்பு ~ நெய்னா முகமது (வயது 85)\nTNTJ சார்பில் அதிராம்பட்டினத்தில் 2 ஆம் கட்டமாக 25...\nபட்டுக்கோட்டையில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவி���்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nகரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுக்கு சிங்க் மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரைகள்\nதஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிங்க் மாத்திரைகள் மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரைகள் வழங்கும் பணியினை மண்டல கொரோனா தடுப்புப் பணிக்குழு கண்காணிப்பு அலுவலர் எம்.எஸ்.சண்முகம், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.\nதமிழ்நாடு முதலமைச்சர், கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வகையில் சிங்க் மாத்திரைகள் மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரைகள் வழங்கிட உத்தரவிட்டிருந்தார்.\nஅதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டல கொரோனா தடுப்புப் பணிக்குழு கண்காணிப்பு அலுவலர் எம்.எஸ்.சண்முகம், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.\nதொடர்ந்து, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்குவது குறித்து மண்டல கொரோனா தடுப்புக் குழு கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் முன்கள பணியாளர்களான துப்புரவு பணியாளர்கள், கணக்கெடுப்பாளர்கள், தன்னார்வலர்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றுபவர்கள் ஆகியோருக்கு முதற்கட்டமாக நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் வழங்குவது குறித்து மண்டல கொரோனா தடுப்புக்குழு கண்காணிப்பு அலுவலர் எடுத்துரைத்தார்.\nஇக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட ஊடக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் குமுதா லிங்கராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nதொடர்ந்து, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும்போது, திருவிடைமருதூர் மண்டல துணை வட்டாட்சியர் ராஜகோபால் என்பவர் விபத்து ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமையால், அவரது மனைவி திருமதி.சரண்யா என்பவருக்கு வருவாய்த்துறையில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கு கொரோனா தடுப்பு நிதியுதவியாக ரூபாய் 20 இலட்சத்திற்கான காசோலை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கப்பட்டது. பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்ட புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 24-வது 108 ஆம்புலன்ஸ் வாகனமாக துவக்கி வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வின்போது பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி, கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் வீராசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி.முத்து மீனாட்சி, இணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்), துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர்.ரவீந்திரன், முதன்மை கல்வி அலுவலர் இராமகிருட்டிணன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாச���ர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/96980/news/96980.html", "date_download": "2020-06-06T15:09:27Z", "digest": "sha1:4E3IEN4CXBQNBVY2PFRUFDZKZHAESQQ4", "length": 7459, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கை அரசியலில் புதிய திருப்பம் – சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவரானார்!! : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கை அரசியலில் புதிய திருப்பம் – சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவரானார்\n08 வது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\n01ம் திகதி புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வுகள் இடம்பெற்றிருந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவருக்கான வெற்றிடம் காணப்பட்டது.\nஇந்த நிலையில் இன்று பாராளுமன்றம் மீண்டும் கூடிய போது சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சி தலைவராக இரா. சம்பந்தனை அறிவித்தார்.\nஅதன்படி இலங்கை அரசியல் வரலாற்றில் இரண்டாவது முறையாக தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுள்ளார்.\nஇதற்கு முன்னர் 1977ம் ஆண்டு ஏ. அமிர்தலிங்கம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று எதிர்க்கட்சி தலைவரானமை குறிப்பிடத்தக்கது.\n1933ம் ஆண்டு பெப்ரவரி 05ம் திகதி திருகோணமலையில் பிறந்த சம்பந்தன் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.\nசம்பந்தன் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி, மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.\nபின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.\n2001 ஆம் ஆண்டில் தவிகூ, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப்), டெலோ ஆகிய கட்சிகள் இண��ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற புதிய கூட்டணிக் கட்சி ஒன்றை ஆரம்பித்தனர். இக்கூட்டணிக்கு சம்பந்தன் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.\n2015[7][8] நாடாளுமன்றத் தேர்தல்களில் சம்பந்தன் திருகோணமலைத் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68371/Corona-live-world-countries-affected-by-corona.html", "date_download": "2020-06-06T13:27:28Z", "digest": "sha1:WGCXHXLX53FMN2ZG7UWYXGWB2CETKY73", "length": 9931, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாதிப்பும், உயிரிழப்பும்: கொரோனாவால் உலக நாடுகள் சந்தித்த பாதிப்பு பட்டியல்! | Corona live world countries affected by corona | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபாதிப்பும், உயிரிழப்பும்: கொரோனாவால் உலக நாடுகள் சந்தித்த பாதிப்பு பட்டியல்\nஉலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி இருக்கும் வார்த்தை கொரோனா. வறுமை, வல்லரசு என அனைத்து நாடுகளுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. நாட்டின் பிரதமர்கள் கூட கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இப்படி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் சில நாடுகள் சந்தித்த உயிரிழப்புகள் எவ்வளவு இது தொடர்பாக ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி,\nஉலக அளவில் 185 நாடுகளை கொரோனா பாதித்துள்ளது. மொத்தம் 18 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், 1 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை கொரோனா பறித்துள்ளது. இது தினம் தினம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே போல் 4 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவிடம் இருந்து மீண்டுள்ளனர்.\nகொரோனா தொடங்கியது சீனா என்றாலும், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பாதிப்பை வெகுவாக குறைத்தது சீனா. கிட்டத்தட்ட 83 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 3313 பேர் உயிரிழந்தனர்.\nஇத்தாலி அதிகமான உயிரிழப்புகளை சந்தித்தது. ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 19,899 பேர் உயிரிழந்தனர். அதிக பாதிப்பு, அதிக உயிரிழப்பு என தினம் தினம் எண்ணிக்கையில் மேல்நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது அமெரிக்கா. இதுவரை ஐந்தரை லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 21ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளை சந்தித்துள்ளது.\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவில் 9000 ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு - மத்திய சுகாதாரத்துறை\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவில் 9000 ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு - மத்திய சுகாதாரத்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/505022/amp", "date_download": "2020-06-06T15:14:01Z", "digest": "sha1:ZQVBK4YHYROL4D5NK7XVU5U6YBLOV3HT", "length": 9677, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Earthquake in Indonesia ... No tsunami warning! | இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை இல்லை! | Dinakaran", "raw_content": "\nஇந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை இல்லை\nஜகார்த்தா : இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள அம்போன் தீவில் இருந்து சுமார் 200 கிமீ தெற்கில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.53 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.\nஇந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விவரம் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இதேபோல் இந்தோனேசியாவில் உள்ள சவும்லாக்கி பகுதியில் 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் இன்று ஏற்பட்டது. மேலும் ஜப்பானின் இன்று காலை சிபா பகுதியில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\nவெயிலில் இருந்து தப்பிக்கிறதா சென்னை.... தாம்பரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் திடீர் மழை\nபல கோடி பேர் செல்போனில் பதிவிறக்கம் செய்த நிலையில் தனியுரிமை தகவல்களை ‘லீக்’ செய்யும் 40 கொரோனா ஆப்ஸ்: மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட ‘செயலி’களால் ஆபத்து\nதமிழகத்தில் மேலும் 1458 பேருக்கு கொரோனா; பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை\nலடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா-சீனா பேச்சுவார்த்தை நிறைவு; 5 முக்கியப் பிரச்சனைகள் குறித்து முதல் கட்டமாக பேச்சு\n10-ம் வகுப்பு பொது தேர்வு; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து: பள்ளிக்கல்வித்துறை\nஉணவகங்களை ஜூன் 8 -ம் தேதி திறக்க அனுமதி; கோவையில் ஓட்டல் மற்றும் உணவகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியீடு\nதமிழகத்தை தாக்குமா 'கதி புயல்' : வங்க கடலில் தீவிரம் அடைந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை\nவெளிநாடுகளில் ஊரடங்கில் கொரோனா பாதிப்பு குறைவு; இந்தியாவில் மட்டும் பாதிப்பு கிடுகிடுவென உயர்வு : ராகுல் காந்தி சாடல்\n100 ஆண்டு கால வரலாற்றில் இதுவே முதன்முறை; ஆன்லைனில் திரைப்படம் வெளியிடுவது சினிமாத்துறைக்கு நல்லதல்ல; அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி...\nமதுரை சலூன் உரிமையாளர் மகள் நேத்ராவின் உயர்கல்வி ���ெலவை தமிழக அரசு ஏற்கும் : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nபுயல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம்...WHO வலியுறுத்தல்...\nதமிழக மக்களுக்கும், தொழில் துறைக்கும் அதிமுக அரசு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கும் :'ஒளிரும் தமிழ்நாடு'மாநாட்டில் முதல்வர் பழனிசாமி உறுதி\nICU-வில் இருந்தால் ரூ.15,000 வசூலிக்கலாம்; கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்தது தமிழக அரசு\nகடந்த 24 மணி நேரத்தில் 2023 வாகனங்கள் பறிமுதல்; ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.10.44 கோடி அபராதம் வசூல்...தமிழக காவல்துறை தகவல்...\nகொரோனா பாதிப்பில் இத்தாலியை மிஞ்சிய இந்தியா : பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியதால் அதிர்ச்சி\nஇறுதிச்சடங்கிற்கு சென்றபோது நேர்ந்த சோகம்; ஜார்ஜியாவில் விமான விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு...\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 80,000-ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.36 லட்சமாக உயர்வு; 6642 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963051/amp", "date_download": "2020-06-06T14:57:05Z", "digest": "sha1:K333Y55AAZCNXTZ3NEQQBS4FKGA4V6ER", "length": 6860, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "சர்வதேச பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு பேரணி | Dinakaran", "raw_content": "\nசர்வதேச பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு பேரணி\nபாபநாசம், அக். 17: பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சர்வதேச பேரிடர் குறைப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சாலியமங்கலம் மெயின் சாலை வழியாக சென்று தனியார் பெட்ரோல் பங்க் அருகில் பேரணி முடிவடைந்தது. பேரணியை பாபநாசம் தாசில்தார் கண்ணன் துவக்கி வைத்தார். பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், துணை தாசில்தார் விநாயகம், கணேசன், பள்ளி தலைமையாசிரியர் சந்திரன், தீபக், ஆர்ஐக்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\nதஞ்சை கோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுக்கப்படும்\nகோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல் 4 பேர் படுகாயம்: 11 பேர் மீது வழக்கு\nகுண்டர் சட்டத்தில் வாலிபர் கைது\nசாவி மாயமானதால் கோர்ட் உத்தரவின்படி\nசுவாமிமலை வேளாண் கூட்டுறவு கடன் சங்க நகை பெட்டியை உடைத்து அதிகாரிகள் ஆய்வு பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு\nதிருவையாத்துக்குடியில் குண்டும் குழியுமாக மாறிய சாலை\nவாகன ஓட்டிகள் அவதி கஞ்சா விற்பனை செய்த தம்பதி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nஉலக தமிழர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்\nபைக்குகள் மோதலில் கல்லூரி மாணவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963194/amp", "date_download": "2020-06-06T15:06:35Z", "digest": "sha1:U47NAFHTTLSZTYTYLUMEZRLE33Q2PHUH", "length": 6635, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "வி.கே.புரத்தில் மழையால் வீடு இடிந்தது | Dinakaran", "raw_content": "\nவி.கே.புரத்தில் மழையால் வீடு இடிந்தது\nவி.கேபுரம், அக். 18: வி.கே.புரம் டாணா மேட்டுப்பாளையம் தெருவில் வசித்து வருபவர் மனோகரன். இவர், கோவையில் தனியார் ஜவுளிக்கடையில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது மனைவி முத்துமாரி, மகன் சிவா ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இடியுடன் கனமழை பெய்த நிலையில், திடீரென வீட்டின் மேற்கூரை சரிந்தது. சத்தம் கேட்டு எழுந்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது.\nஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு\nசெங்கோட்டையில் குழாய் உடைந்து 3 மாதமாக ஓடையில் கலக்கும் குடிநீர்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nதிருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்\nஇத்தாலி, பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பிய 30 பேர் கண்காணிப்பு நெல்லையில் கொரோனா வார்டில் 8 பேர் அனுமதி\nமூலைக்கரைப்பட்டி அருகே பைக் மோதி வாலிபர் படுகாயம்\nநெல்லையில் திருமணம் செய்யுமாறு ஆசிரியையை மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது\nபிளஸ்2 தேர்வில் நிலைப்படைக்கு முக்கியத்துவம் இல்லை\nநெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தெர்மோ ஸ்கேனர் மூலம் பயணிகளுக்கு பரிசோதனை\nமார்ச் 31ம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது\nநெல்லை மாநகராட்சி 8, 9ம் வார்டுகளில் இன்று குடிநீர் விநியோகம் 'கட்'\nகொரோனா வைரஸ் எதிரொலி நெல்லையப்பர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்தது\nகழிவறையில் தண்ணீர் இல்லை; எலிகள் தொல்லை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சேவை குறைபாடு\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nதச்சநல்லூரில் 2 மாதங்களாக குடிநீர் சப்ளை ‘கட்’ பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகை\nஇளநிலை உதவியாளருக்கு அரிவாள் வெட்டு\nகளக்காடு அருகே தொழிலாளி தற்கொலை\nபுதிய நிழற்குடை அமைக்க கோரிய மனு தள்ளுபடி\n‘கொரோனா'வைரஸ் முன்னெச்சரிக்கை மனுநீதி நாள், குறை தீர்க்கும் கூட்டங்கள் ஒத்திவைப்பு\nவள்ளியூரில் விதிகளை மீறி அதிவேகமாக டூவீலரில் பறக்கும் சிறுவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1352152", "date_download": "2020-06-06T15:07:37Z", "digest": "sha1:7NHI3EULFLQJ6RDVELNUCRBVUZ5ENLF7", "length": 3694, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"குறிகை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குறிகை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:31, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n969 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 36 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n19:46, 10 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: tr:Sinyal)\n21:31, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 36 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-06T14:06:05Z", "digest": "sha1:J3UIC4D7L55JMYL7FCAPJGGCSH4AHEPN", "length": 4449, "nlines": 77, "source_domain": "ta.wiktionary.org", "title": "சோதிநாள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 மார்ச் 2016, 02:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/julie-bigg-boss/", "date_download": "2020-06-06T13:25:10Z", "digest": "sha1:BI7XMKKLMWXC6YQIG3PPERJFL3HYNLQS", "length": 7012, "nlines": 88, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "2017-ல் அதிகமாக சமூக வலைத்தளங்களில் கழுவி ஊற்றப்பட்ட பெண் யார் தெரியுமா ? - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் 2017-ல் அதிகமாக சமூக வலைத்தளங்களில் கழுவி ஊற்றப்பட்ட பெண் யார் தெரியுமா \n2017-ல் அதிகமாக சமூக வலைத்தளங்களில் கழுவி ஊற்றப்பட்ட பெண் யார் தெரியுமா \nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ஒரே நாளில் ஓகோ என பிரபலம் அடைந்தவர் ஜுலி. சொல்லப்போனால் அந்த பிரபலம் கிடைக்க பாடுப்பட்டவர்கள் மீம் கிறியேட்டர்கள் தான். அப்படி வீரதமிழச்சியாக புகழ் பெற்ற ஜூலி இந்த வருடம் விஜய் டிவியின் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்.\nஇது தான் வாய்ப்பு என கூப்பிட்டவுடன் ஓடிச்சென்று கலந்துகொண்டார் ஜூலி. பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் வரை ஜூலியை மக்கள் தங்கள் பிரதிநிதியாகவே பார்த்தனர். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றபின் கதை அப்படியே தலைகீழாக மாறியபது.\nஇவரது புறம் பேசம் குணமும், மாற்றி மாற்றி பொய் பேசும் வக்கிர புத்தியும் கிடைத்த பிரபலத்தை ஒரு சில நாளில் சுக்கு நூறாக நொறுக்கியது. பிக் பாஸ் வீட்டில் அனைவரும் சினிமா பிரபலங்களாக இருக்க ஜூலி மட்டுமே அப்போது சாதாரண மக்களில் ஒருவராக இருந்தார். இதனால் அவரை தங்களில் ஒருவராக பார்த்தனர் மக்கள். அந்த மக்களின் வாயாலேயே தன்னை ��ழுவி கழுவி ஊற்றும் வகையில் செய்துவிட்டார் ஜூலி.\nதற்போது டீவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குதல், படங்களில் நடித்தல் என பிசியாக இருந்தாலும் மக்களிடம் அவருக்கானஅர்ச்சனை மட்டும் இன்னும் தொடர்கிறது. இதனால் 2017ல் அதிகம் கழுவி ஊற்றப்பட்ட பெண் என்ற பட்டம் ஜூலிக்கு மட்டுமே சொந்தம் என்பதில் சந்தேகமில்லை\nPrevious articleபிரபல தமிழ் நடிகர்களின் சொந்த ஊர் எது தெரியுமா 41 நடிகர்களின் லிஸ்ட் உள்ளே \nNext article5 நிமிடம் வேலைக்காரனால் அவமானப்பட்ட நடிகை சினேகா \n‘உங்களுக்கு பெரிய மனசுங்க’ உடை மாற்றும் அறையில் யாஷிகா எடுத்த செல்ஃபிக்கு கமன்ட் செய்த ரசிகர்.\n‘வாஷிங் பவுடர் நிர்மா ‘ – 90ஸ் கிட்ஸ்களை கவர்ந்த ஷெரினின் வீடியோ.\nமகள்களுக்கு போட்டியாக உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறிய குஷ்பூ.\nவாயில் கற்பூர சூடத்தை ஏற்றுக்கொண்ட லட்சுமி ராய்.\nஷாலினியுடன் வெளியில் வந்த ஆத்விக். லேட்டஸ்ட் புகைப்படத்தை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/tnpsc-gets-10-lakhs-applications-for-group-4-exam/", "date_download": "2020-06-06T14:37:24Z", "digest": "sha1:64F4G4FA7W6FNWDP3QUCM6JJDYRLTEBO", "length": 14870, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TNPSC group 4 exam : tnpsc gets 10 lakhs applications - டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு - 10 லட்சம் பேர் விண்ணப்பம்", "raw_content": "\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nTNPSC group 4 exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு - 10 லட்சம் பேர் விண்ணப்பம்\nTNPSC group 4 exam : தேர்விற்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்க இயலாது\nகிராம நிர்வாக அலுவலர் (VAO), டைப்பிஸ்ட், ஸ்டெனோகிராபர், பீல்டு சர்வேயர் உள்ளிட்ட 6,491 பணியிடங்களுக்காக நடத்தப்பட உள்ள குரூப் 4 தேர்விற்கு 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பை, சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. 6491 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஜூன் 14 முதல் ஜூலை 14ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்ச��� நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று (10ம் தேதி) மாலை வரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள், இந்த தேர்விற்கு விண்ணப்பித்து உள்ளனர். தேர்வுக்கட்டணத்தை, வரும் 16ம் தேதி வரை செலுத்தலாம்.\nஇந்த தேர்விற்கு விண்ணப்பிக்க இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ளது. இந்த நிலையில், மேலும் பலர் விண்ணப்பிக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு தேவையான அளவிற்கு கம்ப்யூட்டர் வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகடைசி தேதி : தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ( ஜூலை 14), தேர்வு நாள் செப்டம்பர் 01. தேர்விற்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு (கடைசி தேதி) நீட்டிக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் அவர்களின் யூசர் லாகின் மற்றும் பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை மறந்துவிட்டால் அதனை மிகவும் எளிமையாக மீட்டெடுக்க டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.\nபதிவுக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் அவர்களின் பணப்பரிமாற்ற விவரத்தினை, விண்ணப்பம் செலுத்தும் பக்கத்தில் உள்ள view previous payment என்ற லிங்கை தேர்வு செய்து பணப்பரிமாற்றம் நிறைவடைந்துவிட்டதா அல்லது தோல்வியடைந்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்ளலாம். பணப்பரிமாற்றம் தோல்வியடைந்துவிட்டால் அவர்கள் பணம் செலுத்துவதற்கான கடைசி நாளுக்குள் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.\nஉதவிமைய எண்கள் : பதிவுக்கட்டணம், தேர்வுக்கட்டணம், தேர்வு குறித்த தகவல்கள் தொடர்பான விபரங்களுக்கு உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை தேர்வாணையத்தின் விண்ணப்பதாரர் உதவி மைய எண்களான 044-25300336, 25300337, 25300338, 25300339 ஆகிய தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் அல்லது helpdesk@tnpscexams.in என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐஏஎஸ் அதிகாரி கா.பாலச்சந்திரன் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் – கடந்து வந்த பாதை\nடிஎன்பிஎஸ்சி குரூப் I, யுபிஎஸ்சி தேர்வு : முக்கிய பொது அறிவு தொகுப்புகள் இங்கே\nடிஎன்பிஎஸ்சி ஊழலை சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் – ஐகோர்ட்டில் திமுக வாதம்\nடி.என்.பி.சி.குரூப் 1 தேர்வு முறைகேடு; சிபிஐ விசாரணை கோரி திமுக மனு\nஇன்றைய செய்திகள்: ���இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்\nகுரூப் I விண்ணப்பித்து விட்டீர்களா : அடுத்து செய்ய வேண்டியவை இங்கே\nகுரூப் I தேர்வு: பிப்ரவரி மாத முக்கிய 5 கரண்ட் அப்பைர்ஸ்\nஇன்றைய செய்திகள் : தடையை மீறி இன்று சட்டமன்றம் முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் மும்முரம்\nகுரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கு: தலைமை செயலக பெண் ஊழியர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nசென்னைக்கு மட்டும் ஸ்பெசல் ஆஃபர்… வாடிக்கையாளர்களை நெகிழ வைத்த பி.எஸ்.என்.எல்.\nகூடுதல் கல்வித்தகுதி உடையோர் பணிக்கு உரிமை கோரமுடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nஊரடங்கால் படபிடிப்பு இல்லை: பணத் தேவைக்காக பழம் விற்கும் பாலிவுட் நடிகர்\nபட வாய்ப்பு இல்லாத காரணத்தால், தனது அன்றாட தேவைகளுக்காக தெருவில் பழம் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nபேட்ட வில்லன் நவாசுதீன் சித்திக்: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி\nஇந்த அறிவிப்பு மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளது.\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nகறுப்பின மக்களுக்கு ஆதரவு : சாலையில் மண்டியிட்டு போராட்டத்தில் பங்கேற்ற கனடா பிரதமர்\nஹஜ் பயண ரத்து : முன்பணம் திருப்பி வழங்கப்படும்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஎன்னது வீடு தேடி வருமா எஸ்பிஐ- யின் சூப்பர் அறிவிப்பு இதுதான்\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nஅதிக சோதனை செய்திருந்தால் இந்தியாவில் வைரஸ் எண்ணிக்கை எகிறியிருக்கும் – அதிபர் டிரம்ப்\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/pubg-ban-across-rajkot-police-arrested-10-for-playing-it/", "date_download": "2020-06-06T15:22:17Z", "digest": "sha1:PIJF3YZMR5LAWNM5FGM72NQY6XE5SOER", "length": 14044, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "PUBG ban Across Rajkot : Police arrested 10 for playing it - தடைகளை மீறியும் பப்ஜி விளையாடிய இளைஞர்கள்... கைது செய்து எச்சரிக்கை செய்த காவல்த்துறை !", "raw_content": "\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nதடைகளை மீறியும் பப்ஜி விளையாடிய இளைஞர்கள்... கைது செய்து எச்சரிக்கை செய்த காவல்த்துறை \nபொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தான் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக ராஜ்கோட் காவல்த்துறை அறிக்கை வெளியிட்டது.\nPUBG ban Across Rajkot : குஜராத் மாநிலம் முழுவதும் பப்ஜி விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜ்கோட் பகுதியில் பப்ஜி விளையாடிய 10 இளைஞர்கள் மீது காவல்த்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் அவர்களின் ஸ்மார்ட்போன்க்ளை விசாரணைக்காக பறிமுதல் செய்துள்ளது.\nகாவல் ஆணையம் மனோஜ் அகர்வால் கடந்த 6ம் தேதி ராஜ்கோட் நகர் முழுவதும் பப்ஜி கேம் விளையாடுவதற்கு தடை விதித்து அறிக்கை வெளியிட்டது. அன்றிலிருந்து 12 புகார்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. யாரையும் இதுவரையிலும் கைது செய்யவில்லை. மாறாக வழக்கு பதிவு செய்து காவல் துறை அந்த இளைஞர்களை பெயிலில் அனுப்பி வைக்கிறது. பின்பு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்காக அனுப்புவது வழக்கமாக உள்ளது.\nஆனால் நேற்று (13/03/2019) ராஜ்கோட் சிறப்பு பிரிவு மூன்று இளைஞர்களை பப்ஜி விளையாடியதற்காக போலீஸ் குடியிருப்பு பகுதியிலேயே கைது செய்துள்ளது. அவர்கள் மீது ஐ.பி.சி 188 பிரிவு மற்றும் குற்றப்பிரிவு 35 மற்றும் குஜராத் காவல் சட்டம் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவழக்கு பதிவு செய்யப்பட்ட 10 நபர்களில் 6 நபர்கள் கல்லூரிகளில் படித்து வருபவர்கள். நேற்று கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர் தனியார் நிறுவத்தில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு இளைஞர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார்.\nசெவ்வாய் கிழமை தேநீர் கடைக��ிலும், உணவகங்களிலும் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக ராஜ்கோட் தாலுகா காவல் துறை அதிகாரி வி.எஸ். வன்சாரா அறிவித்துள்ளார்.\nபப்ஜி மற்றும் மோமோ போன்ற விளையாட்டுகளை விளையாடுவதால் இளைஞர்களின் செயல்பாடுகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகிறது. குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவர்கள் என அனைவரையும் அடிமையாக மாற்றிவிடுகிறது. பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தான் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக ராஜ்கோட் காவல்த்துறை அறிக்கை வெளியிட்டது.\nமேலும் படிக்க : “வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்” மோடி குறிப்பிட்ட பப்ஜி கேம் : சில சுவாசிய தகவல்கள்…\nகுஜராத்தில் தவிக்கும் 2 ஆயிரம் தமிழர்கள் : தமிழக அரசு மவுனம் காப்பது ஏன்\n60 சதவீத உயிரிழப்பு குஜராத், மகாராஷ்டிராவில்\nதிண்டாடும் குஜராத்: கொரோனா பாதிப்பு ஒரே மாதத்தில் 3 மடங்கு உயர்வு\nமுதல்வர், துணை முதல்வரை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ: கொரோனா பரிசோதனையில் பாஸிட்டிவ் ரிசல்ட்\nட்ரம்ப் வருகை: சரிந்து விழுந்த மொடேரா மைதான வாயில் வீடியோ\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் – ஆமதாபாத்தில் மோடி முன்னிலையில், டிரம்ப் திறப்பு\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nட்ரெம்ப் இந்தியா வருகை : குடிசைப் பகுதிகளை மறைக்க சுவர் எழுப்பும் குஜராத் அரசு\nகளத்தில் மணமக்கள் – காதலித்த சம்பந்திகள் ஜூட்\nதேமுதிக தொகுதியில் பாமக பிரச்சாரம் செய்யுமா – விஜயகாந்தை சந்தித்த பின் ராமதாஸ் பதில்\nஹேர் டிரான்ஸ்பிளாண்டால் உயிரிழந்த தொழிலதிபர்\nஆலு பரோட்டாவை ஒரு ‘கை’ பார்க்கலாமா\nWeight Loss Foods In Tamil: பருப்பு வகைகள், பயிறு வகைகள் அல்லது கொழுப்பில்லா இறைச்சி மற்றும் நிறைய காய்கறிகள் போன்ற புரதத்துடன் உணவை சமப்படுத்தவும் வேண்டும்.\nSkin care Tips: வீட்டுல இருக்கும்போது இந்தச் சின்ன விஷயங்களை மறந்துடாதீங்க\nSkin care Tamil News: உதடுகள் உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும், மேலும் மிக தீவிரமான கவனிப்பும் தேவைப்படும் பகுதியாகும்.\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nமும்பையில் சிக்கிய தமிழர்களை வழி அனுப்பி வைத்த சோனு சூட்; ஆரத்தி எடுத்து தமிழ் பெண்கள் நன்றி\nஹஜ் பயண ரத்து : முன்பணம் திரு���்பி வழங்கப்படும்\nஇந்தியா – சீனா எல்லை விவகாரம் : முக்கியத்துவம் பெறும் லடாக் பேச்சுவார்த்தை\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/offbeat-c45/", "date_download": "2020-06-06T14:19:11Z", "digest": "sha1:76HPQ2WAOTCQQTSV7RJYI5J5QVT2U5NA", "length": 8360, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "Weird, Funny News Videos in Tamil | விசித்திரமான வீடியோ செய்திகள் - Oneindia Tami", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொரோனா வைப் போய் வா என்று ஒரு சிறுமி கூறுவதைப் போன்ற சிறு குறும்படம்\nஉங்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்\nசூரியனில் ஏற்படும் திடீர் \"லாக்டவுன்\"..எச்சரிக்கும் நாசா\nஉங்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.\nஉங்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்\nஉங்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்\nதென்காசியில் வெளுத்து வாங்கிய கனமழை - குற்றாலம் மெயின் அருவியில் மெர்சல் வெள்ளம்\nதல தோனிக்கும், தல அஜித்துக்கும் இத்தனை ஒற்றுமையா\nஆண்களே நம்ப மறுக்கும் அண்கள் பற்றிய சில உண்மைகள்\nகொரோனா பிரச்சினைகளுக்கு இடையே.. ஜிப்ரிஷ் சவாலில் ஜெயித்த ஸ்மிருதி - வீடியோ\nசீனாவில் மட்டுமே நடக்கும் சங்கடமான 15 விஷயங்கள்\nஉடலுறவு, மலம், கண்ணீர் மூலம் கொரோனா பரவுமா \nஇரண்டு ���ருந்துளைகள் ஒன்றிணைத்த நிகழ்வு... ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்\nகொரோனா வைரஸ் கிட்னியை இப்படிதான் குறி வைக்கிறது... பரபரப்பு தகவல்\nவரலாற்றில் ஹஜ் யாத்திரையில் தாக்கத்தை ஏற்படுத்திய பிரச்சனைகள்\nஅகோரிகள் ஏன் மனித மாமிசத்தை உண்கிறார்கள்\nகொரோனா பீதியில் அஞ்சி நடுங்கும் WWE ஊழியர்கள்\nவீட்டில் இருங்கள் பாதுகாப்பாக ஒரு இசை உறுதிமொழி\nபின்னணி பாடகி ரம்யா துரைஸ்வாமி உருவாக்கிய கொரோனா விழிப்புணர்வு பாடல்..\nகொரோனாவால் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்\nஜூலையில் தமிழகமே ஆட்டம் காணும்: பதற வைக்கும் கொரோனா ஆய்வு\nதீ விபத்தில் உடல் கருகி உயிரிழந்த 7,000 கோழிகள்\nஇந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் இர்பான் பதான்,\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/2019/10/16/", "date_download": "2020-06-06T13:46:18Z", "digest": "sha1:W5GLQ7DGDEBEE3OU3O5KA7NHM5KDZXH3", "length": 4757, "nlines": 49, "source_domain": "vaanaram.in", "title": "October 16, 2019 - வானரம்", "raw_content": "\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nபாரதப்பிரதமர் நரேந்திர மோடி , சீன அதிபருக்கிடையில் அண்மையில் மகாபலிபுரத்தில் நடந்து முடிந்த வரலாற்று சிறப்பு மிக்க அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை விளக்கும் ஒரு குறும்படம்.\nவார்த்தை தவறி விட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி… கமல் ரஜினி இருவரும் இணைந்து நடித்த இருவரது ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒரு படம் இளமை ஊஞ்சலாடுகிறது. ஸ்ரீப்ரியா தன்னை ஏமாற்றி விட்டதாகப் பாடுவார் கமல். இதைத்தான் பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்று கூறுவது. ட்ராய் (Telecom Regulatory Authority of India – TRAI) அமைப்பின் சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் மொபைல் சேவையில் வோடஃபோன்-ஐடியா நிறுவனம் […]\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nஅப்படி என்ன செய்தார் மாரிதாஸ்\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும் அரத பழைய அரசியலும்\nகொரோனா: வீறுநடை போடும் இந்தியா\nநண்பர் கதைகள் — 4\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/26097-2.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-06-06T15:04:15Z", "digest": "sha1:US3SPDBGNTRJ5VKZJJDROMILHJ7AW26V", "length": 14361, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "பேஸ்புக்கில் வேலை: ஐஐடி மாணவிக்கு ரூ.2 கோடி சம்பளம் | பேஸ்புக்கில் வேலை: ஐஐடி மாணவிக்கு ரூ.2 கோடி சம்பளம் - hindutamil.in", "raw_content": "சனி, ஜூன் 06 2020\nபேஸ்புக்கில் வேலை: ஐஐடி மாணவிக்கு ரூ.2 கோடி சம்பளம்\nமும்பை ஐஐடி மாணவி ஆஸ்தா அகர்வாலுக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்துடன் வேலை வாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.\n20 வயதாகும் ஆஸ்தா இப் போது ஐஐடியில் 4-வது ஆண்டு கணிப்பொறி அறிவியல் படித்து வருகிறார். கடந்த மே மாதம் கலி போர்னியாவில் பேஸ்புக் தலைமை யகத்தில் தனது “இன்டர்ன் ஷிப்” பயிற்சியை முடித்தார். அப் போது அவரது திறமையை அடை யாளம் கண்டுகொண்ட பேஸ்புக் நிறுவனம் அவருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளது. இது குறித்து ஆஸ்தா கூறியதாவது:\nஎனக்கு கிடைத்துள்ள இந்த வேலை மிகவும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. “இன்டர்ன்ஷிப்பில்” எனது பணியில் திருப்தியடைந்ததால்தான் இந்த வாய்ப்பை பேஸ்புக் நிறுவனம் எனக்கு வழங்கியுள்ளது. எனது படிப்பை முடித்தவுடன் அடுத்த ஆண்டு அக்டோபரில் பணியில் இணைவேன் என்றார்.\nஆஸ்தாவின் அப்பா அசோக் அகர்வால், ராஜஸ்தான் மாநில மின்வாரியத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். ஆஸ்தாவின் சகோதரி கெமிக்கல் இன்ஜினீயராக உள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஉணவு, குடிநீர் இல்லாமல் எந்த புலம்பெயர் தொழிலாளியும்...\nஇனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும்...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nஇலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது\n'புதிய சாதி'யை உருவாக்கும் காணொலி வகுப்புத் திட்டத்தை...\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற...\nவழக்கமான மின் கட்டணத்தை விட 10 மடங்கு...\nமதுரையில் 9 மாத குழந்தை சட்டவிரோத தத்தெடுப்பு: தம்பதியர் மீது நடவடிக்கை\nமதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் இருவருக்கு கரோனா\n30 ஆயிரத்தைக் கடந்த தமிழகம்; ஒரே நாளில் 1,458 பேருக்கு கரோனா தொற்று:...\nமதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் டி.ஏ.கே.இலக்குமணன் காலமானார்\nஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு: பல மாநிலங்களில் ஏற்பாடுகள்...\nமக்களைப் போராடத் தூண்டியதாக‌ மனித உரிமை செயற்பாட்டாளர் ஆகார் படேல் மீது வழக்கு: பெங்களூரு போலீஸாரின் நடவடிக்கைக்கு...\nஹரியாணா தொழிலாளர்களுடன் கிளம்பி முராதாபாத்திற்கு பதிலாகப் பாதைமாறி அலிகர் பயணம்: சிறப்பு ரயில்களை அடுத்து...\nடெல்லியில் வியாபாரிகள் இடையே அதிகரிக்கும் கரோனா தொற்று: ரூபாய் நோட்டுகள் காரணமா\n30 ஆயிரத்தைக் கடந்த தமிழகம்; ஒரே நாளில் 1,458 பேருக்கு கரோனா தொற்று:...\nஜூலை 3-ம் வாரத்துக்குள் 10, 11, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள்: அமைச்சர்...\nஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு: பல மாநிலங்களில் ஏற்பாடுகள்...\nரூ.10 ஆயிரம் கோடியில் எட்டுவழிச் சாலைத் திட்டம்: சுயநலப் பசியை நிறைவேற்றிக் கொள்ள...\nகோட்சேவுக்கு சிலை: தேசத்துரோகம், தேச விரோதம், தேசிய அவமானம்: ராமதாஸ் கண்டனம்\nபழங்குடியினர் நிலத்தை யாராலும் பறிக்க முடியாது: ஜார்க்கண்டில் பிரதமர் மோடி பிரச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/57950/", "date_download": "2020-06-06T14:44:41Z", "digest": "sha1:AI74SJCIENTT4LQQRR2WACTQHSTY6AXR", "length": 14850, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "தலைகொடுத்தல்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 49\nகேள்வி பதில், புகைப்படம், மதம்\nஇப்போது காசியில் இருக்கும் என் நண்பர் கங்காதரன் எடுத்து அனுப்பிய படம் இது. ஒரு அகோரி -நாகா மடத்தில் இது உள்ளது.இதிலுள்ள தெய்வம் எது. இது ’சின்னமஸ்தா’ என்று நான் சொன்னேன். ஆனால் இச்சிலையை நோக்கினால் இது ஆண் என்று ஆன் சொன்னான். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஉறுதியாக சின்னமஸ்தா இல்லை. அகோரிகளின் காளியான சின்னமஸ்தா [சின்ன- வெட்டப்பட்ட] தன்னுடைய வெட்டப்பட்ட தலையை கையில் ஏந்தி நின்றிருக்கும் பெண் தெய்வம். உபேக்‌ஷை [துறவு[ க்கு தியானிக்கப்படவேண்டியது. மாயாசண்டி, பிரசண்டி என்றெல்லாம் சொல்வார்கள்.\nஇதேபோன்று தன் தலையை தானே கொய்யும் சிலைகள் பொதுவாக நவகண்டச்சிலைகள் எனப்படும். தன் தலையை தானே வெட்டிப் பலிகொடுத்துக்கொண்ட களப்பலியாளனுக்காக அவை அமைக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகின்றன. பழையகாலத்தில் போர் தொடங்குவதற்கு முன் அவ்வாறு ஒருவன் தலையை வெட்டிக்கொள்வதுண்டு. போருக்குச் செல்வதற்கு முன் போர்வெறியேற்றிக்கொள்ள கொற்றவைக்கு தலைகொடுப்பதுண்டு.\nதன் குடுமியை தானே பற்றிக்கொண்டு மறுகையால் தலையை வெட்டிக்கொள்ளும் சிலைகள் இந்தியாவெங்கும் நடுகற்களாகக் கிடைக்கின்றன ‘இட்டெண்ணித் தலைகொடுக்கும் மறவர்களை’ பற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது. பிற்காலத்தில் இத்தகைய சிலைகள் அரவான் என வழிபடப்பட்டன. அரவான் சிலைகளும் இப்படித்தான் இருக்கும்\nஆனால் நீங்கள் அனுப்பியது நவகண்டச்சிலை அல்ல.காரணம் இதில் நான்கு கைகள் உள்ளன. ஒருகையில் கட்கமும் [வாளும்] இன்னொன்றில் தனுஸும் [வில்] உள்ளது. ஒருகையில் பாசாயுதம். இன்னொருகையில் என்ன என்று சரியாகத் தெரியவில்லை. ஜபமாலையா இல்லை ஏதேனும் ஆயுதமா என்று சொல்லமுடியவில்லை. இடையில் சல்லடம், மார்பில் மகரகண்டி தோள்வளைகள் என இறைவனுக்குரிய இலக்கணங்கள். பத்மாசனத்தில் யோகநிலையில் அமர்ந்திருக்கிறது\nசின்னமஸ்தாவை வில் மற்றும் பாசாயுதத்துடன் பார்த்ததில்லை. வாள் இருக்கும். அபூர்வமாக திரிசூலம். அத்துடன் எப்போதுமே அந்த வெட்டப்பட்ட தலையை கையில் ஏந்தியிருக்கும். சின்னமஸ்தா சிலைகளில் சிலவற்றில் சிவனை வீழ்த்தி மேலே அமர்ந்து உறவுகொள்வதுபோல பயங்கரமான தோற்றம் இருக்கும். இச்சிலையின் வேறுவடிவங்களை திபெத்திய வஜ்ராயன பௌத்த தியானமுறைகளில் காணலாம்.\nபாசமும் வில்லும் காலபைரவனுக்கு உரியவை. நான் இதேபோன்ற சில மண்சிலைகளை காசியில் பார்த்திருக்கிறேன் என்பது நினைவுக்கு வருகிறது. நாகா- அகோரிகளின் மகாவித்யைக்கான தெய்வம் , காலபைரவனுடைய ஒரு தோற்றம் என்ற�� சொன்னார்கள். சில சிலைகளில் அந்த தலை காலடியில் கிடப்பதையும் கண்டிருக்கிறேன்.\nஅனந்த பத்மனாபனின் சொத்தை என்ன செய்வது\nகேள்வி பதில் – 50\nகேள்வி பதில் – 49\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\n1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக\nTags: அகோரி, கேள்வி பதில், புகைப்படம், மதம், வரலாறு\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-75\nமரபை விரும்புவதும் வெறுப்பதும் எப்படி\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 53\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 57\nஎன் கந்தர்வன் -- பாலா\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2020/02/8000-28022020.html", "date_download": "2020-06-06T13:09:20Z", "digest": "sha1:IDKWZ6JLBSWBOOFIFYMXNTYW4MEY3I22", "length": 25291, "nlines": 861, "source_domain": "www.kalviseithi.net", "title": "ரூ.8000 உதவித்தொகையுடன் நாடகப் பயிற்சி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - விண்ணப்பிக்க கடைசி நாள் 28.02.2020 - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nFlash News : கொரானா வைரஸ் - தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nHome kalviseithi ரூ.8000 உதவித்தொகையுடன் நாடகப் பயிற்சி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - விண்ணப்பிக்க கடைசி நாள் 28.02.2020\nரூ.8000 உதவித்தொகையுடன் நாடகப் பயிற்சி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - விண்ணப்பிக்க கடைசி நாள் 28.02.2020\nமத்திய அரசின் கலாச்சார அமைச்சகத் தின்கீழ் இயங்கும் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா எனப்படும் தேசிய நாடகப் பள்ளி புதுடெல்லியில் செயல்பட்டுவருகிறது . இங்கு நாடகக் கலைஞர்கள் ஆவதற்கான மூன்று வருட டிப்ளமோ படிப்பான டிப்ளமோ இன் டிராமடிக் ஆர்ட்ஸ் வழங்கப்படுகிறது . இப்பட்டயப்படிப்பிற் கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .\nஜூலை மாதம் தொடங்கப்படவுள்ள இப் பட்டயப்படிப்பில் நடிப்பு , வடிவமைப்பு , இயக்கம் - மற்றும் இவை தொடர்பான கலைகள் கற்றுத் தரப்படும் . இப்பயிற்சிகள் ஆங்கிலம் மற்றும் இந்திமொழிகளில் கற்றுத்தரப்படும் .\nதேவையான தகுதிகள் - இந்தியா அல்லது வெளிநாடுகளிலுள்ள ஏதேனும் ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளநிலைப் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும் . 6 வேறுபட்ட நாடகத் தயாரிப்புகளில் பங்கேற்ற அனுபவம் . - ஹிந்தி / ஆங்கில மொழியில் அறிவு . . ஏதேனும் ஒரு நாடக நிபுணரிடம் இருந்து பரிந்���ுரைக் கடிதம்.\nவயது வரம்பைப் பொறுத்த வரை 18 வயது முதல் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும் . அரசு விதிகளின்படி சில குறிப் பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் ( எஸ் . சி / எஸ் . டி . 5 ஆண்டுகள் ) தளர்வளிக்கப்படும் . தேர்வு முறை தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்ய இரண்டு கட்ட தேர்வு நடைபெறும் .\nமுதல் கட்டத் தேர்வு நுழைவுத்தேர்வும் ஆடிசன் தேர்வும் 12 ( Delhi , Jaipur , Lucknow , Bhopal , Chandigarh , Mumbai , Chennai , Bengaluru , Patna , Guwahati , Bhubaneshwar , Kolkata ) மையங்களில் நடைபெறும் . இதற்கான பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் கிடைக்கும் . இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூன் அல்லது ஜூலை மாதம் டெல்லி நாடகப் பள்ளியில் பயிற்சிப் பட்டறைக்கு அழைக் கப்படுவார்கள் . இதற்கான போக்குவரத்துக் கட்டணம் வழங்கப்படும் . இப்பயிற்சிப் பட்டறையில் மாணவர் களின் நுண்ணறிவு மற்றும் தனித்திறமைகள் தக்க வல்லுநர் குழுவால் சோதிக்கப்படும் . இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர் களுக்கு உடற்தகுதிக்கான மருத்துவ சோதனையும் நடத்தப்படும் . அனைத்திலும் தகுதி பெற்று தேர்வு செய்யப்படும் மாணவர் களுக்கு மாதம் 8 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது .\nவிருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இரண்டு முறை களில் விண்ணப்பிக்கலாம் . முதல் முறையில் உரிய சான்றுகளுடன் , கல்வி நிறுவனத்தின் https : / / nsd . gov . in / delhi என்ற இணைய தளம் வாயிலாக நெட் பேங்கிங் , கிரெடிட் , டெபிட் கார்டு மூலம் ரூ . 50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் .\nநாடகப் பள்ளியின் டீனுக்கு விண்ணப்பப்படிவத்தை பெறுவதற்கான கடிதம் எழுதி , The Dean Academics , National School of Drama , Bahawalpur House , Bhagwandas Road , New Delhi 110001 ' என்ற முகவரிக்கு ரூ . 225 - க்கு டெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிமாண்ட் டிராஃப்ட் எடுத்து இணைத்து அஞ்சலில் அனுப்ப வேண்டும் .\nவிண்ணப்பிக்க கடைசி நாள் 28.02.2020 .\nமேலும் முழு விவரங்களுக்கு https : / / nsd . gov . in / delhi என்ற இணையதளத்தைப் பார்க்க வும் . - முத்து\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/95498-things-to-be-noted-when-you-drive-on-nights", "date_download": "2020-06-06T14:46:57Z", "digest": "sha1:7G4BNTICJ4CDF7OYVJBEASR7DZEXIEG2", "length": 17217, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "இரவுநேரப் பயணத்தில் ஒரு ‘பல்பு’ என்ன செய்யும்? #SafeDriving | Things to be noted when you drive on nights", "raw_content": "\nஇரவுநேரப் பயணத்தில் ஒரு ‘பல்பு’ என்ன செய்யும்\nஇரவுநேரப் பயணத்தில் ஒரு ‘பல்பு’ என்ன செய்யும்\nகரணம் தப்பினால் மரணம் என்கிற ரீதியில் இயங்குகிற வாகனங்களே நெடுஞ்சாலைகளின் இரவு நேர அடையாளங்களாக இருக்கின்றன. இரவுக்கு இன்னொரு கண்ணாக இருப்பது விளக்குகள்தான். சாலையில் இருக்கிற எச்சரிக்கை விளக்குகள் தொடங்கி வாகனங்களின் விளக்குகள் வரை ஒரு இரவின் ஒட்டு மொத்த உயிர் நாடியே விளக்குகள்தான். எந்த விளக்கு பயணத்திற்கு உதவியாய் இருக்கிறதோ அதே விளக்குகள்தான் விபத்துகளுக்கும் காரணமாய் இருக்கிறது. கன்டெய்னர் லாரிகள், சரக்கு லாரிகள், அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், கொரியர் வாகனங்கள் என இரவு நேர வாகனங்களின் போக்குவரத்து அபாயமான ஒன்றாக மாறிவிட்டது.\nசாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிற நாளில் காவல்துறையினர் வாகனத் தணிக்கை செய்து வருகிற எல்லா வாகனங்களின் முகப்பு விளக்கின் நடுவிலும் ஒரு கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருப்பார்கள். எதிர் வரும் வாகன ஓட்டுநர்களுக்கு முகப்பு விளக்குகள் எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. இப்போது வருகிற வாகனங்களின் முகப்பு வெளிச்சம் என்பது எதிர் வரும் வாகனங்களுக்குக் கண் கூச செய்கிற ஒன்றாகவே மாறிவிட்டது. விளக்குகளின் வெளிச்சத்தில் தடுமாறி போகிற ஒரு சில நொடிகளில்தான் பல விபத்துகள் நடந்து விடுகின்றன. எதிரில் வாகனங்கள் வரும��� போது முகப்பு விளக்கை டிம் செய்யவேண்டும் என்கிற விதிமுறை இருக்கிறது. பெரும்பாலும் யாரும் அதை பின்பற்றுவதில்லை.\nகாய்கறிகள், அரிசி, சிமென்ட், என்று அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லும் லாரிகள்தான் எப்போதும் நெடுஞ்சாலைகளில் அரசன். ஆனால் சில லாரி ஓட்டுநர்களின் தவறுகளால் நெடுஞ்சாலைகளில் அரக்கன் என்கிற பெயரைப் பெற்றுவிடுகிறது. லாரிகளின் போக்குவரத்துப் பற்றி நெடுஞ்சாலை கார் ஓட்டுநர்களிடம் விசாரித்த போது \" நமக்கு முன்னாடி ஒரு வண்டி போகுதுனு அந்த வண்டியில இருக்க டேஞ்சர் லைட்ட வச்சுத்தான் கணிக்க முடியும், நெறய லாரியைப் பாத்திங்கனா பின்னாடி இருக்க அந்த டேஞ்சர் லைட் இருக்காது, இருந்தாலும் எரியாது. நல்ல வேகத்துல கார்ல போகும்போது திடீர்னு ஒரு லாரி 100 மீட்டர் இடைவெளியில்தான் தெரியவரும், டேஞ்சர் லைட் இல்லாததால லாரிக்குப் பக்கத்துல போனாதான் லாரி தெரிய வரும். உடனே சுதாரிச்சிட்டா தப்பிச்சோம், ரெண்டு செகண்ட் தாமதிச்சாலும் என்ன நடக்கும்னு சொல்ல முடியாது. இண்டிகேட்டர் போடாம திடீர்னு லாரிய திருப்பிடுவாங்க, பின்னாடி வர வண்டிகளைப் பத்தி யோசிக்கவே மாட்டாங்க \" என்கிறார்.\nஅதி வேகத்தில் பயணிக்கிற காருக்கு முன்னால் 100 மீட்டர் தொலைவில் திடீரென கிராபிக்ஸ் காட்சிகள் போல ஒவ்வொரு லாரியாகத் தோன்ற ஆரம்பிக்கிறது. காரணம் அநேக லாரிகளில் எச்சரிக்கை விளக்குகள் என்பது இல்லாமலே இருப்பதுதான். ரிஃப்ளக்டர் ஸ்டிக்கரும் இருப்பதில்லை. லாரியைக் கவனித்து சுதாரித்து காரைத் திரும்புவதற்குள் இரண்டொரு வினாடிகளில் விபரீதங்கள் நிகழ்ந்துவிடுகின்றன.\nஇது குறித்து லாரி ஓட்டுநர் ராஜாவிடம் கேட்ட போது \" எனக்குச் சொந்த ஊர் நாமக்கல். நான் போனவாரம் மங்களூர்ல கெளம்புனேன் இப்போ மஹாராஷ்டிரா போயிட்டு இருக்கேன், வீட்டுக்குப் போக பதினஞ்சு நாளுக்கு மேல ஆகும், எல்லா ஊர்லயும் கார ஒரே மாதிரி தான் ஓட்டுறாங்க. நெடுஞ்சாலைல எந்தப் பக்கம் ஓவர்டேக் பண்ணுவாங்கனே தெரியாது, மரணக் கெணறுல வண்டி ஓட்டுற மாதிரிதான் ஓட்டிட்டு இருக்கேன். லாரியில் எச்சரிக்கை விளக்கு பழுதானால் எங்களால உடனே மாற்றி விட முடியாது. திரும்ப எப்போ திரும்பி ஊருக்கு போகிறோமோ அப்போதான் பழுதுபாக்க முடியும் என்கிறார்.\nசில லாரிகள் பழுது காரணமாக சாலையின் ஓர���்தில் நிறுத்திவிடுகிறார்கள். பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லாமல் லாரியைச் சுற்றி கல்லை மட்டும் வைத்து விடுவதால் வருகிற வாகனங்கள் வேகத்தைக் கட்டுபடுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகிவிடுகின்றன. சில லாரிகள் எந்த முன்னெச்சரிக்கை விளக்குகளும் இன்றி திடீரென சாலையில் லாரியைத் திருப்பிவிடுகிறார்கள். பின் தொடர்ந்து வரும் வாகனங்களின் வேகம், சூழ்நிலைகளைப் பற்றியெல்லாம் அவர்கள் கவனத்தில் கொள்வதே இல்லை. அப்படியான நேரங்களில் நிகழ்கிற விபத்துகள் உயிர்களைப் பறித்து விடுவதுதான் வேதனை தருவதாய் இருக்கிறது. யுடியூபில் இருக்கிற நெடுஞ்சாலை விபத்து குறித்த காணொளிகளில் லாரிகளின் சாலை விதிமுறை மீறல்கள் அதிகமாகக் காணக்கிடைக்கிறது\nஇரு சக்கர வாகனத்தில் தொடங்கி கன்டெய்னர்கள் வரை எச்சரிக்கை விளக்குகளின் பழுதைப் பெரிய பிரச்னையாக யாரும் எடுத்துக்கொள்வதாகத் தெரியவில்லை. எச்சரிக்கை விளக்குகள் என்பது ஒரு வாகனத்தின் மிக முக்கியமான ஒன்று. இண்டிகேட்டர், பிரேக் லைட், பார்க்கிங் லைட் என்பதெல்லாம் நெடுஞ்சாலை பயணத்திற்கு முக்கியமான விஷயங்கள். ஆனால் நெடுஞ்சாலைகளில் பயணிக்கிற வாகனங்களைக் கவனத்தில் கொண்டால் பத்தில் மூன்று வாகனங்கள் விளக்குகள் இல்லாமல்தான் பயணிக்கின்றன. வாகனத்தை ஓட்டக் கற்றுக் கொள்வதற்கு முன் எந்த விளக்குகள் எதற்காக இருக்கிறது என்கிற விதிமுறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். சாலையில் வாகனம் ஓட்டுகிற பத்தில் ஒருவருக்கு வாகன விதிகள் பற்றிய விவரங்கள் தெரியாமலே இருக்கிறது என்பதுதான் உண்மை. அவர்களைப் பொறுத்தவரை இண்டிகேட்டர் என்பதெல்லாம் ஒரு கலர் பல்ப் அவ்வளவுதான்.\nபயணம் தொடங்குவதற்கு முன்பு எந்த சாலையில் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். அதன் நிறை குறைகளை முடிந்த அளவுக்குக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். இந்தியச் சாலைகளில் சாலை சந்திப்புகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கின்றன. கிராம மக்கள் சைக்கிளில் சாலையைக் கடப்பது என்பது புறவழிச் சாலைகளில் தவிர்க்க முடியாத ஒன்று. சாலைச் சந்திப்புகள் இருக்கிற பகுதிகளில் கூடுதல் கவனம் எடுத்து கொள்ளுங்கள். இரவு நேரங்களில் புதியசாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் 80 கிலோ மீட்டர் வேகத்திற்கும் குறைவாகச் செல்வதே ச��றந்தது. நெடுஞ்சாலைப் பயணங்களைப் பொறுத்தவரை கவனம் மட்டுமே மிக முக்கியமான விஷயம். இயன்றவரை இரவு நேரங்களில் பயணங்களைத் தவிர்ப்பதே சிறந்தது என்கிறார்கள் துறை சார்ந்த நிபுணர்கள்.\nஒரு பல்பில் என்ன இருக்கிறதென எளிதில் கடந்து விடலாம், இரவு நேரப் பயணங்களைப் பொறுத்தவரை பல்பில்தான் எல்லாமே இருக்கிறது.\nஉலகின் ஆக சிறந்த மந்திர வார்த்தை \"life is beautiful\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16605", "date_download": "2020-06-06T14:58:55Z", "digest": "sha1:MJRU7E6B32VEJKO3FIA7MS37AGEDWNBF", "length": 16799, "nlines": 202, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 19:16\nமறைவு 18:34 மறைவு 06:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், செப்டம்பர் 24, 2015\n“உள்ஹிய்யா தோல்களை மத்ரஸா நலனுக்குத் தந்துதவுவீர்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1682 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nநடப்பாண்டு ஹஜ் பெருநாளை முன்னிட்டு, நிறைவேற்றப்படும் உள்ஹிய்யாவின் தோல்களையோ அல்லது அவற்றுக்கான தொகையையோ நன்கொடையாக - காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் மத்ரஸத்துல் ஹாமிதிய்யாவிற்கு வழங்கி உதவுமாறு, அந்நிர்வாகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வருமாறு:-\nஹாமிதிய்யா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\n“தைக்காவில் நடந்த DCW நிகழ்ச்சிக்கும், எனக்கும் தொடர்பில்லை” - 02ஆவது வார்டு உறுப்பினர் தன்னிலை விளக்கம்” - 02ஆவது வார்டு உறுப்பினர் தன்னிலை விளக்கம்\n வேறு பகுதிகளில் அரசு இடங்கள் பல உள்ளன, அவற்றில் ஒன்றை பயன்படுத்தவும் 13வது வார்டு உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு 13வது வார்டு உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு\nடி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் - நயினார் தெரு கதிஜா நாயகி பெண்கள் தைக்காவிற்கு ரூ. 2 லட்சம் செலவில் உள்கட்டமைப்பு வசதி 3வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் நிகழ்ச்சி 3வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் நிகழ்ச்சி\nஊடகப்பார்வை: இன்றைய (28-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஊடகப்பார்வை: இன்றைய (27-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஊடகப்பார்வை: இன்றைய (26-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nசெப்டம்பர் 25இல் (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஉள்ஹிய்யா 1436: ஜாவியாவில் பங்கு சேர்ந்துள்ளோர் தம் பங்கு விபரங்களை இணையதளத்தில் காணலாம்\nசெப். 27 அன்று புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் கத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்துகின்றன கத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்துகின்றன\nஊடகப்பார்வை: இன்றைய (25-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஹஜ் பெருநாளை முன்னிட்டு, நகராட்சியின் சார்பில் கடற்கரையில் துப்புரவுப் பணிகள் ஆண், பெண்களுக்கு தனித்தனி பகுதிகள் ஆண், பெண்களுக்கு தனித்தனி பகுதிகள்\nசெப். 26 அன்று, எழுத்து மேடை மையம் சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆவணப்படம் திரையிடும் நிகழ்ச்சி\nசெப். 26 அன்று, மமகவின் மக்கள் பணிகள் விளக்கப் பொதுக்கூட்டம்\nஹஜ் பெருநாள் 1436: கடற்கரையில், ஹிஜ்ரீ கமிட்டி சார்பில் பெருநாள் தொழுகை 75 பேர் பங்கேற்பு\nஅரஃபா நாள் 1436: மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் நோன்பு துறப்பு காட்சிகள்\nஅரஃபா நாள் 1436: ஐ.ஐ.எம். வளாகத்தில் நோன்பு துறப்பு காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (24-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஉள்ஹிய்யா 1436: விற்பனைக்காக செம்மறிக் கிடாக்கள் குவிப்பு\nசெப்டம்பர் 22இல் (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல��\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/middle-east/kashokis-body-dismembered-and-dissolved-in-acid/c77058-w2931-cid296566-su6219.htm", "date_download": "2020-06-06T13:53:04Z", "digest": "sha1:D5QHZBYTFF6B3R3EP62QMCODRGZR2RYX", "length": 6999, "nlines": 22, "source_domain": "newstm.in", "title": "'கஷோகியின் உடல் துண்டாக்கப்பட்டு அமிலத்தில் கரைக்கப்பட்டது'", "raw_content": "\n'கஷோகியின் உடல் துண்டாக்கப்பட்டு அமிலத்தில் கரைக்கப்பட்டது'\nசவுதி துணைத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கஷோகியின் சடலம் வெட்டப்பட்டு, பிறகு அமிலத்தில் கரைக்கப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியங்கள் இருப்பதாக துருக்கி அதிபர் எர்துவானின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.\nசவுதி துணைத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் சடலம் வெட்டப்பட்டு, பிறகு அமிலத்தில் கரைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.\nஇஸ்தான்புலில் உள்ள சவுதி துணைத் தூதரகத்தில் கஷோகியை கொன்றவர்கள், அது குறித்த எந்த அடையாளத்தையும் விடக்கூடாது என்ற எண்ணியிருக்கும் பட்சத்தில் \"அதுமட்டுமே சாத்தியமான வாய்ப்பாக இருக்கக்கூடும்\" என்று அவர் தெரிவித்தார்.\nஹூரியத் பத்திரிகைக்கு அவர் அளித்தப் பேட்டியில் கூறிய மூத்த துருக்கி அதிகாரியும் துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானின் ஆலோசகருமான யாசின் அக்டாய் , ''ஜமால் கஷோகியின் உடலை அவர்கள் வெட்டியதற்கு காரணம் , உடல் பாகங்களை அமிலத்தில் கரைப்பதற்காக இருக்கலாம். பின்னர் அதனை சாம்பலாக்கவும் செய்துள்ளார்கள் என்று தற்போது நாங்கள் கண்டறிந்துள்ளோம்'' என்று கூறினார்.\nஆனால், கஷோகியின் சடலம், அமிலத்தில் கரைக்கப்பட்டதாக நிரூபிக்கும் எந்தவித தடயவியல் ஆதாரமும் கிடைக்கவில்லை எ��்றும் தெரிவித்தார்.\nகஷோகியின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அவர் அக்டோபர் 2ஆம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டார் என்று துருக்கி, அமெரிக்கா மற்றும் சௌதி அரேபியா நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.\nஇந்தக் கொலையில் அரச குடும்பத்திற்கு பங்கில்லை என்று மறுத்துள்ள சவுதி, இது குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கூறி வருகிறது.\nசவுதி மன்னர் சல்மானின் ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்து அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் எழுதி வந்தவர் ஜமால் கஷோகி. இவர் அக்டோபர் 2 ம் தேதி துருக்கி நாட்டு காதலி ஜெங்கிஸை திருமணம் செய்வதற்காக தனது முதல் மனைவியை விவாதகரத்து செய்ததற்கான ஆவணங்களை பெறுவதற்காக இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா துணை தூதரகத்திற்கு சென்றார். தூதரக அலுவலகத்திற்கு சென்ற ஜமால் மாயமானார்.\nஇதற்கு சவுதி அரேபிய தூதரக அதிகாரிகளே காரணம் எனவும், அவர்கள் ஜமாலை கொலை செய்து விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை சவுதி அரசு மறுத்து வந்தது. பின்னர் சர்வதேச நாடுகள் கொடுத்த நெருக்கடியை தொடர்ந்து, ஜமால் கொல்லப்பட்டதை சவுதி அரேபியா ஒப்புக் கொண்டது. தூதரக அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலின் போது அவர் படுகொலை செய்யப்பட்டதாக கூறியது. ஆனால் அவரது உடல் பதுக்கப்பட்ட இடம் இன்றுவரை மர்மமாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் சவுதியின் முரணான கருத்துகளை சர்வதேச நாடுகள் கண்டித்து வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/blog-post_44.html", "date_download": "2020-06-06T14:14:19Z", "digest": "sha1:DFOKN3BFQJZVS5RQ5UUBMBNTAAB3GTPZ", "length": 18888, "nlines": 283, "source_domain": "www.visarnews.com", "title": "ஸ்ரீதேவிக்கு சென்னையில் இரங்கல் கூட்டம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » ஸ்ரீதேவிக்கு சென்னையில் இரங்கல் கூட்டம்\nஸ்ரீதேவிக்கு சென்னையில் இரங்கல் கூட்டம்\nசமீபத்தில் துபாயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இந்த செய்தி இந்திய பட உலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் ஸ்ரீதேவி தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் உள்ள குளியலறை தொட்டியில் நீரில் மூழ்கி இறந்ததாக பிரதேச பரிசோதனையி���் தெரியவந்தது. பின்னர் ஸ்ரீதேவியின் உடல் மூன்று நாட்கள் கழித்து இந்தியா கொண்டுவரப்பட்டு, மும்பையில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, போனி கபூர் சில ஊர்களில் இரங்கல் கூட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நாளை மாலை இரங்கல் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில், திரையுலகினர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதில் ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் சென்னை வந்து இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\n தங்கையை கொன்றவர்களுக்கு மரண தண்டனை வேண்டும்\nதுளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்\nமுதல் நாளே தலயுடன் மோதும் தல | Thala Ajith\nகருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2013/09/", "date_download": "2020-06-06T14:01:06Z", "digest": "sha1:WLXUWIL35LLR7LXCER6XXG3MQDEO5GVU", "length": 14129, "nlines": 239, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்", "raw_content": "\nஐ லவ் யூ மிஷ்கின்\n\"மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.\"\n- பரிசுத்த வேதாகமம் [புதிய ஏற்பாடு - யோவான் : அதிகாரம் 10 வசனம் 12]\nஎல்லாத் திரைப்படங்களும் ஒரே நோக்குடையவை அல்ல‌. சில சினிமாக்கள் கண்களுக்கு; சில சினிமாக்கள் காதுகளுக்கு; சில சினிமாக்கள் கைகளுக்கு; சில சினிமாக்கள் கால்களுக்கு; சில சினிமாக்கள் குறிகளுக்கு. அரிதாய் சில சினிமாக்கள் மனதிற்கானவை. இந்த வருடம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான திரைப்படங்கள் அவ்வகையில் வெளிவந்திருக்கின்றன.\nபாலாவின் பரதேசி, ராமின் தங்க மீன்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியு���்.\nதமிழ் சினிமாவின் மகத்தான தனித்துவம் மிஷ்கின். சித்திரம் பேசுதடி (2006), அஞ்சாதே (2008),நந்தலாலா (2010), யுத்தம் செய் (2011), முகமூடி (2012) படங்களுக்குப் பிறகு மிஷ்கின் இயக்கி இருக்கும் ஆறாவது படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் திரைப்படம். வில்லன், பழிவாங்கல் என‌ எல்லாம் கொண்ட க…\nதெய்யம் என்பது கேரளத்தின் வடக்கு மலபார் பிரதேசங்களில் நிகழ்த்தப்படும் ஓர் இந்து மதச்சடங்கு. தெய்யம் என்றால் மலையாளத்தில் தெய்வம் என்று பொருள். அரிதாரம் பூசி அலங்காரம் பூண்டு அவதாரம் எடுப்பதே தெய்யம் எனும் இந்த நடனச் சடங்கு. மனிதன் சில கணங்கள் தன்னைத் தானே கடவுளாக பாவித்துக் கொள்ளும் விந்தைப் பழக்கம்/ நம்பிக்கை. கிட்டத்தட்ட நம்மூர் கோயில் வழிபாடுகளின் சாமியாடுதலை ஒத்த ஒரு நிகழ்வு. ஆனால் இன்னும் கொஞ்சம் procedural.\nகடந்த வாரம் எங்கள் அலுவலகத்திலிருந்து குடும்ப சகிதமாய் கேரளாவின் வயநாட்டில் இருக்கும் வைத்ரி வில்லேஜ் ரெஸார்ட்டிற்கு மூன்று நாள் பயணம் போயிருந்தோம். வயநாடு வடக்கு மலபாரில் தான் இருக்கிறது. அங்கு தான் ஓர் இரவு இந்த‌ தெய்யம் சடங்கைக் காண ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் கண்டது நரசிம்ம அவதாரமாய் தன்னை உருவகித்துக் கொண்ட ஒரு நடனக்காரரை. செவ்வண்ண ஆடை தரித்து அதன் மேல் சில ஆபரணங்கள் சூடி சுற்றித் தென்னை ஓலைகள் தொங்க விட்டிருந்தார். முகத்தில் சிங்க‌ முகமூடி அணிந்து, தலைக்கு கவசம் சூடி இருந்தார். இரு கைகளிலும் தன்னைச் சுற்றியும் நெருப்பெரியும் கழிகளை வைத்த‌படி சுற்றிச் சுழன்று நடனம…\nதமிழ் சினிமா: இளைஞர்கள் சித்தரிப்பு\nபுதிய தலைமுறை இதழில் இன்றைய தமிழ் சினிமாவில் ந‌ம் இளைஞர்கள் முன்வைக்கப்படும் முறை குறித்து கருத்து கேட்டிருந்தார்கள். அது பற்றி நான் சொன்னவற்றின் சுருக்கப்பட்ட வடிவம் வெளியாகி இருக்கிறது. முழு வடிவம் இது:\nசினிமா என்பது இன்ன பிற‌ கலை வடிவங்களைப் போல் சமூகத்தைப் பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாய்த் தான் இருக்க வேண்டும். பெரும்பாலும் தமிழ் சினிமா அதைச் செய்வதில்லை. எந்தவொரு நிலவியலையும் போல் தமிழ்ச் சூழலிலும் இளைஞர்களில் ரவுடிகளும் பொறுக்கிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையின் குணம் அதுவல்ல. பெரும்பான்மைய��ப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான‌ படங்களே வருகின்றன. தங்க மீன்கள் சமீபத்திய‌ உதாரணம். மற்ற அனைத்துமே வெகுஜன ரசனையைக் குறி வைத்து அல்லது அப்படி நினைத்துக் கொண்டு சில டெம்ப்ளேட் கதாநாயக பிம்பங்களை உருவாக்கி எடுக்கப்படுபவை. கற்பனை வறட்சி மற்றும் புதியவற்றை முயற்சிக்கத் தயங்கும் வணிக‌ அழுத்தம் காரணமாக இது நடக்கிறது. மசாலா படங்களில் மட்டும் அல்லாமல் யதார்த்த சினிமாக்களிலும் கூட இது நிகழ்கிறது. ஆனால் சமூகம் அதைப் பார்த்து கெடுகிறது என்றால் அது ச…\nஆழம் ‍ - செப்டெம்பர் 2013 இதழில் Ship of Theseus திரைப்படம் குறித்த என் விமர்சனக் கட்டுரை வெளியாகியுள்ளது.\nநம் மனதைப் பழக்க முடிகிறது\nமனுஷ்ய புத்திரனின் இவ்வரிகளின் திரைவடிவம் தான் Ship of Theseus திரைப்படம்\nஒரு பொருளின் உதிரி பாகங்கள் அனைத்தையுமே மாற்றி விட்டால் இருப்பது அப்பொருளா வேறு ஒன்றா வெளியே எடுத்த உதிரி பாகங்கள் அனைத்தையும் கொண்டு ஒரு புதுப்பொருள் உருவாக்கினால் அது அதே பொருளா வெளியே எடுத்த உதிரி பாகங்கள் அனைத்தையும் கொண்டு ஒரு புதுப்பொருள் உருவாக்கினால் அது அதே பொருளா உண்மையாய் அப்பொருள் இரண்டில் எது உண்மையாய் அப்பொருள் இரண்டில் எது இது ஒரு தத்துவார்த்த கேள்வி. 1ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானி ப்ளுடார்க் இச்சிந்தனையை கப்பலையும் அதன் உதிரி பாகங்களையும் வைத்து எழுப்பினார். அது தான் Ship of Theseus. இந்த வினோதப் புதிரின் அடிப்பட்டையில் அமைந்தது தான் Ship of Theseus படமும்.\nஇது ஓர் இந்தி - ஆங்கில தத்துவ திரைப்படம். இந்திய சினிமாவில் philosophical genre அரிது. நம்மூர் மிஷ்கினின் நந்தலாலா, மீரா நாயரின் Monsoon Wedding, தீபா மேத்தாவின் Midnight's Children, ப்ரயாஸ் குப்தாவின் Siddharth: The Prisoner, ராக்கேஷ் ர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/07/17/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T15:15:35Z", "digest": "sha1:5ILFMGKQIVNS2HOGYP24PD77FECYH2DD", "length": 111313, "nlines": 138, "source_domain": "solvanam.com", "title": "என்னுடன் ஒரு நேர்முகம் – சால் பெல்லோ – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஎன்னுடன் ஒரு நேர்முகம் – சால் பெல்லோ\nநம்பி ஜூலை 17, 2016\nசிக்காகோவிலிருந்து வரும் நாவலாசிரியராகிய நீங்கள் எவ்வாற��� அமெரிக்க வாழ்க்கையில் உங்களைப் பொருத்திக் கொள்கிறீர்கள் நீங்கள் சொந்தம் கொண்டாடும் இலக்கிய உலகம் என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா\nசில ஆண்டுகள் முன்பு பாரிசின் வொல்டேர் உணவகத்திற்குள் நாவலாசிரியர் லூயி கீயூ (Louis Guilloux) நுழைகையில், பணியாள் ஒருவர் அவரை “மேத்(ஹ)” (“Maitre” ) என்றழைத்தார். அவரைப் பார்த்து பொறாமைப்படுவதா அல்லது சட்டைக் கைக்குப்பின் மறைவாக சிரித்துக் கொள்வதா என்று எனக்கு அப்போது புலப்படவில்லை. அதுவரையில் என்னை எவரும் அவ்வளவு பவ்யமாக நடத்தியதில்லை. பிரெஞ்சுக்காரர்களுக்கு இலக்கியம் எவ்வளவு முக்கியம் என்று எனக்குத் தெரியும். நானே கூட சலோன், சின்னாக்ள (Salons, Cenacles[1]) மற்றும் ஃப்லோபேர், துர்கேனியேவ் சான்ட் போவ் ஆகியோர் (Flaubert, Turgenev, Sainte-Beuve) மான்யீ உணவகத்தில் (Magny’s) கழித்த மாலைகளைப் பற்றியெல்லாம் சிகாகோவில் மாணவனாக இருந்தபோது படித்திருக்கிறேன் – படித்துப் பெருமூச்சு விட்டிருக்கிறேன் என்று சொல்வதே சரி. என்ன ஒரு அற்புதமான காலம். ஆனால் பிரெத்தொன் பகுதியைச் சார்ந்த, மாஜி இடதுசாரியான கீயூ, தான் Maitre என்று அழைக்கப்பட்டதை உணர்ந்து முகம் சுளித்தார். ஒருகால் பாரீஸிலும் கூட, தெவிட்டும் வரை உபசரிக்கும் தலைமை பரிசாரகர்களால் மட்டுமே இலக்கிய கலாசாரம் பொது இடங்களில் இன்று மதிக்கப்படும் போலிருக்கிறது.. ஆனால் இங்கே அந்தப் பிரச்சினையெல்லாம் கிடையாது, அதைக் காட்டிலும் காத்திரமான நிலத்தில்தான் நின்று கொண்டிருக்கிறேன். உணவறைகளைத் தவிர்த்தால் அமெரிக்காவில் மேத்(ஹ)ர்கள் கிடையாது, இலக்கிய உலகமோ இலக்கியத்தைப் பேணும் பொதுஜனமோ கிடையாது. நம்மில் பலர் படிக்கிறார்கள், இலக்கியத்தை விரும்பவும்கூட செய்கிறார்கள் ஆனால் இலக்கிய கலாசாரத்தின் பாரம்பரியங்களும் நிறுவனங்களும் இங்கு அறவே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். இதை நான் ஒரு குறையாக கூறவில்லை. நம் சமூகத்திற்கு இந்த மாதிரியான விஷயத்திலெல்லாம் அக்கறை இல்லை என்பதை ஒரு தகவலாக குறிப்பிடுகிறேன். பணிவிணக்கப் பாரம்பரியத்தை மரபுரிமையாகப் பெறாத எந்த நவீன தேசத்திலும் இம்மாதிரியான பழக்க வழக்கங்கள் சாத்தியமில்லை.\nஅமெரிக்க எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படவில்லை; அவ்வப்போது அவர்களும் மகத்தானவர்களுக்கான நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள்; ஏன், வெள்ளை மாளிகைக��குக்கூட அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அங்கு அவர்களுடன் இலக்கியம் கதைப்பதற்கு எவருமே இருக்கமாட்டார்கள். திரு.நிக்சன் (Mr.Nixon) அவர்கள் எழுத்தாளர்களை வெறுத்து அவர்களை வெள்ளை மாளிகைக்கு அழைக்க அப்பட்டமாகவே மறுத்தார். ஆனால் நடிகர்கள், இசைக்கலைஞர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள், அரசியல்வாதிகளிடம் நடந்துகொள்வதைப் போல் எழுத்தாளர்களிடமும் பணிவாக நடந்துகொள்கிறார் திரு.போர்ட் (Mr.Ford). ஆடம்பரமான வரவேற்பு விழாக்களின்போது, தங்களைத் தாங்களேஒருவருக்கொருவர் பார்த்துப் பரவசமடையும் பிரமுகர்களால் வெள்ளை மாளிகையின் கிழக்கு அறை நிரம்பி வழிகிறது. செக்ரெட்டரி கிஸ்ஸிஞ்சரும், டானி கேயும் ஆரத்தழுவிக் கொள்வார்கள். வயதின் தடம் தெரியாமல் தன்னை அப்படியே அற்புதமாய்த் தக்கவைத்துக் கொண்டு, படத்தில் வருவதைப் போல் நிஜத்திலும் அழகாயிருக்கும் காரி கிராண்ட்டை செனட்டர்களின் மனைவிமார்கள் மொய்க்கிறார்கள். பாவம், மகோன்னதத்துவத்தை அன்னியோன்யமான நெருக்கத்தில் எதிர்கொள்வதால் ஏற்படும் கிளர்ச்சி அவர்களைத் திக்குமுக்காடச் செய்கிறது. தங்கள் உணவுமுறை, பயணங்கள், உட்கொள்ளும் விட்டமின்கள் இவற்றுடன் வயோதிகத்தின் சிக்கல்களைப் பற்றியும் அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். மொழி அல்லது நடை பற்றிய கேள்விகள், நாவல்களின் கட்டமைப்பு, ஓவியத்துறையின் போக்குகள் இவையெல்லாம் அங்கு விவாதிக்கப்படுவதில்லை.\nஎழுத்தாளனுக்கு பொழுதைக் கழிப்பதற்கான அருமையான ஒரு பரபரப்பு (பாப்) நிகழ்வாக திரு.போர்டின் பார்ட்டி அமைகிறது. அவனுடைய பெயரை செனடர் ஃபுல்பிரைட் (Senator Fulbright) அடையாளம் கண்டுவிட்டார் போலிருக்கிறது. “ நீ கட்டுரைகள் எழுதுகிறாய், இல்லையா உன் கட்டுரையொன்று நினைவிருக்கிறது என்று நினைக்கிறேன்.” செனட்டர் ஒரு காலத்தில் ரோட்ஸ் ஸ்காலராக இருந்தது அனைவரும் அறிந்ததே. அவருக்குக் கண்டிப்பாக கட்டுரை நினைவிருக்கும்.\nஉண்மையில், இம்மாதிரியொரு மாலையில் உடலைவிட்டு பாதிவழி சுயம் பிரிந்து உலாவிக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு எழுத்தாளனுக்கு சுகமாகவே இருக்கிறது: வெட்டிப் பேச்சால் பாதிக்கப்படாமல், அறைவிட்டு அறை தாவியபடி, கவனித்துக் கொண்டும், செவித்துக் கொண்டும்… பொதுவில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருப்பவர்கள் அரசாங்கக் கடமைகளுக்கிடையே இல���்கியம், கலை, தத்துவம் போன்றவற்றிலும் ஈடுபடுவது சாத்தியமில்லை என்பது அவனுக்கு தெரிந்ததே. முறுக்கிய கம்பிமேல் நடக்கும் அவர்களின் உலகம் ஆற்றின் ஓரம் மிளிரும் இளமஞ்சள் பூக்களாலானது அல்ல. பத்து வருடங்களுக்கு முன்பு மேயர் டேலி, மிட்லண்ட் ஆசிரியர்கள் கழகத்தின் சார்பாக, என் ஹெர்சோக் நாவலிற்காக ஐநூறு டாலர் பெறுமானமுள்ள காசோலையை சிறு விழாவொன்றில் எனக்கு பரிசாக அளித்தார். “மேயர் அவர்களே நீங்கள் ஹெர்சோக் படித்திருக்கிறீர்களா” பத்திரிகையாளர் ஒருவர் அவருக்குத் தூண்டிலிடும் நோக்கத்துடன் கேட்டார். “ஓரளவிற்கு அதை பரிசீலித்திருக்கிறேன்,” எருமைத்தோல் கொண்ட டேலி கிஞ்சித்தும் சஞ்சலமின்றி பதிலளித்தார். கலை மேயருக்கு பிடித்தமான பண்டம் அல்ல. அவருக்கு ஏன் அது பிடித்திருக்க வேண்டும்” பத்திரிகையாளர் ஒருவர் அவருக்குத் தூண்டிலிடும் நோக்கத்துடன் கேட்டார். “ஓரளவிற்கு அதை பரிசீலித்திருக்கிறேன்,” எருமைத்தோல் கொண்ட டேலி கிஞ்சித்தும் சஞ்சலமின்றி பதிலளித்தார். கலை மேயருக்கு பிடித்தமான பண்டம் அல்ல. அவருக்கு ஏன் அது பிடித்திருக்க வேண்டும் ஸ்டாலின் கவிதை மீது கொண்ட அக்கறை அனைவரும் அறிந்ததே. என்னைப் பொறுத்தவரையில் அம்மாதிரியான அக்கறையைக் காட்டிலும் மேயரின் புறக்கணிப்பு எவ்வளவோ மேல்.\nதொழில்மயமாக்கப்பட்ட தற்கால சமூகம் கலையை புறந்தள்ளுகிறது என்று கூறுகிறீர்களா\nஇல்லவே இல்லை. கலை போன்ற நல்ல விசயங்களை சமூகம் ஊக்குவிக்கிறது என்றுதான் கூறுவேன். பெருமளவில் அது அவற்றை வரவேற்கத்தான் செய்கிறது. ஆனால் ரஸ்கின் (Ruskin) 1871-இல் இங்கிலாண்டில் வாழ்ந்த பொதுமக்களைப் பற்றிக் கூறியது நமக்கும் கச்சிதமாகப் பொருந்தும் என்று நினைக்கிறேன் : “இம்மாதிரியான மன நிலையில் இருக்கும் ஜனத்தொகையால் எந்தவொரு வாசிப்பையும் நிகழ்த்த இயலாது. எந்த மகத்தான எழுத்தாளரின் எந்தவொரு வாக்கியத்தையும் இவர்களால் புரிந்துகொள்ள இயலாது.” ரஸ்கின் இதற்குப் பேராசையைக் குற்றம் சாட்டினார் : “பொருளாசையின் மூடத்தனம் மக்களைச் சிந்திக்க இயலாதபடி செய்து விடுகிறது. அதிர்ஷ்டவசமாக, இதுவரையில், சிந்தனை இயலாமையை ஒப்பிடுகையில் நம் வியாதி அவ்வளவு மோசமில்லை: ஆத்மாவின் ஆழத்தில் ஊடுருவும் செல்லரிப்பாக அது இன்னும் மாறவில்லை; நாம் இன்னமும் உண்மைய��டன்தான் தொனிக்கிறோம், நம் அகத்தை தொடும் விஷயங்களில் மட்டுமாவது… ஆனால் அனைத்துமே “பொருளீட்ட” வேண்டும் என்ற கருத்து நம் ஒவ்வொரு நோக்கத்திலும் ஆழமாகப் பதிந்து விட்டது.”\nஇந்தப் பிரச்சனைக்கு பொருளாசைதான் மூலக்காரணம் என்று நீங்கள் நினைக்கவில்லையா\nஇல்லை. ““இம்மாதிரியான மனநிலையில் இருக்கும் ஜனத்தொகை” இந்த வார்த்தைகளுக்குத்தான் நான் அழுத்தம் கொடுக்கிறேன். நாம் ஒரு வினோதமான கலவர நிலையில் இருக்கிறோம். நெருக்கடி எப்போதும் அண்டும் ஒரு முடிவற்ற பதற்றத்துடன்… நேற்றுதான் நோயாளிகள் தங்களையே அறிந்துகொள்வதற்கு உதவும் ஒரு மருத்துவ உத்தியைப் பற்றிப் படித்தேன். அவர்கள் அமைதியான மன நிலைக்கு வரும்வரையில் உயரலைவரிசை ஒலிகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தங்கள் நோய்க்குறிகளைப் பற்றிச் சிந்திக்கவும் உணரவும் இது உதவுகிறது. உங்கள் ஆன்மாவை நீங்களே ஒரு கணம் அமைதியாக உணர்வதற்கு உங்களுக்கு மருத்துவத் தொழில்நுட்பத்தின் உதவி தேவைப்படுகிறது. பார்களில், உணவு மேசைகளில், வெள்ளை மாளிகையிலிருந்து மலிவு விடுதி வரையில், அனைத்து இடங்களிலும் அமெரிக்கர்கள் மீண்டும் மீண்டும் அதே கேள்விகளில் ஆழ்ந்திருப்பதை நம்மால் எளிதாகவே பார்க்க முடிகிறது. நம் அமெரிக்க வாழ்வே நம் தலையாய பேரார்வம். இவ்வுலகையே பின்புலமாகக் கொண்ட அதன் சமூக மற்றும் தேசிய வாழ்வின் சிக்கல்களை– நம் நகரங்களை, நம் குற்றங்களை, நம் குடியிருப்புகளை, நம் வாகனங்களை, நம் விளையாட்டுகளை, நம் வானிலையை, நம் தொழில்நுட்பத்தை, நம் அரசியலை, நம் பாலியல், இனம், அரசதந்திரம் மற்றும் சர்வதேச உறவுச் சிடுக்குகளை – செய்தித்தாள்களும் தொலைக்காட்சி நிலையங்களும் ஒரு மாபெரும் பொதுக்காட்சியாக படைக்கின்றன. இந்த எதார்த்தங்களின் மெய்ம்மையும் நம்பும்படியாகத்தான் இருக்கிறது. ஆனால், ஊடகங்களின் குழுமொழியும், சூத்திரங்களும் – அவற்றின் கிளர்வூட்டும் புனைவுகளும், மிகைப்படுத்தி, நாடகமயமாக்கப்பட்டு மக்கள் முன் படைக்கப்படும் நிழல் நிகழ்வுகளும் – இவற்றை என்ன செய்வது இம்மாதிரியான மனநிலையில் இருக்கும் ஒரு மக்களிடையே வாசிப்பு நிகழ முடியுமா\nஆனால் ஒரு நல்ல, தரமான புத்தகத்தால் ஒரு லட்சம் வாசகர்களைச் சென்றடைய முடிகிறது இல்லயா\nசெல்வாக்குள்ள புத்தகத்தால் அதற்கே உரி�� ஒரு வாசகக் கூட்டத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் போலிருக்கிறது. ஹெர்சோக் (Herzog) பதிப்பிக்கப்பட்டபோது அதை போன்ற புத்தகத்திற்காக அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பேர் காத்திருந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன். மற்ற எழுத்தாளர்களுக்கும் இது போல் நடந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இப்படிப்பட்ட ஒரு கூட்டம் தற்காலிகமானதே. தனிப்பட்ட இவ்வாசகக் கூட்டங்களை நிரந்தரமாக உள்ளடக்கிக் கொள்ளும் ஓர் இலக்கியக் கலாசாரம் இங்கில்லை. அமெரிக்க கல்வி அமைப்பின் சாக்கடைகளை தன்னம்பிக்கையுடன் நீந்திக் கடந்து, உறுதியான, அறிவுத்திறமிக்க மக்கள் ஆச்சரியப்படும் வகையில் எப்படியோ வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மனபலம், நல்லூழ் மற்றும் சூதானத்தின் துணையுடன் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇலக்கிய உலகின் அடுத்த முக்கிய நிகழ்விற்காக காத்திருக்கும் இடைவெளியில் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்\nஆமாம், மாதக்கணக்கில் அவர்களால் எதைப் படிக்க முடியும் சமகால இலக்கியத்தின் நிலைக்கக்கூடிய சாரத்தை எந்த ஆய்விதழ்களில் அவர்கள் பின்தொடர்வார்கள்\n தரத்தைப் பகுத்துணர்ந்து ரசனையை வளர்த்துக் கொள்வதற்குத் தேவையான திறமையைப் பயிற்றுவிக்க அவர்கள் ஏதாவது செய்திருக்கிறார்களா\nபெரும்பாலான பேராசிரியர்களுக்கு நாவல் என்பது கலாசார முக்கியத்துவம் கோரும் பொருட்களின் உச்சம். அதன் கருத்துக்கள், அதன் குறியீட்டுக் கட்டுமானம், கற்பனாவாத, யதார்த்த அல்லது நவீனத்துவ வரலாறுகளில் அதன் இடம், அதன் உயர்ந்த உசிதம் இவை அனைத்தும் பற்றுடன் கற்கப்பட வேண்டியவைதான். ஆனால் நாவலாசிரியர்கள் மற்றும் வாசகர்கள், இவர்களுக்கும் இவ்வகையான கலாசார ஆராய்ச்சிக்கும் என்ன சம்பந்தம் அவர்கள் விழைவதோ உயிர்த்திருக்கும் தருணத்தை; அவர்களைச் சூழ்ந்திருக்கும் உலகில் ஆண்களும் பெண்களும் உயிர்ப்புடன் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறியவே விரும்புகிறார்கள். இலக்கியப் பயிற்றுவிப்பு என்பது இதுவரையில் பெருந்தோல்வியை மட்டுமே அடைந்திருக்கிறது என்று கூற வேண்டும். மாணவனுக்கும் அவன் படிக்கும் புத்தகத்திற்கும் இடையே இருண்மையான முற்பயிற்சிப் பிராந்தியமொன்று பூரண சதுப்பு நிலமாக உருவாகி இருக்கிறது. மோபி-டிக்கை திறந்து “என்னை இஷ்மாயில் என்று அழையுங்கள்” என்பதைப் படிப்பதற்கு முன் இக்கலாசாரப் பாழ்வெளியை அவன் கடந்தாக வேண்டும். பெரும்படைப்புகளின்முன் அவன் தன்னை ஒரு தகுதியற்ற முட்டாளாக உணரும்படி கட்டாயப்படுத்தப்படுகிறான்; புத்தகத்தைத் தொடங்குவதற்குத் தேவையான குறைந்தபட்சத் திறமைகளை மட்டுமே பெற்றிருக்கும் அவன் இப்பொது அதைக் கண்டு பயந்து வெறுக்கத் தொடங்குகிறான். இதையெல்லாம் மீறி இப்பயிற்றுவிக்கும் முறை வெற்றி பெறுகையில் அது பி. ஏ. பட்டதாரிகளை உருவாக்குகிறது. அவர்களும் பிக்வாட் (Pequod) கப்பல் துறைமுகத்தை விட்டு ஏன் க்ரிஸ்ட்மஸ் காலையில் கிளம்பியது என்பதை உங்களிடம் கூறக்கூடியவர்களாகவே இருப்பார்கள். நாவல் இருக்க வேண்டிய இடத்தில், அதற்குப் பதிலாக “படித்தவர்கள்” அதைப் பற்றி என்ன கூறமுடியும் என்பதே முன்னிலையில் இருக்கிறது. நாவலைக் காட்டிலும் இதைப்போன்ற “படித்த” சொல்லாடல்களே சில பேராசிரியர்களுக்கு உவப்பாக இருக்கிறது. தேவாலயப் பிதாமகர்களில் ஒருவர் வேதாகமத்தை எதிர்கொண்ட மனோபாவத்துடன் இவர்கள் புனைவை எதிர்கொள்கிறார்கள். ஆதாமும் ஏவாளும் புதரடியில் ஒளிந்து கொண்டிருக்கையில் கடவுள் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்ததை நாம் உண்மையிலேயே கற்பனை செய்ய வேண்டுமா என்று அலெக்சாண்டிரியாவின் ஒரீஜென் (Origen) கேட்டார். புனித நூல்களை நேர்சொற் பொருட்படுத்திப் படித்தல் தவறு. அதைக் காட்டிலும் உயர்வான அர்த்தங்களையே அவை அளிக்கவேண்டும்.\nஇலக்கிய பேராசிரியர்களை தேவாலயப் பிதாமகர்களுடன் சமன்படுத்துகிறீர்களா \nஅப்படியெல்லாம் இல்லை. கடவுளையும் மனிதனையும் பற்றி பிதாமகர்கள் உன்னதமான ஒரு கருத்துருவாக்கத்தைக் கொண்டிருந்தார்கள். மானுடவியல் பேராசிரியர்கள் தாம் பயிற்றுவிக்கும் கவிஞர்கள் மற்றும் தத்துவஞானிகளின் உன்னதத்தால் நெகிழ்வார்களாயின், பல்கலைக்கழகத்திலேயே அதிக செல்வாக்கும் உக்கிரமும் உடையவர்களாகத் திகழ்வார்கள். ஆனால் படிநிலையின் அடித்தளங்களிலும், அதிகாரக் குவியல்களின் அடிமட்டத்திலுமே அவர்கள் இருக்கிறார்கள்.\nபின் ஏன் பல்கலைக்கழகங்களில் இவ்வளவு எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்\nநல்ல கேள்வி. எழுத்தாளர்கள் சுதந்திரமாக இயங்க அவர்களுக்கென ஒரு சுதந்திரமான இடம் கிடையாது. நிறுவனங்களைச் சார்ந்தே அவர்கள் இருக்கிறார்கள். செய்திப் பத்திரிக்கைகள், பதிப்புக் கழகங்கள், கலாசார நிறுவனங்கள், விளம்பர முகமைகள், தொலைக்காட்சி குழுமங்கள் இவற்றிற்கெல்லாம் அவர்கள் வேலை செய்யலாம். அல்லது அவர்கள் பயிற்றுவிப்பவர்களாக பணிபுரியலாம். ஒரு சில இலக்கிய ஆய்வேடுகள் மட்டுமே இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவையுமே கல்வி சார்ந்த காலாண்டிதழ்கள். தேசிய அளவில் புழங்கும் பெரும் இதழ்கள் புனைவைப் பதிப்பிக்க விரும்பவில்லை. அவற்றை வழிநடத்தும் ஆசிரியர்களும் தேசிய சர்வதேசக் கேள்விகளிலும் “பொருத்தமான” கலாசார விஷயங்களிலும் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறார்கள். பொருத்தம் என்று நான் கூறுவது அரசியல் சம்பந்தமானது. (பெருமளவு அரசியல்தனமானது என்றே கூறவேண்டும்) வணிகம், அரசியல் பற்றிய கேள்விகளே நம்மை எதிர்கொள்ளும் ‘உண்மையான” கேள்விகள். இம்மாதிரியான பொதுவழக்குகளின் மையத்திலும் வாழ்வையும் இறப்பையும் நிர்ணயிக்கும் கேள்விகளிருக்கின்றன என்பதும் உண்மைதான். ஆனால் இந்த வாழ்வா- சாவா கேள்விகளை நாம் விவாதிப்பதே இல்லை. நெருக்கடி பற்றிய வம்புகளை மட்டுமே படித்து, கேட்டுக் கொண்டிருக்கிறோம். நமது அறிவுஜீவி வர்க்கத்தின் உறுப்பினர்கள் மாணவர்களாக இருந்தபோது இலக்கியம் பயின்றார்கள் – அதைப் படைக்கவும் செய்தார்கள். இப்போதோ இலக்கியத்தை எட்டக்கூட முடியாத தூரத்தில் இருக்கிறார்கள். ஹார்வர்டிலும் கொலம்பியாவிலும் செவ்விலக்கியங்களை, முக்கியமாக நவீனத்துவச் செவ்விலக்கியங்களைப் படித்துக் கற்று உள்வாங்கிக் கொண்டார்கள். அது, வணிகத்திலும், அரசாங்கத்திலும், தொழில்களிலும் அனைத்திற்கும் மேலாக, ஊடகத்திலும் அதிகாரிகளாக தாங்கள் விதிக்கப்பட்டிருந்த ஒப்பிலா, இன்றியமையா, முக்கியப் பணிகளைச் செய்ய அவர்களைத் தயார்படுத்தியது. நான் ஏற்கனவே கூறியது போல் நம்மை மிகவும் உணர்ச்சி வசப்படுத்தும் அக்கறை நம் அனைவருக்கும் பொதுவான வாழ்க்கைதான்.. ஆனால் நாவலின் உரிப்பொருளாக இருக்கும் தனி நபர் என்பவன் கூட்டாண்மையின் தலைவிதி, ஒரு வர்க்கத்தின் எழுச்சி, ஒரு கலாசார அறிவுஜீவிதக் குழு போன்றவை எழுப்பும் ஆர்வத்துடன் போட்டி போட முடியுமா ஓரு வர்க்கத்தின் எழுச்சி என்பது உண்மையிலேயே முக்கியமான ஒன்று.\nநாம் இப்படி தீவிரமாக அரசியல்மயமாக்கப்படுவதால்தான் தனி நபர் மீது ஆர்வமிழ்ந்து விட்டோம் என்று கூறுகிறீர்களா\nஆமாம், எது பொதுப்பார்வையில் இருக்கிறது, அல்லது எது பொதுப்பார்வையில் கவனிக்கப்படுகிறது என்பதை அரசியல் மெய்ம்மையுடன் குழப்பிக்கொள்வதானால்.. ஒரு முற்போக்குச் சமூகம் இவ்வளவு அரசியல் உக்கிரத்துடன் இருந்தால் அதிக காலத்திற்கு முற்போக்கு தாராளத்தன்மை கொண்டதாய் இருக்க முடியாது. நாவல் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களை முற்போக்குக் கொள்கைகள் மீதும் நிகழ்த்தப்படும் தாக்குதலாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். “களப்பணி” கலைக் கோட்பாடுகளையும் நான் இவ்வாறே அணுகுகிறேன். ஒரு உண்மையான கலைப் படைப்பின் வலிமை என்பது அது செயற்பாடுகளில் நிகழ்த்தும் தற்காலிக இடைநிறுத்தத்தைப் பொறுத்தது. ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டி, என்னைப் பொறுத்தவரையில் ஆன்மாவின் புனித நிலைகளுக்கு நம்மை அது இட்டுச் செல்கிறது. ஆனால் இவை செயலை நிராகரிக்கும் மந்த நிலைகள் அல்ல.\nநீங்கள் நெருக்கடி வம்பு என்று அழைத்தது இதற்கு நேரெதிரான மனநிலையை உருவாக்குகிறதா\nநம்மை மேம்படுத்துவதற்காகவோ, முற்போக்குச் சிந்தனையை வளர்ப்பதற்காகவோ உண்மை விழையப்படுவதில்லை என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். அதை அதற்காக மட்டுமே ருசிப்பதற்காக நாம் பசித்திருக்கிறோம், தாகம் கொள்கிறோம்.\nமீண்டும் இலக்கிய உலகத்தைப் பற்றிச் சற்று பேசலாமா \nகெர்ட்ரூட் ஸ்டைனின் இல்லத்தில் டீ அருந்தும் பழக்கம் கிடையாது, க்லோசரி டெ லீலா (Closerie des Lilas [2]) கிடையாது, ப்ளூம்ஸ்பரி மாலை கூடுகைகள் கிடையாது, ஜார்ஜ் மூருக்கும் யேட்சுக்கும் (Gorge Moore, Yeats) இடையே நிகழும் இனிமையும் துஷ்டமும் கலந்த சந்திப்புகளும் கிடையாது. நான் அது போன்ற எதையும் நேரே அறிந்திராததால் அவற்றிற்காக ஏங்கியதும் இல்லை. வெறும் புத்தக அறிவில் மட்டுமே அவற்றை அறிந்திருந்தேன். மோலியேர், கோர்னேயின் (Moliere, Corneille) நாடகத்தைப் போட்டது, பதினான்காம் லூயியே மாறுவேடத்தில் மோலியேரின் கேளிக்கை ஒன்றில் தோன்றியது – இலக்கிய வரலாற்றில் இது போன்ற தகவல்களைப் படிப்பது சுகமாகவே இருக்கிறது. என்னுடைய எந்தவொரு கேளிக்கையிலும் மேயர் டேலி பங்கேற்கும் சாத்தியத்தை நான் கனவில்கூட எதிர்பார்க்க முடியாது. அவர் தனது கேளிக்கைகளில் மட்டுமே பங்கேற்பார். ஆனால் நான் கம��யூனிஸ்ட் நாடுகளில் எழுத்தாளர்களுக்கான கிளப்புகளுக்குச் சென்றிருக்கிறேன். அம்மாதிரியான நிறுவனங்கள் இங்கில்லை என்று நான் வருத்தப்பட்டதே இல்லை. ஆடிஸ் அபபாவில் (Addis Ababa) இருந்தபோது மாமன்னரின் விலங்ககத்திற்குச் சென்றேன். செல்லாஸி (Selassie) யெஹுதாவின் சிங்கமாதலால் (Lion of Judah) சிங்கக் கூடங்களை வைத்திருக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கலாம். நடமாடக்கூட இடமில்லாது வெறும் கோழிக்கூண்டுகளைப் போல் சிறியதாக இருந்த பச்சைக்கூண்டுகளின் குப்பையின் மத்தியில் அந்தப் பாவப்பட்ட விலங்குகள் கிடந்தன. அவற்றின் அற்புதமான கண்கள் மட்கிய மஞ்சள் நிறத்தில் வெறுமையாக காட்சியளித்தன. தலைகளை பாதங்களில் இடுக்கியபடி அவை பெருமூச்சுற்றிருந்தன. இங்கு நம் நிலை மோசமாகவே இருக்கலாம், ஆனால் மாமன்னரின் விலங்ககத்திலோ இரும்புத் திரைக்குப் பின்னிருக்கும் எழுத்தாளர் கிளப்புகளில் இருப்பதைப் போலவோ இங்கு அவ்வளவு மோசமில்லை.\nஅவ்வளவு மோசமில்லை என்பதற்கும் நன்றாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா உங்கள் நிலையிலிருக்கும் பிரதிகூலங்களைப் பற்றி கூறுங்களேன்\nசோகமான கணங்களும் இருந்திருக்கின்றன என்பதையும் ஒத்துக் கொள்கிறேன். ஜார்ஜ் சான், ஃப்லோபேருக்கு (George Sand, Flaubert) க்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பொன்றை சில நாட்களுக்கு முன் புரட்டிக் கொண்டிருந்தேன். அதில் ஃப்லோபேர் அடுத்த முறை வருகையில் கடைசியாகப் பதிப்பிக்கப்பட்ட தனது புத்தகத்தின் பிரதியைக் கொண்டு வருவார் எனத் தான் எதிர்பார்ப்பதாக சான் எழுதுகிறார். “உங்கள் அனைத்து விமரிசனங்களையும் அதில் குறித்து விடுங்கள்” என்றும் கேட்டுக் கொள்கிறார். “அது எனக்கொரு மிக நல்ல உதவியாக இருக்கும். மனிதர்கள் ஒருவருக்கொருவர் இப்படி செய்து கொள்வது மிக அவசியம், பல்சாக்கும் (Balzac) நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் செய்து கொண்டிருந்தோம். இதனால் ஒருவர் மற்றவரை மாற்றி விடுகிறார் என்று அர்த்தம் அல்ல; அதற்கு நேர்மாறாக எவ்வளவுக்கெவ்வளவு ஒருவர் தனது சுயத்தை விரிவாக்குவதில் உறுதியாக இருக்கிறாரோ, அதை மற்றொருவர் பூர்த்தி செய்கிறார், விளக்குகிறார், அச்சுயத்தை முற்றிலும் வளர்த்தெடுக்கிறார்.. இதனால்தான் நட்பு நன்மை பயக்கிறது என்கிறோம், சுயத்தின் உண்மையை முதல் நிபந்தனையாகக் கோரும் இ��க்கியத்திலும் கூட.” இதை ஒரு எழுத்தாளர் பேசிக் கேட்பது எவ்வளவு அருமையாக இருக்கும். ஆனால் இப்படிப்பட்ட கடிதங்கள் வருவதே இல்லை. நட்புகளும், பொதுக் குறிக்கோள்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரெஞ்சு கனவுலகிற்கு மட்டுமே பொருந்தும். என்கௌன்டர் பத்திரிகையின் கட்டுரையொன்றில் இயற்பியல் வல்லுனர் ஹைசென்பெர்க், ஐன்ஸ்டைன் போர் (Heisenberg, Einstein, Bohr) காலத்து விஞ்ஞானிகளுக்கு இடையே நிலவிய அன்பார்ந்த, ஏன், சகோதரத்துவமான என்று கூட கூறலாம், இணக்கமான கூட்டுமுயற்சியைப் பற்றி கூறுகிறார். அவர்கள் ஒருவருக்கொருவர் எழுதிய கடிதங்கள் செமினார்களில் மேற்கோள் காட்டப்பட்டு ஒட்டுமொத்த அறிவியல் குழுமமே அவற்றை விவாதித்தன. இதைப் போன்ற ஒரு இணக்கம் பதினெட்டாம் நூற்றாண்டு இசையுலகத்திலும் நிலவியது என்று ஹைசென்பெர்க் நம்பினார். ஹைடனுக்கும் மோட்சார்ட்டிற்கும் இடையே இருந்த உறவில் பெருந்தன்மையும் கனிவும் நிறைந்திருந்தன. ஆனால் படைப்பூக்கத்திற்கான பெரும் சந்தர்ப்பங்கள் இல்லாத பட்சத்தில் பெருந்தன்மை போன்ற விசயங்களைக் கண்கூடாக காண்பது அரிது. அவற்றைக் காட்டிலும் நற்பேறு மலிந்திருந்த காலங்களில் நிலவிய காழ்ப்பையும் பகைமையையும் பற்றி ஹைசென்பெர்க் ஏதும் கூறவில்லை. தற்காலத்தில் எழுத்தாளர்கள் சக எழுத்தாளர்களுக்கு நல்லாசிகள் விழைவது அரிதாகவே நடக்கின்றது.\nகடந்தகாலத்தில் சேகரித்த வலிமையைக் கொண்டு விமரிசகர்கள் நிகழ்காலத்தை நையப் புடைக்கிறார்கள். எட்மண்ட் வில்சன் தன் சமகாலத்தவர்களைப் படிக்க மறுத்தார். எலியட், ஹெமிங்வேயுடன் (Eliot, Hemingway) நிறுத்திக் கொண்டார். மற்றவர்களைப் புறக்கணித்தார். இம்மாதிரி நட்பார்வமில்லாமல் (காழ்ப்பின்றி கூறவேண்டுமென்றால்) அவர் நடந்து கொண்டதை அவரின் விசிறிகள் மிகவும் மெச்சினார்கள். தகவல்களைக் கொண்டே உண்மையை அறிந்து கொள்ளலாம். கனேடியர்கள், இந்தியர்கள், ஹைட்டியர்கள், ரஷ்யர்கள் இவர்களை எல்லாம் அறிந்துகொள்வதற்கான அவா, மார்க்சியம், சாக்கடல் சுருள்களைப் பற்றிய ஆராய்ச்சி, அவர் ப்ராடெஸ்டண்ட் பெரும்பான்மையின் பெரும் இலக்கியகர்த்தா. ஆசார யூதர்களின் சந்ததியினர் ஆய்ஸ்டர் சிப்பிகளால் சவாலுறுவதைப் போல் வில்சனும் மார்க்சியம் மற்றும் நவீனத்துவத்தால் சவாலுற்றார் என்று சில சமயம் தோன்றியதுண்டு. வரலாற்று ரீதியான முன்னேற்றம் நாம் நம் அருவருப்புகளைக் கடக்க வேண்டும் என்று கோருகிறது. வில்சனைப் போன்ற ஒரு மனிதர் இலக்கிய கலாசாரத்தை வலுப்படுத்துவதற்காக நிறையவே செய்திருக்கலாம், ஆனால் அவர் இதையெல்லாம் சீண்டக்கூட மறுத்துவிட்டார். அவருடைய இயல்பான மனப்பாங்கின் காரணங்களால். அல்லது ப்ராடெஸ்டண்டியப் பெரும்பான்மையின் காரணமாகவும் இருக்கலாம். ஒருகால் ஹைசென்பெர்க் கோட்பாடு இங்கும் செல்லுபடி ஆகலாம் – படைப்பூக்க சந்தர்ப்பங்கள் அதிகரிக்கையில் மனிதர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறார்கள். அவை குறைகையில் அவர்கள்…. வெறெதுவாகவோ மாறிவிடுகிறார்கள். ஆனால் இதனால் எல்லாம் பெரிய மாறுதல் ஏதும் ஏற்படப்போவதில்லை. ஒரே சமயத்தில் அற்புதமாகவும், கோரமாகவும், மேன்மை பொருந்தியதாகவும், நரகமாகவும் தோன்றும் மனிதகுலப் பரிணாம வளர்ச்சியின் இக்கணத்தில், ஃபிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் இட்டாலி போன்ற நாடுகளின் திடமாக நிலைநாட்டப்பட்டிருக்கும் இலக்கிய கலாசாரங்களால் எதையுமே தோற்றுவிக்க இயலாது. அவர்கள் நம்மையே எதிர்பார்ப்புடன் பார்த்திருக்கிறார்கள்,, பிரதிகூலத்தால் குறைபட்டு நிற்கும் அமெரிக்கர்களையும், ரஷ்யர்களையும்… அமெரிக்காவிலிருந்து போ, மெல்வில், விட்மன் போன்ற பல பெரும் ஏகாந்திகள் தோன்றியுள்ளார்கள். அவர்கள் குடிகாரர்களாகவும், முகமறியா அரசாங்க ஊழியர்களாகவும் இருந்திருக்கிறார்கள். மும்முரமான அமெரிக்காவில் வைமார் (weimar) போன்ற எதுவும் இல்லை, நாகரீகமான இளவரசர்கள் இல்லை. மேலே குறிப்பிட்டவர்களைப் போன்ற பிடிவாதமான மேதாவிகள் மட்டுமே இருந்தார்கள். எழுதினார்கள் – ஏன் யாருக்காக இதுதான் உண்மையான, காரணங்களற்று தூண்டுதலால் நிகழும் செயல் (ஆக்ட் க்ராட்வி -“Acte Gratuit’). கிடேயின் அன்னியன் தற்செயலாகக் கொலை செய்யப்படுவதிலிருந்து மிகவும் மாறுபட்டது. நன்றிகளைப் பெறாமலேயே இவ்வெழுத்தாளர்கள் வாழ்க்கையை அற்புதமாக விரிவுபடுத்தினார்கள். அவர்கள் ஒரு இலக்கிய கலாசாரத்திலிருந்து உதிக்கவில்லை. இலக்கிய கலாசாரம் போன்ற எதையும் படைக்கவும் இல்லை. சமீப காலமாக இவர்களை ஒத்த கட்டுக்கடங்கா தனித்துவர்கள் ரஷ்யாவில் தோன்ற ஆரம்பித்திருக்கிறார்கள். அங்கு ஸ்டாலினிசம் உயிர்ப்புடன் தழைத்துக் கொண்டிருந்த ஒரு இலக்கிய கலாசாரத்தை முற்றிலும் அழித்து அதனிடத்தில் கொடூரமான அரசுத்துறையை அமைத்தது. ஆனால் இதையும், கட்டாயப் பணியையும், கொலையையும் மீறி உண்மைக்கும் நீதிக்குமான உணர்வு அணைய மறுத்து இன்னமும் உயிர்த்திருக்கிறது. சுருக்கமாக சொல்வதானால், நம்மிடையே எப்போதுமே இருந்திராத ஒன்றைப் பற்றி நாம் ஏன் தொடர்ந்து கனவு காண வேண்டும் அது நம்மிடையே இருந்திருந்தாலும் நமக்கு அனுகூலமாக இ�\n�ுந்திருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஒருகால், கடந்த காலத்திற்கான ஏக்கங்களை மூட்டை கட்டிவிட்டு, இலக்கிய உலகிற்கான ஆவலிப்பையும் நிறுத்திக்கொள்வோமாயின் நம்முன் கிடக்கும் புத்தம் புது சந்தர்ப்பத்தை நாம் அடையாளம் காணலாம். கற்பனையை விரிவுபடுத்தி இயற்கையுடனும் சமூகத்துடனும் நமது படைப்பூக்கச் சந்திப்பை மீண்டும் தொடரலாம்.\nஉங்களைக் காட்டிலும் மற்றவர்களுக்கு, அறிஞர்கள், விஞ்ஞானிகளுக்கு, இயற்கையையும், சமூகத்தையும் பற்றி அதிகம் தெரிந்திருக்கும், இல்லையா \nஉண்மைதான். நான் முட்டாள்தனமாக பேசுவது போல் இருக்கலாம், ஆனாலும் என் எதிர்ப்பை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். அவர்கள் அறிவு பழுதானது – அதில் ஏதொவொன்று இல்லாதது போல் இருக்கிறது. கவித்துவமே அந்த ஏதோவொன்று. ஹய்சிங்கா என்ற டச்சு வரலாற்றாசிரியர், அமெரிக்காவைப் பற்றிய அண்மையில் பதிப்பிக்கப்பட்ட புத்தகத்தில் இருபதுகளில் அவர் சந்தித்த படித்த அமெரிக்கர்களைப் பற்றி எழுதுகிறார். அவர்கள் சரளமாகவும் ஊக்கத்துடனும் பேசுவதை குறிப்பிட்டு விட்டு மேலும் தொடர்கிறார், “என் கவனத்தைக் கவர்ந்த, உயிர்த்துடிப்புள்ள மனிதனை அவன் எழுத்துக்களில் என்னால் அடையாளம் காண முடியவில்லை. இது பல முறை எனக்கு நடந்திருக்கிறது. அமெரிக்க ஆழ்புலமை உரைநடையை பொறுத்தமட்டில் என் தனிப்பட்ட எதிர்வினை, உரைநடையின் தனிக்கூறுகளால் மட்டுமே நிர்ணயிக்க படவேண்டும் என்ற என் கருத்து, மீண்டும் மீண்டும் எனக்கேற்பட்ட அனுபவத்தால் உறுதிப்பட்டிருக்கிறது.. ஆனால் அதைப் படிப்பது எனக்கு மிகவும் கடினமாகவே இருக்கிறது; அதனுடன் எவ்வித தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதன் மீது கவனத்தையும் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. ஏதோ மாறுபட்ட கோணல் பிரயோகங்களைக் கொண்ட அமைப்பாகவே அது எனக்கு படுகிறது. அதன் கருத்துப்படிவங்கள் என்னுடையதுடன் சமன்படுவதில்லை அல்லது அவை வேறு விதமாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.” கடந்த ஐம்பது ஆண்டுகளில் அந்த அமைப்பு மாறுபட்டு இன்னமும் கோணலாக மாறியிருக்கிறது. தகவல்களும் கருத்துக்களும் எனக்குத் தேவைப்படுகின்றன, அவை பொருளியலாளர்கள், சமூகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் போன்ற முறைசார் கல்வி பயின்றோரிடமும், அறிவாளிகளிடத்தேயும் இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் மிகுந்த கஷ்டத்திற்கும் மனக்கொதிப்பிற்கும் ஆளாகியே அவர்களை என்னால் படிக்க முடிகிறது. மேலும் “இவ்வெழுத்தாளர்கள் எல்லாம் படித்த அறிவுள்ள பொது ஜனத்தில் சேர்த்தி… இவர்களே உன் வாசகர்கள்” என்று எனக்கே கூறிக்கொள்கிறேன். ஆனால் இதையெல்லாம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. ஃபிலிஸ்டைனிய அறிவுஜீவிகளால் நீங்கள் எழுதுவதைத் தடுக்க முடியாது. எழுதுவதே உங்களின் முன்நோக்கமில்லாத செயல் (acte gratuit). மேலும், நீங்கள் யாரை நோக்கி எழுதுகிறீர்களோ அவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நீங்கள் இருக்கும்வரை அவர்களும் இருப்பார்கள்.\nஆனால் இலக்கிய கலாசாரம் என்ற ஒன்று இருக்கிறதா இல்லயா என்று…\nநடுவே குறுக்கிடுவதற்கு மன்னித்து விடுங்கள்.. ஆனால் டால்ஸ்டாய் இதை வரவேற்று புதிய திறப்புக்களுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டிருப்பார் என்றே எனக்குப் படுகிறது. இலக்கிய கலாசாரத்தால் அவருக்கு உபயோகமேதும் இல்லை. கலைகளில் துறைமைத்தனத்தை அவர் வெறுத்தார்.\nபல்கலைக்கழக தந்தக் கோபுரங்களுடன் எழுத்தாளர்கள் சமரசம் செய்துகொள்ள வேண்டுமா\n‘”உன்னை நினைத்துப்பார்” என்ற கட்டுரையில் டால்ஸ்டாய் தன்னையே கண்டறியும் புள்ளியில் தொடங்கும்படி ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவுரை அளிக்கிறார். சில எழுத்தாளர்கள் தேர்ந்தெடுக்கும் நிலவறைகளைக் காட்டிலும் இதுபோன்ற கோபுரங்கள் எவ்வளவோ மேல். டைம் பத்திரிகை உலகை அணுகும் விநோதமான செயற்கைத்தனம், அதன் தொலைவுபடுத்தும் நிர்வாக ஏற்பாடுகள், இவற்றைக் காட்டிலும் பல்கலைக்கழகங்கள் மோசமான தந்தக் கோபுரங்கள் அல்ல. லூஸ் நிறுவனம் (Luce) எந்த பல்கலைக்கழகத்தைவிடவும் எழுத்தாளருக்கு அதிக சம்பளத்தையும், ஓய்வூதியத்தையும், செழிப்பான பங்குரிமைத் திட்டங்களையும் அளிக்கிறது. அதுவும் ஒரு வகையான தந்தக் கோபுரம்தான். ஃப்ளோபேரின் தனியான (தந்த) கோபுரத்தைக்(tour d’ivoire) காட்டிலும் அது இன்னமும் சேய்மையானதுதான். தந்தக் கோபுரம் என்பதே எழுத்தாளர்களின் சஞ்சலமான மனதை பிணிக்கும், தேய்வழக்காகிப் போன வெற்றுரைகளில் ஒன்று, நமக்குத்தான் இலக்கிய உலகத்தின் அனுகூலங்கள் ஏதும் கிடையாதே, பின் அதன் மலினங்கள் மட்டும் அவற்றிலிருந்து ஏன் நம்மை விடுவித்துக் கொள்ளக் கூடாது அவற்றிலிருந்து ஏன் நம்மை விடுவித்துக் கொள்ளக் கூடாது ஆன்ம சுயாதீனம் அடைவதற்கு நாம் நம்மைப் பற்றியே சுயமாகச் சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு சிந்திப்பதற்கு ஏற்ற வேறெந்த இடத்தை காட்டிலும் பல்கலைக்கழகம் அப்படியொன்றும் மோசமல்ல. ஆனால் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதை ஆழ்ந்து யோசிக்கையில் நாம் கல்விமான்களாவதைத் தவிர்க்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களை பிணிக்கக் கூடிய அபாயங்களில் இதுவே மோசமானது.\nஅப்படியே யார் கல்விமான் என்பதையும் சற்று விளக்கி விடுங்கள்…\nமானுடவியல்களில் புழங்கும் பேராசிரியர் வகையை மட்டும் கருத்தில் கொண்டு இதைக் கூறுகிறேன். ஓவன் பார்ஃபீல்ட் அவரது புத்தகமொன்றில் “அபரிமிதமான பேச்சை ஒரு பதிலியாக நிறுவும் எக்காலத்துக்கும் நிலைத்திருக்கும் துறைமை உத்தி” –யைச் சுட்டுகிறார். அதாவது, எது முக்கியமானது என்பதைப் பற்றிய பேச்சை உண்மையிலேயே முக்கியமானதிற்குப் பதிலாக முன்வைப்பது. தனக்கிது அருவருப்பை அளிக்கிறது என்று கூறியிருக்கிறார். நம்முள் பலரும் அதை அருவருக்கிறோம்.\n[1] இலக்கிய குழுமங்கள் / அவை சந்திக்கும் அறைகள்\n[2] ஹெமிங்வே பிரபலப்படுத்திய பாரிஸ் உணவகம்\nPrevious Previous post: கருவிகளின் இணையம் – வாய்ப்புகள் – பகுதி 21\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனை���ும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல��� அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்ச���் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகில��் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் ம��� இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி ம��ரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/becoming-a-mum/baby-breastfeeding-india", "date_download": "2020-06-06T14:53:38Z", "digest": "sha1:MFWORHXIZZUF7J2BPED4MIUTNHFDH73C", "length": 4840, "nlines": 87, "source_domain": "tamil.theindusparent.com", "title": "தாய்ப்பால் | theIndusParent Tamil", "raw_content": "\nதாய்ப்பால் கொடுப்பது, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் பொதுவாக விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் ஒன்றாகும். தாய்ப்பாலூட்டுவது என்ன என்பதைப் புரிந்துகொள்ள உதவுவதற்கு எங்களுக்கு உதவுங்கள், அது கொண்டுவரும் நன்மைகள் மற்றும் இரண்டு முறை மற்றும் குழந்தையின் உணவு முறைகளை எப்படி எளிதாக்குவது. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் வழங்குவதற்கு ஊட்டச்சத்து குறிப்புகள் உள்ளன.\nகுழந்தைகளிடம் நாவடக்கம் : இதைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள்\nதாய்ப்பால் ஊட்டலும் வயிற்று சுருக்கமும்\nபிறந்த குழந்தைகள் (0-6 மாதம்)\nஉங்கள் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் வருகிறதா இதை இப்படியும் கண்டுபிடிக்கலாம் .\nஉங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை நிறுத்த 10 ஸ்மார்ட் வழிகள்\nலாக்டோனிக் துகள்களால் தாய்ப்பால் சுரத்தல் அதிகரிக்குமா\nதாய்ப்பால் திறம்பட அதிகரிப்பது எப்படி\nதாய்ப்பாலை நிறுத்த குழந்தைக்கு கொடுக்ககூடாத 17 உணவுகளில் தேன் ஒன்றாகும்\nபாலூட்டும் தாய்மார்கள் : உங்கள் குழந்தை போதுமான அளவு பால் சாப்பிடுகிறதா\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-anjali-gym-workout-video/", "date_download": "2020-06-06T13:17:40Z", "digest": "sha1:NR2RM4D3QVEWM3AUPGGMG7TRNXSHZ7BC", "length": 2896, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "அடுத்த படத்திற்கு அதிரடியாக உடம்பை குறைக்கும் அஞ்சலி.. ஜிம் வொர்க் அவுட் வீடியோ - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅடுத்த படத்திற்கு அதிரடியாக உடம்பை குறைக்கும் அஞ்சலி.. ஜிம் வொர்க் அவுட் வீடியோ\nஅடுத்த படத்திற்கு அதிரடியாக உடம்பை குறைக்கும் அஞ்சலி.. ஜிம் வொர்க் அவுட் வீடியோ\nஅஞ்சலி அடுத்த படத்திற்கு கடினமாக உழைத்து வருகிறார்.\nநடிகர் ஜெய்யின் காதலி அஞ்சலி அடுத்த படத்திற்கு கடினமாக உழைத்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த சில படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளது.\nஇப்பொழுது அவர் நடிக்கும் அடுத்த படத்திற்கு தன் உடம்பை பாதிக்கும் மேல் குறைக்குமாறு இயக்குனர் கூறியதால் இரவு பகல் பாராமல் ஜிம்மில் அவர்கள் வொர்க் செய்து வருகிறார்.\nRelated Topics:அஞ்சலி, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், நடிகைகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/259629?ref=view-thiraimix?ref=fb", "date_download": "2020-06-06T13:53:34Z", "digest": "sha1:2YCMA6BUIUPGW2DIINRFTZSLTU27MCWR", "length": 10387, "nlines": 134, "source_domain": "www.manithan.com", "title": "முறைத்து கொண்டே பிறந்த குழந்தை! ஒரே இருட்டு.. ஒரு லைட்டு கூட இல்ல... படு வைரலாகும் புகைப்படம் - Manithan", "raw_content": "\nயாழில் உலகின் ஒரேயொரு நட்சத்திர கோட்டை ஈழ பூமியின் வரலாற்று கதை பேசும் அதிசயம்\nமிக மோசமான சுனாமி... 5,000 கி.மீ கடற்கரை மொத்தமாக பாதிக்கப்படும்: எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்\nபொலிஸ் காவலில் இளைஞர் அடித்துக் கொலை: பட்டப்பகலில் காவலரை உயிருடன் கொளுத்திய கும்பல்\nஇதுவரை இல்லாத க்ளாமருக்கு தயாரான பிக்பாஸ் ஜூலி.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..\nகாங்கிரஸின் அடுத்த தலைவர் யார்\nஜார்ஜ் பிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற ஜஸ்டின் ட்ரூடோ\n 6 வயது மகளுக்கு தந்தையால் நடந்த கொடுமை... மருத்துவ பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை\nமுதியவரை தள்ளிவிட்டு மண்டை உடைத்த விவகாரம்: கூண்டோடு ராஜினாமா செய்த 57 பொலிசார்\nஅழகில் அம்மாவையே போட்டிபோடும் தொகுப்பாளினி அர்ச்சனா மகளா இது.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nகாமக்கொடூரனிடம் சிக்கிய தாயும், 3 வயது குழந்தையும்... உடம்பெல்லாம் காயத்துடன் அலறித்துடித்து வந்த கொடுமை\nசுவற்றில் நின்ற அரணையை படம்பிடித்த சிறுமி... இறுதியில் சந்தித்த அதிர்ச்சியால் அலறித்துடித்த பரிதாபம்\nதமிழர்கள் மறந்து போன சக்தி வாய்ந்த உணவு ஆயிரம் மருத்துவர்களையும் மிஞ்சிய அதிசயம்.... யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா\nவீட்டை விட்டு செல்லும் போது இந்த செடியை பார்த்துவிட்டு செல்லுங்கள்.. அனைத்து தோஷமும் விலகுமாம்\nசிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமிழ் பெண் கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்.... தீயாய் பரவும் காட்சி\nமுறைத்து கொண்டே பிறந்த குழந்தை ஒரே இருட்டு.. ஒரு லைட்டு கூட இல்ல... படு வைரலாகும் புகைப்படம்\nபிறந்த குழந்தை ஒன்று மருத்துவரை பார்த்து முறைப்பது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.\nபொதுவாக குழந்தைகள் பிறந்தவுடன் நன்கு அழ ஆரம்பித்து விடும்.\nஆனால் அதற்கு மாறாக குழந்தை ஒன்று பிறந்தவுடன் மருத்துவரை பார்த்து முறைப்பது போல உள்ளது.\nஇதனை பார்த்த நெட்டிசன்கள் “உள்ளே ஒரே இருட்டு...ஒரு லைட்டு கூட இல்ல என்று வடிவேல் டயலக்கை வைத்து கமண்ட் செய்து வருகின்றனர்.\nஎவன்டா அது அழுதுட்டு வெளிய வரும் போது சூப்பர் னு கை தட்னது....\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇலங்கையர்களுக்கு ஒரு சட்டம் அமெரிக்கர்களுக்கு இன்னொரு சட்டமா\nமிருகத்திற்கு வழங்கப்பட்ட சட்டம் கூட இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு இல்லையா\nஅமெரிக்காவில் நடக்கும் போராட்டம் எமக்கொரு பாடம்: குமார் சங்ககார\nகொரோனாவால் கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டுள்ள 13 சிறுவர் இல்லங்கள்\nமின் கம்பிகள் கழன்று விழுந்ததில் இரண்டு இளைஞர்கள் பலி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/09/11/modis-dangerous-regime-anand-teltumbde-video/", "date_download": "2020-06-06T14:59:39Z", "digest": "sha1:JC5NK435YPKL423OYQYW5GMT2BWROPFF", "length": 26350, "nlines": 236, "source_domain": "www.vinavu.com", "title": "அபாயமான காலத்தில் வாழ்கிறோம் | பேரா. ஆனந்த் தெல்தும்டே உரை | காணொளி | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித�� ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு \nஇருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n | தி. லஜபதி ராய்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா ��ாணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nமத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் \nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் அபாயமான காலத்தில் வாழ்கிறோம் | பேரா. ஆனந்த் தெல்தும்டே உரை | காணொளி\nஅபாயமான காலத்தில் வாழ்கிறோம் | பேரா. ஆனந்த் தெல்தும்டே உரை | காணொளி\nமக்கள் அதிகாரம் சென்னையில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் நடத்திய அரங்கக் கூட்டத்தில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே ஆற்றிய உரை - காணொளி\nசென்னையில் கடந்த 08-09-2018 அன்று நடைபெற்ற மக்கள் அதிகாரம் சார்பில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு தலைமைதாங்கினார். இக்கூட்டத்தில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்தக் காணொளியில் முதலில் பேரா. ஆனந்த் தெல்தும்டே குறித்து தோழர் மருதையனின் அறிமுக உரையும், அடுத்ததாக ஆனந்த் தெல்தும்டேவின் ஆங்கில உரையும், இறுதியாக அவ்வுரைக்கு தோழர் தியாகு செய்த மொழிபெயர்ப்பும் இடம்பெற்றுள்ளது. அவரது உரையின் சுருக்கம் பின்வருமாறு..\n”நாம் வலியுறுத்தும் செய்தி நாம் ஆபத்தான கால கட்டத்தில் வாழ்ந��து கொண்டு இருக்கிறோம். காங்கிரசுக்கும் பி.ஜே,பி-கும் முக்கிய வேறுபாடு உள்ளது. காங்கிரஸ் சந்தர்ப்பத்தின் தேவையை ஒட்டி செயல்படுகிறது. ஆனால் பாஜக ஒரு சித்தாந்தத்தோடு, இந்துத்துவா – இந்துராஷ்டிரம் அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறது.\nபீமா கோரெகான் கலவரத்தில் முக்கியக் குற்றவாளியான சம்பாஜி பீடே, மோடியால் தனது குருநாதர் எனப் புகழப்பட்டவர். இந்தக் கலவரத்தை திட்டமிட்டு தூண்டிவிட்டது இந்துத்துவக் கும்பல். மராத்திய அரசன் சிவாஜியின் மகனின் சமாதியிலிருந்து கலவரத்தை தூண்ட நினைத்தது இந்துத்துவக் கும்பல். அது உள்ளூர் மக்களால் முறியடிக்கப்பட்டது.\nபீமா கோரெகான் கலவரத்துக்கு முன்னால் நடந்த எல்கார் பரிஷத் மாநாட்டில் வன்முறை வெறியேற்றும் விதத்தில் எதுவும் பேசப்படவில்லை என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. எல்கார் பரிஷத் ஏற்பாட்டாளர்களை மாவோயிஸ்டுகள் என திட்டமிட்டு குறிப்பிட்டது அரசு. அதன் ஏற்பாட்டாளர்களின் வீடுகளில் சென்று அவர்களது கணிணிகளைக் கைப்பற்றி அதில் பல்வேறு கடிதங்களை அவர்களே உருவாக்கி அதனடிப்படையில் பொய் வழக்கு புனைந்தார்கள்.\nஇந்தக் கடிதங்கள் அனைத்தும் போலியானவை என பலரும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மோதல் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் சஹானி அவர்கள் இதை விரிவாக விளக்கியுள்ளார். கடிதம் போலி என்பதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க முடியும். ஆனால் விசயம் என்னவென்றால், இந்த ஆள்தூக்கி கருப்புச் சட்டங்கள்தான் இங்கு பிரச்சினை.\nமோடியின் ஆட்சியில் அனைத்து இயற்கை வளங்களையும் அள்ளி விற்றுக் கொண்டிருக்கிறார்கள். மோடியின் திட்டங்கள் அனைத்தும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கின்றன. எதிர்கட்சிகள் கடுமையாக சிதைந்திருக்கின்றன. மக்கள் கைவிடப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அடுத்த தேர்தலுக்கு நேரம் மிகக் குறைவாக இருக்கும் நிலையில், நாம் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்து மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டும்”\n– வினவு களச் செய்தியாளர்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை | காணொளி\nதஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு : போஸ்டர் ஒட்டிய மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது \nஅர்பன் நக்சல்களுக்கு எதிராக சி.ஆர்.பி.எஃப். நடவடிக்கை : அமித்ஷா \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகொடிய வேதனை இருக்கும்போது சிரிப்பதும் கிண்டல் செய்வதும் பயங்கரம் அல்லவா \nகுசேலன் உள்குத்து…. சும்மா அதிருதில்ல \nபா.ராகவன் : ஆர்.எஸ்.எஸ்-இன் அஜினோமோட்டோ ராஜரிஷி \nஇணையத்தில் யார் சம்பாதிக்க வேண்டும் – முதலாளிகள் லடாய் \nஃபேஸ்புக் முதலாளி மார்க் கையில் மோடி அழுக்கு \nவிவசாயிகளின் இரத்தம் குடிக்கும் பாரத ஸ்டேட் வங்கி \nபயங்கரவாதத் தடுப்பு மையம் : ஜெயாவின் கடுப்பு ஏன் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kaasu-mela-kaasu-movie-review/", "date_download": "2020-06-06T15:43:47Z", "digest": "sha1:HHLNYWYAB3OD5QO3K7L7Q7EGBKNBQW75", "length": 11364, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "காசு மேலே காசு விமர்சனம் | இது தமிழ் காசு மேலே காசு விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா காசு மேலே காசு விமர்சனம்\nகாசு மேலே காசு விமர்சனம்\nமிகச் சுலபமாய்க் கோடீஸ்வரராகப் பார்க்கிறார் மயில்சாமி. அதற்காக தன் மகனை, ஒரு பணக்கார பெண்ணாகத் தேர்ந்தெடுத்துக் காதலிக்க ஊக்குவிக்கிறார். ஆனால் நாயக��யோ, ஒரு பிச்சைக்காரரின் மகள். பணக்கார வீட்டில் வேலை செய்பவரைப் பணக்காரி என நினைத்துக் கொள்கிறான் நாயகன். அந்தக் காதல் என்னானது என்பதும், மயில்சாமியின் பேராசை என்னானது என்பதுமே படத்தின் கதை.\nகுறைந்த பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் மிக ஜாலியான படம். மன்னார் வளைகுடா, இன்னுமா நம்மள நம்புறாங்க, கண்டேன் காதல் கொண்டேன் ஆகிய படங்களின் வசனகர்த்தா கே.எஸ்.பழனி முதல் முறையாக இயக்கியுள்ள படமிது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியதோடு அன்றி கதாநாயகியின் தந்தையாகவும் நடித்துள்ளார் பழனி.\nபடத்தின் பலம் அதன் கலகலப்பான வசனங்கள். உதாரணத்திற்கு, மயில்சாமியின் மனைவி, “ஏன் குட்டி போட்ட பூனை மாதிரி நடந்துட்டிருக்கீங்க” எனக் கேட்பார். அதற்கு, “நீ குட்டி போட்ட பூனையைப் பார்த்திருக்கியா” எனக் கேட்பார். அதற்கு, “நீ குட்டி போட்ட பூனையைப் பார்த்திருக்கியா அது குட்டி போட்ட டயர்டுல படுத்துட்டிருக்கும். நான் நடந்துட்டிருக்கேன்” என கவுன்ட்டர் தருவார் மயில்சாமி. நாயகனாக ஷாருக் ரஃபி அறிமுகமாகியுள்ளார். எனினும், பேராசைக்காரரான மயில்சாமியும், பிச்சைக்காரரான கே.எஸ்.பழனியும் தான் உண்மையிலேயே படத்தின் கதாநாயகர்கள். அதிலும் குறிப்பாக, கே.எஸ்.பழனியின் அசால்ட்டான டயலாக் டெலிவரி ரசிக்கும்படியாக உள்ளது.\nபிச்சைக்காரரின் இளம் வயது இரண்டாவது மனைவியாக ‘ஜாங்கிரி’ மதுமிதா நடித்துள்ளார். நாயகி காயத்ரியை விட, படத்தில் வலுவான பாத்திரம் இவருக்கே இரண்டு காட்சிகளில் வந்தாலும், சின்ன பாப்பாவாய் அசரடிக்கிறார் நளினி. ஆனால், அனைவரையும் தூக்கிச் சாப்பிடுவது போல், படத்தின் க்ளைமேக்ஸில் கோவை சரளா என்ட்ரியாகி, செம்மையாகக் கலகலக்க வைக்கிறார். கோவை சரளாவின் அலப்பறையைப் பார்த்து, ‘யாருடா இவ இரண்டு காட்சிகளில் வந்தாலும், சின்ன பாப்பாவாய் அசரடிக்கிறார் நளினி. ஆனால், அனைவரையும் தூக்கிச் சாப்பிடுவது போல், படத்தின் க்ளைமேக்ஸில் கோவை சரளா என்ட்ரியாகி, செம்மையாகக் கலகலக்க வைக்கிறார். கோவை சரளாவின் அலப்பறையைப் பார்த்து, ‘யாருடா இவ’ என்பது போல் நளினி தரும் ரியாக்ஷனும் செம’ என்பது போல் நளினி தரும் ரியாக்ஷனும் செம கோவை சரளாவைக் கதைக்குள் கொண்டு வந்து, கே.எஸ்.பழனி கதையில் கொடுத்துள்ள திருப்பம் சுவாரசியமாய் உள்ளது.\nபடத்தில் நிறைய நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும், அனைவரையும் கதைக்குள்ளாகத் தேவைக்கேற்ப மட்டும் உபயோகித்துள்ளது சிறப்பு. அமெச்சூர் சகோதரத் திருடர்களான மூர்த்தி, தேவ், வினோ ஆகியோர் ‘மூதேவி பிரதர்ஸ்’ எனப் பெயர் வைத்துக் கொள்வதும், அவர்களது தலைவரின் பெயர் ‘சனி பாபு’ என்றிருப்பதும் படத்தின் சுவாரசியத்திற்குச் சின்னஞ்சிறு சான்று. ‘இந்த ஊர்ல பிச்சைக்காரர்களும் சாதி பார்ப்பார்கள்’ என்று நகைச்சுவையினூடே புரையோடிய சமூகத்தையும் ஒரு குத்து குத்தியுள்ளார் இயக்குநர் கே.எஸ்.பழனி.\nTAGKaasu mela kaasu movie review Kasu mela kasu vimarsanam Rajkumar இயக்குநர் K.S.பழனி காசு மேலே காசு திரைப்படம் காயத்ரி நளினி மதுமிதா மயில்சாமி ஷாருக் ரஃபி\nPrevious Postவயலின் ‘ஞான’ சேகரன் 80 Next Postஅசுரவதம் விமர்சனம்\nமயில்சாமியின் மகன் அன்பு நடிக்கும் ‘அல்டி’\nகூர்கா – யோகிபாபுவின் நாயகன் அவதாரம்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deviscorner.com/recipes/crab/crab.html", "date_download": "2020-06-06T14:22:27Z", "digest": "sha1:J4VJVZROSZL37EHWYKGDOAQSXCQLAWYX", "length": 4119, "nlines": 60, "source_domain": "www.deviscorner.com", "title": "Devi's Corner - தேவிஸ் கார்னர் - Recipes - சமையல் செய்முறை - Crab Food Varieties - நண்டு உணவு வகைகள்", "raw_content": "ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல் வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nசமையல் குறிப்புகள் | சமையல் செய்முறை | சமையல் வீடியோக்கள் | கோலம் வீடியோக்கள்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\n© 2020 தேவிஸ்கார்னர்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66446/Theatres-shut-down--film-releases-postponed-due-to-corona.html", "date_download": "2020-06-06T15:25:05Z", "digest": "sha1:NRJBVKZKB2OOJGETCQHCMEJB5BOMBPAM", "length": 13633, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோடை விடுமுறையை எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படங்கள்... ‘செக்’ வைக்கும் கொரோனா!! | Theatres shut down, film releases postponed due to corona | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகோடை விடுமுறையை எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படங்கள்... ‘செக்’ வைக்கும் கொரோனா\nஉலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், தமிழ் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக\nதிரையரங்குகிற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என திரைத்துறையினர் கூறுகின்றனர்.\nகொரோனா வைரஸால் உலக நாடுகள் சிக்கல்களை சந்தித்து வருகின்றன. வழக்கமாக நடக்கும் பணிகள் எதுவும் நடக்காமல் தடைபட்டு நிற்கின்றன. பல நாடுகளில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பேஸ்புக், கூகுள் போன்ற பல நிறுவனங்களின் வர்த்தக நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nஇதன் விளைவாக சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது செய்திகள் வெளியாகியுள்ளன. பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல, கூட்டத்தை தவிர்ப்பதற்காக பொதுமக்கள் வெளி இடங்களுக்கு செல்வதில்லை. இதனால், சின்னச்சின்ன கடைகளுக்குக் கூட வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, கோழி இறைச்சியால் கொரோனா பரவுவதாக கிளம்பிய வதந்தியால் இறைச்சி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.\nபொதுமக்கள் ஒன்றாகக் கூடக் கூடதென்பதால் திரையரங்குகளை மூட சில மாநில அரசுகள் உத்தரவிட்ட���ள்ளன. வணிக நிறுவனங்கள்,\nபல்கலைக்கழகங்களை சில மாநிலங்கள் மூடியுள்ளன. கேரளா, டெல்லியில் திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் கேரள எல்லை\nமாவட்டங்களுக்கு திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தற்போது வெளியான திரைப்படங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. ஆனால் இனி வெளியாகப்போகும் திரைப்படங்களுக்கும் கொரோனா பாதிப்பையே உண்டாக்கும் எனத் தெரிகிறது.\nசென்னை இந்திய சினிமாவில் தமிழ் திரைத்துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வருடத்திற்கு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் தமிழ் திரைத் துறைக்கு கோடை விடுமுறை காலம் மிக முக்கியமான ஒன்று. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்தான் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகும். கோடை விடுமுறை காரணமாக திரையரங்குகள் குடும்பங்களால் நிரம்பும். எனவே குடும்ப ரசிகர்களை எதிர்பார்க்கும் திரைப்படங்கள் எல்லாம் கோடை விடுமுறையைத் தான் குறிவைக்கும். இப்படி எதிர்வரும் கோடை விடுமுறையை பல திரைப்படங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், யாரும் எதிர்பார்க்காத கொரோனா வந்து சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தாண்டு கோடை காலம் திரைத்துறையினருக்கு சவாலான ஒன்றாக மாறியுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்தான் இதற்கு காரணம்.\nகொரோனா பீதி காரணமாக திரையரங்கிற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை 20% குறைந்துள்ளது என தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.\nவிஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர், சூர்யா நடித்திருக்கும் சூரரைப் போற்று போன்ற படங்கள் திட்டமிட்ட தேதியில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்தப் படங்கள் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை என்றால் மற்ற படங்களின் வெளியீட்டிலும் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.\nஅதேபோல் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கினால் தான் சினிமாவின் எதிர்காலம் சீரடையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\n\"திடமாக இருந்து கொரோனாவை எதிர்ப்போம்\" விராட் கோலி ட்வீட்\nசென்னையில் 15 நாட்களுக்கு நீர் விநியோகம் பாதிப்பு : அவசர தொலைபேசி எண்க���் அறிவிப்பு\n\"ரயிலில் ஏசி பயணிகளுக்கு கம்பளி கிடையாது\" தெற்கு ரயில்வே\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் 15 நாட்களுக்கு நீர் விநியோகம் பாதிப்பு : அவசர தொலைபேசி எண்கள் அறிவிப்பு\n\"ரயிலில் ஏசி பயணிகளுக்கு கம்பளி கிடையாது\" தெற்கு ரயில்வே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66482/Karnataka-elder-daugher-infected-by-corona.html", "date_download": "2020-06-06T15:12:08Z", "digest": "sha1:XXSU7JVWIPZDWEP5RI3CFBGBWXB3LKLQ", "length": 9481, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனாவால் உயிரிழந்த கர்நாடக முதியவரின் மகளுக்கும் கொரோனா பாதிப்பு | Karnataka elder daugher infected by corona | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக முதியவரின் மகளுக்கும் கொரோனா பாதிப்பு\nகொரோனா பாதிப்பால் உயிரிழந்த கர்நாடகாவை சேர்ந்த முதியவரின் மகளுக்கும் நோய் தொற்று இருப்பது பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது.\n‌கல்புர்கியை சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தார். இவர்தான் இந்தியாவில் ‌கொரோனா பாதிக்க‌ப்பட்டு உயிரிழந்த முதல் நபர். இவருடன் தொடர்பில் இருந��தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், முதியவரின் மகளுக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.\nகொரோனா பாதித்த முதியவர்களை கைவிடுகிறதா இத்தாலி அரசு\nமேலும் மூன்று பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து உயிரிழந்த முதியவரின் மகளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 14 மாநிலங்களில் கொரோனா தொற்று பரவியுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகப்பட்சமாக 32 பேரும், கேரளாவில் 22 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 13 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகொரோனா மருந்தை இன்று முதல் பரிசோதிக்கிறது அமெரிக்கா\nஹரியானாவில் 14 பேரும் டெல்லியில் 7 பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 6 பேருக்கும், ராஜஸ்தானில் நால்வருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லடாக் மற்றும் தெலங்கானாவில் தலா 3 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரகண்ட்டில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா பாதித்த முதியவர்களை கைவிடுகிறதா இத்தாலி அரசு\nதமிழகத்தில் மதுபோதையில் பைக் ஓட்டியவர் கைது\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகா��ிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா பாதித்த முதியவர்களை கைவிடுகிறதா இத்தாலி அரசு\nதமிழகத்தில் மதுபோதையில் பைக் ஓட்டியவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/12/01/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2020-06-06T15:22:32Z", "digest": "sha1:5CPYW55VDDBNEVT3JBVXMSTPMYLAYV6L", "length": 7292, "nlines": 77, "source_domain": "adsayam.com", "title": "தோனியின் எதிர்காலம் குறித்து தெளிவான தீர்மானம் உள்ளது! - Adsayam", "raw_content": "\nதோனியின் எதிர்காலம் குறித்து தெளிவான தீர்மானம் உள்ளது\nதோனியின் எதிர்காலம் குறித்து தெளிவான தீர்மானம் உள்ளது\nவீட்டில் இருந்து கல்வி கற்பதற்கான வசதியினை ஏற்படுத்தி தந்திருக்கும் 08 இணையத்தளங்கள் பற்றிய அறிமுக வீடியோ\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்ரசிங் தோனியின் எதிர்காலம் குறித்து தெளிவான தீர்மானம் உள்ளதாகவும், அத்தகைய தீர்மானங்கள் தற்போது பகிரங்கடுத்தப்பட மாட்டாது எனவும் இந்திய கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nநடைபெற்று முடிந்த 2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடருக்குப் பின்னர் தோனி கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளார். அத்துடன் அதன் பின்னரும் இடம்பெற்ற ஏனைய தொடர்களில் அவர் இந்திய அணிக்காக இணைத்துக் கொள்ளப்படவில்லை.\nடோக்கியோ 2020 ஒலிம்பிக் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பு; கொரோனா பரவல்…\nகொரோனா அச்சம் எதிரொலி: ஏப்ரல் 15 வரை ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைப்பு\nT20 World Cup: அதிரடி ஆட்டக்காரர் ஹர்மன்பிரீத் கெளர் (harmanpree…\nசங்கக்காரவின் துடுப்பாட்டத்தை மீண்டும் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு…\nஅதேவேளை அவரது எதிர்காலம் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, 2020 ஐபிஎல் தொடருக்கு பின் தான் தோனி அணியில் ஆடுவாரா என்பது தெரியும் எனக் கூறியுள்ளார்.\nஅதேவேளை ஒரு நிகழ்சியில் தனது எதிர்காலம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தோனி, ஜனவரி வரை அது குறித்து எதுவும் கேட்காதீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.\nஇந் நிலையிலேயே கங்குலி தோனியின் எதிர்காலம் குறித்து தெளிவான தீர்மானம் இருப்பதாகவும், அதனை தற்போது பகிரங்கப்படுத்தப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஉடல் எடையைக் குறைத்தது ஏன் டி.இமானின் நெகிழ வைக்கும் நேர்காணல்\n43 பயணிகளுடன் பயணித்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது\nடோக்கியோ 2020 ஒலிம்பிக் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பு; கொரோனா பரவல் காரணம்\nகொரோனா அச்சம் எதிரொலி: ஏப்ரல் 15 வரை ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைப்பு\nT20 World Cup: அதிரடி ஆட்டக்காரர் ஹர்மன்பிரீத் கெளர் (harmanpree kaur): சாதிக்குமா…\nசங்கக்காரவின் துடுப்பாட்டத்தை மீண்டும் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு சந்தர்ப்பம்\nநாடளாவிய ரீதியில் ஊரடங்கு குறித்த முக்கிய அறிவித்தல்\nசந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்\nவடமாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க…\nசுற்றுலா துறை ஆகஸ்டிலிருந்து மீள ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/srilanka/03/203904?ref=featured-feed", "date_download": "2020-06-06T13:50:35Z", "digest": "sha1:BPGYBHYLHFI6F23UWLC6CFEHO4XDA4ED", "length": 9808, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கையில் நிலவும் சூழ்நிலை... வெளிநாட்டிற்கு படகில் தப்பி ஓட முயற்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையில் நிலவும் சூழ்நிலை... வெளிநாட்டிற்கு படகில் தப்பி ஓட முயற்சி\nஇலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு தப்பி ஓட முயற்சித்தவர்களை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் சவுக்கடி பகுதியில் இருந்து, கடந்த 12-ஆம் திகதி காலை படகு வழியாக வெளியேற முயன்றவர்கள் குறித்து, மீனவர்கள் சந்தேகம் அடைந்தனர்.\nஇதனால் அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுக்க, விரைந்து வந்த பொலிசார் அங்கு 3 பேரை கைது செய்தனர்.\nஅதில் கலாவத்தை பகுதியை சேர்ந்த 2 சிங்களவர்களும், வந்தாறு மூலையை சேர்ந்த ஒருவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்களுடன் ச��ர்ந்து 15-க்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோதமான முறையில் படகு வழியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றுள்ளனர்.\nகாவல்துறையின் கையில் சிக்காமல் தப்பிய 15-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக மட்டக்களப்பு காவல்துறை தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரம் ஆங்காங்கே நடந்து வரும் நிலையில், வரும் காலங்களில் படகு வழியாக மேலும் பலர் வெளியேறக்கூடும் என்று கூறப்படுகிறது.\nகடந்த 2009-ஆம் ஆண்டு போர் முடிந்த பின், அவுஸ்திரேலியாவை நோக்கி பெருமளவில் ஈழத் தமிழர்கள் பயணிக்கத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஇலங்கையில் உயிரிழந்த பிரித்தானியர்கள் கொல்லப்பட்டது சட்ட விரோதம்: பிரித்தானிய விசாரணை அதிகாரி\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு விவகாரம்... முக்கிய குறி யாருக்கு தெரியுமா\nஎன் வாழ்க்கையை மாற்றிய இலங்கைக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.. மனைவியை இழந்த நிலையிலும் கணவன் செய்யும் செயல்\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/504100/amp", "date_download": "2020-06-06T14:54:11Z", "digest": "sha1:XSKSJBCBKALCXBSSGUFUIS3E3MLWTZ3W", "length": 10065, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Anil Ambani tops the list of world's richest people... | உலக பணக்காரர் பட்டியலில் இருந்து வெளியேறுகிறார் அனில் அம்பானி | Dinakaran", "raw_content": "\nஉலக பணக்காரர் பட்டியலில் இருந்து வெளியேறுகிறார் அனில் அம்பானி\nபுதுடெல்லி: உலக பணக்காரர்களில் இருந்த அனில் அம்பானி, இன்று கடன்���ளை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு வந்து விட்டார். ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது சொத்து மதிப்பு 4,200 கோடி டாலர் (சுமார் ரூ2.9 லட்சம் கோடி). 2007ல் 1,820 கோடி டாலராக (சுமார் ரூ1.27 லட்சம் கோடி) இருந்த சொத்து மதிப்பு, ஒரே ஆண்டில் 2 மடங்குக்கு மேல் போய்விட்டது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களான ரிலையன்ஸ் இன்ப்ரா ஸ்டிரக்சர், ரிலையன்ஸ் நாவல் அண்ட் இன்ஜினியரிங், ரிலையன்ஸ் பவர், ரிலைன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளன. இதில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் கடனில் மூழ்கியது அனில் அம்பானிக்கு பேரிடியாக அமைந்து விட்டது.\nஇந்த நிறுவனத்தில் அனில் அம்பானி 60 சதவீத பங்குகளை வைத்திருந்தார். தற்போது திவால் நடவடிக்கைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் மூலம் ஏற்பட்ட கடன் சுமை சுமார் ரூ58,000 கோடி. ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் அனில் அம்பானிக்கு 75 சதவீதத்துக்கும் குறைவான பங்குகளே உள்ளன. இவற்றின் சொத்து மதிப்பு 77.3 கோடி டாலர் (சுமார் ரூ5,400 கோடி). போர்ப்ஸ் பத்திரிகை உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த பத்திரிகை கடந்த 2008ம் ஆண்டு உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டபோது அனில் அம்பானி 6வது இடத்தில் இருந்தார். இவரது சகோதரர் முகேஷ் அம்பானி அப்போது 4,300 கோடி டாலர் சொத்து மதிப்புடன் 5ம் இடத்தில் இருந்தார். ஆனால் தற்போது இந்த பத்திரிகையின் புள்ளி விவரப்படி அனில் அம்பானிக்கு சொத்து மதிப்பு 150 கோடி டாலர்தான். இதனால் உலக பணக்காரர் பட்டியலில் அனில் அம்பானி தொடர்ந்து நீடிப்பாரா என்பது சந்தேகம்தான்.\n4-வது காலாண்டில் ரூ.12,521 கோடி நஷ்டம்: வேதாந்தா நிறுவனம்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 குறைவு\nநாமக்கல் முட்டை விலை 390 காசாக உயர்ந்தது\n6 வாரத்தில் 6ம் முறையாக பங்குகளை விற்றது ஜியோ: 1.85 சதவீதத்தை வாங்கியது முபாதலா\n70 ஆண்டுகள் பாரம்பரியமிக்க அட்லஸ் சைக்கிள் நிறுவனத்தின் கடைசி தொழிற்சாலையும் மூடல்: உபரி நிலங்களை விற்று ரூ.50 கோடி நிதி திரட்ட முடிவு\nநாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 35 காசுகள் அதிகரித்து ரூ.4.25-ஆக நிர்ணயம்\nஜூன்-06: 34 நாளாக மாற்றமின்றி விற்பனை; பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nஒரு நாள் சரிவுக்குப் பின் இந்திய பங்குச்சந்தைகள் ��ற்றத்துடன் நிறைவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.35,800-க்கு விற்பனை\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்ந்து 34,310-ல் வர்த்தகம்\nபாரதி ஏர்டெல் பங்குகளை வாங்க அமேசான் திட்டம்\nஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது ஜூன் 12 வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 4 % பேருக்கு கூட காப்பீடு இல்லை\nஜூன்-05: 33 நாளாக மாற்றமின்றி விற்பனை; பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nசென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.35,648-க்கு விற்பனை..\nநாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ரூ.3.80 ஆக நிர்ணயம்\nஜூன்-04: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\n‘அழிக்கும் ஆப்ஸ்’ பதிவிறக்கம் 50 லட்சத்தை தாண்டியது கொரோனா பரப்பியதால் தீராத கோபம்: சீனாவுக்கு எதிராக திரும்பிய மக்கள் மனம்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.35,776-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.35,744-க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/women-litercy-59-persent-on-india-world-bank/", "date_download": "2020-06-06T13:41:01Z", "digest": "sha1:VXGJCOJBX3C46OOZMPQGCWTRD6XZ7CZQ", "length": 12199, "nlines": 147, "source_domain": "nadappu.com", "title": "இந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nநடிகர் சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தானம் வழக்கு பதிவு…\nதமிழகத்தில் இன்று மேலும் 1458 பேருக்கு கரோனா தொற்று : சுகாதாரத்துறை அறிவிப்பு..\nஅடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..\nஅகில இந்திய மருத்துவ படிப்பு; ஓபிசி மாணவர்கள் இட ஒதுக்கீடு விவகாரம்: முதல்வர் பழனிசாமி ஆலோசனை…\nகரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டண விபரம் : தமிழக அரசு அறிவிப்பு..\nஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு…\nகேரளாவில் ஜூன் 9 முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு : முதல்வர் பினராயி விஜயன்\nஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்பட குடிமைப்பணி தேர்வுகளுக்கான புதிய அட்டவணை : யு.பி.எஸ்.சி வெளியீடு..\nதமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்..\nஎட்டுவழிச் சாலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு: வைகோ எதிர்ப்பு..\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nபெண்களை தெய்வமாக போற்றும் இந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஉலகளவில் ரஷ்யாவில் தான் 100 சதவிகித பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.\nஇஸ்லாமியான நாடான சவுதி அரேபியாவில் 91 சதவிகித பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். ஏன் நமது அண்டை நாடான வங்களா தேசம் 70 சதவிகித கல்வியறிவு பெற்றுள்ளது.\nஇரானில் 81 சதவிகித பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்\nPrevious Postஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன் Next Postதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதன் உழைப்பிலேயே வாழ்ந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்…\nநெஞ்சை உறையவைக்கும் பெண் சிசுக் கொலை : மதுரையில் தொடரும் அவலம்..\nநேர்மையான மிருகத்தனம் வேண்டும். : கே. எஸ். இராதாகிருஷ்ணன்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nடிவிட்டடர் விலை போய்விட்டது என்றால் ஏன் நீங்கள் டிவிட் போடவேண்டும் https://t.co/oUoKhK0Ei9\nகலைஞர் அவர்களின் 97-வது அகவை இன்று.. கலைஞரைப் பற்றி வாசிப்பதைவிட சுவாசித்ததே அதிகம். https://t.co/NvahePW2ao\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T13:02:52Z", "digest": "sha1:6YCYOZQKMZLEPY5H7CQUX5L3RUEDFDSZ", "length": 12619, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருச்சியைத் தலைநகராக மாற்றும் திட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருச்சியைத் தலைநகராக மாற்றும் திட்டம்\nஎம். ஜி. ஆர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த போது அதன் தலைநகரமாக திருச்சியை மாற்றும் திட்டத்தினை வழிவகுத்தார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பினாலும், அரசியல் சூழ்நிலையாலும் இத்திட்டம் நிறைவேற்றப் படவில்லை.\n4 வரலாற்றில் திருச்சி தலைநகர் மாற்றம்\nதமிழகத்தின் ஒரு முனையில் இருக்கும் சென்னையின் தலைமைச் செயலகத்துக்கு, தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மக்கள் வருவது சிரமாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தலைமைச் செயலகத்துக்கு எளிதாக வர தமிழகத்தின் நடு மையத்தில் இருக்கக்கூடிய திருச்சியை தலைநகரமாக மாற்றவேண்டும் என்று எம். ஜி. ஆர் கருதினார். இதற்காக 1983ல் திருச்சியை தலைநகரமாக்கும் திட்டத்தை அறிவித்தார்.[1]\nசென்னையின் நெரிசலுக்கு நிரந்தர தீர்வாக இதனை எம்.ஜி.ஆர் கருதினார். சென்னையின் குடிநீர்ப் பற்றாக்குறையும் இத்திட்டத்திற்கு காரணமாக சொல்லப்பட்டது.[2]\nமு. கருணாநிதி உட்பட எதிர்க்கட்சியினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அ���ையும் மீறி, திருச்சியை தலைநகராக்குவதில் எம்.ஜி.ஆர்., உறுதியாக இருந்தார். திருச்சி அண்ணாநகர் நவல்பட்டில், தலைமைச் செயலகத்தின் ஒரு பகுதியை அமைக்க தீவிர முயற்சி எடுத்தார்.திருச்சிக்கு அவர் வந்தால் தங்குவதற்கு ஏதுவாக, திருச்சி உறையூர் கோணக்கரை பகுதியில் ஒரு பங்களா வீடும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.அப்போதைய அரசியல் சூழ்நிலை, இந்திராகாந்தி துர்மரணம், திடீர் தேர்தல் போன்ற காரணங்களினால், திருச்சியை தலைநகரமாக்கும் திட்டத்தை அவரால் நிறைவேற்ற முடியாமல் போனது.[3]\nசென்னை வெகு தொலைவில் இருப்பதினை காரணம் காட்டி, தமிழகத்தினை இரண்டாக பிரிக்கும் கோரிக்கையும் வெகுகாலமாக பேசப்பட்டுவருகிறது. தென் தமிழகத்தின் தலைநகராக திருச்சியை முன்பு முன்வைக்கப்பட்டது போல இப்போது மதுரையினை அதன் தலைநகராகக்க கோருவோரும் உளர். பாமக நிறுவனர் ராமதாஸ்[4] காங்கிரஸ் மூத்த தலைவர் இரா. அன்பரசு[5] மூவேந்தர் முன்னணிக் கழகம் சேதுராமன்[6] போன்றோர் அதில் குறிப்பிடத்தக்கவர்கள்.\nவரலாற்றில் திருச்சி தலைநகர் மாற்றம்தொகு\nநாயக்கர் ஆட்சியின் தொடக்கத்தில் மதுரையே தலைநகராக இருந்தது. திருச்சிராப்பள்ளி மதுரை நாட்டின் எல்லை நகராக இருந்தது. தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினால், தஞ்சை நாயக்கரோடு போர் புரிய வசதியாக இருக்கும் என்று கருதி கி.பி.1616-இல் முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் இம்மாற்றத்தைச் செய்தார். இவருக்குப்பின் ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர், தன் ஆட்சியின் ஏழாம் ஆண்டில் கி.பி.1630-இல் தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றினார். திருச்சி அடிக்கடிப் போர்த் தாக்குதலுக்கு உட்பட்டதாலும், தென்பகுதியைத் திருச்சியிலிருந்து கவனிக்க இயலாமையாலும், திருமலை நாயக்கர் மதுரையைத் தலைநகராக்கினார். மீண்டும் 1665-இல் சொக்கநாத நாயக்கர் தஞ்சை மீது படையெடுக்க வசதியாகத் தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினார்.[7]\nதிருச்சியை சென்னைக்கு அடுத்து 2வது தலைநகராக, இணைத் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. திருச்சி நகரம், தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ள முக்கிய நகரமாகும். மாநிலத்தின் அனைத்துப் பகுதி��்கும் மையத்தில் உள்ளதால், இங்கு தலைமைச் செயலகத்தின் சில பிரிவு அலுவலகங்களையும், சில துறைகளின் அலுவலகங்களையும் இங்கு மாற்ற வேண்டும்.தமிழகத்தின் 2வது தலைநகராக, இணைத் தலைநகராக திருச்சியை அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.[8]\n2016ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் திருச்சியை தலைநகராக மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டது. மார்ச் 23ல் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகையில் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதனை தெரிவித்தார். [9]\n↑ தமிழகத்தின் புதிய தலைநகரம் \"திருச்சி': எம்.ஜி.ஆர்., கனவை நிறைவேற்றுவரா ஜெ\n↑ திருச்சியில் உள்ள எம்.ஜி.ஆர்., பங்களா சுற்றுலாதலமாக்க ஜெ.,வுக்கு கோரிக்கை\n↑ \"தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்: இரா.அன்பரசு கோரிக்கை\". விகடன். https://www.vikatan.com/government-and-politics/politics/17838-. பார்த்த நாள்: 6 August 2019.\n↑ தமிழகத்தை இரண்டாக பிரிக்கவேண்டும்\n↑ நாயக்கர் கால அரசியல்\n↑ 2வது தலைநகர் திருச்சி-இ.கம்யூ கோரிக்கை\n↑ தி இந்து நாளிதழ் - நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு March 24, 2016\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-cinema-photo-gallery-sri-divya-sai-pallavi-madonna-sebastian-175756/", "date_download": "2020-06-06T15:25:51Z", "digest": "sha1:ULXVHBC36S4CREDTO2HP55BAJJG7MWKD", "length": 10667, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Cinema Actress Photo Gallery - தமிழ் நடிகைகள் புகைப்படத் தொகுப்பு", "raw_content": "\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\n’பிரேமம்’: தியானப் பிரியை ஒருபக்கம், செல்ஃபி புள்ள இன்னொரு பக்கம்...\nSai Pallavi, Madonna Sebastian, Sri Divya: தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளின் புகைப்படத் தொகுப்பு...\nActress Photo Gallery : தமிழ் சினிமா நடிகைகள் தினமும் வெளியிடும் படங்களை தொகுப்பாக இங்கே வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று இன்ஸ்டாகிராமில் நம் கண்ணில் பட்ட சில படங்கள் இதோ…\nஎதை நினைத்து இப்படி தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறார் ஸ்ரீதிவ்யா..\nஅமைதியான வாழ்க்கைக்கு தியானம் முக்கியம் என்பதை தவறாமல் பின்பற்றும் சாய் பல்லவி\nஎன்ன இருந்தாலும், டிரடிஷனல் உடைல கிடைக்கு��� சந்தோஷமே தனின்னு சொல்றாங்க ரம்யா நம்பீசன்\nசெல்ஃபி புள்ள மடோனா செபாஸ்டியன்\nஆல்வேஸ் பி ஹேப்பி மஹிமா நம்பியார்\nஅந்த காலம்… அது மீனா ரோஜா காலம்….\nநயன்தாரா அம்மனாக நடிப்பதை விமர்சிப்பதா\nஹீரோக்கள் செய்ய தவறியதை சாத்தியமாக்கிய ஜோ… ரியல் சிங்கப்பெண் தான்\nநயன்தாரா மீண்டும் பிரபுதேவாவுடன் இணையும் புதிய படம்; கோலிவுட் டாக்\nகொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டார் நடிகை பிந்து மாதவி\nகாட்மேன் வெப் சிரீஸ்: தயாரிப்பாளர், இயக்குநர் மீது வழக்குப்பதிவு\n’சலூன் சண்முகம்’: விருதுகளை குவிக்கும் சார்லியின் குறும்படம்\nமேக்கப் இல்லாத சமந்தா: ரசிகர்களின் கருத்து என்ன தெரியுமா\nமும்பையில் தவித்த தமிழர்கள்: ஊர் திரும்ப உதவிய ஐஏஎஸ்\nசாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதி; கடத்திச் சென்ற பெண்ணின் உறவினர்கள்; திவிக போராட்டம்\nஉலுக்கும் கொரோனா… மாஸ்டர் ஆடியோ லான்ச்-ல் ஆடியன்சை தவிர்க்க காரணம் இதுதான்\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nகொரோனா வைரஸ் புதிய தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மே 15 முதல் மே 20-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 முதல் 5,000 வரை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களாக, 9,000 முதல் 10,000 வரை புதிய நோய் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இந்த நேரத்தில் தேசிய வளர்ச்சி விகிதம் அரை சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது.\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nSun Tv Show Today: இன்னும் கோவத்தை எகிற வைக்கிறார். பொண்ணு சம்பாத்தியத்துல குடும்பம் நடத்தறது அவ்ளோ பெரிய தப்பு ஒண்ணும் இல்லையே...\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nமும்பையில் சிக்கிய தமிழர்களை வழி அனுப்பி வைத்த சோனு சூட்; ஆரத்தி எடுத்து தமிழ் பெண்கள் நன்றி\nஹஜ் பயண ரத்து : முன்பணம் திருப்பி வழங்கப்படும்\nஇந்தியா – சீனா எல்லை விவகாரம் : முக்கியத்துவம் பெறும் லடாக் பேச்சுவார்த்தை\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2020/01/18114143/1281775/Saibaba-temple-kumbabishekam.vpf", "date_download": "2020-06-06T14:43:07Z", "digest": "sha1:7LRTDIXOAAX7XHXIASPUC45XEXRIK47B", "length": 8234, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Saibaba temple kumbabishekam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nஅக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் வருகிற 20-ந் தேதி நடைபெறுகிறது.\nதிருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள அக்கரைப்பட்டியில், கடந்த 2010-ம் ஆண்டு ஸ்ரீ சாய் கற்பக விருக்‌ஷா அறக்கட்டளை சார்பில் சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு, பக்தர்கள் அளித்த நன்கொடைகள் மூலம் பணிகள் நடைபெற்று வந்தன. சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலின் தோற்றத்தில் நேர்த்தியான கட்டிடக்கலையுடன், ரூ.30 கோடி மதிப்பில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.\nஇக்கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற 20-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது. இதையொட்டி நான்கு கால யாகசாலை பூஜைகளுக்கான பூர்வாங்க பூஜைகள் நேற்று நடைபெற்றது. இதில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.\nஇன்று(சனிக்கிழமை) காலை 6 மணிக்கு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் காவிரி ஆற்றில் இருந்து 1,008 குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டு யானை, குதிரை ஆகியவற்றின் மீது வைத்து அதிர்வேட்டுகள் முழங்க புனிதநீர் குடங்களை அக்கரைப்பட்டி கோவில் யாகசாலைக்கு ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து வருகின்றனர். தொடர்ந்��ு யாக சாலை பூஜைகள் நடைபெறுகிறது. வருகிற 20-ந் தேதி காலை 9 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடக்கிறது. காலை 9.30 மணிக்கு அனைத்து கோபுரங்களுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் சாமிகளுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.\nகும்பாபிஷேக விழாவில் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பிடம், குளியலறை, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.\nசமயபுரம், திருச்சி, டோல்கேட், மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய ஊர்களில் இருந்து கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சாய் கற்பக விருக்‌ஷா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சந்திரமோகன், அறங்காவலரும், முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரியுமான ராஜேந்திரன் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்துள்ளனர்.\nபுதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...\nகள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ விழா நிறைவு\nதிருப்பதி கோவிலில் மொட்டை போட முடியாது\nநெல்லையில் தாமிரபரணிக்கு சிறப்பு ஆரத்தி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-06-06T14:03:41Z", "digest": "sha1:ZM5XT4R5QITWIKXQJSAMVJ7WESVSCAI3", "length": 5610, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் முன்னிலை! - TopTamilNews", "raw_content": "\nHome அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் முன்னிலை\nஅதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் முன்னிலை\nவேலூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டுவருகின்றன. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nவேலூர் : வேலூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறார்.\nவேலூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டுவருகின்றன. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும், இரண்டாம் அடுக்கில் சிறப்புக் காவல்படையினரும், மூன்றாம் அடுக்கில் தமிழக காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தவிர மேலும் 500 காவல்துறையினர் இன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். ‌வாக்கு எண்ணும் மையத்தில் 72 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.\nதேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி ஏ.சி. சண்முகம் 50.39% வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். திமுகவின் கதிர் ஆனந்த் இதுவரை 43.88% வாக்குகள் பெற்றுள்ளார். தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி அதிமுகவின் ஏ.சி. சண்முகம் 7,074 வாக்குகள் முன்னிலை வகித்துவருகிறார்.\nPrevious articleபிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சரவணன் வெளியேற கமல்ஹாசன் தான் காரணமா விஜய் பட இயக்குநர் ஓபன் டாக்\nNext articleசெல்வ வளம் தரும் மகாலட்சுமி வழிபாடு பற்றிய 100 அற்புத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2020/03/31/draupathi-movie-review/", "date_download": "2020-06-06T14:10:31Z", "digest": "sha1:NRXDLWU7BI7GDQO2HKBDC4NJYQMPCAP5", "length": 29630, "nlines": 97, "source_domain": "www.haranprasanna.in", "title": "திரௌபதி – அவர்கள் எறிந்த கல் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nதிரௌபதி – அவர்கள் எறிந்த கல்\nஇன்று தமிழில் வரும் பெரும்பாலான திரைப்படங்கள் முற்போக்கு என்ற பெயரில் வரும் போலி முற்போக்குத் திரைப்படங்களே. ஹிந்து மதத்தைக் கிண்டல் செய்வது, ஹிந்து வெறுப்பைக் கக்குவது, இந்தியக் காழ்ப்பைக் கொட்டுவது, பாஜகவைக் குறை சொல்வது – அரசியல் மற்றும் சாதி பேசும் அத்தனை தமிழ்த் திரைப்படங்களையும் இந்த நான்கிற்குள் அடைத்துவிடலாம். இப்படிப்பட்ட படங்கள் வரும்போது கொண்டாடி மகிழ்ந்து போகும் போலிகளைக் கதற வைக்கும் ஒரு படமாக வந்திருக்கிறது திரௌபதி. ஹிந்து மத நிந்தனைகளைப் பயன்படுத்தி நியாயமே இல்லாமல் பேசிய திரைப்படங்களைக் குற்றம் சொன்னவர்களுக்கு மட்டுமே திரௌபதியைக் குற்றம் சொல்லத் தகுதி இருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக முற்போக்கு முகமூடிகளில் அப்படி யாரும் இருக்கவில்லை. எனவே இந்தப் படத்தைக் குறை சொல்லும் தகுதியும் ஹிந்துத்துவர்களுக்கு மட்டுமே உண்டு.\nதலித்துகளுக்கு ஆதரவான திரைப்படம் வரும்போது அதிலிருக்கும் சமநிலையின்மையைப் பற்றி யாரும் இங்கே பேச மாட்டார்கள். பரியேறும் பெருமாள் மிக முக்கியமான திரைப்படம். திரைப்படம் என்கிற வகையிலும் சரி, அது படமாக்கப்பட்ட விதத்திலும் சரி, அது சொல்ல வந்த வகையிலும் சரி, அது நிச்சயம் தமிழின் முக்கியமான திரைப்படம்தான். அந்தப் படத்தில் முற்பட்ட சாதியினர் அனைவருமே கொடூரர்களாகக் காட்டப்படவில்லை. சாதி வெறி இருந்தாலும் கூட, அவர்களுக்குள்ளும் ஒரு மனிதாபிமானம் இருப்பதாகப் பெண்ணின் தந்தையின் பாத்திரம் காட்டப்பட்டது. அதாவது முற்பட்ட சாதியினரில் எல்லா வகை மனிதர்களும் உண்டு ஆனால் தலித்துகளில் அந்தப் படத்தில் தலித்துகள் அனைவருமே நல்லவர்கள். இப்படி ஒரு சமநிலையின்மை அந்தப் படத்தில் இருக்கிறது. ஏன் அந்தப் படம் தலித்துகளிலும் சாதி வெறியர்கள் உட்பட பல்வேறு வகையான மனிதர்கள் உண்டு என்பதைக் காட்டவில்லை ஒரு பிரசாரப் படம் இதைக் கணக்கில் கொள்ள முடியாது என்பதே பதில். அதே சமயம் பரியேறும் பெருமாள் வெறும் பிரசாரப் படமாகத் தேங்கவில்லை. அதையும் தாண்டிச் சென்றது. அப்படியானால் தலித்துகளில் உள்ள வேறுவகைபட்ட மனிதர்களையும் அது கொஞ்சம் பேசி இருக்கவேண்டும். ஆனால் பேசவில்லை. ஒரு தலித் படமும் மற்ற சாதிப் படங்களும் ஒன்றல்ல என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் ஆயிரம் படங்களில் ஒரு படம் கூடவே வேறு விதமாகப் பேசாது\nபரியேறும் பெருமாள் என்றில்லை, தமிழில் வரும் அனைத்து முற்போக்குத் திரைப்படங்களும் இப்படித்தான். பல படங்களைச் சொல்லலாம் தற்போது வெளியான கன்னிமாடம் வரை. முற்பட்ட சாதியினரின் சாதி வெறியை சரியாகப் படம் பிடிக்கும் ஒரு திரைப்படம், தான் பரிந்து பேசும் சாதியினரைப் பற்றிய ஒரு சிறிய விமர்சனத்தைக் கூட வைப்பதில்லை. ஒரு பிரசாரத் திரைப்படம் பல்வேறு நுணுக்கங்களுக்குள் சிக்கினால் தாங்கள் சொல்ல வரும் கருத்து மக்களைச் சென்றடைவதில் குழப்பம் இருக்கலாம் என்று இயக்குநர்கள் சொல்லக் கூடும். அது நியாயம்தான். ஒரு படத்துக்குள்ளும் சமநிலை இல்லை சரி, தமிழில் வெளியாகும் அத்தனை சாதிப் படங்களுக்குள்ளும் சமநிலை இல்லையே ஏன் என்பதற்கு அவர்களால் பதில் சொல்லவே முடியாது. ஒரே ஒரு பதில் நாம் சொல்வதாக இருந்தால், ஹிந்து மத வெறுப்பு மட்டுமே. உண்மையான தலித் திரைப்படத்தின் சாத்தியங்களைக் கெடுத்ததோடு அல்லாமல், அதற்கான முன்னெடுப்புகளையும் தங்கள் அரசியல் சார்பாலும் இந்திய-ஹிந்து மத வெறுப்பாலும் மந்தப் படுத்தி வைத்திருக்கிறது தமிழ் சினிமா.\nஒரு தலித் பிரசாரத் திரைப்படத்துக்கான அத்தனை சால்ஜாப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களையே தாக்கும் ஆயுதமாக உருவாகி இருக்கிறது திரௌபதி. அவர்கள் எறிந்த கற்களையே எடுத்து அவர்களை நோக்கி எறிந்திருக்கிறது. தலித் திரைப்படங்களில் தலித்துகள் அனைவருமே நல்லவர்கள் என்றால், இப்படத்தில் முற்பட்ட சாதியினர் அனைவருமே நல்லவர்கள் தலித் திரைப்படங்களில் வரும் அத்தனை காதலும் நல்ல காதல், ஒரு திருடனை ஒரு நல்ல குடும்பத்துப் பெண் காதலித்தாலும் அது நல்ல காதல் என்றால், திரௌபதியில் வரும் அத்தனை காதலுமே நாடகக் காதல் தலித் திரைப்படங்களில் வரும் அத்தனை காதலும் நல்ல காதல், ஒரு திருடனை ஒரு நல்ல குடும்பத்துப் பெண் காதலித்தாலும் அது நல்ல காதல் என்றால், திரௌபதியில் வரும் அத்தனை காதலுமே நாடகக் காதல் காதலே கூடாது, அப்பா அம்மா சொல்லும் பையனையோ பெண்ணையோ கட்டவேண்டும் என்கிறது திரௌபதி. இதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வது காதலே கூடாது, அப்பா அம்மா சொல்லும் பையனையோ பெண்ணையோ கட்டவேண்டும் என்கிறது திரௌபதி. இதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வது முடியாது. கூடாது. ஆனால் தலித்துகளை மட்டும் குறையில்லாமல் காட்டியபோது சிரித்தவர்கள் இப்போதும் சிரிப்பதுதானே நியாயம் முடியாது. கூடாது. ஆனால் தலித்துகளை மட்டும் குறையில்லாமல் காட்டியபோது சிரித்தவர்கள் இப்போதும் சிரிப்பதுதானே நியாயம்\nஜிப்ஸி திரைப்படத்தில் உத்திர பிரதேசத்தின் ஆதித்யநாத் யோகியை வில்லனாகக் காண்பித்தபோது அப்படியே புளகாங்கிதம் அடைந்தார்கள். அதை எப்படிக் காட்டலாம் என்று ஒருவர் கூடப் பேசவில்லை. சென்சார் அதைப் பெரும்பாலும் நீக்கவும் சென்சாரையும் திட்டினார்கள். படத்தின் இயக்குநர் கொஞ்சம் கூடக் கூச்சமில்லாமல் ட்ரைலரில் ஜிப்ஸி ஒரு இசைத் திரைப்படம் என்று கூறினார். யோகியைக் காண்பித்தது தவறு என்று சொல்ல இங்கே ஆளில்லை. திரௌபதி ஒரு அண்ணன் கதாபாத்திரத்தைக் காட்டியது. யோகியைக் காண்பித்தபோதே நியாயம் பேசி இருந்தால் இப்போதும் நீங்கள் பேசும் நியாயத்தில் ஒரு அறம் இருந்திருக்கும். அப்போது அமைதியாகக் கூட நீங்கள் இல்லை, குதூகலித்தீர்கள். படத்துக்குத் தொடர்பே இல்லாமல் குறியீடுகளை வைப்பது, குறியீடுகளுக்காகவே படங்களை எடுப்பது, அந்தக் குறியீடுகளைப் புகழ்ந்தே படம் எடுப்பது – இவற்றையே ஆயுதமாக்கி உங்களை நோக்கி எறிந்திருக்கிறது திரௌபதி.\nகாதலே கூடாது, சாதி மாறி காதலோ கல்யாணமோ கூடாது என்பதை நான் ஏற்கவில்லை. நாடகக் காதல், லவ் ஜிகாத் போன்றவை எல்லாம் இல்லவே இல்லை என்றும் நான் சொல்லவில்லை. நாடகக் காதல், லவ் ஜிகாத் போன்றவற்றை எதிர்க்கவும் வேண்டும். சாதி மாறி நடக்கும் காதல் திருமணங்களை ஏற்கவும் வேண்டும். எப்படிப் பிரித்துப் பார்ப்பது என்பது சவால்தான். அதற்காக ஒட்டுமொத்த சாதி மாறிய திருமணங்களைப் புறக்கணிப்பது சரியானதல்ல. உண்மையில் சாதி மறுப்புத் திருமணங்கள் நடந்த பின்னர் பெரும்பாலானவற்றில் அந்தத் திருமணத்தில் எதோ ஒரு ஆதிக்க சாதி புழங்கப் போகிறது என்பதே யதார்த்தம். (விதிவிலக்குகள் உண்டு) மதம் மாறி நடக்கும் திருமணங்களிலோ ஹிந்து மதம் அல்லாத ஒரு மதமே புழங்கப் போகிறது. எனவே சாதி மறுப்புத் திருமணம் என்பதே ஒரு கண்கட்டு வித்தைதான். சாதி இணக்கத் திருமணம் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதிலும் கூட அடித்தட்டு மக்கள் வாழ்க்கையில் சாதி இணக்கம் என்பது என்னவாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்யத்தான் வேண்டும். முற்போக்கு ஜிகினாக்களில் சிக்கி வாய்ப் பந்தல் போட வேண்டுமானால் இவையெல்லாம் உதவலாம்.\nதங்கள் சாதிப் பெண்கள் குறி வைத்து ஏமாற்றப்படுகிறார்கள் என்று ஒரு சாதி நம்ப இடம் இருக்கிறது. அதையே திரௌபதி முன் வைக்கிறது. ஆனால் தட்டையாகச் சொல்கிறது. அனைத்துக் காதல்களுமே நாடகக் காதல் என்பதும், ஆணவக் கொலையே இல்லை என்பதுமெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாதவை. ஆனால் ஒரு பிரசாரப் படமாகவே இது வெளியாகி இருப்பதால், இந்த விவாதங்களுக்குள் செல்லாமல், தன் பிரசாரத்தை மட்டுமே முன் வைக்கிறது – முன்பு தலித் திரைப்படங்கள் செய்ததைப் போலவே\n ஒரு திரைப்படமாக இது மிகவும் பின் தங்கி இருக்கிறது. மெட்ராஸ், அட்டகத்தி, பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்கள் பெரிதும் பேசப்பட்டதற்குக் காரணம், அத்திரைப்படங்கள் பேசிய விஷயம் மட்டும் காரணமல்ல, அவை சொல்லப்பட்ட விதமும், அவற்றின் தரமும் கூடக் காரணங்கள்தான். திரௌபதி இந்த விஷயத்தில் மிகவும் பின் தங்கி விட்டது. அதே சமயம், பார்க்கவே முடியாத அளவுக்கு இல்லை என்பது ஒரு ஆச்சரியம். இடைவேளை வரை (அந்த தேவையற்ற ஒரு பாடல் நீங்கலாக) ஓரளவு பரவாயில்லை. இடைவேளைக்குப் பிறகு ஆவணப் படம் போல் ஆகிவிட்டது. தேவையற்ற காட்சிகளை நீக்கி இருந்தால் ஓரளவுக்கு இன்னும் சுவாரஸ்யமாக்கி இருக்கலாம்.\nஒரு பிரசாரத் திரைப்படமாகவே இருந்தாலும் படம் தரமாக எடுக்கப்படவில்லை என்றால் மக்கள் புறக்கணித்துவிடுவார்கள். திரௌபதி தப்பித்ததன் ஒரே காரணம், இந்த வகையான தலித்துகள் அல்லாத சாதியில் இருக்கும் ஒரு பிரிவினரின் மனக்குமுறலை முதன்முதலாகச் சொன்னது என்பதால்தான். அது சரியோ தவறோ நியாயமோ அநியாயமோ அவர்களுக்கான குரல் வெளிவர ஒரு இடம் தேவை என்பதை திரௌபதி பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.\nதிராவிட அரசியல் உருவாக்கி வைத்திருக்கும் ‘ஹிந்துக் காழ்ப்பு என்பதே பிராமணக் காழ்ப்புதான்’ என்கிற மாயையில் திரௌபதி திரைப்படமும் விழுந்திருப்பது பெரிய அலுப்பைத் தருகிறது. எந்த சாதிகளைப் பற்றிப் பேசுகிறார்களோ அந்த சாதிகளைப் பற்றி ஒரு வெளிப்படையான குறிப்பு கூட கிடையாது. ஆனால் பிராமண ஜாதியை வெளிப்படையாகக் காட்டும் ஒரு பாத்திரம் உண்டு. இதை ஏன் இப்படி இயக்குநர் வைத்தார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. பழக்கப்பட்டுவிட்ட ஒன்றுதான் என்றாலும், திரௌபதி போன்ற படத்திலும் அப்படித்தான் இருக்கும் என்பதுதான் சிக்கல். அர்த்தநாரீஸ்வர வர்மாவின் புகைப்படத்தைக் கூட காண்பிக்காமல் இருக்கச் சொல்லி நிபந்தனை விதிக்கும் சென்ஸார், இந்தப் பாத்திரத்தைக் கண்டுகொள்ளவில்லை. சாதிக் கலவரம் வரும் என்றால் மட்டுமே சென்ஸார் அஞ்சும் போல.\nஒரு திரைப்படத்தின் ஆதாரக் கருத்து என்பது அது சொல்ல வரும் நீதியிலும் அறத்திலும்தான் உள்ளது. அதாவது அந்தத் திரைப்படத்தின் ஆன்மாவிலேயே உள்ளது. மற்ற திரைப்படங்களில் வரும் ஆன்மா களங்கத்துடன் இருந்தபோது கொண்டாடியதால்தான் திரௌபதி போன்ற ஒரு திரைப்படம் வரவேண்டிய அவசியம் உருவானது. திரௌபதி திரைப்படத்தின் ஆன்மா நிச்சயம் குறைபட்டதுதான், அதற்கான க���ரணம் இதற்கு முன் வந்து குவிந்த போலி முற்போக்குத் திரைப்படங்களே. திரௌபதி போன்ற படங்கள் இனி இல்லாமல் போகவேண்டும் என்றால் அதைப் பற்றிச் சிந்திக்கவேண்டியது, ஹிந்து மதக் காழ்ப்பால் பீடிக்கப்பட்டிருக்கும் இயக்குநர்களும், அதைக் கொண்டாடும் முற்போக்காளர்களுமே. ஹிந்து மதத்தைக் கிண்டல் செய்வது, ஹிந்து வெறுப்பைக் கக்குவது, இந்தியக் காழ்ப்பைக் கொட்டுவது, பாஜகவைக் குறை சொல்வது – இந்த நான்கிற்குள் சிக்கி தமிழ்த் திரையுலகமே தன் முகத்தை இழந்து நின்றுகொண்டுள்ளது. இன்று கைதட்டுபவர்கள் நாளை தங்கள் அரசியலைப் பார்க்கப் போய்விடுவார்கள். இது உறைக்காதவரை தமிழ் இயக்குநர்கள் பெரிய அளவில் திறமை இருந்தும் கிணற்றை விட்டு வெளியே வரப் போவதே இல்லை.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: திரௌபதி\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nபாம்பான பூனையின் தத்துவ விசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/07/blog-post_11.html", "date_download": "2020-06-06T13:58:10Z", "digest": "sha1:LD4TYO4CDRTMDNF23DCLQWH6XAR2QUDU", "length": 5389, "nlines": 54, "source_domain": "www.vettimurasu.com", "title": "நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு! - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு\nநள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு\nஎரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக நேற்று (10ம் திகதி) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.\nஅதன்படி 92 ரக ஒக்டேன் பெற்றோல் இரண்டு ரூபாவினாலும் (136 ரூபா), 95 ரக ஒக்டேன் பெற்றோல் ஐந்து ரூபாவினாலும் (159 ரூபா) குறைக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் சுப்பர் டீசல் ஐந்து ரூபாவினால் (131 ரூபா), குறைக்கப்பட்டுள்ளதுடன் ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கெ��ள்ளப்படவில்லை.\nமட்டக்களப்பு மாநகரசபையின் இலவச வைத்தியப் பரிசோதனை முகாம்\n(சிவம்) உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பரிசோதனை செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையி...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/10/blog-post_80.html", "date_download": "2020-06-06T15:01:56Z", "digest": "sha1:AM2SHDKPDB636WE5EUFCVSUGPIRVYT2W", "length": 11584, "nlines": 66, "source_domain": "www.vettimurasu.com", "title": "நான் நிர்க்கதியாகி நிர்க்கிறேன் - யுத்தத்தால் சகோதரியையும் சகோதரனையும் இழந்து நிற்கும் கதிரவெளி பெண்ணின் நிலை கண்டு கலங்கினர் சர்வமதக் குழுவினர் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East நான் நிர்க்கதியாகி நிர்க்கிறேன் - யுத்தத்தால் சகோதரியையும் சகோதரனையும் இழந்து நிற்கும் கதிரவெளி பெண்ணின் நிலை கண்டு கலங்கினர் சர்வமதக் குழுவினர்\nநான் நிர்க்கதியாகி நிர்க்கிறேன் - யுத்தத்தால் சகோதரியையும் சகோதரனையும் இழந்து நிற்கும் கதிரவெளி பெண்ணின் நிலை கண்டு கலங்கினர் சர்வமதக் குழுவினர்\nயுத்தத்தால் சகோதரியையும் சகோதரனையும் இழந்து எதுவித உதவிகளும் கிடைக்காத நிலையில்\nகதிரவெளி பெண்ணின் நிலை கண்டு கலங்கினர் சர்வமதக் குழுவினர்\nயுத்தத்தா���் சகோதரியையும் சகோதரனையும் இழந்து எதுவித உதவிகளும் கிடைக்காத நிலையில் நிர்க்கதியாகி கதிகலங்கிப் போய் நிர்க்கிறேன் என கதிரவெளி இளம் விதவைப் பெண் கூறியதைக் கேட்டு தாம் கலங்கி;ப் போனதாக கதிரவெளிக்கு விஜயம் செய்த சர்வமதக் குழுவினர் தெரிவித்தனர்.\nசர்வமத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் இலங்கையின் 18 மாவட்டங்களிலிருந்தும் இந்து இஸ்லாம் பௌத்த கிறிஸ்தவ மதத் தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் மட்டக்களப்பு கதிரவெளிக்கு ஞாயிற்றுக்கிழமை 06.10.2019 விஜயம் செய்தனர்.\nதேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பாளரும் சமாதான செயற்பாட்டாளருமான ரீ.ஜீ. குருகுலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இவ்விஜயத்தின்போது சர்வமத செயற்பாட்டாளர்கள் பிரதேச பொதுமக்களைச் சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் சமகாலப் பிரச்சினைகள் குறித்துக் கேட்டறிந்து கொண்டனர்.\nசர்வமதக் குழுவினர் முன்னிலையில் தான் கடந்த யுத்த காலம் தொடக்கம் தற்போதுவரை எதிர்கொள்ளும் சவால் நிறைந்த வாழ்க்கைப் போராட்டத்தை கண்ணீர் மல்கத் தெரிவித்தார் கதிரவெளி புச்சாக்கேணியைச் சேர்ந்த எஸ். சசிகலா.\nசர்வமதக் குழுவினர் முன்னிலையில் தொடர்ந்து தெரிவித்த அவர், எனக்கு பெற்றோர்கள் இருவரும் இல்லை,\nஅதேவேளை, எனது சகோதரன் சர்வானந்தன் என்பவர் கடற்றொழில் செய்து கொண்டிருந்த நிலையில் 1992ஆம் ஆண்டு அவரது 15வது வயதில் காணாமல் போனார்.\nஅதேபோல, எனது சகோதரி உமாதேவி என்பவர் பாடசாலைக்குச் சென்றபோது 1997ஆம் ஆண்டு அவரது 15வது வயதில் கடத்தப்பட்டு காணாமல் போனார்.\nஇன்றுவரை அவர்களது கதி என்னவென்று தெரியவில்லை. இது விடயமாக காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினரிடமும் கடந்த 2016ஆம் முன்னிலையாகி சாட்சியமளித்தேன்.\nஎந்தப் பதிலும் இதுவரை கிடைக்கவில்லை.\nஅதேவேளை, யுத்தத்தால் நான் மோசமாகப் பாதிக்கப்பட்டு அநாதையாகவும் கணவனால் கைவிடப்பட்ட நிலையிலும் அன்றாடங் கூலி வேலை செய்து எனது இரு பிள்ளைகளையும் கல்வி கற்பிக்கின்றேன்.\nஆயினும் அரசிடமிருந்தோ அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தோ எனக்கு எந்தவிமஸ்ரீதமான உதவிகளும் கிடைக்கப் பெறவில்லை.\nநிர்க்கதியான நிலையில் வாழும் எனக்கு கருணை காட்டுமாறு சர்வமதக் குழுவினருக்கூடாக வேண்டுகோள் விடுக்கின்றேன்' என்றார்.\nஇந்தப் பெண்ணினதும் இதுபோன்றுள்ள உறவினர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளதால் அநாதரவாகிப்போன குடும்பங்களினதும் நிலை குறித்து தாம் கரிசனை கொண்டுள்ளதாக சர்வமத சமாதானக் குழுவினரும் தேசிய சமாதானப் பேரவையின் செயற்பாட்டாளர்களும் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பு மாநகரசபையின் இலவச வைத்தியப் பரிசோதனை முகாம்\n(சிவம்) உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பரிசோதனை செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையி...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yenthottam.mjothi.com/draupati-tamil-movie/", "date_download": "2020-06-06T15:03:35Z", "digest": "sha1:S2RYSDJGQDX36AKABV6MXUTBMWXUK7GI", "length": 18013, "nlines": 119, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "திரௌபதி எனும் தீ - எந்தோட்டம்...", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nஅன்று தர்மயுத்தம் துவங்கவும், தர்மம் காக்கப்படவும், நமது வாழ்க்கை பாடமாக பகவத்கீதையை பரிசாக பெறவும் காரணமாக இருந்தவள், இன்று மீண்டும் கண் திறந்துள்ளாள்.\nஆம், திரௌபதி எனும் திரைப்படம் பற்றியதே இந்த கரு��்து. ஒரு திரைப்படம், இல்லை இல்லை, அந்த படத்தின் ஒரு சில காணொளி, மக்கள் மத்தியில் இவ்வளவு தாக்கம் ஏற்படுத்தும் எனில், அந்த திரைப்படம் கூறும் கருத்துக்களில் எந்த அளவு உண்மை தன்மை உள்ளது என்பது தெளிவாகிறது.\nஇப்படம் கூற முன்வருவது “சாதிகள் உள்ளதடி பாப்பா, குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” எனும் கருத்து. சாதியை ஒழிக்க முடியாது. சாதிகள் என்று ஒன்று இருப்பதால் மட்டுமே இட ஒதிக்கீடு என்ற ஒன்றும் உள்ளது. சிலர் அதை தவறாக பயன் படுத்தினாலும் பலரது வாழ்க்கைக்கு அது விளக்கேற்றி கொண்டுள்ளது என்பதும் உண்மையே.\nசாதிகள் மட்டுமா தாழ்ச்சி உயர்ச்சிக்கு மூலக்காரணம் இன்றைய சமூகத்தில் பொருளாதாரம் மட்டுமே ஏற்ற தாழ்வுகளுக்கு மிக முக்கிய காரணம். எனவே ஒழிக்க வேண்டியது சாதியை அல்ல, அதிலுள்ள ஏற்ற தாழ்வுகளை மட்டுமே. இதை தான் இந்த திரைப்படமும் முன்னிறுத்துவது.\nபெண்களை சுற்றி நடைபெறும் சூழ்ச்சிகளை அவர்கள் உணர வேண்டி உருவாக்கப்பட்ட ஒரு விழிப்புணர்வு சித்திரம்.\nபெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறுவதால் அவர்கள் இயலாதவர்கள் என்றோ அறிவு தெளிவு பெறாதவர்கள் என்றோ அர்த்தம் அல்ல. ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகள், அது ஆணோ பெண்ணோ, யாராகினும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தானே எண்ணுவர் அது தானே பெற்ற மனது\nஅதில் எவ்வாறு குற்றம் காண முடியும்\nஅப்படி இருக்க, ஒரு பெண் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறும் ஒரு கருத்துக்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்குமாயின், நாம் நம் சமூகத்தை சீர்திருத்த வேண்டியது மேலும் முக்கியமானதாக இருக்கிறது.\nகற்பு என்பது ஆண் பெண் இருபாலாருக்கும் உண்டு என்று கூறுவதை எவ்வாறு தவறு என்று கூற முடியும் அவமானம் என்பது பெண்களுக்கு மட்டுமில்லை, அது ஆண்களுக்கும் தான் என்று ஒரு பெண் கூறுவது மட்டுமல்ல, அதை திரைப்படுத்திய விதமும் அருமை. வாழ்த்துக்கள் திரு. மோகன் அவர்களே.\nகற்புக்கரசி என்று பெண்களை போற்றி வணங்கி வரும் இதே மண்ணில், பெண்களை கற்பு என்ற ஒன்றால் கட்டுப்படுத்துவதாக அலறல்கள் வேறு.\nமுள் மேல் சேலை விழுந்தாலும், சேலை முள் மீது விழுந்தாலும் சேதாரம் சேலைக்கு தான் என்பது எல்லாம் இன்று பழைய பஞ்சாங்கம் ஆகிப்போனது.\nஆணும் பெண்ணும் சமம், பெண்கள் ஏன் புகைப்பதோ, மது அருந்துவதோ கூடாது பெண்��ள் மது அருந்தினால் அவமானமா என்று வெகுண்டெழும் மூடர்களுக்கு பெண்ணுரிமை என்பது அதுவல்ல என்று எவ்வாறு புரிய வைப்பேன்.\nபெண்ணுரிமை என்பதும் பெண் சுதந்திரம் என்பதும் ஆண் போன்று பெண்களும் தவறு செய்வதற்கில்லை. மாறாக ஆண்களையும் தவறு செய்யாமல் தடுப்பதே ஆகும்.\nஎனக்கு என்ன ஒரு ஆச்சர்யம் என்றால், காதலித்த உடன் “அதை” முடித்து விட வேண்டும் என்று ஒரு வக்கிரத்தை திரைப்படுத்திய பொழுது எந்த பெண்ணியவாதிகள் ஏன் அதற்கு எதிராக குரல் எழுப்ப மறந்தனர் என்று தான். அது மட்டுமின்றி, தணிக்கை குழுக்களும் எவ்வாறு அந்த வசனத்தை கட் செய்யாமல் வெளியிட ஆதரவு அளித்தனர்\nஇவ்வளவு கீழ்த்தரமாக ஒரு பெண்ணை சித்தரித்த அது போன்ற படங்கள் கொண்டாடப்பட்ட பொழுது, பெண்களை மேம்படுத்தி காட்டும் இந்த படத்திற்கு எதற்காக இந்த அழுகுரல்\nஅரசு அதிகாரிகளும், சட்ட நிபுணர்களும் தவறு செய்தார்கள் என்று காட்சிப்படுத்தியதாலா\nநம் நாட்டில் லஞ்சம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் என்ன சான்றிதழ்கள் வேண்டுமாயினும் பெற்று கொள்ளலாம் என்று நிலைமை. இதை நம் கண்மும் ஆதாரங்களுடன் தெள்ளத்தெளிவாக படம் பிடித்து காட்டியுள்ளார்கள் இந்த திரைப்பட கலைஞர்கள். அதை எவ்வாறு குறை கூற முடியும்\nவெளிநாட்டை சார்ந்த மக்களுக்கே இந்திய ஆவணங்கள் போலியாக வழங்கிய பெருமையும் நமது நாட்டிற்கு தானே இருக்கிறது வெட்கம், ஆனாலும் கசப்பான உண்மை தானே அது\nஅனைத்து அதிகாரியும் கயவர்கள் என்றோ , அரசியல்வாதிகள் அனைவரும் அயோகியர்கள் என்றோ நான் கூற வரவில்லை. ஆனாலும் அது போன்ற சமூக விரோதிகள் இந்த நாட்டில் இல்லை என்று உங்களால் நெஞ்சை நிமிர்த்து கூற இயலுமா\nதலைவாழை இல்லை வைத்து அதில் அறுசுவை உணவு படைத்து ஒரு துளி விஷம் கலந்தாலும் அது எவ்வாறு உண்ண உகந்தது இல்லையோ, அது போன்றே இந்த நாடும்.\nபல்லாயிரக்கணக்கான அயோகியர்கள் சூழ இருக்கும் சமூகத்தில் ஒரு சில நல்லுள்ளங்கள் கொண்டவர்கள் உள்ளார்கள் என்று கவனக்குறையாக இருந்தால் அது நமது குற்றமே.\nஎதிலும் பணம், எதற்கும் பணம் என்றாகிவிட்ட இன்றைய சமூகத்தில் வாழும் ஒருவரை மயக்க கயவர்கள் தங்களை பொருளாதாரத்தில் சிறந்தவர்களாக காட்டி கொள்ள பல தில்லுமுல்லுகளை செய்வது உலகறிந்ததே.\nஆள் பாதி ஆடை பாதி என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். அத��� நல்லவர்கள் பின்பற்றுகிறார்களோ இல்லையோ, கயவர்கள் கண்டிப்பாக செய்கிறார்கள். ஒருவரை கவர வேண்டுமாயின், தங்கள் பொருளாதார நிலையை மிகைப்படுத்தி காட்டுவது ஒன்றும் புதியதல்ல. ஒரு காலத்தில் கார், பைக் என்று துவங்கி, இன்று ஐபோன் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை வைத்துள்ளவர்களாக தங்களை மிகைப்படுத்தி காட்டுவது நாம் அறிந்ததே.\nஅது போன்று காரியங்கள் செய்து உங்களை மயக்க முற்படுவார்கள் என்று ஒரு விழிப்புணர்வு செய்தி கூறினால், பெண்கள் என்ன அவ்வளவு இளித்தவர்களா அவர்களுக்கு இந்த அறிவு கூட இல்லையா என்று கொடி பிடிக்கிறார்கள் சிலர்.\nதிருமணம் முடிந்து பிள்ளை பெற்றவனே ஆகினும், அவன் இரவுகளில் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது அவனது பெற்றோர் அவனை கவனமாக இருக்க அறிவுறுத்துவது நமது பாரம்பரியம். அதற்காக அந்த ஆண்மகனுக்கு இந்த தெளிவு கூட இல்லையா என்று சண்டைக்கு வருவீர்களா\nஅது போன்றே, ஒரு பெண் பிள்ளையை அறிவுரை செய்து விழிப்புணர்வு கொண்டு வருவது அவளை எந்த விதத்திலும் இழிவு படுத்த அல்ல என்று இன்றைய சமூகம் தெளிவு பெற வேண்டும். இன்னும் கூறப்போனால், ஆண் பெண் இருபாலரையும் அறிவுரை செய்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய பெரும் கடமை அவர்களது பெற்றோர்க்கு மட்டுமல்ல, இந்த சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கும் உண்டு.\nஇதை எந்த தவறுமின்றி முன்னடத்தி செல்லுவீர்கள் என்று நம்பி, விடை பெறும், உங்கள் நண்பன்.\nதர்பார் – சும்மா கிழி\nதவறுகள் செய்தே பழகிய பாவிகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅப்பு குட்டி, உன்னையும் கொன்னுட்டாங்களா\nஇது தானா உங்க மிரட்டல்\nஏய் குருவி, சிட்டு குருவி\nபாத்திரம் அறிந்து பிச்சை இடு\nதர்பார் – சும்மா கிழி\nராம் ஜென்ம பூமி – கண்டேன் வெற்றியை\nஅப்பு குட்டி, உன்னையும் கொன்னுட்டாங்களா\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://extpose.com/ext/41796/ta", "date_download": "2020-06-06T14:21:13Z", "digest": "sha1:2Q6LTGYEYAJBDPIEGZRPXT2F4ZYDSFZP", "length": 7815, "nlines": 75, "source_domain": "extpose.com", "title": "ஆன்லைன் இசை அலாரம் கடிகாரம் browser extension profile - ExtPose", "raw_content": "\nஆன்லைன் இசை அலாரம் கடிகாரம் (delisted)\nஉங்கள் பிடித்த இசை வீடியோ கிளிப்புகள் ஒலி எழுப்ப\nDescription from store நீங்கள் உங்கள் கணினி முன் இருக்கும் போது, குறிப்பாக உழைக்கும் போது அது என்ன நேரம். மறக்க மும்முரமாக உள்ளன அல்லது ஒருவேளை நீங்கள் உங்கள் கணினியில் நீங்கள் நினைவில் போவதில்லை என்று, மின்னஞ்சல் அல்லது பாப் அப் மூலம் உங்களுக்கு ஞாபகப்படுத்த இல்லை என்றால் தங்கள் கணினியில் எப்போதும், அந்த ஒரு மிகவும் மறதி நபர் தான். கவலைப்பட வேண்டாம். . . இப்போது உங்கள் கணினி எதையும் பற்றி தான் நினைவுக்கு முடியும் அல்லது ஒருவேளை நீங்கள் உங்கள் கணினியில் நீங்கள் நினைவில் போவதில்லை என்று, மின்னஞ்சல் அல்லது பாப் அப் மூலம் உங்களுக்கு ஞாபகப்படுத்த இல்லை என்றால் தங்கள் கணினியில் எப்போதும், அந்த ஒரு மிகவும் மறதி நபர் தான். கவலைப்பட வேண்டாம். . . இப்போது உங்கள் கணினி எதையும் பற்றி தான் நினைவுக்கு முடியும் ஆன்லைன் இசை அலாரம் கடிகாரம் எப்போதும் பணி இல்லாமல், உங்கள் கணினி திரையில் இருந்து ஒரு துடிப்பு நேரடியாக விரைவு நினைவூட்டல் அலாரங்கள் அமைக்க உங்கள் சிறந்த தீர்வு ஆன்லைன் இசை அலாரம் கடிகாரம் எப்போதும் பணி இல்லாமல், உங்கள் கணினி திரையில் இருந்து ஒரு துடிப்பு நேரடியாக விரைவு நினைவூட்டல் அலாரங்கள் அமைக்க உங்கள் சிறந்த தீர்வு ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் கேட்க பயன்படுத்தப்படும் என்று எச்சரிக்கை பழைய பாணியில் ஒலி, நீங்கள் YouTube ™ இருந்து உங்கள் பிடித்த இசை வீடியோ கிளிப்பை ஒலி தனிப்பயனாக்கலாம் தொடங்குவதற்கு, தான் விரும்பிய கடிகார வகை டிஜிட்டல் அல்லது அனலாக் என்பதை தேர்வு செய்யவும். , அல்லது 24 மணி நேரம் அல்லது 12 மணி நேரம் உங்கள் நேரத்தை வடிவம் தேர்ந்தெடுக்க காட்ட அல்லது நொடிகளில் மறைக்க, மற்றும் நீங்கள் திரையில் தோன்றும் வேண்டிய தேதி வடிவமைப்பு தேர்வு செய்யலாம். அலாரம் அமைக்க \"எச்சரிக்கை\" வகை கிளிக் செய்வதன் மூலம் தேடல் பட்டியில் YouTube ™ உங்கள் பிடித்த இசை வீடியோ தேர்ந்தெடுப்பதன் மூலம் தூண்டுகிறது போது, பாடல் தலைப்பு அல்லது கலைஞரின் உள்ளிட்டு கிளிக் விளையாட என்று இசை அமைக்கவும். நீங்கள் செய்த முறை, உங்கள் எச்சரிக்கை விரும்பிய நேரம் அமைக்க. அற்புதம் ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் கேட்க பயன்படுத்தப்படும் என்று எச்சரிக்கை பழைய பாணியில் ஒலி, நீங்கள் YouTube ™ இருந்து உங்கள் பிடித்த இசை வீடியோ கி���ிப்பை ஒலி தனிப்பயனாக்கலாம் தொடங்குவதற்கு, தான் விரும்பிய கடிகார வகை டிஜிட்டல் அல்லது அனலாக் என்பதை தேர்வு செய்யவும். , அல்லது 24 மணி நேரம் அல்லது 12 மணி நேரம் உங்கள் நேரத்தை வடிவம் தேர்ந்தெடுக்க காட்ட அல்லது நொடிகளில் மறைக்க, மற்றும் நீங்கள் திரையில் தோன்றும் வேண்டிய தேதி வடிவமைப்பு தேர்வு செய்யலாம். அலாரம் அமைக்க \"எச்சரிக்கை\" வகை கிளிக் செய்வதன் மூலம் தேடல் பட்டியில் YouTube ™ உங்கள் பிடித்த இசை வீடியோ தேர்ந்தெடுப்பதன் மூலம் தூண்டுகிறது போது, பாடல் தலைப்பு அல்லது கலைஞரின் உள்ளிட்டு கிளிக் விளையாட என்று இசை அமைக்கவும். நீங்கள் செய்த முறை, உங்கள் எச்சரிக்கை விரும்பிய நேரம் அமைக்க. அற்புதம் நீங்கள் எச்சரிக்கை ஒலிகள் இருக்கும் போது, நீங்கள் தேர்வு இசையை கேட்க வேண்டும், மற்றும் நீங்கள் எப்போதும் இருக்க வேண்டும் நீங்கள் எச்சரிக்கை ஒலிகள் இருக்கும் போது, நீங்கள் தேர்வு இசையை கேட்க வேண்டும், மற்றும் நீங்கள் எப்போதும் இருக்க வேண்டும் அதனால் தான் நீங்கள் 3 மணிக்கு அந்த கூட்டம் இல்லை என்று உங்களை ஞாபகப்படுத்த, மதிய உணவு இடைவேளை செல்ல நேரம் அமைக்க. சாத்தியங்கள் இணையற்றது அதனால் தான் நீங்கள் 3 மணிக்கு அந்த கூட்டம் இல்லை என்று உங்களை ஞாபகப்படுத்த, மதிய உணவு இடைவேளை செல்ல நேரம் அமைக்க. சாத்தியங்கள் இணையற்றது ஆன்லைன் இசை அலாரம் கடிகாரம் பயன்பாட்டை இன்று உங்கள் ஒலிக்கும்படி. உள்நுழைவு தேவைப்படும், மற்றும் அது எப்போதும் 100% இலவச இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://housing.justlanded.com/ta/Peru", "date_download": "2020-06-06T14:33:00Z", "digest": "sha1:JTTYUGLQWTEHIXQ4JSZHJKOG7MBUNVBJ", "length": 7072, "nlines": 120, "source_domain": "housing.justlanded.com", "title": "kudiyiruppuஇன பெரூ", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமா��ியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் லிமா\nவாடகைக்கு > விடுமுறை வாடகை அதில் லிமா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் குச்கோ\nவாடகைக்கு > விடுமுறை வாடகை அதில் குச்கோ\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் குச்கோ\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் அரேகிப்பா\nவாடகைக்கு > வீடுகள் அதில் லிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/naachiyaar-movie-actress-ivana/", "date_download": "2020-06-06T13:48:28Z", "digest": "sha1:2PFWVQUTK6DSQ6UGUZRTGUYVVGXG4T7W", "length": 6726, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Naachiyaar Movie Acress Ivana Latest Photos", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய நாச்சியார் படத்தில் கிராமத்து லுக்கில் இருந்த இவானாவா இது.\nநாச்சியார் படத்தில் கிராமத்து லுக்கில் இருந்த இவானாவா இது.\nகடந்த 2018 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் ஜி. வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘நாச்சியார்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. பொதுவாக வித்யாசமான கதை கலங்களை எடுக்கும் பாலா படத்தின் நடிகைகள் அனைவரும் பார்ப்பதற்கு கிராமத்து பெண்ணாகவோ அல்லது பரிதாபமாகவோ தான் இருப்பார்கள்.\nநாச்சியார் படத்தில் ஜி. வி. பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்த பெண்ணின் பெயர் இவான ,கேரளாவில் பிறந்த இவரது உண்மையான பெயர் அலீனா ஷாஜி.கேரள மொழி படங்களில் துணை நடிகியாக பல படங்களில் நடித்துள்ளார்.\nஇதையும் பாருங்க : இணையத்தில் பரவிய லட்சுமேனன் பொய்யான வீடியோ. அதனால் அவர் சந்தித்த பிரச்சனை.\nநாச்சியார் படத்தில் பார் பதற்கு ஒரு பட்டிக்காட்டு பெண்ணாக இருந்த இவரை நேரில் பார்த்தால் கண்டிப்பாக நம்ப மாட்டீர்கள். ஆம்,நிஜ வாழ்வில் ஒரு மாடர்ன் டீனேஜ் பெண்ணாக தோற்றமலிக்கிறார் நடிகை இவானா.\nசமீபத்தில் இவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்கள் அனைவரையும் பாலா படத்தின் நாயகியா இது என்று ஆச்சரியபடவைத்துள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.\nPrevious articleபொது இடத்தில் பெண்ணின் வயிற்றை தடவிய தீனா பட நடிகர்.\nNext articleமருதநாயகம் படத்தின் பாடலை ட்விட்டரில் பதிவிட்ட கமல்.\nசுயநலவாதி, முட்டாள். அனுரங் கஷ்யப்பை கழுவி ஊற்றிய நட்டி- இது என்ன புது பஞ்சாயத்தா இருக்கு.\nஇது போன்ற பொருட்களை விளம்பரம் செய்ய மாட்டேன் – ஆதித்ய பட நடிகைக்கு குவியும் பாராட்டு.\nபடு லோ நெக் உடையில் ஆத்மிகா கொடுத்த போஸ்- புகைப்படத்தை கண்டு உறைந்த ரசிகர்கள்.\nநடிகை கௌதமின் முதல் கணவரை பார்த்துள்ளீர்களா. வைரலாகும் கௌதமியின் திருமண புகைப்படம்.\nதங்கையை இடுப்பில் தூக்கி வைத்திருக்கும் சாய் பல்லவி-பிறந்தநாளில் வெளியிட்ட குயூட் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0257+au.php?from=in", "date_download": "2020-06-06T13:14:32Z", "digest": "sha1:J5SF5DTCRVB5574L6TXDEIR4K6P52MRI", "length": 4604, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0257 / +61257 / 0061257 / 01161257, ஆஸ்திரேலியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 0257 (+61257)\nமுன்னொட்டு 0257 என்பது Armidale, Tamworthக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Armidale, Tamworth என்பது ஆஸ்திரேலியா அமைந்துள்ளது. நீங்கள் ஆஸ்திரேலியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆஸ்திரேலியா நாட்டின் குறியீடு என்பது +61 (0061) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Armidale, Tamworth உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +61 257 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Armidale, Tamworth உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +61 257-க்கு மாற்றாக, நீங்கள் 0061 257-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/137635-income-tax-department-starts-enquiry-in-15-years-old-case", "date_download": "2020-06-06T13:00:22Z", "digest": "sha1:FV3TFXFGVWLALAG7OKWSMWOOYDETUAGF", "length": 8181, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "இடம் மாறுதலில் லஞ்சம்! 15 ஆண்டுகளுக்குப் பிறகு தூசுதட்டும் விஜிலென்ஸ் | Income tax department starts enquiry in 15 years old case", "raw_content": "\n 15 ஆண்டுகளுக்குப் பிறகு தூசுதட்டும் விஜிலென்ஸ்\n 15 ஆண்டுகளுக்குப் பிறகு தூசுதட்டும் விஜிலென்ஸ்\nபழைய வழக்கு ஒன்றைத் தூசு தட்டி எழுப்பி வருகிறார்களாம் வருமான வரித் துறையின் தென் மண்டல விஜிலென்ஸ் அதிகாரிகள். இதன் அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது. அங்கே, கடந்த சில நாள்களாக வருமான வரித் துறையின் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், தற்போது உயர் பொறுப்பில் உள்ள சிலர், நேரில் வந்து விசாரணையைச் சந்திக்கிறார்கள். 2003-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரன் நிதித்துறையின் இணை அமைச்சராகப் பதவியில் இருந்தார். அகில இந்திய அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் மாறுதல் விவகாரங்களில் லஞ்சப் பணம் கைமாறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.\nஅதையடுத்து, செஞ்சி ராமச்சந்திரனின் உதவியாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி, உதவியாளரைக் கைதுசெய்தனர். இதனால், செஞ்சி ராமச்சந்திரன் பதவி விலகினார். இந்த ரெய்டின் தொடர்ச்சியாக, ஆடிட்டர் ஒருவர் வீடு உள்ளிட்ட சில இடங்களில் ரெய்டு நடந்தது. அப்போது கிடைத்த டைரி ஒன்றில், வருமான வரித் துறையில் அந்த காலகட்டத்தில் பணிபுரிந்த 200 அதிகாரிகளின் பெயர்கள் சிக்கின. அதையடுத்து, அந்த அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி சட்டப்படியான நடவடிக்கை எடுத்தனர். ரெய்டில் சிக்கிய அதிகாரிகள் தரப்பில், தங்கள் தரப்பு நியாயத்தை வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்துக்குப் போனார்கள். பல்வேறு விசாரணைகளுக்குப்பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது துறைரீதியான விசாரணை நடத்தும்படி சமீபத்தில் உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டதாம். அதையடுத்து, அந்தப் புகாரில் இடம்பெற்றவர்களில் யார் யார் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பதை லிஸ்ட் எடுத்து, அவர்க���ுக்கு சம்மன் அனுப்பி மறு விசாரணையை வருமானவரித் துறையின் விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். அதுதொடர்பாகத்தான், முன்னாள் அதிகாரிகள் நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு வந்து போகிறார்களாம்.\nவிருப்பம்: அரசியல் / பயணம் எழுத்து: அரசியல் கட்டுரைகள், க்ரைம் செய்திகள், புலனாய்வுக் கட்டுரைகள் 35 வருட இதழியல் அனுபவம், சந்தனக்காட்டு சிறுத்தை உள்பட பல்வேறு தொடர்கள் எழுதியுள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yogicpsychology-research.blogspot.com/2019/07/", "date_download": "2020-06-06T13:51:55Z", "digest": "sha1:PIFJXGLBN274MZRCCPEYU22LYUQPMAO2", "length": 44836, "nlines": 290, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்: July 2019", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nசிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்\nஅகத்திய யோக ஞானத்திறவுகோல் நூலிற்கு கருத்துரை\nஅகத்தியர் யோக ஞானத் திறவுகோல்- நூல் கருத்துரை\nகருத்துரை வழங்கியவர்: அரவிந்த் சுவாமிநாதன் (பா. சு. ரமணன்)\nஇலங்கை வாழ் யோக சாதகர் டாக்டர் ஸ்ரீ ஸக்தி சுமனன் எழுதியிருக்கும் இந்த நூல் என் கைக்கு வந்ததும் நான் முதலில் நினைத்தது, ‘இலங்கை வாழ்த் தமிழர் எழுதியதாயிற்றே. நிறைய அவர்கள் வட்டார வழக்குச் சொற்கள் இருக்குமே; நமக்கு அவ்வளவு எளிதில் புரியுமா’ என்பதுதான். இப்படி நினைத்ததற்குக் காரணம், இலங்கை வாழ் எழுத்தாளர்கள் பலரது நூலை முன்னமே படித்திருந்ததுதான். ஆனால், எனது அந்த நினைப்பைப் பொய்யாக்கி விட்டது இந்தத் திறவுகோல்.\nபொதுவாக, எனக்கு அறிமுகமாகும் புதிய நூல்களுக்கு அது எந்தத் துறை சார்ந்த புத்தகமாக இருந்தாலும் முதலில் முன்னும் பின்னுமாகப் புரட்டிப் பார்த்துவிட்டு நடுவில் ஏதேனும் ஒரு பக்கத்தை அல்லது சிலபக்கங்களை மட்டும் தேர்ந்தெடுத்து வாசிப்பது என் வழக்கம். அது எந்த அளவுக்கு என்னை ஈர்க்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அதனைத் தொடர்ந்து வாசிக்கலாமா அல்லது பிந்தைய வாசிப்பிற்காகத் தள்ளி வைத்து விடலாமா என்பதை முடிவு செய்வேன். (இது எல்லாப் புத்தகங்களுக்கும் அ���்ல; எனக்கு அறிமுகமாகாத புதியவர்களின் நூல்களுக்கு மட்டுமே இந்த முறை) அது போலவே இந்த நூலையும் வாசிக்க ஆரம்பித்தேன்.\nஆனால், நான் எடுத்துப் பிரித்த பக்கத்தில் இருந்த செய்தி எனக்கு வியப்பைத் தந்தது. காரணம், சமீபத்தில் அதற்கு முன்பாக நான் வாசித்திருந்த ரமண மஹரிஷியின் நூல் ஒன்றுக்கும் இந்த நூலில் இருந்த செய்திக்குமான தொடர்பு தான். பக்தர் ஒருவர், ரமணரை அணுகி, தனக்குத் தொடர்ந்து தியானம் செய்வதால் இறைவனின் காட்சி உள்பட பல்வேறு காட்சிகள் கிடைப்பதாகவும், சில ஒலிகள் கேட்பதாகவும் தான் அநுபூதி பெற்றுவிட்டதாகத் தோன்றுகிறது என்றும் கூறி, பகவான் ரமணரிடம் அது குறித்து விளக்கம் கேட்கிறார். அதற்கு ரமணர், “அதெல்லாம் மாயத் தோற்றங்கள். தியான வேளைகளில் சிலருக்கு அம்மாதிரித் தோன்றக் கூடும். ஆனால், அதெல்லாம் நிலையில்லாதவை. அகங்கார மனதின் செய்கையே இதெல்லாம். ஆன்மானுபூதியை விரும்பும் ஒருவன் இம்மாதிரிக் காட்சிகளில் மயங்கிவிடாமல், கவனத்தைச் சிதறவிடாமல் தொடர்ந்து தனது சாதனையைச் செய்து வரவேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்.\n”அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்” நூலில், நான் வாசிக்கத் திறந்த பக்கத்தில் (பக்கம்:95) இருந்ததை அப்படியே கீழே தந்திருக்கிறேன்.\n“சதாசிவ தளம் எனப்படும் புருவமத்தியில் உனது பார்வையினைச் செலுத்தி, மனதின் துணை கொண்டு உணர்வினையும் செலுத்தி வந்தால், சித்தத்தின் விருத்திகள் குறைந்து, மனம் அடங்கி சுழுமுனையில் பிராணன் பாய ஆரம்பிக்கும். கண்களை மூடிய நிலையில் உனது அகக்கண்ணில் ஒளி தோன்ற ஆரம்பிக்கும். இந்த ஒளி உனது பிராண சக்தி அளவிற்கு ஏற்ற அளவில் ஒரு சிறு பொறியாகவோ, கற்றைகளாகவோ காணப்படும்.\nஇங்கு ஒரு விடயத்தினைத் தெளிவாக கவனித்து கொள்ள வேண்டும். சித்தத்தின் விருத்திகளை கட்டுப்படுத்தி அக மௌனத்தினை அடைவதற்கு, திருமூலர் முதலான சித்தர்கள் கூறிய இயம, நியம நிலைகளை நன்கு கடைப்பிடித்து, பிரத்தியாகார, தாரணையில் மனதை நன்கு பயிற்றுவிக்க வேண்டும். இப்படியான நிலையினை அடையாமல் வெறுமனே புருவமத்தியில் உணர்வைச் செலுத்த ஆரம்பித்தால் உனது மனம் சித்த விருத்திகளின் மூலம் பலவித மாயத்தோற்றங்களை உருவாக்கி, உனக்கு பலவித காட்சிகளை காட்டி மயக்குவிக்கும். இப்படியான நிலையில் நீ கடவுளை பத்து தலைகளுடன் க���்டேன், பேசினேன் என்று மாயா உணர்வு தோற்றங்களில் சிக்கி விடுவாய். ஆகவே, இதனை எச்சரிக்கையாக குருவின் வழிகாட்டலில் பயிலவேண்டும்.”\n- இதனைப் படித்ததும், ரமண மஹரிஷி பக்தர் ஒருவருக்குச் சொன்னதற்கும், இந்த நூலில் இருக்கும் தகவலுக்குமான உள்ள தொடர்பை நினைத்து வியந்தேன். தொடர்ந்து நூலை ஆர்வமுடன் வாசிக்க ஆரம்பித்தேன். அதே சமயம் ஒரே மூச்சில் வாசிக்கவில்லை. அப்படி இந்த நூலை வாசிக்கவும் கூடாது. மெல்ல மெல்ல அசை போட்டு, நூலின் கருத்துக்களை உள்வாங்கி, வினா எழுப்பி, தனக்குள் சிந்தித்தே வாசிப்பைத் தொடர வேண்டும். அப்படிப்பட்ட நூலே இது. நான் ஆரம்பத்தில் இலங்கைத் தமிழில் இருக்குமோ என்று ஐயப்பட்டதற்கு மாறாக மிக எளிய தமிழில், அனைத்துத் தமிழர்களுக்குப் புரியும் வகையில் மிக மிகச் சிறப்பாக இந்த நூலை எழுதியிருக்கிறார் யோக ஸாதகர் ஸ்ரீஸக்தி சுமனன் அவர்கள்.\nநூலைப் பற்றி முகவுரையில் சொல்லும் Sri Sakthi Sumananசுமனன், “இந்த நூல் வெறுமனே சொற்களின் அகராதி அர்த்தங்களை வைத்துக் கொண்டு எழுதப்படவில்லை. எமது குடும்ப, வைத்திய யோக பாரம்பரிய அறிவினையும், எமது குருமார்கள் காட்டிய வழியில் யோக சாதனையில் ஈடுபட்ட அனுபவத்தையும் கொண்டு, தியான சாதனை மூலம் உணர்வினால் அறிந்த விடயங்களையும் தந்துள்ளோம்” என்கிறார். நூலை வாசிக்கும் ஒருவர் வாசிக்க வாசிக்க இந்த உண்மையை, இதன் மேன்மையை உணர்ந்து கொள்ளலாம்.\n“அகத்தியர் ஞானம் -30” என்னும் அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் 30 பாடல்களின் விளக்க நூலாக மட்டுமல்லாமல், யோக, ஞான, தியான, சாதனா மார்க்க நெறிமுறைகளைப் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. நூலின் சிறப்புக்களைப் பலவாறாகச் சொல்லலாம். ஆனால், நான் யோகம் அறிந்தவனோ, ஆசிரியனோ, ஏன் பயிற்சி செய்பவனோ கூடக் கிடையாது. ஆகவே, சாதரண வாசகனான என்னைக் கவர்ந்த இந்த நூலின் சிறப்பம்சங்களை ஒவ்வொன்றாகச் சொல்ல முற்படுகிறேன்.\nஅகத்தியர் யோக ஞானத் திறவுகோல் - நூல் கருத்துரை : பகுதி 2\nதெளிவு குருவின் திருமேனி காண்டல்\nதெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்\nதெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்\nதெளிவு குருவுரு சிந்தித்தல் தானே\n- என்கிறது திருமந்திரம். யோக, ஞான சாதகர்களுக்கு குரு என்பவர் அவசியம் தேவை. இருளை நீக்கி அருளப் பெருகச்செய்வது மட்டுமல்ல குருவின் வேலை. நல்லதை மட்டுமல்லாமல் அல்லாததையும் சுட்டிக்காட்டி அவ்வழிப் போகாதே என எச்சரிப்பதும் அவர் பணியே. சிங்கத்தின் கண் பட்ட இரை தப்பாதது போல் குருவின் அருட்கடாட்சம் பெற்ற சீடன் ஒருபோதும் வழி தவறுவதில்லை. குரு காட்டிய வழிப்படி நடப்பவர்களே குருவிற்குகந்த சீடர்களாக விளங்குகிறார்கள். அப்படிப்பட்ட சீடனுக்கு குருவின் அருள் என்றும் துணையாக இருக்கும். “தாழ்ந்த நிலத்திலேயே நீர் பாய்வது போல், அழுத்தம் குறைந்த இடத்திற்கே சக்தி பாய்வதை போல், பணிவும் தாகமும் இருக்கும் பக்குவப்பட்ட ஆன்மாவிற்கே குருவின் அருளும் பாயும்.” - என்கிறார் சுமனன்.\nகுருவின் அவசியம், தேவை என்பதற்கான பாடல்களின் விளக்கங்கள் குருவின் மேன்மையை எடுத்துக்காட்டுவதாய் மட்டுமல்லாமல், “குரு இல்லா வித்தை பாழ்” என்ற உண்மையையும் உறுதிப்படுத்துகின்றன. அகத்திய குரு வழிபாடு, அந்த வழிபாட்டிற்கான மூலகுரு மந்திரம், இந்த நூலை வாசிக்கும் முறைகள் பற்றி ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தி விடுகிறார். அது நூலைத் தொடர்ந்து அம்முறையில் வாசிப்பதற்கு வழிகோலுகிறது.\nநூலின் முக்கியமான சில செய்திகளைக் கீழே பட்டியலிட்டிருக்கிறேன்.\n1) பரிபாஷை, பரிபாஷை என்று சொல்கிறார்களே, அதன் பொருள் என்னவென்று தெரியுமா நான் கூட அதை சித்தர்கள் தங்களுக்குள் ‘பரிமாறி’க் கொள்ளும் ரகசிய மொழி என்பதாகவே இதுநாள் வரை அறிந்திருந்தேன். ஆனால், ‘பரி’ என்பதன் பொருள் என்ன, அது அதைக் குறிக்கிறது என்பதற்கான விளக்கங்கள் வியப்பைத் தருகின்றன.\n2) பன்னிரண்டு வருட குருகுல வாசம் ஏன் அவசியம் என்பதுபற்றிக் கூறப்பட்டுள்ள விளக்கம் சிந்திக்கத் தகுந்த ஒன்று.\n3) சித்தர்கள் குறிக்கும் ‘கலை’ என்பதன் உண்மைப் பொருள், ‘விந்து’ என்று அவர்கள் எதனைக் குறித்துள்ளார்கள், ‘விந்து கட்டுதல்’ என்றால் என்ன என்பதெல்லாம் மிகச் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவத்தில் குறிப்பிடப்படும் ‘விந்தைக் கட்டுதல்’ என்பதற்கும், யோக மார்க்கத்தில் கூறப்படும் ‘விந்தைக் கட்டுதல்’ என்பதற்கும் உள்ள வேறுபாட்டினை மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார் ஸ்ரீ சுமனன்.\n4) வாசி, வாலை, ஓரெழுத்து, எட்டெழுத்து, இரண்டெழுத்து மந்திரங்கள், அவற்றின் தாத்பரியம், யோகத்தில் அவை பயின்று வரும் விதம், நாடி பற்றிய விளக்கக் குறிப்புகள் யோக சாதகர்களுக்கு நல்லதோர் திறப்பு\n5) உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ‘தீர்க்க சுவாசம்’ பற்றிய விளக்கம் சிறப்பு. (இதை மட்டுமே நான் -அதுவும்- எப்போதாவது செய்வேன்)\n6) ரேசகம், பூரகம், கும்பகம் ஆகியவற்றின் விளக்கமும், அவற்றுடன் பூமி சுழற்சிக்கான தொடர்பும், அதனால் பிராணனை ஈர்க்கும் விதமும், மகா பிராணன் உடலிலும் சித்தத்திலும் செயல்படும் விதமும் விளக்கமாகச் சுட்டப்பட்டுள்ள விதம் பிரமிப்பைத் தருகிறது.\n7) முறையாகப் பிராண சாதனை செய்வது எப்படி, அதனால் கிடைக்கும் சித்தியான ‘வகார மாறல்’ என்பதின் பயன் என்ன என்பது யோகத்தில் அனுபவம் பெற்றார்கள் மட்டுமே விளக்கும் வகையில் அமைந்துள்ளது.\n8) வாமபூசை என்றால் என்ன என்பதன் விளக்கம் எனக்கு உண்மையாகவே ஒரு திறப்புத் தான்.\n9) நமது மனது, அது செயல்படும் விதம், அதற்கும் சூரிய, சந்திரர்களுக்குமான தொடர்பு, அதனோடு இயைந்து நாடிகள் செயல்படும் விதம், எண்ணம் தோன்றும், ஒடுங்கும் செயல்பாடுகள் என்பது பற்றி இருக்கும் விளக்கங்கள் புதுமை.\n10) ஞான யோக வழியில் செல்லும் சாதகனுக்கு இருக்க வேண்டிய குணநலன்கள், அவன் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை எல்லாம் தெளிவாக, விளக்கமாகப் பல பாடல்கள் மூலம் சொல்லியிருக்கிறார் சுமனன்.\nசுருக்கமாகச் சொன்னால் சிந்தர்களின் சூட்சும மந்திரங்கள், (நங், மங், சிங், வங், யங் போன்றன) அவற்றின் சூட்சுமப் பொருள், அவற்றைத் தன்னுடலில் ஈர்க்கும் விதம், ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களின் இயல்புகள், போகாப்புனல், சாகாக்கால், வேகாத்தலை என்பதன் விளக்கம், ஆயிரம் இதழ் தாமரைப்பூ, நாத ஒலி, அமிர்தத்தை கிரகித்துக் கொள்ளும் வழிமுறைகள் என்று யோகக் கலையின் சூட்சும அம்சங்களை மிகத் தெளிவாக, எளிமையாக விளக்கியிருக்கிறார் சுமனன்.\n“மனதில் எழும் சந்தேகத்தை சித்தத்தில் கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டு, பெறப்படும் ஞானத்தை உள்வாங்கிக் கொள்வதில் தான் ஒருவனின் புரிதல் வளர்ச்சி உள்ளது. இப்படி சித்தத்தையும் கட்டுப்படுத்தி மனதையும் கட்டுப்படுத்தி புத்தியை வலுப்படுத்த தகுந்த பிராண பலம் வேண்டும். இப்படிச் செய்ய முடியாதவர்கள் எப்போதும் கேள்வி கேட்பவர்களாகவும், அதற்கான தகுந்த விடைகளைப் புரிய முடியாதவர்களாகவும் இருப்பார்கள்” - என்கிறார் சுமனன் நூலின் முன்னுரையில். இக்கருத்து அனைவரும் சிந்திக்கத் தகுந்த ஒன்று.\nயோக சித்தியில் ஆர்வமுள்ள ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல் “அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்.” ஏற்கனவே யோகத்தில் தேர்ந்தவர்களுக்கும் கூட இந்நூல் புதிய வெளிச்சம் பாய்ச்சும் தன்மையில் உள்ளது என்று சொன்னால் மிகையில்லை.\nபல்வேறு குருமார்களின் அருள் பெற்று, குருமார்கள் வழி நின்று சாதனைகள் செய்து அனுபவம் பெற்று இந்நூலைத் தந்திருக்கிறார் Sri Sakthi Sumanan. இந்த நூலை உருவாக்க அவர் கடுமையாக உழைத்திருக்க வேண்டும்; சிந்தித்திருக்க வேண்டும். சொல்லப்போனால் ஒரு வித தியான, தெய்வீக நிலையிலேயே பல சமயங்களில் இருந்திருத்தல் வேண்டும். அப்போதுதான் இவ்வளவு செறிவான, தெளிவான விளக்கங்கள் உடைய, எளிமையான நூல் என்பது சாத்தியம். நூலாசிரியர் டாக்டர் ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும், அகத்தியர் யோகம் பற்றிய நல்லதொரு நூலைத் தந்தமைக்காக எனது வணக்கங்களும்.\nஅன்புள்ள அண்ணாவுக்கு வணக்கம். காயத்ரி சாதனா குரு அகத்தியர் சாதனா தொடர்ந்து மூன்று வருடங்களாக எனது பயணங்கள் தொடர்கிறது. ஆரம்பத்தில் நீங்...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nபோகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு\nபோகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...\nசித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு\nசித்த வித்யா பாடங்கள் நோக்கமும் தெளிவும் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக சித்த வித்யா விஞ்ஞானம் என்ற இந்த வலைப்பூவில...\nசிவயோக ஞானத்திறவுகோல் உங்கள் பிரதியை வாங்க இங்கே அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞானச் சங்கம்\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோகக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nஅகத்திய யோக ஞானத்திறவுகோல் நூலிற்கு கருத்துரை\nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nஅகத்தியர் வைத்திய காவியம் - 1500 அறிமுகம்\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த யோக பாட தீட்சை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சாரியா\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/07/23/5-years-entire-mettur-dam-full/", "date_download": "2020-06-06T13:47:33Z", "digest": "sha1:WVRN527LPSCIKP64FXYDYFTWXQTAPOZN", "length": 43435, "nlines": 475, "source_domain": "india.tamilnews.com", "title": "5 years, entire mettur dam full,india.tamilnews.com", "raw_content": "\n5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முழுமையாக நிரம்பிய மேட்டூர் அணை\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\n5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முழுமையாக நிரம்பிய மேட்டூர் அணை\nசேலம், மேட்டூர் அணை 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.5 years, entire mettur dam full\nகர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின.\nஇதனால் அந்த அணைகளில் இருந்து கடந்த வாரம் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.\nஇதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. பின்னர் இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக கடந்த 17-ந் தேதி இரவு 9 மணிக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.\nஅணையில் நீர் திறப்பு :\nஇதைத்தொடர்ந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த 19ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீர் திறந்துவிட்டார். அப்போது அணையின் நீர்மட்டம் 109 அடியாக இருந்தது.\nஅணையில் இருந்து நீர் மின் நிலைய மதகுகள் மூலம் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், நீர்வரத்து தண்ணீர் திறப்பை விட அதிகமாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.\nநேற்று இரவு 118 அடி :\nநேற்று காலை 8 மணி நிலவரப்படி 116.98 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இரவு 8 மணி அளவில் 118 அடியாக உயர்ந்தது. இதனால், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நேற்று இரவு 8 மணிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.\nநீர் மின் நிலைய மதகுகள் மூலம் கூடுதலாக வினாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதுதவிர 16 கண் பாலத்தில் உள்ள மதகுகள் வழியாக வினாடிக்கு 7,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.\nமொத்தம் 30,000 கனஅடி திறப்பு :\nஅதாவது நேற்று கூடுதலாக 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. மொத்தத்தில் நேற்று இரவு 8 மணி முதல் அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.இதுதவிர இரவு 10 மணி முதல் சேலம் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.\nகர்நாடகா- நீர் திறப்பு :\nஅதிகரிப்பு இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 80, 000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து 30000 கனஅடியாகவும், கேஎஸ்ஆர் அணையில் இருந்து 51038 கனஅடியாகவும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nநிரம்பியது மேட்டூர் அணை :\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிர்கரித்துள்ளதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.\nஇதனால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேலும் மேட்டூர் அணை 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தனது முழுகொள்ளளவை எட்டியுள்ளது.\n39வது முறையாக முழுகொள்ளளவை எட்டியுள்ளது மேட்டூர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேட்டூர் அணை இதற்கு முன் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி தனது முழு கொள்ளளவை எட்டியது. அதன்பிறகு தற்போது அணையின் நீர்மட்டம் தனது முழுகொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.\nமேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசெல்பி எடுக்க தடை :\nஅணைக்கு நீர்வரத்து 68,489 கனஅடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 92.53 டிஎம்சியாக உள்ளது.\nஇதனிடையே மேட்டூர் அணையின் 16 கண் பாலம் பகுதியில் செல்பி எடுக்கவும் காவிரி ஆற்றின் கரையில் நின்று தண்ணீர் வரத்தை வேடிக்கை பார்ப்பதற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.\nகரையோர மக்களுக்கு எச்சரிக்கை :\nஅணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.\nகுமாரபாளையம், பள்ளிபாளையம் மற்றும் ஆவாரங்காடு கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nவெள்ள அபாய எச்சரிக்கை :\nஇதேபோல் தஞ்சை மாவட்ட ஆட்சியரும் கரையோர மக்கள் பாதுகாப்பா��� இருக்குமாறு எச்சரித்துள்ளார்.\nஆற்றில் இறங்கி குளிப்பதையும் துணி துவைப்பதையும் மக்கள் தவிர்க்க வேண்டும் என தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\n – நடிகருடன் ஆட்டம்போடும் சாமியார் ஜக்கி\nகருகலைத்து கையில் கருவுடன் புகார் அளிக்க சென்ற இளம் பெண்..\nபுதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்ப ஏடிஎம்களை மாற்ற ரூ.100 கோடி செலவு ஆகும்\nஎல்லா நடிகைகளும் இப்படிதான் முன்னேறினார்களா – ஸ்ரீ ரெட்டியை விளாசிய கஸ்தூரி\n​அழகி விரித்த வலையில் சிக்கி ரூ2.5 கோடி இழந்த தொழிலதிபர்..\nதமிழகத்தின் அம்மா இனி பிரதமர் மோடிதான்\nதமிழகத்தில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வருகிறது\nசெல்ஃபி மோகத்தினால் ஏற்பட்ட விபரீதம் – அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சிறுமி\nநடிகர்கள் மீது “ஸ்ரீ ரெட்டி” பாலியல் புகார் தெரிவிப்பது விளம்பரத்திற்காக..\nவெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே அதுக்குத்தான் – ஸ்ரீ ரெட்டி அதிர்ச்சி உண்மை\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த டார்கெட்.. பத்திரிக்கையாளர்கள்..\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\n59 வயதில் கல்லூரி செல்லும் பாஜக எம்எல்ஏ\nசிங்கங்களிடமிருந்து எஜமானை காப்பாற்றிய நாய்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து ந���றுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nமெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி…\nஜெயலலிதா பாஷையில் திட்டங்களை அறிவித்த முதல்வர்\nசிறுவர்களுடன் விபச்சாரம் செய்த காமுகி – மக்கள் கொடுத்த தண்டனை\nபிரபல நடிகரின் அம்மா வெள்ளத்தில் இருந்து மீட்பு…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளி���ாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி…\nஜெயலலிதா பாஷையில் திட்டங்களை அறிவித்த முதல்வர்\nசிறுவர்களுடன் விபச்சாரம் செய்த காமுகி – மக்கள் கொடுத்த தண்டனை\nபிரபல நடிகரின் அம்மா வெள்ளத்தில் இருந்து மீட்பு…\n37 அன்னதானசாலைகளுக்கு (��ன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nசிங்கங்களிடமிருந்து எஜமானை காப்பாற்றிய நாய்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/science/technology/read-deleted-messages-on-whatsapp/c77058-w2931-cid296726-su6244.htm", "date_download": "2020-06-06T13:32:21Z", "digest": "sha1:5Z26LTRIBTEFA5LQYPCIYEPQJFCQECSU", "length": 4027, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "வாட்ஸ்ஆப்பில் டெலிட் செய்த மெசேஜ்களை படிக்கலாம்!", "raw_content": "\nவாட்ஸ்ஆப்பில் டெலிட் செய்த மெசேஜ்களை படிக்கலாம்\nவாட்ஸ்ஆப்பில் அவசரத்தாலோ, நம்மை அறியாமலோ அழித்துவிடும் மெசேஜ்களை படிக்கும் வசதியை வாட்ஸ்ஆப் கொடுக்கவில்லை. எனினும் அதனை இரு வேறு வழிகளில் நம்மால் மீண்டும் படிக்க முடியும்.\nவாட்ஸ்ஆப்பில் நீங்கள் தவறி டெலிட் செய்த மெசேஜ்களை மீண்டும் படிக்கும் வசதியை பற்றி உங���களுக்கு தெரியுமா\nவாட்ஸ்ஆப்பில் அவசரத்தாலோ, நம்மை அறியாமலோ அழித்து விடும் மெசேஜ்களை படிக்கும் வசதியை வாட்ஸ்ஆப் கொடுக்கவில்லை. எனினும் அதனை படிக்க வேறு வழிகள் இருக்கின்றன.\nமுதலாவது மற்றொரு ஆப்பின் மூலம் இதனை செய்யலாம். அதற்கு, கூகுள் பிளே ஸ்டோரில் நோட்டிஃபிகேஷன் ஹிஸ்டரி என்ற ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும். பின் அதனை இன்ஸ்டால் செய்த பிறகு, அதில் வந்திருக்கும் வாட்ஸ்ஆப் நோட்டிஃபிகேஷன்களில் அழித்த மெசேஜ்களை பார்க்கலாம். ஆனால், இதில் குறுகிய காலத்திற்கு முன்பு வரை உள்ளவற்றை மட்டுமே பார்க்க முடியும்.\nஅடுத்து வாட்ஸ்ஆப் மூலமாகவும் இதனை செய்யலாம். பொதுவாக வாட்ஸ்ஆப்பில் பேக்அப் இரவுகளில் நடைபெறுகிறது. இதனால் உங்கள் வாட்ஸ்ஆப் சேட்கள் குகூள் டிரைவ்வில் சேமித்து வைக்கப்படும். எனவே நாம் வாட்ஸ்ஆப்பை மீண்டும் இன்ஸ்டால் செய்யும் போது, அழிக்கப்பட்ட மெசேஜ்களை மீண்டும் பெறலாம்.\nஅதற்கு உங்கள் வாட்ஸ்ஆப்பை டீ-ஆக்டிவேட் செய்துவிட்டோ, அல்லது டூயல் ஆப் முறையின் மூலமோ மீண்டும் இன்ஸ்டால் செய்யலாம்.\nஅப்போது ரீஸ்டோர் செய்வதன் மூலம் பழைய மெசேஜ்களை திரும்பப்பெறலாம். டூயல் ஆப் முறை சில மொபைல் போன்களில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/08/blog-post_561.html", "date_download": "2020-06-06T13:40:13Z", "digest": "sha1:4HIVGL5CIDNR5A5R5Z6MROBZLALEURNH", "length": 18895, "nlines": 238, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஸ்ரீவில்லிபுத்தூர் கண்ணாடி மாளிகையும்,நமது கர்ம நிவாரணப்பரிகாரமும்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஸ்ரீவில்லிபுத்தூர் கண்ணாடி மாளிகையும்,நமது கர்ம நிவாரணப்பரிகாரமும்\nஇன்று தொலைக்காட்சித்தொடர்களால்,பொறாமை என்பது செல்போன் அளவுக்கு மலிந்துவிட்டது.தான் மட்டும் நன்றாக,சொகுசாக இருக்கவேண்டும்;தன்னைத் தவிர மற்ற அனைவருமே நாசமாகப் போக வேண்டும் என்ற எண்ணம் சகஜமாகிவிட்டது.அதேசமயம்,எந்த ஒரு நயவஞ்சகத்தையும் எதிர்கொள்ளத் தெரியாத அப்பாவித்தமிழர்களின் எண்ணிக்கையே இன்று தமிழ்நாடு மக்கள்த் தொகையில் 80% பேர்கள் இருக்கின்றனர்.எனவே,கண் திருஷ்டி,பொறாமையின் தாக்கத்தால் பலரது தொழில் மற்றும் வேலை பல தடைகளை தினமும் சந்திக்க வேண்டியிருக்கிறது.இதை நீக்கிட,ஒரு சுலபப் பரிகாரத்தை சகஸ்ரவடுகர் அவர்கள் நமக்கு அருளியுள்ளார்.\nஏதாவது ஒரு ஏகாதசி திதியன்று காலையில் விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வரவும்.வந்து,செல்வத்தின் அதிபதியாகிய மகாலட்சுமியின் மானுடப்பிறப்பாகிய ஸ்ரீஆண்டாளைத் தரிசித்து,தமது பெயருக்கு அர்ச்சனை செய்யவும்.செய்தபின்னர்,அங்கிருக்கும் கண்ணாடிமாளிகைக்குள் செல்ல நுழைவுச்சீட்டு எடுத்துக்கொள்ளவும்.ஆனால்,இந்தப் பரிகாரப்படி 16 தடவை சுற்றி வர வேண்டியிருக்கும்.அதற்கு ஏற்றாற்போல்,தயாராகவும்.\nகண்ணாடி மாளிகைக்குள் முதலில் கன்னி மூலையில் ஒரு நிமிடம் நின்று உங்களின் குல தெய்வத்தை முதலில் மனதார வேண்டிக்கொள்ளவும்;அடுத்ததாக விநாயகரை மனதார வேண்டிக்கொள்ளவும்;பிறகு உங்களின் வாழ்க்கை லட்சியத்தை வேண்டவும்.பிறகு கால் பங்கு சுற்றிவிட்டு,வாயுமூலையில் நின்று எதிரே இருக்கும் கண்ணாடிகளைப் பார்த்தவாறு இதே போல், ஒரு நிமிடம் வரை வேண்டவும்.அடுத்த கால் பங்கு சுற்றிவிட்டு,அக்னி மூலையில் நின்று இதே போல் ஒரு நிமிடம் வேண்டவும்.உடலுக்குள் ஒரு வித எரிச்சல் வெளிப்படுவதை உணர்வீர்கள்.பிறகு அடுத்த கால் பங்கு சுற்றி ஈசான மூலையில் இதே போல ஒரு நிமிடம் நின்று வேண்டவும்.\nஒரு சுற்று முடிந்தது.மீதி 15 முறை மிகவும் நிதானமாக மேற்கூறியது போல செய்து கண்ணாடிகளில் தெரியும் உங்களின் உருவங்களைப் பார்த்தவாறு சுற்றவும்.வெளியே வந்து யாருக்காவது ஒரு வேளை அன்னதானம் அல்லது பசுவுக்கு பழதானம் அல்லது அகத்திக்கீரைதானம் செய்யவும்.\nஇது போல,தொடர்ந்து 9 நாட்கள் செய்ய வேண்டும்.வெளியூர்,வெளிமாநிலம்,தொலைதூர நகரங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து செய்வதற்குப்பதிலாக வாரம் ஒரு நாள் அல்லது மாதம் ஒரு நாள் அல்லது ஓரிரு வாரத்துக்கு ஒரு நாள் வீதம் ஒன்பது நாட்கள் செய்து முடித்ததும்,அவர்களின் அத்தனை சிரமங்களும் நீங்கும்.முயன்று பார்க்கலாமா\n* ��டத்தில் தெரிவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருக்கும் கண்ணாடி மாளிகை\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nமுற்பிறவிகள் உண்மை என்பதை நிரூபிக்கும் மனோதத்துவம்...\nஎங்கேதான் தேவையில்லை இந்த சுத்தமும் சுகாதாரமும்\nபோகிற போக்கில் புண்ணிய காரியம்\nசில பண மொழிகள்:அனுபவ உண்மைகள் :மறுபதிவு\nஇயேசு நாதர் பற்றிய உண்மைகளைக் கூறும் இன்னொரு புத்த...\nஆவணி மாத அமாவாசை(28.8.11)ஐப் பயன்படுத்துவோம்\nஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு பேட்டி-10\nஸ்ரீவில்லிபுத்தூர் கண்ணாடி மாளிகையும்,நமது கர்ம நி...\nசித்தராக விரும்பினாலும்,சித்தரை சந்திக்க விரும்பின...\nதிருபோரூர் சுயம்பு கந்தசாமி கோவில் பெருமைகள்\nசோழவந்தான் சுயம்பு சனிஸ்வர பகவானை தெரியுமா\nஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு பேட்டி பாகம் 9\nசம்பிரதாய முறைப்படியான காசி வாரணாசி யாத்திரை\nசிவபெருமானை தரிசிக்க உதவும் சைவ மந்திரம்\nசாமி சிலைகள் செய்ய பாறைகள் உடைக்கபடுவது எங்கே\nமன நோய் நீக்கும் மகாலிங்க பெருமான்\nபெண்ணுக்காக சாட்சி சொன்ன இறைவன்\nஉலகிலேயே மிக எளிதான செயல் உடல் எடை குறைப்பு மற்று...\nதமிழ் பெண்களின் மார்பை அறுக்கும் சிங்களன் -- சீமான...\nநாகதோஷம் நீக்கும் நாகராஜா கோவில்\nஎந்த நோயும் வராமல் இருக்க ஒரு எளிய சிறந்த பயிர்ச்ச...\nவளம் தரும் நவகிரக யந்திரம்\nபங்காளி சச்சரவுகளை தீர்க்கும் திருவாமாத்தூர் ஈஸ்வர...\nயார் யாருடைய சொத்துகளை அனுபவிக்கக்கூடாது\nகளவாணி வேலை செய்ய சம்பளம் - Hacking படியுங்கள்\nதினமும் நாம் ஒவ்வொருவரும் ஒரு மரம் நடுவோம்\nயாகங்கள் பற்றிய விஞ்ஞான ஆய்வு முடிவு\nஆண்கள் ஏன் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்கிறார்கள்.\nதிருநள்ளாறில் சனிபகவானை வழிபடும் முறை\nஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாள் :2010 நவராத்த...\nகடக ராசி கோவில்கள் : ஆயில்ய நட்சத்ர கோவில்\nகாப்புரிமை(பேடென்ட்) பதிவு செய்வது எப்படி\nபாஸ்போர்ட் தொலைந்தால் மீண்டும் பெற என்ன செய்ய வேண்...\nசமுத்திரத்தில் கலக்காத நதி -- வராக நதி\nஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nகோயில் அறிவோம் : ஹளபேடு ஹோய்சாலேஷ்வர்\nபதவி, புகழ் தரும் பைரவ தரிசனம்\nபிரச்சனைகளும், பரிகாரங்களும் -- கேள்வி & பதில்\nசாமர்த்தியமாக பேச,அறிவு பிரகாசிக்க, செயலாற்றும் வல...\nகடன் பிரச்னை தீர்ந்து செல்வ வளம் பெருக்கும் மந்திர...\nபிரிந்த தம்பத���யினரை சேர்த்து வைக்கும் ஸ்ரீவாஞ்சியம...\nசெல்வ வளம் தரும் வரலக்ஷ்மி பூஜை\nவரலக்ஷ்மி விரதம் பிறந்த கதை\nAug10 ஜப்பான் சுனாமி தாக்கத்தினால் அண்டார்டிகாவி...\nசொர்ண ஆகர்ஷணபைரவர் படமும் வழிபாட்டுமுறையும்:மறு பத...\nஇறுதித் தேர்வுமுடிந்த அன்று இரவு சில என் ஜினியர்கள...\nரயில் தண்டவாளத்தை தூக்கி எறிந்த சித்தர் மற்றும் ஜீ...\n\" முப்பத்தைந்து வயதில் கண்ணாடி போட்டு, அறுபது வயதி...\nஅம்மனுக்கு அருகே ராகுவும் கேதுவும்\nதமிழ்நாட்டில் ஒரு காளகஸ்தி திருத்தலம்\nதுக்கங்கள் விலகி, பணமழை பொழிய வைக்கும் ஸ்ரீமகாலட்ச...\nஇந்தியாவின் தவறான மற்றும் ஒருங்கிணைப்பில்லாத அரசிய...\nஅருள் மழை பொழியும் மலேஷியா பத்துமலை முருகன்\nசிருங்கேரி மடம் பிறந்த கதை:ஆதிசங்கரரின் வாழ்வில் ந...\nபடித்தாலே பாவம் போக்கி பல மடங்கு புண்ணியம் தரும் ஸ...\nபடித்தாலே பல மடங்கு புண்ணியம் தரும் ஸ்ரீவில்லிபுத்...\nஅதிசயம் நிகழ்த்தும் ரேணுகாம்பாள் கோவில் -- வேலூர் ...\nவெற்றி பெற வைத்த வெற்றிலை ஜோதிடம் - விளக்குகிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2020/04/blog-post_59.html", "date_download": "2020-06-06T14:52:46Z", "digest": "sha1:V5BDWWE72YMJEKBYKVOC6CXLDPBHQSV4", "length": 7919, "nlines": 83, "source_domain": "www.kalviexpress.in", "title": "தி.மலை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு: மாவட்ட ஆட்சியர் - KALVIEXPRESS - Educational Website", "raw_content": "\nHome Online Test தி.மலை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு: மாவட்ட ஆட்சியர்\nதி.மலை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு: மாவட்ட ஆட்சியர்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்னதாகவே பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என மாநில அரசு தெரிவித்தது. இதனால் அனைத்து மாணவர்களும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், ஊரடங்கு காலக்கட்டத்தை பயனுள்ளதாக மாற்றவும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சிறப்பு ஆன்லைன் தேர்வு என்ற ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளார்.\nஅதன்படி முதல் கட்ட தேர்வு, 100 மதிப்பெண்களுக்கான தேர்வு. இதில் பள்ளிப் பாடங்கள் தொடர்பான கேள்வ��கள் இடம்பெறும். இரண்டாம் கட்டமாக பள்ளி பாடங்கள் மற்றும் பொது அறிவு தொடர்பான கேள்விகள் இடம்பெறும் தேர்வு நடத்தப்படும். இதில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஊரடங்கு காலம் முடிந்தவுடன் மூன்றாம் கட்டமாக வினாடி-வினா தேர்வு நடத்தப்படும்.\nஇதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி முதற்கட்ட ஆன்லைன் தேர்வு, வரும் புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் ஆறு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவரும் 29.4.20 புதன் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே http://tiruvannamalai.nic என்ற இணையதளத்தில் students online test என்ற இணைப்பை கிளிக் செய்து தேர்வில் பங்கேற்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.taize.fr/ta_article11898.html?chooselang=1", "date_download": "2020-06-06T14:07:49Z", "digest": "sha1:6Q3CRF7DTXNVFWOI3S422BLZCRIAY3ZZ", "length": 9246, "nlines": 68, "source_domain": "www.taize.fr", "title": "செலவு எவ்வளவு? - Taizé", "raw_content": "\nஅனைத்தையும் தேடுக இந்த பிரிவில் தேடு\n எங்களுடன் என்னென்ன கொண்டு வரவேண்டும்\nவருமுன் நல்ல முறையில் தயாரிப்பது எப்படி\nநாங்கள் எத்தனை நாட்கள் தங்கலாம்\nமேலும் சில விபரங்கள்: இளைஞர்களை டெய்செக்கு கூட்டி வருவது பற்றி\n30 வயதக்கு மேற்பட்டவருக்கு மேலும் விவரங்கள்\nஉடல் நலம் தொடர்புடைய விவரங்கள்\nவெளி நிறுவனம் எதுவும் எங்களுக்கு உதவித்தொகை அனுப்புவதில்லை. கூட்டங்களுக்கு வருவோரின் பங்களிப்பு பணத்தையும், எங்கள் பொது நிதிக்கு அனுப்பும் சிலரது பணத்தையும் நாங்கள் தேசே செலவுக்கு பயன்படுத்துகிறொம்.\nநீங்கள் தங்குவதற்காக நிங்கள் கொடுக்கும் பணம் உங்கள் உணவு, தங்கும் வசதி, கூட்டங்கள் நடத்துவது போன்றவற்றிற்காக செலவிடப் படுகிறது. எந்த நாட்டிலிருந்து ஒருவர் வருகிறார் என்பதைப் பொறுத்து அவரிடமிருந்து உதவித் தொகை எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் யோசனையாக தெரிவிக்கும் பணத் தொகையின் அளவகளில் ஒன்றை வருபவாகள் கொடுக்கலாம். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு பற்றுச் சீட்டு வேண்டுமென்றால் (receipt) கேட்டு வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் தேசேயை விட்டு வெளியெறிய பிறகு நாங்கள் பற்றுச் சீட்டு அனுப்பி வைக்க முடியாது. இளைஞாகளின் தலைவாகள் இளைஞர்கள் கொடுக்கக் கூடியதை முடிவு செய்யலாம்.\nஒரு இரவுக்கென்று இல்லாமல், இரவு உணவு மதிய உணவு இரண்டுக்கும் சேர்த்தே ஒரு நாளுக்குரியது கணிக்கப்படுகிறது. நீங்கள் ஞாயிறு வந்து அடுத்த ஞாயிறு வரை இருப்பதானால் 7 நாட்கள் தங்குவதாகக் கருதி செலவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். ஞாயிறு காலை வெளியெற விரும்பினால், மதிய உணவு பார்சல் எடுத்துக் கொண்டு போக விரும்பினால் 7 நாள் தங்கியதாக வைத்துக் கொள்ளுங்கள். ஞாயிறு வந்து அடுத்த ஞாயிறு பிற்பகல் வரை தங்கினால் வெளியேறும்பொது உணவுப் பாhசல் எடுத்துச் செல்ல விரும்பினால் 8 நாள் தங்கியதாக கருதுக. சனிக்கிழமை மாலை வந்து அடுத்த ஞாயிறுவரை தங்கி உணவுப் பார்சல் எடுத்துச் செல்ல விரும்பினாலும் இதேபோல் கணக்கிட்டுக் கொள்க. வெள்ளிக்கிழமை இரவுச் சாப்பாட்டுக்கு வந்து ஞாயிறு மதிய உணவுக்குப் பிறக வெளியெறினால் 2 நாட்கள் என்று கணக்கிட்டுக் கொள்க. ஒரு நாள் மாலை வந்து அடுத்த நாள் காலை வெளியேறினால் ஒரு நாளைக்குரிய குறைந்தபட்ச பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.\nசெலவுக்கான எங்கள் பங்களிப்பை எப்படி வழங்குவது\nஉங்கள் வங்கியிலிருந்து எங்கள் வங்கிக்கு நீங்கள் கொடுக்க விரும்புவதை டிரான்ஸ்பர் செய்யலாம். அல்லது travellers’ cheques பயன்படுத்தலாம்.\nநீங்கள் எங்களிடத்தில் கொடுக்கும் காசோலை எங்கள் வங்கியில் செல்லுமா என்று முன்கூட்டியே கேட்டு தெரிந்து கொள்ளவும்.\nநீங்கள் எந்த முறையில் பணம் கொடுத்தாலும் ஒரு குழுவைக் கூட்டிவரும்போது முழுவதற்கும் சேர்த்துக் கொடுக்கவும். உங்கள் குழுவில் உள்ள ஒவ்வொரு அங்கத்தினரும் தனித்தனியாகக் கொடுத்தால் பண வசூலுக்கு அதிக நாட்கள் எடுக்கிறது.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 19 ஐனவரி 2019\nவேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்\nகூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:\n[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/06/20/111298.html", "date_download": "2020-06-06T14:01:05Z", "digest": "sha1:I4EKAPAQXJ25NN23D4LKNMJPKPXPMLZS", "length": 25428, "nlines": 240, "source_domain": "www.thinaboomi.com", "title": "பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்: நெதர்லாந்தில் ரஷ்ய ராணுவ அதிகாரிகள் மீதான விசாரணை அடுத்த ஆண்டு தொடக்கம்", "raw_content": "\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபயணிகள் விமானம் சுட���டு வீழ்த்தப்பட்ட சம்பவம்: நெதர்லாந்தில் ரஷ்ய ராணுவ அதிகாரிகள் மீதான விசாரணை அடுத்த ஆண்டு தொடக்கம்\nவியாழக்கிழமை, 20 ஜூன் 2019 உலகம்\nநியூவேஜியன் : எம்.எச். 17 ரக பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு 298 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ரஷ்ய ராணுவ அதிகாரிகள் உள்பட 4 பேர் மீது நெதர்லாந்து நீதிமன்றத்தில் அடுத்த ஆண்டு விசாரணை தொடங்குகிறது. நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியா தலைநகர் கோலாம்பூருக்கு கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச். 17 ரக பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. உக்ரைன் நாட்டின் மேலே நடுவானில் சென்று கொண்டிருந்த போது அந்த விமானம் நடுவானில் வெடித்து சிதறியது. இதில் அதில் பயணம் செய்த 298 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 196 பேர் நெதர்லாந்தை சேர்ந்தவர்கள். 38 பேர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.\nஇது தொடர்பாக நெதர்லாந்தை சேர்ந்த பாதுகாப்பு நிர்வாகமும், கூட்டு விசாரணைக்குழு விசாரணை நடத்தி கடந்த 2015-ம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் பக் என்ற ஏவுகணையை ஏவி விமானம் தகர்க்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக கூட்டு விசாரணைக்குழு கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தெரிவித்த தகவலில் எம்.எச். 17 விமானம் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் தகர்க்கப்பட்டதை உறுதி செய்தது.\nஇது தொடர்பாக விமான விபத்தில் இறந்த நெதர்லாந்தை சேர்ந்த உறவினர்கள் அந்த நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nநெதர்லாந்தை சேர்ந்த சர்வதேச புலனாய்வு அமைப்பை சேர்ந்தவர்கள் கூறும் போது , எம்.எச். 17 ரக பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 ரஷ்யர்கள், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான தாக்குதலில் தொடர்புடையதாக ரஷ்யாவை சேர்ந்த இகோர் கிர்கின், செர்ஜி டுபின்ஸ்கி, ஓலேக் புலடோவ், மற்றும் உக்ரைனை சேர்ந்த லியோனிட் கர்கென்கோ ஆகிய 4 பேர் அடையாளம் காணப்பட்டு நேற்று அவர்களுக்கு கைது வாரன்ட் பிறப்பித்துள்ளோம். அவர்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை ரஷ்யர்களும், உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்களும் மறுத்துள்ளனர்.\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 06.06.2020\nசூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்றும் அம்மாவின் அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nஹஜ் பயண கட்டணத்தை திருப்பியளிக்க மகாராஷ்டிரா ஹஜ் கமிட்டி முடிவு\nஜூலையில் வெட்டுக்கிளிகளின் மற்றொரு படையெடுப்பை இந்தியா எதிர்கொள்ளும் : ஐ.நா. வேளாண் அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா நெருக்கடி: இந்தியா உள்பட 8 நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம்\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nஇளைஞர்களுக்கு வ��லைவாய்ப்பினை உருவாக்கி இளைய சமுதாயத்தின் புதிய விடியலாக முதல்வர் திகழ்கிறார் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nசூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்றும் அம்மாவின் அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரா எச்சரிக்கை\nஉலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியா : ஊடக தகவல்களுக்கு சகோதரர் மறுப்பு\nகங்குலி, டெண்டுல்கருக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சி: தமீம்\nகேப்டன் பதவியில் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்கர்\nசில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட அவசியம் : ராபின் உத்தப்பா சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nவாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வமாக தேர்வு ...\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: ருவாண்டா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ருவாண்டா அதிபர் பால் ககாமேவுடன் ��ிரதமர் மோடி தொலைபேசியில் ...\nகட்டுப்பாடுகளுடன் சபரிமலை கோவில் வரும் 9-ம் தேதி திறப்பு; கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு : முதியோர், குழந்தைகளுக்கு அனுமதியில்லை\nதிருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 9-ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட ...\nதனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை\nபுதுடெல்லி : கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை ...\nவிவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் வட்டியில்லா கடன் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு\nபெங்களூரு : கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுவதாக முதல்வர் ...\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\n1இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி இளைய சமுதாயத்தின் புதிய விடியலாக முத...\n2ஹஜ் பயண கட்டணத்தை திருப்பியளிக்க மகாராஷ்டிரா ஹஜ் கமிட்டி முடிவு\n3மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\n4சூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/18/13727/", "date_download": "2020-06-06T14:20:54Z", "digest": "sha1:NX4FVSUTAGWKKPNXRI54Z6EGTJBQ5C5V", "length": 11268, "nlines": 326, "source_domain": "educationtn.com", "title": "அரசாணை -238-நாள் -13.11.2018பள்ளிக்கல்வி -அரசு உதவி பெறும் பள்ளிகளில் 01.08.2018-நிலவரப்படி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்ய புதிய நெறிமுறைகள் வழங்கி ஆணையிடப்படுகிறது !!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome GO அரசாணை -238-நாள் -13.11.2018பள்ளிக்கல்வி -அரசு உதவி பெறும் பள்ளிகளில் 01.08.2018-நிலவரப்படி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர்...\nஅரசாணை -238-நாள் -13.11.2018பள்ளிக்கல்வி -அரசு உதவி பெறும் பள்ளிகளில் 01.08.2018-நிலவரப்படி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்ய புதிய நெறிமுறைகள் வழங்கி ஆணையிடப்படுகிறது \nPrevious articleதொடக்க மாற்றும் நடுநிலைப் பள��ளிகளில் 31.08.2018 -ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்ய கால அட்டவணை வழங்கி இயக்குநர் உத்தரவு \nNext articleகஜா புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் கட்டிடங்கள் பழுது ஏற்பட்டமை – உத்தேச திட்ட மதிப்பீட்டு பட்டியல் தயாரித்து அனுப்புதல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nதற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்குதல் ஆணை வெளியீடு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nகிடப்பில் போடப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை.\nகிடப்பில் போடப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1753205", "date_download": "2020-06-06T15:18:48Z", "digest": "sha1:CIATESTRO7J724NZBH63ZHIFLL4WOOMC", "length": 2794, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வேராவல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வேராவல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:48, 11 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n03:48, 11 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n03:48, 11 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n* [[சோமநாதபுரம் (குசராத்து)|சோமநாதர் ஆலயம்]]\n* [[கிர் தேசியதேசியப் பூங்கா]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/cheran-cried-because-of-meera/", "date_download": "2020-06-06T14:51:53Z", "digest": "sha1:EC5WCBRFZ3WT4AZFWD3ZHKIH3TJRMDDC", "length": 8271, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தன்னிடம் தவறாக நடந்ததாக கூறிய மீரா .! கதறி அழுத சேரன்.! என்ன நடந்தது.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் தன்னிடம் தவறாக நடந்ததாக கூறிய மீரா . கதறி அழுத சேரன்.\nதன்னிடம் தவறாக நடந்ததாக கூறிய மீரா . கதறி அழுத சேரன்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே மீரா மற்றும் சேரன் இருவருக்கும் சண்டை போய்கொண்டு தான் இருக்கிறது. நேற்றைய டாஸ்கில் கூட இவர்கள் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. ஆனால், இன்றைய நிகழ்ச்சியில் மீரா, சேரன் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை வைத்து சேரனை அவமானத்தில் அழவிட்டுள்ளார்.\nசேரன் தன்னை தப்பான இடத்தில் பிடித்து தூக்கினர் என்று குற்றம் சாட்டினார் மீரா. நான் இந்த வீட்டிற்க்கு வந்த முதல் நாள் அவர் எனக்கு கை கொடுக்கவில்லை என்று கூறிய அவர். தனக்கு பெண்களை கட்டிப்பிடிக்க பிடிக்காது என்று கூறியிருந்தார்.\nஆனால், அதன் பின்னர் அவர் எப்படி மற்ற பெண்களிடம் பேசுகிறார் என்பதையும் நான் பார்த்தேன். ஆனால், நான் இப்பொது அதை பற்றி பேச விரும்பவில்லை. நான் டாஸ்க் செய்து கொண்டிருக்கும் போது என்னுடன் அபி மற்றும் சாக்க்ஷி இருந்தனர். அப்போது சேரன் சேரன் இடுப்பை பிடித்து தூக்கி போட்டு விட்டார். அது பிடித்து தூக்கும் இடமல்ல, அவர் என்னிடம் முரட்டு தனமாக நடந்து கொண்டார். அவர் என்னிடம் அப்படி நடந்து கொண்டது எனக்கு தவறாக நடந்தாக தோன்றியது என்று மீரா சேரன் மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்தார்.\nமீரா தன் மீது இப்படி ஒரு பழியை போட்டதும் என்ன சொல்வது என்று தெரியாமல் உறைந்து போன சேரன், நான் ஒன்றும் உன்னை வேண்டுமென்றே அப்படி தூக்கவில்லை. டாஸ்க்கிற்காக தான் நான் அவரை பிடித்து தூக்கினேன். எனக்கும் இரண்டு பெண் குழந்தை இருக்கிறது.\nஎன்மீது இப்படி அபாண்டமாக பழி போட்டால் என் மகள்கள் என்னை எப்படி மதிப்பார்கள் என்று கதறி அழ தொடிங்கினார் சேரன். மேலும், நான் தப்பான எண்ணத்தில் அவரை துக்கவில்லை இருப்பினும் நான் தூக்கி போட்டது அவருக்கு வலி ஏற்பட்ட்டால் அதற்கு மட்டும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார் சேரன்.\nPrevious articleஅகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவிற்கு குழந்தை பிறந்தது.\nNext articleஎன்ன 5 வராம நாமினேட் பண்ணீங்க. மீண்டும் பிரச்னையை கிளப்பிய மீரா.\n‘உங்களுக்கு பெரிய மனசுங்க’ உடை மாற்றும் அறையில் யாஷிகா எடுத்த செல��ஃபிக்கு கமன்ட் செய்த ரசிகர்.\n‘வாஷிங் பவுடர் நிர்மா ‘ – 90ஸ் கிட்ஸ்களை கவர்ந்த ஷெரினின் வீடியோ.\nட்ரான்ஸ்பரண்ட் ஆடையில் ரோட்டை கடந்து சென்ற யாஷிகா- பின்தொடர்ந்து வீடியோ எடுத்த ரசிகர். யாஷிகா என்ன செய்தார் பாருங்க.\nபிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் கோபி இல்லை, இவர் தானா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/gampaha-district-veyangoda/", "date_download": "2020-06-06T13:02:39Z", "digest": "sha1:USQ4QP7KA5Z42Q3ICX3SPDY6RBWP2X5B", "length": 6443, "nlines": 136, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கம்பகா மாவட்டத்தில் - வேயன்கொடை", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகம்பகா மாவட்டத்தில் - வேயன்கொடை\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவாய்ப்பாட்டு மற்றும் குரலிசைப் பயிற்சி\nவிசைப்பலகை, மெலோடிகா , ஓர்கன்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/domino-spare-parts/57249426.html", "date_download": "2020-06-06T13:33:30Z", "digest": "sha1:WDY7BSJKUXRURQMCEJG7HAXFOPDW25A5", "length": 20099, "nlines": 236, "source_domain": "www.gzincode.com", "title": "திருகு பான் SLT ST ST M2X12 China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nHome > தயாரிப்புகள் > இன்க்ஜெட் உதிரி பாகங்கள் > டொமினோ உதிரி பாகங்கள் > திருகு பான் SLT ST ST M2X12\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nஇப்போது தொடர்பு கொள்ளவும் கூடையில் சேர்\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடோமினோ ஒரு தொடர் அச்சிடும் இயந்திரத்தின் நிலையான அச்சிடும் தலைவரின் சீல் கூறு\nஅச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு\nதோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE\nபொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், உணவு மற்றும் பானம் தொழிற்சாலை, சில்லறை விற்பனை\nஅச்சுப்பொறி பயன்பாடு: டோமினோ ஒரு தொடர் அச்சுப்பொறி\nவிற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி\nஒற்றை தொகுப்பு அளவு: 12X4X3 CM\nஒற்றை மொத்த எடை: 0.05 கி.கி.\nமுன்னணி நேரம்: 3 முதல் 7 வேலை நாட்களுக்குள்\n1. அனைத்து தயாரிப்புகளும் இணக்கமான / மாற்று உதிரி பாகங்கள்\n2. எங்கள் வலைத்தளத்தில் காண்பிக்கப்படும் அனைத்து தயாரிப்புகளும் மாதிரிகள் காட்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இதன் பொருள் நாங்கள் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளோம் மற்றும் பின்வரும் பிராண்டின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கான உரிமை உண்டு என்று அர்த்தமல்ல:\nடோமினோ, மார்க்கெம்-இமாஜீ, லின்க்ஸ், வில்லெட், வீடியோஜெட், சிட்ரோனிக்ஸ்.\nஎங்கள் தயாரிப்புகள் அனைத்தும் அசல் அல்லாதவற்றுடன் (உண்மையானவை அல்ல) இணக்கமாக உள்ளன, எல்லா தயாரிப்புகளும் மேலே குறிப்பிடப்பட்ட பிராண்டுடன் எந்த வகையிலும் தொடர்புடையவை அல்ல.\n3. விலை வேறுபட்டால், விற்பனையாளரின் மேற்கோளுக்கு உட்பட்டது.\n4. சரக்கு பற்றி, முதலில் வாடிக்கையாளர் சேவையை அணுகுவது நல்லது.\nகுவாங்சோ இன்கோட் குறிக்கும் தொழில்நுட்ப நிறுவனம்., லிமிடெட். அதன் உயர் தொழில்நுட்ப நிறுவனம், 2008 இல் நிறுவப்பட்டது, நாங்கள் மிகவும் தொழில்முறை தொழில்துறை இன்க்ஜெட் சேவையையும் பல்வேறு வகையான குறிக்கும் கருவிகளையும் வழங்குகிறோம், எடுத்துக்காட்டாக தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி, டிஜ் இன்க்ஜெட் அச்சுப்பொறி, லேசர் குறிக்கும் இயந்திரம், புற ஊதா அச்சுப்பொறி, முட்டை அச்சுப்பொறி, கன்வேயர் பெல்ட், பேஜிங் இயந்திரம், இன்க்ஜெட் உதிரி பாகங்கள், புகை சுத்திகரிப்பு இயந்திரம் போன்றவை.\nதொழில்நுட்ப ஆராய்ச்சி வல்லுநர்களை அச்சிடுவதில் நாங்கள் பத்து வருடங்களுக்கும் மேலாக நிபுணத்துவம் பெற்றிருக்கிறோம், பல ஆண்டுகளாக தொழில் குறிக்கும் இயந்திர விநியோகம் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை மற்றும் பராமரிப்பு அனுபவம், தொழில்நுட்ப தேர்ச்சி மற்றும் பதிலளிக்கக்கூடிய, சேவை முதல் தர தொழில்முறை குழு, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வழங்க முடியும் வாடிக்கையாளர்களுக்கு முதிர்ந்த மற்றும் நம்பகமான தொழில்துறை அச்சிடும் தீர்வுகளை வழங்க, தொழில்முறை தொழில்நுட்ப சேவைகள் மற்றும் உயர் தரமான தொழில்முறை நுகர்பொருட்களின் அனைத்து அம்சங்களிலும் இயந்திர வகைகள்.\nசேவை மற்றும் தரத்தின் அடிப்படையில் \"மிகவும் தொழில்முறை தொழில்துறை இன்க்ஜெட் குறியீடு சேவை வழங்குநராக மாறுவதற்கு\" நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.\nதயாரிப்பு வகைகள் : இன்க்ஜெட் உதிரி பாகங்கள் > டொமினோ உதிரி பாகங்கள்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\nடொமினோ துறைமுகங்கள் மற்றும் வயரிங் கொண்டுள்ளது\nடோமினோ ஏ 200 காற்று வடிகட்டி\nஒரு தொடர் RS232 சீரியல் போர்ட் கார்டு\nமின்தேக்கி குழாய் மற்றும் அடைப்புக்குறி உட்பட\nஒரு தொடர் 3 முள் சாக்கெட்\nமுழு மின்சார விநியோகத்தையும் கட்டுப்படுத்தவும்\nடொமினோ கேபிள் அசி பயனர் போர்ட்\nடொமினோ கேபிள் அசி பெக்கான் போர்ட்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nQr குறியீடு அச்சிடும் தீர்மானம்\nவெப்ப தலை அமைப்பு Qr குறியீடு அச்சிடும் தீர்மானம் காகித அச்சு அழித்தல்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3648-vaazhvatharke-idam-tamil-songs-lyrics", "date_download": "2020-06-06T12:55:56Z", "digest": "sha1:WUFFKUPZD5ZSNUARU3YYGZXAA5A3FDLZ", "length": 5351, "nlines": 114, "source_domain": "www.tamilpaa.com", "title": "Vaazhvatharke Idam songs lyrics from Kalyani tamil movie", "raw_content": "\nவாழ்வார்க்கே இடங் கொடுக்கும் வையகத்தில்\nசிதைந்ததடா உன் மனக் கோட்டை...\nவாடுகிறாய் நீ இந்நாள் உலகிலே\nமாடியிலே நீ வாழ்ந்தாய் ஆயினும்\nவீதியிலே நாய் போலே ஏங்கியே\nவாடுகிறாய் நிலை தாழ்ந்தால் வாழ்க்கையே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nIni Pirivillamale Vaazhvom\" (இனி பிரிவில்லாமலே வாழ்வோம்)\nSuccess Success (சக்செஸ் சக்செஸ்)\nTakku Takku (டக்கு டக்கு)\nEndha Kaariyamaayinum (எந்தக் காரியமாயினும்)\nOnnu Rendu Moonu (ஒண்ணு ரெண்டு மூணு)\nKaalamellaam Endhan Vaazhvil (காலமெல்லாம் என் வாழ்வில்)\nVaazhvatharke Idam (வாழ்வார்க்கே இடங் கொடுக்கும்)\nEn Vaazhvil Anbaai Neeyum (என் வாழ்வினில் அன்பாய் கீதம்)\nTags: Kalyani Songs Lyrics கல்யாணி பாடல் வரிகள் Vaazhvatharke Idam Songs Lyrics வாழ்வார்க்கே இடங் கொடுக்கும் பாடல் வரிகள்\nஎன் வாழ்வினில் அன்பாய் கீதம்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tnpsc.academy/unit/mechanics-liquids-9/?id=17541", "date_download": "2020-06-06T15:35:52Z", "digest": "sha1:EPJZ4TYAS65IRM74SSAUS2CWSX56EYZB", "length": 21500, "nlines": 818, "source_domain": "www.tnpsc.academy", "title": "Std 9 - Liquids | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாட��� மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில் ₹5,400.00\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 1\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 2\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/85320/", "date_download": "2020-06-06T13:33:24Z", "digest": "sha1:27HRSZLXUZJAQFAKW6VLCZUEMWZ65MA3", "length": 11715, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சிலாபம், மாணவத் தலைவர் படுகொலை, மூன்று மாணவர்கள் ச���றுவர் இல்லத்தில் தடுத்து வைப்பு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிலாபம், மாணவத் தலைவர் படுகொலை, மூன்று மாணவர்கள் சிறுவர் இல்லத்தில் தடுத்து வைப்பு…\nசிலாபம், சவரான முஸ்லிம் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அதே பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவர்களையும், எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி வரை, அரச சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்குமாறு, சிலாபம் மாவட்ட நீதவான் மஞ்ஜுல ரத்நாயக்க, நேற்றையதினம் (26) உத்தரவிட்டுள்ளார்.\nகடந்த 10ஆம் திகதி இரவு, சவரான பெரிய முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில், 11ஆம் தரத்தில் கல்வி பயின்ற மொஹமட் ரிஸ்வி மொஹமட் பைசல் என்ற மாணவன் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.\nஇக்கொலைக்குக் காரணமானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், அதே பாடசாலையில், தரம் பத்தில் கல்வி பயின்றுவரும் 15 வயதுடைய மூன்று மாணவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு எதிராக, வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசம்பவதினம் இரவு, மத அனுஷ்டான நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு தனது நண்பனொருவனுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, வழியில் மறைந்திருந்த சந்தேகநபர்களான மூன்று மாணவர்களும், வீதியோர மின்விளக்குகளையும் அணைத்துவிட்டு, மாணவன் மீது, பொல்லுகளால் தாக்கியுள்ளனர்.\nஇதனால் பலத்த காயங்களுக்கு உள்ளான மாணவன், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்ற 13 நாட்;களுக்குப் பின்னர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nTagsசிலாபம் முஸ்லிம் வித்தியாலயம் மொஹமட் ரிஸ்வி மொஹமட் பைசல்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை பிராந்தியத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய173 பேர் கைது\nராமேஸ்வரம் கடற்பரப்புக்குள் மன்னார் பகுதி சகாயபஸ்திபன் கைது…\nசட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது….\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/muran/", "date_download": "2020-06-06T12:50:25Z", "digest": "sha1:POKK7TJX3JRISGKQLKJKG3UH7Q6PPJ43", "length": 8338, "nlines": 112, "source_domain": "moonramkonam.com", "title": "MURAN Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசமீரா ரெட்டி கௌதம் மேனனுக்கு செய்யும் சேவை\nசமீரா ரெட்டி கௌதம் மேனனுக்கு செய்யும் சேவை\nTagged with: Ajith + Indian, cheran, MURAN, muran movie, prasanna, sameera reddy + gautham menon, tamil actress, அஜித், அழகு, இந்தியன் + அஜித், கதாநாயகி, கிசுகிசு, ��ை, கௌதம் மேனன், சமீரா ரெட்டி, சினிமா, செய்திகள், சேரன், தமிழ் சினிமா லேட்டஸ்ட் கிசுகிசு சினிமா செய்திகள் திரைப்பட தகவல்கள் பட ரிலீஸ் செய்திகள், தமிழ் நடிகை, தல, நடிகை, நடிகை கிசுகிசு, நிகோல், பார்வதி ஓமனக்குட்டன், பிரசன்னா, பில்லா 2, முரண், விஜய், வேலை\nகௌதம் மேனன் இயக்கிவரும் ‘ [மேலும் படிக்க]\nமுரண் விமர்சனம் – முரண் – மிதமான ரன் – அனந்து…\nமுரண் விமர்சனம் – முரண் – மிதமான ரன் – அனந்து…\nஎதையுமே லட்சியம் செய்யாத பணக்கார இளைஞன் மற்றும் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 7.6.2020 முதல் 13.6.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://tnpscthozhan.com/study-materials-10-2018-TNPSC-Daily-Current-Affairs-Tamil-17-Oct", "date_download": "2020-06-06T13:28:32Z", "digest": "sha1:2XJVIJIVYRVAEERUJLEEV5FSHJDDS34P", "length": 10587, "nlines": 34, "source_domain": "tnpscthozhan.com", "title": "நடப்பு நிகழ்வுகள் - 17 அக்டோபர் - எளிய முறையில் | TNPSC தோழன் 2020-2021", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் - 17 அக்டோபர் - எளிய முறையில்\nஇன்றைய நடப்பு நிகழ்வுகள் (17.10.2018)\nஏமன் நாட்டில் பொருளாதார சூழ்நிலை மிகவும் சீரழிந்து வருவதாக பெரும்பாலான மாகாணங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அதிபர் அபட் ரப்போ மன்சூர் ஹாதி நேற்று (அக்டோபர் 16) நீக்கியுள்ளார். அவருக்குப் பதிலாக 38 வயதான மயீன் அத்துல் மலேக்-ஐ புதிய பிரதமராக நியமித்துள்ளார். சலேம் அஹமது சயீத்தை துணை பிரதமராக நியமித்துள்ளார்.\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் ஒருசேர சங்கமிக்கும் பகுதியில் பழம்பெருமை வாய்ந்த அலகாபாத் நகரம் உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரான அலகாபாத்தின் பெயரை மாற்றி, 500 ஆண்டுகளுக்கு முந்தைய பெயரான பிரயாக்ராஜ் என்று சூட்டியுள்ளது உத்திரபிரதேச அரசு.\nமூத்த பத்திரிகையாளரும் அறிவியல் எழுத்தாளருமான என்.ராமதுரை காலமானார். அவருக்கு வயது 85. ‘தினமணி’ நாளிதழின் செய்தி ஆசிரியராகவும், தினமணியின் வார இணைப்பாக வெளிவந்த ‘தினமணி சுடரின்’ பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். ‘விண்வெளி’, ‘அணு’, ‘அறிவியல் - எது ஏன் எப்படி’, ‘எங்கே இன்னொரு பூமி’, ‘எங்கே இன்னொரு பூமி’, ‘பருவநிலை மாற்றம்’ உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.\nஅரசு மற்றும் பொதுத்துற�� நிறுவனங்களில் குறிப்பிட்ட பணியிடங்களில் 2 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வழங்கப்பட்டுள்ள 2 சதவீத உள் ஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்த்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nஐ.எம்.பி.எஸ். தளம் உலகின் சிறந்த பரிவர்த்தனைக்கான கண்டுபிடிப்பு என்று அமெரிக்காவின் ஃபிடெலிட்டி நேஷனல் இன்ஃபர்மேஷன் சர்வீஸ் பாராட்டியுள்ளது. ஆன்லைன் பணப் பரிமாற்றத் தளமான ’உடனடிக் கொடுப்பனவுச் சேவை’ (ஐ.எம்.பி.எஸ்) 2010ஆம் ஆண்டில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. IMPS - Immediate Payment Service\nஒளியை ஸ்லோமோஷனில் படம்பிடிக்கும் திறன் கொண்ட உலகின் அதிவேகமான கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் க்யூபெக் பல்கலைக்கழகமும் இணைந்து T-CUP ((Compressed Ultrafast Photography - CUP) என்ற கேமராவை உருவாக்கியுள்ளன.\nஇந்தியாவின் பொதுத் துறை தொலைத் தொடர்புச் சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தனது தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முயற்சியில் நோக்கியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. குறிப்பாகத் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு 4ஜி சேவை வழங்குவது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.\nஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவாக சந்தீப் பக்‌ஷி நியமிக்கப்பட்டதற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவாக இருந்த சாந்தா கோச்சார் ராஜினாமா செய்ததை அடுத்து, அப்பதவியில் சந்தீப் பக்‌ஷி நியமிக்கப்பட்டார்.\nமத்திய அரசாங்கமானது இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய மன்றத்திற்கு சச்சின் சத்தூர்வேதி மற்றும் ரேவதி அய்யரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nவடக்கு அயர்லாந்து நாட்டின் தலைநகரம் பெல்பாஸ்ட். இங்கு பிறந்தவர் அன்னா பர்ன்ஸ். மில்க்மேன் என்ற புத்தகத்துக்காக 2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை இவர் வென்றுள்ளார். இந்த விருது கடந்த 1969-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அன்னா பர்ன்ஸ் பெற்றுள்ளது 50-வது மேன் புக்கர் பரிசு என்பது குறிப்பிடத்தக்கது.\n206 நாடுகள் கலந்து கொண்டுள்ள 3-வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து ��ருகிறது. இதன் ஆக்கி (5 பேர்) போட்டியின் ஆண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியா-மலேசியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட இந்திய அணி வெள்ளி வென்றது. மலேசியா தங்கப்பதக்கம் வென்றது. பெண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-அர்ஜென்டினா அணிகள் சந்தித்தன. தோல்வி கண்ட இந்திய அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது.\nசார்ஜாவில் நடந்த ஆட்டம் ஒன்றில் ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்தினார். ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த 6-வது வீரர் என்ற பெருமையை ஹஸ்ரத்துல்லா பெற்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/category/38/posted-monthly-list-2014-5&lang=ta_IN", "date_download": "2020-06-06T14:43:08Z", "digest": "sha1:UHCTAV4BCQH3EQOWUJDHBR3RO4C3OGBW", "length": 5752, "nlines": 128, "source_domain": "www.lnl.infn.it", "title": "Miscellanea | Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2014 / மே\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 6 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/129-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?s=0179eafec72789bf0d4f29e0c58901a2", "date_download": "2020-06-06T13:26:16Z", "digest": "sha1:C5EN6ZKEEVOL23JN4BB37F2TNPPF3KPC", "length": 10541, "nlines": 366, "source_domain": "www.tamilmantram.com", "title": "லினக்ஸ்", "raw_content": "\nஉபுண்டு 10.04 பொத்தகம் பதிவிறக்கம்\nஉபுண்டுவில் அடோபி போட்டோஷாப் cs5 இன்ஸ்டால் செய்ய முடியுமா\nஉபுண்டு 11.10 - மாற்றங்களின் ஆரம்பம்\nஉபுண்டு desktop FTP Sever செய்வது எப்படி\nவிண்டோஸ் எக்ஸ்-பியைப் போல லினக்ஸ்\nஉபுண்டு 9.10 - பாதுகாப்பான கோப்புறைகளை உருவாக்க\nஓப்பன் ஆபிஸ் - உதவி தேவை\nவிண்டோஸ் மென்பொருட்களுக்கு இணையான இலவச லினக்ஸ் மென்பொருட்கள்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015/01/blog-post_74.html", "date_download": "2020-06-06T13:22:27Z", "digest": "sha1:B3RN34CSOW4QCOMW56NLXOFNB73N5JGZ", "length": 44535, "nlines": 683, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: கனியும் கனிந்தால் கனியும் - கானா பிரபா", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை01/06/2020 - 07/06/ 2020 தமிழ் 11 முரசு 07 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகனியும் கனிந்தால் கனியும் - கானா பிரபா\nகடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை சூரியன் எஃப் எம் செய்தியறிக்கையைக் கேட்ட போது ஒரு தகவல் கிட்டியது. இந்த 2014 ஆம் ஆண்டில் இலங்கையின் வட பகுதியில் மாத்திரம் 11 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவு பழவகைகள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் இந்த உற்பத்தி முந்திய ஆண்டுகளை விட அதிகம் என்றும் விவசாயத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. இவ்வாறான உற்பத்திப் பெருக்கம் ஏற்றுமதிச் சந்தை வாய்ப்பை ஏற்படுத்த வல்லது என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.\nஎங்களூரைப் பொறுத்தவரை வானம் பார்த்த பூமி என்பார்கள். அதாவது மழையை நம்பியே பயிர்ச்செய்கை செய்ய வேண்டிய நிலை. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தில் பயிர்ச்செய்கை நிலங்களை அண்டி ஏரிகளோ, ஆறுகளோ இல்லை.\nஆனாலும் இயற்கை இன்னொரு பக்கத்தால் அனுகூலம் விளைவித்திருக்கிறது. வடபகுதியில் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற செம்பாட்டு மண் சார்ந்த நிலப்பரப்பு அதிகம். இதனால் புகையிலை போன்ற சீவனோபாய உற்பத்திகள் மட்டுமன்றி மா. பலா, வாழை உள்ளிட்ட பழ மரங்கள் செழித்தோங்கிக் கனி தரும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. கிராமப்பகுதிகளான எங்களூரில் இருந்து யாழ்ப்பாண நகரப்பகுதி சொல்லும் போது, செம்பாட்டுக் கால் என்று கிண்டலடிக்கும் மரபு இருக்கின்றது.\nஒரு காலத்தில் எங்களூரில் சந்திக்குச் சந்தி பழக்கன்று விற்பனைக் கூடங்கள் இருக்கும். தாங்களே நட்டு விளைவித்த மரக்கன்றுகளை அங்கு விற்பனை செய்வர்.\nஎங்களின் உறவினர் முத்துலிங்க மாமாவின் முழு நேரத் தொழிலே பழமரங்களை உருவாக்கி விற்பனை செய்வது தான். எங்கள் வீட்டுக்குப் பக்கத்துக் காணி முழுதும் பாத்தி கட்டி பல்வேறு விதமான மாங்கன்றுகள் வரிசையாக அணி வகுத்து நிற்கும். பொலித்தீன் பைகளில் நிரையாக அடுக்கிவைக்கப்பட்ட மாங்கன்றுகளை நிதமும் பராமரித்துப் பசுமைப�� புரட்சியைச் சத்தமில்லாமல் செய்துவந்தார். \"ஒட்டுமா\" என்பது ஈழத்தின் கிராமங்களில் பரவலாகப் புழங்கும் சொலவாடை.\nஎங்கள் முத்துலிங்கமாமா பரிசோதனை முயற்சியாக இவ்வாறு ஒரு மரத்தில் இன்னொரு பழவகையை உண்டாக்கி வளர்க்கும் ஒட்டு மாங்கன்றுகள் பலவற்றை உருவாக்கிச் சத்தமில்லாமல் சாதனை படைத்தவர். இது மட்டுமன்றி தோடை மரங்கள் (ஆரஞ்சு என்று இந்தியாவில் அழைப்பர்) உண்டாக்குவது, நாரத்தங்காய் மரத்தோடு எலுமிச்சை மரத்தைக் கலந்து உண்டாக்குவது போன்ற பல ஒட்டு வேலைகளைச் செய்து வெற்றிகரமாக ஒரே மரத்தில் இரண்டு காய்களை உருவாக்கி வளர்ப்பதில் அவர் விண்ணர்.\nஒட்டுமாங்காய் ருசி அதிகம் என்பார்கள். ஈழத்தின் எழுத்தாளர் சாந்தன் தமிழ் சிங்களக் காதலைப் பின்னணியாகக் கொண்டு சிரித்திரன் வெளியீடாக \"ஒட்டுமா\" என்ற நாவலையும் முன்னர் வெளிட்டவர்.\nஅந்த நூலை நூலகம் தளத்தில் படிக்க இங்கே அழுத்தவும் \"ஒட்டுமா\"\nபரமலிங்கம் மாமாவின் வழியாகத் தான் எங்களுக்குத் முந்திரிகைப் பழம் (திராட்சை) என்ற ஒரு பழவகையே அப்போது தெரிந்தது. எண்பதுகளில் தன்னுடைய காணியில் அவர் முந்திரிகைத் தோட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார். நீண்ட தூண்களை உருவாக்கி அவற்றில் முள்ளுப் படுக்கையைப் போட்டுத் திராட்சைச் செடியை அதில் படர விட்டிருப்பார். பரந்து விரிந்த அந்தக் காணிக்குள் போனால் ஏதோ திராட்சை மரக்கொடியால் கட்டிய வீடு போல இருக்கும். பழைய தகரப்போத்தல்களை இறுகக் கட்டி ஒரு இடத்தில் கட்டிவிட்டு அதில் ஒரு கயிற்றைப் பிணைத்து விட்டு\nபடர்ந்த அந்தக் கொடி மரங்களுக்குக் கீழே ஒரமாக இருந்து கயிற்றின் மறுமுனையை அவ்வப்போது இழுப்பார். திராட்சைப் பழங்களைக் கவர்ந்து போக வரும் பறவைகள் அந்தச் சத்தம் கேட்டு விருக்கெனச் சிறகை விரித்து ஓடும். அந்தக் காணிக்குள் இருந்த தென்னம் பொந்துக்குள் ஒரு கிளி தன் குஞ்சை வளர்த்தது, அதை எட்டி நின்று பார்த்தது எல்லாம் நினைவுக்கு வருகுது.\nபரமலிங்கம் மாமாவின் காணியில் விளையும் முந்திரிகைப் பழங்கள் உள்ளூர்ச் சந்தைகளில் அப்போது விலை போகும். மா, பலா, வாழை மரங்கள் ஊரில் பெரும்பாலானோர் வீடுகளில் இருப்பதால் இவர் விற்கும் கொழுத்துத் திரண்ட கருப்பு முந்திரிகைப் (திராட்சை) பழங்களுக்குத் தான் மவுசு அதிகம்.\nஎங்கள் வீட்டில் மாமரங்களும், பலா மரங்களும் வீட்டின் முகப்புக் காணியிலும், பின் வளவில் வாழைத்தோட்டமுமாக இன்னமும் நிமிர்ந்து நிற்கின்றன.\nபடத்தில்: எங்கள் வீட்டின் முகப்பில் உள்ள பலாமரம்\nஈழத்தில் தமிழ்ப் போராளி இயக்கங்கள் எண்பதுகளில் வீரியத்துடன் ஒரே களத்தில் இயங்கிய வேளை தென்னை மரத் தும்பினால் உருவாக்கிய தும்புத்தடி போன்றவற்றை வீடு வீடாக விற்றுப் பணம் சேர்த்தனர். அத்தோடு ஒரு படி மேல் போய் \"அர்ச்சுனா\" பழரசம் என்று போத்தலில் அடைக்கப்பட்ட பழச்சாறு வகைகளையும் விற்பனை செய்ய ஆரம்பித்தனர். ஈழத்தின் பொருளாதாரம் அங்கு விளையும் உற்பத்திகளைச் சார்ந்து இருக்க வேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடாகவே இந்த முயற்சிகள் அமைந்திருந்தன. பழரசம் மற்றும் ஜாம் என்று சொல்லக்கூடிய பழக்களி போன்ற உற்பத்திகளைச் செய்து வந்த தொழிற்சாலை ஒன்று அப்போது வெற்றிகரமாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்தது. பெயர் மறந்து விட்டது.\n\"தோலகட்டி நெல்லி ரசம்\" என்பது உலகளாவிய தமிழர்கள் இன்றும் தத்தமது நாடுகளில் உள்ள இலங்கை மளிகைக் கடைகளில் தேடிவாங்கி அருந்தும் பானம். இந்தத் தோலகட்டி நெல்லிரசத்தின் வரலாற்றைத் தேடியபோது தோலகட்டி வண.தோமஸ் அடிகளாரின் 50 வது ஞாபகார்த்த தினம் இந்த ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி கொண்டாடப்பட்ட போது அவர் குறித்த சிறப்புக் கட்டுரையில் http://marikumar.blogspot.com.au/2014/01/50.html பதிவாகி இருக்கின்றது.\nவண.தோமஸ் அடிகளார் மாபெரும் இறை பணிக்கு ஆறு இளைஞர்களை தேர்ந்தெடுத்து வசாவிளான் பகுதியிலுள்ள ''தோலகட்டி'' என்ற சிற்றூரில் இந்த தியான யோக துறவற சபையை 2.2.1928 இல் நிறுவினார்.\nபல்வேறு கஷ்டங்கள் துன்பங்கள் அவரை அழுத்திக்கொண்டிருந்தன. சபையைத் தொடர்ந்து நடத்துவதற்கு தம்மோடு இணைந்திருப்பவர்களைப் பராமரிப்பதற்கும் அனைவரும் தங்குவதற்றும் இடவசதிகளை ஏற்படுத்துவதற்கு பணம், பொருள், ஆள்பலம் தேவையாக இருந்தது. இவர் ஏற்படுத்தியது ஒரு புதிய ஆன்மிக புரட்சியின் வாழ்வாக அமைந்ததால் பலரும் இதை சரியாக புரிந்துகொள்ள முடியாமல் ஆரம்பத்தில் இவருடைய முயற்சிக்கு எதிர்ப்பையே காட்டினர்.\nஇவரின் வாழ்வு அதிக ஒறுத்தல் உபவாசமும் அமைதி, மௌனம் மிக்க வாழ்வாக இருந்தது. பல துன்பங்களினூடாக வாழ்ந்து வந்த வேளையில் இத்தகைய வாழ்வை அறிந்து பல அழைத்தல்கள் இந்தியாவிலிருந்து வரத்தொ���ங்கின. அதன் பின் சிறிது சிறிதாக தோலகட்டி ஆச்சிரமமானது தேவைகளுக்கேற்ப வளர்ச்சி காணத்தொடங்கியது. அவர்கள் தாங்களே உழைத்து வாழவேண்டிய நிலையிலிருந்தனர்.\nஎனவே இறைவனின் பராமரிப்பில் நெல்லிரசம் தயாரிக்கும் முறையைக்கண்டுபிடித்து அதை செய்தனர். அத்துடன் முந்திரிகை, மாதுளை, நாவல், தோடை, அன்னாசி, எலுமிச்சை போன்ற பழவகைகளிலிருந்தும் நன்னாரி போன்ற வேர் வகைகளிலிருந்தும் இனிய பானங்கள் தயாரித்தனர்.\nஅந்தப்பகுதிகளில் முதல் முதலாக திராட்சைப் பயிர்களைப் பயிரிட்டு நல்ல விளைச்சலைக் காட்டினர். அதன் வழியாக வசாவிளான், அச்சுவேலி, இளவாலை, உரும்பிராய் பகுதிகளில் மக்கள் திராட்சை பயிரிடத் தொடங்கினர். மேலும் எல்லா வகையான பழ மரங்கள் , கிழங்கு வகைகள், காய்கறி வகைகள் உள்ளிட்ட பலதும் பயிரிடப்பட்டு நல்ல விளைச்சலைப்பெற்றனர்.\nஎங்களூர்க் கடையில் அடுக்கி வைக்கப்பட்ட வாழை, பலா\nஎன்னோடு உயர் வகுப்பில் படித்த நண்பன் ஒருவன் யாழ்ப்பாணத்தில் நவாலி என்ற ஊரில் இருக்கிறான். அவன் தன்னுடைய பகுதி நேரத் தொழிலாகத் தகரத்தில் அடைத்த பழவகைகளைத் தயாரித்து விற்பனை செய்யும் கூடம் ஒன்றை உருவாக்கி வெற்றிகரமாகப் பல்லாண்டுகளாக நடத்தி வருகின்றான்.\nஅவுஸ்திரேலியாவிற்கு இறக்குமதியாக பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து தகரத்தில் அடைத்த உலர் மாம்பழத் துண்டுகள். பலாச்சுளைகள் எல்லாம் விற்பனைக்கு வரும். இவற்றின் சுவையை விட இலங்கையின் சீதோஷ்ண நிலையிலும், மண்ணிலும் வளரும் பழவகைகள் ஒப்பீட்டளவில் சுவை அதிகம் என்பது என் அபிப்பிராயம்.\nபடத்தில்: எங்களூரின் பெரிய சந்தையாக விளங்கும் மருதனார் மடச் சந்தையில் பழக்கடை ஆச்சி\nமீண்டும் முதல் பந்திக்கு வருகின்றேன். பணப்பயிராகக் கருதப்பட்ட புகையிலை யாழ்ப்பாணத்தில் உற்பத்தில் செய்யப்பட்டு ஒரு காலத்தில் தென்னிலங்கை எல்லாம் பரவலாக எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இதனால் உள்ளூர் உற்பத்தியாளர்களும் தன்னிறைவு கண்டனர். அதன் பின் நீடித்த யுத்தத்தில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் வடபகுதிக்கும் இலங்கையின் மற்றைய பகுதிகளுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டே இருந்து வந்தது.\nஇப்போது மீண்டும் போக்குவரத்து நிலமைகள் சீராகவும், வழித்தடங்களில் பயண நேரம் மிகக் குறுகியதாகவும் அமைந்திருக்கின்றது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இலங்கையின் வடபகுதிப் பழச்செய்கையாளர்கள் தமது உற்பத்திகளை எடுத்துச் செல்லும் வழி வகைகளை ஆராய்தல் வேண்டும். அதோடு வெளிநாட்டில் வாழும் நம்மவர்களும் அந்தந்த நாடுகளில் இருந்து பழவகைகளைப் பேணிப் பாதுகாத்துச் சந்தைப்படுத்தும் முறைமை சார்ந்த அறிவைப் பெற்றும், அங்குள்ள தொழில்நுட்பம், இயந்திர சாதனங்களின் உதவியோடும் வடபகுதியில் பெரும் எடுப்பிலான முதலீடுகளைச் செய்தால் இலங்கையின் பிற பாகங்களில் மட்டுமல்ல, ஏற்றுமதிச் சந்தை வாய்ப்புக்கும் பெரும் உதவியாக அமையும். இது இலங்கையில் இருக்கும் எமது உறவுகளுக்கான வாழ்வியல் ஆதாரமாக நீடித்து நிலைக்க வழிகோலும்\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nதமிழர் விளையாட்டு விழா - 11.01. 2015\n.சிட்னி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற மார்கழி திருவெ...\nமனிதம் மரித்துப்போன ஒரு நாளில்...\nசந்ததமும் நினைவுகூர ஞாபகச் சின்னம்\nவிழுதல் என்பது எழுகையே பகுதி 31 இளைய அப்துல்லாஹ் (...\nவிழுதல் என்பது எழுகையே பகுதி 32 இணுவையூர் சக்திதாச...\nசங்க இலக்கியக் காட்சிகள் 34- செந்தமிழ்ச்செல்வர், ப...\nகனியும் கனிந்தால் கனியும் - கானா பிரபா\nஇயக்குநர் சிகரத்தின் கலைப் பயணம்:\nவிளக்கின் இருள் – சிறுகதை -கே.எஸ்.சுதாகர்\nயேசுவுக்கு முன் பிறந்தது நத்தார் எனும் ஒளித்திருநா...\nதோழர் சி. புலேந்திரன் காலமானார்..\nகாதல் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு -\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/08/blog-post_18.html", "date_download": "2020-06-06T14:23:04Z", "digest": "sha1:KPBIIH5ALG2NNVIEBEXTBO6KBMQNTTMS", "length": 50026, "nlines": 210, "source_domain": "www.ujiladevi.in", "title": "காலசர்ப தோஷம் தீராத துயரமா...? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nகாலசர்ப தோஷம் தீராத துயரமா...\nமூன்று மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன் முக வாட்டத்துடனும் உடல் சோர்வுடனும் ஒரு இளைஞன் என்னை காண வந்தான் அவனது தந்தையார் ஓரளவு வசதி பெற்றவர் சொந்தமாக குடியாத்தத்தில் ஜவுளிக் கடை வைத்திருக்கிறார் அவருக்கு இந்த இளைஞனும் மற்றொரு பெண்ணும் தான் குழந்தைகள் இவனும் நன்றாக படித்தவன் படித்து முடித்து விட்டு நல்ல வேலை கிடைத்து அமெரிக்கா சென்றான் அங்கே பொருளாதார வீழ்ச்சி நடந்த போது இவனது வேலையும் போய் தாய் நாடு திரும்பி விட்டான்\nஅதன் பிறகு பல இடங்களுக்கு சென்று வேலை தேடியிருக்கிறான் ஏராளமான நேர்முக தேர்வுகளை சந்தித்தும் இருக்கிறான் ஒன்றும் பயனில்லை கடிதம் எழுதுகிறோம் தொலைபேசியில் அழைக்கிறோம் மின்னஞ்சல் அனுப்புகிறோம் என்று சொன்னார்களே தவிர ஒரு நிறுவனத்தார் கூட அவனை வேலைக்கு அழைக்க வில்லை\nஆயிரம் தான் வீட்டில் வசதி இருந்தாலும் நல்ல வேலையில் இருந்தவனுக்கு தீடிர் என வேலை போய் நான்கு சுவற்றுக்குள் முடங்கி கிடந்தால் மனம் என்ன பாடு படும் தனது சோகத்தை வேதனையை பகிர்ந்து கொள்ளக் கூட ஆளில்லாமல் அவதிப் பட்டிருக்கிறான் தனக்கு தானே சமதானம் தேடி தோற்று போயிருக்கிறான்\nஅவனது தந்தையார் வேலை கிடைக்காவிட்டால் என்ன கடல் மாதிரி கடை இருக்கிறதே வந்து கல்லா பெட்டியில் உட்க்கார் நீ நாலு பேருக்கு சம்பளம் கொடு என்று ஆறுதலும் சொல்லி பார்த்திருக்கிறார் அவன் மனதில் அமெரிக்க வேலை அலுவலக சூழல் ஆழமாக பதிந்து விட்டதே தவிர வியாபாரம் செய்ய மனம் போக வில்லை\nஇந்த நிலையில் தனது ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஒரு ஜோதிடரிடம் சென்றிருக்கிறான் அவரும் ஜாதகத்தை ஆழமாக பார்த்து விட்டு தம்பி உன் ஜாதகம் கால சர்ப தோஷம் கொண்டது எனவே உன் வாழ்க்கையில் எந்த கிரகமும் உனக்கு நன்மை செய்யாது வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தை அனுபவிப்பது தான் உன் தலை விதி உன் தகப்பனார் அழைக்கிறார் என்பதற்காக வியாபாரம் செய்ய நீ போனாலும் நஷ்டம் தான் ஏற்படும் அதனால் இருக்கும் சொத்தை வைத்து கொண்டு அமைதியாக வாழ முயற்சி செய் என்று சொல்லியிருக்கிறார்\nகல்லை சுமந்தவன் தலையில் சம்மட்டியால் அடித்தது போல் ஆகி விட்டது தனது வாழ்க்கையே அவ்வளவு தான் இனி கதிமோட்சம் என்பது இல்லவே இல்லை என்ற முடிவிற்கு வந்து விட்டான் யாருக்கும் உபயோகம் இல்லாத வாழ்க்கையை வாழ்வதை விட வாழாமல இருப்பதே மேல் என்று நினைத்திருக்கிறான்\nஇந்த நிலையில் என்னை பற்றி யாரோ சொல்ல நேரடியாக வந்து விட்டான் அவன் ஜாதகத்தை அலசி ஆராய்ந்ததில் கால சர்ப தோஷம் இருப்பது தெளிவாக தெரிந்தது ஆனால் அதற்க்காக இவ்வளவு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை அந்த ஜோதிடரின் கூற்று படி இவனுக்கு எந்த கிரகமும் நன்மை செய்யாது என்றால் இவன் வசதியான குடும்பத்தில் பிறந்தது எப்படி நல்ல கல்வியை கற்றது எப்படி நல்ல கல்வியை கற்றது எப்படி கற்றதோடு மட்டும் அல்ல சிறந்த வேலையில் அமர்ந்ததும் எப்படி கற்றதோடு மட்டும் அல்ல சிறந்த வேலையில் அமர்ந்ததும் எப்படி வேலை போனது கெட்ட நேரம் என்றால் வேலை வாங்கி கொடுத்தது நல்ல நேரம் தானே அப்படி இருக்க எந்த கிரகமும் இவனுக்கு ஒத்துழைக்காது என்பது எந்த வகையில் சரி என்று எனக்கு தோன்ற வில்லை\nஇந்த கால சர்ப தோஷத்தை பார்த்து நிறைய பேர் அஞ்சி நடுங்குகிறார்கள் செவ்வாய் தோஷத்தை காரணம் காட்டி எத்தனையோ திருமணங்கள் தடை படுவது போல இந்த தோஷத்தையும் காரணம் காட்டி பலரது வாழ்க்கை பந்தாடப் படுகிறது உண்மையில் கால சர்ப தோஷம் என்றால் என்ன அதை கண்டு ஏன் இவ்வளவு நடுங்க வேண்டும் அதை கண்டு ஏன் இவ்வளவு நடுங்க வேண்டும் அது கெடுதியை மட்டும் தான் செய்யுமா அது கெடுதியை மட்டும் தான் செய்யுமா என்று சிலர் யோசிக்க கூடும்\nவேறு சிலரோ கால சர்ப தோஷத்தில் சர்ப்ப என்ற வார்த்தை வருவதால் இது எதோ பாம்பு சம்பந்தப் பட்ட விஷயம் என்று நினைக்கிறார்கள் இந்த தோஷத்திற்கும் நம்மோடு வாழுகின்ற பாம்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் தெளிவு படுத்த விரும்புகிறேன் ராகு கேது என்பது நிழல் கிரகங்கள் மட்டும் அல்ல இரண்டாக துண்டுப் பட்ட பாம்பின் வடிவத்தோடு இருப்பதாகவும் நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் அதனால் தான் ராகு கேது சம்ப���்தப் பட்ட தோஷம் என்பதனால் கால சர்ப தோஷம் என்ற பெயர் இதற்கு வந்தது\nபொதுவாக ஒரு ஜாதகத்தில் ஜனன லக்கினம் ஜனன ராசி உட்பட அனைத்து கிரகங்களும் ராகு கேதுகளுக்கு நடுவில் அகப்பட்டு கொண்டால் அந்த ஜாதகத்தை கால சர்ப தோஷ ஜாதகம் என்கிறார்கள் இந்த அமைப்பில் மற்ற கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றியிருந்தாலும் கூட அவைகள் நன்மையை தராது மேலும் அந்த கிரகங்களின் உடுமஹா தசை தசா புத்தி நடக்கும் காலம் கூட கேடுடையதாகவே அமையும் என்று பரவலாக நம்பப் படுகிறது\nஆனால் இந்த நம்பிக்கை ஜோதிட ஆய்வு படியும் அனுபவப் படியும் முழுமையான உண்மை இல்லை என்பதே எனது கருத்தாகும் சமத்கார சிந்தாமணி,தேவ கேரளம்,பிருகத் ஜாதகம்,சாராவளி கிரந்தம் ஜாதக அலங்காரம் ஆகிய பழமையான ஜோதிட நூல்கள் ஒருவனின் ஜாதகத்தில் கால சர்ப தோஷம் அமைந்திருந்தால் அவன் முப்பத்திரண்டு வயது வரையில் பல சோதனைகளையும் தோல்விகளையும் மாறி மாறி சந்திப்பான் அதன் பிறகு அந்த தோஷம் தானாக நிவர்தியாகி நல்ல பலனை கொடுக்க ஆரம்பிக்கும் என்று சொல்கின்றன\nஇந்த நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது அதனால் இவைகள் தான் உண்மை மற்றவைகள் எதற்கும் உதவாதது என்று நான் சொல்ல வரவில்லை எந்த விசயமாக இருந்தாலும் அது புத்தகங்களில் எழுதப்பட்டு இருப்பதனால் மட்டும் உணமையாகி விடாது அந்த கருத்துக்கள் நமது வாழ்விலோ அல்லது நம்மை சார்ந்தவர்கள் வாழ்விலோ எந்த அளவு சரியாக நடந்துள்ளது என்பதை அனுபவத்தில் ஆராய வேண்டும்\nகால சர்ப தோஷமுடைய நிறைய ஜாதகங்களை நான் ஆராய்ந்து இருக்கிறேன் அவர்கள் வாழ்க்கையையும் பல வருடமாக கவனித்தும் வருகிறேன் பழமையான நூல்கள் சொல்லுகிறப்படி சில காலங்கள் அவர்கள் கஷ்டத்தை அனுபவிப்பது என்னவோ உண்மை தான் ஆனால் மீதமுள்ள காலத்தில் பல வெற்றிகளையும் சந்தோசங்களையும் அவர்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்கள்\nகடவுளின் படைப்பில் துன்பம் மட்டுமே ஒருவனை தொடர்ச்சியாக தொடர்வது இல்லை பல நேரங்களில் வெற்றியும் இன்பமும் சந்திக்க வேண்டிய நிலையும் வருகிறது அதே போலவே இன்பம் மட்டுமே ஒருவனது முழு வாழ்வாக ஆகி விடாது\nஇங்கிலாந்து மகாராணி மனதிலும் சோகம் உண்டு தெருவோரத்தில் வாழ்பவனும் ஆனந்தம் அடைவதுண்டு எனவே தேவை இல்லாமல் கால சர்ப தோஷத்தை கண்டு அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை அதற்���ாக வாழ்வை இழக்க வேண்டிய தேவையும் இல்லை\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nஒரு நாட்டின் ராஜா ஒரு போட்டி வைத்தாராம் .\nயார் உலகத்திலேயே மிக பெரிய பொய் சொல்கிறாரோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் தருவதாக சொன்னாராம் .\nஉடனே பலர் வந்து நிறைய பொய் சொல்லியிருக்கிறார்கள் ஆனால் மன்னருக்கு திருப்தி ஏற்படவில்லை .\nகடைசியாக ஒருவர் வந்து சொன்னாராம் .\n\"நான் கவலையே இல்லாத மனிதனை பார்த்தேன் என்றாராம்\".\nஇது தான் உலகத்திலேயே மிக பெரிய பொய் என்று திருப்தி அடைந்தார்\nஇதன் பொருள் உலகத்தில் எறும்பு முதல் யானை வரை அணைத்து உயிர்களுக்கும் கவலை உண்டு.\n\"எதுவாகியபோதும் நலமாய் இரு போதும்\"\nஆசிரியர் அவர்கள் இதற்கு தகுந்த பரிகாரம் சொல்லி இருந்தால் நன்றாக இருக்குமே\nஅவருக்கு கூறிய நிவர்த்தி பரிகாரம் பற்றி கூறினால் நன்றாக இருக்கும்.\nஅந்த நிவர்த்தி எல்லோருக்கும் பொதுவானது என்றால் எல்லோருக்கும் நன்மை ஆக இருக்கும்.\nகுருஜி அவர்களுக்கு நமஸ்காரம். என்னுடையதும் காலசர்ப அணைப்பு ஜாதகம்தான். பூர்வ ஜன்ம புண்ணியம் யாதாவது மிகுந்து இருந்தால் அதுவும், பெண்டாட்டியின் நல்ல காலமும்தான் காப்பாற்றும். குடியாத்தம் நண்பருக்கு ஜோசியர் சொன்னது நூற்றுக்கு நூறு சரி. ஆனால் மனம் உடைய வேண்டியதில்லை. அவருக்கு கல்யாணம் ஆகாமல் இருந்தால் இறைவனை வேண்டி திருமணத்தை உடனடியாக முடிக்கவும். ( சுவாதி நட்சத்திரத்தை தவிர்க்கவும், அவர்கள் நல்லவர்கள்தான், ஆனால் அவர்கள் மகிழ்ச்சி கணவனால் மிகவும் மட்டுப்படும்).\n\"கடவுளின் படைப்பில் துன்பம் மட்டுமே ஒருவனை தொடர்ச்சியாக தொடர்வது இல்லை பல நேரங்களில் வெற்றியும் இன்பமும் சந்திக்க வேண்டிய நிலையும் வருகிறது அதே போலவே இன்பம் மட்டுமே ஒருவனது முழு வாழ்வாக ஆகி விடாது\"... என்னை மிகவும் ஈர்த்த வரிகள்...\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://yenthottam.mjothi.com/iyappa-sabarimalai/", "date_download": "2020-06-06T13:25:49Z", "digest": "sha1:EM5CFCAHYSJRLCNOTLC3MKO2BWYZSIX4", "length": 13460, "nlines": 120, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "ஐயப்பா, இவர்களை தண்டிப்பாயா? - எந்தோட்டம்...", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nகடந்த சில தினங்களாக எல்லோராலும் பேசப்படுவது நமது சபர���மலை பற்றிய விஷயங்களே. கிழக்கே உதிக்கும் சூரியன் கூட மேற்கே உதிக்கும், ஆனால் வடக்கே உள்ள ஊடகங்கள் தெற்குநோக்கி திரும்புவதே இல்லை.\nஅப்படிப்பட்ட ஊடகங்களும் இன்று தன் பெண் பத்திரிக்கையாளர்களை வேண்டுமென்றே சபரிகிரிவாசன் மலைக்கு அனுப்பிய வண்ணன் உள்ளனர். இது ஒருபுறம்.\nமறுபுறமோ, லட்சக்கணக்கான பெண்களும் ஆடவர்களுக்கு வீதியில் அமைதியாக போராடியவண்ணம் உள்ளர்.\nஅவர்களுக்கு இளைக்க பட்ட அநியாயம்.\nஒன்று, அது அநீதியல்ல என்று புரிய வைக்க வேண்டும். அல்லது நீதி கிடைக்க போராடவேண்டும். இவை தானே ஒரு அரசின் கடமை\nஅவர்கள் கூறுவதிலும் நியாயம் உண்டா இல்லையா என்று யோசிக்க கூட நேரமின்றியா இருக்கிறது இந்த அரசு\nஇந்த பதிவு உச்சநீதி மன்றம் தீர்ப்பு சரியா தவறா என்று ஆராய இல்லை. அதற்கான தகுதியோ அறிவு திறன்களோ என்னிடம் இல்லை. ஒரு சாமானியனின் பார்வையில் இந்த நிகழ்வுகள் என்ன ஒரு மாற்றத்தை பிரதிபலிக்கின்றது என்பதை சுட்டி காட்டவே இந்த பதிவு.\nஒவ்வொரு கோவில்களுக்கும் தனக்கென்று ஒரு ஆகம விதிமுறை உண்டு. அதை சார்ந்து முடிவு எடுக்க அந்த ஆலயத்திற்கு முழு உரிமையும் உண்டு.\nஅணைத்து பெண்களும் சபரி மலை செல்ல நீதிமன்றம் உத்தரவு அளித்தாலும், ஒரு அரசாங்கம் என்பது அது சார்ந்த மக்களின் நம்பிக்கையும் உரிமையையும் கருத்தில் கொண்டே ஆவண செய்ய வேண்டும்.\nமுல்லை பெரியார் விவகாரத்தில் எப்படி அந்த அரசாங்கம் நீதிமன்ற தீர்ப்புகளை வழிமுறைபடுத்தாமல் காரணம் கூறி வந்ததோ, அது போன்றே இதற்கும் இரு தரப்பினரையும் கொண்டு பேச்சு வார்த்தை நடத்தி சுமுகமாக தீர்க்க வேண்டும்.\nஆனால் அதற்காக ஒரு துளி முயற்சியும் எடுக்காமல், பகிரங்கமாக ஒரு பெண்மணியை ஆலயத்தினுள் அணுப்பி இறை நம்பிக்கையை சீரழித்தே ஆவேன் என்ற மாதிரி முரண்டு பிடித்து கொண்டு செயல்படுவது எந்த விதத்தில் நியாயம்\nதீர்ப்பை ஏற்று பலவந்தமாக பெண்களை சன்னிதானத்திற்குள் அனுப்ப கேரளா அரசு முனைப்பாக துடிப்பதேன் அவ்வளவு அவசரம் என்ன என்று யோசிக்க தானே தோணுகிறது\nதன்னை அரசமைக்க அனுமதியளித்த மக்களுக்கு ஒரு பிரச்சனை என்று தெரிந்தும் ஒரு அரசு அவர்களுக்கே விரோதமாக எப்படி நடந்து கொள்ள முடியும்\nஒருவர் தன் இறை நம்பிக்கையின் காரணமாக தனக்கு நல்லவை நடக்க வேண்டும் என்று வேண்டி ஆலயம் செல்லுதல் முறை. அவ்வாறு செல்பவர் இறையருளின் மீது நம்பிக்கை கொண்டே அந்த காரியத்தை செய்வர்.\nஅதை விடுத்து அடுத்தவருக்கு பகைமை யூட்டவே ஒரு ஆலய தரிசனம் மேற்கொண்டால் அதில் என்ன பயன் யாரை இழிவு படுத்த கிளம்பியுள்ளீர்கள்\nஇன்றெல்லாம் பத்திரிக்கை பார்த்தால் முகம் சுளிக்கவே வைக்கிறது.\nஐயப்ப பக்தர்களுக்கு இருமுடி என்பது அந்த கடவுளுக்கு சமமானவை. அந்த நம்பிக்கையை இழிவுபடுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இன்று அங்கு சென்ற ஒரு பெண் அதில் எதை வைத்து சென்றுள்ளாள்\nஐயப்பனை இழிவு படுத்த வேண்டும் என்று வருபவள் எப்படி ஐயப்ப பக்தையாவாள்\nஇன்றைய சூழலில் பெண்கள் மாபெரும் சாதனைகள் செய்து ஆணிற்கு நிகர் என்று மார்தட்டி கொண்டிருக்கும் வேளையில், இது போன்ற இழிநிலை மாந்தர்களும் இந்த மண்ணில் இருக்க தான் செய்கின்றனர்.\nஅந்த பெண் பருவமடைந்தவள், வேற்று மதத்தை சேர்ந்தவள் என்பதெல்லாம் விட, இது போன்ற ஒரு மதத்தை இழிவு படுத்தவே ஒரு ஆலயத்தின் உள்ளே செல்ல முயற்சிப்பதை என்னவென்று சொல்ல\nஇது தான் மத நல்லிணக்கனமா\nஇது இப்படியே தொடர்ந்தால் நிலைமை என்னவாகம் எஞ்சியுள்ள மனிதர்களும் பகைமையுடன் தானே உலா வருவார்கள்\nஇதை தட்டி கேட்டால் அராஜக கேரளா அரசு காவல் வைத்து பக்தர்களை துன்புறுத்துகிறது.\nஎந்த ஒரு பக்தரும் இது போன்று ஊருக்கே விளம்பரம் செய்து காவல்துறை உதவியுடன் முகம் சுளிக்க வைக்கும் செயலுடன் ஆலயத்திற்கு செல்ல முற்பட மாட்டார்கள்.\nஅப்படி வருபவர்கள் யாரும் பக்தர்களே இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.\nஉண்மையான பக்தர்கள் எந்த வித ஆர்ப்பாட்டங்களும் இன்றி தானுண்டு தன் ஆலய தரிசம் உண்டென்று சென்று அந்த கலியுக மணிகண்டனை வணங்கி ஆசி பெற்று வருவார்கள்.\nஅது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.\nஇறையடி மலர்கள், சமூக சம்பங்கி\nராம் ஜென்ம பூமி – கண்டேன் வெற்றியை\nஅரசியல் அரளி, இறையடி மலர்கள்\nராமர் கோயில் – திறந்தது பூட்டு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅப்பு குட்டி, உன்னையும் கொன்னுட்டாங்களா\nஇது தானா உங்க மிரட்டல்\nஏய் குருவி, சிட்டு குருவி\nபாத்திரம் அறிந்து பிச்சை இடு\nதர்பார் – சும்மா கிழி\nராம் ஜென்ம பூமி – கண்டேன் வெற்றியை\nஅப்பு குட���டி, உன்னையும் கொன்னுட்டாங்களா\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963199/amp", "date_download": "2020-06-06T14:14:54Z", "digest": "sha1:UEP5YL54T2HQSNSRKU3GZR52VMQYKHDW", "length": 7970, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "நாங்குநேரி தொகுதிக்கு 21ம் தேதி பொது விடுமுறை | Dinakaran", "raw_content": "\nநாங்குநேரி தொகுதிக்கு 21ம் தேதி பொது விடுமுறை\nசென்னை, அக். 18: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி மக்கள் வாக்களிக்க வசதியாக வருகிற 21ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அன்றைய தினம் அந்த தொகுதி மக்கள் வாக்களிக்க வசதியாக விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை. அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் பிற தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். அதேபோன்று, அந்த தொகுதியில் உள்ள வாக்காளர்கள் அந்த மாவட்டத்துக்குள் அல்லது அருகில் உள்ள மாவட்டத்தில் வசித்தாலும் அவர்கள் வாக்களிக்க வசதியாக சம்பளத்துடன் கூடிய விடுமுறை விட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.\nஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு\nசெங்கோட்டையில் குழாய் உடைந்து 3 மாதமாக ஓடையில் கலக்கும் குடிநீர்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nதிருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்\nஇத்தாலி, பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பிய 30 பேர் கண்காணிப்பு நெல்லையில் கொரோனா வார்டில் 8 பேர் அனுமதி\nமூலைக்கரைப்பட்டி அருகே பைக் மோதி வாலிபர் படுகாயம்\nநெல்லையில் திருமணம் செய்யுமாறு ஆசிரியையை மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது\nபிளஸ்2 தேர்வில் நிலைப்படைக்கு முக்கியத்துவம் இல்லை\nநெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தெர்மோ ஸ்கேனர் மூலம் பயணிகளுக்கு பரிசோதனை\nமார்ச் 31ம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்கு அன��மதி கிடையாது\nநெல்லை மாநகராட்சி 8, 9ம் வார்டுகளில் இன்று குடிநீர் விநியோகம் 'கட்'\nகொரோனா வைரஸ் எதிரொலி நெல்லையப்பர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்தது\nகழிவறையில் தண்ணீர் இல்லை; எலிகள் தொல்லை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சேவை குறைபாடு\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nதச்சநல்லூரில் 2 மாதங்களாக குடிநீர் சப்ளை ‘கட்’ பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகை\nஇளநிலை உதவியாளருக்கு அரிவாள் வெட்டு\nகளக்காடு அருகே தொழிலாளி தற்கொலை\nபுதிய நிழற்குடை அமைக்க கோரிய மனு தள்ளுபடி\n‘கொரோனா'வைரஸ் முன்னெச்சரிக்கை மனுநீதி நாள், குறை தீர்க்கும் கூட்டங்கள் ஒத்திவைப்பு\nவள்ளியூரில் விதிகளை மீறி அதிவேகமாக டூவீலரில் பறக்கும் சிறுவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-06T14:59:01Z", "digest": "sha1:ZNJF3QO27QYZ7HKEHCIZ4N5XCZ4LXPKK", "length": 4517, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "திருடன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-06T15:22:30Z", "digest": "sha1:VY3FCKSV6TEUV4AR74NGXIBXQGCCFN4U", "length": 4457, "nlines": 77, "source_domain": "ta.wiktionary.org", "title": "மனுஷகுமாரன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2019, 17:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/corona-virus-covid-19-tamil-nadu-health-department-volunteers-180381/", "date_download": "2020-06-06T15:10:48Z", "digest": "sha1:RB4QHRK5ME62XSIFJPUB5EH2P3FJEXKE", "length": 14121, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "corona virus, covid-19, tamil nadu, health department, volunteers , , கொரோனா வைரஸ், கோவிட்-19, தமிழ்நாடு, சுகாதாரத்துறை, தன்னார்வலர்கள்", "raw_content": "\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nதமிழக கொரோனா தடுப்பு படையில் 18 ஆயிரம் பேர் இணைவு : நீங்கள் இணைய தயாரா\n18 ஆயிரம் பேரில், 500க்கும் மேற்பட்ட டாக்டர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாரா மெடிக்கல் ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் அரசுக்கு நோயாளிகள் தனிமைப்படுத்தலின் போது உதவுவார்கள்...\nகொரோனா எனும் அரக்கனை வெல்ல , சுகாதாரத்துறையுடன் கைகோர்த்து செயல்பட, டாக்டர்கள் உள்ளிட்ட 180 ஆயிரம் தன்னார்வலர்கள் உறுதி பூண்டுள்ளனர்.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை, இந்தியாவில் மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கொண்டு கட்டுப்படுத்தி வருகிறது. 144 தடை உத்தரவு, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவைகளை கொண்டு மக்கள் அதிகம் கூடும் நடவடிக்கைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகின்றன.\nகொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் தமிழக சுகாதாரத்துறை, இந்த கோவிட் -19 தொற்றை தடுக்கும் வகையில் தன்னார்வலர்கள் தேவை என்று டுவிட்டரில் அழைப்பு விடுத்திருந்தது. இந்த நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவோர் இணைவதற்காக www.stopcorona.tn.gov.in ஆன்லைன் போர்டலும் உருவாக்கப்பட்டிருந்தது.\nகொரோனா வைரஸ் எதிர்ப்பு படையில் இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் டாக்டர்கள், பாராமெடிக்கல் ஊழியர்கள் மற்றும் பொது சுகாதார பணியாளர்கள் ஆவர். அவர்களது தகுதி மற்றும் பணி அனுபவங்களை பொறுத்து அவர்களுக்கு வேலை வழங்கப்படும். இந்த படையில் இணைந்துள்ள நபர்களின் பட்டியல்கள், மாவட்ட கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோரிடம் பகிரப்படும். அவர்கள் அவர்களை முறையாக பிரித்து சம்பந்தப்பட்ட இடங்களில் பணியமர்த்துவார்கள் என்று சுகாதாரத்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇந்த குழுவில் இணைந்த 18 ஆயிரம் பேரில், 500க்கும் மேற்பட்ட டாக்டர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாரா மெடிக்கல் ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் அரசுக்கு நோயாளிகள் தனிமைப்படுத்தலின் போது உதவுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னையில் கொரோனா பாதிப்பு 20,000-ஐ நெருங்கியது\nரஜினிகாந்த் எழுதிய சீக்ரெட் கடிதம், வெளியிட்ட மத்திய அமைச்சர்: ரசிகர்கள் உற்சாகம்\nபொதுத்தேர்வு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வந்தாச்சு – டவுன்லோடு செய்ய இதோ வழிமுறை\nகொரோனாவுக்கு தமிழகத்தில் இதுவரை 197 பேர் பலி: தொடர்ந்து 3-வது நாளாக 1000-க்கு மேல் பாதிப்பு\nTamil News Today : திருச்சியில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு பஸ்கள் – தமிழ்நாடு போக்குவரத்து கழகம்\nதமிழக பா.ஜ.க., முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் காலமானார்\nசிலை கடத்தல் வழக்குகள் – டிஜிபி அறிக்கை அளிக்க நான்கு வாரகால அவகாசம்\nஇறுதிச்சடங்கில் 50 பேருக்கு அனுமதி – தமிழக அரசு உத்தரவு\nதமிழர்களுக்கு பினராயி அரசு உறுதி: ‘வீடுகளை காலி செய்யக் கூறினால், பஞ்சாயத்தில் புகார் செய்யுங்கள்\nதமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 5 பேர்: அரசு தகவல்\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nகொரோனா வைரஸ் புதிய தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மே 15 முதல் மே 20-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 முதல் 5,000 வரை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களாக, 9,000 முதல் 10,000 வரை புதிய நோய் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இந்த நேரத்தில் தேசிய வளர்ச்சி விகிதம் அரை சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது.\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nSun Tv Show Today: இன்னும் கோவத்தை எகிற வைக்கிறார். பொண்ணு சம்பாத்தியத்துல குடும்பம் நடத்தறது அவ்ளோ பெரிய தப்பு ஒண்ணும் இல்லையே...\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nரீல் vs ரியல்… ரசிகர்கள் கொண்டாடும் மகாபாரதம��� ஹீரோஸ்\nகர்ப்பிணி யானை மரணம் : பசி, வலியால் மயங்கி, நீருக்குள் மூழ்கிய பரிதாபம்\nகலைஞர் கருணாநிதி கொண்டு வந்த முத்தான 94 திட்டங்கள்\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/sri-ramana-documentary-report/", "date_download": "2020-06-06T13:15:58Z", "digest": "sha1:BA4N3LHIMY5QBTIC4D5Z3FXD3BDCGOA6", "length": 11419, "nlines": 173, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஸ்ரீ ரமணா – இணையத்தில் நாளை (தீபாவளி அன்று) வெளியீடு – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஸ்ரீ ரமணா – இணையத்தில் நாளை (தீபாவளி அன்று) வெளியீடு\nகொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்\nஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு\nஏர் இந்தியாவின் சர்வதேச முன்பதிவு தொடங்கியது\nசூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் ரிலீஸ் \nஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு\nகோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை\nமூக்குத்தி அம்மன் பட ஆல்பம்\nகுவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஆபத்து\nசினிமா தியேட்டரைத் திறக்காதீங்க : திறந்தாலும் விஜய் பட ரிலீஸ் வேண்டாம்\nZoom செயலியின் வருவாய் இரண்டு மடங���காக உயர்ந்துடுச்சு\nஸ்ரீ ரமணா – இணையத்தில் நாளை (தீபாவளி அன்று) வெளியீடு\nபகவான் ஸ்ரீ ரமண மகரிஷி பற்றிய ஆவணத் திரைப்படம் ஒன்றை தயாரித்து பலரின் பாராட்டை பெற்றுள்ளனர்.\nகாமராஜ், முதல்வர் மகாத்மா ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி குறித்த ஆவணத் திரைப்படம் ஒன்றை ‘ஸ்ரீ ரமணா’ என்ற பெயரில் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற 27-10-2019 தீபாவளி தினத்தன்று இணையத்தளத்தில் வெளியிடப்படுகிறது.\nஸ்ரீ ரமண மகரிஷி பற்றி இதுபோன்றதொரு விரிவான திரைப்படமோ ஆவணப்படமோ இதுவரை வெளிவந்ததில்லை என்னும் அளவிற்கு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் உலக அளவில் உள்ள ரமணர் பக்தர்கள் மத்தியிலும் ஆன்மிக அன்பர்களிடையேயும் ஒரு நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதிருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரம நிர்வாகத்தினர், ரமண மகரிஷி குறித்த பல்வேறு அரிய செய்திகளை தந்து உதவியதோடு தங்களிடம் இருந்த அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளையும் தந்து உதவியுள்ளனர். அவைகளும் இந்த ஆவணப்படத்தில் ஆங்காங்கு தக்க இடங்களில் இணைக்கப்பட்டுள்ளன.\nசித்தர்கள் வாழ்ந்துவந்த திருவண்ணாமலையின் ஆன்மிக மகத்துவம் குறித்து இதுவரை மக்கள் அறிந்திராத செய்திகள் பலவும் இப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.\nகாந்தி அடிகள் திருவண்ணாமலை வந்திருந்த போது அவர் பகவான் ரமண மகரிஷியை சந்திக்க இயலவில்லை. அதற்கான காரணமும் காட்சி வடிவில் படமாக்கப்பட்டுள்ளது.\nதிரு. தீனதயாளன் ஸ்ரீ ரமண மகரிஷி வேடத்தில் நடித்துள்ளார். புகழ்பெற்ற திரை நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.\nகாமராஜர் மற்றும் காந்தி பற்றிய திரைப்படங்களைத் , தயாரித்து இயக்கியுள்ள அ.பாலகிருஷ்ணன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.\nதிறமை வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nமேற்கண்ட செய்திகளை தாங்கள் தங்களது மேலான பத்திரிகையில் வெளியிட்டு ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nகொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்\nஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு\nஏர் இந்தியாவின் சர்வதேச முன்பதிவு தொடங்கியது\n���ூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் ரிலீஸ் \nஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு\nகோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100411/", "date_download": "2020-06-06T14:28:50Z", "digest": "sha1:XLY2C5MBNRWU7WQ6T4SBDLXNMR4LWHMW", "length": 16186, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "இடதிலக்கியம் கடிதங்கள் 2", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 50\nஇந்த மாபெரும் சிதல்புற்று »\nமுற்போக்கு இலக்கியம் பற்றிய விரிவான வரைபடத்துக்கு நன்றி. எப்போதும் நீங்கள்தான் ஒட்டுமொத்தமான சித்திரத்தை அளிப்பவராக இருக்கிறீர்கள். சுருக்கமான கட்டுரை என்றாலும் முற்போக்கு இலக்கியம் என்றால் என்ன, அதன் முன்னோடிகளில் எவர் எவர் முக்கியமானவர்கள் என விரிவாக அறிமுகம் செய்கிறீர்கள். மொழியாக்கம், இதழியல், கோட்பாடுவிவாதம் சார்ந்து அதில் செயல்பட்டவர்களை விரிவாகப்பட்டியலிடுகிறீர்கள் உங்கள் பட்டியலில் ந.முத்துமோகன் இல்லை என்பதை ஒருமுக்கியமான விடுபடலாக கருதுகிறேன்\nநன்றி ந.முத்துமோகன் குறித்தும் எனக்கு சில குழப்பங்கள் இருந்தன. நான் பேசிக்கொண்டிருப்பது மார்க்சியக் கோட்பாட்டு –தத்துவ -அரசியல் விமர்சனங்களைப்பற்றி அல்ல. இலக்கியம் பற்றித்தான். அதில் அ.மார்க்ஸ், ந.முத்துமோகன் ஆகியோருக்கு என்ன பங்களிப்பு ந.முத்துமோகன் மார்க்ஸிய தத்துவ இயல் சார்ந்துதான் பேசியிருக்கிறார் என நினைக்கிறேன். அவ்வகையிலேயே எஸ்.தோதாத்ரி அவர்களையும் மதிப்பிடுகிறேன்\nஎன்னவாக இருந்தாலும் இது ஒரு விவாதத்தை உருவாக்கி இந்த வரலாறு கூர்மை அடைந்தால் நல்லதுதான்\nஇடதுசாரி இலக்கியம் பற்றிய உங்கள் கட்டுரையை பல முறை வாசித்தேன். மிகச்சுருக்கமாக ஐம்பதாண்டுக்கால இடதுசாரி இலக்கிய வரலாற்றுப் பரிணாமத்தை பெரும்பாலும் அத்தனை முன்னோடிகளையும் குறிப்பிட்டு எழுதிமுடித்துவிட்டீர்கள். இடதுசாரித்தரப்பில் இருந்து இப்படி ஒரு முழுமையான தொகுப்பு இன்றுவரை வரவில்லை. ஆனால் இனி உங்களை கண்டபடி வசைபாடிவிட்டு இதே பட்டியலையும் இதே காலவகைப்படுத்த���ையும் பட்டி டிங்கரிங் பண்ணி தாங்கள் சொல்ல ஆரம்பிப்பார்கள். எங்கும் இந்தக்கட்டுரையை மேற்கோள்காட்டமாட்டார்கள். இதைப்பற்றி இடதுசாரி நண்பர்கள் பேசுவதைக் கேட்ட அனுபவத்தில் இதைச் சொல்கிறேன்\nசற்று முன் ஒரு நண்பர் எழுத்தாளர் முருகவேள் நான் லிர்மந்தேவ் பற்றி குறிப்பிட்டிருந்ததை கிண்டலடித்து எழுதியிருந்ததைப்பற்றிச் சொன்னார். அதாவது லிர்மந்தோவ் 1841ல் இறந்துவிட்டாராம். அப்போது இடதுசாரி அரசியலே இல்லையாம். ஆகவே அவர் முற்போக்கு எழுத்தாளர் அல்லவாம். .இப்படித்தான் இங்கே விவாதங்கள் நிகழ்கின்றன.\nஐம்பதுகளில் சோவியத் ருஷ்யாவில் சோஷலிச யதார்த்தவாதம் இடதுசாரி எழுத்தின் அழகியலாக முன்வைக்கப்பட்டபோது முன்னுதாரணமான படைப்பாளியாக முன்வைக்கப்பட்டவர் லிர்மந்தோவ். அதையொட்டி இங்கு எண்பதுகள் வரை கட்சிக்கூட்டங்களில் கார்க்கி. லிர்மந்தோவ்,ஐத்மாத்தவ் ஆகியோர் முன்னுதாரண இடதுசாரி எழுத்தாளராக முன்வைக்கப்பட்டார்கள். [முறையே அரசியலை எழுத, வரலாற்றை எழுத, அடித்தள வாழ்க்கையை எழுத]\nஅவரை இடதுசாரி அரசியல்கொண்டவர் என நான் சொல்லவில்லை. சொன்னவர்கள் சோஷலிச யதார்த்தவாத கோட்பாட்டாளர்கள். அந்த முன்னுரையுடன்தான் அது ராதுகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அன்று எந்த ஒரு இடதுசாரி இலக்கிய அமைப்பிலும் இவர்களின் ஆக்கங்களே பரிந்துரைக்கப்பட்டன– எனக்கும்தான். ஒரு இருபதாண்டுகளுக்கு முன்புவரைக்கூட இங்கே இடதுசாரி எழுத்து எனப் பேசப்பட்டதை அறிந்த ஒருவர் முருகவேள் போல எழுதமாட்டார்.\nஎன் கட்டுரை ஒரு பெரிய முன்வரைவை அளிக்கிறது. அதற்கான முற்கோள்களை உருவாக்குகிறது. மாற்றுத்தரப்பில் நின்றபடி விமர்சனங்களை முன்வைக்கிறது. அதை ஒட்டியும் வெட்டியும் பேச எவ்வளவோ இருக்கிறது. பலகோணங்களில் விரித்துக்கொண்டுசெல்லமுடியும். ஏன் இவர்களால் இவ்வகையில் ஒரு கட்டுரையை எழுதமுடியவில்லை என்பதை இவர்கள் இதன் மேல் உருவாக்கும் இத்தகைய அற்ப விமர்சனங்கள் வழியாகவே நாம் உணரலாம்.\n[…] இடதிலக்கியம் கடிதங்கள் 2 […]\nஜே.ஜே. சிலகுறிப்புகள் - இன்றைய வாசிப்பில்\n'அரசன் பாரத’ நிறைவுவிழா உரை\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 20\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 24\nநேரு முதல் மல்லையா வரை..\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nக��்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/254732?ref=home-section-lankasrinews?ref=fb?ref=fb", "date_download": "2020-06-06T13:03:24Z", "digest": "sha1:5QOJDKDTPQPKJPXJCV2W3A4ZL6CUDOTT", "length": 10836, "nlines": 136, "source_domain": "www.manithan.com", "title": "ஒரு நடிகைக்காக 5 நாட்களாக சாலையில் படுத்து கிடந்த ரசிகர்!.. மனம் உருகி வெளியிட்ட வீடியோ - Manithan", "raw_content": "\nயாழில் உலகின் ஒரேயொரு நட்சத்திர கோட்டை ஈழ பூமியின் வரலாற்று கதை பேசும் அதிசயம்\nமிக மோசமான சுனாமி... 5,000 கி.மீ கடற்கரை மொத்தமாக பாதிக்கப்படும்: எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்\n மா���ியாருடன் வசித்த 32 வயது மனைவி தனது மகளுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு\nபொலிஸ் காவலில் இளைஞர் அடித்துக் கொலை: பட்டப்பகலில் காவலரை உயிருடன் கொளுத்திய கும்பல்\nஇதுவரை இல்லாத க்ளாமருக்கு தயாரான பிக்பாஸ் ஜூலி.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..\nகாங்கிரஸின் அடுத்த தலைவர் யார்\nஜார்ஜ் பிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற ஜஸ்டின் ட்ரூடோ\nமுதியவரை தள்ளிவிட்டு மண்டை உடைத்த விவகாரம்: கூண்டோடு ராஜினாமா செய்த 57 பொலிசார்\nஅழகில் அம்மாவையே போட்டிபோடும் தொகுப்பாளினி அர்ச்சனா மகளா இது.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nகாமக்கொடூரனிடம் சிக்கிய தாயும், 3 வயது குழந்தையும்... உடம்பெல்லாம் காயத்துடன் அலறித்துடித்து வந்த கொடுமை\nசுவற்றில் நின்ற அரணையை படம்பிடித்த சிறுமி... இறுதியில் சந்தித்த அதிர்ச்சியால் அலறித்துடித்த பரிதாபம்\nதமிழர்கள் மறந்து போன சக்தி வாய்ந்த உணவு ஆயிரம் மருத்துவர்களையும் மிஞ்சிய அதிசயம்.... யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா\nசிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமிழ் பெண் கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்.... தீயாய் பரவும் காட்சி\nமாமியாரை உயிருடன் தீவைத்து எரித்த 23 வயது மருமகள்... மாமியாரிடம் அனுபவித்த கொடுமை தான் என்ன\nஒரு நடிகைக்காக 5 நாட்களாக சாலையில் படுத்து கிடந்த ரசிகர்.. மனம் உருகி வெளியிட்ட வீடியோ\nதமிழில் வாய்ப்புகள் இல்லையென்றாலும் தெலுங்கில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகை பூஜா ஹெக்டே.\nதற்போது இந்தி படங்களில் நடித்து வருபவருக்கு ரசிகர் ஒருவர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nபாஸ்கர் ராவ் என்பவர் பூஜாவை பார்ப்பதற்காக ஐந்து நாட்களாக சாலையில் படுத்து உறங்கியுள்ளாராம்.\nஇதை தெரிந்து கொண்ட பூஜா அவரை சந்தித்த தருணத்தை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.\nமேலும் தனக்காக ரசிகர்கள் இவ்வாறு சிரமப்படுவதை கண்டு மனம் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅமெரிக்காவில் நடக்கும் போராட்டம் எமக்கொரு பாடம்: குமார் சங்ககார\nகொரோனாவால் கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டுள்ள 13 சிறுவர் இல்லங்கள்\nமின் கம்பிகள் கழன்று விழுந்ததில் இரண்டு இளைஞர்கள் பலி\nகொரோனாவில் இருந்து தப்பிக்க இலங்கை வரும் பெருமளவு போரா முஸ்லிம்கள்\nகருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவ ஆட்சியை கொண்டுவர முயற்சி என குற்றச்சாட்டு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?cat=14", "date_download": "2020-06-06T12:52:35Z", "digest": "sha1:RE3S7RA4WXJUDVEA6IEQWQJ3OFR34WEU", "length": 6655, "nlines": 79, "source_domain": "maalaisudar.com", "title": "குற்றம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n‘எங்கள் நாட்டுக்குவந்து விளையாடுங்கள்’: இங்கி.க்கு விண்டீஸ் அழைப்பு\nதிஹார் சிறையில் தூக்குத்தண்டனை ஒத்திகை\nகோலாலம்பூருக்கு 2 விமானங்கள் விரைகின்றன\nபெட்ரோல், டீசல் மீது சிறப்பு கூடுதல் வரி\nபாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை\nசென்னை, மார்ச் 21: மதுரவாயலில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியில் வந்த 10 […]\nதிஹார் சிறையில் தூக்குத்தண்டனை ஒத்திகை\nபுதுடெல்லி, மார்ச் 18:நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை மறுநாள் தூக்குத்தண்டனை நிறைவேற்றுவது […]\nமாயமான குழந்தை ஆந்திராவில் மீட்பு\nசென்னை, மார்ச் 18: உறவினரின் குழந்தையை பணத்திற்காக கடத்திக்கொண்டு தப்பியோடிய வடமாநில வாலிபரை, […]\nநாமக்கல், மார்ச் 14: நாமக்கல் அருகே காரும் செங்கல் ஏற்றிச் சென்ற லாரியும் […]\nபுழல் சிறையில் கைதிகளுக்குள் மோதல்\nசெங்குன்றம், மார்ச் 11: குரோம்பேட்டை நாகல்கேணியை சேர்ந்தவர் டேவிட் (என்கிற) பில்லா (வயது […]\nகத்தியுடன் திரிந்த 12 மாணவர் கைது\nசென்னை, மார்ச் 11: மாதாவரம் புறநகர் பேருந்து நிலையம் அருகே மாணவர்கள் கையில் […]\nதொழிலதிபர் கடத்தல்: ஐந்து பேர் கைது\nசென்னை, மார்ச் 11: பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டதையடுத்து, தொழிலதிபர் ஒருவரை […]\nஅடையாளம் தெரியாத ஆண்சடலம் மீட்பு\nசென்னை, மார்ச் 9: மதுரவாயலில் காலியிடத்தில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண்சடலத்தை போலீசார் […]\nஇந்து மகா சபா தலைவர் ஸ்ரீகண்டன் கைது\nசென்னை, மார்ச் 2: பண மோசடி செய்ததாக கூறி, அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அகில […]\n4 பேருக்கும் நாளை தூக்கு\nபுதுடெல்லி, மார்ச் 2: நிர்பயா வழக்கில் கடைசியாக பவன்குமார் குப்தா தாக்கல் செய்த […]\nசென்னை, பிப்.24: பள்ளிக்கரணை சுற்றுவட்டார பகுதிகளில் கைவரிசை காட்டிவந்த கொள்ளை கும்பலை சேர்ந்த […]\nசென்னை, பிப்.24: திருநின்றவூர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களிடம் செல்போன் […]\n350 பேரிடம் மோசடி: இன்ஜினியர் கைது\nசென்னை, பிப்.24: வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்களை குறிவைத்து, பெண் குரலில் நயவஞ்சமாக […]\nமாடியிலிருந்து விழுந்து மூதாட்டி சாவு\nசென்னை, பிப்.22: சிவராத்திரிக்காக கண் விழித்திருந்த போது, 3-வது மாடியிலிருந்து தவறி விழுந்து […]\nகாஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஸ்ரீநகர், பிப்.22: ஜம்மு-காஷ்மீரின் பிஜ்பெஹரா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 லஷ்கர் தீவிரவாதிகள் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=65181", "date_download": "2020-06-06T14:44:48Z", "digest": "sha1:MTDQ2JZRJGEJQAVF4BTO2SL33DMRXWNW", "length": 7542, "nlines": 37, "source_domain": "maalaisudar.com", "title": "சூரை புதிய மீன்பிடி துறைமுகம்: டி.ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசூரை புதிய மீன்பிடி துறைமுகம்: டி.ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார்\nTOP-1 சென்னை முக்கிய செய்தி\nSeptember 11, 2019 MS TEAMLeave a Comment on சூரை புதிய மீன்பிடி துறைமுகம்: டி.ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார்\nசென்னை, செப்.11: சென்னை திருவொற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட உள்ள சூரை மீன்பிடி துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.\nதிருவொற்றியூரில் புதிதாக அமைக்கப்பட உள்ள சூரை மீன்பிடி துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று திருவொற்றியூரில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட அதிமுக செயலாளர் வி அலெக்சாண்டர் எம்.எல.ஏ முன்னிலை வகித்தார்.\nஇதில் பங்கேற்று அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:-\nமீனவர்களுக்கு நல்ல விஷயங்களை அம்மாவின் அரசு எப்போதும் செய்து கொண்டே இருக்கிறது. 1991ல் மீன்வளத்துறைக்கு பட்ஜெட்டில் மூன்று கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு மீனவர்கள் மேல் அம்மாவின் அரசு அக்கறையோடு நல்ல பல திட்டங்க���ை செயல்படுத்தி வருகிறது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 570 விசைப்படகுகள் நிறுத்துவதற்கு முதலில் கட்டப்பட்டது.\nஆனால் இன்று 2000 விசைப்படகுகளும் சிறிய படகுகள் நிற்பதால் அங்கு கடுமையான இடநெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அங்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்தாலும் நெருக்கடி தீரவில்லை. இதனால் திருவொற்றியூர் பகுதியில் இந்த மீன்பிடி துறைமுகம் அமைவதால் 20 கிராம மக்களின் கனவு திட்டம் நிறைவேற போகிறது.\nதமிழகத்தில் பிடிக்கப்படும் மீன்கள் தான் மிகவும் சுவையானதும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. நமக்கு இந்த மீன் விற்பனை மூலம் 5,000 கோடி அன்னிய செலவாணி கிடைக்கிறது. புதிய மீன்பிடி துறைமுகம் மூலம் 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் 25 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும். தொலைநோக்கு திட்டத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் பணி முடிவடையும் என பேசினார்.\nகூட்டத்தில் மீன்வளத்துறை இயக்குனர் சமீரான், மாவட்ட கலெக்டர் ஆர் சீதாலட்சுமி மாவட்ட அதிமுக செயலாளர் வி அலெக்சாண்டர் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ கே குப்பன், மாவட்ட பொருளாளர் ப.ராஜேந்திரன், இலக்கிய அணி சிவில் முருகேசன், பரமசிவம், கே சி சந்திரன், பகுதி செயலாளர் கே.கிருஷ்ணன், முன்னாள் மண்டல குழு தலைவர் தன ரமேஷ் சூர்யா, தொழிலதிபர் கே.கார்த்திக் சரவணன், வட்டச் செயலாளர் எஸ்.சங்கர், கே மோகன் லயன் வீரகுமார் உட்பட ஏராளமான மீனவர்கள், கிராம நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.\nஅண்ணா சாலையில் இருவழி வாகனப் போக்குவரத்து துவக்கம்\nதினகரனும் திமுகவில் சேருவார்: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி\nதொழில் முதலீட்டை ஈர்ப்பதில் ஆசியாவில் தமிழகம் முதலிடம்: முதலமைச்சர்\nகலாம் நினைவுநாள்: விஜயகாந்த் அஞ்சலி\nசசிகலா பதவியை கைப்பற்றினார் தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/46805/Why-was-actor-Ajith-Dissolves-His-Fan-Clubs.html", "date_download": "2020-06-06T14:21:25Z", "digest": "sha1:2XVDEN3RT25JV2UWIDYXDHIEIGG5JPJG", "length": 18264, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரசிகர் மன்றத்தை கலைக்க அஜித் முடிவெடுத்தது ஏன் ? | Why was actor Ajith Dissolves His Fan Clubs | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nரசிகர் மன்றத்தை கலைக்க அஜித் முடிவெடுத்தது ஏன் \nவரிசையில் நின்று வாக்களிப்பதில் இருந்து சத்தமின்றி உதவுவது வரை எதிலும் வித்தியாசமானவர் அஜித்\nஅப்படித்தான், சென்னையில் தான் சந்திக்கும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ஹீரோக்களுக்கு மத்தியில், ரசிகர்களை தேடி புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்தியதும்\nஒவ்வொரு பகுதியிலும் ஏதாவது ஒரு நாளில் ரசிகர் மன்றத்தினரை, சந்திப்பார் அஜித். பெரிய கல்யாண மண்டபம் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ரசிகரிடமும் ஜாலியாக பேசிவிட்டு புகைப்படம் எடுத்துக்கொள்வார். பின்னர் அடுத்த மாதம் வேறு பகுதி, வேறு ரசிகர்கள் எனச் செல்வார். இதற்காக ஒரு டீமே செயல்பட்டது.\nஇப்படி ரசிகர்கள் மீது பாசம் கொண்டிருந்த அஜீத், திடீரென ரசிகர் மன்றங்களைக் கலைத்து அதிரடி முடிவெடுத்தார், தனது நாற்பதாவது பிறந்த நாளுக்கு முன் அதாவது 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி\nஒவ்வொரு வருடமும் அஜீத் பிறந்த நாளுக்கு (மே 1) அவர் வீட்டின் முன் ரசிகர்கள் கூடுவது வழக்கம். அவர்களைச் சந்திப்பார் அஜித். சில நேரம் புகைப்படமும் எடுத்துக்கொள்வார். அன்று வழக்கத்துக்கு மாறாக இரண்டு நாள் முன்பாகவே அஜித் வீட்டுக்கு வந்துவிட்டனர் ரசிகர்கள். கொஞ்சம் கொஞ்சமாக கூடினார்கள், கூடிக்கொண்டே இருந்தார்கள். ஆனால், ரசிகர்களைச் சந்திக்க அஜித் வர இயலவில்லை. தாமதமாக வந்து சந்தித்தார்.\nஅதற்குள் ரசிகர்கள் கூச்சலிட்டனர். நீண்ட நேரம் காத்திருந்ததாகத் தெரிவித்தனர். வெளியூரில் இருந்த வந்திருந்த ரசிகர்கள், கஷ்டப்பட்டு வந்ததாகச் சொன்னார்கள். சிலர், அவரைப் பார்க்க காலையில் இருந்தே சாப்பிடாமல் காத்திருப்பதாகத் தெரிவித்தனர். இது அஜித் மனதை பாதித்தது. தனக்காக, ரசிகர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே என்று நினைத்தார்.\nஒவ்வொரு வருடமும் இதே நிலைதான். பிறந்த நாளன்றும் அதற்கு சில நாட்களுக்கு முன்னும் அவர் வீட்டுக்கு ரசிகர்கள் வந்துவிடுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல், சில ரசிகர்கள், மன்றத்தை தங்கள் சொந்த விஷயங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டதும் அவருக்கு வருத்தத்தை தந்திருந்தது.\nஅதோட��, ரசிகர்கள் தன்னை புகழ்பவர்களாக மட்டுமல்லாமல் சமுதாய நோக்கத்தோடு இருக்க வேண்டும் என்று விரும்பிய வர் அஜித். ஆனால், அவர் மன்றத்தைச் சேர்ந்த சிலர், மன்ற கொடியுடன் அரசியல் கட்சி பிரசாரங்களில் கலந்துகொண்டதும் அவரை பாதித்தது. ‘அரசியல் லாபங்களுக்காக எப்போதும் என் ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன்’ என்றும் கூறி வந்தவர் அவர்.\nஇந்நிலையில்தான், அன்று ரசிகர்களைச் சந்தித்துவிட்டு வீட்டுக்கு சென்ற அஜித், யாரும் எதிர்பார்த்திராத ஒரு முடிவை எடுத்தார். அதுதான் தனது மன்றங்களை கலைக்கும் முடிவு. அந்த அறிவிப்பு, பரபரப்பாகப் பேசப்பட்டது.\nஅப்போது அவர் அனுப்பிய அறிக்கை இதுதான்\n’அமராவதி’ திரைப்படம் மூலம் தொடங்கிய எனது திரைப்பட பயணத்தில் ’மங்காத்தா’ 50-வது திரைப்படமாக வெளிவர உள்ளது. எனது இந்த திரைப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த என் சக நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் எனக்கு ஊக்கமும்\nஆக்கமும் கொடுத்த என் குடும்பத்தாருக்கும் இந்த அறிக்கை மூலம் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\nநீண்ட நாட்களாகவே என்னைச் சிந்திக்க வைத்த ஒரு கருத்தைச் சொல்ல இன்றே உகந்த நேரம் என கருதி இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். நான் என்றுமே ரசிகர்களை, எனது சுயநலத்துக்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன். நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால், அதற்கு ஆதரவு தரவும்- சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. எனது திரைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள் எல்லோருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை நான் அறிவேன். என் ரசிகர்களிடையே இக்காரணத்தைக் கொண்டு நான் வித்தியாசம் பார்ப்பதில்லை, பார்க்கவும் மாட்டேன்.\nகோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டிற்கு இணங்காமல் தன்னிச்சையாகச் செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள், என் எண்ண ஓட்டத்துக்கு உகந்ததாக இல்லை. சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் குறிப்பாக தங்களது குடும்பத்��ிற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகிறேன். நலத் திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம், நல் உள்ளமும் எண்ணமும்போதும் என்பதே என் கருத்து.\nவரும் மே மாதம் 1 ஆம் தேதி எனது நாற்பதாவது பிறந்த நாளில் எனது கருத்தை என் முடிவாக அறிவிக்கிறேன். இன்றுமுதல் எனது தலைமையின் கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன். மாறிவரும் காலகட்டத்தில் பொதுமக்கள் எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில்கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் கவுரவும் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கவுரமும் எனது இந்த முடிவிற்கு ஆதரவளிக்கும் என உண்மையான ரசிகர்களின் கருத்து மட்டுமே எனது பிறந்த நாள் பரிசாகும்.\nரசிகர் மன்றம் கலைக்கப்பட்டாலும் ஒவ்வொரு வருடமும் அஜித்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாகவே கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நாளை அஜித்தின் பிறந்தநாள். இப்போதே பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்ட அவரது ரசிகர்கள் 2011ம் ஆண்டு அஜித் அளித்த அறிக்கையை இன்றும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.\nஇயக்குனர் செல்வராகவனிடம் கோரிக்கை வைத்த சூர்யா\nதிருமண விருந்தில் குறை கூறிய நபரை அடித்துக்கொன்ற கும்பல்\nRelated Tags : actor Ajithkumar, Fan Clubs, ரசிகர் மன்றங்கள், அஜித்குமார், கலைப்பு ஏன்\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇயக்குனர் செல்வராகவனிடம் கோரிக்கை வைத்த சூர்யா\nதிருமண விருந்தில் குறை கூறிய நபரை அடித்துக்கொன்ற கும்பல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/50747/CEIL-Job--Walk-In-Interview-for-Engineering---Diploma-Graduates-.html", "date_download": "2020-06-06T15:22:53Z", "digest": "sha1:D4DG4WMCJT5TBVAPCBSJKCJFINTR3OVA", "length": 10733, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "என்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை: சென்னையில் நாளை நேர்காணல்! | CEIL Job: Walk In Interview for Engineering & Diploma Graduates! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஎன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை: சென்னையில் நாளை நேர்காணல்\nஎன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தின் (EIL) கீழ் செயல்படும் ‘சர்டிபிகேசன் என்ஜினியர்ஸ் இண்டர்நேஷனல் லிமிடெட்’ (CEIL) என்ற நிறுவனத்தில் இன்ஸ்பெக்சன் என்ஜினியர் மற்றும் சேப்ஃடி என்ஜினியர் போன்ற பணிகளுக்கான நேர்முகத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம்.\n2. சேப்ஃடி என்ஜினியர் (Safety Engineer)\n1. இன்ஸ்பெக்சன் என்ஜினியர் - 164\n2. சேப்ஃடி என்ஜினியர் -3\nமொத்தம் = 167 காலியிடங்கள்\nசென்னையில் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 05.07.2019 (நாளை)\nமும்பையில் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 08.07.2019\nபுதுடெல்லியில் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 10.07.2019\nஜெய்ப்பூரில் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 12.07.2019\nவதோதராவில் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 16.07.2019\nகொல்கத்தாவில் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 18.07.2019\nவயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)\nபணிகளுக்கு தகுந்தாற்போல் வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.\nரூ.41,250 முதல் ரூ.62,250 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.\nகுறிப்பிட்ட பணிகளை பொருத்து ஊதியங்களில் மாற்றங்கள் உண்டு.\nகுறைந்தபட்சமாக, டிப்ளமோ படித்தவர்கள் முதல் இன்ஜினியரிங் படித்தவர்கள் வரை நேர்காணலில் பங்கு பெற தகுதியானவர்கள். பணிக்கேற்ற முன் அனுபவம் அவச���யம்.\nகுறிப்பிட்ட பணிகளை பொருத்து பணி அனுபவங்களில் மாற்றங்கள் உண்டு.\nஆன்லைனில், http://ceil.co.in/careers.html - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.\nமேலும், விண்ணப்பிக்க விரும்புவோர் குறிப்பிட்ட மாதிரி விண்ணப்ப படிவத்தை நிரப்பி, தேவையான கல்விசான்றிதழ்களுடன் சென்னையில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம். இது குறித்த முழு தகவல்களை பெற 044-27469401 மற்றும் 044-27469402 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.\n''டிக் டாக் செயலியை அளவோடு பயன்படுத்துங்கள்'' - உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு : அமைச்சர் தங்கமணி அறிவிப்பு\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''டிக் டாக் செயலியை அளவோடு பயன்படுத்துங்கள்'' - உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு : அமைச்சர் தங்கமணி அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/69361/special-story-about-social-affect-by-corona-in-chennai.html", "date_download": "2020-06-06T15:15:22Z", "digest": "sha1:LCKHAHO25S6SRKRUQEP6QVJ5IA3FC72V", "length": 14232, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று - சென்னையில் சமூக பரவல் தொடங்கிவிட்டதா? | special story about social affect by corona in chennai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அ���சியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று - சென்னையில் சமூக பரவல் தொடங்கிவிட்டதா\nசீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகத்தின் பல நாடுகளில் பரவி பலரின் உயிரை குடித்து வருகிறது. சீனாவில் கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் இருந்தாலும் மற்ற நாடுகளை விட்டுவைக்கவில்லை. பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவே கொரோனாவால் ஸ்தம்பித்து போய் நிற்கிறது.\nஇந்தியாவை பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,974 லிருந்து 31,332 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,027 லிருந்து 7,696 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 937 லிருந்து 1,007 ஆக அதிகரித்துள்ளது.\nஇதனிடையே தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 2058 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சென்னையில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக இதுவரை கொரோனா காரணமாக 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅத்தியாவசியத் தேவைக்கு வெளியே வருபவர்கள் குடையோடு வாங்க - திருப்பூர் மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் ஏப்ரல் 21-ஆம் தேதி 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 22-ஆம் தேதி 15 பேர், 23-ல் 27 பேர், 24-ல் 52 பேர், 25-ல் 43 பேர், 26-ல் 28 பேர், 27-ல் 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மட்டும் 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பாதிப்பு விகிதம் 32.7 சதவீதமாக உள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும் இவ்வளவு தூரம் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சென்னையில் கொரோனாவின் மூன்றாம் நிலையான சமூக தொற்று பரவ தொடங்கிவிட்டத�� என்ற ஐயம் எழுந்துள்ளது.\nஇதுகுறித்து மருத்துவர் சுமந்த் சி.ராமன் கூறுகையில், “பல்வேறு இடங்களில் அதிக பாதிப்பு இருந்தால் அதை சமூக பரவலாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே சமூக பரவல் இருப்பதற்கான சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஊரடங்கின்போதே இவர்களை கண்டுபிடித்தது ஒரு நல்ல விஷயம். ஊரடங்குக்கு பின்னர் இவர்களை கண்டறிந்தால் அதில் பலன் எதுவும் இல்லை. மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று குறைவாகவே உள்ளது. ஆனால் சென்னையை பொருத்தவரை சமூக தொற்று இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதே பல வல்லுநர்கள் கருத்தாக உள்ளது.\nதடையை மீறி செயல்பட்ட 2 வங்கிகளுக்கு சீல் - உள்ளே சிக்கிய ஊழியர்களால் பரபரப்பு\nகொரோனாவால் உயிரிழப்பு விகிதம் 1.2 சதவீதமாக உள்ளது. 90 சதவீதம் பேர் தாமாகவே குணமாகிவிடுவார்கள். அது நாம் சிகிச்சை அளித்தாலும் சரி, அளிக்கவில்லை என்றாலும் சரி. அதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ள தேவையில்லை. உன்னிப்பாக கவனிக்க வேண்டியது இறப்பு எண்ணிக்கையைதான். அது அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nநெரிசல் இருக்கும் இடங்களில் கொரோனா பரவல் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. நாம் நெரிசலை முற்றிலுமாக தடுக்கவில்லை. பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். பெரிய நகரங்களில் மக்கள் தொகை அதிகம் இருப்பதால் பரவல் அதிகமிருக்கும். இன்னும் தீவிரமாக சென்னையில் பரிசோதனைகள் செய்ய வேண்டும். சென்னையில் சமூக தொற்று இருப்பதை ஏற்றுக்கொண்டு பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் இல்லை என்பது நிச்சயமாக மனதுக்கு ஆறுதல் அளிக்கும் ஒன்று. ஆனால் சென்னையை பொருத்தவரை அடுத்து சில நாட்கள் அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.\n3 மாநகராட்சிகளில் நாளை மட்டும் கடைகள் திறக்கும் நேரம் அதிகரிப்பு\nசாலையை ஆக்கிரமித்து வீடு கட்டிய காசி: வீட்டை ஜப்தி செய்ய அதிகாரிகள் தீவிரம்\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவு��ீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n3 மாநகராட்சிகளில் நாளை மட்டும் கடைகள் திறக்கும் நேரம் அதிகரிப்பு\nசாலையை ஆக்கிரமித்து வீடு கட்டிய காசி: வீட்டை ஜப்தி செய்ய அதிகாரிகள் தீவிரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/blog-post_14.html", "date_download": "2020-06-06T13:30:23Z", "digest": "sha1:TXW5G6SOCEUPRMQVJEQ53KLSBQ736VWN", "length": 22275, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம்.! ராகுல் காந்தி - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம்.\nராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழகத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த போது ஸ்ரீபெரும்புதூர் அருகே மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.\nசி.பி.ஐ. நடத்திய விசாரணையில் ராஜீவ் கொலையில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மனித வெடி குண்டாக செயல்பட்ட தாணு இலங்கையைச் சேர்ந்தவர். அவருக்கு விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிவராசன், சுபா ஆகியோர் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது. பெங்களூரில் பதுங்கி இருந்த அவர்களை போலீஸ் சுற்றி வளைத்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனர்.\nராஜீவ் கொலை தொடர்பாக விடுதலைப்புலி முருகன் அவரது மனைவி நளினி மற்றும் சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோர்ட்டு அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தது. இவர்களில் பேரறிவாளன் தவிர மற்ற அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.\n20 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் அவர்களது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்க��்பட்டது. ஆயுள் தண்டனை காலத்தை அனுபவித்து விட்டதால் தமிழக அரசு இவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய முடிவு செய்தது. மத்திய அரசு அதற்கு அனுமதி மறுத்துவிட்டது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.\nசில வருடங்களுக்கு முன் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா ரகசியமாக வேலூர் வந்து சிறையில் இருக்கும் நளினியை சந்தித்து விட்டு சென்றார். அப்போது அவர் நளினியுடன் பரிவுடன் பேசிச் சென்றதாக தகவல் வெளியானது.\nஆனால் ராஜீவ் கொலை பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ ராகுல் காந்தியோ கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர்.\nஇந்த நிலையில் ராஜீவ் கொலை கைதிகளை மன்னித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு கருத்து வெளியிட்டுள்ளார்.\nசிங்கப்பூர், மலேசியாவுக்கு 5 நாட்கள் சுற்றுப் பயணமாக கடந்த 8-ந்தேதி அவர் புறப்பட்டு சென்றார். சிங்கப்பூரில் ஐ.ஐ.எம். முன்னாள் மாணவர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார்.\nஅப்போது ராஜீவ்காந்தி கொலையாளிகளை மனித்து விட்டீர்களா என்ற மாணவர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-\nமனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் எனது தந்தை ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை நினைத்து நானும், சகோதரி பிரியங்காவும் மிகுந்த துயரத்தில் இருந்தோம். பல ஆண்டுகள் வரை கொலையாளிகள் மீது ஆவேசத்தில் இருந்தோம். ஆனால் தற்போது ராஜீவ் கொலையாளிகளை முழுமையாக மன்னித்து விட்டோம்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\n தங்கையை கொன்றவர்களுக்கு மரண தண்டனை வேண்டும்\nதுளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்\nமுதல் நாளே தலயுடன் மோதும் தல | Thala Ajith\nகருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்க�� ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2018/09/", "date_download": "2020-06-06T13:29:47Z", "digest": "sha1:TDHWV2GM53WGHIKYCPYQXCHS2X7QWCDT", "length": 14035, "nlines": 244, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்", "raw_content": "\nகலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி\nபண்டித ஜவஹர்லால் நேரு நவீன இந்தியாவின் சிற்பியாகக் கருதப்படுகிறார். 1947ல் சுதந்திரம் கிடைத்த போது சிதிலமடைந்து கிடந்த ஒரு பிரம்மாண்ட தேசத்தை அவர் தன் தொலைநோக்குப் பார்வையின் மூலம் - விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை பல்வேறு துறைகளிலும் மேம்பாட்டை ஏற்படுத்தி - புத்துயிர்ப்புடன் நிர்மாணித்தார். அதன் மூலம் சமூக, பொருளாதார வளர்ச்சியை நாடெங்கிலும் சாத்தியப்படுத்தினார். அவர் மறைந்த போது ஒரு நவீன தேசத்தை உருவாக்குவதற்கான மிக வலுவான ஓர் அடித்தளத்தை அமைத்துப் போயிருந்தார். நிதானமாய் யோசித்தால் நேரு அவர்கள் இந்திய நாட்டிற்கு எதைச் செய்தாரோ அதையே தமிழ் நாட்டிற்கு கலைஞர் செய்தார்.\nஆனால் கலைஞரின் நவீனச் சிந்தனை கொஞ்சம் வேறுபட்டது. அது சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை (Inclusive Growth) உத்தேசித்தது.\nஇன்றைய நவீன ஆட்சி என்பதில் இரண்டு விஷயங்களை நோக்கி இருப்பதாகக் கருதுகிறேன். 1) வளர்ச்சி 2) சமத்துவம். அதாவது முரட்டுத்தனமாய் நாடு வளர்கிறது எனப் பொருளாதாரக் குறியீடுகள் மூலம் காட்டுவதோ, குறிப்பிட்ட துறைகளில் மட்டும் பெருவளர்ச்சி காண்பதோ, சமூகத்தில் சில பிரிவினர் மட்டும் செல்வச் செழிப…\nசிறுஅசம்பாவிதத்தின் பலனாய் இன்று முழுக்க‌ கணிணி தொடாது வீட்டிலிருக்க நேர்ந்ததால் கனமற்ற‌தொரு வாசிப்புக்கு ஏதேனும் வேண்டுமென ஷான் எழுதிய‌ 'வெட்டாட்டம்' நாவலைத் தேர்ந்தெடுத்து ஓரமர்வில் வாசித்து முடித்த கையோடு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். மிகச் சுவாரஸ்யமான நாவல். நாவல் என்று சொல்வதை விட ஷான் இதை ஒரு சினிமாவாகவே எழுதி இருக்கிறார் என்பேன். பெரும்பாலும் காட்சிரூபம் மற்றும் வசன வடிவம் தான். (ஓபனிங்கில் - அதாவது முதல் அத்தியாயத்தில் - உயரக் கட்டிடத்தின் மாடி மதில் மேல் குடித்து விட்டு வருண் மேலேறி நிற்பது முதல் க்ளைமேக்ஸில் - அதாவது இறுதி அத்தியாயத்தில் - வருண் தலைமைச்செயலக வாசலில் அமர்ந்திருப்பது வரை ஏராள உதாரணங்கள்.) சினிமாவாக்கும் ப்ரக்ஞையுடன் நாவலாக எழுதியிருந்தார் என்றால் அதில் பெருவெற்றி கண்டிருக்கிறார்.\nதெளிவாக இது ஒரு வெகுஜன நாவல் என்பதால் அந்த அடிப்படையிலேயே நாவல் பற்றிய என் மதிப்பீட்டை முன்வைக்க விரும்புகிறேன். பனாமாலீக்ஸ் சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்டிருக்கும் நவஅரசியல் நாவல் 'வெட்டாட்டம்'. தமிழில் ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை போன்றோர் ஏராள அரசியல் சார்ந்த த்ரி…\nஇவ்விஷயத்தில் எதிரணி பாஜக என்பதை நீக்கி விட்டு, நிதானமாக யோசித்தாலுமே கூட சோஃபியா செய்தது தவறு இல்லை என்றே தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால் அது கொண்டாடப்பட வேண்டியது.\nஎனக்குத் தெரிந்து சோஃபியா என்ற இளம் பெண் விமானத்திலும், விமான நிலையத்திலும் \"ஃபாசிஸ பாஜக - ஆர்எஸ்எஸ் அரசு ஒழிக\" என்று தமிழிசையைப் பார்த்துக் கோஷம் போட்டிருக்கிறார். மற்றபடி, அவர் மீது உடல்ரீதியான தாக்குதல் ஏதும் தொடுக்கவில்லை. அதற்கான முஸ்தீபுகளிலும் இறங்கவில்லை. அவரை மிரட்டவில்லை. கண்ணியமற்ற சொற்கள் ஏதும் பிரயோகிக்கவில்லை. தான் நம்பும் ஒரு கருத்தை - அதாவது இந்தியாவின் ஃபாசிஸ ஆட்சி நடக்கிறது என்பதை - அக்கட்சியின் பிரதிநிதி ஒருவரைப் பார்க்கும் போது பொதுவெளியில் பகிர்கிறார். அரசியல் சாசனச் சட்டத்தின் 19(1)(a) பிரிவின் படி இதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு (\"All citizens shall have the right to freedom of speech and expression&quo…\nஹாலிவுட்டில் சமீப எதிர்காலம் பற்றிப் பல படங்கள் எடுத்திருப்பார்கள். ஆனால் இந்தியாவைப் பற்றி அப்படியான‌ படம் - அதுவும் Dystopian சமூகமாக வர்ணித்து - ஒன்றை இவ்வளவு சீக்கிரம் பார்ப்பேன் என எதிர்பார்க்கவே இல்லை. Ghoul (Season1) மிகச் சிறப்பான படம். வெப்சீரிஸை ஏன் படம் என்று சொல்கிறேன் என்றால் இந்த சீஸன், 3 எபிஸோட்கள் (Out of the Smokeless Fire, The Nightmares Will Begin மற்றும் Reveal Their Guilt, Eat Their Flesh) மட்டுமே. இறுதி டைட்டில் கார்ட் கழித்தால் இரண்டு மணி நேரத்துக்கு சற்று கூடுதல் நேரம் தான் ஓடுகிறது.\nஇந்தியாவின் இரண்டாம் எமெர்ஜென்ஸி பற்றிய படம் Ghoul. அதாவது இன்றைய மதச் சகிப்பின்மையற்ற, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான ஆட்சி நீட்டித்தால் என்ன ஆகும் எனச் சிந்தித்திருக்கிறார்கள். குழந்தைகளின் புத்தகங்களைக் கூடத் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி அவற்றை பிடுங்கி எரிக்கும் ஓர் அரசு. மக்கள் சிந்திப்பதை, எதிர்த்துக் கேள்வி கேட்பதை விரும்பாத அராஜக அரசு. மாட்டுக்கறியை வெறுக்கும் அரசு. ஒரு மதத்தையே எதிரியாகக் கருதும் அரசு. அதை விட முக்கியமாய் அதை எதிர்ப்போர் அனைவரும் தேச விரோதிகள் என முத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1459", "date_download": "2020-06-06T13:54:24Z", "digest": "sha1:QP7E3NTQ7B5QS7IZ3IT27UTRCG5FFBN6", "length": 15188, "nlines": 140, "source_domain": "temple.dinamalar.com", "title": " Pesum Perumal Temple : Pesum Perumal Pesum Perumal Temple Details | Pesum Perumal- Koozham Pandal | Tamilnadu Temple | பேசும் பெருமாள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில்\nமூலவர் : பேசும் பெருமாள்\nதமிழ்ப்புத்தாண்டு, வைகாசி விசாகம் (15 கிராமங்களின் கருடசேவை), திரு ஆடிப்பூரம், கிருஷ்ணஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, தீபாவளி, விஷ்ணு கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, ஆங்கிலப்புத்தாண்டு, கூடாரவல்லி விழா, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், ரதசப்தமி, மாசி மகம் (108கோ பூஜை), பங்குனி உத்திரம் (திருக்கல்யாணம்) ஸ்ரீ ராமநவமி.\nஇந்த தலத்தில் விரதங்கள், தானம், வேள்வி, பிராயச்சித்தம் எது செய்தாலும், ஆயிரம் மடங்கு தருவதாக நம்பிக்கையுள்ளது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில் கூழம்பந்தல், காஞ்சிபுரம் மாவட்டம்.\nஆந்திர மாநிலம் நெல்லூரையும், தமிழகத்திலுள்ள காஞ்சிபுரத்தையும் இணைத்து ஆட்சிபுரிந்தவர்கள் தெலுங்குச் சோழர்கள். இவர்கள் இந்தக் கோயிலுக்கு திருப்பணி செய்தனர். ஸ்ரீ விஜயகண்ட கோபால மன்னர் கி.பி., 1270ல் கோயிலுக்கு வந்து பெருமாளிடம் பேசியதாக இரண்டு வாயிற்படி நிலைகளிலும் எழுதி வைத்துள்ளார்.\nபேச, நடக்க முடியாத, காதுகேளாத குழந்தைகளுக்காக இந்தக் கோயிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.\nதேங்காயில் நெய்தீபம் ஏ��்றி வழிபட்டு ஒன்பது முறை கோயிலை வலம் வந்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nபேச்சுத்திறமை: பேச, நடக்க முடியாத, காதுகேளாத குழந்தைகளுக்காக இந்தக் கோயிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதற்காக, முதல்நாள் என்ன கிழமையில் செல்கிறோமோ, அதே கிழமையில் ஒன்பது வாரம் குழந்தையுடன் கோயிலுக்கு செல்ல வேண்டும். தேங்காயில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு ஒன்பது முறை கோயிலை வலம் வரவேண்டும். குழந்தையின் முகத்தில் சங்கு தீர்த்தம் தெளிக்கப்படுகிறது. தொடர்ந்து ஒரு வாரத்துக்கான தீர்த்தம் வீட்டில் வைத்து கொடுக்கவும் வழங்கப்படுகிறது.\nகூடாரவல்லி திருவிழா: மார்கழி மாதம் பழங்கள், காய்கறிகள், வெட்டிவேர், 108 திரவியங்கள், மூலிகைகள், பூக்கள் மூலம் அமைக்கப்பட்ட பந்தலில் (கூடாரம்) கூடாரவல்லி திருவிழா நடக்கிறது. கூடாரத்தில், ஆண்டாள் நாச்சியார் சேவை சாதிக்கிறாள். அன்று திருப்பாவை பாடப்படும். திருமணத்தடை நிவர்த்தி, கல்வி, செல்வம், வியாபாரஅபிவிருத்திக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த தலத்தில் விரதங்கள், தானம், வேள்வி, பிராயச்சித்தம் எது செய்தாலும், ஆயிரம் மடங்கு தருவதாக நம்பிக்கையுள்ளது. பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில்,வந்து வரம் தருவார் வரதராஜன் என்று பக்தர்கள் உளமார நம்புகின்றனர். பேசும் பெருமாளின் அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, தாமரை மலர் கொண்ட திருக்கையுடைய கோலத்தில் உள்ளனர்.\nஇந்த பெருமாள் கோயிலுக்கு விளக்கு எரிக்க 14 பணமும், பதினெண் கல நெல்லும் தெலுங்குச்சோழ மன்னர்கள் வழங்கினர். சூரியன், சந்திரன் உள்ளவரை கோயிலிலுள்ள மூன்று விளக்குகளை இதைக் கொண்டு எரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இவ்வூர் பட்டன் இதனைப் பெற்றுக் கொண்டார். ஆனால், முறையாக கோயிலுக்கு செலவிடவில்லை. மேலும் இவர், இந்த ஊரில் பிறக்கும் பெண் குழந்தைகளைக் கொல்வதற்கு மருந்தும் செய்து கொடுத்துள்ளார். இறந்த குழந்தையை தகனம் செய்தவுடன், அவர்களுக்கு தெளிக்கும் பாலை, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்துள்ளார். கோபமடைந்த பெருமாள், பட்டனை அழித்ததுடன், ஊரையும் அழித்து விட்டார். அவரது கோபத்தால் வைகுண்டமே நடுங்கியதாம். பிற்காலத்தில், ஒரு கல்வெட்டு மூலம் இந்தத் தகவலை அறிந்த பெரியவர்கள் பெருமாளிடம் மன்னிப்பு கேட்டு, கோயில் எழுப்பி, சிற���்த முறையில் பராமரித்தனர். தவறைச் சுட்டிக்காட்டியதால் பெருமாளுக்கு பேசும் பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இந்த தலத்தில் விரதங்கள், தானம், வேள்வி, பிராயச்சித்தம் எது செய்தாலும், ஆயிரம் மடங்கு தருவதாக நம்பிக்கையுள்ளது.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nகாஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் 18 கி.மீ., தூரத்தில் கூழம்பந்தல் உள்ளது. பஸ் ஸ்டாப் அருகில் கோயில் இருக்கிறது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாபு சூரியா போன்: +91-44-2722 2555\nஎம். எம். ஹோட்டல் போன்: +91-44-2723 0023\nஅருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/becil-recruitment-2020-apply-for-phn-auxiliary-nursing-midwife-and-other-post-005546.html", "date_download": "2020-06-06T13:46:20Z", "digest": "sha1:QZCHGI7U6X7CYSXZD5XDLUW5HVGC6BZT", "length": 15191, "nlines": 154, "source_domain": "tamil.careerindia.com", "title": "BECIL Recruitment 2020: ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை! | BECIL Recruitment 2020: Apply For PHN, Auxiliary Nursing Midwife and other Post - Tamil Careerindia", "raw_content": "\n» BECIL Recruitment 2020: ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை\nBECIL Recruitment 2020: ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட் காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள செவிலியர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 98 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பாராமெடிக்கல் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nBECIL Recruitment 2020: ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை\nநிர்வாகம் : பிராட் காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 98\nஊதியம் : மாதம் ரூ.38,000\nஊதியம் : மாதம் ரூ.20,000\nஊதியம் : மாதம் ரூ.24,000\nஊதியம் : மாதம் ரூ.18,000\nஊதியம் : மாதம் ரூ.35,000\nஊதியம் : மாதம் ரூ. 18,000\nஊதியம் : மாதம் ரூ.18,000\nஊதியம் : மாதம் ரூ.20,000\n10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடையப் பிரிவில் பாராமெடிக்கல் முடித்தவர்கள் பி.எஸ்சி (நர்சிங்) முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். (குறிப்பிட்ட சில பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடுவதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.)\nபொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500\nஎஸ்சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.250\nவிண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தைத் தில்லியில் மாற்றத்தக்க வகையில் BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED என்னும் பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.becil.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 25.12.2019 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.becil.com/uploads/vacancy/b3b51bc5e8b7bb7adcc75bfb83401626.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nகைநிறைய சம்பளத்துடன் மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nHMT Recruitment 2020: ஐடிஐ படித்தவருக்கும் அரசாங்க நிறுவனத்தில் வேலை\n மத்திய அரசின் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nபட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\n ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.32 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்றலாம் வாங்க\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்ற ஆசையா\nAnna University: அண்ணா பல்கலையில் அசோசியேட் வேலை\nAnna University: பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\n5 hrs ago எம்.எஸ்சி பட்டதாரிகளே கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\n5 hrs ago பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n7 hrs ago கைநிறைய சம்பளத்துடன் மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n8 hrs ago HMT Recruitment 2020: ஐடிஐ படித்���வருக்கும் அரசாங்க நிறுவனத்தில் வேலை\nNews ஒரே நேரத்தில் என்ட்ரி.. சென்னையின் பல பகுதிகளிலும் மிதமான மழை.. பெங்களூரில் கனமழை\nMovies மீண்டும் ட்ரென்டாகும் #MeToo ஹேஷ்டேக்.. திக்குமுக்காடும் டிவிட்டர்\nAutomobiles சில ஆசிய நாடுகளில் அறிமுகமானது ஹோண்டா சிடி125 ஹண்டர் கப்... இந்தியாவிற்கு வருகை தருமா...\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\nSports கொரோனா பாதிப்பு அதிகம்.. ஆனாலும் எல்லாம் சொன்னபடி நடக்கும்.. கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதி\nFinance செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\nTechnology தரமான இரண்டு மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nரூ.2.18 லட்சம் ஊதியத்தில் கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nவினாத்தாளில் பிழை, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ind-vs-sl-india-lose-their-main-wickets-and-in-under-deep-trouble/", "date_download": "2020-06-06T15:14:16Z", "digest": "sha1:TMVKP6FGHVSROMMY52NTCOR5ZAZQOBTO", "length": 12925, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியா vs இலங்கை: 34 வருடங்களில் இந்தியாவின் மோசமான ஆட்டம்! - Ind vs SL: India lose their main wickets and in under deep trouble", "raw_content": "\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஇந்தியா vs இலங்கை: 34 வருடங்களில் இந்தியாவின் மோசமான ஆட்டம்\nஇந்தியா vs இலங்கை Live Updates: எப்போதாவது எட்ஜ் ஆனா பரவால, எப்போதுமே எட்ஜ் ஆனா என்ன செய்ய\nதரம்சாலாவில் இந்திய, இலங்கை அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று காலை தொடங்கியது. இலங்கை கேப்டன் திசாரா ஃபெரேரா டாஸ் வென்று, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். விராட் கோலி ஓய்வில் இருப்பதால், ரோஹித் ஷர்மா பொறுப்பு கேப்டனாக செயல்படுகிறார்.\nஇதைத் தொடர்ந்து தவான், ரோஹித் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே, இலங்கை வீரர்கள் துல்லியமான லைன் அன்ட் லென்த்தில் பந்து வீசினர். இதனால், பந்தை தொடுவதற்கே இருவரும் சிரமப்பட்டனர். குறிப்பாக, லக்மல், மேத்ய��ஸ் பந்துவீச்சு மிகவும் அற்புதமாக இருந்தது. தவான் 0 ரன்னிலும், ரோஹித் 2 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டானார்கள்.\nதொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 0 ரன்னிலும், மனீஷ் பாண்டே 2 ரன்னிலும் வெளியேறினர். அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் 27 பந்துகள் தாக்குப்பிடித்து 9 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா 10 ரன்னில் அவுட்டாக இந்திய அணி மிகவும் குறைவான ஒருநாள் ஸ்கோரை வரலாற்றில் பதிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், இந்திய அணி மிகவும் குறைந்த ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து மோசமான சாதனையை படைத்துள்ளது. முன்னதாக, 1983-ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 17 ரன்களுக்கு இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. தற்போது 16 விக்கெட்டுகளுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்துவிட்டது.\nஇலங்கை தரப்பில் லக்மல் 4 விக்கெட்டுகளும், நுவான் பிரதீப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.\nஎப்போதாவது எட்ஜ் ஆனா பரவால, எப்போதுமே எட்ஜ் ஆனா என்ன செய்ய\nலைவ் ஸ்கோர் அப்டேட்டுகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்\nமனிஷனால வீட்ல சும்மா இருக்க முடியல…. வாவ் சொல்ல வைக்கும் விராட் கோலி வீடியோ\nவிராட் கோலி – அனுஷ்கா ஷர்மா விவாகரத்து செய்ய வேண்டுமாம்: பாஜக எம்எல்ஏ அறிவுரை\nநோக்கம் இல்லா தோனி; நொண்டி சாக்கு கோலி – உலகக் கோப்பை போட்டி குறித்து ஸ்டோக்ஸ்\n – தண்ணீர் குடித்து தடுமாறி பதில் சொன்ன பிரட் லீ\n‘என்னை அணியில் சேர்க்க லஞ்சம் கேட்டனர்; தந்தை மறுத்துவிட்டார்’ – விராட் கோலி\nப்ரோ… இது நீங்க தானா – என்னடா இது விராட் கோலிக்கு வந்த சோதனை\nஎங்க இருந்தாலும் ட்ரெய்னிங் தான் முக்கியம் – பரபரக்க ஓடும் விராட் கோலி\nசிஎஸ்கே – மும்பை மிக்ஸிங் பிளேயிங் XI – உங்கள் ஆப்ஷன் வீரர்கள் யார்\n‘அந்த குழந்தையே நான் தான்’ – சச்சின் உட்பட பிரபலங்களின் அன்னையர் தின ஸ்பெஷல்\n“பானிபூரி விற்க வந்தவர்கள் நாங்கள் இல்லை” – வடஇந்திய தேர்தல் அதிகாரியுடன் டிடிவி ஆதரவாளர்கள் மோதல்\nவீடியோ: இந்தி பாடலுக்கு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாவனைகளுடன் நடனமாடும் பாட்டி\nஇது நம்ம ஊருக்கும் தான் பாஸ்… முடிவெட்ட காசோட சேர்த்து ஆதாரும் கொண்டு போங்க\nமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபான் கார்டு வாங்க பணத்தை வீணாக்காதீங்க… ஆதார் இ���ுந்தால் சிம்பிள்\nAadhaar - Pan card process : வருமான வரித்துறையின் e-filing இணையதளத்தில், சோதனை அடிப்படையில் உடனடி பான் வசதியின் ‘Beta’ பதிப்பு 12 பிப்ரவரி 2020 முதல் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதிருந்து 6,77,680 உடனடி பான் அட்டைகள் 10 நிமிடங்களில் 25 மே 2020 வரை ஒதுக்கப்பட்டுள்ளது\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nரீல் vs ரியல்… ரசிகர்கள் கொண்டாடும் மகாபாரதம் ஹீரோஸ்\nகர்ப்பிணி யானை மரணம் : பசி, வலியால் மயங்கி, நீருக்குள் மூழ்கிய பரிதாபம்\nகலைஞர் கருணாநிதி கொண்டு வந்த முத்தான 94 திட்டங்கள்\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/-/school/", "date_download": "2020-06-06T14:15:07Z", "digest": "sha1:JHXJSAH2VCNSFMYJFDBG2KCDR3D5IRT6", "length": 12760, "nlines": 329, "source_domain": "www.asklaila.com", "title": "School Chennai உள்ள | Educational Institution Chennai உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஸ்டிரீட். ஃபிரான்சிஸ் க்ஷவியர் ஏங்கலோ இன்டியன் பள்ளி\nஇங்கிலிஷ், கரில்ஸ், ஏங்கலோ இன்டியன்‌\nஅழைக்க ஒரு எண���ணை தேர்வு\nஸ்டிரீட். பால்ஸ் ஹையர் செகண்டரி பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஸ்டிரீட். பைடிரிக்ஸ் ஏங்கலோ இன்டியன் ஹையர் செகண்டரி பள்ளி\nஇங்கிலிஷ், கூட்டுறவு-எத், ஏங்கலோ இன்டியன்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹோலி ஏஞ்ஜல்ஸ் ஏங்கலோ இன்டியன் ஹையர் செகண்டரி பள்ளி\nஇங்கிலிஷ்,ஹிண்டி, கரில்ஸ், ஏங்கலோ இன்டியன்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமதிராஸ் கிரிஸ்சன் காலெஜ் ஹையர் செகண்டரி பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசாரிலி ஹையர் செகண்டரி பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசேமேரிடேன் ஹையர் செகண்டரி பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராமகரிஷ்ணா மிஷன் சரதா வித்யாலய\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி விந்த்யா ஏகேடெமி இண்டர்‌னேஷனல் வீட்டு பள்ளி\nஇங்கிலிஷ், கூட்டுறவு-எத், ஐ.பி. டிபிலோமா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோர்த்விக் ஹையர் செகண்டரி பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎம்.சி.என். ஹையர் செகண்டரி பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி விந்த்யா ஏகேடெமி இண்டர்‌னேஷனல் வீட்டு பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nலாலஜி மெமோரியல் ஓமெகா இண்டர்‌னேஷனல் பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதெராபந்த் ஜைன் வித்யாலய மேடிரிகலேஷ்ன் பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஸ்டிரீட். பிட்ஸ் ஏங்கலோ இன்டியன் ஹையர் செகண்டரி பள்ளி\nஇங்கிலிஷ், பாய்ஸ், ஏங்கலோ இன்டியன்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/265567?ref=right-popular-cineulagam", "date_download": "2020-06-06T14:26:53Z", "digest": "sha1:Q2QJX3WYB3J6X6LIPL63F6NNKRP76PR7", "length": 11090, "nlines": 132, "source_domain": "www.manithan.com", "title": "கஷ்டமான சூழலில் அள்ளிக்கொடுத்த நடிகர் சூரி: நெகிழ்ச்சியடைந்த ஊழியர்கள் - Manithan", "raw_content": "\nயாழில் உலகின் ஒரேயொரு நட்சத்திர கோட்டை ஈழ பூமியின் வரலாற்று கதை பேசும் அதிசயம்\nமிக மோசமான சுனாமி... 5,000 கி.மீ கடற்கரை மொத்தமாக பாதிக்கப்படும்: எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்\nபொலிஸ் காவலில் இளைஞர் அடித்துக் கொலை: பட்டப்பகலில் காவலரை உயிருடன் கொளுத்திய கும்பல்\nஇதுவரை இல்லாத க்ளாமருக்கு தயாரான பிக்பாஸ் ஜூலி.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..\nகாங்கிரஸின் அடுத்த தலைவர் யார்\nஜார்ஜ் பிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற ஜஸ்டின் ட்ரூடோ\n 6 வயது மகளுக்கு தந்தையால் நடந்த கொடுமை... மருத்துவ பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை\nமுதியவரை தள்ளிவிட்டு மண்டை உடைத்த விவகாரம்: கூண்டோடு ராஜினாமா செய்த 57 பொலிசார்\nஅழகில் அம்மாவையே போட்டிபோடும் தொகுப்பாளினி அர்ச்சனா மகளா இது.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nகாமக்கொடூரனிடம் சிக்கிய தாயும், 3 வயது குழந்தையும்... உடம்பெல்லாம் காயத்துடன் அலறித்துடித்து வந்த கொடுமை\nவீட்டை விட்டு செல்லும் போது இந்த செடியை பார்த்துவிட்டு செல்லுங்கள்.. அனைத்து தோஷமும் விலகுமாம்\nசுவற்றில் நின்ற அரணையை படம்பிடித்த சிறுமி... இறுதியில் சந்தித்த அதிர்ச்சியால் அலறித்துடித்த பரிதாபம்\nபூட்டிய வீட்டில் அலங்கோலமாக காணப்பட்ட அண்ணன், தங்கை.... அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன\nதமிழர்கள் மறந்து போன சக்தி வாய்ந்த உணவு ஆயிரம் மருத்துவர்களையும் மிஞ்சிய அதிசயம்.... யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா\nகஷ்டமான சூழலில் அள்ளிக்கொடுத்த நடிகர் சூரி: நெகிழ்ச்சியடைந்த ஊழியர்கள்\nதன்னுடைய ஹொட்டலில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கியுள்ளார் நடிகர் சூரி.\nதமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் சூரியும் ஒருவர்.\nசொந்த ஊரான மதுரையில் நடிகர் சூரி ஹொட்டல் ஒன்றை நடத்தி வருகிறார், இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்த எங்களுக்கு பயம் கலந்த ஓய்வு கிடைத்துள்ளது.\nஇந்த நேரத்தை பயனுள்ளதாக செலவழிக்க என்னவெல்லாம் முடியுமோ அதை செய்து வருகிறேன்.\nசமையலில் மனைவிக்கு உதவுகிறேன், குழந்தைகளை குளிப்பாட்டி சாப்பிட வைக்கிறேன்.\nஅனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள், யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்.\nஎன்னுடைய ஹொட்டலில் பணிபுரியும் 350 பேருக்கும் முழு சம்பளத்தை கொடுத்துவிட்டேன்.\nஇதேபோன்று வறுமையில் வாடும் நாடக- நடிகைகளுக்கு ரூ.1 லட்சம் பணம் கொடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nதிருகோணமலையில் ஒட்டு முறை மூலம் ஒரே மரத்தில் 12 வகையான மாவினங்கள்\nஇலங்கையர்களுக்கு ஒரு சட்டம் அமெ��ிக்கர்களுக்கு இன்னொரு சட்டமா\nமிருகத்திற்கு வழங்கப்பட்ட சட்டம் கூட இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு இல்லையா\nஅமெரிக்காவில் நடக்கும் போராட்டம் எமக்கொரு பாடம்: குமார் சங்ககார\nகொரோனாவால் கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டுள்ள 13 சிறுவர் இல்லங்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyMjE0NA==/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-06-06T14:16:13Z", "digest": "sha1:DQKTKW6ORPP5BNV3X62M45CLARMWKQJZ", "length": 9163, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "முதல்வர் எடப்பாடி பங்கேற்ற நிகழ்ச்சியில் ருசிகர சம்பவம்: முன்னாள் அதிமுக கவுன்சிலரிடம் பிக்பாக்கெட் அடித்த அதிமுக உறுப்பினர் கைது", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தமிழ் முரசு\nமுதல்வர் எடப்பாடி பங்கேற்ற நிகழ்ச்சியில் ருசிகர சம்பவம்: முன்னாள் அதிமுக கவுன்சிலரிடம் பிக்பாக்கெட் அடித்த அதிமுக உறுப்பினர் கைது\nதமிழ் முரசு 9 months ago\nசென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக கவுன்சிலரிடம் ரூ. 16 ஆயிரம் பணத்தை பிக்பாக்கெட் அடித்த அதிமுக உறுப்பினரை போலீசார் கைது செய்தனர். பெரியாரின் 141வது பிறந்த நாள் விழாவை தமிழகம் முழுவதும் ேநற்று கொண்டாடப்பட்டது.\nஇதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள பெரியார் சிலைக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அதைதொடர்ந்து சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.\nமுதல்வர் நிகழ்ச்சி என்பதால் பாதுகாப்ப���ம் பலப்படுத்தப்பட்டது. முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சி என்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியில் தி. நகர் அதிமுக 114வது வட்ட செயலாளரும் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலருமான சின்னையா(54) கலந்து கொண்டார்.\nஅப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அதிமுக கரைவேட்டி கட்டிய நபர் ஒருவர் சின்னையாவின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ. 16 ஆயிரம் பணத்தை பிக்பாக்கெட் அடித்துள்ளார். இதை சின்னையா கையும் களவுமாக பிடித்து பாதுகாப்பு பணியில் இருந்த தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nஅதன்படி போலீசார் பிக்பாக்கெட் அடித்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கோவை மாவட்டம் சீத்தாநாயக்கன் பாளையம் இளங்கோவடிகள் வீதியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் முருகன்(49) என் தெரியவந்தது.\nஅதைதொடர்ந்து முன்னாள் கவுன்சிலர் சின்னையா கொடுத்த புகாரின் படி முருகனை போலீசார் கைது செய்தனர்.\nகடைகளில் கொள்ளை; அமெரிக்கனின் மறுபக்கம் பாருங்கள்\nபிரிட்டனில் கொரோனா தாக்கம்; நோயாளிகளுக்கு உதவும் ராயல் ஹெல்ப்லைன்\nலடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா-சீனா பேச்சுவார்த்தை நிறைவு; 5 முக்கியப் பிரச்சனைகள் குறித்து முதல் கட்டமாக பேச்சு\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடன் ஜனநாயக கட்சி வேட்பாளர்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரப்பூர்வ தேர்வு\nபல கோடி பேர் செல்போனில் பதிவிறக்கம் செய்த நிலையில் தனியுரிமை தகவல்களை ‘லீக்’ செய்யும் 40 கொரோனா ஆப்ஸ்: மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட ‘செயலி’களால் ஆபத்து\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு.. நெட் ஸ்பீடுக்காக வீட்டின் மேற்கூரையில் இருந்து படித்த கேரள மாணவி; குவியும் பாராட்டுக்கள்\nநாட்டுக்காக எனது கணவர் உயிரிழந்தது பெருமை: வீர மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் மதியழகனின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி\n'புதுச்சேரியில் முதல் கொரோனா பலி என்பதால் ஊழியர்கள் அச்சத்தில் இருந்தனர்': சவக்குழியில் உடல் வீசப்பட்டது குறித்து சுகாதாரத்துறை விளக்கம்\nதிருப்பதி கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் சிவகுமார் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவிலா..வெளிநாட்டிலா: பி.சி.சி.ஐ. நிர்வாகிகளிடம் கருத்தொற்றுமை இல்லை\nகொரோனாவுக்கு மருந்து வந்தால் அக்டோபரில் தேசிய போட்டிகள்\n2022 மகளிர் ஆசிய கோப்பை இந்தியாவில் நடத்த அனுமதி\nஎதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா\nகேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntf.in/2013/10/blog-post_7532.html", "date_download": "2020-06-06T14:36:28Z", "digest": "sha1:YRBDTTNNZXTCC2RRKF7DDPIIRHRE2WGB", "length": 45135, "nlines": 710, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nவிரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்\nநமது பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.\nநம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன\nகட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் -காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன.\nதினமும் காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும் விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ இதில் இல்லை.\nசிந்தனைச் சக்தி வளர தியான முத்திரை\nதியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு தியானம் செய்வார்கள் இதே நிலையில் இருபது நிமிடங்கள் கண்மூடி அமர்ந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம் முத��ியவை அதிகரிக்கும். தூக்கமின்மை, டென்ஷன் முதலியவை அகலும். மன அமைதி கிடைக்கும்.\nமூட்டு வலி குணமாக வாயு முத்திரை\nமூட்டுவலி, இரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு உள்ளவர்கள், விரல்களை இப்படி வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி வைத்துக் கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி வைத்துக் கொள்ளவும்.\nகாதில் வலி என்றால் இது போலக் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த ( shunya ) ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும்.\nசுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை\nமனம் மிகவும் பதற்றமாக உள்ளதா உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்டனவா உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்டனவா நோய் வாய்ப்பட்ட மனிதனுக்கு உடனடியாக திடவலிமையை அளிக்க வேண்டுமா நோய் வாய்ப்பட்ட மனிதனுக்கு உடனடியாக திடவலிமையை அளிக்க வேண்டுமா அனைத்திற்கும் பிருதிவி முத்திரை பயன்படும். மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும்.\nஇரத்தம் சுத்தமாக வருண் முத்திரை\nஇரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் இது போல வைத்துக் கொள்ளவும். வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாகும்.\nகொழுப்பு கரைய சூரிய முத்திரை\nஉடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.\nகண்ணாடியைத் தவிர்க்க பிராண முத்திரை\nநம் உடலில் ஷாக் அடி���்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.\nகாய்ச்சல் குணமாக லிங் முத்திரை\nஇரண்டு உள்ளங்கைகளையும் விரல்களையும் இதுபோல் கோர்த்து இறுக்கிக் கொள்ளவும். இடக் கைப் பெருவிரல் நிமிர்ந்து நிற்க வேண்டும். அந்த விரலைச் சுற்றி வலக்கைப் பெருவிரல் இருக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தால் குளிர், ஜலதோஷம், தொற்று நோய் முதலியன பரவும். வெளியூரில் காய்ச்சல் வருவதுபோல் தோன்றினால் இது போல் நுரையீரல்களுக்கு வெப்பத்தை உண்டாக்கும் சக்தியை லிங் முத்திரை கொடுத்துவிடும். சளிக் காய்ச்சல், கொழுப்பு உள்ளவர்கள் இந்த முத்திரையால் பெரிய அளவில் நன்மை அடையலாம். காய்ச்சலின் போது இந்த லிங்( ling ) முத்திரையை அடிக்கடி பயன்படுத்தவும். இதனால் விரைந்து குணம் பெறலாம்.\n அபான் வாயு முத்திரை - இதய முத்திரை\nநெஞ்சுவலி, இதயம் வேகவேகமாகத் துடித்தல் முதலியவற்றை அபான் வாயு(apan vayu) முத்திரை குணப்படுத்தும். சுட்டுவிரல், கட்டை விரலின் அடியில் இருக்க வேண்டும். அதன் பிறகு நடுவிரலும் மோதிர விரலும் கட்டைவிரல், நுனியைத் தொடுவது போல வைத்துக் கொண்டு தியானம் செய்யவும்.\nமாரடைப்பு, பதற்றம் முதலியவற்றைத் தடுக்க....\nவாயு முத்திரை, அபான் வாயு முத்திரை ஆகியவற்றுக்கு அடுத்து இப்படி விரல்களை வைத்துக் கொள்ளலாம்.\nஇரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த கட்டைவிரல் நுனி மீது சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை வைத்துக் கொண்டு அமரவும். வியான( vyana ) முத்திரை என்று இதற்குப் பெயர்.\nஎல்லா வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள் வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும். இதனால் நோய்கள் குணமாவதுடன் உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும். அது மட்டுமல்ல, மனவளமும் ஆரோக்கியமாகத் திகழும்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஅரசு பள்ளிகளில் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்த ...\n1.2 கோடி மாணவர்களின் விவரம்: இணையதளத்தில் பதிவு.\nஅடிப்படை கணித செயல்பாடு மேம்பாடு முதன்மை கருத்தாளர...\nஇடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு எதிர்த்து விரைவில்...\n2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட...\nசெஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் அரசின் சிறப்பு திட்ட...\n1.6.2009 -க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெ...\nஎளிய வழியில் கணிதம் கற்பிக்க-அனைத்து கணித செயல்பாட...\nதனியார் பள்ளி இடப்பிரச்னை விதிகளை தளர்த்த அரசு முட...\nவேலூர் சேண்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியர் பிரம்பா...\nகுரூப்-1 தேர்வு இன்று முதல் துவக்கம்.\n10, +2 தனித்தேர்வு; இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ...\nதொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பர...\nமாணவர்களை வேலை வாங்கும் ஆசிரியர்கள்: நடவடிக்கை எடு...\nபெருக்கல் (11க்கு மேல் 20க்கு கீழே உள்ள) டீன் எண்க...\nபத்துக்கும் குறைவாக மாணவர்: பள்ளிகளை மூட உத்தரவு :...\nகுரூப்–2 தேர்வு முறையில் மாற்றம் ஆற்றலை சோதிக்க கட...\nதொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆச...\nபுதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தேர...\nகல்வி அதிகாரிகள் தீவிர ஆய்வு ஓராசிரியர் பள்ளிகளை ம...\nஆசிரியர் நியமனத்தில் குழப்பம் அரசு தெளிவுபடுத்த கோ...\nபுதிய தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக...\nஈ - வழியில் திருக்குறள் கற்போம்\nதொடக்கக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் - உதவி பெறும் ...\n5 std மனித மூளை மற்றும் அதன் பாகங்கள் - வீடியோ விள...\nநான்காம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலம் தெனாலிரா...\nபள்ளி செல்லா குழந்தைகள் அதிகரிப்பு: கேள்விக்குறியா...\nPassport பெறுதல் மற்றும் NOC பெறுவது சார்ந்த அரசாண...\nபுகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் மற்றும் பார்கோடிங...\nஐந்தாம் வகுப்பு-இரண்டாம் பருவம்-தமிழ் பாடம் பாடல்க...\nதாவி ஓடும் இரட்டைப்பட்டம் வழக்கு, தவிக்கும் பதவி உ...\nபுதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்குவதில், தேர்...\nஆசிரியரை பாதுகாக்க தனி சட்டம் வேண்டும்\nதமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் இள நிலை / தட்டச்சர்கள...\nஇன்று ( 24.10.2013 ) - இரட்டைப்பட்டம�� விசாரணைக்கு ...\nஇந்திய அரசின் RTE சட்டப்படி D.T.Ed + BA / B.SC படி...\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் முந்துகிறதா\nதஞ்சாவூர் PRIST பல்கலைக்கழகத்தில் படித்தவருக்கு ஊக...\nஅரசு பள்ளி ஆங்கில வழி வகுப்புகளில் ஆங்கிலத்தில் ம...\nசெப்/அக் 2013ல் நடைபெற்ற HSC / SSLC துணைத் தேர்வெழ...\nஅரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் : ரா...\nஅரசு தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை மற்றும் உயர்நில...\nமா.நி.ஆ.ப.நி - அகஇ பயிற்சி - படித்தல், எழுதுதல் மற...\nவெளிநாடுகளில் கிடைக்கும் சில முக்கிய உதவித்தொகை தி...\nபட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு முன்னுரிமை பட்டிய...\nதீபாவளி 2013 தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுத்தல...\n10-ஆம் வகுப்பு வினா-வங்கிப் புத்தகங்கள் விற்பனை. ...\nSSA பள்ளி கண்காணிப்பு படிவம்\nதற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளிக்...\nஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி - ஐகோர்ட் உத்தரவு...\n2,276 பேருக்கு பதில், 1.6 லட்சம் பேருக்கும் சான்றி...\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.\nஆய கலைகள் 64-தமிழ் விளக்கத்துடன் அறிவோம்\nதொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிக...\nவிரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்\nகண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்\nஅகஇ - 6,7,8 வகுப்புகள் - படைப்பாற்றல் கல்வி முறை -...\nஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா படிக்க வேண்டிய பயனுள்...\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு\nமின்னல் பெருக்கல் : மூன்று இலக்க எண்கள்\nமின்னல் பெருக்கல் : 100க்கு அருகில் உள்ள எண்கள். இ...\nஅறிவியல் பாடம் எளிதாய் நடத்த உதவும் வலைதளங்கள்\nபெருக்கல் - இரு இலக்க எண்கள்\n200க்கு அருகில் உள்ள எண்களை 3 வினாடிகளில் பெருக்கு...\nதமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சத...\nவீரச்செயல் புரிந்த மாணவர் / ஆசிரியர்கள் இருப்பின் ...\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் :-\nதிண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை, வத்தலக்குண்டு ஒன...\nTET தேர்வு முடிவு எப்போது\nதொடக்கப் பள்ளிகளில் தடுமாறும் தமிழ்வழிக் கல்வி - த...\nஎளிதில் ஆங்கிலம் கற்பிக்க-- Basic Verbs\nஆசிரியர் பற்றாக்குறை: அரசு பள்ளிகளில் பூட்டப்பட்ட ...\nபாடம் நடத்த முடியாமல் திணறும் அரசுப் பள்ளி ஆசிரியர...\nமுதுகலை ஆசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு முடி...\nதொடக்கக் கல்வி திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை ...\nதொடக்கக் கல்வி - தீபாவளி பண்��ிகையை முன்னிட்டு அவசர...\nதொடக்கக் கல்வியும் தொடர் சோதனையும் - தினமணி கட்டுர...\nஅரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.41 கோடி அரச...\nபள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுரை பழுதடைந்த கட்டிடங...\nநாமக்கல், 1 முதல் 8-ம் வகுப்பு வரை தமிழில்தான் கற்...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசின் ஊதியத்துக்க...\nதமிழகத்தில் 8-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வியைத்...\n10 க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் ...\nதமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு இன்று-...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக...\nபிஞ்சுக் குரல்களுக்குப் பின்னால்…… - தி இந்து\nஆங்கிலம் எளிமையாக கற்பிக்க உதவும் வலைதளம்-\nஎளிய வழியில் ஆங்கிலம் கற்க - Silent letters in the...\n5 ஆம் வகுப்பு கணக்கு இரண்டாம் பருவம் - சமசீர் தன்ம...\nஎளிய வழியில் ஆங்கிலம் - உறவு முறை பெயர்கள்\nCovid19 corono virus தொற்றால் பள்ளி திறப்பு காலதாமதம் ஆவதால் ஏற்படும் நிலையை சமாளிக்க கருத்துரை வழங்க அமைக்கப்பட நிபுணர் குழுவில் மேலும் 4 உறுப்பினர் சேர்த்து அரசாணைவெளியீடு\nபெரியார்பல்கலைக்கழகம் பல்வேறு சேவைகளுக்கான புதிய கட்டண விவரம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு\nGO(MS)No.80 Dt: March 02, 2016 கருணை அடிப்படையில் பணி நியமனம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - 1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல் - ஆணை மற்றும் வழிமுறைகள் - வெளியிடப்படுகின்றன.\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களையும் ஈடுபடுத்தலாம்*_\n*CPS NEWS* *Cps ல் பிழைகளை online ல் பிறந்ததேதி,பெயர் திருத்தம் சரி செய்தல் சார்பாக 🌻 சென்னை Data center ஆணையரின் 27.05.2020 ன் கடிதம்* 👇👇👇\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-7-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-06-06T13:50:13Z", "digest": "sha1:2E7CITABLIKETFFOGKGUOIHX5W3A4ZWQ", "length": 6838, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "தொடர்ந்து 7 வாரங்களாக அடி மேல் அடி.... இந்த வாரமாவது தப்பிக்குமா பங்கு வர்த்தகம்? பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு.... - TopTamilNews", "raw_content": "\nHome தொடர்ந்து 7 வாரங்களாக அடி மேல் அடி.... இந்த வாரமாவது தப்பிக்குமா பங்கு வர்த்தகம்\nதொடர்ந்து 7 வாரங்களாக அ��ி மேல் அடி…. இந்த வாரமாவது தப்பிக்குமா பங்கு வர்த்தகம் பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு….\nதொடர்ந்து கடந்த 7 வாரங்களாக பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்த நிலையில், இந்த வார பங்கு வர்த்தகத்தில் கொரோனா வைரஸ் நிலவரம், ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பு சந்திப்பு உள்ளிட்டவை தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.\nமகாவீர் ஜெயந்தி மற்றும் புனித வெள்ளி முன்னிட்டு இந்த வாரம் பங்குச் சந்தைகளுக்கு 6 மற்றும் 10ம் தேதியன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வாரம் 3 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும். கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இந்த வாரமும் வைரஸ் நிலவரம் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஅன்னிய முதலீட்டாளர்கள் கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீட்டை திரும்ப பெற்றுவருகின்றனர். அவர்கள் மீண்டும் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய தொடங்கினால் பங்கு வர்த்தகத்தின் போக்கு மாறும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பும் பங்கு வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும் முக்கிய காரணியாக இருக்கும்.\n3 வார ஊரடங்கால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் சரிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோலிய உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நாளை வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்துகின்றனர். இந்த கூட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்களும் இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.\nPrevious article“9 மணிக்கு 9 நிமிடங்கள்” மக்கள் நலன் காக்க பிரதமர் கூறியதை கேட்போம் – விஜயகாந்த்\nNext articleஎடப்பாடி பழனிசாமி சிறந்த ஆட்சியாளராக மாறி வருவதற்கு பாராட்டும், நன்றியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-Basil-Joshep", "date_download": "2020-06-06T15:18:28Z", "digest": "sha1:JJGMRC2JDYCAWS2MHTGDAYPB6DOUAVFB", "length": 4750, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "-Basil-Joshep", "raw_content": "\nவைகுண்ட ஏகாதசிப் பெருவிழா - திருப்பதியில் ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் குவிய வாய்ப்பு\nதிருப்பங்களை நல்கும் திருவோண விரதத்தை இன்று மேற்கொள்வோம்\nநாளை நடராஜருக்கு மாசி மகா அபிஷேகம்... ஆடும் ஈசனின் ஒவ்வொரு முத்திரையும் உணர்த்தும் சேதி என்ன\nசுகத்துக்கு சூரிய மூர்த்தியை வணங்கு' - எல்லா வளங்களையும் அருளும் சூரிய வழிபாடு\nஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது\nதமிழகத்தின் தலைசிறந்த தொழில்முனைவோர்களை கௌரவிக்கிறான் விகடன்\nசூரியன் முதல் கேது வரை... கிரகங்களுக்கு வலிமை சேர்க்கும் பரிகாரங்கள்\n - தனித்துவமான தருமபுரி கோட்டைக் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-06-06T14:09:30Z", "digest": "sha1:7AHXJDMJKW6KX36BWWBRNN3FJUH3SAK3", "length": 19648, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "மகாராணி | Athavan News", "raw_content": "\nஅவுஸ்ரேலியாவில் மிக பிரமாண்டமாக நடந்தேறிய ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர் பேரணி’\nஜனாதிபதி செயலணிகளின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் சந்தேகம்\nசூழ்நிலையை பொறுத்து கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி\nஇலங்கையில் நிர்க்கதியாகியுள்ள இந்தியப் பிரஜைகளை நாட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை\nவேல்ஸில் வைரஸ் தொற்று பரவலை தடுக்க முகக்கவசங்களை அணியுமாறு மருத்துவர்கள் கோரிக்கை\nஅழிக்கப்பட்ட அறிவுக் கோயில் - யாழ். பொது நூலக எரிப்பு நாள்\nகூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களைவிட அதிக ஆசனங்களைப் பெற வேண்டியது கட்டாயம் - ஸ்ரீதரன்\nபாதுகாப்பு செயலாளர் தலைமையில் புதிய செயலணிகள் - வர்த்தமானி வெளியீடு\nபாதாளக் குழுவினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சஜித்\nஆளும் தரப்பினரின் பங்காளிக் கட்சியியே ஐக்கிய தேசியக் கட்சி - நளின்\nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் - சுரேஷ் பிரேமசந்திரன்\nநாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடந்த அரசாங்கத்தினர் பலவீனப்படுத்தினார்கள் - சந்திம வீரக்கொடி\nஏகாதிபத்திய ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்துக் கொண்டிருக்கிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது - தலதா அத்துக்கோரள\nபிரபாகரன் உயி���் பிழைத்திருந்தால் இன்று ஒரு செல்வாக்கு மிக்க நிலையில் இருந்திருப்பார் - சரத் பொன்சேகா\nகடந்த 5 வருடங்களை விட, பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை முகம் கொடுத்துள்ளது - ரணில்\nசிறப்பாக இடம் பெற்றது திருக்கேதீஸ்வர மஹா உற்சவத்தின் 9ஆவது நாள் தேர்த்திருவிழா\nகதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nசுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை\nகளுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் கிணறு பொங்கி வழிந்து அற்புதம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14 ஆம் திகதி திறப்பு\nஅருங்காட்சியகத்திலிருந்து அகற்றப்பட்டது ஹரி மேகன் தம்பதியின் சிலைகள்\nலண்டன் அருங்காட்சியகத்தின் பிரித்தானிய அரச குடும்ப பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஹரி மேகன் தம்பதியின் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. லண்டனில், அமைந்துள்ள Madame Tussauds என்ற அருங்காட்சியகத்தில் அரச குடும்பத்தினரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன... More\nபிரித்தானிய அரச குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து ட்ரம்ப் கருத்து\nபிரித்தானிய அரச குடும்பத்திற்குள் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். சசெக்ஸ் இளவரசர் ஹரி, சீமாட்டி மேகன் ஆகியோர் பிரித்தானிய அரச குடும்பத்தின் முதன்மை நிலையில் இருந்து வி... More\nஅரச குடும்பத்தின் முதன்மை நிலையில் இருந்து இளவரசர் ஹரி – மேகன் விலகுகின்றனர்\nசசெக்ஸ் இளவரசர் ஹரி, சீமாட்டி மேகன் ஆகியோர் பிரித்தானிய அரச குடும்பத்தின் முதன்மை நிலையில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளதனால் அரச குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் இளவரசர் ஹரியும் மேகனும் அரச குடும்... More\nதேர்தலில் வெற்றி பெற்றால் பிரெக்ஸிற்றை வழங்குவேன் : பொரிஸ் ஜோன்சன்\nபொதுத் தேர்தலில் வெற்றிபெற்றால் ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று புதன்கிழமை காலை பக்கிங்ஹம் அரண்மனைக்குச் சென்று மகாராணியைச் சந்தித்த... More\nபிரதமர் பொரிஸ் ஜோன்சன் மகாராணியைச் சந்தித்தார்\nபொதுத் தேர்தல் குறித்து மகாராணியிடம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பக்கிங்ஹம் அரண்மனைக்கு விஜயம் செய்தார். இன்று புதன்கிழமை அதிகாலை பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் பக்கிங்ஹம் அரண்மனைக்குச் சென்ற பிரதமர் மகாராணியைச் சந்த... More\nமகாராணியாக முயற்சிக்கும் பெண் தளபதி – அரச தகுதியை நீக்கிய தாய்லாந்து மன்னர்\nதாய்லாந்தில் மன்னருக்கு எதிராகவும், அரச நம்பிக்கைக்கு எதிராகவும் செயல்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்ட தாய்லாந்தின் அரசப் படையைச் சேர்ந்த பெண் தளபதி ஒருவரின் அதிகாரத்தை அந்த நாட்டு மன்னர் மகா வஜ்ரலாங்கோர்ன் பறித்துள்ளார். சின்னிநாட் வாங்வாச்சீர்... More\nஏற்றுக்கொள்ளக்கூடிய பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்கு வாக்களிப்பேன் : ஸ்டீவ் பேக்கர் எம்.பி.\nஏற்றுக்கொள்ளக்கூடிய பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்கு நான் வாக்களிப்பேன் என்று கொன்சர்வேற்றிவ் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ் பேக்கர் பாராளுமன்றத்தில் இன்று காலை இடம்பெற்ற மகாராணியின் உரை குறித்து தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக பிரெக்ஸிற் ஆதரவு ஐரோப்... More\nமகாராணியின் அழைப்பை நிராகரித்தார் ஹரி\nமகாராணியின் அழைப்பினை பிரித்தானிய இளவரசர் ஹரி நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய மகாராணி எப்பொழுதும் தனக்கு பிடித்தமான பால்மோரல் கோட்டையில் இரண்டு மாத கோடை விடுமுறையை கொண்டாடுவது வழமை. அதில் தன்னுடன் அரச குடும்பத்தினர் அ... More\nபிரித்தானிய மகாராணியை கடற்கொள்ளைக்காரியாகச் சித்திரித்து ஈரானில் கேலிச்சித்திரம்\nபிரித்தானிய மகாராணியை கடற்கொள்ளைக்காரியாக சித்திரிக்கும் கேலிச் சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள கலாசார மையத்தில் பிரித்தானிய மகாராணி 2ஆம் எலிசபெத்தை கடற்கொள்ளைக்காரியாக சித்தி... More\nபுதிய பிரதமராக பொரிஸ் ஜோன்சன் பொறுப்பேற்றுக்கொண்டார்\nகொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவராகத் தெரிவான பொரிஸ் ஜோன்சன் இன்று பிற்பகல் 3.10 அளவில் பக்கிங்ஹம் அரண்மனையில் மகாராணியைச் சந்தித்து உரையாடி பிரதமர் பதவியை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்டார். ஐக்கிய ராஜ்ஜியத்தின் தலைவர் என்ற முறையில் மகாராணி... More\nசுற்றுலாத்துறை நடவடிக்கைகள் மீள ஆரம்பம் – வரையரைகள் குறித்து முக்கிய அறிவிப்பு\nஅமெரிக்க இராஜதந்திரி விவகாரம் – ஜெனீவாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கண்டனம்\nதொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணி: கூட்டமைப்பின் அறிக்கை\nபி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாத அமெரிக்க இராஜதந்திரி – அட்மிரல் ஜயநாத் விளக்கம்\nவேட்பாளர்களின் நெறிமுறைகள் குறித்த வர்த்தமானி வெளியானது\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nவேல்ஸில் வைரஸ் தொற்று பரவலை தடுக்க முகக்கவசங்களை அணியுமாறு மருத்துவர்கள் கோரிக்கை\nஅயர்லாந்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகளை எளிதாக்கும் திட்டங்கள் தீவிரம்: பிரதமர் வரட்கர்\nபயணிகளின் பணத்தை திரும்பத் தருவதற்கு வெஸ்ட்ஜெட் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் தீர்மானம்\nஇன சமத்துவ போராட்டத்துக்கு ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன் 100 மில்லியன் டொலர் நன்கொடை\nகொழும்பு மெனிங் பொதுச் சந்தை நாளை முதல் திறப்பு\nமருதமுனையில் போனி குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு: மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/essays/1322008.html", "date_download": "2020-06-06T13:11:48Z", "digest": "sha1:4IIZOW7IYKY43XR2QRRHA2MR2UDVTZZR", "length": 22151, "nlines": 74, "source_domain": "www.athirady.com", "title": "சென்மதி நிலுவையின் பலமும் பலவீனங்களும் !! (கட்டுரை) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nசென்மதி நிலுவையின் பலமும் பலவீனங்களும் \nஇலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இலங்கையின் பொருளாதார நிலையிலும் தளம்பல் நிலை ஏற்படத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக, இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல், தேர்தல் குழப்ப நிலைமைகள் என்பன சுற்றுலாத்துறையையும், பொருளாதாரத்தின் பெரும் தூணாகவுள்ள சேவைத்துறையையும் வெகுவாகப் பாதித்துள்ளன. இதன்காரணமாக, இலங்கையின் சென்மதி நிலை பாரதூரமான பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது.\nஎளிமையான வகையில் சென்மதி நிலுவையை விளக்குவதெனில், நாடொன்றின் ஏற்றுமதி-இறக்கும���ி, மூலதன உட்பாய்ச்சல், வெளிப்பாய்ச்சல் ஆகியவற்றின் தேறிய பெறுமதியை கணக்கில்கொள்ளும்போது, நிலுவையானது சாதகமாக உள்ளதா அல்லது பாதகமாக உள்ளதா என்பதன் அடிப்படையில் சென்மதி நிலுவையானது தீர்மானிக்கப்படுகிறது.\nஇலங்கையைப் பொறுத்தவரையில் தற்போதைய நிலையில் மிகப்பெரும் வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficit) நிலவுகிறது. அதாவது, இலங்கையின் ஏற்றுமதி வருமானம், இறக்குமதி செலவீனங்களைக்கூட பூர்த்தி செய்யக்கூடிய நிலையில் இல்லையென்பதையே காட்டுகிறது. இதனால், இலங்கையின் அந்நியசெலவாணி ஒதுக்கீடு, தொடர்ச்சியாகக் குறைந்துகொண்டே செல்கிறது. இவ்வர்த்தகப் பற்றாக்குறை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சென்மதி நிலுவையில் தாக்கத்தைச் செலுத்துவதுடன், அதன் மிகப்பெரிய பலவீனமாகவும் எதிர்காலத்தில் அமையவுள்ளது.\nசென்மதி நிலுவையின் பலமாக, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களால் அனுப்பிவைக்கப்படும் வெளிநாட்டுப் பணமும் சுற்றுலாத்துறை மூலமாக கொண்டுவரப்படும் அந்நிய செலவாணியும் ஏற்றுமதி வருமானங்களுக்கு மேலதிகமாகப் பார்க்கப்படுகிறது. இதுவே, கடந்தகாலங்களில் சென்மதி நிலுவையில் பாரதூரமான பற்றாக்குறை நிலை ஏற்படுவதைத் தவிர்த்துவந்த பலமான காரணிகளாகும். ஆனாலும், சென்மதி நிலுவையின் பலமான காரணிகளாலும் தொடர்ச்சியாக பற்றாக்குறை நிலையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையே எதிர்காலத்தில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கப் போகிறது என பொருளியலாளர்கள் எதிர்வு கூறியிருக்கிறார்கள். குறிப்பாக, தற்போதைய நிலையில் சுற்றுலாத்துறை வருமானத்தில் இடம்பெற்றுள்ள தளர்ச்சி நிலை இந்த சென்மதி நிலுவைப் பிரச்சினையை அதிகப்படுத்துவதாக அமைந்துள்ளது.\nஇலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficits) 2017-19 காலப்பகுதியில் சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டொலராக்கு அமைந்துள்ளது. சென்மதி நிலையின் பலமாக கருதப்படும் வெளிநாட்டு வருவாய், சுற்றுலாத்துறை வருமானம் என்பனவும் இதனை ஈடுகட்டும் வகையில் அமைந்திருக்கவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது .\nஎனவே, இந்தப் பற்றாக்குறை ஜனாதிபதித் தேர்தல் முடிவுக்கு வந்தபிறகு, மிகப்பெரும் அளவில் விஸ்வரூபம் எடுக்கக் கூடியதாகவிருக்கும். தற்போதைய நிலையில், ஆட்சியுள்ள பிரதிநிதிகள் எதிர்வரும் ஜனாதிபதித் ���ேர்தலுக்கு அதீத முக்கியத்துவம் வழங்குவதால், இந்தச் சென்மதி நிலுவைப் பிரச்சினையின் தாக்கத்தை யாரும் உணர்ந்துகொள்ளவில்லை. இதன் காரணமாக, இதன் தாக்கத்தை உணர்ந்து கொள்ளும்போது, மக்கள் மீதே இந்தச் சுமை நிச்சயம் விலை உயர்வின் வாயிலாக இறக்கி வைக்கப்படும் என்பதே பரிதாபமானது.\nஇந்த இக்கட்டான சூழ்நிலையில், இலங்கை முடிந்தவரை வெளிநாட்டு வருமானத்தையும், சுற்றுலாத்துறையும் அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருப்பதுடன், உடனடியாக இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதன் மூலமாக சென்மதி நிலுவையின் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையெனில், அதிகரித்துச் செல்லும் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த முடியாதநிலையில், இதனைச் சமாளிக்க அந்நிய செலவாணியை மீண்டும் கடனாகப் பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலையை இலங்கை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும் அல்லது அபிவிருத்தித் திட்டங்களுக்கென உள்வரும் நிதியை இந்தப் பற்றாக்குறையை நிவர்த்திக்கப் பயன்படுத்த வேண்டியதாக இருக்கும் . இவை, அனைத்துமே இறுதி நுகர்வோரான சாமானிய மக்களையே பாதிப்படையச் செய்வதுடன், இலங்கையின் அபிவிருத்திப்போக்கிலும் தேக்கநிலையை உருவாக்கும்.\nசென்மதி நிலுவை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் நிலைப்பாடு\nசென்மதி நிலுவையின் பற்றாக்குறை தொடர்பில் தனது கருத்துகளை வெளியிட்டுள்ள இலங்கை வங்கியும், இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதன் அவசியத்தை அதிகமாக வலியுறுத்தி உள்ளது. இன்றைய நிலையில், அத்தியாவசிய பொருள்களைக்கூட இறக்குமதி செய்யும்நிலையில் இலங்கை உள்ளபோது இது எவ்வாறு சாத்தியமாக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.\nகுறிப்பாக, இலங்கையின் முதல் காலாண்டுப் பகுதியில் வெளிநாட்டு வருமான உட்பாய்ச்சலானது மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளின் வாயிலாகவும், இலங்கையில் நிகழ்ந்த பிரச்சினைகளாலும் குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதுடன், இந்த நிலை மேலும் சில மாதங்களுக்குத் தொடரக்கூடும் எனவும் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏற்றுமதியில் எதிர்பாராத அதிகரிப்பு இருந்தபோதிலும், அதற்கும் மேலான இறக்குமதிச் செலவீனங்கள�� இருந்தமையால் அதன் தாக்கத்தினை இலங்கையின் வெளிநாட்டு வருவாயில் உணர முடியாது போயிருந்ததாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.\nசுற்றுலாத்துறையிலும் கடந்த சில மாதங்களில் தற்காலிக தேக்கநிலை ஏற்பட்டதன் விளைவும், சென்மதி நிலுவையின் பற்றாக்குறையில் பிரதிபலிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள மத்திய வங்கி, எதிர்வரும் காலாண்டில் சுற்றுலாத்துறை மூலமான வருமானம் மேலும் அதிகரித்து அதன் பங்கை நிவர்த்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும், கடந்தகாலத்துடன் ஒப்பிடுமிடத்து சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஒரு நிச்சயமற்றதன்மையை உருவாகியுள்ளமை இலங்கையின் பொருளாதார சூழ்நிலைகளுக்குப் பாதகமானதொன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை சென்மதி நிலுவைக்கு சுற்றுலாத்துறைப் பங்களிப்பாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇலங்கை வரலாற்றில் சென்மதி நிலுவையில் பாரிய இடைவெளியை கொண்ட ஆண்டுகளாக கடந்த மூன்று ஆண்டுகளைக் குறிப்பிடலாம். இதற்கு காரணம், 2015ல் 5.6% மாகவும் 2016ல் 2.2%மாகவும் ஏற்றுமதி வருமானம் குறைவடைந்ததுடன், 2016ல் ஏற்றுமதியானது மொத்த இறக்குமதியில் வெறும் 55%த்தையே பூர்த்திசெய்யும் வகையில் பங்களித்திருந்தது. இதனடிப்படையில் சென்மதி நிலுவை பற்றாக்குறை 2014ல் $8.3 பில்லியனாகவும், 2015ல் $8.4 பில்லியனாகவும், 2016ல் $9.1 பில்லியனாகவும் அதிகரித்திருந்தது. இது மட்டுமல்லாது, இவ்வாண்டில் இந்தப் பற்றக்குறையானது குறைந்தது $11 பில்லியன்களை தொடக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்குப் பிரதான காரணமாக இறக்குமதியில் ஏற்பட்டுள்ள அபரீதமான வளர்ச்சி பார்க்கப்படுகிறது. உடனடி பொருள்கள், எரிபொருள் பாவனையில் ஏற்பட்ட அதிகரிப்பே இறக்குமதிப் பொருள்களில் அதிக பங்களிப்பைக் கொண்டு இருக்கிறது.\nமேலான தகவல்களின் அடிப்படையில், சென்மதி நிலுவையின் பற்றாக்குறை ஒரு அபாயநிலையை நோக்கி நகர்ந்து செல்வதையே காட்டி நிற்கிறது. இதனால் நமக்கு என்னவகையான பாதிப்புக்கள் வரக்கூடும் எனச் சாமானியர்கள் நினைக்கலாம். சென்மதி நிலுவையின் பற்றாக்குறை அதிகரிப்பு நாணய பெறுமதியில் மேலும் வீழ்ச்சி நிலையை அதிகரிக்கச் செய்யும், வங்கிகளின் கடன் விகிதங்களை மறைமுகமாக அதிகரிக்கச் செய்வதுடன், வருமான வட்டி விகிதங்களைக் குறைவடையச் செய்யும், முதலீட்டாளர்களுக்கு அந்நிய செலவாணி பற்றாக்குறை ஒரு பாதுகாப்பற்றதன்மையை ஏற்படுத்துவதால் அவர்கள் மூலமான வருவாயும் குறைவடையும். இவை அனைத்துமே, பொருள்கள்,சேவைகளின் விலையிலும் தாக்கத்தைச் செலுத்துவதாகவே இருக்கும்.\nஎனவே, இதற்கான சரியான பொறிமுறைகளையும் , திட்டமுறைகளையும் கொண்டுவர வேண்டியது அவசியமாகிறது. இல்லாவிடின், எதிர்பாராத பொருளாதார நெருக்குதலுக்குள் சிக்கவேண்டி ஏற்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.\nபாலைவன வெட்டுக்கிளிகள் தொடர்பில் விவசாயிகள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என கோரிக்கை\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nபதுளையில் சோகம் – நீராட சென்ற மூன்று பேர் பலி\n18 வயது கூட நிரம்பாத சிறுவன்.. 28 வயது விவாகரத்தான பெண்.. மிரண்ட அதிகாரிகள்.. அதிர்ச்சியில் வேலூர்\nவேற வழியேயில்ல… குடிமகன்களை குஷிப்படுத்த.. ரோபோ பார்டெண்டர்களை பயன்படுத்தத் தொடங்கிய தென் கொரியா\nபம் தெரிய மினி டிராயர்.. அது தெரிய ட்ரான்ஸ்ப்ரன்ட் டாப்ஸ்.. நட்ட நடுரோட்டில் ஒய்யார நடைபோட்ட யாஷிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T14:56:07Z", "digest": "sha1:4K5ETLYWEUWIMI2HFCU5RWTJD6JZONBA", "length": 2797, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மஞ்சேஸ்வரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமஞ்சேஸ்வரம் என்னும் ஊர், கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது. இந்து மங்களூரில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு அருள்மிகு அனந்தேஸ்வரர் கோயில் உள்ளது.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஇங்கு மசூதிகளும் உள்ளன. கன்னட இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்த கோவிந்த பை இங்கு பிறந்தவர்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E6%84%89%E5%BF%AB", "date_download": "2020-06-06T15:22:08Z", "digest": "sha1:XOCHVP2X37QN2KLBPOAYTUQINJFF664U", "length": 4368, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "愉快 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - cheerful) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/alia-bhatt-turns-24-alia-bhatt-photos-gallery-176839/", "date_download": "2020-06-06T15:36:15Z", "digest": "sha1:TTQHTD2OQXEWSECI2EYVB7G7XRM3TEDL", "length": 11968, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Alia Bhatt turns 27 , Alia bahtt Birthday photo gallery, alia bhatt photos :", "raw_content": "\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\n இந்த தேவதைக்கு இவ்ளோ வயசாயிடுச்சா - ஆலியா பட் ஸ்பெஷல் ஃபோட்டோஸ்\nஅலியா பட் இன்று தனது 27வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஆலியா தடுத்து நிறுத்த முடியாத நட்சத்திரம். கல்லி பாய், ஹைவே போன்ற திரைபடங்கள் மிகவும்...\nகரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்\nஅலீயா தடுத்து நிறுத்த முடியாத நட்சத்திரம். அடுத்த 10 ஆண்டுகளில் வணிக ரீதியான இந்தி சினிமாவின் ராணியாக அவர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க முடியாது. ஒரு திரைப்பட நட்சத்திரத்தை விட அவர் பெண் சக்தியின், சக்தி வாய்ந்த சின்னமாக இருக்கிறார்\nஅலீயா பட் இன்று தனது 27வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கல்லி பாய், ஹைவே போன்ற திரைபடங்கள் மிகவும் பெயர்பெற்றவை\nசிவப்பு சப்யாசாச்சி புடவையில் அலியா பட்\nபாலிவுட் நட்சத்திரம் ஆலியா பட் 2019-ம் ஆண்டின் கவர்ச்சியான ஆசிய பெண் என்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்\nஊரடங்கால் படபிடிப்பு இல்லை: பணத் தேவைக்காக பழம் விற்கும் பாலிவுட் நடிகர்\nபேட்ட வில்லன் நவாசுதீன் சித்திக்: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி\n600 மில்லியன் வியூஸ்… லாக் டவுன் வெற்றிக்கு உதவிய வீடியோ\n54 வயதில் நடிகர் இர்பான் கான் மரணம்: அதிர்ச்சியில் பாலிவுட்\nயாரும் இதுவரை பார்த்திராத ஐஸ்வ���்யா ராய்: வீடியோ வைரல்\n‘நீங்களே மாஸ்க் தயாரிக்கலாம்’ – வீடியோ போட்டு சொல்லிக் கொடுக்கும் நடிகை\n’கொரோனாவில் மக்களுக்கு சேவை செய்யணும்’: நர்ஸாக மாறிய பாலிவுட் நடிகை\nகுழந்தைகளை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பது எப்படி\nதன் குடும்பத்திற்கான முதல் கார்… உணர்ச்சிவசப்பட்ட பாலிவுட் டான்\nகொரோனா : பக்ரைனில் இருந்து விமானத்தில் வந்த 47 தமிழர்கள் மீது கண்காணிப்பு\nஇந்தியாவில் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட டிக்டாக் ஆப்; எவ்வளவு தெரியுமா\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nஇந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த ஊழியர் சேமநல நிதி அமைப்புக்கான EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nகொரோனா வைரஸ் புதிய தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மே 15 முதல் மே 20-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 முதல் 5,000 வரை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களாக, 9,000 முதல் 10,000 வரை புதிய நோய் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இந்த நேரத்தில் தேசிய வளர்ச்சி விகிதம் அரை சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது.\nமும்பையில் சிக்கிய தமிழர்களை வழி அனுப்பி வைத்த சோனு சூட்; ஆரத்தி எடுத்து தமிழ் பெண்கள் நன்றி\nஹஜ் பயண ரத்து : முன்பணம் திருப்பி வழங்கப்படும்\nஇந்தியா – சீனா எல்லை விவகாரம் : முக்கியத்துவம் பெறும் லடாக் பேச்சுவார்த்தை\nபக்தர்களுக்காகவே தயாராகும் திருப்பதி.. ஆனா அந்த வேண்டுதல் மட்டும் பண்ண முடியாது\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nமத்திய அரசு கடன், மானியம்: சொந்த வீடு கட்ட இதைவிட நல்ல ஸ்கீம் இருக்கிறதா\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந��தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/ottathai-odi-mudikkanum/", "date_download": "2020-06-06T14:54:06Z", "digest": "sha1:RV6JIXE564N22OASQBJ36DANAJYFNV5F", "length": 5364, "nlines": 152, "source_domain": "thegodsmusic.com", "title": "Ottathai Odi Mudikkanum Lyrics - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஊழியம் நிறைவேற்றணுமே ( தம்பி , தங்கச்சி ) நீ\nமகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்\nபெற்ற ஊழியம் நிறைவேற்றணும் -2 கர்த்தரையே\nஇன்னல் துன்பங்கள் எது வந்தாலும் -2\nகர்த்தர் பணி செய்து மடியனுமே\nவீடு வீடாய் நுழையணுமே -2\nஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே\nஊழியம் நிறைவேற்றணுமே ( தம்பி , தங்கச்சி ) நீ\nமகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்\nபெற்ற ஊழியம் நிறைவேற்றணும் -2 கர்த்தரையே\nஇன்னல் துன்பங்கள் எது வந்தாலும் -2\nகர்த்தர் பணி செய்து மடியனுமே\nவீடு வீடாய் நுழையணுமே -2\nஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/web-series-tandoori-idly/", "date_download": "2020-06-06T13:51:18Z", "digest": "sha1:ONH6UDWWAK73L3XSFVVPKFEBSLUQWQVZ", "length": 15977, "nlines": 176, "source_domain": "www.aanthaireporter.com", "title": "புதுமையான நகைச்சுவை கலந்த காதல் தொடர் தந்தூரி இட்லி! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபுதுமையான நகைச்சுவை கலந்த காதல் தொடர் தந்தூரி இட்லி\nகொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்\nஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு\nஏர் இந்தியாவின் சர்வதேச முன்பதிவு தொடங்கியது\nசூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் ரிலீஸ் \nஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு\nகோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை\nமூக்குத்தி அம்மன் பட ஆல்பம்\nகுவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஆபத்து\nசினிமா தியேட்டரைத் திறக்காதீங்க : திறந்தாலும் விஜய் பட ரிலீஸ் வேண்டாம்\nZoom செயலியின் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்துடுச்சு\nபுதுமையான நகைச்சுவை கலந்த காதல் தொடர் தந்தூரி இட்லி\nசாதாரணமான ஒரு கதையை அசாதாரணமாக முறையில் சுவைபட வழங்குகிறது\nவடக்கும் தெற்கும் எதிரெதிர் துருவங்கள் என்றாலும், அருகாமையில் வந்தால் என்ன நடக்கும் என்பது ஒரு சுவையான கற்பனை. ஒரு வட இந்தியப் பெண் சென்னையில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிக்கு வருகிறார். தென் இந்திய அலுவலக நடைமுறைகள் அந்தப் பெண்ணை எந்தெந்த விதத்தில் பாதிக்கிறது என்பதை விளக்குவதுதான் தந்தூரி இட்லி.முன்ணியிலிருக்கும் பொழுதுபோக்கு ஒளிபரப்பு தளமான எம்.எக்ஸ்.பிளேயர், சாதாரணமான ஒரு கதையை அசாதாரணமாக முறையில் சுவைபட வழங்குகிறது. நகைச்சுவை கலந்த இந்தக் காதல் கதையை தேவன்ஷு ஆர்யா இயக்கியிருக்கிறார்.\nதந்தூரி இட்லி தொடரில் சிம்ரன் என்ற வட இந்தியப் பெண் வேடத்தில் நடித்திருக்கும் அவந்திகா மிஷ்ரா கூறுகிறார்…\nஇந்தத் தொடரின் ஒவ்வொரு பகுதியையும் மிகவும் ரசித்து அனுபவித்து நடித்தேன். குறிப்பாக இந்தத் தொடரின் தலைப்பு என்னை வெகுவாகக் கவர்ந்தது. காரணம் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டி தொடரைப் பார்க்க ஈர்க்கும் தலைப்பு இது. டில்லியிலிருந்து பணி நிமித்தமாக சென்னை வரும் சிம்ரன் என்ற பெண் வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். தற்போதுள்ள இறுக்கமான சூழ்நிலையில் மக்களுக்கு மன நிறைவைத் தரும் பொழுதுபோக்கு தேவை. இதை தந்தூரி இட்லி சரியாகப் பூர்த்தி செய்யும்.\nசிம்ரன் மீது காதல் வசப்படும் செல்வம் என்ற சென்னை இளைஞன் வேடத்தில் நடிக்கும் அஜய் பிரசாத் கூறுகிறார்…\nதந்தூரி இட்லி நகைச்சுவைத் தொடர் முழுமையாக ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் முழ்கச் செய்யும். தந்தூரி இட்லி இதை சரியாகச் செய்திருக்கிறது.\nஆறு பகுதிகளைக் கொண்ட இந்த மென் தொடரை இயக்கியிருக்கும் தேவன்ஷு ஆர்யா கூறுகிறார்….\nசினிமா மற்றும் தொலைக்காட்சிய���ல் சொல்ல முடியாத வித்தியாசமான கதைகளை ஆக்கப்பூர்வமான சுதந்திரத்துடன் சொல்ல இடமளிப்பவைதான் இணைய தொடர்கள். இந்தத் தொடரில் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கும் இனிய அனுபவமாக எங்களுக்கு அமைந்தது. இதேபோல் பார்வையாளர்களுக்கும் இது மகிழ்சியான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்.\nஅஜய் பிரசாத், அவந்திகா மிஸ்ரா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கும் இத்தொடரில் விகால்ஸ் விக்ரம், வினோத் குமார், வாட்ஸப் மணி, சுஹாசினி சஞ்சீவ் மற்றும் மிர்ச்சி சபா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.\nஉயர் தரத்தில் பார்வையாளர்களுக்கு எண்ணற்ற வீடியோக்களை வழங்கி வரும் எம்.எக்ஸ்.பிளேயர், ஸ்டேட் ஆப் மொபைல் 2020 என்ற தலைப்பில் வரும் ஆனிஸ் ஆப் ரிப்போர்ட்டில் சர்வதேச அளவிலான வீடியோ ஸ்டீமிங்கில் ஏழாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. நாட்டின் மாபெரும் பொழுது போக்குத் தளமான எம்.எக்ஸ்.பிளேயர் நாளொன்றுக்கு 75 மில்லியன் தீவிர பார்வையார்களைப் பெற்றிருப்பதுடன், இரண்டு ஸ்மார்ட் போன்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஆப் தரவிறக்கம் செய்யப்பட்டதாகவும் திகழ்கிறது. என்டர்டெயின்மெண்ட் என்ற பதத்தை எவ்ரிடெயின்மெண்ட் என்றாக்கி, அதாவது ஒவ்வொன்றுக்குமான பொழுதுபோக்கு என்ற வகையில் மக்களை மகிழ்விக்கிறது எம்.எக்ஸ்.பிளேயர். தற்போது விளம்பரங்கள் ஆதரவுடன் ஒளிபரப்பாகிறது என்றாலும், செயலி ஆப் வடிவிலானவை இலவசமாகவே வழங்கப்படுகிறது.\nபரபரப்பு ஏற்படுத்திய எம்.எக்ஸ்.ஒரிஜினல்ஸ், திரைப்படங்கள், வெப் தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்திகள், ஓலி இசை மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் பத்து மொழிகளில் 1,50,000 மணி நேர ஆஃப் லைன் வீடியோக்களை ஒருங்கிணைந்த மாபெரும் லைப்ரரியையும் தன்னகத்தே கொணடிருக்கிறது எம்.எக்ஸ்.பிளேயர்.\nஇந்தியாவின் மாபெரும் ஊடகம் மற்றும் பொழுது போக்கு நிறுவனமான டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் டிஜிடல் வடிவ செயல்பாடான எம்.எக்ஸ்.பிளேயர், 2012 ஆம் ஆண்டிலிருந்து முதல் பத்து ஆன்ட்ராய்ட் ஆஃப்களில் ஒன்றாகத் திகழ்வதுடன், ஆன்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ்., வெப், அமெஸான் ஃபயர் ஸ்டிக், ஆன்ட்ராய்ட் டி.வி. மற்றும் ஒன் பிளஸ் டி.வி. ஆகியவற்றிலும் இடம் பெற்றிருக்கிறது.\nகொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்��ிய கட்டண விவரம்\nஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு\nஏர் இந்தியாவின் சர்வதேச முன்பதிவு தொடங்கியது\nசூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் ரிலீஸ் \nஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு\nகோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/03/28162500/1373208/Priyanka-Gandhi-urges-PM-HM-to-provide-relief-to-migrant.vpf", "date_download": "2020-06-06T13:40:57Z", "digest": "sha1:PQ5YNZG6BD6QEHQFJBHQ4GDPICRPQLR5", "length": 8057, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Priyanka Gandhi urges PM, HM to provide relief to migrant workers fleeing Delhi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுங்கள் - பிரதமர், உள்துறை மந்திரிக்கு பிரியங்கா காந்தி டுவிட்\nஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுங்கள் என்று பிரதமர், உள்துறை மந்திரிக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கால் போக்குவரத்து வசதியின்றி டெல்லியில் சிக்கித் தவித்த அண்டை மாநில மக்கள் ஆயிரக்கணக்கானோர் நடந்தே சொந்த ஊருக்கு செல்கின்றனர்.\nஇந்நிலையில், ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுங்கள் என்று பிரதமர், உள்துறை மந்திரிக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக, பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விமானங்கள் மூலம் உடனடியாக இந்தியா அழைத்து வருகிறீர்கள். ஆனால், போக்குவரத்து முடங்கியதால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிலைமை உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா\nகொரோனா அச்சுறுத்தல், வேலையின்மை, பசி கொடுமை உள்ளிட்டவற்றால் அவர்கள் நடைபயணமாக சொந்த ஊருக்கு செல்கின்றனர். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு வேண்டிய உதவிகளை மத்திய அரசு செய்து தரவேண்ட��ம் என கோரிக்கை விடுத்துள்ளார்.\nCoronavirus | Priyanka Gandhi | Curfew | கொரோனா வைரஸ் | பிரியங்கா காந்தி | ஊரடங்கு உத்தரவு\nஇந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நிறைவு\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உரிய உதவிகள் செய்யப்படும்- மத்திய அரசு\nஎல்லையில் பதற்றத்தை தணிப்பது எப்படி -இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nதனியார் மருத்துவமனைகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை\nதாவூத் இப்ராகிமுக்கு கொரோனா பாதிப்பா\nதுப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்- திருமாவளவன் வழங்கினார்\nஊட்டியில் பரவலாக மழை- காய்கறிகளை முன்கூட்டியே அறுவடை செய்யும் விவசாயிகள்\nபொதுமக்களுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிவாரண பொருட்கள் வழங்கினார்\nவடமாநில தொழிலாளர்கள் 164 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு\nநெல்லையில் ரெயில் டிக்கெட் முன்பதிவு பணத்தை திரும்ப பெற்ற பயணிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cbi-officers-were-arrested-at-kolkatta-by-west-bengal-police/", "date_download": "2020-06-06T13:25:53Z", "digest": "sha1:OLUDIFQAANA53NBPDZHTSZEURUP3QYLW", "length": 14120, "nlines": 156, "source_domain": "www.patrikai.com", "title": "விசாரணை செய்ய வந்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்த மேற்கு வங்க காவல்துறை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவிசாரணை செய்ய வந்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்த மேற்கு வங்க காவல்துறை\nகொல்கத்தா நகர காவல்துறை ஆணையர் ராஜிவ்குமாரை விசாரணை செய்ய வந்த சிபிஐ அதிகாரிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nமேற்கு வங்க மாநில அரசு சிபிஐ க்கு மாநிலத்தில் விசாரணை செய்ய அளித்த பொது அனுமதியை ரத்து செய்துள்ளது. அதை ஒட்டி எந்த ஒரு வழக்கிலும் சிபிஐ விசாரணை செய்ய நேர்ந்தால் அது குறித்து அம்மாநில முதல்வரிடம் சிபிஐ கோரிக்கை விடுக்க வேண்டும். அந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் அனுமதி அளித்தால் மட்டுமே விசாரணை நடத்த முடியும்.\nஇது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்தியில் ஆளும் பாஜக அரசு தனக்கு பிடிக்காத மாநிலங்களில் தேவை இல்லாமல் சிபிஐ அதிகாரிகளின் சோதனைகளை நிகழ்த்துவதாகவும் அதை ஒரு கட்டுக்குள் கொண்டு வர இந்த தடை பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜிவ் குமார் மீது ஒரு புகார் சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. அது குறித்து அவரிடம் விசாரணை செய்ய சிபிஐ அதிகாரிகளின் குழு ஒன்று கொல்கத்தா வந்துள்ளது. அவர்கள் விசாரணைக்கு முதல்வர் அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.,\nஅதை ஒட்டி மம்தா பானர்ஜியின் மேற்கு வங்க காவல்துறை அந்த சிபிஐ அதிகாரிகளை அதிரடியாக கைது செய்துள்ளது. தற்போது அந்த சிபிஐ அதிகாரிகள் குழு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விசாரணை செய்ய வந்த சிபிஐ அதிகாரிகளிடம் காவல்துறை விசாரணை செய்து வருகிறது.\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து 3 மாநில முதல்வர்கள் போர்க்கொடி இந்து மகாசபை பிரிவினைவாத அரசியலை எதிர்த்தவர் நேதாஜி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேச்சு குடியுரிமை சட்டத்திற்கு தொடரும் எதிர்ப்பு: கேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து மேற்கு வங்க சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nTags: CBI officers arrested, Police department, west bengal, காவல்துறை அதிரடி, சிபிஐ அதிகாரிகள் கைது, மேற்கு வங்கம்\nPrevious பாஜக அரசு கெடுபிடி : நிதி இன்மையால் மூடப்பட்ட தன்னார்வு நிறுவனம்\nNext குடும்பத்தை கவனிக்க முடியாதவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியாது: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி\nஇன்று மேலும் 1455 பேர்: தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை தாண்டியது…\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 1455 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை…\n‘கேட்’ போட வற்புறுத்திய போட்கிளப் குடியிருப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நெத்தியடி…\nசென்னை:சென்னையின் பிரபல கோடீஸ்வரர்கள் குடியிருந்து வரும் போட்கிளப் பகுதியில் சாலையில் தடுப்பு ஏற்படுத்தி வெளியாட்கள் உள்ளே நுழைய தடை விதிக்க…\nஇந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து… இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு…\nடெல்லி: இந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுகிறது என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. முன்பதிவு ச���ய்துள்ளவர்கள் முழுப்…\nகொரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுத்தால்… தனியார் மருத்துவமனைகளுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை\nடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த்…\nஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து…. அமைச்சர் செல்லூர் ராஜூ கெத்து…\nமதுரை: ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து, அவரை கட்சி பேதமின்றி காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செல்லூர்…\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்… தமிழகமுதல்வர் அறிவிப்பு\nசென்னை: மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என தமிழகமுதல்வர் அறிவித்துள்ளார். கல்வி செலவுக்காக வைத்திருந்த ரூ.5…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/india-vs-australia-ms-dhoni-completes-10000-odi-runs-for-india-mahendra-singh-dhoni-on-saturday-r/", "date_download": "2020-06-06T14:41:49Z", "digest": "sha1:SUZ7K577F6RNRHYGBL4G6EVVM65F353N", "length": 13085, "nlines": 156, "source_domain": "www.patrikai.com", "title": "சர்வதேச ஒருநாள் போட்டி: 10ஆயிரம் ரன்களை கடந்து தோனி மேலும் ஒரு சாதனை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசர்வதேச ஒருநாள் போட்டி: 10ஆயிரம் ரன்களை கடந்து தோனி மேலும் ஒரு சாதனை\nஆஸ்திரேலியாவில் நடைபெற்றும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வரும் இந்தியஅணியின் முன்னாள் கேப்டனான, மகேந்திர சிங் தோனி, சர்வதேச ஒருநாள் விளையாட்டில் 10ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.\nஇதன் காரணமாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 5வது நபர் என்ற பெருமைய பெற்றுள்ளார்.\nஇந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அங்கு பல்வேறு போட்டிகளில் ஆடி வரும் இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறது.\nஇன்றைய முதல் ஒருநாள் போட்டியில் தோனி, ரோகித் சர்மா இணை ஆடி வருகின்றனர். இந்த நிலையில், தோனி சர்வதேச போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.\nஏற்கனவே கடந்த ஆண்டு ஜூ மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருதினப் போட்டியின்போது, ஒருதினப் போட்டிகளில், 10 ஆயிரம் ரன்கள் கடந்த 4வது இந்தியராகவும், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்களில் 12வது வீரர் என்ற பெருமையை தோனி பெற்றிருந்த நிலையில், தற்போது சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் 10 ஆயிரம் ரன்களை கடந்து தோனி சாதனை படைத்துள்ளார்.\nஓய்வை அறிவிக்கிறாரா மகேந்திர சிங் தோனி: இந்திய கேப்டன் கோஹ்லியின் ட்வீட்டால் குழப்பம் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி வோஸ்னியாக்கி சாம்பியன் ஆனார் பலம் மற்றும் பலவீனத்துடன் கலவையாய் களமிறங்கும் தென்னாப்ரிக்க அணி\nPrevious ”ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள்” – பிசிசிஐ\nNext ஒருநாள் தொடர்: 289 ரன்களை இலக்காக கொண்டு விளையாடும் இந்தியா\nசென்னையில் கொரோனா பாதிப்பு 20ஆயிரத்தை தாண்டியது…மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழக தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு…\nஇன்று மேலும் 1455 பேர்: தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை தாண்டியது…\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 1455 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை…\n‘கேட்’ போட வற்புறுத்திய போட்கிளப் குடியிருப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நெத்தியடி…\nசென்னை:சென்னையின் பிரபல கோடீஸ்வரர்கள் குடியிருந்து வரும் போட்கிளப் பகுதியில் சாலையில் தடுப்பு ஏற்படுத்தி வெளியாட்கள் உள்ளே நுழைய தடை விதிக்க…\nஇந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து… இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு…\nடெல்லி: இந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுகிறது என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. முன்பதிவு செய்துள்ளவர்கள் முழுப்…\nகொரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுத்தால்… தனியார் மருத்துவமனைகளுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை\nடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி முதல்வர் அரவ���ந்த்…\nஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து…. அமைச்சர் செல்லூர் ராஜூ கெத்து…\nமதுரை: ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து, அவரை கட்சி பேதமின்றி காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செல்லூர்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/asantha-de-mel-about-sri-lanka-world-cup-selection-tamil/", "date_download": "2020-06-06T14:12:21Z", "digest": "sha1:4OBCWBCSHY4BFHFRDHWQDPUV7Y4SLRBX", "length": 23904, "nlines": 281, "source_domain": "www.thepapare.com", "title": "உலகக் கிண்ணத்திற்கான இலங்கை வீரர்கள் தெரிவு குறித்து அசந்த டி மெல்", "raw_content": "\nHome Tamil உலகக் கிண்ணத்திற்கான இலங்கை வீரர்கள் தெரிவு குறித்து அசந்த டி மெல்\nஉலகக் கிண்ணத்திற்கான இலங்கை வீரர்கள் தெரிவு குறித்து அசந்த டி மெல்\nஇலங்கை அணியில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காகவே திமுத் கருணாரத்தனவிடம் ஒருநாள் அணித்தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டதாக இலங்கை அணித் தெரிவுக் குழுத் தலைவர் அசந்த டி மெல் குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் இன்று (18) அறிவிக்கப்பட்டது. இதில் ஒருநாள் அணித் தலைவராக இருந்த லசித் மாலிங்கவுக்கு பதில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் விளையாடாத திமுத் கருணாரத்னவுக்கு அணித் தலைமை வழங்கப்பட்டுள்ளது.\nஉலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு\n“உண்மையில் எம்மிடம் திறமை உள்ளது, ஆனால் அணியாக விளையாடாததே பிரச்சினையாகும். அதாவது ஒரு அணி, ஒரு நாடு என்ற வகையில் விளையாடுவதில்லை. திமுத்துக்கு தென்னாபிரிக்காவில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அணியை ஒற்றுமைப் படுத்த முடியும் என்று காண்பித்தார்.\nலசித்தின் அணித்தலைமை குறித்து எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பிரச்சினை என்னவென்றால் அவர் முன்னால் சென்றாலும் எஞ்சிய பத்துப் பேரும் பின்னால் இருக்கின்றனர். ஒன்றாகச் செல்வதில்லை. அங்கு தான் பெரிய பிரச்சினை உள்ளது.\nஒரு நாடாக விளையாடுவதே எமக்குத் தேவை. ஒற்றுமை தான் தேவை. லசித் மாலிங்கவின் தலைமை குறித்து என்னால் எந்த தவறும் கூறமுடியாது. ஆனால் அணியை அவரால் ஒன்றிணைக்க முடியாததே மிகப் பெரிய குறைபாடாக உள்ளது.\nதிமுத்துடன் வீரர்கள் ஒத்துழைப்புடன் உள்ளனர். அவருக்கு இதனைச் செய்ய முடியும் என்று நாம் நம்புகிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கை கிரிக்கெட் சபை தலைமையகத்தில் உலகக் கிண்ணத்திற்கான குழாத்தை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போதே அசந்த டி மெல் இவ்வாறு தெரிவித்தார்.\nலசித் மாலிங்க இலங்கை ஒருநாள் தலைவராக 9 போட்டிகளில் அணியை வழிநடத்தியபோதும் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. மறுபுறம் கடைசியாக 2015 ஆம் ஆண்டு இலங்கை ஒருநாள் அணிக்காக விளையாடிய திமுத் கருணாரத்ன அண்மையில் தென்னாபிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு தலைமை வகித்து அந்த தொடரை வெற்றி பெற்றார்.\nஇந்நிலையில் ஒரு அணியாக ஒத்துழைப்புடன் விளையாடுவதே அவசியமாக இருப்பதாக இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற இலங்கை ஒருநாள் அணியின் புதிய தலைவர் திமுத் கருணாரத்ன குறிப்பிட்டார்.\n“தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் எதிர்பார்க்காத நிலையிலேயே எனக்கு தலைமை பொறுப்பு கிடைத்தது. ஆனால் எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை ஏற்று மகிழ்ச்சியுடன் செயற்பட்டேன். எனக்கு தெரிந்த வகையில் செயற்படவே எதிர்பார்க்கிறேன்.\nஅதேபோன்று ஒருநாள் அணித்தலைமை பொறுப்பும் அந்த இடத்திற்கு நான் பொருத்தமானவன் என்று கருதியதாலேயே எனக்கு கிடைத்துள்ளது என்று நான் நினைக்கிறேன். நான் நன்றாக செயற்பட்டேன் என்பதாலேயே எனக்கு கிடைத்ததாக நான் நினைக்கிறேன். அவ்வாறு செயற்பட்டதை செய்வதற்கு எதிர்பார்க்கிறேன்.\nஇலங்கை ஒருநாள் அணியின் தலைவராக திமுத் கருனாரத்ன\nஅங்கு சென்று அங்குள்ள நிலைமையை பார்த்து, ஏனைய அணிகளின் திட்டங்களை அவதானித்தே திட்டங்களை தீட்டுவோம். ஒத்துழைப்புடன் செயற்படுவதே எனக்கு முதலில் தேவையாக உள்ளது. அணியாக உருவான பின்னர் போட்டிக்குப் போட்டி விளையாடுவதற்கு அது இலகுவாக இருக்கும். அணித் திட்டங்கள் எல்லாம் இங்கிலாந்துக்கு சென்ற பின்னர் தயாரிப்பதற்கே நாம் திட்டமிட்டிருக்கிறோம்” என்று விபரித்தார்.\nஇலங்கை ஒருநாள் குழாத்தில் அதிரடி மாற்றங்களாக சகலதுறை வீரர்களான மிலிந்த சிறிவர்தன மற்றும் ஜீவன் மெண்டிஸ் நீண்ட காலத்திற்கு பின்னர் நேரடியாக உலகக் கிண்ண அணிக்கு அழை��்கப்பட்டுள்ளனர். மிலிந்த சிறிவர்தன 2017 ஆம் ஆண்டிலேயே கடைசியாக இலங்கை ஒருநாள் அணிக்கு விளையாடியதோடு ஜீவன் மெண்டிஸ் 2015 ஆம் ஆண்டிலேயே கடைசியாக ஒருநாள் அணிக்கு விளையாடி இருந்தார். அதேபோன்று துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்னவும் ஒன்றரை ஆண்டுக்கு பின்னரே இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇவர்கள் இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டது குறித்து விளக்கிய அசந்த டி மெல்,\n“திரிமான்னவை ஒருநாள் போட்டிகளில் இருந்து ஒருசில காலத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது என்ன காரணத்திற்கு என்று எனக்குத் தெரியவில்லை. 2015 உலகக் கிண்ணப் போட்டியிலும் அவர் தான் 3ஆம் இலக்க துடுப்பாட்ட வீரர். மாகாண மட்ட தொடரிலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அவருக்கு இருக்கும் அனுபவத்தை வெளிக்காட்டினார். ஒருபோட்டியில் 120 ஓட்டங்களும் மற்றைய போட்டியில் 85 ஓட்டங்களும் பெற்றார்.\nஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தொடர்பில் எமக்கு பெரிய பிரச்சினை ஒன்று இருந்தது. இதுவரை ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த (நிரோஷன்) திக்வெல்ல, தனுஷ்க குணதிலக்கவின் ஆட்டத் திறன் குறைந்திருந்தது. எனவே, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பற்றி எமக்கு பெரிய பிரச்சினை இருந்தது. அதனாலேயே எமக்கு அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தேவை என்று நாம் நினைத்தோம்.\nஅதேபோன்று மிலிந்த சிறிவர்தனவும் ஆறாவது அல்லது ஏழாவது இலக்க வீரராக பந்து வீசக்கூடியவராக அணிக்கு சமநிலையை ஏற்படுத்துபவராக இருப்பார். இல்லாவிட்டால் அணியை சமநிலைப்படுத்த எம்மால் முடியாமல் போகும்.\nகுழாத்தில் இரு ஓப் ஸ்பின் சுழல் பந்துவீச்சாளர்களை இணைக்க முடியாது அதனாலேயே இரண்டு லெக் ஸ்பின் பந்துவீச்சாளர்களாக ஜெப்ரி வென்டர்சே மற்றும் ஜீவன் மெண்டிஸை இணைத்துள்ளோம்” என்று விளக்கினார்.\nஉலகக் கிண்ணத்திற்கான பலமான தென்னாபிரிக்க குழாம்\nஉலகக் கிண்ண குழாத்தில் முன்னாள் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் சேர்க்கப்படாதது பற்றி தேர்வுக் குழுத் தலைவரிடம் கேட்கப்பட்டபோது, குசல் ஜனித் விக்கெட் காப்பாளராக செயற்படவிருப்பதாக குறிப்பிட்ட அசந்த டி மெல், வேறொருவரை மாற்று விக்கெட் காப்பாளராக அல்லது துடுப்பாட்ட வீரராக அணியில் இணைப்பதற்கு இடம் இல்லை என்று தெரிவித்தார்.\n“மூன்றாவது இடத்தை எடுத்துக் கொண்டால் குசல் ஜனித் உள்ளார், நான���வாது இடத்தில் குசல் மெண்டிஸ், ஐந்தாவது இடத்தில் அஞ்செலோ மெதிவ்ஸ், இரு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருக்கிறார்கள்.\nஅப்படி என்றால் தினேஷ் சந்திமால் ஆறாவது இடத்தில் ஆட வேண்டும். அந்த இடத்தில் ஆடுவதென்றால் எமது முதல் ஐந்து வீரர்களுக்கும் பந்துவீச முடியாது என்பதுவே பிரச்சினையாகும். அப்படி என்றால் நாம் எப்படி அணியை சமநிலைப்படுத்துவது” என்று அவர் கேள்வி எழுப்பினார்.\nலசித் மாலிங்க ஒருநாள் அணித் தலைமைப் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வுபெற திட்டமிடுவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் பரவி வருகின்றன. எனினும் அவரை நாட்டுக்காக விளையாடும்படி இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா அழைப்பு விடுத்துள்ளார்.\n“லசித் மாலிங்க உலகத் தரம் வாய்ந்த வீரர் அதனாலேயே அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் எம்மிடம் இருக்கும் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். அவர் எமக்குத் தேவையாக உள்ளார்.\nஊகங்கள் உள்ளன. யாருக்கும் எந்த முடிவும் எடுக்கலாம். எப்படி இருந்தபோதும் உலகக் கிண்ணத்திற்க முகம் கொடுப்போம். லசித் மாலிங்க ஓய்வுபெற்றார் என்பதற்காக எம்மால் உலகக் கிண்ணத்தில் இருந்து வாபஸ் பெற முடியாது. நாம் சிறந்த 15 பேரை தெரிவு செய்திருக்கிறோம். லசித் மாலிங்க ஓய்வு பெறுவதாக இருந்தால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எமக்கு மாற்று வீரர்கள் உள்ளனர். எனவே, நாட்டை பற்றி நினைத்து விளையாடும்படி நான் அவருக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.\n2007 உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்காவை ஆட்டம் காணவைத்த மாலிங்க\nஉலகக் கிண்ண போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை அணி மே மாதம் 6ஆம் திகதி இங்கிலாந்து புறப்படவிருப்பதோடு உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னர் ஸ்கொட்லாந்து அணியுடன் ஒரு பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ளது. இலங்கை அணி உலகக் கிண்ணத்தில் தனது முதல் போட்டியில் ஜுன் 1ஆம் திகதி காடிப் மைதானத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.\n>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<\nஉலகக் கிண்ணத்திற்கான பலமான தென்னாபிரிக்க குழாம்\nஉலகக் கிண்ண மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆலோசகராக ராம்னரேஷ் சர்வான்\nஉலகக் கிண்ணத்திற்கான உத்தேச இங்கிலாந்து குழாம் அறிவி��்பு\nஅமெரிக்கா அணிக்காக விளையாடத் தயாராகும் இங்கிலாந்து வீரர்\nகோஹ்லி – ரோஹித் சிறந்த ஜோடி என்கிறார் சங்கக்கார\nVideo – இந்திய தொடருக்கான பயிற்சிகளை ஆரம்பித்த Sri Lanka Team..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/death/155041-minister-vijayabaskar-paid-tribute-to-jk-ritishs", "date_download": "2020-06-06T14:25:42Z", "digest": "sha1:5SPAYR6LS6RY3YS54XABOAHT3ZMBNXKK", "length": 8487, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "‘ஒரு மணி நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே’ - ஜே.கே.ரித்தீஷ் உடலுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி | Minister Vijayabaskar paid tribute to JK Ritish's", "raw_content": "\n‘ஒரு மணி நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே’ - ஜே.கே.ரித்தீஷ் உடலுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி\n‘ஒரு மணி நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே’ - ஜே.கே.ரித்தீஷ் உடலுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி\nராமநாதபுரம் வந்த அமைச்சர் விஜயபாஸ்கருக்கு விருந்தளித்து உபசரித்த வழியனுப்பி வைத்த ஒரு மணி நேரத்திலேயே ரித்தீஷ் உயிரிழந்த சம்பவம் அமைச்சரைச் சோகத்தில் ஆழ்த்தியது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவரான சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ராமநாதபுரம் தொகுதியில் உள்ள அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். இதையடுத்து ராமநாதபுரம் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுடன் இணைந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அமைச்சர் விஜயபாஸ்கரும் மறைந்த முன்னாள் எம்.பி ரித்தீஷும் நெருங்கிய நண்பர்கள். விஜயபாஸ்கர் ராமநாதபுரம் வரும் போதெல்லாம் ரித்தீஷின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.\nஇந்நிலையில் நேற்று ராமநாதபுரத்தில் நடந்த பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் விஜயபாஸ்கர் வந்திருந்தார். கூட்டம் முடிந்த பின் ராஜா சேதுபதி நகரில் உள்ள தனது வீட்டில் விஜயபாஸ்கருக்கு விருந்தளித்துள்ளார் ரித்தீஷ். விருந்து முடிந்த பின் மதுரை சென்ற விஜயபாஸ்கரை, சாலை வரை வந்து வழி அனுப்பி வைத்துள்ளார் ரித்தீஷ்.\nஇந்நிலையில் திருப்புவனம் அருகே சென்று கொண்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரித்தீஷின் இறப்பு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது காரினை ஓரமாக நிறுத்தச் சொல்லிவிட்டு காரில் இருந்தபடியே கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதன் பின் அங்கிருந்து உடனடியாக ராமநாதபுரம் வந்த அவர் ரித்தீஷின் உடலுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.\nஒன்றாக அமர்ந்து உணவு உண்ட கையின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் இப்படி ஆகிவிட்டதே என அமைச்சர் விஜயபாஸ்கர், ரித்தீஷின் நினைவுகளை மறக்க முடியாமலும், பேச முடியாமலும் கண் கலங்கியபடி அமர்ந்து இருந்தார்.\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.policenewsplus.com/2020/05/22/mr-r-p-upadhyaya-ips-dgp-thanked-the-state-government-for-giving-provisions-to-the-next-of-kin/", "date_download": "2020-06-06T13:03:21Z", "digest": "sha1:KR6V665YU6NHREQNUQTHM6BJJ32NEMHK", "length": 11301, "nlines": 208, "source_domain": "india.policenewsplus.com", "title": "Mr. R P Upadhyaya, IPS, DGP thanked the state Government for giving provisions to the next of kin – Pray for Police", "raw_content": "\n0 0 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது. திருப்பூர் : திருப்பூர் மாநகர அவிநாசி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(28) இவரை...\n17 0 யானைக்கு ஐந்தறிவாம் மனிதனுக்கு - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...\n6 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...\n9 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...\n7 0 ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...\n10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...\n9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...\n3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...\n8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக��கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது...\n13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...\n7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...\n7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம் எந்த மாவட்டம் தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...\n6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...\n10 0 மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர் திருப்பூர் மாநகர் ஊரக காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும்...\n3 0 காவலரை தாக்கிய இருவர் கைது திருப்பூர் : திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=40022", "date_download": "2020-06-06T14:01:52Z", "digest": "sha1:47CTI3Y45BSTKIY63GM76YAQEPSOLMXO", "length": 23998, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "கேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம்\nகொரோனா என்ற தீநுண்மியின் பரவலால் சாவு அச்சத்தில் உலகமே உறைந்து கிடக்கிறது. இதற்கு முன்தடுப்பு மருந்து இல்லை. இந்நோய் தொற்றிய பின்னும் அதிலிருந்து மீளவும் மருந்து இல்லை. இந்நிலையில் இந்தத் தீநுண்மி தொற்றாமல் இருப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவதே தற்போதைய அறிவார்ந்த ஏற்பாடு. அதற்காக விழித்திரு விலகிஇரு வீட்டிலிரு என்று தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விட்டிருக்கிறது. தனிமனித இடைவெளியும் கைகழுவுதல் உள்ளிட்ட தூய்மை ஒழுக்கங்களைப் பேணவும் சொல்கிறார்கள். இன்றியமையாத காரணங்களுக்காக வெளியில் வரும்போது Face Mask ஐ கட்டாயமாகப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். தற்போது வீட்டில் இருக்கும்போதும்கூட அதனைப் பொருத்திக்கொள்ளச் சொல்கிறார்கள்.\nஇந்த Face Mask என்ற சொல்லுக்கு முகக்கவசம் என்ற சொல்லை ஊடகங்கள் பயன்படுத்துகின்றன. இதனால் பட்டிதொட்டி எங்கும் இந்த முகக்கவசம் என்ற சொல் பரவி உள்ளது. இந்தச் சொல்மீது சிலருக்கு ஏன் ஒவ்வாமை ஏற்பட்டது என்று தெரியவில்லை. முகநூல் பக்கங்களிலும் வினவி (Whatsapp) பதிவுகளிலும் Face Mask என்ற பிறமொழி சொல்லுக்குத் தமிழ்ச்சொல் கண்டுபிடிக்கப் பலரும் முயன்று வருகின்றனர் என்பதை வளவ. துரையன் அய்யா அவர்கள் வழியாக அறிந்தேன். அவற்றுள் முகக்கவசம் என்ற சொல்லையும் தாண்டி அழகான செறிவான சொல்கிடைத்தால் நம் தமிழுக்கு நல்வரவுதானே.\nமுகமூடி, முகத்திரை, முகக்கவசம், முகவணி, முகமி ஆகிய சொற்களைப் பேராசிரியர் வ. ஜெயதேவன் பரிந்துரைத்து இருக்கிறார்..\nமுகக்காப்பு, முகமறைப்பு, முகவட்டு, முகவுறை, முகழி, மூக்குமூடி, சுவாசக் கவசம், சுவாசக் காப்பு, எச்சில் சளிக்கவசம், எச்சில் சளித் தொற்றுக் காப்பான், ஆகிய சொற்களையும் பலர் தெரிவித்துள்ளனர். மேலும் பல அருமையான சொற்களைப் பலர் உருவாக்கி முகநூலில் வலம் வந்துகொண்டு இருக்கலாம்.\nபேராசிரியர் மதிவாணன் பாலசுந்தரம் அவர்கள் மேற்கண்ட சொற்களைப் பார்க்கையில் அவருக்குப் பதிற்றுப்பத்து என்ற சங்க இலக்கிய நூலில் இடம்பெற்ற மெய்ம்மறை என்ற சொல் நினைவுக்கு வந்துள்ளது. அச்சொல் போர்புரியும்போது மெய்யை மறைத்துப் பாதுகாக்கும் கவசத்தைக் குறிக்கிறது. அச்சொல்லில் இருந்து முகமறை என்ற சொல் Face Mask என்பதற்குப் பொருத்தமாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். இச்சொல்லுக்குத் தமிழ்அறிஞர்கள் தமிழ்ஆர்வலர்கள் இடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது.\nபுதுச்சொல் ஆக்கங்களில் பலரையும் ஈடுபடுத்தி வருகிற சங்கரன்கோவில் அருணகிரி என்பவர் வாய்மூக்கு மூடி என்று பாமர மக்களுக்குப் புரியும்படி சொல் ஆக்கியுள்ளார். சுவாசக் கவசம், சுவாசக் காப்பு எனப் பலர் தெரிவித்துள்ள நிலையில் மூச்சுக் காப்பு என்ற மிகுபொருத்தமான சொல்லை இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் பரிந்துரைத்துள்ளார்.\nதற்காலத்தில் புதுச்சொல் கண்டறிவதில் மக்கள் ஈடுபாடு உள்ளது என்பது தமிழின் வளர்ச்சிக்கு உகந்த நற்போக்குதான். மக்களில் ஒருவனாக நானும் Face Mask என்பதற்கு வேறு ஏதேனும் சொற்கள் கிடைக்குமா என்று சிந்தித்துப் பார்த்தேன்.\nஊறுகாய் போடும்போதோ வேறு பயன்பாட்டுக்கோ பாத்திரத்தின்… பானையின் வாயைத் துணியால் மூடிக் கட்டி வைப்பதற்கு வேடு கட்டுதல் என்பர். வேடு என்ற சொல்லே மறைத்தலைக் குறிப்பதுதான். அதனால் முகவேடு என்று சொல்லலாமா என்று நினைத்தேன். அச்சொல் பொருத்தமாகத்தான் இருக்கிறது. அச்சொல் முக வேடு என்றும் முக ஏடு என்றும் பிரிந்து பொருள்தருகிறது. முக ஏடு என்றாலும் அதுவும் ஒருவகையில் பொருந்திதானே வருகிறது எனக் கருதினேன்.\nஅடுத்ததாக மார்புக்கச்சை, இடுப்புக்கச்சை நினைவுக்கு வந்தன. அதனை அடியொற்றி முகக்கச்சை என்ற சொல்லும் மிகச்சரியாகப் பொருந்தும் என்று அறிந்தேன். மேலும் முகச்சீலை என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் எனவும் கருதினேன். ஆனால் இவையாவும் தற்காலப் பேச்சாடலுக்கு எளிதாக இல்லை.\nமுகமூடி, முகத்திரை ஆகிய சொற்கள் புழக்கத்தில் உள்ளன. இச்சொற்களும் Face Mask என்பதற்கு முழுமையாகப் பொருந்தும். ஆனால் முகமூடி என்ற தற்கால வழக்கில் நல்லவர்களைக் குறிக்காமல் திருடர்களை, வஞ்சகர்களைக் குறிக்கவே பயன்படுகின்றன. அதுபோலவே முகத்திரை என்ற சொல்லும். “உன் முகத்திரையைக் கிழிப்பேன்” என்று நடித்து ஏமாற்றுவோரைப் பலர் எச்சரிப்பதைக் கேட்கலாம். ஆகவே புழக்கத்தில் வேறு பயன்பாடுகளுக்கு வந்துவிட்ட அந்தச் சொற்களைத் தவிர்க்கலாம். முகவணி என்ற சொல்லில் அணி என்பது காதணிபோல் அழகியல் சார்ந்தவற்றை அணிவதாகப் பொருள்படுகிறது. மாஸ்க் என்பது அழகியல் சார்ந்த அணிகலன் இல்லை.\nஇப்படி முடிவுக்கு நான் வருகையில் நண்பர் ஒருவர் கேட்டார். கவசம் என்பது உலோகம் போன்ற கடினமான பொருளால் உருவாக்கப்பட்டதைத்தான் குறிக்கும். அதனால் அதைப் போரில் தமிழர்கள் பயன்படுத்தினார்கள். ஆனால் மாஸ்க் என்பதில் மென்மையான வளைந்து கொடுக்கும் தன்மையினான துணி போன்ற பொருள்களால் ஆனது என்றார். அதுகுறித்தும் ஆராய்ந்து அவரிடத்தில் தெரிவித்தேன். போரில் பயன்படுத்தப்பட்ட கவசம் அப்படிப்பட்டதுதான். சென்னைப் பல்கலைக் கழகம் உருவாக்கிய தமிழ்ப்பேரகராதியில் கவசம் என்பதற்கு மெய்புகு கருவி, இரட்சை, காயத்திற்கு இடும் கட்டு, மருந்தெரிக்கும் பாண்டங்களை மூட இடும் சீலைமண் எனப் பொருள்கள் தரப்பட்டுள்ளன. மந்திரங்களால் உருவாகும் பாதுகாப்பைக் குறிப்பதாகவும் சுட்டப்பட்டுள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக “உளத்தாற் கவசமுரைத்து” என்ற சைவ சமய நெறியில் குறிப்பு உள்ளது. ஆக மேலே சொன்னவாறு கவசம் என்பது உலோகத்தால் ஆன கருவியாகவும், துணியாலான ஆடையாகவும் மண்ணாலான ஏடாகவும், சஷ்டி கவசம்போல் உள்ளத்தால் உணரும் பாதுகாப்புக்கு உரியதாகவும் உள்ளது. எனவே கவசம் என்ற அச்சொல் வளைந்துகொடுக்கக் கூடிய பொருள்களால் உருவாகும் மாஸ்க் என்பதற்கும் பொருந்தும்.\nஊடகங்களில் முகக்கவசம் என்ற சொல் பரவலாகிவிட்டது. பயன்பாட்டிலும் வந்துவிட்டது. எனவே முகக்கவசம் என்ற சொல்லே இருந்து விட்டுப் போகட்டுமே என்று நான் சொன்னேன். அதற்கு எதிர்ப்புரை எழுதியவர்கள் உண்டு. அவர்கள் அனைவரும் சொல்லும் காரணம் கவசம் என்பது வடசொல். சமஸ்கிருதச் சொல்லைத் தவிர்ப்பதற்காகவே வேறு புதுச்சொல் தேடுகிறோம் என்றனர்.\nகவசம் என்ற சொல், வடமொழிச் சொல்தானா என அறிய முயன்றேன். கலசம் என்ற வடசொல் இருப்பதால் கவசம் என்பதும் வடசொல்லாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறார்கள். மேலும் கந்தசஷ்டி கவசம், கண்ணதாசன் எழுதிய கிருஷ்ண கவசம் போன்ற நூல்களைக் காணும் போது கவசம் வடமொழிச் சொல்லாகத்தான் இருக்கும் என்று மயங்குகிறார்கள். மறைமலை அடிகளின் மகள் நீலாம்பிகை அவர்கள் தொகுத்த வடமொழி தமிழ் அகர வரிசை என்ற நூலிலும், மொழியாய்வு அறிஞர் ப. அருளி அவர்கள் தொகுத்த அயற்சொல் அகராதி என்ற நூலிலும் கவசம் என்ற சொல்லைத் தேடினேன். அச்சொல் அந்த அகராதிகளில் இல்லவே இல்லை. இரண்டாயிரம் ஆண்டு பழமையான சங்க இலக்கியங்களில் கவசம் என்ற சொல் உள்ளதா என்றால் உள்ளது. புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய என்ற வரி புறநானூறு 13 ஆவது பாட்டில் உள்ளது.\nசெந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலியில் கவசம் குறித்துத் தேடினேன். அதில் கவ்வு – கவ்வியம் – கவயம் – கவசம் என அச்சொல் உருவான முறை சொல்லப்பட்டு உள்ளது. ஆகவே கவசம் என்பது தமிழ்ச்சொல்லாக இருக்கும் என்றே நம்புகிறேன். இச்சொல் வடமொழிக்குச் சென்று புழங்கி இருக்கலாம். ஆகவே தலைக்கவசம் எனச்சொல்லலாம். அச்சொல்லில் தமிழ்த்தாய் பாதுகாப்பாகவே இருக்கிறார்.\nஇதில் ஓர் ஐயம் யாருக்கேனும் இருக்குமானால் அவர்களுக்கு நான் பரிந்துரைப்பது. கவசம் என்பதற்கு இணையான ஒருசொல் காப்பு என்பதாகும். காப்புக் கட்டுதல் என்ற சொல்வழக்கையும் இங்கே ஒப்பீடு செய்துகொள்ளலாம். ஒன்றை மறைத்தலைவிட, காப்பது சரியான பொருளுணர்த்தல் ஆகும். ஆகவே தலைக்கவசத்தைத் தலைக்காப்பு என்றும் முகக்கவசத்தை முகக்காப்பு என்றும் சொல்லலாம்.\n“அங்க என்னாங்க பண்ற���ங்க”ன்னு என் மனைவி தொலைவில் நின்று கேட்டார். “மாஸ்க் என்பதற்குத் தமிழ்ச்சொல் கண்டுபிடிக்கிறேன்” என்றேன். “அவனவன் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கான். நீங்க சொல்லக் கண்டுபிடிக்கிறீங்களா மொதல்ல உங்க சொல்லப் பேசறதுக்கு மக்கள் உயிரோட இருக்கணும்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். நானும். உள்ளே போய்ப் பார்த்தேன். மறந்து எங்கோ வைத்துவிட்ட தொலைஇயக்கியைக் (ரிமோட்) கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருந்தார்.\nSeries Navigation புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டுஅறியாமை அறியப்படும் வரை….\nமாயாறு- மருத்துவர் .ஜெயமோகன் மரணம்\nபுலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு\nகேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம்\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ்\nஅமைதியை நோக்கியே அத்தனை புயல்களும்\nதமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்\nமொழிவது சுகம் ஏப்ரம் 19…2020\nபேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு\nPrevious Topic: புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு\nNext Topic: அறியாமை அறியப்படும் வரை….\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2020/01/25/psycho-tamil-movie-review/", "date_download": "2020-06-06T13:03:20Z", "digest": "sha1:EBAZKHFFFDBV74PQA7BFUVIKND3SMANR", "length": 23556, "nlines": 100, "source_domain": "www.haranprasanna.in", "title": "மிஷ்கினின் சைக்கோ – குழப்பக்காரன் கையில் ஒரு கத்தி | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nமிஷ்கினின் சைக்கோ – குழப்பக்காரன் கையில் ஒரு கத்தி\nதொடர் கொலைகள், அதைத் துப்பறியும் கதைகள் உலகம் முழுக்க பிரசித்தி பெற்றவை. சைக்கோ வகைக் கொலைகளில் எத்தனையோ விதங்களாக யோசித்து எப்படியெல்லாமோ எடுத்திருக்கிறார்கள். நினைத்துக்கூடப் பார்க்க முடியாத, நினைத்துப் பார்த்தாலே குமட்டி வாந்தி வரும் அளவுக்கான கதைகள் எல்லாம் யோசிக்கப்பட்டுவிட்டன. இத்திரைப்படங்களுக்குக் கொலைகள் முக்கியமல்ல. கொலைக் காட்சிகளின்போது நாம் அடையும் பதைபதைப்பே முக்கியம். கொலைகளுக்கான காரணம் மிக முக்கியம். அந்த வலுவான காரணம் கொலைகளையே நியாயப்படுத்தும் அளவுக்கு இருக்கவேண்டும். படத்தில் லாஜிக் சிதைக்கப்படாமல் இருப்பது மிக முக்கியம். இதையெல்லாம் தாண்டி, கொலைகாரன் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்���ப்படும்போது மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். தமிழின் ஒரே சிறந்த சீரியல் கொலைப்படம் ராட்சசன். ராட்சசன் ஏன் முக்கியமானது என்பதை, சைக்கோவின் குழப்பங்களைப் பார்ப்பதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.\nபெண்களைக் கடத்தி ஒரே இரவுக்குள் தலையை வெட்டி வெறும் உடலை மட்டும் காட்சிக்கு அனுப்பி வைக்கும் சைக்கோ கொலைகாரன் ஒருவன், தலைகளை சேமித்து வைக்கிறான். கொல்லப்பட்டவர்களுள் எவ்வித ஒற்றுமையும் இல்லை. எப்படி யோசித்தாலும் யார் ஏன் கொல்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. போலிஸ் திணறுகிறது.\nபார்வையற்ற ஹீரோ, குரலைக் கொண்டே காதலிக்கும் ரேடியோ ஜாக்கியிடம், தன் காதலைச் சொல்லி அவள் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் இருக்கும் இரவில் அவள் கடத்தப்படுகிறாள். பார்வையற்ற தன் காதலன் ஒரு வாரத்துக்குள் தன்னை மீட்பான் என்று சைக்கோ கொலைகாரனிடம் சபதமும் செய்கிறாள். அந்த சவாலை ஏற்றுக்கொள்கிறான் சைக்கோ. எப்படி பார்வையற்ற ஹீரோ வெல்கிறான் என்பதே சவசவ மீதிக் கதை ஏன் அப்படி ஒரு சபதத்தை ஹீரோயின் செய்கிறாள் ஏன் அப்படி ஒரு சபதத்தை ஹீரோயின் செய்கிறாள் அது எப்படி ஹீரோவுக்குத் தெரியும் அது எப்படி ஹீரோவுக்குத் தெரியும் இப்படி பல எப்படிகள் அப்படியே காற்றில் அலைகின்றன.\nசின்ன வயதில் நாம் கதை கேட்டிருப்போம். பார்வை தெரியாத ஒருவனும் கால் நடக்கமுடியாத ஒருவனும் நட்பாகி வெல்லும் கதை. அதையே கொஞ்சம் சீரியஸாக யோசித்திருக்கிறார் மிஷ்கின். பார்வையற்ற ஹீரோவுக்கு கால் நடக்கமுடியாத பெண் (முன்னாள்) ஐபிஎஸ் துணை. சதா தன் அம்மாவைத் திட்டிக்கொண்டே இருக்கிறார் அந்த ஐபிஎஸ். சோவின் சரஸ்வதியின் சபதம் நாடகத்தில் வரும் கே பாலசந்தர் ரக கதாபாத்திரங்களை நினைவூட்டும் சீரியஸான நகைச்சுவை பாத்திரமாக எஞ்சுகிறது இந்த ஐபிஎஸ்.\nஏன் ஹீரோ பார்வையற்றவராக இருக்கிறார் என்ன தேவை இந்தப் படத்துக்கு என்ன தேவை இந்தப் படத்துக்கு அதிலும் அவர் ஏன் இசைஞராக இருக்கிறார் அதிலும் அவர் ஏன் இசைஞராக இருக்கிறார் எல்லாம் அப்படித்தான் அப்படி இருக்கக்கூடாதா என்ன என்ற கேள்வியைத் தாண்டி ஒரு பதிலும் இல்லை ஒரு பார்வையற்ற ஹீரோ இந்த அளவு கொடூரமான சைக்கோ கொலைகாரனைப் பிடிக்கப் போகிறான் என்ற ஒற்றை வரி தரவேண்டிய சுவாரஸ்யம் பெரும் அலுப்பையே கொண்டு வருகிறது. கடைசிக் காட்சி வரை அந்த அலுப்பு தீரவே இல்லை. அதிலும் கண் தெரியாத ஹீரோ கார் ஓட்டுவதெல்லாம் ராம நாராயணன் படத்தில் பாம்பு கார் ஓட்டுவதையும் விட மோசமான கற்பனையாகவே எஞ்சுகிறது.\nசிசிடிவி என்ற வஸ்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பதையும், இதன் மூலம் உலகளவில், இந்திய அளவில், தமிழ்நாட்டு அளவில் பல கொலைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார்கள் என்பதையும், ஒரு குற்றம் எப்படி நடக்கிறது என்பதை சில மணி நேரங்களுக்குள் போலிஸ் தெரிந்துகொண்டு விடுகிறது என்பதையும் யாராவது இயக்குநருக்குச் சொன்னால் நல்லது.\nமிஷ்கினுக்கும் இலக்கிய உலகத்துக்கும் இருக்கும் தொடர்பைப் பறைசாற்றுவதற்காகவே ஷாஜி, பாரதி மணி, பவா செல்லத்துரை ஆகியோர் ஐயோபாவமாக வந்து போகிறார்கள். இசையும் ஒளிப்பதிவும் அள்ளுகின்றன. ஆனால் விழலுக்கு இறைத்த நீர் இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்றாக வந்திருக்கவேண்டிய ‘தாய் மடியில்’ பாடல் கடைசியில் ஒற்றை வரி மட்டுமே வருகிறது. ஏன் இப்படி இயக்குநர்கள் ராஜாவின் கழுத்தை அறுக்கிறார்கள் என்பது புரிவதே இல்லை.\nஒருவன் ஏன் சைக்கோ கில்லராகிறான் என்பதற்கான காரணம் மிக முக்கியம். அந்தக் காட்சிகளை மட்டும் இப்படத்தில் ஓரளவு நன்றாக எடுத்திருக்கிறார்கள். அந்த பத்து நிமிடம் மட்டுமே கொஞ்சம் படத்துடன் ஒட்டிப்போக முடிந்தது.\nசிறுவயதில் கிறித்துவப் பள்ளியில் படிக்கும் மாணவனை கிறித்துவ பெண் ஆசிரியை (மிரட்டலான நடிப்பு), மாணவனின் இயல்பான பதின்ம வயது சுய இன்பத்துக்குத் தரும் கொடூரமான தண்டனை அவனை சைக்கோவாக்குகிறது. சீர்திருத்தப் பள்ளிக்குப் போகும் வழியில் அவன் ஒரு போலிஸால் பாலியல் வதைக்குள்ளாக்கப்படுகிறான். இந்தக் காட்சிகள் காட்சிரீதியாக காட்டப்படாமல், பாதிக்கப்பட்ட நபரால் சொல்லப்படுவதுபோல், மாற்று அரங்க நாடகங்களின் பாதிப்பில் படமாக்கப்பட்டிருக்கின்றன. இந்நாடகங்களில் பரிச்சியமில்லாதவர்கள் எரிச்சாகிவிடும் சாத்தியங்களும் உள்ளன. ஆனால் இந்தக் காரணங்கள், ஏன் அவன் பல கொலைகளை அதுவும் பெண்களாகப் பார்த்துக் கொல்கிறான் என்பதையோ அவன் ஏன் அவர்களைப் பாலியல் ரீதியாக ஒன்றும் செய்யவில்லை என்பதையோ தொட்டுக்கூடப் பார்க்கவில்லை.\nமற்றபடி கொலைகாரன் யாரையாவது கொல்லப்போகிறான் என்ற பயம் நம்மிடம் ���ரவவே இல்லை. அதேபோல் ஏன் இந்த ஹீரோ முன்பின் தெரியாத, காதலிக்கத் துவங்காத ஒரு பெண்ணுக்காக இத்தனை அலைகிறான் என்பதும் பிடிபடவே இல்லை. திடீர் திடீர் என்று ஹீரோவும் போலிஸும் என்னவோ யோசித்து எதையோ கண்டுபிடிப்பதெல்லாம் எவ்வித லாஜிக்கும் இன்றி, சட்டென்று தோன்றும் காட்சிகளாகவே அமைக்கப்பட்டுள்ளன. சாகும் முன்பு ஏ.எம்.ராஜா பாட்டுப் பாடும் போலிஸெல்லாம் – பாவமாக இருக்கிறது இந்தக் கால இயக்குநர்களை நினைத்தால்\nஇடைவேளை வரை படம் தொடங்கிய புள்ளியில் இருந்து ஒரு அங்குலம் கூட நகர்ந்திருக்கவில்லை என்பது அலுப்பைத் தருகிறது. அதற்குப் பிறகு வரும் காட்சிகள் கொஞ்சம் சுவாரஸ்யத்தைத் தரும் வேளையில், மீண்டும் மீண்டும் கொடூரமான கொலைகள் என்ற பழைய பல்லவிக்கே படம் திரும்பிவிடுகிறது. அதிலும் சைக்கோ கொலைகாரன் மேல் ஹீரோயினுக்கு கொலைகாரன் மேல் வரும் இரக்கமெல்லாம் படு க்ளிஷேவாக இருக்கிறது. ஒரே வெட்டில் தலையை வெட்டி எரிவதை தினம் தினம் பார்க்கும் ஹீரோயின் அவனிடம் குழந்தையைப் பார்த்தேன் என்பதெல்லாம் சுத்த மடத்தனம்.\nஇப்படத்தில் சுய இன்பம் தொடர்பான வார்த்தையும் நான்கெழுத்து ஆங்கில வசவு வார்த்தையும் மயிறு என்ற வார்த்தையும் வெளிப்படையாக ம்யூட் செய்யப்படாமல் இடம்பெற்றிருக்கின்றன. நாம் முன்னேறுகிறோம் படம் நெடுகிலும் கொடூரமான கொலைகள். வயது வந்தவர்களுக்கான திரைப்படம் இது. குழந்தைகள் பார்க்கக்கூடாத ஒன்று.\nமிஷ்கினுக்கு ஒரு திரைப்படம் என்றால் என்னவென்று நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனால் அந்த அறிவை ஒரு நல்ல கதை மற்றும் திரைக்கதையோடு சேர்ந்து பெரிய படைப்பாக மாற்றத் தெரியவில்லை. திணறுகிறார். இந்தப் படம் அதற்கு இன்னொரு சான்று. திரைப்பட இயக்குநர்கள் தீவிர இலக்கியவாதிகளாக, தீவிர இலக்கிய வாசகர்களாக இல்லாமல் இருப்பது முக்கியத் தேவை என்ற என் எண்ணம் வலுப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கதைகளை இலக்கியவாதிகளிடம் இருந்து எடுத்துக்கொண்டு தங்களுக்கேற்ற திரைக்கதையையும் திரைமொழியையும் உருவாக்கும் படங்களே பேசப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.\nசைக்கோ – இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களைக் கேட்டு, முதல்நாள் முதல் காட்சி திரையரங்கில் பார்த்தேன். இனிமே வருவியா இனிமே வருவியா என்று பழுக்கக் காய்ச்சிய கம்பிய��த் தொடைகளில் வைத்து இழுத்து..\nஹரன் பிரசன்னா | No comments | Tags: இளையராஜா, திரைப்பட விமர்சனம், மிஷ்கின்\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nபாம்பான பூனையின் தத்துவ விசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/periyarmuzhakkam/index_feb08.php", "date_download": "2020-06-06T13:15:23Z", "digest": "sha1:C4HCO62UAKGGKKCECSYBLNUWDE3K25MQ", "length": 4672, "nlines": 37, "source_domain": "www.keetru.com", "title": " Puratchi | Periyar | Muzhakkam | Dual Cup | Tamilnadu", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபக்தி - ‘இன்சூரன்ஸ்’ : கோடங்குடி மாரிமுத்து\nதலையங்கம் : கலைஞர் விளக்கமும் நமது கேள்வியும்\nகொசாவா விடுதலை: அலறுகிறது இலங்கை\nதொடரும் இரட்டைக்குவளை அவலம்: பொள்ளாச்சி பிரகாசு\n75 ஆம் ஆண்டில் புனா ஒப்பந்தம்: இராசேந்திரன்\nஎரிச்சலைக் கொட்டும் சிங்கள ஊடகங்கள்: இராசேந்திரன்\nஅன்று சதுமுகை; இன்று தென்காசி\nராணுவ மோதலுக்கு துணை போகாதீர்பாதுகாப்பு அமைச்சரிடம் வழங்கப்பட்ட மனு\nபெரியாரின் தேவை அதிகரித்துள்ள���ு: விடுதலை இராசேந்திரன்\nஇலங்கை அரசின் ஒப்பந்த மீறல்கள்\nசென்ற இதழ்கள்: ஜூலை-05, ஆகஸ்ட்-05, நவம்பர்-05, மார்ச்-06, மே-06, ஜூன் 06, ஜூலை 06,\nஆகஸ்ட் 06, செப்டம்பர் 06, அக்டோபர் 06, நவம்பர் 06, டிசம்பர் 06, ஜனவரி 07, மார்ச் 07, ஏப்ரல் 07, மே 07, ஜூன் 07, ஜூலை 07, செப்டம்பர் 07, அக்டோபர் 07, நவம்பர் 07,டிசம்பர் 07, ஜனவரி 08\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=5862", "date_download": "2020-06-06T14:26:44Z", "digest": "sha1:AEAGN35VYIDM4CMK6552HJL3JVNIYFWF", "length": 70220, "nlines": 200, "source_domain": "www.namathueelanadu.com", "title": "தமிழீழ தேசியக் கொடி | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome கட்டுரைகள் தமிழீழ தேசியக் கொடி\nபிரித்தானியாவில் நடைபெறும் பொது நிகழ்வுகளில் தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றுவது ஏன் முற்றிலும் சட்டபூர்வமானது.\n– ஓர் சட்டரீதியான பார்வை –\nதமிழர்களின் பெருமைக்குரிய அடையாளமும், அனைத்து வேறுபாடுகள் மற்றும் பிரிவினைகளைப் பொருட்படுத்தாது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினையும் ஒன்றிணைக்கின்றதுமான தமிழீழ தேசியக் கொடியினை தமது தேசிய நிகழ்வுகளில் உத்தியோகபூர்வமாக ஏற்றவேண்டும் என பிரித்தானியா மற்றும் உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ் சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளது.\nஇருப்பினும், தமிழீழ தேசியக் கொடி பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அதனை ஏற்றுவது வழக்கு விசாரணைக்கு வழிவகுக்கும் என்றும் சில புலம்பெயர் அமைப்புக்களும்; தனிநபர்களும் தமிழ் சமூகத்தினரை தவறாக வழிநடத்திவருகின்றனர். புலம்பெயர்ந்துவாழும் நாட்டுப்பற்றுள்ள தமிழர்களை ஒன்றிணைத்து அவர்களை சுதந்திரத்தின் வழி; தூண்டும் என்பதால் இந்தத் தமிழீழ தேசியக் கொடியை தமது ஏகாதிபத்தியத்திற்கு ஓர் பாரிய அச்சுறுதலாகக் கருதுகின்ற இலங்கை அரசாங்கத்தினால் அமுல்ப்படுத்தப்பட்டுவருகின்ற திட்டத்தின் ஓர் பகுதியாகவே இது உள்ளது. இந்தப் பொறியினுள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் தனிநபர்களும் விழுந்து, தமிழர்களின் அடையாளத்தினையே இல்லாதொழிக்கத் திட்டமிட்டரீதியில் முயற்சிக்கின்ற இலங்கை அரசாங்கத்தின் திட்டத்திற்கு பங்களிப்புச்செய்கின்றனர் என்பது மிகவும் வருந்தத்தக்க உண்மையாக உள்ளது.\nஸ்கொட்லண்ட் யாட்டும் மெற்றோபொலிற்றன் பொலிசாரும் தமிழ்த தேசியக் கொடியினையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடினையும் தவறாகப் புரிந்துகொண்டதால் 2009 இல் ஓர் பதட்டம் ஏற்பட்டது என்பதை தமிழ் சமூகத்தினர் புரிந்துகொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளி;ன் கொடியினை எந்த நிகழ்வுகளிலும் பயன்படுத்தும் நோக்கம் புலம்பெயந்து வாழும் தமிழர்களிடம் இருக்கவில்லை. இருப்பினும், தமிழீழ தேசியக் கொடியினை தாம் ஏற்றுவது தடுக்கப்படக்கூடாது என அவர்கள் நம்புகின்றனர். பிரித்தானியாவில் நடைபெற்ற கடந்த சில முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளின்போது கணிசமான தமிழ் மக்கள் தமது கொடிகளைக் கொண்டுவந்து கட்டுப்படுத்தமுடியாதவாறு மேடைக்கு முன்னால் ஏற்றினர்.\nதமிழீழ தேசியக் கொடி பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது என்ற தவறான புரிந்துணர்வுகளையும் தவறான கருத்துருவாக்கங்களையும் தெளிவுபடுத்த கீழ்வரும் தகவல் உதவும்.\nதமிழ்த் தேசியம் மற்றும் தேசியக் கொடி ஆகியவற்றின் தோற்றமும் வரலாறும்::\nதமிழீழ தேசியக் கொடியானது தமிழ்த் தேசிய இனத்தின் அபிலாசைகளை உள்ளடக்குகின்றது. கி.மு 200 ¬– கி.பி 250 இற்கு உட்பட்ட சங்ககாலத்திலிருந்தே தமிழ் இலக்கியத்தில் ஈழம் என்ற சொல் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. ஈழம் என்ற சொல்தான் தற்போது சிறி லங்கா என மாறியுள்ளது. கி.பி 1017-1070 வரையான சோழர் காலத்தில் ஈழமானது நிர்வாக அலகுகளைக் கொண்டிருந்தது என்பது ஒர் அறிந்த உண்மையாகும். தற்போதைய சிறிலங்காவின் வடக்கு கிழக்கினை பூர்வீகமாகக்கொண்டதே தமிழழீழம் ஆகும். இவை சுதந்திரமான இராட்சியங்களைக் கொண்டிருந்ததுடன் போர்த்துக்கீசர் மற்றும் ஒல்லாந்தரின் காலனியாதிக்கத்திலிருந்து தமது பிராந்திய ஒருமைப்பாட்டினைத் தக்கவைத்தன. தமது நிர்வாக சுலபத்திற்காக பிரித்தானியர் இந்த இராட்சியங்களை ஒன்றிணைத்ததிலிருந்து தமிழ் இராட்சியம் தனது ஒருமைப்பாட்டினையும் அடையாளத்தினையும் இழக்கத்தொடங்கியது. பிரித்தானியா இலங்கைக்கு சுதந்திரம் வழங்கத் தீர்மானித்தபோது அவர்கள் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியதோடு எண்ணிக்கையில் பெரும்பான்மையாகவிருந்த சிங்களவரிடம் ஆளும் அதிகாரம் கையளிக்கப்பட்டது. சிங்கள பௌத்த நாடாக சிறிலங்காவை உருவாக்கும் நோக்கோடு 1948 இலிருந்து இனச்சுத்திகரிப்பு ஆரம்பமாகியது. இதன் ஓர் முக்கிய கட்டமாக சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அவ்வாறாக, தமிழர்களைப் பிரதிநித்துவப்படுத்தும் வரலாற்று அடையாளங்கள் அழிக்கப்பட்டன. தொடர்ச்சியாகப் பதவிக்கு வந்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, 1990 இல் கீழ்வரும் மாதிரி வடிவத்தில் உள்ளது போல் தமிழர்கள் தமது தேசியக் கொடியினை மீள் வடிவமைப்புச் செய்தனர்.\nபண்டைய சோழ இராட்சியத்தினால் பயன்படுத்தப்பட்ட சோழர் கொடியிலிருந்தே தமிழீழ தேசியக் கொடி உருவெடுத்தது. சோழர் கொடியானது புலியினை அல்லது பாயும் புலியினை கொண்டிருந்தது.\nதென்னிந்தியாவில் நீண்ட காலம் ஆண்ட வம்சங்களில் சோழவம்சமும் ஒன்றாகும். கி.மு 3ம் நூற்றாண்டிலிருந்தான குறிப்புக்கள் மௌரீய சாம்ராட்சி;யத்தின் அசோகரின் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. முடிசூடிய மூன்று மன்னர்களில் ஒருவரான சோழப் பேரரசு 13ம் நூற்றாண்டுவரை பல்வேறு பிராந்தியங்களை தொடர்ந்து ஆண்டது\nசோழவம்சத்தின் மைய பூமியாக காவேரி ஆற்றங்கரை விளங்கியது. ஆனால் 9ம் நூற்றாண்டின் பின் அரைப் பகுதியிலிரந்து 13ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை கணிசமான பெரும் நிலப்பகுதியை தமது அதிக்கத்தின் கீழ் அண்டனர். துங்கபத்ரவின் தென்பகுதியான நாடு முழுவதும் ஒன்றிணைக்கப்பட்டு 2 நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு தேசமாக விளங்கியது. ராஜராஜ சோழன் – 1மற்றும் அவரைத் தொடர்ந்து ராஜேந்திர சோழன் -1, ராஜாதிராஜ சோழன் -1, வீரராஜேந்திர சோழன் மற்றும் குலதுங்க சோழன்-1 ஆகியோரின் கீழ் இந்த வம்சமானது தென் ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் இராணுவ பொருளாதார கலாச்சார வல்லமை கொண்ட வம்சமாகியது. கங்கை வரை விஸ்தரிக்ககப்பட்டு புதிய சாம்ராட்சியத்தின் அதிகாரம் கிழக்கு உலகிற்கு அறிவிக்கப்பட்டது. அதனை ராஜேந்திர சோழன்-1 ஆட்சி செய்து தென் கிழக்கு ஆசியாவில் இருந்த சிறிவிஜயாவின் கடலோரப் பேரரசின் நகரங்களையும் ஆக்கிரமித்து சீனாவில் அடிக்கடி தூதரகங்களை வைத்திருந்தான்..\n1010 – 1200 வரையான காலப் பகுதியில் சோழர் பிராந்தியங்கள் தெற்கில் மாலைதீவிலிருந்து வடக்கு நோக்கி அந்திரப் பிரதேசத்தில் உள்ள கோதாவாரி ஆற்றங்கரை வரை விரிவாக்கமடைந்தன. ராஜராஜசோழன் தென்னிந்தியக் குடாவை தெற்றிகொண்டு தற்போது இலங்கையாக உள்ளதன் பகுதிகளையும் இணைத்து மாலைதீவினையும் ��க்கிரமித்தான். ராஜேந்திர சோழன் வடஇந்தியாவுக்கு ஓர் வெற்றிகரமான படையெடுப்பினை மெற்கொண்டு கங்கை நதியினை அடைந்து பாட்டாளிபுத்ர மற்றும் மகிபாலாவின் ஆட்சியாளரை தோற்கடித்தான். மலேசியா மற்றும் இந்தோனேசியாவின் சிறிவிஜயா நகரங்கள் மீதும் அவன் வெற்றிகரமாகப் படையெடுத்தான்.\nசோழரின் புலிக் கொடியானது 12ம் நூற்றாண்டில் சேக்கிழாரினால் தொகுக்கப்பட்ட பெரியபுராணத்திலும் குறிப்பிடப்படுகின்றது. வரலாற்றுரீதியில் இந்த அடையாளத்துடன் ஓர் ஆழமான தொடர்பு இருந்துள்ளது.\nசிறிலங்காவில் பிரித்தானியக் காலனித்துவ காலத்தில் கொல்லபட்ட ‘பண்டார வன்னிய மன்னனின்” வன்னிமையின் பூர்வீக அடையாளமாகவிருந்த குறுக்காக வைக்கப்பட்டிருக்கும் வாள்களினை அடிப்படையாகக்கொண்டே துப்பாக்கிகள குறுக்காக வைக்கப்பட்டுள்ளன.\nதடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி:\nதமிழீழ விடுதலைப் புலிகளால் 1977 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. தடை செய்யப்பட்டிருக்கும் புலிகளின் கொடியும்; தமிழீழத் தேசியக் கொடியும் தொடர்ந்தும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவருகின்றமை துரதிர்ஸ்டவசமானதாகும். இதனை எடுத்துக்காட்டுவதற்காக நாம் புலிகளின் கொடியினை மேலே காண்பித்துள்ளோம்.\nதமிழீழ தேசியக் கொடிக்கும் தடைசெய்யப்பட்டிருக்கும் புலிகளின் கொடிக்கும் இடையிலான வேறுபாடு:\nபுலிகளின் கொடிக்கும் தமிழீழ தேசியக் கொடிக்கும் இடையிலான முக்கியமான வேறுபாட்டை குறிப்பிடுவது அத்தியாவசியமானதாக உள்ளது.\nபுலிகளின் கொடியில் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற பெயர் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. தமிழ்த தேசியக் கொடியில் அத்தகைய பெயர்கள் எவையும் இல்லை.\nசம்பந்தப்பட்ட சட்டங்களை வெளிப்படுத்தி புலிகளுக்கு புகழாரம் சூடுவதற்கான அல்லது தடை செய்யப்பட்ட அந்த அமைப்பிற்கு ஆதரவைத் தேடுவதற்கான நோக்கத்தோடு கூடிய ஓர் ‘அற்ப’ மாற்றமாக இது அமையவில்லை. இது இரண்டு கொடிகளையும் வேறுபடுத்துகின்ற ஓர் முக்கிய வேறுபாடு ஆகும்.\n1990 இலிருந்தே, அதாவது 2001 இல் விடுதலைப் புலிகள் தடை செய்யப்படுவதற்கு ஒரு தசாப்தத்திற்கும் கூடிய காலத்திற்கு முன்னிருந்தே தமிழீழ தேசியக் கொடி பின்பற்றப்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. எனவே தடைசெய்யப்பட்ட கொடியை ஓர் ‘அற்ப’ மாற்றத்தோடு காட்ட புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாததாகின்றது.\n‘தடை செய்யப்படாத அனைத்தும் அனுமதிக்கப்படுகின்றது’ என்பது ஆங்கிலச் சட்டத்தின் ஓர் அரசியலமைப்புக் கொள்கையாகும்-சாதாரண குடிமகனின் ஓர் அடிப்படைச் சுதந்திரம். சாதாரண உரை நடையில் குறிப்பிடுவதானால், பிரித்தானியாவில் உள்ள எந்தவொரு எழுத்து மூல சட்டத்தினாலோ, சட்ட சபையினால் இயற்றப்பட்ட எழுத்துமூல சட்டத்தினாலோ, உள்ளுர் அதிகார சபையின் சட்டத்தினாலோ அல்லது விதிமுறைகளினாலோ தமிழீழ தேசியக் கொடி தடைசெய்யப்படவில்லை.\nபயங்கரவாதச் சட்டம் 2000 இன் கீழ் தடைவிதிக்கப்பட்ட குற்றங்களாக பின்வருவனவற்றை உள்விவகாரச் செயலர் வரையறுத்துள்ளார்;\nஓர் குற்றச்செயலாகும் தடைவிதிக்கப்பட்ட விடயங்கள்:\n• பிரித்தானியாவில் அல்லது வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கும் ஓர் அமைப்பிற்கு உரித்துடையதாக இருத்தல் அல்லது உரித்துடையது எனக் கூறப்படுகின்றவை (சட்டத்தின் பிரிவு 11)\n• தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பினை வரவேற்று ஆதரவு வழங்குதல் ( அத்தோடு ஆதரவு என்பது நிதி மற்றும் சொத்துக்களை வழங்குவதுடன் மட்டுப்படுத்தப்படவில்லை) (பிரிவு 12(1));\n• தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதற்கு அல்லது அவற்றை மேலும் முன்னெடுப்பதற்கு, அல்லது தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றினைச் சேர்ந்த அல்லது சேர்ந்தவர் எனக் கூறப்படுகின்ற ஒருவரால் உரையாற்ற என்று தெரிந்துகொண்டு கூட்டங்களை ஒழுங்குபடுத்துவது நெறிப்படுத்துவது அல்லது ஒழுங்குபடுத்துவதற்கு அல்லது நெறிப்படுத்துவற்கு உதவுவது (பிரிவு 12(2)) ; அல்லது தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் செயற்பாடுகளுக்கான அதரவை ஊக்குவிப்பதை அல்லது செயற்பாடுகளை மேலும் முன்னெடுப்பதை நோக்காகக்கொண்டு ஓர் கூட்டத்தில் உரையாற்றுவது (பிரிவு 12(3)) ; மற்றும்\n• ஓர் தனிநபர் தடை செய்யப்பட்ட அமைப்பின் ஓர் உறுப்பினர் அல்லது ஆதரவாளர் என்று நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தும்வகையில் பொதுவெளியில் உடைகளை அணிந்திருத்தல் அல்லது பொருட்களை வைத்திருத்தல் அல்லது காட்சிப்படுத்தல் (பிரிவு 13)\nஇங்கு பிரிவு 13 மிகவும் பொருத்தமான பகுதியாக��ம். இருப்பினும், பின்வரும் காரணங்களுக்காக, பொது நிகழ்வு ஒன்றில் தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றுவது இந்த வகைப்படுத்தல்கள் எவற்றிற்கும் உட்படவில்லை;\n1. எந்தவொரு தடை செய்யப்பட்ட அமைப்பிற்கும் சொந்தமான ஒரு பொருளாக தமிழீழ தேசியக் கொடியினைக் கருதமுடியாது. அத்துடன் தமிழீழம் என்பது ஓர் அமைப்பு இல்லை. மாறாக அது ஒரு தேசம். எனவே அது தடைசெய்யப்படமுடியாதது. அவ்வாறாக, தமிழ்த்தேசியக் கொடி தடைசெய்யப்பட்டுள்ளது என யாரும் வாதிட எந்தவொரு அடிப்படையும் இல்லை.\n2. தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றுவது ‘தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் அல்லது ஆதரவாளர் என ஒரு தனிநபர் மீது நியாயமான சந்தேகத்தினை’ ஒருபோதும் ஏற்படுத்தப்போவதில்லை. பொது நிகழ்வின் நோக்கம் வெளிப்படையானது என்பதால் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றுடன் தொடர்புபடுத்துவதற்கு எதுவுமில்லை.\nகுற்ற எண்ணத்தை நிரூபிக்கவேண்டிய தேவை\n‘Actus Reus‘ மற்றும் ‘Mens Rea‘ என்பன குற்றவியல் சட்டத்தின் அடிப்படையாகும். இது ஒரு செயலைச் செய்பவரின் மனம் குற்றமடையாவிட்டால் அச்செயல் அவரைக் குற்றவாளியாக்காது. ஒருவர் எண்ணத்திலும் செயலிலும் குற்றமுடையவர் அல்லது கண்டிக்கத்தக்கவர் என்பது நிரூபிக்கப்பட்டாலே அவர் குற்றவாளி என எடுத்துக்கொள்ளப்படுகின்றது.\nஇந்தக் கொள்கையினை எமது சூழ்நிலைக்கு பிரயோகிக்கும்போது, உத்தியோகபூர்வமாக ஓர் கொடியினை உயர்த்துவது அல்லது ஏற்றுவது என்பது ஓர் குற்றச்செயலுக்கு ஒப்பாகாது. எமக்கு தடை செய்யப்பட்ட அமைப்பை புகழாரம் செய்யும் நோக்கம் உள்ளது என்று அல்லது நாம் அந்த நோக்கத்தை ஊக்குவிப்பதாக பொலிசார் உறுதிப்படுத்தவேண்டும். இது எமது நிலைமையைப் பொறுத்தவரையில் பொருத்தமற்றது என்பது வெளிப்படையானதாகும்.\nஇத்தகைய சந்தர்ப்பங்களில், ‘நீதிமன்றத்தினால் நியாயமான முறையில் நம்பத்தகுந்த ஆதாரங்களை’ வழக்குத் தொடுப்பவர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்குச் சமர்ப்பிக்கவேண்டும். வெறும் சந்தேகம் இதற்குப் போதுமானதாக இருக்காது. இந்தச் சந்தர்ப்பங்களில் ஆதாரத்திதின் தரமானது ‘ஓர் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கவேண்டும். அதாவது பொலிசார் அந்த நோக்கத்தினை 100 வீதம் நிரூபிக்கவேண்டும். ஒரு வீதம் சந்தேகம் இருந்தால்கூட குற்றச்சாட்டினை நீதிமன்ற நீதியாளர் குழு ரத்துச்செய்யும். புதிய சட்டத்தில், ‘நீதியாளர் குழுவினை உறுதியாக நம்பச் செய்யவேண்டும்’ என்ற பிரயோகம் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றது. ஆகவே, நீதியாளர் குழு அல்லது குற்றவியல் நீதிபதிகள் பிரதிவாதியின் குற்றத்தினை உறுதியாக நம்பவேண்டும்.\nதமிழீழ தேசியக் கொடியினை ஏற்றுவதன்மூலம் பயங்கரவாதத்தினை ஊக்குவிக்கும் அல்லது ஆதரிக்கும் குற்ற நோக்கம் ஒன்று எம்மிடம் உள்ளது என்று நீதியாளர் குழுவை நம்பவைக்க பொலிசாரிடம் ஒரு வழியுமில்லை. உண்மையில், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களில் ஒருவரிடமேனும் அத்தகைய நோக்கம் எதுவுமில்லை. எனவே பொலிசாரினால் எந்த விலைகொடுத்தும் இதனை நிரூபிக்கமுடியாது.\nகடந்த காலத்தில் மெட்ரோ பொலிசாரும் ஏனைய அரசுகளும் எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகள்\nமேலே குறிப்பிடப்பட்ட குழப்பமானது கடந்த காலத்தில் கைதுகளுக்கு வழிவகுத்தது. இருப்பினும் தமிழீழ தேசியக் கொடி தடைசெய்யப்படவில்லை என்பதையும் அதனைப் பயன்படுத்துவதோ அல்லது காட்சிப்படுத்துவதோ தடுக்கப்படமுடியாது என்பதையும் பொலிசார் உணர்ந்த பின்னர் குற்றம்சுமத்தப்பட்டவர்கள் எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி பொலிசாரினால் விடுதலை செய்யப்பட்டனர்.\nஇது தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தமிழ்த்தேசியக் கொடி தடைசெய்யப்படவில்லை என்பதை தனது சிரேஸ்ட அதிகாரிகளோடு கலந்தாலோசித்த பின்னர் வாய்மூல அறிக்கை ஒன்றினை வழங்கியிருந்தார். அதன் ஒளிப்பதிவினை பின்வரும் இணையத்தில் பார்வையிடலாம் ;\nரொறன்ரோ பொலிஸ் பேச்சாளரான மார்க் புகாஷ் அவர்களை மேற்கோளிட்ட, கனேடிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனச் செய்தி அறிக்கை ஒன்றின் பிரகாரம், கனடாவில் ஈழத் தமிழர்களின் தேசியக் கொடியின் பயன்பாடு கனேடியச் சட்டம் எதற்கும் முரணானது அல்ல. அந்தச் செய்தி மேலும் தெரிவிப்பதாவது: ‘இலங்கைத் தமிழர்களின் அரசியல் சமூக கலாச்சார அபிலாசைகளை அடையாளப்படுத்துகின்றதாக விபரிக்கப்படும் ஈழத்தமிழர்களின் தேசியக்கொடியானது, 1990 இல் எந்த ஒரு அரசாங்கத்தினாலும் தடைசெய்யப்பட்டிருக்காத காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டது. முழு விபரங்களுக்கு பின்வரும் இணையத்தைப் பார்வையிடவும் ;\nயோர்க் பல்கலைக் கழக தமிழ் மாணவர் ஒன்றியம் (YUTSA) எதிர் காலத்தில் தமது அமைப்பினைப் பிரதிநிதித்துபடுதுவதற்கும் பல்கலைக் கழகத்தின் பல்லினக் கலாச்சார வாரத்தின்போதும் தமிழீழக் கொடியினைப் பயன்படுத்துவதற்காக ஓர் நகலை முன்வைத்தது.\nஇவை ஏனைய அரசாங்கங்களால் தமிழீழ தேசியக் கொடி தடைசெய்யப்படவில்லை என்பதோடு உலகளாவிய ரீதியிலுள்ள புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களால் சட்டரீதியாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதற்கான சில உதாரணங்களாகும்.\nதமிழ் சமூகத்தின் அபிப்பிராயமும் நம்பிக்கையும்:\n2009 இல், மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப் அவர்கள் ‘ தமிழ்த் தேசத்தில் அதன் தேசியக் கொடியினை ஏற்றுவதில் எந்தவொரு தப்பும் இல்லை’ என வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தார். தமிழீழ தேசியக் கொடி புலிகளின் கொடி அல்ல. மாறாக அது தமிழ் மக்களின் கொடி. அதனை ஏற்றுவது அமைதிக்கு எதிரானது அல்ல. இதற்கு எதிராகக் குரல் எழுப்பியவர்கள் அண்மையில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் அமைதி பேணுகின்றனர். இந்த கொலைகள் போருக்கான தூண்டுதல்களாலும்.’\nதமிழ்த் தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக தமிழ் சமூகம் இந்தக் கொடியினை அங்கீகரிக்கின்றது. இதன் மூலங்கள் கட்டுக்கதை என்பதும்; கொடியின் மிகவும் துல்லியமான அடையாளங்களை சிதைப்பதும் கல்விமான்களின் ஓர் கையாளுகை ஆகும். அதன் தோற்றுவாய் என்னவாக இருந்தாலும் தமிழ் சமூகம்; கொடியினை தற்போதுள்ள வடிவத்தில் தமிழ்த் தேசத்தின் கொடியாக ஏற்றுக்கொள்கின்றனர். தற்போது வடக்கும் கிழக்கும் பெரிதும் இராணுவமயப்படுத்தப்பட்டு அங்கே தமிழரின் அடையாளத்தினை வெளிப்படுத்துவது குற்றமாக்கப்பட்டுள்ளதால், தமிழ் இனத்தையும் அடையாளத்தையும் கொண்டாடுவதற்கான ஓர் வழிமுறையாக கொடி உள்ளது.\nதமிழீழ தேசியக் கொடியினை ஏற்றுவதன் மூலம் தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவைத் தேடுவதோ அல்லது அதற்குப் புகழாரம் சூடுவதோ தமிழ் சமூகத்தின் நோக்கம் இல்லை.\nநோக்கத்தினை தெளிவாக வெளிப்படுத்தும் ஓர் கல்விசார் நிபுணத்துவக் கட்டுரையின் ஓர் பகுதியையும் நாம் இங்கே வழங்குகின்றோம்..\nதமது பல்வேறு கோரிக்கைகளை நியாயப்படுத்தும் முகமாக இனவாத கட்டுக்கதைகளை பின்பற்றியவர்கள் சிங்களவர்கள் மட்டுமல்ல இலங்கைத் தமிழர்களும் அடங்குவர். கிறிஸ்துவுக்கு முன்னரான முதலாவது மிலேனிய யுகத்திலிருந்தே தமிழ் மக்களின் பிரசன்னம் தொடர்ச்சியாக இலங்கையில் இருந்துவருகின்றது என்பது தமிழர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது என்பது உண்மையானது என்றபோதிலும், சிங்கள மேலாதிக்கத்திற்கு எதிராக ஆயுத எதிர்ப்பினை கட்டியெழுப்பும் பொருட்டு; தமிழ் மக்களை போராற்றல் மிக்க மக்களாக உருவாக்குவதற்கு சோழர்காலத்து போர்வரலாற்று கட்டுக்கதையினை விடுதலைப் புலிகளும் திட்டமிட்டு பயன்படுத்தினர். (இந்திரபாலா 2007:அத்தியாயம் 7, பக்கம் 255-6 இனை பார்வையிடவும்). உண்மையில் இந்த சொற்பதத்தினையும் புலிச் சின்னத்தினையும் புலிகள் பயன்படுத்தியமையானது சோழர் நாணயங்களில் புலியைப் பயன்படுத்தியமையினைப் பிரதிபலிக்கின்றது: அயசவயைட எநடழரச இனையும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் தனித்துவத்தையும் அடையாளப்படுத்துகின்ற திராவிட நாகரிகத்தில் வேரூன்றிய ஓர் அடையாளச் சின்னமாகையால் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழீழத்தின் தேசிய முத்திரையாக புலியை தெரிவுசெய்தார் (தமிழ்நெற் 2005). சோழ ஏகாதிபத்தியத்தின் புலிச் சின்னமானது சிங்களவர்களின் சிங்கத்துடன் நேரடியான முரண்பாட்டை ஏற்படுத்தியது. அத்தோடு யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சின்னமான அமர்ந்திருக்கும் காளையும் மாற்றீடு செய்யப்பட்டது. புலிச் சின்னமானது வீர வரலாற்றினையும் தமிழர்களின் தேசிய எழுச்சியினையும் விளக்கியுள்ளது, எமது தேசியக் கொடியானது சுதந்திர தேசத்தின் அடையாளமாக உள்ளது என புலிகள் அதிகாரபூர்வ ஏடான விடுதலைப் புலிகள் (பெப்ரவரி 1991) மேற்கோள்காட்டியுள்ளது.\n‘இலங்கையும் அரசியல், இனம் மற்றும் படுகொலையிலிருந்து பாதுகாப்பதற்கான பொறுப்பும்’\nஇந்தக் கொடியினை எமது தேசியக் கொடியாகவும் தமிழ்த் தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் தமிழ் சமூகம் அங்கீகரிக்கின்றது. இது புலம்பெயர் தமிழர்களின் உணர்வுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்களாகிய நாம் குழப்பங்களை ஏற்படுத்தாமலும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாமலும் எமது கருத்துச் சுதந்தரத்தினை பிரயோகிப்பதற்கான எமது அடிப்படை உரிமை என நம்புகின்றோம்.\nபிரித்தானியாவின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிமுறைகளை மீறாமலும் அல்லது அவற்றுக்கு முரண்படாமலும் புலம்பெயர் தமிழர்களை வழிநடத்து��ின்ற கடமை புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு உள்ளது என்பதால், அவர்கள் விழிப்போடு செயற்பட்டு தமிழீழ தேசியக் கொடியின் சட்ட அந்தஸ்தினை தெளிவுபடுத்த தேவையான நடவடிக்கையினையும் மேற்கொண்டுள்ளனர். ஸ்கொட்லண்டயாட்ஃமெற்றோபொலிற்றன் பொலிசாருக்கு எழுத்துமூலத்தில் எழுதி இந்த விடயத்தினை உத்தியோகபூர்வ சந்திப்புக்களில் கலந்துரையாடியுள்ளனர். இருப்பினும், ஸ்கொட்லண்டயாட்ஃமெற்றோபொலிற்றன் பொலிசார் எழுத்துமூலத்தில் எதனையும் வழங்க மறுத்துள்ளனர். இது தமிழீழ தேசியக் கொடி தடைசெய்யப்படவில்லை என்றே அர்த்தப்படவேண்டும். தடை செய்யப்பட்டிருந்தால் அல்லது அவர்களுக்கு கரிசனை இருந்திருந்தால் ஆலோசனை வழங்கவேண்டிய கடப்பாடு ஸ்கொட்லண்டயாட்ஃமெற்றோபொலிற்றன் பொலிசாருக்கு இருக்கின்றது. தமிழ்க்கொடி தடைசெய்யப்பட்டிருந்தால் அவர்கள் தெரிந்துகொண்டு எவரையும் ஏற்ற அனுமதிக்கமாட்டார்கள் என்பதுடன் கைதுசெய்து அவர்களுக்கு எதிராக வழக்குத்தொடுத்திருப்பார்கள்.\nபிரித்தானிய மனித உரிமைச் செயற்பாட்டாளரான மரியா என்பவர் 2009 இல் இந்த விடயத்தினை ஸகொட்லண்ட் யாட் ஃ மெற்றோபொலிற்றன் பொலிசாரிடம் எடுத்துச் சென்றார். சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொண்ட பின்னர் ஸ்கொட்லண்ட் யாட்டின் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரிவானது (SO15) தமிழீழ தேசியக் கொடியானது புலிகளின் கொடியிலிருந்து வேறுபட்டது என்றும் அது தடைசெய்யப்படவில்லை என்றும் தெளிவாக உறுதிப்படுத்தியது. 26 மே 2009 அன்று ஸ்கொட்லண்ட் யாட்டின் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரிவினால் (SO15) இந்தப் பிரச்சினைக்குரிய கொடி ஈழத் தமிழர்களின் தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை பின்வரும் யூரியூப் ஒளிப்பதிவு தெளிவாகக் காட்டுகின்றது.\nஸ்கொட்லண் யாட்டின் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரிவு (SO15) 17 மே 2016 அன்று ICPPG இன் நிறைவேற்று அதிகாரியான அம்பிகை சீவரட்ணம் அவர்களுடன் மேற்கொண்ட உத்தியோகபூர்வ தொடர்பாடலில் இது மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nபிரித்தானிய சட்டம் மற்றும் ஸ்கொட்லண்ட் யாட்டின் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரிவின் வாய்மொழி மூலமான பிரகடனத்தினையும் எடுத்துக்கொண்டால், பிரித்தானியாவில் தமிழீழ தேசியக் கொடி தடைசெய்யப்படவில்லை என்பதோடு பிரித்��ானியச்சட்டத்தின் கீழ் எவரையும் வழக்குவிசாரணைக்குஉட்படுத்தமுடியாது.\nபிரித்தானியாவிலும் உலகளாவியரீதியிலும் தமிழீழ தேசியக் கொடி தடைசெய்யப்படவில்லை என்பதால், தமிழ் தேசியக் கொடியினை ஏற்றுவது வழக்கு விசாரணைக்கு வழிகோலும் எனத் தொடர்ந்தும் நம்புகின்ற பொதுமக்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடமுள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்துவதில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முன்னணிவகிக்கவேண்டும். அமைப்புக்கள் முன்வந்து ஒவ்வொரு தேசிய நிகழ்வுகளிலும் உரிய மரியாதையோடு தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றினால் மட்டுமே இது சாத்தியமாகும். இவ்வாறு செய்வது சந்தேகங்களை தெளிவுபடுத்துவது மட்டுமல்லாமல் தமிழீழ தேசியக் கொடிக்கு நாம் வழங்கும் உன்னத மரியாதையினை இரண்டாம் தலைமுறையினருக்கும் கற்பிக்கும்.\nதமிழீழ தேசியக் கொடியினை ஊக்குவிப்பது இராஜதந்திர நகர்வுகளுக்கு அல்லது ஐ.நாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இடையூறாக இருக்கலாம் என வாதிடுவது ஓர் போலியான கட்டுக்கதையே தவிர வேறொன்றும் இல்லை என்பதையும் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். தமது நிகழ்வுகளில் தேசியக் கொடியினை ஏற்றுவதோடு இலங்கைக்கு எதிராக ஓர் தீர்மானத்தை ஐ.நா கொண்டுவரவேண்டும் என வெற்றிகரமாக ஆதரவு திரட்டிய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பல பல்வேறு நாடுகளில் உள்ளன. ஐ.நாவின் அங்கீகாரம் பெற்றுள்ள தமிழ் அரச சார்பற்ற நிறுவனமான ‘Le Collectif La Paix au Sri Lanka‘ ஆனது தனது முத்திரையில் தமிழீழ தேசியக் கொடியினை வைத்திருக்கின்றது என்பதை இங்கே குறிப்பிடுவது மிகவும் முக்கியமானதாகும். அவர்கள் ஐ.நா மற்றும் பல்வேறு இராஜதந்திரிகளுடன் பல ஆண்டுகளாக வெற்றிகரமாகப் பணியாற்றிவருகின்றனர். தமிழீழ தேசியக் கொடி காரணமாக அவர்கள் எதிர்ப்புக்களை சந்தித்ததாகப் பதிவுகள் எவையும் இல்லை. இராஜதந்திர நகர்வுகள் எவற்றுக்கும் எந்த வகையிலும் தமிழீழ தேசியக் கொடி இடையூறாக அமையாது என்பதை இது தெளிவாக நிரூபிக்கின்றது. தமிழீழ தேசியக் கொடியினை எமது அடையாளமாக ஏற்றுக்கொள்ளத் தயங்கும் தனிப்பட்ட ரீதியான இராஜதந்திரிகள் இருப்பார்களானால் அவர்களை படிப்படியாக நம்பவைத்து எமது தமிழ் தேசியக் கொடியினை ஏற்று மதிப்பளிக்கச் செய்யவேண்டியது புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பொறுப்பாகும். இதில் வெற்றியடையாமல், ந���தியை கோருவதும் இலங்கையில் தமிழர்களுக்கு ஓர் சுதந்திர தாயகத்தினை நிறுவுவதும் சாத்தியமானதாக இருக்காது.\nகீத் ஓர் மனித உரிமைச் செயற்பாட்டாளர், ILEX இன் பட்டதாரி உறுப்பினர், 2004 இலிருந்து மனித உரிமைச் செயற்பாட்டாளராச் செயற்படுகின்றார். 1000 இற்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளுக்கு வெற்றிகரமாகப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். மூத்த சட்டத்தரணியும் பரிஸ்டருமான திரு அருண் கணநாதனின் வழிப்படுத்தலின் கீழ் அதி உயர் வழக்குகளில் ஈடுபட்டுள்ளார். அவரது சிறந்த செயல்திறனுக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமைக்குமாக நீதிபதி ஒருவரின் பரிந்துரைக்கு அமைய அவருக்கு அசோகா டயஸ் நிறுவனத்தினால் புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. ஜேர்மனியில் இடம்பெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் (PPT); பிரிதிநிதித்துவப்படுத்தி ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முதலாவதாக வழக்குத் தாக்கல் செய்ய ஜியோவ்றி ரொபேட்சன் QC இற்கு உதவினார். 2014 இல் ‘போரில் பாலியல் வன்முறையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்’ என்பதற்காக இடம்பெற்ற உலக உச்சிமாநாட்டில் உரையாற்றியுள்ளார். இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்கவேண்டியதன் அவசியத்தை வெளிப்படு;த்தி ஆய்வுக் கட்டுரை ஒன்றினையும் எழுதியுள்ளார். தனக்குச் சொந்தமான ஆலோசனை வழங்கும் அலுவலகத்தினை நடத்துகின்றார். ஐ.நா அமைப்புக்கள் மற்றும் பொது மன்னிப்புச் சபை, மனித உரிமைக் கண்காணிப்பகம், Freedom From Torture மற்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் போன்ற சர்வதேச அமைப்புக்களுக்கும் தொடர்ந்தும் உதவிவருகின்றார்.\nமெலனி திசநாயக்க ஓர் மனித உரிமைச் சட்டத்தரணியும் மனித உரிமைப் பாதுகாவலரும் ஆவார். அவர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர். தனது சட்டப் பட்டப்படிப்பினை 2004ம் அண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் பூர்த்திசெய்தார். தனது மேலதிக தகைமைகளை இலங்கைச் சட்டக் கல்லூரியில் பெற்றுக்கொண்டார். 2005 இல் அவர் இலங்கையின் உச்ச நீதிமன்றத்தினால் அழைக்கப்பட்டு வழக்கறிஞராகச் செயற்பட அதிகாரமளிக்கப்பட்டது.\nமனித உரிமைச் சட்டத்தரணி என்ற தகைமையில் அவர் பல எண்ணிக்கையான அதி உயர் வழக்குகளில் ஈடுபட்டுள்ளார். அத்தோடு இலங்கையில் நன்மதிப்புப் பெற்ற மனித உரிமை அமைப்புக்களோடு பணி���ாற்றியுள்ளார். இலங்கையின் மிகவும் மோசமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழர்களுக்காக அவர் பிரதிநிதித்துவப்படுத்தி உதவியுள்ளார். அவர் தற்போது தமிழர் தகவல் மையத்துடன் தொண்டராகவும் ICPPG உடன் ஓர் ஆய்வாளராகவும் செயற்படுகின்றார். இலங்கையில் இடம்பெற்ற படுகொலையிலிருந்து தப்பியவர்களிடமிருந்து சாட்சியங்களைச் சேகரித்து தொடர்ச்சியாக ஐ.நா மனித உரிமைகள் அணைக்குழுவிற்கு பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் சமர்ப்பித்துவருகின்றார்.\nPrevious articleபிரித்தானியா தமிழர் பேரவைக்கு (BTF) வைத்தியர் வரதராஜா உருக்கமான வேண்டுகோள்\nNext articleஇனப்படுகொலை குற்றத்தில் இருந்து சிங்கள அரசை காப்பாற்றும் நிகழ்ச்சிநிரலின் முதல்படிதான் பிரித்தானிய தமிழர் பேரவையின் தேசியக்கொடி மறுப்பு\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்\nவவுனியாவில் 1,200 ஆவது நாளை தாண்டிய போராட்டம்\nஈழ விடுதலைப் போராட்டம் 2009 உடன் நிறைவுக்கு வந்துவிட்டதா\nஎம்மைப்பற்றி - 72,506 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,978 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,372 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,708 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற ஆதாரங்களைத் தொடர்ந்தும் சேகரித்து வருகின்றது ‘இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச வழக்கு மையம் – International Centre for Preventio... - 3,275 views\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=7482", "date_download": "2020-06-06T14:46:53Z", "digest": "sha1:422TJW4NZT2B4QQXU5WVRC3WYISS5FF5", "length": 9613, "nlines": 127, "source_domain": "www.namathueelanadu.com", "title": "வெறும் 10 நாட்களே நிலைத்த இறுதி வலயம்! No Fire Zone | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome மே 18 வெறும் 10 நாட்களே நிலைத்த இறுதி வலயம்\nவெறும் 10 நாட்களே நிலைத்த இறுதி வலயம்\nகடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (மே-08) மூன்றாவதும் இறுதியுமான தாக்குதலற்ற (No Fire Zone) பாதுகாப்பு வலயம் இலங்கை அரசினால் அறிவிக்கப்படுகிறது.\nஜனவரி 21 இல் முதலாவது பாதுகாப்பு வலயத்தையும் பின்னர் பெப்ரவரி 12 இல் இரண்டாவது பாதுகாப்பு வலயத்தையும் அறிவித்து, அதன்பின்னர் அவற்றின் மீது கொடூர தாக்குதல்களை நடத்திய சிங்களப் பேரினவாத அரசு இறுதியாக இதே நாளில் 3 ஆவது பாதுகாப்பு வலயத்தையும் அறிவித்தது.\n2 சதுர கிலோமீற்றருக்கும் குறைவான\nஅந்த நிலப்பரப்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மிகவும் நெரிசலாக நகர்த்தப்பட்டனர்.\nவெறும் 10 நாட்கள் மட்டுமே அந்த வயம் நிலைத்திருக்கும் என்பதை அறிந்திராத மக்களாக\nஎஞ்சிய உயிர்களை கைகளில் பிடித்துக்கொண்டு முள்ளிவாய்க்கால் நோக்கி நடந்தனர்.\nPrevious articleதமிழ் பெண்னை மிரட்டும் சிங்கள ஊழியர்; தாகாதவார்த்தைகளால் இனத்துவேசம்\nNext articleகோவிலில் ஆவா குழு வாள் வெட்டு; கழுத்தில் வெட்டுண்ட இளைஞன் அதிதீவிர சிகிச்சையில்\nஇறுதியாக இருந்த தற்காலிக வைத்தியசாலையும் செயலிழக்கிறது\nஇறுதியாக இருந்த வைத்தியசாலை முற்றத்திலும் வீழ்ந்து வெடிக்கிறது எறிகணை\nசேலைகள் துணிகளில் மண் நிரப்பி அரண் அமைத்தனர்\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்\nவவுனியாவில் 1,200 ஆவது நாளை தாண்டிய போராட்டம்\nஈழ விடுதலைப் போராட்டம் 2009 உடன் நிறைவுக்கு வந்துவிட்டதா\nஎம்மைப்பற்றி - 72,508 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,978 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,372 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,708 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்ச��\nஇலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற ஆதாரங்களைத் தொடர்ந்தும் சேகரித்து வருகின்றது ‘இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச வழக்கு மையம் – International Centre for Preventio... - 3,275 views\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6496.html?s=27eafec9e38d4585962eba991f0c08c4", "date_download": "2020-06-06T15:27:59Z", "digest": "sha1:GRISV7JUMQIEEXEKYEG76LBGYSB2IFD7", "length": 6812, "nlines": 57, "source_domain": "www.tamilmantram.com", "title": "அப்படிப் போடு ராஜா,,,,, [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > அப்படிப் போடு ராஜா,,,,,\nபண்டைக்கால மன்னர் முக்தார் என்பவரின் ஆஸ்தான கவிஞர் அபூபிராஸ். முக்தாரின் மந்திரிக்கு அபூபிராஸ் பற்றி எப்போதுமே ஒரு பயம். அபூபிராஸை ஒழித்துக் கட்டி விட்டால் பயமின்றி இருக்கலாம் என்று திட்டமிட்டு, அதற்கான சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் மந்திரி; சந்தர்ப்பமும் கிடைத்தது. சுவையான உணவைத் தயாரித்து, யாருமறியாமல் அதில் விஷத்தைக் கலந்து, நயவஞ்சகமாகக் கவிஞருக்குக் கொடுத்து விட்டார். அமைச்சரின் சதியை உணராத கவிஞர், அவ்வுணவை ரசித்துச் சாப்பிட்டார். அது தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தது. அப்போது தான் கவிஞருக்கும் விஷயம் புரிந்தது. எதுவும் கூறாமல் அங்கிருந்து எழுந்தார்.\n' என்று மந்திரி கேட்டபோது, \"நீர் அனுப்புகிற இடத்திற்கு' என்று அர்த்தத்துடன் பதிலளித்தார் கவிஞர். கருத்தை உணர்ந்து கொண்ட மந்திரி, \"காலஞ்சென்ற என் தந்தையை நான் விசாரித்ததாகக் கூறும்' என்று அர்த்தத்துடன் பதிலளித்தார் கவிஞர். கருத்தை உணர்ந்து கொண்ட மந்திரி, \"காலஞ்சென்ற என் தந்தையை நான் விசாரித்ததாகக் கூறும்' என்று விஷமப் புன்னகையுடன் கூறினார்.\n\"நரகத்தின் வழியாக நான் செல்ல மாட்டேனே' என்று நிதானமாகப் பதிலளித்தார் கவிஞர் அபூபிராஸ்.\nநல்லதையே நினைத்து நல்லதையே செய்வோம்.....\nசிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தமைக்கு வாழ்த்துகள். மேலும் இது போல் பல சுவையான கருத்துகளை அளிக்க வேண்டும் நண்பரே.\nவாழ்வாட்டத்தின் கடைசிக் காயையும் சாதுர்யத்துடன் நகர்த்திய\nகவிஞரின் அறிவை எண்ணி பிரமிக்கிறேன்.\nகவிஞர்களின் சாதுர்ய புத்தி மெய்சிலிர்க்க வைக்கிறது...\nதொடர்ந்து இது போன்றவற்றை கொடுங்கள்\nசிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது பதித்தமைக்கு பாராட்டுக்கள்\nசிரிப்பதற்கு எதுவுமில்லாவிட்டாலும் சிந்திக்க நிறைய உண்டு இத்திரியில்.\nசிந்திக்க வைத்த கதை..... கடைசி நேரத்திலும் வந்த வார்த்தைகள் பயம் அறியா இதயமென காட்டியது..\nபாவம் அபூபிராஸ் தனது இறப்பை அறிந்தும் தனது எதிரிக்கு கலங்காது பதில்அளித்துள்ளார் அவரின் தயிரியத்தை உன்மையில் மெச்சுகிறோன்\nசிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் கதை.\nநானாக இருந்திருந்தா அந்த நயவஞ்சகனையும் என்னுடன் அழைத்து போய் நரகத்தில் சேர்த்துவிட்டு தான் சொர்க்கம் போயிருப்பேன்.\nபல நாட்களுக்கு பிறகு இந்த பதிப்புக்கு புத்துயிர் வந்திருக்கிறது...\nஇது அறிஞர்களையும் மற்றவர்களையும் வேறுபடித்தி அறிவதற்கு ஒரு சிறந்த உதாரணம்.\nசாகும் தறுவாயிலும் அவரது விட்டுக் கொடுக்காது பதிலடி கொடுக்கௌம் பாங்கு மெச்சத்தக்கது.\nஎன்ன செய்வது... காலம் கலிகாலம்....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/india?page=5", "date_download": "2020-06-06T13:22:01Z", "digest": "sha1:2XWQRHXDGNFBNSEXH4IR6TUB2ICQYQ77", "length": 25542, "nlines": 246, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்தியா | Latest India news today| India news in Tamil", "raw_content": "\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதனது தாய்க்கு பிரதமர் மோடி எழுதிய கடித தொகுப்பு அடுத்த மாதம் வெளியீடு\nபுதுடெல்லி : பிரதமர் மோடி தனது தாய்க்கு எழுதிய கடித தொகுப்பு அடுத்த மாதம் வெளியாகிறது. இது குறித்து ஹார்பர்காலின்ஸ் நிறுவனம் ...\nவெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஜூன் மாதத்தில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு\nபுதுடெல்லி : வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ஜூன் மாதத்தில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என ஏர் ...\nமேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: முதல்வர் மம்தா அறிவிப்பு\nகொல்கத்தா : மேற்கு வங்காள மாநிலத்தில் ஜூன் 1-ம் தேதியில் இருந்து அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று அம்மாநில ...\nசத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி மரணம்\nராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் முதல்வரும், ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியின் த���ைவருமான அஜித் ஜோகி நேற்று காலமானார் ...\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 29.05.2020\nமாநிலம் (அ) யூனியன் ...\nமேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்\nபனாஜி : கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோவா முதல்வர் கூறியுள்ளார்.கொரோனா வைரஸ் ...\nகேரளத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை : சுகாதார அமைச்சர் திட்டவட்டம்\nதிருவனந்தபுரம் : கேரளத்தில் இதுவரை கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா ...\nபுதிய உச்சம்: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 7466 பேருக்கு கொரோனா\nபுதுடெல்லி : இந்தியாவில் கொரோனா வைரசால் 1.65 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4706 ஆக ...\nஇந்தியாவில் 17 மாநிலங்களுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் அபாயம்: ஐ.நா. உணவு அமைப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் 17 மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பரவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகள் பரவுதல் ஜூலை மாதம் ...\nமாநிலங்களவை எம்.பி. வீரேந்திரகுமார் மரணம்\nதிருவனந்தபுரம் : மாநிலங்களவை எம்.பி. வீரேந்திரகுமார் மாரடைப்பு காரணமாக கோழிக்கோட்டில் மரணமடைந்தார். இவர் சாகித்ய அகாடமி உள்பட பல...\nஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளை நடத்த முடிவு : மத்திய அரசின் அறிவிப்பு விரைவில் வெளியாகும்\nபுதுடெல்லி : சுழற்சி அடிப்படையில் பள்ளிகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் ...\n; பிரதமர் மோடியுடன் அமித்ஷா ஆலோசனை\nபுதுடெல்லி : நாடு முழுவதும் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் மத்திய உள்துறை அமித்ஷா ஆலோசனை ...\nமாநிலங்களவை ஊழியருக்கு கொரோனா: பார்லி. இணைப்பு கட்டிடங்களுக்கு சீல்\nபுதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவையின் செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது ...\nகோவிலுக்கு வந்தவரின் தலையை வெட்டி கொரோனாவுக்காக நரபலி கொடுத்த பூசாரி\nபுவனேஸ்வர் : கொரோனாவை குணமாக்க வேண்டும் என்று கூறி ஒடிசாவில் கோயில் பூசாரி ஒருவர் பக்தரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த சம்பவம் ...\nஎல்லையில் நடப்பதை மக்களுக்கு மத்திய அரசு தெள���வுபடுத்த வேண்டும் : டுவிட்டரில் ராகுல் வலியுறுத்தல்\nபுதுடெல்லி : எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்தியா சீனா இடையே என்ன நடக்கிறது என்பது குறித்து மக்களுக்கு மத்திய அரசு ...\nஆதார் மூலம் உடனடி பான் எண் பெறும் வசதி: நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்\nமத்திய நிதி நிலை அறிக்கையில் செய்யப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, உடனடியாக நிரந்தரக் கணக்கு எண்ணை ஒதுக்கும் வசதியை மத்திய நிதி ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.நாடு தழுவிய பொது ...\nஉள்துறைக்கான நாடாளுமன்ற நிலை குழுக் கூட்டம் ஜூனில் கூடுகிறது: ஊரடங்கு குறித்து செயலாளரிடம் விளக்கம்\nஉள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டம் ஜூன் 3-ம் தேதி மாதம் கூட உள்ளது. அந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட ...\nமாநிலந்தோறும் ஒரு நகரம் சூரிய மின்சக்தி நகரமாக மாற வேண்டும்: பிரதமர் மோடி விருப்பம்\nஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நகரம் முழு சூரிய மின்சக்தி நகரமாக மாற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.மின்துறை அமைச்சகம் ...\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 28.05.2020\nமாநிலம் (அ) யூனியன் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nஹஜ் பயண கட்டணத்தை திருப்பியளிக்க மகாராஷ்டிரா ஹஜ் கமிட்டி முடிவு\nஜூலையில் வெட்டுக்கிளிகளின் மற்றொரு படையெடுப்பை இந்தியா எதிர்கொள்ளும் : ஐ.நா. வேளாண் அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா நெருக்கடி: இந்தியா உள்பட 8 நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம்\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாத��: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி இளைய சமுதாயத்தின் புதிய விடியலாக முதல்வர் திகழ்கிறார் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nசூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்றும் அம்மாவின் அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரா எச்சரிக்கை\nஉலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியா : ஊடக தகவல்களுக்கு சகோதரர் மறுப்பு\nகங்குலி, டெண்டுல்கருக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சி: தமீம்\nகேப்டன் பதவியில் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்கர்\nசில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட அவசியம் : ராபின் உத்தப்பா சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nவாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வமாக தேர்வு ...\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: ருவாண்டா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ருவாண்டா அதிபர் பால் ககாமேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ...\nகட்டுப்பாடுகளுடன் சபரிமலை கோவில் வரும் 9-ம் தேதி திறப்பு; கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு : முதியோர், குழந்தைகளுக்கு அனுமதியில்லை\nதிருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 9-ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட ...\nதனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை\nபுதுடெல்லி : கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை ...\nவிவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் வட்டியில்லா கடன் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு\nபெங்களூரு : கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுவதாக முதல்வர் ...\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/10/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-06-06T14:03:19Z", "digest": "sha1:CZIYIIXSFTU3CSCBITDQWDM4MBPZWPHV", "length": 7571, "nlines": 78, "source_domain": "adsayam.com", "title": "முதலில் நான் இலங்கையன் அதற்கு பின்புதான் தமிழன்- முத்தையா முரளிதரன். “விழுதுகள்” நிகழ்ச்சியின் முழுமையான காணொளி இதோ... - Adsayam", "raw_content": "\nமுதலில் நான் இலங்கையன் அதற்கு பின்புதான் தமிழன்- முத்தையா முரளிதரன். “விழுதுகள்” நிகழ்ச்சியின் முழுமையான காணொளி இதோ…\nமுதலில் நான் இலங்கையன் அதற்கு பின்புதான் தமிழன்- முத்தையா முரளிதரன். “விழுதுகள்” நிகழ்ச்சியின் முழுமையான காணொளி இதோ…\nவீட்டில் இருந்து கல்வி கற்பதற்கான வசதியினை ஏற்படுத்தி தந்திருக்கும் 08 இணையத்தளங்கள் பற்றிய அறிமுக வீடியோ\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇன்று இடம்பெற்ற “விழுதுகள்” நிகழ்ச்சியில் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கலந்துக்கொண்டார்.\nஇதன்ப��து, தான் இலங்கையை பௌத்த நாடு என்று ஒருமுறை தெரிவித்ததன் காரணமாக தற்போது தனக்கு தமிழ் தெரியாது என்று சிலர் கருத்து வெளியிட்டு வருவதாக தெரிவித்தார்.\nமுதலில் நான் இலங்கையன் அதற்கு பின்புதான் தமிழன் என்று குறிப்பிட்டார்.\nதமிழ் இளைஞர்களுக்கு இலங்கை கிரிக்கெட்டில் பிரகாசிக்க முடியாமல் போவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதையும் தாண்டி, அவர்களின் தாழ்வு மனப்பான்மையே காரணமெனவும் முரளி இதன்போது சுட்டிக்காட்டினார்.\nசுற்றுலா துறை ஆகஸ்டிலிருந்து மீள ஆரம்பம்\nமதுரை சலூன் கடைக்காரரின் மகள் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக…\nவெட்டுக்கிளிகள் வந்தால் 1920 க்கு அழையுங்கள்\nதமிழர் வரலாறு: கீழடியில் அகழாய்வில் கிடைத்த எலும்புக்கூட்டை இன்னும்…\nமேலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ, மலையகத்தை சுற்றுலா வலயமாக மாற்றவும் அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக தன்னிடம் உறுதியளித்ததாகவும் முரளி தெரிவித்தார்.\nஇன்றைய “விழுதுகள்” நிகழ்ச்சியின் முழுமையான காணொளி இதோ…\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇலங்கை தர்ஷனின் காதலி புடவையில் எப்படி இருக்கின்றார் தெரியுமா வாயடைத்து போன ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம்\nமோதி – ஷி ஜின்பிங் இன்றைய சந்திப்பு – 12 முக்கிய தகவல்கள்\nசுற்றுலா துறை ஆகஸ்டிலிருந்து மீள ஆரம்பம்\nமதுரை சலூன் கடைக்காரரின் மகள் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டாரா\nவெட்டுக்கிளிகள் வந்தால் 1920 க்கு அழையுங்கள்\nதமிழர் வரலாறு: கீழடியில் அகழாய்வில் கிடைத்த எலும்புக்கூட்டை இன்னும் ஏன் எடுக்கவில்லை\nநாடளாவிய ரீதியில் ஊரடங்கு குறித்த முக்கிய அறிவித்தல்\nசந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்\nவடமாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க…\nசுற்றுலா துறை ஆகஸ்டிலிருந்து மீள ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_(%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D).pdf/289", "date_download": "2020-06-06T15:11:41Z", "digest": "sha1:XZTROSC5NZTHHWEQWYQAC3PSUH4D2J74", "length": 7319, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/289 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/289\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n288 தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்\nதாக்குவதற்கு விரைந்து வருவதற்குக் காரணமான அதன் சினத்தின் தன்மையைக் காணுங்கள் என்று இப்படி அங்கே நிகழ்ந்த நிகழ்ச்சிகளை மைந்தர் ஒருவருக்கொருவர் சுட்டிக் காட்டி நின்றனர்.\nஇனிய தன்மையில் மேம்பாடு அடைந்த தேர்ச்சியை உடைய இசையுடன் பொருந்திய பரிபாடலால் வாழ்த்தப் படும் நீரையுடைய வையையே, ஒளிரும் அணிகலன்களையும் நறுமண நெற்றியையும் உடைய மகள் தன்மை மேம்பட்ட கன்னிமைத் தன்மை முதிராத மகளிடத்தில் மேற் கூறியபடி கைக்கிளைக் காமத்தைத் தரும் யாம் முந்தைய பிறவியிலே ஆற்றிய தவத்தால் இப் பிறவியில் நின்னிடம் இந்தத் தைந் நீராடலான தவத்தைப் பெற்றோம். அத் தவத்தை எல்லாரும் விரும்பத் தக்க நின் நீர் நிறைவில் மறு பிறவியிலும் யான் பெற வேண்டும். அருள்க.\nவையத்தினும் மிகுந்த வையை வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி, விளிவு இன்று கிளையொடு மேல் மலை முற்றி, தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய் ஒளி திகழ் உத்தி உருகெழு நாகம், அகரு வழை ஞெமை ஆரம் இணைய தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி நளி கடல் முன்னியது போலும் தீம் நீர் வளி வரல் வையை வரவு. வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய் அம் தண் புனல் வையை யாறு எனக் கேட்டு மின் அவிர் ஒளி இழை வேயு மோரும், பொன் அடர்ப் பூம் புனை திருத்துவோரும், அகில்கெழு சாந்தம் மாற்றி ஆற்றப் புகைகெழு சாந்தம் பூசுவோரும், கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும், வேர் பிணி பல் மலர் வேயுமோரும், புட்டகம் பொருந்துவ புகைகுவோரும், கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 மார்ச் 2018, 14:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.pdf/55", "date_download": "2020-06-06T14:56:58Z", "digest": "sha1:L7FN6C2U32GMDBSCRCQFE66BRC3X3JNT", "length": 7727, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/55 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n42 ஆகாயமும் பூமியுமாய்... முனையில் வீசியெறியப்பட்ட விஸ்கி வகையறா பாட்டில்கள். சிங்காரப் பகுதியிலிருந்து உடலாலும், கூனிக்குறுகிய உருவம் ஒன்று முக்காடு போட்டபடி, சாலையைப் பார்த்து நகர்ந்து கொண்டிருந்தது. நான்கடிக்கு ஒரு தடவை நின்று நின்று, திரும்பிப் பார்த்தபடி, விருப்பத்திற்கு விரோதமாக, ஏதோ ஒரு அசுர சக்தியால் தள்ளப்பட்டது போல் நடந்து கொண்டிருந்தது. தொலைவில் கேட்ட விசில் சத்தம், தனக்காக இருக்குமோ என்று சந்தேகப்பட்டது போல், மரங்களுக்கு மறைவில் நின்று கொண்டது. கையில் ஒரு பை. மெய்யில் பை போன்ற பழுப்படைந்த ஆடை விளக்கு எரிந்தாலும், எரியாவிட்டாலும் தன் கண்களுக்கு அது ஒன்றுதான் என்பதுபோல், பல்பு போன கம்பத்திற்கு அருகே வரும்போதும் சரி. அந்த உருவம் தட்டுத் தடுமாறியபடியே திட்டில் ஏறுவது போல் காலை உயரமாய்த் தூக்கி வைத்தபடியே நகர்ந்து கொண்டிருக்க: எதிர்ப்புறத்துப் புதர் பகுதியிலிருந்து காலில்தான், கண்ணிருப்பது போல் தலை முடியை முக்காடு போல் சுருட்டி வைத்துக் கொண்டு இன்னொரு உருவம் நடந்து கொண்டிருந்தது. கருவேல மரக்கிளைகளை விலக்கியபடி, பொத்துகளுக்குள் சிக்கிய கால்களை லாவகமாக எடுத்தபடி, கூக்குரலிட்ட ஆந்தைகளை சட்டை செய்யாதபடி, கண்ணுக்கு நேராய்ப் பாய்ந்த வெளவால்களைத் தலையை ஆட்டியே துரத்தியபடி, தலைவிரி கோலமாய்த் தான் நடத்தது. இரண்டு உருவங்களும் சாலையின் இரு புறத்திலும் நின்றபோது, ஒன்றையொன்று பார்த்துக்கொண்டு, சற்று பின்வாங்கப் போயின. புதர் பகுதியில் இருந்து தோன்றிய உருவம், எதிர்ப்புறத்து உருவத்தை அதட்டப் போனது. பிறகு என்ன நினைத்ததோ தெரியவில்லை, அருகில் இருந்த பஸ் ஸ்டாப்பின் சிமெண்ட் பெஞ்சின் முனையில் உட்கார்ந்து கொண்டது. எதிர்த்திசை உருவம், சிறிது\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 14 டிசம்பர் 2018, 11:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/72", "date_download": "2020-06-06T15:45:14Z", "digest": "sha1:MVYIHE7456RW2TOVBVKYDRFDTFKGMBZT", "length": 6758, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/72 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇவன காவியம் - 8. கழகமோ டமர்ந்து தென்னர் கனிதழி ழாய்ந்தாய்ந் தன்னார் வழிவழி புகழின் வாழ வறிதுபார்த் திருத்தல் கம்மோர்க் கழகம் வெனவே பாழு மலைகடல் கழகத் தாங்குப் பழகவே யேற்றகாலம் பார்த்துமே யிருந்த தம்மா, 9, நல்லவ ருறவை நாடி நணித்துவந் தணித்தா யன்னார் இல்லிடத் திருந்த ளாவி யின்புறு மறிஞர் போலச் சொல்லிடத் திரிய வின்பந் தோய்தமி ழுறவை நாடிப் புல்லியே யள வ ளாவப் பொரு கடடல் நினைத்த தம்மா. 10. எண்டிசை யவாவு மின்பத் தியைந்துகட் டழகி னோடு பண்டணி யாடை தாங்கும் பசுந்தமிழ்த் தாயை நேரிற் கண்டவர் பொல்லாக் கொள்ளிக் கண்படு மென் றிரங்கித் தெண்டிரைக் கடலும் பாவம் திரைப்படாம் போர்த்த போலும். தண்ணுமை தாளத் தோடுந் தழங்கியாழத் திறத்தி னோடும் பண்ணிய வராகத் தோடும் நல்லிசைத் தமிழர் பாடும் பண்ணமை தமிழின் ற ய பாட்டினைக் கேட்டுக் கேட்டுக் கண்ணிய கட.லு முள்ளக் களிப்பினாற் பொங்கிற் றம்மா. வேறு 12, இன்றிருந்தா யிரத்தெண்ணூற் றிருந்தகடைக் கழகத்திலிருந்து முன்னே .) சென் றிடுமூ) வாயிரத்தத் தீயாழி தென் பாலாஞ் செழிய நாட்டின் ஒன்று பெரும் பகுதியையு மிந்திரத்தோர் பகுதியையு முணவ தாக மென் றுசுவைத் துண்ணாமல் தமிழ்த்தாய்கண் ணீர்வடிக்க விழுங்கிற் றந்தோ. 10. தென் திரை தெளிந்த அலை, பட்டாம்- ஆடை, போர்வை. 11, தண் ணுமை - மத்தளம், தழங்குதல் - ஒலித்தல். திறம் - இசைக்கூ று. அராகம்-இசை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tancet-2020-registration-started-exam-dates-application-link-details-here-005587.html", "date_download": "2020-06-06T14:28:16Z", "digest": "sha1:K63GYGKPTMUBP3CEWVUIPLSEFEXQ2BHL", "length": 13700, "nlines": 128, "source_domain": "tamil.careerindia.com", "title": "TANCET 2020: அண்ணா பல்கலை TANCET தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! | TANCET 2020 – Registration (Started): Exam Dates, application Link Details Here - Tamil Careerindia", "raw_content": "\n» TANCET 2020: அண்ணா பல்கலை TANCET தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTANCET 2020: அண்ணா பல்கலை TANCET தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் எம்.பிஏ, எம்.சிஏ, எம்.டெக் உள்ளிட்ட படிப்புகளுக்கான TANCET தேர்விற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.\nTANCET 2020: அண்ணா பல்கலை TANCET தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபி.எஸ்.சி, பி.இ முடித்தவர்கள் அடுத்ததாக எம்பிஏ, எம்சிஏ, எம்டெக், எம்.ஆர்க், எம்.பிளான் உள்ளிட்ட மேற்படிப்புகளில் சேர அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் Tamil Nadu Common Entrance Test (TANCET) என்னும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தற்போது, 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான டான்செட் நுழைவுத் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் tancet.annauniv.edu/tancet/ என்னும் இணையதளத்தின் மூலம் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த TANCET தேர்வானது ஒவ்வொரு பாடப் பிரிவுகளுக்கும் தனித்தனியாக நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், விண்ணப்பித்தவர்களுக்கு பிப்ரவரி 13ம் தேதியன்று தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nTANCET 2020 தேர்விற்கு நேரடியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nTANCET 2020 தேர்வு நாட்கள்:-\nஎம்சிஏ படிப்பிற்கான TANCET தேர்வு நடைபெறும் நாள் : 29 பிப்ரவரி 2020. நேரம் - காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையில்\nஎம்பிஏ படிப்பிற்கான TANCET தேர்வு நடைபெறும் நாள் : 29 பிப்ரவரி 2020. நேரம் - பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையில்\nM.E, M.Tech, M.Arch, M.Plan உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு நடைபெறும் நாள் : 1 மார்ச் 2020. நேரம் - காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையில்\nAnna University: அண்ணா பல்கலையில் அசோசியேட் வேலை\nAnna University: பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\nAnna University: பி.காம் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nAnna University: எம்பிஏ பட்டதாரியா அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\n அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ஒடிசா மத்திய பல்கலையில் வேலை வாய்ப்பு\nCoronavirus (COVID-19): ஆகஸ்ட் 15-க்குள் பொறியியல் கலந்தாய்வு\nCoronavirus (COVID-19): ஜூன் மாதத்தில் பருவத் தேர்வு அதே மாதத்தில் முடிவுகளும் வெளியிடப்படும்\nCoronavirus (COVID-19): அண்ணாமலைப் பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nCoronavirus (COVID-19): கொரோனா எதிரொலியால் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nCoronavirus (COVID-19): கொரோனா ஊரடங்கால் மருத்துவ படிப்புகள் இனி ஆன்லைன் வழியில் நடத்த முடிவு\nCoronavirus: அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்விற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு\n5 hrs ago எம்.எஸ்சி பட்டதாரிகளே கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\n6 hrs ago பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n7 hrs ago கைநிறைய சம்பளத்துடன் மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n8 hrs ago HMT Recruitment 2020: ஐடிஐ படித்தவருக்கும் அரசாங்க நிறுவனத்தில் வேலை\nNews காய்ச்சல் இருந்தாலும் பரவாயில்லை.. தனி தேர்வு அறை ஒதுக்கப்படும்.. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூல்ஸ்\nAutomobiles சாலை விபத்து உயிரிழப்புகளை 25 சதவீதம் குறைப்போம்: நிதின் கட்காரி சூளுரை\nMovies ஆளை மயக்கும் கவர்ச்சியில் ஆத்மிகா.. டிவிட்டர்ல ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\nSports கொரோனா பாதிப்பு அதிகம்.. ஆனாலும் எல்லாம் சொன்னபடி நடக்கும்.. கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதி\nFinance செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nIIT Goa Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nவினாத்தாளில் பிழை, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=sundar-c", "date_download": "2020-06-06T14:50:33Z", "digest": "sha1:OTFNWOCPL5UB5MBZ5IVN35D3P5V7UMHD", "length": 10556, "nlines": 150, "source_domain": "www.ottrancheithi.com", "title": "Sundar C | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nமும்மொழியில் கலக்க வரும் நான்கு நாயகிகள்\n'மிராக்கிள் எண்டர்டைன்மென்ட்' தயாரிப்பில் ‘ஓ அந்த நாட்கள்’ எனும் ‘ரொமாண்டிக் காமெடி’ திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். தமிழ், தெலுங்கு,...\nஆதியிடம் ���ருக்கும் நடிப்புத்திறனை வெளிப்படுத்த விரும்பினேன் – சுந்தர் .சி\n‘நான் சிரித்தால்’ படத்தின் கர்டெய்ன் ரெய்ஸர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- நடிகை குஷ்பூ பேசும்போது, \"நாங்கள்...\nScreen Scene Media Entertainment Pvt ltd தயாரிப்பில்- இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள படம் “இருட்டு”. ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ள...\nஇயக்குநர் சுந்தர்.சி- க்கு நடிகர் விஷால் சுட்டிய புகழாரம்\n‘ஆக்க்ஷன்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர் நடிகைகள், மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பேசிய விபரம் வருமாறு:...\nபெயரும் ஆக்ஷ்ன், படமும் ஆக்ஷ்ன் தானாம்\n\"வந்தா ராஜாவாதான் வருவேன்\" படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.C அவர்கள் இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்‌ஷன்”. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார்....\nபடம் பெயரே ஆக்ஷ்ன், அப்போ படம் முழுவதும் ஆக்ஷ்ன் கேரண்டி\nகாமெடி, குடும்ப படம், த்ரில்லர், பேய் படம், ஆக்ஷ்ன் என அனைத்து தரப்பட்ட கதைகளை படமாக்கி வெற்றி கண்டவர் டைரக்டர் சுந்தர்.சி. இவரது இயக்கத்தில்...\nசுந்தர்.சி’யின் கலகலப்பு 2 – திரைவிமர்சனம் காணொளி:\nசுந்தர்.சி'யின் கலகலப்பு 2 - திரைவிமர்சனம் காணொளி:\nசுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'சங்கமித்ரா' படத்துக்கான ஹீரோயின் தேடுதல் ஒருவழியாக முடிந்தது. முதலில் ஸ்ருதி ஹாசன் தான் இப்படத்துக்கு நாயகியாக ஒப்பந்தம்...\nஹிப்ஹாப் தமிழா ஆதியின் வாழ்க்கையை சொல்லும் “மீசைய முறுக்கு”\nஇசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இயக்குநர் மற்றும் நாயகனாக அறிமுகமாகவுள்ள படம் 'மீசைய முறுக்கு'. சுந்தர்.சி தயாரித்துள்ள இப்படத்தில் ஆத்மிகா, மனிஷா, விக்னேஷ் காந்த் உள்ளிட்ட...\nசங்கமித்ராவில் லேடி சூப்பர்ஸ்டார் நடிப்பார\nசுந்தர் சி இயக்கத்தில் உருவாகவிருக்கும் வரலாற்று படம் தான் சங்கமித்ரா. இப்படம் 8ம் நூற்றாண்டை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. ரூ.250 கோடி பட்ஜெட்டில்...\nசூழ்நிலையைப் பொருத்து தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதல்வர் பழனிசாமி..\nமீண்டும் லாக்டவுன் போட்டால் ஏழைகள் தாங்க மாட்டார்கள் – கமல் ஹாசன்..\nஅமெரிக்காவை விடாமல் துறத்தும் கொரோனா : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..\nவெளியானது பிக்பாஸ் ‘லாஸ்லியா’வின் “பிரண்ட்ஷிப்” ஃபர்ஸ்ட் லுக்..\nசபரிமலை ஐயப்பன் கோயில் கட்டுப்பாடுகளுடன் வரும் 9-ம் தேதி திறப்பு – பினராயி விஜயன்..\nகொரோனா பாதிப்பு விவரங்களை அரசு மறைக்கவில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா..\n“நாமே தீர்வு” திட்டம் உருவாக்கிய கமல் ஹாசன் : ஏன் எதற்கு\nவிரைவில் வெளியாகும் விஷால் நடிக்கும் “சக்ரா” படத்தின் டீஸர்..\nசென்னையில் ஒரே வீட்டை சேர்ந்த 10 பேருக்கு “கொரோனா” உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kannan-varum-velai-song-lyrics/", "date_download": "2020-06-06T13:25:38Z", "digest": "sha1:GGFLKTHJV7MCZP33TBKJS7YURGTRQHWV", "length": 6938, "nlines": 202, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kannan Varum Velai Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : அனுராதா ஸ்ரீராம், மதுஸ்ரீ\nஇசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா\nபெண் : கண்ணன் வரும்\nதயக்கம் சில மயக்கம் அதை\nபெண் : கட்டுக்கடங்கா எண்ண\nபெண் : கண்ணன் வரும்\nதயக்கம் சில மயக்கம் அதை\nபெண் : வான்கோழி கொள்ளும்\nஆசை ஆடி தோற்பது தைமாசம்\nகொள்ளும் ஆசை கூடிப் பாா்ப்பது\nபெண் : தோ் கால்கள்\nசோ்வது ஓா் ஈசல் கொள்ளும்\nபெண் : கூறவா இங்கு எனது\nஉளறு வீதியை கோடிக் கோடி\nபெண் : கண்ணன் வரும்\nதயக்கம் சில மயக்கம் அதை\nபெண் : பூவாசம் தென்றலோடு\nபெண் : தாய்ப்பாசம் பத்து\nபெண் : நீண்டநாள் கண்ட\nபெண் : கண்ணன் வரும்\nதயக்கம் சில மயக்கம் அதை\nபெண் : கட்டுக்கடங்கா எண்ண\nபெண் : கண்ணன் வரும்\nதயக்கம் சில மயக்கம் அதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/books/authors/manam-kothi-paravai-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-charu-nivedita/?add_to_wishlist=2708", "date_download": "2020-06-06T14:30:10Z", "digest": "sha1:UZMM6RZ4AFLAJY7SYSIWZU4FV2VEPWXO", "length": 16054, "nlines": 434, "source_domain": "zerodegreepublishing.com", "title": "Manam Kothi Paravai - மனம் கொத்தி பறவை-Charu Nivedita - ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nசாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்.\nசாரு நிவேதிதா தனது அன்றாட வாழ��வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்.\nசாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்\nஆதிவாசிகள் நிலத்தில் போன்ஸாய்- கயல்\nஆதிவாசிகள் நிலத்தில் போன்ஸாய்- கயல்\nபிரியத்தின் நிமித்தம் நிகழும் வாதைகள், தான் வாழும் நிலத்தின் மீது சமூகத்தின் மீது உயர்ந்திருக்கும் பிரக்ஞை அதனால் விளையும் தார்மீகக் கோபம் மற்றும் கையறு நிலை இவற்றைச் சொற்களாய் உருமாற்றம் செய்யும் போது விளைந்தவை இந்தக் கவிதைகள் எனத் தோன்றுகிறது. மிகச் செறிவும் ஆழமும் கொண்ட சொற்தேர்வுகள். இயல் வாழ்விலிருந்து எடுத்த படிமத் தருணங்கள் தொழிற்பட்டிருக்கும் விதம் இத் தொகுப்பை மேலும் செழுமையாக்குகின்றன.\nமொழிதலின் சாத்தியங்கள் வெவ்வேறு தொனியில் ஒலிக்கும் விதமாக கவிஞர் தன் கவிதைகளைத் தொகுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. தனது முந்தைய தொகுப்புகளில் இருந்து புதிய சொல்லாட்சிகளைப் பயின்று பார்த்திருக்கும் இக் கவிதைகள் வாழ்வின் அந்தரங்கமான வலிகளை,உளவியல் நடத்தைகளை, பாசாங்குகளை அணுக்கமான மொழியில் பேச விழைகின்றன .\nகேரளத்தை சேர்ந்த நளினி ஜமிலா தன் கதையை உலகிற்கு சொன்னபோது அது பாலியல் தொழிலாளிகள் உலகின் நேரடிக்குரலாக வெளிப்பட்டது.பாலியல் தொழிலாளர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாக மட்டுமே பார்க்கும் பாசாங்கான மனிதாபிமான பார்வைகளை நளினி ஜமிலாவின் குரல் கேள்விக்குள்ளாக்குகிறது.நளினி ஜமிலாவோடு சாரு நிவேதிதா நிகழ்த்திய இந்த உரையாடல் இருண்ட உலகின் அறியப்படாத மூலைகளில் வெளிச்சம் பாய்ச்சுகிறது.பாலியல் தொழிலாளிகள் பற்றி நிலவும் பொதுப்புத்தி சார்ந்த பிம்பங்க��ைத் தகர்கிறது.அந்த உலகத்தில் வாழும் ஒரு பெண்ணின் பிரச்சினைகளை அதற்குரிய மானுட கௌரவத்துடன் அணுகுகிறது இந்த உரையாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2009/12/", "date_download": "2020-06-06T14:02:09Z", "digest": "sha1:CYEKJRO3FRFVGJ44BBH6HFQTAKLI2I3G", "length": 138096, "nlines": 618, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: 12/01/2009 - 01/01/2010", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச���சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சு���ீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த��தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் ச��னா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்க���் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்���ிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்��ள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் ந���ன்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவணக்கம்ணா. இந்த திருவாதிரை களி புளிக்கூட்டு, அடை அவியல், ஐஸ்க்ரீம் பழ சாலட்னு சில கூட்டணியிருக்கே, அடிச்சிக்க முடியாது இந்தக் கூட்டணியை. இனிப்புக் களிக்கு புளிப்பும் காரமுமா கூட்டு, கார அடைக்கு காரமே இல்லாம அவியல், ஐஸ் குளுத்திக்கு சமனமா பழங்கள்னு ஒரு பக்கம் ஆரோக்கியம், இன்னொரு பக்கம் ருசியும் பசியும் தூண்டும், மற்றொரு பக்கம் மிஞ்சினத விரயம் பண்ணாம சிக்கனம்னு பல நன்மைகள் இருக்கு.\nஅறிவுப் பசிக்கும் இப்படி தீனி போடுற பதிவர்கள் இருக்காங்க. நாட்டு நடப்பு, சினிமா கதை, பதிவர் உலகம், கலியாணம் காதுகுத்துக்கு வாழ்த்துன்னு ஒரு இடுகையப் படிக்கிறப்ப மனசு நிறைஞ்சி போகும்.தோ நீங்கள்ளாம் எதுன்னு சொல்றதில்ல. நாந்தான் சொல்லுவேன். சரியா\nமுதல்ல தமிழா தமிழா ராதாகிருஷ��ணன் கவனம் வந்திருக்குமே. காலையில ஆஃபீஸ் போற அவசரத்திலகூட தமிழா தமிழால அருணாசலக் கவிராயர், கம்பராமாயணம்ல ஒரு காட்சின்னு கண்ணுல பட்டிச்சோ அன்னைக்கு பொழுது தமிழாப் போகும். தமிழ்னா அழகுதானே. ஒரு காட்சி இங்க பாருங்க. அய்யாவோட தேங்கா, மாங்கா, பட்டாணிசுண்டல் படிச்சிருப்பீங்களே. படிக்கலைன்னா லீவ் போட்டுட்டு ஒன்னு விடாம படிங்க. வாய்விட்டு சிரிங்க, கவிதைன்னு எது எழுதினாலும் அலப்பறையில்லாத அழகு தமிழ் எழுத்து.\nஒரு விஷயம் சொல்றது பத்திரிகையோ, மனுசனோ யார்னாலும் பளிச்சுன்னு யாரு பக்கமும் சாயாம, நடுனிலையா இருந்திச்சின்னா அது பெரிய விஷயம். கண்ணுமூடிக்கிட்டு இதான் நிஜம்னு சொல்ல முடியும். இருப்பா இருப்பா அதுக்குள்ள நிஜாம்னு திருத்த வேண்டாம். நிஜம்னா இப்படிக்கு நிஜாம் சொல்றதுன்னு சொல்லுவேன். யாராவது இல்லன்னு சொல்லுங்க பார்க்கலாம். இவரோட ஸ்வீட் காரம் காபி ரொம்ப ஸ்பெஷல். இக்கு புடிச்ச விஷயம் எழுதினாலும் நிஜாம் வார்த்தைக்கு எதிர் வார்த்த ஒன்னு வரமுடியாது.\nஅண்ணாந்து பார்த்தங்க ஈரோட்டுல ஒருத்தர. அழகான குழந்தை முகம். வெள்ளந்தியா நட்போட ஒரு சிரிப்பு. ப்ரொஃபசராம். என்னைய மாதிரியே பசங்களுக்கும் பளிச்சுன்னு நட்பூ பூத்திருக்கும். அழகான கவிதை, ச‌முதாய நிகழ்வுகள்ள பொறுப்பான விமரிசனம், சினிமா பத்தி விவரமான தகவல்கள் (விசிலெல்லாம் அடிக்கப்படாது மதுரக்கார தம்பிகளா ஹெ சொல்லுவோம்ல) அதவிட பத்திக்கிட்டு எரியிற பின்னூட்டங்கள்ள நட்பா கண்டிப்புன்னு ஒரு முதிர்ச்சி. அட உக்காந்து யோசிக்கிற கார்த்திகைப் பாண்டியந்தான்.ப‌டிங்க‌.\nஐந்தரைப்பெட்டி சுபாங்கன். ஈழத்து அழகு தமிழில் இளவட்டங்களை ஈர்க்கும் பதிவர்(இப்பயாச்சும் நானும் யூத்துன்னு ஒத்துக்குங்கப்பா). இவரின் சரக்கு வித் சைடிஸ் படிச்சாஓ இதத்தான் கிக்கும்பாய்ங்களோன்னு தோணும்.\nபுதிய‌வ‌ர் அறிமுக‌ம்னு சொல்ல‌ இன்னைக்கு த‌ய‌க்க‌மாதான் இருக்கு. எழுத்து மிர‌ட்டுது.\nப‌லா ப‌ட்ட‌றை: வித்தியாச‌மான‌ பேர். வித்தியாச‌மான‌ சிந்த‌னை. அழ‌கான‌ எழுத்து. சின்னச் சின்னக் க‌விதைக‌ள் ப‌டிச்சிப்பாருங்க‌ சின்ன‌தா அழ‌கா. க‌ட்டுரையெல்லாம் ரொம்ப‌ அழ‌கான‌ ந‌டையில‌ இருக்கும். பெரிய‌ வாச‌க‌க் கூட்ட‌ம் சேர்க்கும் எழுத்து.கூட‌வே ப‌ட்ட‌றைக் க‌வின்னு இவ‌ரோட‌ வ‌லைப் பூவையும் ப‌டிங்க‌.\nஆரூரன்:என்றென்றும் அன்புடன் இவருடைய வலைப்பூ. கொங்கு நாட்டு குசும்பு பேச்சிலும் எழுத்திலும் மிளிரும். சிறுமை கண்டு பொங்குவது கூட சிரிப்பாய் பொங்குவார். ஈரோட்டில் பாரதி என்ற பெயரில் வைத்த ஒரு பொம்மைக்கு ஆசாமி பண்ண அழிம்பைப் பாருங்க. சரளமாக கம்பராமாயணம், திருவாசகம் என்று மேற்கோள் காட்டிப் பேசும் தமிழறிவுக்கு சொந்தக்காரர். இதையெல்லாம் மீறி நேயமிக்க மனிதன். தன் பள்ளியில் படிக்கும் ஏழைப் பிள்ளைகளுக்கு பால் பரிந்தூட்டும் தாய்.\nஜிகர்தண்டா கார்த்திக்: அமெரிக்கால படிச்சிட்டிருக்கிற சில்வண்டு. கலியாணத்துக்கு இருக்கிற பய புள்ளைங்கள கிரிக்கெட் வீரரா ஒப்பிட்டு இது பண்ணுற அலப்பறைய பாருங்க. சரியான காமெடி பீசு. நல்ல எழுத்து வளம். விளையாட்டுப் பிள்ளை. ச்ச்ச்செரியாயிடும்.\nபின்னோக்கி: ”பின்னோக்கி பார்ப்பது தவறல்ல. அது முன்னோக்கி நடக்கும் போது தவறு களைய உதவும்.” இப்படி ஓர் அறிமுகத்தோடு தொடங்கும் இவர் வலைப்பூ. மனுசன் எதைத்தான் எழுதலை எல்லாம் எழுதுறாரு. நல்லா எழுதுறாரு. பதிவர்களின் பரிணாம வளர்ச்சின்னு சீரியல் கவிதை ஒண்ணு சாம்பிளுக்கு.\nசரிங்ணா. இவங்கள பார்த்து வைங்க. நாளை சந்திப்போம்.\nபச்சைப் புல் நுனியில் பனி, பால் குடிச்ச குழந்தை வாய் வாசம், வரக்கு வரக்குன்னு பசு புல்லு மேயுறப்ப வருமே ஒரு வாசம், சட சடன்னு மண்ணில மழையெழுப்பும் வாசம், பட படன்னு மழையில நனைஞ்ச பறவை றெக்கைய உதறும் சத்தம், ஒதுங்கி நின்ன மரம் மழை முடியவும் இலை உதிர்க்கும் மழைத்துளி, அதிகாலையில் மெல்லக் கசியும் பாட்டு, குளிரில் சுடச்சுட பெருமாள் கோவில் பொங்கல் இதெல்லாம் யாருக்குன்னாலும் படிக்கிறப்பவே ஒரு சில்லிப்பு உண்டாக்குதில்லையா\nஎழுத்துல இதுக்கிணையா ஒன்ன சொல்லணும்னா கவிதையத்தான் சொல்ல முடியும். முக்கி, முனகி, யோசிச்சி, சொறிஞ்செல்லாம் இல்லாம மூச்சு மாதிரி அதுவா வரத எழுத்தாக்குற வித்தகர்கள் சிலர பார்ப்பமா\nஒரு நா இந்த மனுசன் கவிதை கூப்டுச்சு. வலை மனை பேரே அன்புடன் புகாரி. மனுசன் சுவாசிக்கிறதே கவிதையில போல. அதும் காதல் கவிதை. இவரு வலைப்பூக்கு போய்ட்டு வந்துற முடியாது. பளிச் பளிச்சுன்னு பூத்துட்டே இருக்கும். பாருங்க ஒன்னு ரெண்டு. அப்புறம் இங்கனக்குள்ளயேதான் கெடப்பீங்க.\nபசு மாடு இருக்கே கடவுள் படைப்புல ���கச் சிறந்தது அது. வைக்கோல தேச்சி குளுப்பாட்டி, மஞ்சள் குங்குமம் வெச்சி, மினு மினுன்னு இளம் வெயில்ல நிக்கிறப்ப பக்கத்துல இருந்து பார்த்திருக்கீங்களா களைச்சி உழைச்சி வந்து அம்மா மடியில முகமழுந்த்த மூச்சு இழுத்திருக்கீங்களா களைச்சி உழைச்சி வந்து அம்மா மடியில முகமழுந்த்த மூச்சு இழுத்திருக்கீங்களா உயிர்ல உறைக்கும் அந்த வாசனை. சித்தப்பு, மகாப்பா, பா.ரா. இப்புடி எந்த பேர்ல கூப்டாலும் மக்காங்கர சொல்லுல அந்த நேசத்தையும் எழுத்துல தெரியிற அந்த வாசத்தையும் என்ன சொல்ல. பசு மாதிரி மனசு, தானே இவர் கவிதை தேடி அடையுதா இல்லையா\nவானவில் சூரியன் மாதிரி, நட்சத்திரம் மாதிரி எப்பவுமே இருக்கறதில்ல. ஆனா இருக்கிறப்ப என்ன வேலைன்னாலும் விட்டுட்டு அதுல சொக்காத மனுசப்பய உண்டுமா வலையுலக வானவில் நவாஸூதீன். அவர் எழுத்தின் பதத்துக்கு இந்த ஒரு சோறு போதாதா\nசுஜாதா கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லுன்னு எழுதினார். ஒரு கவிதை சொல்லுன்னா அது சொல்லும் சூர்யாகண்ணன்னு. கணினில ஒரு பிரச்சனைன்னா சூர்யாகண்ணன்ல தேடினா வழியிருக்கும்னு எல்லாருக்கும் தெரியும். இவருக்குள்ள இருக்கிற கவிஞரை துறுத்தல் ஒண்ணில பாருங்களேன்.\n கி.ரா.வ தந்த கோவில்பட்டிக்காரரு. புதுசா எழுத வந்திருக்கார்னா நம்ப முடியல. வலைப்பூக்கு புதுசு. கவிதையா, கட்டுரையா எதுன்னாலும் படிச்சிட்டு பின்னூட்டம் போட்டுட்டு கிளம்பறப்ப புகுந்த வீட்டுக்கு போற பொண்ணு மாதிரி மனச அங்க விட்டுத்தான் வரவேண்டியிருக்கு.\nஅகல்விளக்கு ராஜா: வேலைப் பளு காரணமா அதிகம் எழுத முடியறதில்ல போல. எழுதின வரைக்கும் அட போட வைக்கும் எழுத்து. முயற்சி இருக்கு. திறமை இருக்கு. நல்லா வரும் இந்த புள்ள.\nசெ.சரவணக்குமார்: செ.சரவணக்குமார் பக்கங்கள் என்ற வலைப்பூவுக்குச் சொந்தக்காரர். பல எழுத்தாளர்களின் அறிமுகத்தை பார்க்கலாம் இவர் பக்கத்தில். என் ராசா கி.ராவை அறிமுகம் செய்த அழகுக் கட்டுரை இதோ.\nவணக்கம்ணே. என்னாடா நேத்து இடுகையில தமிழ் கட்டுரை மாதிரி எழுதிட்டானே வானம்பாடின்னு பாக்கறீங்களா. கோவிலுக்கு போனா மேல் வேட்டிய போர்த்தி ஒரு பயபக்தி வேணுமா இல்லையா சாமி கும்பிட்டாச்சி. நம்ம பேருக்கு அர்ச்சனைய பண்ணியாச்சி. இனிமே வேல வெட்டிய பார்க்கலாம் வாங்க.\nமேல் வேட்டிய மடிச்சி களுத்த சுத்தி போட்டா பந்தாவா அங்கவஸ்திரம், தோள்ள போட்டா நாட்டாமை, இடுப்புல கட்டினா மருவாதி, தலையில சுத்தினா வேலைன்னு ஒரு துண்ட வெச்சே பில்டப்பு குடுக்கறவன் தமிளந்தானண்ணே. அதும் டருக்கி டவல்ல தலப்பா கட்டத் தெரிஞ்சவிய்ங்க நம்மாளுதான\n இந்த சிங்கம் களமிறங்கிருச்சேய்னு உசுப்பேத்துற வேலையெல்லாம் வேணாம். வலைச்சரங்கரது ஒரு லைப்ரரி மாதிரி. வலையுலகத்துக்கு புதுசா வந்தவங்கள அறிமுகப் படுத்தறது மட்டுமே நம்ம வேலையில்ல. நாம தேடி கண்டெடுத்த முத்துக்கள இங்க பாருங்கப்பா. இங்க கொட்டி கெடக்கு. படிச்சி பழகு. எழுதி பழகுன்னு காட்டணுமா இல்லையா\nநமக்கு பாருங்கண்ணே கட்டம் சரியா இருந்திருக்கு. பின்ன என்னண்ணே தமிழே தேடி வந்து தட்டி குடுத்துச்சு. பழமை பேசலாம் வாடான்னு வழிகாட்டிச்சி. மண்ண மறக்காம நல்ல தமிழ் எழுத, தமிழ்ச் சுரங்கத்துல தங்கம் தேடி எடுக்கன்னு தம்பி 500 பேழைக்கு மேல சேர்த்து வச்சிருக்கு. ஏண்ணே மனசு ஓய்ஞ்சிருக்கறப்ப சின்னபய புள்ளைல பண்ண சேட்ட கவனம் வந்த்திச்சின்னு வைங்க, களுத கவலையெல்லாம் கெடாசிட்டு சித்த நேரம் எங்கயோ போயிருவம்லண்ணே மனசு ஓய்ஞ்சிருக்கறப்ப சின்னபய புள்ளைல பண்ண சேட்ட கவனம் வந்த்திச்சின்னு வைங்க, களுத கவலையெல்லாம் கெடாசிட்டு சித்த நேரம் எங்கயோ போயிருவம்லண்ணே அந்த நனவச் சொன்ன அழகு இருக்கே. நினைச்சாலே தேனுண்ணே. படிக்காதவங்க படிங்க. பளார்னு அர டவுசருக்கு மாறி, டயர தட்டிகிட்டு பழமை கூடவும் பேச்சி கூடவும் ஊர சுத்தி வராட்டி ஏன்னு கேளுங்க.\nநம்ம வீட்ல இருக்குற விசுக்கான கூப்டு, ஏ தம்பி இங்கவாடா, திருக்குறள் படிப்போம்னு சொல்லி பாருங்க. வகுத்த வலிக்குதுன்னு சீனு போடும். செல்ல கூப்டு கைல குடுத்து, ஏப்பு, இதில ஒரு திருக்குறள் அனுப்பணும்டான்னு சொல்லி பாருங்க, வெடுக்குன்னு பறிச்சிகிட்டு பர பரன்னு பட்டன தட்டுவான்ல. இந்த டெக்கினுக்குல சங்கப்பாட்டு சொல்ற அழகரு, நர்சிம். எத படிச்சாலும் இப்புடி எழுதமாட்டமான்னு ஏங்க வைக்கிற எழுத்துண்ணே, என்ன சொல்றீங்க\n\"எனக்கு எழுத பிடிக்காது. பள்ளியில், தினம் தோறும் ஹோம் வொர்க் செய்யாமல், அடி வாங்கும் கும்பலில் நானும் ஒருவன்.ஆனா இப்ப பல பேரு ப்ளாக் எழுதுவதால், நமக்கும் ஒரு ஆசை.\" இப்புடியுமா டரியலா ஒரு முதல் இடுகை போடுவாங்க சின்ன வயசு விக்கிரமாதித்தன் கதையில காதல் சொல்ல முடிய��ம்னு இங்கதான் படிச்சேன். எழுத்துல ஒரு ஆசிரியரோட கண்ணியம் தெரியணுமா, மாற்றுக் கருத்தை பக்குவமா சொல்லத் தெரியணுமா இவரைப் படிக்கணும். அது சரின்னு பேர்ல எழுதுனாலும் எது சரியோ அதுதான் சரின்னு சொல்லுற பக்குவம் படிக்க இவரைப் படிச்சே ஆகணும்ணே.\nஎந்த பந்த போட்டாலும் விளாசுவேன்னு விளாசிட்டு வீசுனேன், மட்டையில பட்டு சிக்சராயிடிச்சின்னு சொன்னா எப்படி இருக்கும். பிதற்றல்கள்னு சொன்னா மட்டும் அப்படி இருக்குமா என்ன. முகிலனின் பிதற்றல்கள் அப்படித்தான். இவரோட க்ரைம் தொடர்கதையை படிச்சிப் பாருங்க. சுஜாதாவோ, பெரிமேசனோ மனசுக்கு புடிச்ச எழுத்தாளர் கவனம் வருவாரு. எந்த இடுகை சொடக்கினாலும் அங்க முகிலன் அப்பா இருப்பாரு.\nக‌.பாலாசி: என் சமகால பதிவர். கொங்குநாட்டு குசும்பு மொத்தத்தையும் காண்ட்ராக்ட் எடுத்துட்டாருண்ணே. 25வயசுல 75 வயது பெருசு மாதிரி உலகத்த பார்க்குற பார்வை எங்க படிச்ச பாலாசி. சொல்லிக் கொடேன் பதிவுலகத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் பாராட்டி பரிசுன்னு ஒரு மெடல் படம் குடுக்குறோமே. அந்த ஒரு நிகழ்வை இவ்வளவு நேர்த்தியா எங்கனயாச்சும் படிச்சிங்களா சொல்லுங்க\nபுதுசா எழுத வந்து 'அட' போட வச்ச ரெண்டு மூணு பேர சொல்லியாகணும்.\nபிரபாகர்: வாழ்க்கை வாழ்வதற்கே என்ற வலைப்பூ தொடங்கி மிகக் குறைந்த காலத்தில் நூற்றுக்கும் அதிகமான இடுகைகள், கவிதைகள்னு அசத்தினவரு . அண்ணன் டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்டதாக சரித்திரமில்லை. ஒரு கிராமத்து வாலிபனின் அலப்பறைகளை படிப்பவர் சிரிக்காமல் இருக்க முடியாது.\nபாலவாசகன்:மருத்துவக் கல்லூரி மாணவன். யாழ்ப்பாணத் தமிழில் உணர்வு சொல்லக் கற்றவர். சிறகுகள் என்ற வலைப்பூவில எழுதுறாருண்ணே. படிக்கையிலயே அந்த மண் வாசனை, கடல் காற்று, அழகு தமிழ் மனச அள்ளிக்கிட்டு போயிருதுண்ணே. சிரிப்போடு வலியும் சொல்லத் தெரிஞ்சவருண்ணே. இதப் படிச்சி பாருங்கண்ணே. மனசு எங்கிட்டோ ஒரு பக்கம் பிச்சி கொண்டு போயிட்டா மாதிரி வலிக்கும்.\nசித்ரா: கொஞ்சம் வெட்டி பேச்சுன்னு ஒரு வலைப்பூ வச்சிருக்காய்ங்க. எண்ட்ரீயே அசத்தலா ஆரம்பிச்சி அசத்துறவங்க. ஒருக்கா பாருங்க உங்களுக்கே புரியும்.\n பொழப்பப் பார்க்கலாம் வாங்க. நாளை சந்திப்போம்.\nதமிழ்த்தாயே உன் பாதம் தொழுது இப் பணியேற்கிறேன்.\nஎன்பதாக பதிவுலகில் நுழைந்து முதல் இடுகையை பதிப்பித்து முதல் வாசகனாய் படிக்கையில் ஏற்படும் பரவசம் சொல்லத் திறமன்று. மெதுவே மெதுமெதுவே வாசகர்கள் பாராட்டி, திருத்தி, ஆரோக்கியமான ஆலோசனை கூறி நம்மைச் செம்மைப் படுத்துகையில் தேன்கூடாய் ஒரு நண்பர் குழாம் உண்டாகிறது. தேடித் தேடி தேன் சேகரிக்கும் கூடு இப்பதிவுலகம்.\nதானும் ஒரு தேனீயாய் அன்பர் சீனா அய்யா அவர்கள் ஒவ்வொரு வலைப்பூவாய் அமர்ந்து தேனுண்டு பாராட்டித் தேர்ந்தெடுத்து வலைச்சரத்தில் பூக்கோர்க்க அழைக்கையில் ஒவ்வொரு பதிவரும் தன் எழுத்துக்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டதாக கருதுவதில் வியப்பில்லையல்லவா\nபதிவுலகில் தடம் பதித்து பத்து மாதங்களில் பாமரனாய், பாலாவாய் தற்போது வானம்பாடிகளாய்ச் சிறகடிக்கும் எனக்கு இப்பெரிய அங்கீகாரமளித்த சீனாவின் அன்பு பாலாவும், என் எழுத்தைச் சிலாகித்து, என்பால் அன்போடு பாலாண்ணனாய், தந்தையாய், நண்பனாய், சிலர் ஆசானுமாய் என்னை அழைக்கையில் கண் பனிக்கிறது.\nதயங்கித் தயங்கி நான்கு வரி கிறுக்கித் தாயிடம் நீட்டும் குழந்தையிடம் மனம் நோகாமல் உச்சி முகர்பவள் தாய். தலை கோதி, தவறு சுட்டி, ஊக்கமளித்து சில நேரம் குட்டி ஒரு சிறுபுன்னகையுடன், ம்ம் என்னும் நேரம் ஆசானுமாய் ஆகிறாள். அந்த என் தாயுமானவளுக்கு என் அங்கீகாரம் சமர்ப்பணம்.\nபதிவுலகம் நுழைந்த போது, என் மன அழுத்தத்தின் வடிகாலாய் பாமரன் பக்கங்கள்... என்ற வலைப்பூ தொடங்கி எழுதத் தொடங்கிய போது ஈழத்துச் சொந்தங்களின் துயரமே தினசரி வலியாகிப் போனது. செய்திகள் தேடித் தேடி அழுது, சிரித்து, துடித்த போது என்னையறியாமல் சிறுவயதில், பத்திரிகை படிப்பவர்கள் தலைப்பு படித்தவுடன் பளிச்சென்று கூறும் கருத்துக்கள் ஏற்படுத்திய தாக்கம் நறுக்குன்னு நாலு வார்த்தையாய் தொடரானது.\nவெகு விரைவிலேயே எனக்கொரு வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்து இந்த ஒரு தலைப்பிலேயே நூறு இடுகைகளைப் படைத்திட ஊக்கமானது மட்டுமின்றி, இப்போதும் ஏன் இதைத் தொடர்வதில்லை எனச் சிலர் சிலாகிக்கும் அளவுக்கு தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.\nஇடையிடையே கவிதை என முயல்கையில் காசி ஆனந்தனின் கவிதையோடு ஒப்பிட்டு தம்பி பழமைபேசி நறுக்கவி பாலாண்ணே என்றழைத்தபோதும், வலைச்சரத்தில் பலமுறை சுட்டப்பட்ட போதும் இதையும் தாண்டி எழுத முயற்சி���்க ஊக்கமானது.\nஎன் படைப்புக்கள் எல்லாமே என் குழந்தைகள்தாம் எனினும், சான்றோனெனக் கேட்ட தாயாய்ச் சிலிர்க்க வைத்த சிலவற்றைச் சுட்ட விழைகிறேன்.\n1.ஈழப் போரின் உச்சத்தில் கேட்பாரற்று தனியே கையில் கட்டுடன் கண்ணால் துளைத்த இந்த குழந்தையிடம் பாவ மன்னிப்பு கேட்ட என் கவிதை.\n2.பதிவர் கூடலில் வடிவேலு என்ற என் தொடர் இடுகை\n3.யூத்ஃபுல் விகடனிலும் வெளியான என் கதை பசி\n4.விதிகள் என்ற பெயரில் நீதி மறுக்கப்படும் அலுவலக நடைமுறை அவலம் குறித்த என் வருத்தத்தின் வெளிப்பாடு.\nநன்றி ஊர்சுற்றி - நல்வாழ்த்துகள் பாமரன்\n➦➠ by: * அறிமுகம்\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nகடந்த ஒரு வார காலமாக நண்பர் ஊர்சுற்றி ஆசிரியப் பொறுப்பேற்று மூன்று இடுகைகள் இட்டு ஏறத்தாழ பதினைந்து மறுமொழிகள் பெற்று மன நிறைவுடன் விடை பெறுகிறார். அவருக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி வழி அனுப்புகிறோம்.\n28ம் நாள் துவங்கும் வாரத்திற்கு அருமை நண்பர் \"வானம்பாடிகள் \" - பாமரன் பக்கங்கள் என்னும் பதிவினில் எழுதுபவர் ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார். இவர் இந்த ஆண்டில் பிப்ரவரி 16ம் நாள் முதல் தான் இடுகை இட ஆரம்பித்துள்ளார். இன்று வரை ஏறத்தாழ முன்னூற்று நாலு இடுகைகள் - கிட்டத்தட்ட தினம் ஒன்று வீதம் இட்டுள்ளார். 185 பதிவர்கள் பின் தொடருகிறார்கள். 52 வயதான இவர் நக்கல், நகைச்சுவை , அனுபவம் என்ற பிரிவுகளில் அளவில் இடுகை இடுகிறார்.\nபுத்தாண்டில் திறமையை வெளிப்படுத்த வரும் அருமை நண்பர் பாமரனை - வானம்பாடிகளை வருக வருக என வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.\nவலைச்சரத்தில் ஊர்சுற்றி - வலைச்சரம் 2009 தொகுப்பு (கூகிள் கோப்பு)\nஅன்பு வலைச்சர வாசகர்களுக்கும் நிர்வாகிகளுக்கும்,\nதகுந்த முன்னறிவிப்புடனேயே நான் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க அழைக்கப்பட்டிருந்தாலும், அதிகமான பதிவுகளை அறிமுகப்படுத்த இயலவில்லை. இதற்குக் கடைசி இரண்டு வாரங்களில் 'வலை'ப்பக்கம் சரியான நேரம் ஒதுக்கமுடியாமை ஒரு காரணம். இன்னொன்று, நான் புதிய பதிவர்களை சரியாக அடையாளம் காணாததும் ஆகும்.\nஉளவியல் ரீதியாகப் பார்த்தால், எதையும் முழுமையாகச் செய்ய வேண்டும் என்பது எனது தீராத அவா. அதாவது இதுவரை அறிமுகப்படுத்தப்படாத பதிவுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பது. ஆனால் அதை எப்படிச் செய்வது என��பதிலுள்ள குழப்பமும் தடங்கலுக்குக் காரணம்.\nஇந்த சமயத்தில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட இடுகைகளின் தொகுப்பு ஒன்று இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என எண்ணினேன். அதுவும் இலகுவாகத் தேடிக் கண்டுபிடிக்கக் கூடிய கோப்பின் வடிவில் இருந்தால்\n'வலைச்சரம் 2009 தொகுப்பு' - இதோ உங்களுக்காக.\nஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுகளை முடிந்தவரைக்கும் தவிர்த்தால் 'வலைச்சரத்தின்' நோக்கம் இன்னும் முழுமையடையும் என நினைக்கிறேன்.\nவலைச்சரத்தில் ஊர்சுற்றி - கூகிள் ரீடரின் மாயவித்தை\nநான் படிப்பதே மிகவும் குறைவு. அதிலும் பாதிக்குமேல் படிப்பவை ரீடரினூடாகத்தான். அவற்றிலிருந்து சில இங்கே அறிமுகங்களாக.\n1. என் இணைய நண்பர்களுக்காக - ஸ்ரீ\nஇவர் தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு மற்றும் ஊர் சுற்றிய அனுபவங்களைப் புகைப்படங்களுடன் பதிவிடுவதில் கில்லாடி. தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி இவர் எடுத்திருக்கும், பார்க்கவேண்டிய பல இடங்களின் புகைப்படங்கள் இவரது பதிவில் விரவிக்கிடக்கின்றன. உதாரணம் மலைக்கோயில் - திண்டுக்கல். கிரிக்கெட் பிரியர்.\nஎழுத்தோடு உணர்வை வடித்தெடுக்கும் இவரது வார்த்தைகள். பல விசயங்களில் தன் கருத்துக்களைத் தெளிவாக முன்வைக்கிறார். வேட்டைக்காரனோடு தொடர்புடைய இந்த இடுகையைப் படித்துப் பாருங்கள். வேட்டைக்காரனும் சில வலிகளும்.\nவலைச்சரத்தில் ஊர்சுற்றி - என் குலம் என அழைக்கும் பதிவர்கள்\nஇன்று நான் அறிமுகப்படுத்துபவர்களை 'என் குலம்' என்று அழைக்கப்போகிறேன். ஏனென்றால், இவர்கள் வலையுலகிற்கு அறிமுகமானது அல்லது வலையுலகம் இவர்களுக்கு அறிமுகமானது எல்லாம் கிட்டத்தட்ட எனக்கு நிகழ்ந்த அதே காலகட்டத்தில் (அப்படித்தான் நான் நம்பிகிட்டு இருக்கேன்). எனது கூகிள் ரீடர் பக்கத்தில் இவர்களது வலைப்பூக்களை 'என் குலம்' என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தியுள்ளேன்.\nமுல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இவர் எழுதியுள்ள இடுகை 'முல்லைப் பெரியாறு - பொதுப்பார்வை'. இப்போகூட அடிக்கடி சிக்கலுக்கு உள்ளாகும் இன்னொரு விசயத்தைப் பற்றி ஒரு இடுகை இட்டிருக்கிறார்.\nஹாலிவுட் பாலா - அக்கரைச்சீமை:\nநான் செல்லமாக இவரை ஹாலிபாலா என்றே அழைக்கிறேன். ஹாலிவுட் படங்களையும் அவை தொடர்பான தொழில்நுட்பங்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் ப���ரித்து மேய்ந்துகொண்டிருக்கிறார். 'பிக்சார்' நிறுவனம் தொடர்பாக இவர் 18-க்கு அதிகமான இடுகைகளை இட்டுள்ளார். அதில் முதலாவது 'The Pixar Story (2007)'. இப்போது சினிமாவின் அடுத்த அவதாரமான 'அவதார்' பற்றி எழுதிக்கொண்டிருக்கிறார்.\nஇதயத் திருடி அவள் என்ற ஓர் இடுகையின் மூலம் எனக்கு அறிமுகமானது என நினைக்கிறேன். TFT இப்படியான புதிர் மூலம் பிறந்ததேதி கண்டுபிடிக்க ஒரு வழியைக் கூறியவர். இப்போது 'மின்மினி தேசம்' என்று ஒரு தொடர் எழுதுகிறார்.\nகணேஷ் - கணேஷின் பக்கங்கள்:\nகணேஷ் ஏற்கெனவே வலைச்சரத்தில் அறிமுகமாகியிருந்தாலும் அவரது 'அடாவடி பொண்ணும் அப்பாவி பையனும்' என்கிற தொடர்கதைக்காக மீண்டும் ஒருமுறை இங்கே. எப்போதாவது நேரம் கிடைக்கும்போது கணிணிமுன் அமர்ந்ததும் அனிச்சையாய் விரல்கள் தட்டும் முகவரி, இவரது வலைப்பூவினது. கதையோடு எனக்கு அந்த அளவிற்கு ஒரு ஈடுபாடு வந்துவிட்டது.\nவலைச்சரமும் ஊர்சுற்றியும் - அறிமுகம்\nசென்னைக்கு வந்த மறுவருடம் - 2007 முழுவதும் சென்னையின் பல பகுதிகளில் ஊர்சுற்றுவதைத் தவிர வேறு எந்தக் குறிக்கோளும் இன்றி அலைந்து திரிந்தேன். சென்னையின் மீதான எனது பிரமிப்பு இன்னும் அடங்கியபாடில்லை. எனது அந்த அலைச்சல்கள் நண்பர்களிடம் பெற்றுத்தந்த காரணப்பெயர்தான் 'ஊர்சுற்றி'.\nஊர்சுற்றி - ஏதோ அவ்வப்போது எனக்குத் தோன்றும் விசயங்களை, நிகழ்ச்சிகளை, அனுபவங்களை இங்கு எழுதுகிறேன்.\nஅறிவியல்பூ - இது ஏற்கெனவே வலைச்சரத்தில் இயற்கை மகள் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு எழுதும் இடுகைகளுக்கு அவற்றின் நம்பகத்தன்மை கருதி, அதிக சிரத்தை எடுத்துக்கொள்கிறேன். வரும் நாட்களில் அறிவியல் பற்றி அதிகமாக எழுத ஆசைப்படுகிறேன். அறிவியல் பற்றி எழுதுவது எனக்கு அலாதி இன்பம் அளிக்கிறது.\nகூகிளாண்டவர்தான் காரணம். அதன் முழு விபரம் இங்கே - ஊர்சுற்றி வலையுலகம் சுற்ற வந்த கதை.\nநான் அதிகம் ரசித்த எனது இடுகைகள்:\nகாதலின் முதல் SMS என்ற இடுகை, இயல்பாக அமைந்துவிட்ட ஒரு கதை.\nஅப்போதே ஆசிரியராக மாறி வகுப்பெடுத்த இடுகைதான் வலை பதிவர்கள் பிழையின்றி எழுத - சந்திப் பிழைகள் ஓர் அறிமுகம் என்ற இடுகை.\n'நாங்களும் தொழில்நுட்பமெல்லாம் பேசுவோம்ல' - பெவிகானை உங்கள் வலைப்பூவிற்கு இணைப்பது எப்படி என்று சொல்லித்தந்தேன். குரோம் மற்றும் சஃபாரி உலாவிகளுக்கு இந்த இடுகையையும் படியுங்கள்.\nமுதல்முறையாக பின்னூட்ட மட்டுறுத்துதல் செய்ய வைத்த இடுகை நடிகர் விஜய் மீது நடத்தப்படும் மின்-வன்முறைகள்.\n'அறிவியல்பூ' வில் ஆன்டி மேட்டரும்() ஏஞ்சல்ஸ் அண்டு டெமான்ஸும் அறிவியலும்\nதலைமை ஆசிரியர் 'சீனா' அவர்களின் பன்னிரெண்டிற்கு மேற்பட்ட வழிகாட்டுதல்களின்படி, இந்த 'வலைச்சர ஆசிரியர்' பணியைச் செவ்வனே செய்வேன் என்று 'எட்டுப்பட்டி' ஜனங்களுக்கும் சொல்லி.... [மணியடிச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன் :) ]\n➦➠ by: * அறிமுகம்\nகடந்த ஒரு வார காலமாக நண்பர் தண்டோரா பல இடுகைகள் இட்டு - பல பதிவர்களை அறிமுகப் படுத்தி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார். அவரை வலைச்சரத்தின் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.\n21ம் நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க நண்பர் ஊர்சுற்றி வருகிறார். இவர் ஊர்சுற்றி என்னும் வலைப்பூவினில் எழுதி வருகிறார். சென்னையில் பொறியியல் துறையில் இருக்கிறார். கிரிக்கெட்டிற்கு மயங்காமல், மழலைச் சிரிப்பிற்கு மயங்க மறுக்காமல், எதையாவது சாதித்து விட வேண்டும் என்ற தேடலில் பயணங்களைத் தேடி அலைகிறார்.\nநண்பரை வருக வருக - ஏற்ற பணியினை நிறைவாக நிறைவேற்றுக என வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nவலைச்சரத்தில் ஒரு வாரமாக எழுதி வருவது உங்களுக்குத் தெரியும். உண்மையிலேயே இது மிக நல்ல அனுபவமாக அமைந்தது குறித்து மகிழ்ச்சி. இந்த வேளையில், இந்த வாரம் இனிதாக அமையக் காரணமாக அமைந்த அனைவரையும் நினைவுகூர்கிறேன். இங்கு எழுத வாய்ப்பளித்த வலைச்சரம் நிர்வாகி திரு.சீனா அவர்களுக்கும், ஊக்கமூட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறி, இந்த ஆறாம் பதிவோடு விடைபெற்றுக்கொள்கிறேன்.\nஇந்தத் தளமானது முடிந்தளவு மருத்துவத் தகவல்களைத் தமிழில் ஆவணப் படுத்துவதற்காக உருவாக்கப் பட்டது. தமிழ் வலைத்தளங்களில் மிகவும் சீரிய முயற்சி.\nநீங்களும் படித்து பயன் பெறுங்கள் நண்பர்களே.. நன்றி\nவீடு திரும்பல் என்று ஒரு ரசனையான தலைப்பில் எழுதும் மோகன்குமார். சென்னையில் வசிக்கும் இவரது எழுத்துகளும் சுவையாக இருகிறது. வாரம் ஒரு பதிவர் என்ற தலைப்பில் சுவாரசியமான தகவல்களுக்காக மிகவும் மெனக்கெடுகிறார். வாழ்த்துக்கள் நண்பரே.\nகுறுங்கவிதைக��் என்று சொல்லலாம். நான்கு அல்லது ஐந்து வரிகள்தான். ஆழமாய் வலியை உணர்த்துகிறது ராஜாசந்திரசேகரின் கவிதைகள். தொடருங்கள் நண்பரே.. வாழ்த்துக்கள்.\nகாமம்.கிரைம் கலந்து விறுவிறுப்பாக எழுதும் இந்த பதிவர். சுஜாதாக்கம் இருந்தாலும் சுவையாக இருக்கிறது படிப்பதற்கு. விசாபக்கங்கள்\nபோபால் சோகத்தை நாம் எளிதில் மறக்கமுடியாது. தன் பதிவில் அழுததமாக இப்படி எழுதி இருக்கிறார் இந்த பதிவர். தஞ்சையை சேர்ந்த இவர் தற்போது கடல் கடந்து தன் பேனாவை திறந்து வைத்திருக்கிறார். வலைமனையின் பெயரிலேயே சுவாரசியமும், வித்தியாசமும் பளிச்சிடுகிறது.\nஉலகம் அடங்கிப்போய் நடுநிசியில் இதைக் கேட்டுப்பாருங்கள்.முதலில் வரும் இசைத் தீற்றல்கள் சிலிர்க்க வைக்கும்.கேட்கும் போது நாமும் தியானத்தில் இருப்பது போல் ஒரு உணர்வு.பாட்டில் ஒரு அமைதி/ஏக்கம் கவ்விக்கொண்டிருக்கும்..\nமேற்கண்ட வரிகளை தீட்டியவர் மனதில் இளமை ஊஞ்சலாடும் ஒருவர். கவிதைகளில் , குட்டிக் கதைகளில் அசரடிக்கிறார். இளையராஜாவை அவர் சிலாகித்திருக்கிறார் பாருங்கள். அற்புதமான ரசனை. நான் பேசவந்தேன் என்று சொல்வதில்தான் எத்தனை அர்த்தங்கள். வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன் ரவிஷங்கர் சார்.\nநக்கல், எதிர்கவுஜை/பதிவுகள்/ சாருவுக்கு தொண்டரடிபொடியாழ்வார் என்று பலரூபங்கள் உள்ள தம்பி. சிவாஜி நடித்த திரைப்படத்தின் பெயரில் வலைமனை வைத்திருக்கிறார். அனுபவங்களை புனைவுகளாக மாற்றி அசரடிக்கிறார். வாழ்த்துக்கள் அரவிந்த்.\nஒரு புள்ளி மறைந்திருப்பதால் மருத்துவரான கவிஞர் இவர்.மேஜிக்கல் ரியலிசம் பாணியிலான கவிதைகள் எழுதுகிறார். இவரும் சாருவுக்கு அடியார்தான். எல்லோருக்கும் பின்னூட்டாமிட்டு ஆதரிப்பவர். அறிதலில் காதல் அஷோக்(டி.ஆர்.)\nஎவனோ ஒருவனாய் எழுத ஆரம்பித்து, அதிவீரம் வந்து பிராதபிக்கும் தம்பி பெஸ்கி. கதை, கவிதை, பயணங்கள் என்று பலவற்றையும் எழுதுகிறார்.ஒரு கரு.. நான்கு கதைகள். இந்த கதை முற்றிலும் மாறுபட்ட ஒரு உத்தியில் எழுதப்பட்டது. வாழ்த்துக்கள் பெஸ்கி.\nஉலகசினிமாவில் காதலன். பார்க்காத சினிமாக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.(அது மைனாரிட்டியாத்தான் இருக்கும்) ஆழ்ந்த விமர்சன திறன். படித்து பாருங்களேன். நன்றியும் , வாழ்த்துக்களும் வண்ணத்துப்பூச்சியாருக்கு.\nபிஸ்ஸா, பர்கர், பானிபூரி, பேல்பூரி என்று விரைவு மற்றும் சாட் உணவுக்கலாசாரம் பெருகி போனது தெரிந்த செய்திதான். வீட்டில் குழந்தைகளுக்கு உணவு பழக்கத்தை அறிவுறுத்த வேண்டிய பெற்றொர்களே நாகரீக உண்வு என்ற போர்வையில் ஒபிசிட்டியை வளர்க்கும் உணவுகளை திணிக்கிறார்கள். நண்பரும், சகபதிவருமான சங்கவி சத்துள்ள உணவுகளை பற்றி எழுதிய விரிவான, தெளிவான இடுகை இது. நகல் எடுத்து சமைலறையில் ஓட்டியும் வைக்கலாம்.\nஉணவே மருந்து. நன்றி சங்கவி. தொடர்ந்து பயன் அளியுங்கள்..\nஎன் பெயர் ராஜகோபால். நண்பர் இப்படி அறிமுக படுத்திக் கொண்டதும் நான் இப்போது என்ன பெயர் சொல்லுஙகள் என்றேன். தண்டோரா, பைத்தியக்காரன், டுபுக்கு, பிளாக் பாண்டி, ஆப்பு இதைப் போல் என்றவுடன் “எறும்பு” என்றார்.\nநினைவுக்கு வந்துவிட்டது. அம்பாசமுத்திரத்தை சேர்ந்த எறும்பு சென்னையில் தற்போது சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nசிற்றெரும்பை போல் கடிக்கவும் செய்கிறார். பிள்ளையார் எறும்பை போல் கிச்சு, கிச்சு மூட்டவும் செய்கிறார். வாழ்த்துக்கள் நண்பரே.\nஇயற்பெயரை சொன்னார். மறந்து விட்டேன். வலைப் பெயர் நன்றாக நினைவில் உள்ளது. காரணம் அப்புறம். சுருக்கமாக மட்டுமில்லாமல், சுருக்கென்றும் கவிதைகள் எழுதுகிறார். தீண்டாமை பற்றி ஒரு சின்ன கட்டுரை பிரமாதம். சென்சிபிளாய் நகைச்சுவையும் வருகிறது. ஜமாயுங்கள் நண்பரே..\n கிட்ட தட்ட நானும் அப்படித்தான்.பலாப்பட்டறை\n(6)க.நா.சு(2)கட்டுரை(28)கதைகள்(42)கந்தர்வன்(1) கரிச்சான் குஞ்சு(1)கவிதைகள்(7)கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி(4)கு.ப.ரா(5)கோபிகிருஷ்ணன்(4)சம்பத்(4) சி. மோகன்(3)சிறுகதைகள்சுந்தர ராமசாமி (4) ஜி. நாகராஜன்(9)ஜெயகாந்தன்(4)ஜெயமோகன்(6) தமிழில் முதல் சிறுகதை(1)ந.பிச்சமூர்த்தி(7)நகுலன்(5)ப.சிங்காரம்(3)பசுவய்யா(1)பிரமிள்(2)\nபுகைப்படங்கள்(2)புதுமைப்பித்தன்(16)மகாகவி பாரதியார்(1)மனுஷ்யபுத்திரன்(1)மௌனி(12) லா.ச. ராமாமிருதம்(3)லா.ச.ரா(3)வ.வே.சு ஐயர்(2)\nநாகர்கோவிலை சேர்ந்த நண்பர் ராம்பிரசாத். மெளனி என்ற பெயரில் இணையத்தில் எழுதிவருகிறார்.அரசியல், லஞ்சஎதிர்ப்பு போன்றவற்றை எழுதினாலும், அழியாச்சுடர்கள் என்ற தலைப்பில் ஜாம்பவான்களின் எழுத்துக்களை வலையேற்றி இருக்கிறார். அவரின் இந்த முயற்சியை பாராட்டுவோம். நீங்களூம் வாசித்து பரவசம் அடையுங்கள்.\nசமையல் குறிப்புகள், காதல் சார்ந்த கவிதைகள், சிறுகதைகள் என்று இல்லாமல் ஒரு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் மிகவும் துணிச்சலான தளம். நிச்சயம் முற்போக்கானவிஷயங்கள். மகளிர் மட்டும் என்றில்லை. அனைவரும் ரசிக்கும்படி எழுதியிருக்கிறார் இந்த புதுமைப்பெண். ஆணாதிக்கத்துக்கு ஆப்பு வைக்கும் “ஆப்பரசி”\n“கவிதை உலகம் கொஞ்சும்” என்று கவி பாட தூண்டுகிறது இவரது தளம். சிக்கலில்லாத மொழி நடை. அமைதியான நதியில் நீந்தும் அன்னமாய் பயணிக்கிறது வார்த்தைகள். வாழ்த்துக்கள் தோழி.\nபார்ப்பதற்கு மதுரை ரூரல் டிஎஸ்பி போன்ற தோற்றம். பைபாசில் நின்று லாரி மடக்கினால் கேள்வி கேட்காமல் மாமூல் மழை பெய்யும். இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு உள்ள அருமையான மனிதர். கவிதைகளும், கட்டுரைகளும் எழுதுகிறார். அரசியல் எள்ளலும் உண்டு. சமூக அக்கறையும் நிறையவே. செர்ரீ போல் சுவை மிக்க நண்பர்.\nகையில் பிரம்பு உண்டு. அதுவும் கவிதை எழுதுமா என்று 20 ஆம் தேதி ஈரோட்டில் வைத்து கேட்க உத்தேசம். வாழ்த்துக்கள் ஈசானந்தா.\nவலைச்சரம் வாசகர்களுக்கு தண்டோராவின் வணக்கங்கள். கிட்டதட்ட 10 மாதங்கள் ஓடிவிட்டது. பிப்ரவரில் வலைமனையை தொடங்கினேன். எத்தனை நண்பர்கள். வாசகர்கள். முகம் தெரிந்த, அறியாத அன்பு உள்ளங்கள். அதுவும் சீனா ஐயா என்னை அழைத்து, வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பை ஒப்படைத்த போது, உண்மையில் திக்கு முக்காடித்தான் போனேன். பின் எத்தனை ஜாம்பவான்கள் ஆற்றிய பணி அது பருவம் அடைந்த பெண் முதல் முறையாக தாவணி அணியும்போது ஏற்படும் குறுகுறுப்பையும், பரவசத்தையும் ஒருங்கே அனுபவிக்கிறேன். வாய்ப்புக்கு நன்றி ஐயா. உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன். நாளை என்னை கவர்ந்தவர்களுடன் சந்திப்போம்..\nஎனக்கு பிடித்த என் பதிவுகள் சிலவற்றின் சுட்டி இணைத்துள்ளேன். படித்து கருத்துரைக்கவும். நன்றி\nஎனக்கு பிடித்த என் சிறுகதை\n➦➠ by: * அறிமுகம்\nஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பினை ஏற்ற அருமை நண்பர் \"பிரியமுடன் வசந்த்\" தனது பொறுப்பினை, அருமையான முறையில், மிக அழகாக, படங்களுடன், பல நல்ல பதிவர்களை பல தலைப்புகளில் வரிசைப்படுத்தி, அறிமுகம் செய்து அவர்களீன் பல நல்ல இடுகைகளை சுட்டி கொடுத்தும், விளக்கம் அளித்தும், நிறைவேற்றி, நம்மிடமிருந்து மிக மன நிறைவுடன் விடை பெறுகிறார்.\nஅவருக்கு வலைச்சரத்தின் சார்��ில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி வழி அனுப்புவதில் மிகப் பெருமை அடைகிறேன்.\nஅடுத்து 14ம் நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு நண்பர் தண்டோரா பொறுப்பேற்க வருகிறார்.\nதண்டோரா அவர்களின் பெயர் \"மணிகண்டன்\". திருமணமாகி ஒரே ஒரு மகள். சென்னையில் வசிக்கிறார். சொந்த ஊர் தஞ்சாவூர். ஒரு அறியப்பட்ட விளம்பரப்பட இயக்குனர். குறும்படங்களும் இயக்கியுள்ளார். அதில் குடியின் விளைவை மூன்றே நிமிடங்களில் முகத்தில் அறையும் \"சியர்ஸ்\" எனும் குறும்படம் மிகவும் குறிப்பிடத்தக்கது. தற்போது \"வருகை\" எனும் குறும்படம் எடுத்து வருகிறார். மேலும் கவிதை எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே. நடக்கும் எந்த ஒரு நிகழ்வையும் அப்படியே கவிதையாக மாற்றும் வல்லமை படைத்தவர். அரசியலில் தீராத ஆர்வமுடையவர். அரசியல் குறித்த சூடானவிமர்சனங்கள், வயிற்றை வலிக்க செய்யும் நகைச்சுவையென பின்னிப் பெடலெடுப்பார்.\nஅவரை வலைச்சரத்தின் சார்பினி்ல் வருக வருக என வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.\nஇதுவரைக்கும் நான் எழுதிய இடுகைகளிலே வலைச்சரத்தில எழுதுனதுதான் என்னோட வலையுலக வாழ்க்கையில மறக்க முடியாத ஒண்ணா மாறிப்போச்சு..\nநானே என்னோட வலைப்பூவில் எழுதிய இடுகைகளை ஒரு பத்து நாள் கழிச்சு திரும்ப வாசிக்கும்போது எனக்கே ரொம்ப ஒருமாதிரியா அருவறுப்பா இருக்கும்.ஆனால் இந்த வலைச்சரத்தில் எழுதிய 6ம் என்னோட மனசுக்கு திருப்தியா இருக்கு.அடிக்கடி நானே ஓபன் பண்ணி படிச்சுப்பாத்து ரசிச்சுக்கிறேன்.குட் பிளாக்ஸ்ல கூட வந்துருக்கு அந்த அளவுக்கு என்னோட இடுகைகள் ரசனையா வந்ததுக்கு நீங்கள் அனைவரும் காரணம். இந்த ஒருவார காலமும் தவறாமல் வந்து ஊக்கமும் ஆதரவும் அளித்த என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு அடுத்து வரும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்.\nஇந்த அருமையான வாய்ப்பை எனக்கு அளித்த எம்மண்ணின் சொந்தம் சீனா ஐயா அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்து கொண்டு உங்களிடமிருந்து விடைபெற்றுகொள்வது உங்கள் ப்ரியத்துடன்..வசந்த்..\nமங்கையராய் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டும்..\nஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்\nறெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;\nவீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற\nமாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,\nவீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை\nஎன்று பாடிய மகாகவியின் பிறந்த நாளில் வலையுலகில் சிறப்பாக எழுதிவரும் பெண் பதிவர்களைப்பற்றி பார்ப்போம்...\nஇன்றைக்கு இந்த வலைச்சரத்தை பூக்கள் கொண்டு அலங்கரிக்கிறேன்\nஇவங்க குழந்தைநிலா ,உப்புமடச்சந்தி என்ற வலைப்பூக்களில் எழுதி வர்றாங்கஇவங்களோட கவிதைகள் சோகம்,சந்தோசம்,காதல் என்று அனைத்திலும் சிறந்த கவிதைகளாக படைத்து வருகிறார்..\nஇவங்க தலைமையாசிரியர் அன்புடன் அருணா எனும் வலைப்பூவில் எழுதி வர்றாங்க கவிதைகள் நிகழ்வுகள் சிறப்பாக எழுதுறாங்க.மிக சிறப்பாக ஓவியமும் வரைவாங்க...நன்றாக எழுதும் அனைவருக்கும் பூங்கொத்து கொடுக்க மறப்பதில்லை இவங்க இன்னைக்கு இவங்களுக்கான என் பூங்கொத்து....\nசாண்டில்யனின் ஜீவ பூமி படிச்சுருக்கீங்களா\nஇவங்க யாவரும் நலம் எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க.எழுதுறது கொஞ்சம் குறைவுதான் ஆனால் வாசிப்பது நிறைய.இவங்களோட செல்லப்பேர் போலி டாக்டர் ஆமாங்க நிறைய நகைச்சுவையா எழுதுறாங்க.\nஇவங்க சசிகா எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க.இவங்க ஒரு சமையல் மகாராணி இவங்க எழுதாத சமையல் குறிப்பே இல்லைன்ற அளவில் அனைத்து உணவுகளின் சமையல் குறிப்புகளும் புகைப்படத்தோட போட்டு அசத்துறாங்க.நானும் பெரும்பாலான சமையல்களை இவங்களோட குறிப்பை வச்சுத்தான் செய்றேன்...\nஇவங்க மெளனராகங்கள் எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க\nநான் இவங்களை ஜெஸ்ஸம்மான்னுதான் கூப்டுவேன். இவங்க ஒரு கவிஞர் நிறைய கவிதைகள் எழுதியிருக்காங்க வாழ்வியல் கவிதைகள் அத்தனையும்..அனுபவ பகிர்வுகளும் எழுதியிருக்காங்க இல்லையா ஜெஸ்ஸம்மா\nபெண்ணின் பெருமையும் அதன் சீர்கேடும்\nஇவங்க கலகலப்ரியா எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க.பெயருக்கேற்ற மாதிரியே கலகலப்பதிவுகளும் பின்னூட்டங்களும் சிரிப்பை மூட்டுகின்றன.சிறந்த எழுத்தாளர் .கவிதைகள் இவரோட சிறப்பு.கண்டிப்பா அனைவரும் வாசிக்க வேண்டிய பதிவர்.\nகூட்டுக்களியினிலே (இதைதொடர்ந்த இடுகைகள் கண்டிப்பாக படிக்கவும்)\nஇவங்க என் கிறுக்கல்கள் எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க .என் அன்பு தங்கை என்னோட நிறையதடவை சண்டை போட்ருக்கா இருந்தாலும் ஊருக்கு போயிட்டு எப்டிண்ணே இருக்கீங்கன்னு மெயில் பண்ணிடுவா..அனுபங்களை பேச்சு நடையிலே எழுதுவது இவளின் சிறப்பு அத்தனையும் ரசிக்கும் படி எழுதுறா இப்போ மகப்பேறுக்காக சென்னைக்கு போயிருக்கா மருமகனோ மருமகளோ தெரியலை தாயும் சேயும் நலமாய் இருக்க வேண்டிக்கிறேன்...அதானால அவளோட எழுத்துக்கு கொஞ்சம் விடுமுறை விட்ருக்கா...கண்டிப்பா படியுங்க ....\n எப்டிலாம் திருடரானுங்க டா சாமி...\nஎன்னத்தங்க தலைப்பு வெக்கிறது இதுக்கு\nநாயும் நம்மள மாறித் தானுங்க\nமுதலில் என் வாழ்க்கைப்பாதை எனும் தொடுப்பை கிளிக்கி படித்து வாருங்கள் இவங்க WILL TO LIVE எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க.இவங்கள் நகைச்சுவை எழுதுவதில் கில்லாடி.இப்போ இவங்களைப்பத்தி தேவதை இதழில் கட்டுரை வந்துருக்கு அதுக்குமுன்னே சக்திவிகடனின் மகளிர் சிறப்பு பகுதியிலும் இவங்களோட கட்டுரை வந்துருக்கு ஒவ்வொருத்தரும் இவங்களோட தன்னம்பிக்கை பத்தி படிச்சு தெரிஞ்சுக்கங்க...\nகிரிக்கெட் வீரர்களின் அதிரடி ஆட்டம் பகுதி 1\nஇவங்க விக்னேஷ்வரி எனும் வலைப்பூவில் எழுதுறாங்க அனைத்துவிதமான இடுகைகளும் எழுதுறாங்க தேர்ந்த எழுத்து நடை சிறப்பா எழுதுறாங்க.காதல் கவிதைகள் இவரின் தனிச்சிறப்பு...\nஎன் கண் அவன் -என் கணவன்\nஇவங்க வீட்டுப்புறா எனும் வலைப்பூவில் எழுதுறாங்க.மிகச்சிறப்பான கவிஞர் கவிதைகளில் சமுதாய கோபங்கள் சுட்டுத்தெறிக்கும் ஒவ்வொரு கவிதையும் தி பெஸ்ட் இப்போ எழுதுறதை குறைச்சுட்டாங்க..அக்கா சீக்கிரம் எழுத வாங்க உங்களுடைய கவிதைகளை படிக்க ஆவலாய் இருக்கிறோம்...\nஇவங்க நீரோடை எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க சிறந்த கவிஞர் எழுதிய அனைத்தும் கவிதைகளே அத்தனையும்,அன்பு,வாழ்க்கை,சமூகம் பற்றி சிறப்பா எழுதுறாங்க..\nஇவங்க என் மனவானில் எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க சிறப்பா எழுதிட்டு வரும் பதிவர் கவிதைகள் கட்டுரைகள் அனைத்தும் சிறப்பா எழுதுறாங்க...\nஇது யாருன்னு கேக்குறீங்கதானே நாந்தானுங்க தெரிலையா வலைச்சரம் தொடுத்துட்டு இருக்கேன்பா...ஹ ஹ ஹா...\nநன்றி நட்பூக்களே மீண்டும் நாளை சந்திப்போம்\nரொம்ப நாளா ஒரே டீக்கடையில டீ குடிச்சு குடிச்சு போரடிச்சா அங்க புதுசா ஓபன் பண்ணியிருக்கிற டீக்கடைக்கு போய் டீ சாப்டுவோம் பிடிச்சுருந்தா எப்பவாச்சும் திரும்ப திரும்ப போவோம் அப்பறம் திரும்ப அடிக்கடி போக ஆரம்பிச்சு வழக்கமா சாப்டுற டீக்கடை��ா மாறிப்போகும் அந்த வகையில் இன்று அறிமுகப்படுத்தும் நண்பர்கள் அனைவரும் வலைச்சரத்துக்கு புத்தம் புது வரவுகள்....இவங்களையும் வாசியுங்கள் உங்களுக்கு பிடிக்கும் அடிக்கடி போய் வாசிப்பீங்க பாருங்க...\nமனவிழி எனும் வலைப்பூவில் எழுதிவருகிறார் இவர் எழுதிய அத்தனையும் கவிதைகளே சிறந்த கவிஞர் . சின்னதாக எழுதினாலும் சிறப்பா எழுதுறார் இவரின் வலைப்பூவிலே தன் மகளுக்கு பெயர் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை நண்பர்களுக்கு வழங்கி அவர்கள் தேர்ந்தெடுத்த அதே இனிய பெயரான சாரலின்பாவை மகளுக்கு சூட்டி மகிழ்ந்தார்.பார்த்தீர்களா எப்படியெல்லாம் சிறப்பான மனிதர்கள் இருக்கின்றார்கள்,இந்த வலையுலகில்...\nபின்னோக்கி என்னும் வலைப்பூவில் எழுதி வருகிறார்.இவர் சிறப்பாக கதைகள் எழுதுகிறார் , கட்டுரைகளும் கவிதைகளும் கூட எழுதுகிறார்.நிஜமாய் நடந்த துப்பறியும் கதைகளும் எழுதி வருகிறார் ஒரே மாதிரியான கதைகள் படித்த நமக்கு இவரின் கதைகள் வித்யாசமாக இருக்கின்றன..கண்டிப்பா படியுங்க பிடிக்கும் உங்களுக்கும்...\nதீப்பிழம்பு - துப்பறியலாம் வாங்க\nதமிழுதயம் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார் இவர் வலையுலகுக்கு மட்டுமே புதிது எழுத்துலகில் நிறைய சிறுகதைகள்,குறுநாவல்கள் பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன. அனுபவ,நிகழ்வுகள் பற்றி சிறப்பாக எழுதிவருகிறார் சிறப்பான எழுத்துநடை ஆரம்ப வரிகளில் இருந்து கடைசி வரிவரி வரை நம்மை கட்டியிழுத்துவருகின்றன கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டியவர்..வாசித்து பாருங்க இவருக்கு நான் கியாரண்டி...\nசில மனிதர்கள் சில வார்த்தைகள்\nஇவர் நீச்சல்காரன் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார்.புதுசா எழுதுனாலும் வித்யாசமான கோணத்திலான எழுத்துக்கள் முதன் முறைப்படிப்பவர்களுக்கு மிகவும் பிடித்துப்போகும்..சிறப்பாக எழுதிவருகிறார் வாருங்கள் இவரையும் வாழ்த்தி சிறக்கச்செய்வோம்...\nசாப்ட்வேர் அரசன் 33ம் புலிகேசி\nஇவர் ஹைக்கூக்களும்,நகைச்சுவையும் ஹாலிவுட் படங்களின் விமர்சனங்களும் சிறப்பாக எழுதி வருகிறார் சிவன் என்ற புனைப்பெயரில்,நன்றாக எழுதுகின்றார் சிறப்பான எதிர்காலமுண்டு...\nஇவர் நாஞ்சில் எக்ஸ்பிரஸ் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார் அனைத்து இடுகைகளும் சிறப்பாக எழுதுகிறார்,நகைச்சுவையாய் எழுதுகின்றார்..நீங்களும் வாசித்து பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்...\n2012ல் அழிய போகும் உலகமும்,சில பிரபலங்களும்\nவேலையும் டேமேஜர்களும் பின்னே நானும்...\nஜெயப்பேரிகை எனும் வலைப்பூவில் எழுதிவருகிறார் சிறந்த கவிஞர் ஒரு முறை வாசித்தால் மிகவும் பிடித்துப்போகும் இவரது கவிதைகள்\nபுதியவர்களின் அறிமுகம் நாளையும் தொடரும்\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nநன்றி ஊர்சுற்றி - நல்வாழ்த்துகள் பாமரன்\nவலைச்சரத்தில் ஊர்சுற்றி - வலைச்சரம் 2009 தொகுப்பு ...\nவலைச்சரத்தில் ஊர்சுற்றி - கூகிள் ரீடரின் மாயவித்தை...\nவலைச்சரத்தில் ஊர்சுற்றி - என் குலம் என அழைக்கும் ப...\nவலைச்சரமும் ஊர்சுற்றியும் - அறிமுகம்\nமங்கையராய் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டும்..\nஎனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பா\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/8086/", "date_download": "2020-06-06T13:42:31Z", "digest": "sha1:YACV7VKMDCNZUQTOPHLNKLNUQHQUTQ4W", "length": 16281, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "இனவாத மதவாத செயற்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை வேண்டுமென வடமாகாண சபையில் தீர்மானம். – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇனவாத மதவாத செயற்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை வேண்டுமென வடமாகாண சபையில் தீர்மானம்.\nஇனவாதத்தையும் , மதவாதத்தையும் , தூண்டி இன நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக ஜனாதிபதி , பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப் பட்டு உள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் நடைபெற்றது அதன் போது குறித்த பிரேரணையை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் முன் மொழிந்தார்.\nகுறித்த பிரேரணையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது ,\nஅண்மைக்காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கும் செயல்பாடுகள் அதிகரித்து காணப்படுகின்றது. இந்த நடவடிக்கைகளை சில தீவிர மதவாத மற்றும் இனவாத பௌத்த பிக்குகளே முன்னெடுத்து வருகின்றனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு , மட்டக்களப்பு மாவட்ட மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்னதேரர் , கிராம சேவையாளர் ஒருவரை மிரட்டி , உயிர் அச்சுறுத்தல் விடுத்ததுடன் , தமிழ் மக்களுக்கு எதிரான அசிங்கமான வார்த்தை பிரயோகத்தையும் மேற்கொண்டு இருந்தார். இவற்றினை பொலிசார் பார்த்துக்கொண்டு இருந்தனர். தேரருக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனை இந்த சபை வன்மையாக கண்டிக்கின்றது. என தெரிவித்தார்.\nஇனத்தை கேவலமாக பேசும் போது பொலிசார் வேடிக்கை.\nஅதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன், ஒரு மத துறவி அசிங்கமாக பேசிய போதும் பொலிசார் நடவடிக்கை எடுக்க வில்லை. இதே செயற்பாட்டை இந்து மதகுருவோ , கிருஸ்தவ பாதிரியாரோ , அல்லது முஸ்லீம் மௌலவியோ செய்து இருந்தால் பொலிசாரின் நடவடிக்கை வேறு விதமாக அமைத்து இருக்கும்.\nஒரு இனத்தையே கேவலமாக பேசி உள்ளார் அவர் மீது நடவடிக்கை எடுக்க பொலிசார் முன் வரவில்லை. வேடிக்கை மாத்திரமே பார்த்தனர் என தெரிவித்தார்.\nசட்டவிரோத கட்டடங்கள் அகற்றப்பட வேண்டும்.\nஅதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர் கே.சயந்தன் , சட்ட அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களை அகற்றும் அதிகாரம் உள்ளூராட்சி அமைச்சுக்கு உண்டு அந்த வகையில் அந்த அதிகாரம் மாகாண சபையிடமும் உண்டு. அதனை நாம் செய்யலாம் அதற்கு எல்லாம் பிரேரணை நிறைவேற்ற வேண்டிய தேவை இல்லை.\nசட்ட அனுமதி பெறாமல் கட்டபப்டும் விகாரைகள் மாத்திரம் அல்ல ஆலயங்கள் , தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல் என்பவை கூட அகற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.\nவார இறுதி நாட்களில் தான் சட்டவிரோத கட்டடங்கள் கட்டப்படுகின்றன.\nஅதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் , சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் இதுவரை உள்ளூராட்சி திணைக்களங்களால் எத்தனை வழக்குகள் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன \nசட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து சட்ட ரீதியாக அவற்றை அகற்ற வேண்டும். வடக்கில் சட்டவிரோத கட்டடங்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை இரவு கட்டி முடிக்கப்பட்டு விடுகின்றன. அந்த தினங்களில் விடுமுறை என்பதனால் சட்டவிரோத கட்டடம் தொடர்பில் அதிகாரிகளின் கவனம் இல்லாத நேரத்தில் அவ்வாறு கட்டி முடிக்கப் படுகின்றது.\nஅவ்வாறு கட்டி முடிக்கப்பட்ட கட்��டம் தொடர்பில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் அதன் பின்னர் எடுக்க மாட்டார்கள் அதனால் தான் சட்ட விரோத கட்டடங்கள் அதிகமாக வார இறுதி நாட்களில் கட்டப்படுகின்றது என தெரிவித்தார்.\nTagsஇனவாத ஐக்கியத்தையும் கடும் நடவடிக்கை நல்லிணக்கத்தையும் பிரேரணை மதவாத வடமாகாண சபை\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று\nரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு விசாரணை விசேட ஜூரி சபை முன் நடைபெற்றது.\nவடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்கள் எட்டு பேர் வெளிநாட்டுகளுக்கு பயணம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/08/31/100-percentage-power-supply-erode-district-district-collector-tamil-news/", "date_download": "2020-06-06T13:22:25Z", "digest": "sha1:4UZ6JQQQGE3EJN6VVC7WVI3AB67YGVO5", "length": 36715, "nlines": 453, "source_domain": "india.tamilnews.com", "title": "100 percentage power supply erode district - district collector tamil news", "raw_content": "\nஈரோடு மாவட்டத்தில் 100 சதவிகிதம் மின் இணைப்பு வழங்கல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஈரோடு மாவட்டத்தில் 100 சதவிகிதம் மின் இணைப்பு வழங்கல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nஈரோடு மாவட்டத்தில் 100 சதவிகிதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.100 percentage power supply erode district – district collector tamil news\nஇதுதொடர்பாக, ஈரோடு மாவட்டஆட்சியர் எஸ்.பிரபாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஈரோடு மாவட்டம் 100 சதவிகிதம் மின் இணைப்பு உள்ள மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது. மலைப்பகுதியான தாளவாடி யூனியனில் ராமர் அணையில் 18 வீடு, மல்லியன்மன் துர்க்கையில் 126 வீடு, கத்திரிமலையில் 86 வீடுகளுக்கு மட்டுமே மின்சார இணைப்பு வழங்க முடியவில்லை.\nஅம்மலைகளுக்கு வாகனம் செல்லவும், மின்பாதை அமைக்கவும் வசதி இல்லை.இதனால், அங்கு ஒவ்வொரு வீட்டுக்கும்சோலார் பேனல் அமைத்து 12 ஓல்டுபேட்டரி மூலம் தலா ஐந்து வாட்ஸ் மின் பல்பு, மூன்று இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்கான ஒயரிங் பணி வழங்கி, அனைத்து வீட்டுக்கும் மின் இணைப்பு வழங்கியதால் 100 சதவிகிதம் மின்சார வசதி உள்ள மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.\nமின்தடை நீக்க சேவை மைய எண் அறிமுகம்மேலும், ஈரோட்டில் மின்தடை நீக்க சேவை மையம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும். மின்தடை ஏற்பட்டதும், இலவச அழைப்பான 1912 என்றஎண்ணில், தங்கள் சர்வீஸ் எண்ணை தெரிவித்தால் ஓரிரு மணி நேரத்தில் மின்தடை சீர் செய்யப்படும்.\nதனி நபர் மின் தடை புகார் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சீர் செய்யப்படும். பிற புகார்களை, வாட்ஸ் ஆப் எண்ணான, 94458 51912 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். ஈரோடு மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட மக்களும் இச்சேவையை பெறலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nநான் ‘ஆச்சாரமான பிராமணர்’ மல்லையா : பிராமணர் சங்கத்தினர் கொதிப்பு\nஆட்களை வளைக்கும் அழகிரி – அழகிரியை வளைக்கும் ஸ்டாலின் : கலைக்கட்டும் திமுக அரசியல்\nஸ்டாலின் திமுக தலைவரானது மிகப்பெரிய சாதனை – சீமான் கிண்டல்\nதிமுக தலைவர் ஸ்டாலினிடம் ஒட்டிக்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்\nஅரசுப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் அறிவாள், கத்தியுடன் அட்டகாசம் – மக்கள் அதிர்ச்சி (காணொளி)\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஆட்களை வளைக்கும் அழகிரி – அழகிரியை வளைக்கும் ஸ்டாலின் : கலைக்கட்டும் திமுக அரசியல்\nகமல்ஹாசனுக்கு பயம் : தேர்தலில் அவர் போட்டியிடப்போவதில்லை – ஜெயக்குமார்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து ந���றுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​கா���ிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாக��ம் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nகமல்ஹாசனுக்கு பயம் : தேர்தலில் அவர் போட்டியிடப்போவதில்லை – ஜெயக்குமார்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-24646.html?s=27eafec9e38d4585962eba991f0c08c4", "date_download": "2020-06-06T14:25:17Z", "digest": "sha1:HTPWBCCEEK5PUGLIJ5HLI62ZAHVXK2HF", "length": 4171, "nlines": 58, "source_domain": "www.tamilmantram.com", "title": "இறுதி மணித்தியாலம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > இலக்கியச்சோலை > சொந்த மொழிபெயர்ப்புப் பகுதிகள் > இறுதி மணித்தியாலம்\nView Full Version : இறுதி மணித்தியாலம்\nமூலம் - மஹேஷ் முணசிங்ஹ\nதமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,\n# உயிர்நிழல் இதழ் 32, ஏப்ரல் - ஜூன், 2010\nகவிதையின் கருப்பொருள் எனக்குத் தெளிவாக இல்லை...\nபார்க்கலாம் மன்ற உறவுகளின் பின்னூட்டங்��ளில்...\nஅழகான மொழிபெயர்ப்புக்கு நன்றி ரிஷான் ஷெரீப்...\nகருத்துக்கு நன்றி நண்பர் அக்னி..\nகவிதை ஈழப் போர் குறித்தது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2020-06-06T13:16:31Z", "digest": "sha1:LM6LF3INRRWJX7BVO7ESZJAHGJAOGAG4", "length": 12360, "nlines": 185, "source_domain": "newuthayan.com", "title": "சமூக வலைத்தளப் பிரச்சாரம் - 162 முறைப்பாடுகள் | NewUthayan", "raw_content": "\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியின் தோழிகள்\nபிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்\nகொரோனா நிவாரண நிதி; வாரி வழங்கினார் விஜய்\nஎவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருக்கிறோம் – ராஜ்கிரண் வேதனை\nநோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த்…\nவிஜயின் “கில்லி” அணி வாகை சூடி இன்றுடன் 16 வருடங்கள்\nசமூக வலைத்தளப் பிரச்சாரம் – 162 முறைப்பாடுகள்\nசமூக வலைத்தளப் பிரச்சாரம் – 162 முறைப்பாடுகள்\nசமூக வலைத்தளங்களின் தவறான பயன்பாடு தொடர்பாக இதுவரையில் 162 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது என்று இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம்\nper.itssl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.\nஇதற்கமைய ஜனாதிபதி வேட்பாளருக்கு சேறு பூசும் விதமான பதிவுகள் தொடர்பாக 66 முறைப்பாடுகளும், ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை பயன்படுத்தி போலியான சமூக வலைத்தளங்களை உருவாக்கிய சம்பவங்கள் தொடர்பாக 6 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.\nமேலும், ஜனாதிபதி வேட்பாளர்களை இலக்காக கொண்டு பகிரப்படும் உண்மைக்கு புறம்பான செய்திகள் தொடர்பாக 41 முறைப்பாடுகளும், குரோத கருத்துக்கள் தொடர்பாக 43 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.\nஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் பெயரை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான இணையத்தளம் ஒன்று தொடர்பாகவும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.\nகிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 139 முறைப்பாடுகள் பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பாகவும், 23 முறைப்பாடுகள் யூடியூப் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட காணொளிகள் தொடர்பாகவும் பதிவாகியுள்ளன என்றும் இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.\nஇரண்டாவது நாளாகத் தொடர்கிறது தபால் மூல வாக்களிப்பு\nதீவிரவாதிகளுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது – மஹிந்த\nகட்டாரில் உள்ள இலங்கையர்கள் குறித்து பதில் தூதுவர் விளக்கம்\nகொரோனா விவகார கூட்டத்தில் நடந்தது என்ன – தனியாக பேச மறுத்த பிரதமர்\nடக்ளஸ் – மன்னார் ஆயர் இடையே சந்திப்பு\nமரணித்த இராணுவ வீரருக்கு கொரோனா இல்லை\nபிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்\nபணி இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு\nடக்ளஸ் – மன்னார் ஆயர் இடையே சந்திப்பு\nமரணித்த இராணுவ வீரருக்கு கொரோனா இல்லை\nபிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்\nபணி இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nடக்ளஸ் – மன்னார் ஆயர் இடையே சந்திப்பு\nபிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்\nமருதமடு குளத்தில் மூழ்கி இளைஞன் பலி\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/12/15/70-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-600-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-06-06T13:43:06Z", "digest": "sha1:7WAQ6R376VRPKQLWIBEJJ5YGXJWOHVEL", "length": 69017, "nlines": 121, "source_domain": "solvanam.com", "title": "70 மில்லியனிலிருந்து 600 வரை – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\n70 மில்லியனிலிருந்து 600 வரை\nபாஸ்கர் லக்ஷ்மன் டிசம்பர் 15, 2013\n70 மில்லியன் என்பது ஏதோ லாட்டிரி பரிசுத் தொகைபோல் தோன்றுகிறது. ஆனால�� இந்த 70 மில்லியன் சொல்வனத்தில் வெளியான இந்தக் கணிதக் கட்டுரையுடன் தொடர்புடையது. அந்தக் கட்டுரையைப் படிக்கத் தவறியிருந்தால், படித்து விட்டு மேலே செல்வது பயனுள்ளதாக இருக்கும்.\nஎண் கணித ஆராய்ச்சிக்கு 2013 ஆம் ஆண்டு மிகச் சிறந்ததும் வெற்றிகரமானதுமான ஆண்டு எனலாம். சென்ற மே மாதம், யீடாங் சாங் என்ற ஆய்வாளர், 2000 ஆண்டுகளுக்கு மேலாகத் தீர்வு அடைய முடியாதிருந்த ஒரு கணிதக் கேள்விக்கு விடையை உறுதி செய்யத் தேவையான திறப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். கோடு போட்டால் ரோடே போடுவோம் என்பது போல், சாங் கொடுத்த திறப்பில் புகுந்து பல எண்கணித ஆராய்ச்சியாளர்கள் அந்தக் கேள்விக்கு விடையை நிரூபிக்கத் தேவையாக இருந்த இலக்கின் இடைவெளியை மிகக் குறைத்து விட்டார்கள்.\nமுதலில் அந்தக் கேள்வி என்ன எனத் தொடங்கி, இன்று வரையான முன்னேற்றத்தை பார்ப்போம். இயல் எண்களை ஓர் நேர்கோட்டில் 1,2,3,4,5,6.7,……எனத் தொடர்ந்து இருக்குமாறு அமைக்க முடியும். இதைத் தான் எண்களின் கோடு (number line) என அழைக்கிறோம். இந்த நேர்கோட்டில் நடந்தால் 2,3,5,7,11,13,17,19,23,29,31,…..எனத் தொடர்ந்து பகா எண்களைக் கடந்து செல்வோம். இந்தப் பகா எண்கள் இந்த நேர்கோட்டில் தொடர்ந்து எண்ணிலடங்காத அளவு இருக்குமா இல்லை ஒரு குறிப்பிட்ட இடத்தோடு நின்று விடுமா எனும் கேள்வி எழுகிறது.\n2000 ஆண்டுகளுக்கு முன் யூக்ளிட் “இந்த இயல் எண் கோட்டில் தொடர்ந்து நடந்தால் பகா எண்கள் வந்து கொண்டே இருக்கும். அதற்கு முடிவே இல்லை.” என நிறுவினர். அதாவது அட்சய பாத்திரம் போல், அள்ள அள்ளக் குறையாமல், இயல் எண்களில் பகா எண்கள் வந்து கொண்டே இருக்கும். பகா எண்களை முடிவில்லாமல், தொடர்ந்து காண முடியும் எனக் கூறிய யூக்ளிட், அந்த எண்கள் இயல் எண்களில் எப்படிப் பரவியுள்ளன, அந்த இயல் எண் நேர்கோட்டில் நடந்தால் ஒரு பகா எண்ணைக் கடந்தால் அடுத்தது எப்போது வரும் என்றெல்லாம் கூறவில்லை.\nஆனால் யூக்ளிட் பகா எண்களில் இருக்கும் ஒர் அதிசயமான விஷயத்தைப் பார்த்தார். இரட்டைப் படை எண்களில் 2 ஒன்று தான் பகா எண்ணாக இருக்கும்.அதற்குப் பிறகு வரும் அனைத்து பகா எண்களும் ஒற்றைப் படை இயல் எண்கள் தான் என்பது பொதுவாக எல்லோரும் அறிந்த விஷயம். இங்கு தான் யூக்ளிட் அடுத்தடுத்து வரும் ஒற்றைப் படை எண்கள் பகா எண்களாக வருவதைக் கண்டார். உதாரணமாக (3,5), (5,7), (11.13), (17,19), (29,31)…என இருப்பதைக் காணலாம். இது போல் அடுத்தடுத்த ஒற்றைப் படை எண்கள் பகா எண்களாக இருப்பவற்றை இரட்டைப் பகா எண்கள் என அழைக்கலாம். இந்த இடத்தில் யூக்ளிட் கேட்ட கேள்வி, “பகா எண்கள் எண்ணிலடங்காமல் தொடர்ந்து இயல் எண்களில் வருவது போல், இரட்டைப் பகா எண்களும் எண்ணிலடங்காமல் தொடந்து வருமா\nஇந்தக் கேள்விக்கான பதில்-இரட்டைப் பகா எண்கள் எண்ணிலடங்காமல் தொடர்ந்து வருவது உண்மையாக இருப்பதற்கான எல்லா சான்றுகளும் இருந்தும், இதற்கு முழுமையான தீர்வு கண்டறிய கணித ஆராய்ச்சியாளர்கள் மிகவுமே மெனக்கெட வேண்டியுள்ளது என்பதே. இன்று வரை இந்தக் கேள்விக்கான முழுமையான விடை நிரூபிக்கப் படவில்லை என்பது தான் உண்மை நிலைமை.\nஇந்தக் கேள்வி யூக்ளிட் காலத்திலிருந்தே கேட்கப்பட்டு வந்தாலும், அச்சு வடிவில் வெளிவந்தது 1849 ஆம் ஆண்டில் தான்.\nபகா எண்களின் பரவல், இயல் எண்களில் எந்த ஒழுங்கும் இல்லாமல் இருப்பதோடு, இயல் எண் நேர்கோட்டில் நீண்ட தூரம் செல்லச் செல்ல பகா எண்கள் தென்படுவது குறைந்து கொண்டே இருக்கிறது என்பதைக் காணலாம். சிலர் பணக்காரர் ஆக ஆக, வடிகட்டின கருமி ஆவது போல.\nசரி, இரட்டைப் பகா எண்களைப் பற்றிய கேள்விக்கான பதிலைத் தான் நிறுவ முடியவில்லை, குறைந்தபட்சம் இயல் எண் நேர்கோட்டில் ஒரு குறிப்பிட்ட அளவிலான எண் வித்தியாசத்தில் இரண்டு பகா எண்களைக் கண்டறிய முடியுமா என, 200 ஆண்டுகளுக்கும் மேலாக கணித ஆய்வாளர்கள் முயன்று வந்தார்கள்.. இங்கு தான் சாங், தனது முக்கியமான முடிவை இந்த ஆண்டு மே மாதம் வெளியிட்டு, கணித உலகத்தையே திகைக்க வைத்தார். 70 மில்லியன் எண்கள் இடைவெளியில், தொடர்ந்து எண்ணிலடங்காதளவு இரண்டு பகா எண்களை இயல் எண்களில் காண முடியும் என நிறுவினார்.70 மில்லியன் என்பது மிகப் பெரிய இடைவெளி போலத் தோன்றும். ஆனால் இங்கு நினைவில் கொள்ள வேண்டியது சாங் இந்த முடிவைக் கொடுப்பதற்கு முன் குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு பகா எண்களைக் கண்டறிய முடியுமா எனத் தெரியாமலே இருந்தது.\nஆனால் 70 மில்லியன் இடைவெளி என சாங் எடுத்துக் கொண்டதில் எந்தப் புனிதத்தன்மையும் இல்லை. அந்த எண் நிரூபணம் கொடுக்க வசதியாக இருந்ததால் சாங் இதை எடுத்துக் கொண்டுள்ளார்.மேலும் சாங் அவர்கள் இந்தக் கணக்கை நான்கு ஆண்டுகள் தொடர்ந்து ஒரு நாளைக்கு குறைந்தது பத்து மணிநேரம் சிந்தித்ததால், மிகவும் சோர்வான நிலையில் 70 மில்லியன் என்ற இடைவெளியை முடிந்த அளவு குறைக்க முயலவில்லை. ஆனால் மற்ற எண்கணித நிபுணர்கள் இந்த இடைவெளியைக் குறைக்க முடியும் எனப் பார்க்க முயன்று, அந்தப் பணியில் ஈடுபட்டார்கள். குறிப்பாக இன்றளவில் உலகப் புகழ்பெற்ற கணித மேதைகளில் ஒருவரான, கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்கும் டெரென்ஸ் டௌ இந்தக் கணக்கில் ஈடுபாடுள்ள உலகிலுள்ள மற்ற கணித ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்கும் வகையில் பாலிமத் ப்ராஜெக்ட் 8 (Polymath Project 8) எனும் கூட்டு முயற்சியை இணையத்தில் தொடங்கினார். இந்த இடைவெளியைக் குறைப்பதில் கணிப்பு எண்கணித ஆய்வாளர்கள் (computational Number theorists) பெருமளவில் ஈடுபட்டார்கள். குறிப்பாக பாஸ்டனில் உள்ள எம் ஐ டி பல்கலையில் பேராசிரியராக இருக்கும் ஆன்ட்ரு சுதர்லண்ட் முக்கியப் பங்காற்றினார். சுதர்லண்ட் சென்ற கோடையில் சிகாகோவில் ஒரு ஓட்டலில் தங்கச் சென்ற சமயம், அவர் அங்கு வேலை செய்த அலுவலரிடம் ஒரு கணிதக் கூட்டமைப்பில் கலந்து கொள்ள வந்ததாக கூறினார். உடனே அந்த அலுவலர் “ஒ அந்த 70 மில்லியன்” எனக் கேட்டுள்ளார். இதைக் கேட்டவுடன் சுதர்லண்ட் தன்னுடைய கோடை விடுமுறையைத் தியாகம் செய்து, முழு மூச்சாக சிங் கொடுத்த 70 மில்லியன் இடைவெளியைக் குறைப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் விளைவு 70 மில்லயன் என்றிருந்த இடைவெளி 4680 ஆகக் குறைந்தது. இந்த இடைவெளிக் குறைவிற்கு மிகவும் உதவிய முக்கிய முடிவை நிறுவியது இந்த ஆண்டிற்கான ஏபல் பரிசு வென்ற டெலின் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த நிரூபணத்தைக் கொடுக்க சாங் போட்ட இந்த பாதையை எண்கணித வல்லுனர்கள் மிகவும் பாராட்டியுள்ளார்கள்.\nஇது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, அமைதியாக கனடாவில் இருக்கும் மண்ட்ரீயால் பல்கலைக் கழகத்தில் (Université de Montréal)சென்ற ஆண்டு எண்கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்று, அதற்குப் பிறகான ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் ஜேம்ஸ் மேய்னர்ட் (James Maynard) நவம்பர் மாத நடுவில் 600 எண்கள் இடைவெளியில் இரண்டு பகா எண்களைத் தொடர்ந்து இயல் எண்களில் எண்ணிலடங்காத அளவு கண்டறிய முடியும் என்ற நிரூபணத்தை வெளியிட்டார். ஜேம்ஸ் பயன்படுத்திய நிரூபண முறை சாங்கின் முறையிலிருந்து வேறுபட்டது.\nஎட்டு ஆண்டிற்கு முன் இரண்டு கணித விற்பன்னர்கள��� இந்த பகா எண்கள் குறித்த விடை காணும் முயற்சியாக ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார்கள்.ஆனால் அதில் பிழை இருப்பதாக சுட்டிக் கட்டப்பட்டது. அதன் பிறகு அந்த இரண்டு கணிதவியலாளர்களுடன் மேலும் ஒரு கணித ஆராய்ச்சியாளர் சேர்ந்து அந்த பிழையைச் சரிசெய்து வேறு கட்டுரையை வெளியிட்டார்கள். அதற்கு பிறகு இந்தக் கணக்கில் ஆராய்ச்சி செய்தவர்கள் இந்த இரண்டாவது ஆராய்ச்சிக் கட்டுரையை முன்வைத்து தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்கள். ஆனால் ஜேம்ஸ் மாற்றி யோசி என்பதற்கு இணங்க பிழையாக வெளியிடப்பட்ட கட்டுரையை கையிலெடுத்தார். அதில் பயன்படுத்திய உத்தியில் என்ன மாற்றம் செய்யலாம் என சிந்தித்ததின் விளைவு தான் இந்த இறுதி முடிவு. இதே நேரத்தில் டெரென்ஸ் டௌ இதே போல் சிந்தித்து தனியாக இதே விடையைக் கண்டறிந்தது கவனிக்க வேண்டியது.\nஇதுவரை கட்டுரையில் கூறியவற்றைத் தொகுக்கலாம்:\nஇயல் எண்களில் பகா எண்கள் எண்ணிலடங்காதளவு (infinite) இருக்கின்றன. பகா எண்கள் எந்த ஒழுங்கும் இல்லாமல் இயல் எண் நேர்கோட்டில் அமர்ந்திருக்கின்றன. இயல் எண் நேர்கோட்டில் தொடர்ந்து பயணித்தால் பகா எண்களைக் காண்பது அரிதாகிறது. அதே சமயம் அடுத்தடுத்த ஒற்றைப் படை எண்கள் பகா எண்களாகத் தொடர்ந்து இருப்பதற்கான எல்லா அறிகுறிகளும் இருந்தும், அதை நிரூபிக்க முடியவில்லை. குறைந்த பட்சம் ஒரு குறிப்பிட்ட அளவிலான எண் வித்தியாசத்தில் தொடர்ந்து இயல் எண் நேர்கோட்டில் பகா எண்களைக் கண்டறிய முடியுமா என்ற கேள்விக்குதான் சாங் மற்றும் ஜேம்ஸ் விடை கொடுத்துள்ளார்கள். மூன்று படிகளில் தங்கள் முடிவை நிறுவியுள்ளார்கள்.\n1. வடிகட்டுதல் (sieve) முறையை பயன்படுத்துவது.\n2. எத்தனை எண்களைக் கொண்ட கணம் தேவைப்படும் (set of numbers)\n3. அந்த எண்களால் ஆன கணத்தை எப்படி கட்டமைப்பது\nசாங் மற்றும் ஜேம்ஸ் நிரூபணங்களில் பயன்படுத்திய முக்கிய உத்தி வடிகட்டுதல் (sieve) எனலாம். வடிகட்டுதல் எனில் இயல் எண்களில் எந்தெந்த எண்கள் வேலைக்காகாது எனப் பார்த்து அவைகளை நீக்கி விட்டால், எஞ்சியுள்ள எண்கள் பகா எண்களாக இருக்கும். குறிப்பாக இரண்டைத் (2) தவிர எல்லா இரட்டைப் படை இயல் எண்களையும் நீக்கி விடலாம். அப்படியெனில் மீதமுள்ள இயல் எண்களில் எந்த மாதிரி எண்களால் ஆன கணத்தையும் (set of integers) எடுத்துக் கொண்டு அதில் பகா எண்கள் இருக்கின்றனவா எனப் பார்க்கலாம். ஆனால் அந்த மாதிரி கணத்தை கண்டறிவது மிகச் சாதுர்யமாகச் செய்ய வேண்டியது. அதைத் தான் சாங் மற்றும் ஜேம்ஸ் செய்துள்ளார்கள். உதாரணமாக n>3 எனும் எந்த ஒற்றை படை எண்ணை எடுத்துக் கொண்டாலும், n,n+2,n+4 என்ற மூன்று எண்களில் ஒரு எண் நிச்சயமாக 3 ஆல் வகுபடும்.குறிப்பாக 5, 7,9 என எடுத்தால் 9 என்ற எண் 3 ஆல் வகுபடுவதைக் காணலாம்.அதே போல் n,n+6,n+12,n+18,n+24 எண்களில் ஏதாவது ஒரு எண் 5 ஆல் வகுபடுவதைக் காணலாம். இப்போது n,n+2,n+6 எனும் எண்களை எடுத்துக் கொண்டால் இதில் வரும் எண்களுக்கு எந்த பொதுவான வகுபடும் விதியும் இல்லை. எனவே எந்த கணத்தை எடுத்துக் கொள்வது எனக் கண்டறிவது கடினம். இதையே சற்று எளிய முறையில் விளக்கப் பார்ப்போம்.\nஜேம்ஸ் என்ன செய்தார் என்றால் 105 எண்களைக் கொண்ட கணம் தேவைப்படும் என நிறுவினார். அந்த கணத்தில் வரும் எண்களை சில குறிப்பிட்ட மாறுபடும் இடைவெளியில் எடுத்துக் கொண்டார். அதாவது n,n+10,n+12,n+24,….n+600 என இருக்குமாறு கணத்தின் எண்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் n இன் மதிப்பு இயல் எண்களில் வேறுபட, வேறுபட வெவ்வேறு 105 எண்களைக் கொண்ட கணங்கள் கிடைக்கும் . எண்ணிலடங்காத n – இன் மதிப்புகளுக்கு (infinite number of values of n) முறையே கிடைக்கும் 105 எண்களைக் கொண்ட கணங்களில் இரண்டு பகா எண்களை நிச்சியம் காண முடியும். உதாரணமாக, 15,25,27,39,43,45,………609,613,615 எனும் 105 எண்களைக் கொண்ட கணத்தில் இரண்டு பகா எண்கள் இருப்பதைக் காணலாம். இங்கு இடைவெளி என்பது இந்த கணத்தில் இருக்கும் மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய எண்ணிற்கான் வித்தியாசம். இங்கு அந்த வித்தியாசம் 600 என இருப்பதைக் காணலாம். இதைத்தான் சாங் 3,500,000 எண்கள் கொண்ட கணமாகவும், பெரிய மற்றும் சிறிய எண்ணிற்குமான இடைவெளி 70 மில்லியன் எனவும் நிரூபணம் கொடுத்திருந்தார். இங்கு தான் சாங் மற்றும் ஜேம்ஸின் ingenuity பாராட்டப்பட வேண்டியது.\nஅதாவது இயல் எண் நேர்கோட்டில் பயணித்துக் கொண்டேயிருந்தால் இரண்டு பகா எண்கள் இருக்குமாறு 105 எண்களைக் கொண்ட வெவ்வேறு கணங்களை தொடர்ந்து முடிவில்லாமல் கடந்து சென்று கொண்டே இருக்கலாம்\nஇப்போது இரண்டு பாதைகளில் இரட்டை பகா எண்கள் குறித்த விடையை நிரூபிக்க பயணம் செய்ய ஏதுவாக உள்ளது. இந்த இரண்டு பாதையையும் இணைத்து மேலும் இந்த இடைவெளியைக் குறைக்க முடியுமா என கணித ஆராய்ச்சியாளர்கள் முயன்று வரு���ிறார்கள். ஆனாலும் ஜேம்ஸ் “இந்த உத்தி இரட்டைப் பகா எண்கள் குறித்த கேள்விக்கு முழு விடையைக் கொடுக்க முடியாது. அதற்கு மேலும் சில கணித உபகரணங்கள் தேவைப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.\nஜேம்ஸ் கொடுத்த நிரூபணம் இரண்டுக்கு மேற்பட்ட பகா எண்களைக் கண்டறியவும் உதவக் கூடியது. எண்கணிதத்தில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றமானது பொன்னால் பொறிக்கப் பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை\nஇதுபோன்ற கணிதக் கட்டுரைகள் படிக்கும் ஒரு சிலரது கேள்வி, இதனால் சமுதாயத்திற்கு என்ன பயன் என்பது தான். அதற்கு பதில் கணித மேதை G.H. ஹார்டி அவர்கள் கூறிய\nPrevious Previous post: கடலை உருண்டையும் கஞ்சித் தொட்டியும்\nNext Next post: ஆச்சரியம் தரும் ஆவுடை அக்காள்\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ��-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இத��சகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அ��்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கரு��்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லார�� ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்ட��பர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/authors/NeelakandanS.html", "date_download": "2020-06-06T14:47:24Z", "digest": "sha1:RFYXLIO4BKNDF7EMWUISQY37GVKPA5GQ", "length": 11196, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Author Profile - Neelakandan S", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலங்குகள் கடத்தலில் வர்த்தக மையமாக திகழும் சென்னை.. படித்த இளைஞர்கள் தொழிலில் ஈடுபடும் அவலம்\nசென்னை: இந்தியாவிலிருந்து கிழக்காசிய நாடுகளுக்கு கடல் அட்டை, நட்சத்திர ஆமை உள்ளிட்ட கடல்வா...\nமக்களவையில் தாக்கலான ஜாலியன் வாலாபாக் நினைவிட சட்ட திருத்த மசோதா.. திமுக கடும் எதிர்ப்பு\nடெல்லி: ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கான அறங்காவலர் குழுவிலிருந்து காங்கிரஸ் தலைவரை நீக்...\nடிடிஎஸ் தொகையை முறையாக செலுத்தாத வழக்கு.. நடிகர் விஷாலுக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்\nசென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்ப...\nபொதுத்தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரிய வழக்கு.. தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nடெல்லி: தேர்தலில் அனைவரையும் கட்டாயம் வாக்களிக்க உத்தரவிட வேண்டும் என கோரிய பொதுநல மனுவை உச...\nதேர்தலுக்காகவே டெல்லியில் இலவச மின்சார அறிவிப்பு.. கெஜ்ரிவால் மீது எதிர்கட்சிகள் புகார்\nடெல்லி: டெல்லியில் நேற்று முன்தினம் புதிய மின்சார கட்டண விவரங்களை டெல்லி மின்சார ஒழுங்குமு...\nஉள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சியுடனும் மஜத கூட்டணி சேரப்போவதில்லை.. தேவகவுடா அறிவிப்பு\nபெங்களூரு: கர்நாடகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்பு தேர்தலில், எந்த கட்சியுடனு...\n2019 ரமோன் மாக்சேசே விருது.. இந்திய பத்திரிகையாளர் ரவீஷ் குமார் உட்பட ஐவருக்கு அறிவிப்பு\nமணிலா: 2019-ம் ஆண்டிற்கான ரமோன் மாக்சேசே விருதை இந்திய பத்திரிகையாளர் ரவீஷ் குமார் வென்றுள்ளார...\nமானிய விதையை புறக்கணிக்கும் விவசாயிகள்.. ஆந்திரா, தெலுங்கானா நெல் ரகங்களை பயிரிடுவதில் ஆர்வம்\nதிருவாரூர்: மானியத்தில் விதை கொடுத்தும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில ரக நெல்லை பயிரிடு...\n2023-க்குள் தமிழகம் குடிசை இல்லாத மாநிலமாக்கப்படும்.. துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரம்\nஆம்பூர்: தமிழகத்தில் வீடின்றி தவித்த 6 லட்சம் பேருக்கு இதுவரை வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளதாக ...\nசிறுபான்மை மக்களுக்காக அதிமுக அரசு நிறைய திட்டங்களை செயல்படுத்துகிறது.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nவேலூர்: சிறுபான்மையின மக்களுக்காக அதிமுக அரசு நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அமைச்ச...\nரயில் பெட்டிகளில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை எடுங்கள்.. தென்னக ரயில்வேக்கு நீதிமன்றம் உ��்தரவு\nமதுரை: திருச்சி ரயில்வே காவல்துறையை சேர்ந்த வினோத் என்பவர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ...\nபாஜக சொத்து மதிப்பு 22 சதவீதம் அதிகரித்து ரூ.1,483.35 கோடியானது .. ஆய்வறிக்கையில் தகவல்\nடெல்லி: பாஜக-வின் சொத்துகள் கடந்த நிதியாண்டில் 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக, ஏடிஆர் எனப்படும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/lifestyle/celebrity", "date_download": "2020-06-06T14:31:24Z", "digest": "sha1:TMSR6BJTV3GER35NTPI76I2GM7IND5PV", "length": 7393, "nlines": 101, "source_domain": "tamil.theindusparent.com", "title": "பிரபலம் | theIndusParent Tamil", "raw_content": "\n\" தங்கள் தந்தை செய்தது தவறு என்று என் இரட்டையர்களை தெரியவந்ததும். இதற்கான தந்தனையும் அனுபவித்தார் என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்\" மான்யதா தத்\nபாலிவுட் பிரபலங்களின் இரகசியங்கள் மற்றும் பணிப்பெண்களை அவனாகரீகமாக நடத்தும் விதம்.\nமருமகள் ஐஸ்வர்யா தனது தந்தையின் மரணத்துக்கு இணங்க, ஒரு உணர்ச்சிமிக்க குறிப்பை தொகுத்திருக்கிறார்\nரேகா தன் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு இதுதான் உண்மையான காரணம்\nஸ்ரீதேவி இறுதியாக கணவர் போனி கபூரின் குடும்பத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு ஆதாரங்கள் இதோ\n\"எண்ணற்ற மணிநேரங்களுக்கு ஷூட் செய்வார்கள்.முற்றிலும் காட்டுமிராண்டித்தனமான செயல் இது\"அமோல் குப்தே குழந்தைகள் ரியாலிட்டி ஷோவின் அதிர்ச்சியூட்டும் மறுபக்கத்தை பற்றி கூறுகிறார்\nஅக்ஷய் குமார் தனது சொந்த அதிர்ச்சியூட்டும் எடுத்துக்காட்டுடன் 'பாலியல் வன்முறை பற்றி பேசுகிறார்\nஇளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லட்டிற்கு \" சூப்பர் நானி\" ஒருவரை பணியமர்த்தியுள்ளார்\nரவீணா டாண்டன்: தத்தெடுப்பதுதான் ஒரு குழந்தைக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு\nநானியின் ஒப்புதல் : ஆராதயா பச்சனுக்கு விசித்திரமான தூங்கும் பழக்கம் உள்ளது\nமகள் அலீசாவுடன் சுஷ்மிதா சென் நடமாடும் இந்த விடியோவை நிச்சயம் பார்க்கவேண்டும்\n\"பெண்கள் \" செட்டில் ஆக\" ஒரு தாயாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை\" சானியா மிர்சாவின் பதில்\nபில் கேட்சின் கருத்தின் அடிப்படையில் , உங்கள் குழந்தைக்கு ஒரு ஸ்மார்ட் போன் கொடுக்க சிறந்த வயது\nஐஸ்வர்யா, கரீனா ஷில்பா மற்றும் பல இந்திய தாய்மார்கள் பொதுவாக கொண்ட ஒரு விஷயம்\nஅவசியம் காண்க : ஐஸ்வர்யாவின் பாதுகாப்பான சைகை ஹேமா மாலினியின் மதிப்ப��� பெற்றது\nமகள் இஷா தியோலின் முதல் குழந்தையின் வருகைக்காக ஹேமா மாலினி தயாராகி வருகிறார்\nமகன் யாஷ் 3 வது பிறந்தநாள் கொண்டாடும் தருணத்தில் நடிகை பூமிகா சாவ்லா மீண்டும் வெள்ளித்திரைக்கு வருகிறார்\n\"நெட்டையாகவும் கருப்பாகவும் இருந்தால் எப்படி கல்யாணம் நடக்கும்\" சோனம் கபூர், தன் இளம்பருவத்தில் கேட்ட விஷயங்களைப் பற்றி திறந்து விடுகிறார்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/road-in-chennai-rayapuram/", "date_download": "2020-06-06T13:05:41Z", "digest": "sha1:MKUNGUNQ655XXPLE65R4Q7DLYBC6IXMS", "length": 18081, "nlines": 233, "source_domain": "www.404india.com", "title": "சென்னை ராயபுரத்தில் உள்ள சாலையில் திடீர் பள்ளம் - வாகன ஓட்டிகள் அவஸ்தை | 404india : News", "raw_content": "\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nமின்கட்டணம் 10 மடங்கு அதிகமா இல்லவே இல்லை…\n மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை இதுதான்…\nHome/RE/சென்னை ராயபுரத்தில் உள்ள சாலையில் திடீர் பள்ளம் – வாகன ஓட்டிகள் அவஸ்தை\nசென்னை ராயபுரத்தில் உள்ள சாலையில் திடீர் பள்ளம் – வாகன ஓட்டிகள் அவஸ்தை\nசென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு சாலையில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு திடீரென ஏற்பட்டுள்ள இந்த பள்ளம் 10 அடி ஆழம் கொண்டதாக இருந்ததால் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்ட இயலாமல் பெரும் அவஸ்தை அடைந்தனர்.\nஇந்த பள்ளம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதிவழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் பள்ளத்தை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nமின்கட்டணம் 10 மடங்கு அதிகமா இல்லவே இல்லை…\n மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை இதுதான்…\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nமின்கட்டணம் 10 மடங்கு அதிகமா இல்லவே இல்லை…\n மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை இதுதான்…\n‘லடாய்’ தரும் லடாக் பிரச்னை.. இந்தியா, சீனா இன்று முக்கிய பேச்சுவார்த்தை\nகிறுகிறுக்க வைக்கும் ஜூலை 15… 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்.. 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்..\nசொல்லுங்க.. ரஜினிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.. மத்திய அரசை ஒரு பிடி, பிடித்த சீமான்…\nஅன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்…\n ஹைகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்- சுகாதாரத்துறை\nதமிழத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு\n புதிய இயக்கத்தை அறிவித்த கமல்ஹாசன்\n 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nதிருப்பதி கோவிலுக்கு பேருந்துகள் இயக்கம்…\nதென்கிழக்கு வங்கக்கடலில் வரும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..\nரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமா\n எம்பிக்களின் உதவியாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு\n1 லட்சம் பேருக்கு 15 நாட்களில் தொற்றிய கொரோனா…\nஉஸ்மானியா மருத்துவமனையில் 32 டாக்டர்களுக்கு கொரோனா…\nCategories Select CategoryBusinessChennaiGeneralHealthOthersREScienceTamil NewsTechnologyTrending Nowஅரசியல்இந்தியாஉணவுஉலகம்சந்தைதமிழ்நாடுயோகாவாகனங்கள்விளையாட்டுவிவசாயம்\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nமின்கட்டணம் 10 மடங்கு அதிகமா இல்லவே இல்லை…\n மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை இதுதான்…\n‘லடாய்’ தரும் லடாக் பிரச்னை.. இந்தியா, சீனா இன்று முக்கிய பேச்சுவார்த்தை\nகிறுகிறுக்க வைக்கும் ஜூலை 15… 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்.. 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்..\nசொல்லுங்க.. ரஜினிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.. மத்திய அரசை ஒரு பிடி, பிடித்த சீமான்…\nஅன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்…\n ஹைகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்- சுகாதாரத்துறை\nதமிழத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு\n புதிய இயக்கத்தை அறிவித்த கமல்ஹாசன்\n 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nதிருப்பதி கோவிலுக்கு பேருந்துகள் இயக்கம்…\nதென்கிழக்கு வங்கக்கடலில் வரும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..\nரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமா\n எம்பிக்களின் உதவியாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு\n1 லட்சம் பேருக்கு 15 நாட்களில் தொற்றிய கொரோனா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/folistar-p37079160", "date_download": "2020-06-06T13:25:28Z", "digest": "sha1:SESFSQEHPUOFQ6QVZNTWQ6OQSGSR4B3R", "length": 25588, "nlines": 322, "source_domain": "www.myupchar.com", "title": "Folistar in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Folistar payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Folistar பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Folistar பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Folistar பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் Folistar-ஐ பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Folistar பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பக்க விளைவுகளை பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் Folistar-ஐ பயன்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Folistar-ன் தாக்கம் என்ன\nFolistar கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஈரலின் மீது Folistar-ன் தாக்கம் என்ன\nFolistar உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Folistar-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Folistar ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Folistar-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Folistar-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Folistar எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Folistar உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Folistar உட்கொள்வது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தாததால் நீங்கள் சௌகரியமாக இயந்திரத்தை இயக்கலாம் அல்லது வாகனம் ஓட்டலாம்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Folistar-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Folistar-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Folistar உடனான தொடர்பு\nகுறிப்பீட்ட சில உணவுகளை உட்கொள்ளும் போது Folistar-ன் தாக்கம் ஏற்படுவதற்கான காலம் அதிகரிக்கும். இதை பற்றி நீங்கள் உங்க���் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.\nமதுபானம் மற்றும் Folistar உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Folistar உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Folistar எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Folistar -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Folistar -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nFolistar -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Folistar -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_941.html", "date_download": "2020-06-06T13:29:41Z", "digest": "sha1:I6MBVN4F7W22JA67SD35ZAFTB3ALMXBL", "length": 28004, "nlines": 79, "source_domain": "www.pathivu24.com", "title": "எங்கள் மேல் எதையும் திணிக்காதீர்கள் - விக்கி மைத்திரிக்கு எழுதிய காரசாரமான கடிதம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / எங்கள் மேல் எதையும் திணிக்காதீர்கள் - விக்கி மைத்திரிக்கு எழுதிய காரசாரமான கடிதம்\nஎங்கள் மேல் எதையும் திணிக்காதீர்கள் - விக்கி மைத்திரிக்கு எழுதிய காரசாரமான கடிதம்\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் 09.07.2018\nஅண்மையில் வடகிழக்கு மாகாண முன்னேற்றப் பணிகள் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட 48 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியில் வடமாகாண முதலமைச்சர் இடம்பெற்றிருந்ததை வாசகர்கள் அறிவார்கள். 14.06.2018ம் ஆண்டு நியமித்த ஜனாதிபதி அவர்களின் நியமனக் கடிதம் அண்மையில் 05.07.2018லேயே இருபத்தியொரு நாட்களின் பின்னர் முதலமைச்சரின் கைகளுக்குக் கிடைத்தது.\nஅந்தத் தாமதத்தையுஞ் சுட்டிக்காட்டி நீண்ட ஒரு கடிதத்தை முதலமைச்சர் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பியுள்ளார். அவரின் கடிதத்தின் சாராம்சம் பின்வருமாறு -\nதங்களால் தலைமை தாங்கப்படவிருக்கும் செயலணி கௌரவ பிரதம மந்திரி, 15 கௌரவ மத்திய அமைச்சர்கள், வடகிழக்கு மாகாணங்களின் ஆளுநர்கள், வடமாகாண முதலமைச்சராகிய என்னையும், தற்போது வெற்றிடமாகவுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரையும், இராஜாங்க அமைச்சர் ஒருவர், முன் கூறிய பிரதமமந்திரி அடங்கிய மத்திய அமைச்சர்கள் அனைவரதும் அமைச்சுக்களின் செயலாளர்கள், வடகிழக்கு மாகாணங்களின் பிரதம செயலாளர்கள், இராணுவம், கடற்படை, ஆகாயப்படை ஆகியவற்றின் கட்டளைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், யாழ் பாதுகாப்புப் படையின் தளபதி, கிழக்குப் பாதுகாப்புப் படைகளின் தளபதி மேலும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை உள்ளடக்கியுள்ளது.\nஎன்னையும் எமது பிரதமசெயலாளரையுந் தவிர வடமாகாணத்தை அங்கத்துவம் வகிக்க வேறெவரும் அதில் இல்லை. செயலணியின் செயலாளர் (திரு.சிவஞானசோதி) வடமாகாணத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் மத்திய அரசின் அலுவலர் ஆவார்.\nசெயலணியின் வடகிழக்கு பற்றிய முன்னேற்ற செயற்பாடுகள் நாட்டின் ஐக்கியத்தையும் ஒன்றிணைவையும் ஏற்படுத்தி சமமான சமூக பொருளாதார வளர்ச்சியையும் வருமான வளர்ச்சியையும் ஏற்படுத்தும் என்று குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களின் மீளாய்வு உள்ளடங்கிய பல வித பணிகள் குறித்த செயலணிக்கு அடையாளப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.\nவடகிழக்கில் நடைபெற்றுவரும் முன்னேற்றப் பணிகள் அனைத்தையும் நடத்துவிக்கும், ஒருங்கிணைக்கும், மேற்பார்வை பார்க்கும் பணி ஜனாதிபதி செயலணியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஎன்னையும் எமது பிரதமசெயலாளரையும் இந்த செயலணியினுள் உள்நுழைத்தமைக்காக நான் உங்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பல மத்திய அமைச்சர்களும் அவர்களின் அமைச்சுச் செயலாளர்களும் இந்தச் செயலணியில் சேர்க்கப்பட்டிருப்பினும் எமது வடமாகாண அமைச்சர்கள் இதில் விடுபட்டுள்ளார்கள். எமது அமைச்சர்களின் மற்றைய செயலாளர்களும் விடுபட்டுள்ளார்கள். உங்கள் தேர்வில் இது ஒரு பாரிய தவறாக எனக்குப்படுகின்றது.\nஅடுத்து வடகிழக்கின் பொருளாதார விருத்தி நாட்டின் ஐக்கியத்தை உறுதி செய்யும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு இடந்தவறியதாகவே எனக்குப்படுகின்றது. அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்கள் மீது பொருளாதார அபிவிருத்திகளைத் திணிப்பதன் மூலம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்திவிடமுடியாது. எமது வடகிழக்கு மக்களின் அரசியல் தீர்வானது முதலில் ஏற்படுத்தப்பட்ட பின்னரே அபிவிருத்திப் பணிகள் செயற்படுத்தப்பட வேண்டும். தென்னாபிரிக்காவில் அரசியல் தீர்வு பெற்ற பின்னரே உண்மைக்கும் சமரசத்துக்குமான ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.\nதெற்கானது வடகிழக்குக்கு இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை செய்திருப்பதாக ஜெனிவாவிலோ வேறெங்குமோ உலக சமுதாயத்திற்கு நாம் எடுத்துக் காட்டினாலும் போர் முடிந்து ஒன்பது வருடங்களுக்கு மேலாக வடகிழக்கு மக்களின் அடிப்படை அரசியல்ப் பிரச்சனைகளைத் தொடர்ந்து வந்துள்ள மத்திய அரசாங்கங்கள் தீர்க்கவில்லை என்ற விடயத்தை நாம் மூடி மறைக்கமுடியாதிருக்கும்.\nஉங்களால் இதுவரை தரப்பட்டுள்ள பொருளாதார நன்மைகள் தொடர்ந்து வந்த மத்திய அரசாங்கங்களினால் எமது மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட பொறுப்பற்ற சிதைவுகளுக்கும் பெரும் அழிவுகளுக்குஞ் செய்யப்படும் பிராயச்சித்தமே. மேற்படி அழிவுகளை நீங்கள் ஏற்படுத்தியமைக்குக் காரணம் தொடர்ந்துவந்த அரசாங்கங்கள் கௌதம புத்தர் காலத்துக்கு முன்பிருந்து அடையாளப்படுத்தக் கூடிய இந்நாட்டின் ஒரு பகுதியின் பெரும்பான்மையினராய் வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமையே. வடகிழக்குத் தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளையும் உரித்துக்களையும் ஏற்றுக் கொள்ளாமையே போருக்குக் காரணமாக இருந்தன.\nஎனவேதான் பொருளாதார அபிவிருத்தியால் இன ஐக்கியத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தலாம் என்று நீங்கள் நினைப்பதின் தாற்பரியம் என்னவென்றால் எம் மக்கள் தமது அரசியல் உரித்துக்களையும் மனித உரிமைகளையும் நீங்கள் தரும் பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு கைவிட்டுவிடுவார்கள் என்று நீங்கள் எண்ணுவதே.\nமூன்றாவதாக மேற்படி செயலணியின் அமைப்புருவாக்கம் வேடிக்கை பொருந்தியதாக இருக்கின்றது. கிட்டத்தட்ட முழுமையாக மத்திய அரசாங்க அணியினரை மட்டுமே உள்ளடக்கியுள்ள இந்த செயலணியால் வடகிழக்கில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தலாம் ��ன்று நினைக்கின்றீர்கள். அதுவும் அரசாங்க அமைச்சர்கள், அவர்களின் செயலாளர்கள், படையினர், ஆளுநர்கள் சேர்ந்து இவ்வாறான சமாதானத்தை ஏற்படுத்தலாம் என்று நினைப்பது வேடிக்கைமிக்கது.\nதடவைக்குத் தடவை நான் அதி கௌரவ ஜனாதிபதியான உங்களுக்கும் தொடர்ந்து வந்த அரசாங்கங்களுக்கும் கூறிவந்த ஒரு விடயந்தான் அபிவிருத்தியை மத்தியானது மாகாணத்தில் பலவந்தமாக உட்புகுத்தக்கூடாதென்பதை. வடகிழக்கு மாகாண மக்களே தமக்கு வேண்டியவற்றை தேர்ந்தெடுக்கக் கூடியவர்கள்; தமது தேவைகளை அடையாளப்படுத்தக் கூடியவர்கள். தற்போது நிதியானது மத்தியின் கையில். செயற்திட்டங்களை வகுப்பது மத்தி. நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மத்தியின் அலுவலர்கள் வசம். ஆனால் எமது மாகாண அலுவலர்களே தமக்கு ஆணையிட்டவாறு அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இவ்வாறான ஒரு தலைப்பட்சமான செயல்கள் மூலம் நீங்கள் எதிர்பார்ப்பது சமாதானம், அமைதி, ஐக்கியம் மேலும் ஒன்றிணைவது.\nஇவ்வாறான பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை நீங்கள் மீளாய்வு செய்யும் அதேநேரம் வடகிழக்கு மாகாணங்களின் இனப் பரம்பலை மாற்றும் விதத்தில் குடியேற்றங்கள் அங்கு தற்போது நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததே. மற்றைய மாகாணங்கள் ஒவ்வொன்றிலும் பேணப்படவேண்டிய காடுகளின் விகிதாசாரம் அங்கு பேணப்படாமல் எமது மக்களின் காணிகள் வனத் திணைக்களத்தினால் வடகிழக்கில் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருளாராய்ச்சி திணைக்களம் மற்றும் பல மத்திய திணைக்களங்கள் படையினருடன் சேர்ந்து எமது மாகாணங்களில் வசிக்கும் மக்களின் பெருவாரியான காணிகளைக் கையகப்படுத்தி வருகின்றன.\nஅரசாங்கமானது வடக்கு மாகாண முன்னேற்றத்திட்டங்களை மீளாய்வு செய்ய வேண்டும் என்றால் வடமாகாண முதலமைச்சரும் பிரதம செயலாளரும் மேற்படி செயலணி நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் என்ற அவசியமில்லை. மத்திய அமைச்சர்கள் அவர்தம் செயலாளர்கள், படையினர் எல்லோரும் அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் சேர்ந்து வேண்டிய தரவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.\nதற்போது எமது மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் செயற்பாடுகள் யாவும் மேலிருந்து கீழ் நோக்கி ஒரு தலைப்பட்சமாக இயற்றப்படும் செயல்களே.\nஉலக நாடுகளுக்கு எம்மைப்பற்றி உயர்வாகக் கூறுவதற்கு அன்றி இவ்வாறான நடவடிக்கைகளால் நன்மை ஏதும் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. அத்துடன் இவ்வாறான நடவடிக்கைகளால் சாந்தி, சமாதானம், ஐக்கியம், ஒன்றிணைப்பு போன்றவற்றை ஏற்படுத்தலாம் என்று நான் நம்பவில்லை.\nஎனவே மேற்படி செயலணி தனது வேலையை செவ்வனே செய்து கொண்டு போகட்டும். அதன் முடிவில் குறித்த செயலணி தனது அறிக்கையை குறிப்பிட்ட காலத்தில் எமக்கு அனுப்பட்டும். எனது அமைச்சர்களுடன் அதை வைத்து நாம் அதன் தாற்பரியங்களையும் பெறுபேறுகளையும் ஆராய்ந்து பார்க்கின்றோம். ஆனால் இவ்வாறான மாட்சிமை பொருந்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், அமைச்சுச் செயலாளர்கள், படையினரை உள்ளடக்கிய ஒரு உயர் மட்ட செயலணியில் நானும் ஒரு பொருட்டாக இணைந்து கொள்வதை தேவையற்றதொன்றாகவே கருதுகின்றேன்.\nவடகிழக்கிற்கான முன்னேற்ற நடவடிக்கைகள் யாவும் உள்;ர் மக்களாலும் அவர்தம் பிரதிநிதிகளாலும், மாகாண சகல மட்ட அலுவலர்களாலுமே நடத்தப்படவேண்டும் என்பதே எனது கருத்து.\nமத்திய அரசாங்கம் அதற்கான நிதியையும் அறிவுரைகளையும் அனுசரணைகளையும் வழங்கவேண்டும். அதிகாரப் பகிர்வென்பது இதையே இல்லையேல் தற்போது காண்பது போல் அபிவிருத்தியும் அதிகாரப்பகிர்வும் ஹாஸ்யப் பொருட்கள் ஆகிவிடுவன.\nஎமது கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கௌரவ சம்பந்தன் அவர்கள் அண்மையில் கூறியவாறு இந்த வருடமுடிவுக்குள் எமது அரசியல் பிரச்சனைகள் யாவும் தீர்க்கப்படவேண்டும். அதன் பின்னரே அபிவிருத்தி செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அரசியல் பிரச்சனைகளை மாண்பு மிகு ஜனாதிபதியாகிய நீங்கள் விரைவில் தீர்த்து வைத்த பின் நாம் சம அந்தஸ்துடையவர்களாக உட்கார்ந்து இந்த நாட்டைக் கட்டி எழுப்ப இடமளிப்பீர்கள் என்று நம்புகின்றேன்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர���கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nதொடரும் கொரொனா தொற்று அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தற்கொலை மனோநிலையினை மக்களிடையே\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nபதுளைப் பகுதியில் மறைத்து வைக்கப்படட கைக்குண்டுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து...\nஇன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியாவின் முன்னாள்ப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுபேரில் ஒருவரான\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/108728/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%0A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-1833-%E0%AE%86%E0%AE%95%0A%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-06-06T13:53:22Z", "digest": "sha1:XWXBKFOCGNWJAOSUFE6LJDZDWFVNUA7E", "length": 8414, "nlines": 100, "source_domain": "www.polimernews.com", "title": "ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1833 ஆக உயர்வு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழ்நாட்டில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அத...\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\nஆன்லைன் மூலம் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தித்தால் நடவ...\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \n'எங்களின் ஒரே நம்பிக்கை தமிழக அரசுதான்\nஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1833 ஆக உயர்வு\nஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது.\nஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது.\nஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 56 பேருக்குக் கொரோனா இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்துப் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது.\nபாதிக்கப்பட்டவர்களில் 780 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.\nமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்து 15 பேருக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஅதிக அளவாகக் கர்நூல் மாவட்டத்தில் 540 பேரும், குண்டூர் மாவட்டத்தில் 373 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணா மாவட்டத்தில் 316 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபுதுச்சேரியில் 8ஆம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும்-நாராயணசாமி\nலேயில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பது சந்தேகம்-மத்திய ஆயுஷ் அமைச்சகம்\nகொரோனா நோயாளிகள் படுக்கை காலியாக இருப்பதை மறைத்தால் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\nயானையை மரணத்திற்கு தள்ளியது வெடிமருந்து வைக்கப்பட்ட தேங்காய் -விசாரணையில் தகவல்\nசந்தையில் காய்கறிகள், பழங்களை காவல் வாகனம் மூலம் நசுக்கிய போலீசார்\nஇந்தியா, சீனா பரிசோதனைகளை அதிகரித்தால் அமெரிக்காவைவிட பாதிப்பும் அதிகரிக்கும்-டிரம்ப்\nதிங்கட்கிழமை முதல் பக்தர்களுக்காக திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள்\nவிமானப் பயணத்தின் போது நடு ���ருக்கையிலும் அமர மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி\nபாகிஸ்தான் புகாருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிரடி பதில்\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அதிர்ச்சி 'ரேட்டிங் '\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \n'எங்களின் ஒரே நம்பிக்கை தமிழக அரசுதான்\nஆன்லைன் வகுப்பு படுத்தும் பாடு... வீட்டு கூரையில் மாணவி\nகூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் 'மித்ரன்'... டிக்டாக் கதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/108959/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%0A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-06T13:35:25Z", "digest": "sha1:ZXKZYG5Y5SQIBQVWAA6CXN4VM2NCKWTQ", "length": 10372, "nlines": 99, "source_domain": "www.polimernews.com", "title": "அதிகரிக்கும் நோய்த்தொற்று திணறும் மாவட்டங்கள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழ்நாட்டில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அத...\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\nஆன்லைன் மூலம் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தித்தால் நடவ...\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \n'எங்களின் ஒரே நம்பிக்கை தமிழக அரசுதான்\nஅதிகரிக்கும் நோய்த்தொற்று திணறும் மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு மாவட்டங்களில் இன்றும் பலருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு மாவட்டங்களில் இன்றும் பலருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 73 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்பி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மேலும் 33 பேருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. இதில் கோயம்பேடு தொடர்புடையவர்கள் மட்டும் 83 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 17 பேருக்கு கொரோன��� தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துள்ளது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை அம்மாவட்டத்தில் 226 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது.\nகோயம்பேட்டில் பணிபுரிந்த 850 பேர் ஊர் திரும்பிய நிலையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கோயம்பேடிலிருந்து திரும்பியவர்கள், அவர்களது உறவினர்கள் என ஒரே நாளில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்துள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் விடிய விடிய மழை\nஉதவி கேட்டுச் சென்ற 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 4 முதியவர்கள்\n8 வழிச்சாலை வந்தால் தான், அதன் அருமை தெரியும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nவன உயிரியல் பூங்காவுக்குப் படையெடுக்கும் பல்வேறு வகை வண்ணத்துப்பூச்சிகள்\nசெல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nரேசன் அட்டைதாரர்களுக்கு பிப்ரவரி முதல் ரூ.50,000 சிறுகடன் உதவி\nமீட்கப்பட்ட 50 சவரன் தங்க நகைகள்.. உரியவரிடம் ஒப்படைக்காமல் மோசடி.. பெண் காவலர் கைது..\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அதிர்ச்சி 'ரேட்டிங் '\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \n'எங்களின் ஒரே நம்பிக்கை தமிழக அரசுதான்\nஆன்லைன் வகுப்பு படுத்தும் பாடு... வீட்டு கூரையில் மாணவி\nகூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் 'மித்ரன்'... டிக்டாக் கதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search?updated-max=2020-02-26T11:44:00-08:00&max-results=10", "date_download": "2020-06-06T13:44:29Z", "digest": "sha1:U6UNDETZ52LRXYVLFA3KURECP7PITQAG", "length": 8578, "nlines": 113, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Health Tips", "raw_content": "\nநகை கடையில் சீட்டு கட்டறீங்களா அப்போ கண்டிப்பா இது உங்களுக்குத்தான் \nசிறுதுளி பெருவெள்ளம் சிறுகக் கட்டிப் பெருக வாழ் பணம் பத்தும் செய்யும் என்பதெல்லாம் …\nபீரியட் அலப்பறைகள் - நக்கலைட்ஸ் யூடீயூப் சேனல் ஒரு பார்வை \nசமூக வலைதளங்களை மீம்ஸ் பக்கங்களும், யூடியூப் சேனல்களும் ஆட்சி செய்யத் தொடங்கிய காலகட…\nகணவர் வீர மரணமடைந்த 3 மாத்ததில் , தானும் இராணவத்தில் சேர்ந்த வீர பெண்மணி \nஇராணுவத்தில் சேர்ந்த பிறகு, உயிர் நாட்டுக்கு, உடல் மண்ணுக்கு என்ற தாரக மந்திரம்தான் …\nரஜினியை வச்சி செய்ய என்ன காரணம் உண்மையிலேயே ரஜினி கீழே விழுந்தாரா உண்மையிலேயே ரஜினி கீழே விழுந்தாரா MAN VS WILD நிகழ்ச்சியில் என்னதான் நடந்தது\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சின்ன சின்ன அசைவுகள் கூட இப்பொழுது பெரிதாக கவனிக்கப்பட்ட…\nபிரபல நடிகையின் தந்தை அதிர்ச்சி மரணம் குலுங்கி அழுத நடிகை\nபிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் அமலாபால். மைனா படத்தின் தமிழுக்கு அறிமுகமானத…\n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \nதமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்பொழுது புதிய படமொன்றில் நடித்து வருகி…\nபொது வெளியில் பிரபல நடிகையின் தங்கை செய்த அதிர்ச்சி செயல் ரசிகர்கள் வீடியோ எடுத்து வெளியீடு \nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் அறிமுகமாகி, பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் ந…\nசார்சை விட கொரனோ வைரஸ் கொடியதா\nஅவ்வப்போது சீசனில் மனிதர்களை பாதிக்கும் புதிய வைரஸ் உருவாவதும், அதனால் பீதி அடைந்து ம…\nபாகனிடம் அன்பை வெளிப்படுத்த தடுப்பு வேலியை தாண்டும் குட்டி யானை பார்ப்பவர் மனதை கவர்ந்த காணொளி இதோ \nசெல்லப் பிராணிகள் சில நேரம் அன்பை வெளிப்படுத்த எது வேண்டுமானாலும் செய்யும். குறிப்பிட…\nவெளிநாட்டில் நடந்த நடிகர் ஜீவா மேட்டர் இதுதான் அந���த ஓட்டலில் அவர் அப்படி என்ன தான் செய்தார் அந்த ஓட்டலில் அவர் அப்படி என்ன தான் செய்தார்\nவெளிநாட்டில் நடிகர் ஜீவா ஹோட்டலில் கைது செய்யப்படார் என்ற செய்தி, நேற்றைய வரை பர பரப்…\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nதிருமண பொருத்தம் பார்க்க உதவும் ஜோதிட மென்பொருள்\nஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி\n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nமன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து, பிரபலமான பாடலாக இன்று வரை இருந்து வரு…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/free-icons/", "date_download": "2020-06-06T13:11:06Z", "digest": "sha1:CUJET6YIXBYBIUBDQXAN4IOYAPICW25I", "length": 27764, "nlines": 224, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "இலவச ஐகான் செட்: 1,200+ அசல், அழகான ஐகான்களைப் பதிவிறக்கவும்", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர��வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > WHSR ஐகான் செட் - 1,200+ அசல் சின்னங்களை இலவசமாக பதிவிறக்கவும்\nWHSR ஐகான் செட் - 1,200+ அசல் சின்னங்களை இலவசமாக பதிவிறக்கவும்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 29 மார்ச் 2013\nஇந்த பிரீமியம் ஐகான் பேக்கில் வலைப்பதிவுகள் மற்றும் அனைத்து முக்கிய சமூக ஊடக நெட்வொர்க்குகளிலும் பல பொதுவான பயன்பாட்டு உருப்படிகள் உள்ளன.\nசமூக மீடியா வலைப்பின்னல்கள் மற்றும் வலை சேவைகள்\nபிளாக்கிங் தீம் பொதுவான பொருட்கள்:\nகணினி, சுட்டி, மானிட்டர், லேப்டாப், மேக் புத்தகம், விசைப்பலகை, செருகுநிரல், ஹா���்ட் டிஸ்க், வைஃபை, சர்வர், பவர் கேபிள், தள கட்டமைப்பு, பென்சில், தலையணி, எழுத்துரு பாணி, படம், ஆவணங்கள், குறிப்பு திண்டு, நாள்காட்டி, கேம் கன்சோல், நீக்கு, லைட் பல்ப், த்ரோபி, அலாரம், சரிபார்க்கும் பட்டியல், சுயவிவர ஐடி, தொகுதி கட்டுப்பாடு, போலராய்டு புகைப்படங்கள், பை விளக்கப்படம் மற்றும் திசைகாட்டி.\nகோப்பு வடிவமைப்பு: .png, .svg, .psd\nஅளவு பதிவிறக்க: X MB\nவெளியீட்டு தேதி: ஜூன் 29, XX\nவெளியிடப்பட்டது: வெப் ஹோஸ்டிங் இரகசியமானது (WHSR)\nஇலவச ஸ்கெட்ச் ஐகான் பேக் பதிவிறக்கம்\nபதிவிறக்க தொடங்க, இங்கே கிளிக் செய்யவும்.\nவலை ஹோஸ்டை ஒப்பிட்டு தேர்வு செய்யவும்\nஜெர்ரியின் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஉங்கள் வலை ஹோஸ்டுக்கு எவ்வளவு செலுத்த வேண்டும்\nநிறுவனத்தின் மின்னஞ்சல்களுக்கு சிறந்த ஹோஸ்டிங்\nசிறு வணிகத்திற்கான சிறந்த ஹோஸ்டிங் தேர்வு\nஆன்லைன் இருப்பை உருவாக்கி உருவாக்கவும்\nஒரு வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிதான வழிகள்\nஉங்கள் இணையதளத்திற்கான இணைய வலை பாதுகாப்பான எழுத்துருக்கள்\nHTTP இலிருந்து HTTPS க்கு மாறவும்\nகருவிகள் மற்றும் பிற வழிகாட்டி\nஉங்கள் வலைப்பதிவை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் வளர்ப்பது\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\n[கருவி] ஒரு வலைத்தளத்தை யார் ஹோஸ்ட் செய்கிறார்கள் என்பதைச் சரிபார்க்கவும்\n[கருவி] வலை ஹோஸ்ட் ஒப்பீடு\nமேலும் இலவச அசல் சின்னங்கள்\nX Mono வண்ண ஷாப்பிங் பை சின்னங்கள்\nபிப்ரவரி 8, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nவலை அபிவிருத்தி மேலும் உதவி வலை உருவாக்கியவர் உறுதியான HTML வழிகாட்டி மற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளத்தை நகர்த்த எப்படி இலவச ஒப்பிடும்போது பல்வேறு வலைத்தளங்களில் சிறந்த XHTML ஹோஸ்டிங் சேவைகள் ...\nஎக்ஸ்எல் ஒவ்வாமை-இலவச அழகு & உணவு சின்னங்கள்\nபிப்ரவரி 8, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nபிளாட் வரி ஷாப்பிங் சின்னங்கள்: E- காமர்ஸ் தளங்கள் ஐந்து ஐகான்கள்\nபிப்ரவரி 8, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nவலைத்தள மேம்பாட்டில் கூடுதல் உதவி 3 ஒரு வலைத்தளத்தை உருவாக்குவதற்கான எளிய வழிகள் தொடக்கநிலையாளர்களுக்கான HTML வழிகாட்டி 15 இலவச வலைத்தள ஹோஸ்டிங் கருத்தில் கொள்ள ஒரு டொமைன் பெயர் மற்றும் ஒரு வலை h க்கு என்ன வித்தியாசம்…\nஇலவச ஸ்கெட்ச்: 26 கை கை டிராகன் பேக், பிளாக்கிங் தீம்\nமார்ச் 29, 2008 அன்று ��ுதுப்பிக்கப்பட்டது\nஹேண்ட் ஸ்கெட்ச் ஐகான்களின் தொகுப்பில் பேஸ்புக், Google+, Pinterest, Reddit, LinkedIn, GitHub, Evernote, உள்ளிட்ட 20 முக்கிய சமூக ஊடக நெட்வொர்க்குகள் மற்றும் வலை பயன்பாடுகள் உள்ளன; பிளஸ் 30 பிரபலமான உருப்படிகள் அல்லது…\nFreeVector.net பிரத்தியேக செட்: பாதுகாப்பு சின்னங்கள்\nபிப்ரவரி 8, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஇணைய அபிவிருத்தி மேலும் உதவி XHTML எளிதாக வழிகளில் ஒரு வலைத்தளம் உருவாக்கவும் வலை ஹோஸ்டிங் சேவைகள் ஒப்பிட்டு இலவச கருவி ஒரு வலைத்தளம் உருவாக்க எவ்வளவு செலவாகும் நீங்கள் அற்புதமான இணைய உதாரணங்கள் பட்டியல் நீங்கள் சி ...\nVecteezy கிராஃபிக் வடிவமைப்பு சின்னங்கள் - குறைந்தபட்ச சின்னங்கள்\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஐகான் செட் விவரங்கள் இந்த மாதத்தில் 36 புத்தம் புதிய ஐகான்கள், கிராஃபிக்-டிசைன்-கருப்பொருள், .ai, .eps, .psd மற்றும் .png வடிவத்தில் இடம்பெறுகிறோம். ஐகான் செட் WHS க்காக Vecteezy.com ஆல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது…\nபிளாட் Icon பேக் - பிளாக்கிங் தீம், செப்டம்பர் 9\nபிப்ரவரி 8, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nவலை ஹோஸ்டிங் சேவைகள் ஒப்பிட்டு இணையத்தள அபிவிருத்தி இலவச கருவி மேலும் உதவி ஒரு வலைத்தளம் நீங்கள் எவ்வளவு செலவாகும் வேண்டும் வலை வடிவமைப்பாளர்கள் அழகான வலை பாதுகாப்பான எழுத்துருக்கள் பட்டியல் சிறிய வணிக தளம் அடுக்கு மாடி ...\nVecteezy போக்குவரத்து சின்னங்கள் - XHTML பிளாட் வடிவமைக்கப்பட்டது சின்னங்கள்\nபிப்ரவரி 8, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nவலைத்தள உருவாக்கத்தில் மேலும் உதவி வலைத்தளத்தை உருவாக்குவதற்கான எளிதான வழிகள் வலை ஹோஸ்டிங் சேவைகளை ஒப்பிடுவதற்கான இலவச கருவியாகும். ஒரு மணிநேரத்திற்குள் ஒரு வலைப்பதிவை எப்படி தொடங்குவது எவ்வளவு வலைத்தளமானது\nஉலக கோப்பை X Icon பேக் (சாய்ந்த சக்கர உடை)\nபிப்ரவரி 8, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nFreePik ஹவுஸ் சின்னங்கள் நடத்த - இலவச இலவச குறைந்தபட்ச வடிவமைக்கப்பட்டது சின்னங்கள்\nபிப்ரவரி 8, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nFreePik Earth சின்னங்கள் - இலவச இலவச குறைந்தபட்ச வடிவமைக்கப்பட்ட சின்னங்கள்\nபிப்ரவரி 8, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nFreePik பேபி சின்னங்கள்: இலவச XX பேபி கருப்பொருள் சின்னங்கள்\nபிப்ரவரி 8, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nபிளாட் Icon பேக் (ஜனவரி XX)\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டத��\nஎங்களால் போதுமான தட்டையான வடிவமைப்பு ஐகான்களைப் பெற முடியாது, எனவே தினசரி பொருட்களில் 20 தட்டையான வடிவமைக்கப்பட்ட ஐகான்கள் இங்கே உள்ளன. உங்கள் அடுத்த திட்டத்திற்கான சில புதிய, குறைந்தபட்ச வடிவமைப்பு ஐகான்களை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் - அப்படியே…\nX'mas 2013: அழகான கிறிஸ்துமஸ் சின்னங்கள்\nபிப்ரவரி 8, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nவலைத்தள மேம்பாட்டில் கூடுதல் உதவி ஒரு வலைத்தளம் உங்களுக்கு எவ்வளவு செலவாக வேண்டும் வலை ஹோஸ்டிங் சேவைகளை ஒப்பிடுவதற்கான இலவச கருவி ஒரு SSL சான்றிதழை எவ்வாறு நிறுவுவது சிறு வணிக மற்றும் ஆரம்ப தளங்களுக்கான தள உருவாக்குநர்கள்…\nசதுக்கம்: XHTML பிளாட் வடிவமைப்பு சமூக மீடியா சின்னங்கள்\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nசமீபத்தில் மிகவும் பிரபலமான வடிவமைப்பு போக்குகளில் ஒன்று தட்டையானது - இது இணையம் முழுவதும் வளர்ந்து வருகிறது. உங்கள் அடுத்த திட்டத்திற்காக சில தட்டையான வடிவமைக்கப்பட்ட ஐகான்களை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த இடுகை…\nஸ்கெட்சி: ஹேண்ட் ஸ்கெட்ச் சோஷியல் மீடியா ஐகான் செட்\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஸ்கெட்சி என்பது அனைத்து முக்கிய சமூக ஊடகங்களுக்கும், பேஸ்புக், லிங்க்ட்இன், பிளாகர், பிளிக்கர், கூகிள் பிளஸ், மைஸ்பேஸ், விமியோ, யூடியூப், ரெடிட், விமியோ, யாகோ உள்ளிட்ட அனைத்து முக்கிய சமூக ஊடகங்களுக்கும் அடிக்கடி பயன்படுத்தப்படும் பிளாக்கிங் தளங்களுக்கும் அமைக்கப்பட்ட வண்ணமயமான ஐகான் ஆகும்.\nஇலை: ஃப்ளாட் டிசைன் சமூக மீடியா ஐகான் செட்\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nபேஸ்புக், லிங்க்ட்இன், கூகிள் பிளஸ், மைஸ்பேஸ், விமியோ, யூடியூப், டம்ப்ளர் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 30 முக்கிய சமூக ஊடக நெட்வொர்க்குகளுக்கான வண்ணமயமான, தட்டையான வடிவமைக்கப்பட்ட ஐகான்களின் தொகுப்பு. இந்த தொகுப்பு பிரகாசமான இரண்டிலும் சிறப்பாக செயல்படுகிறது- ஒரு…\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம��� தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nமறக்க முடியாத மற்றும் பணம் சம்பாதிப்பது எப்படி ஸ்மார்ட் பிராண்டிங்களுக்கான வழிகாட்டி\nஉள்ளூர் எஸ்சிஓ கையேடு: உங்கள் வியாபாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் தரவரிசை காரணிகள்\nஃப்ரீலான்ஸ் பிளாக்கர்கள் ஐந்து அசாதாரண (ஆனால் சக்தி வாய்ந்த) சமூக வலைப்பின்னல்கள்\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/125840/", "date_download": "2020-06-06T14:41:16Z", "digest": "sha1:5HHB33JMDFIHYDVEVSN7U2LQ3KJPCKLN", "length": 9707, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயம்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயம்…\nஆனமடுவ- சிலாபம் வீதியின் பள்ளம சேருகெலே பிரதேசத்தில் இன்று (3.07.19) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்து, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வானொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ஐவருள் இருவர் பலத்த காயமடைந்துள்ளதால், அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் யாழப்பாணத்தைச் சேர்ந்தவர்களென்றும் கனடாவிலிருந்து வருகைத் தந்த தமது உறவினரொருவரை வரவேற்பதற்காக, இவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு வந்தப் போதே, இவ்வாறு விபத்து இடம்பெற்றுள்ளது. #ஆனமடுவ #சிலாபம் #வாகனவிபத்து\nTagsஆனமடுவ சிலாபம் வாகன விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்��ி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று\nகல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு..\nபூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ தொடர்பில் அறிக்கை…\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=40024", "date_download": "2020-06-06T13:59:00Z", "digest": "sha1:5NOEZSF4EMAJQ3UPVCVPVN3GUO7GBGEJ", "length": 6982, "nlines": 91, "source_domain": "puthu.thinnai.com", "title": "அறியாமை அறியப்படும் வரை…. | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஒரு தவம் செய்து கொண்டிருக்கிறான்.\nஇங்கு வந்து கூச்சல் போடுகிறாய்.\nஅவன் “அறியாமை” அறியப்படும் வரை\nSeries Navigation கேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம்தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]\nமாயாறு- மருத்துவர் .ஜெயமோகன் ��ரணம்\nபுலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு\nகேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம்\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ்\nஅமைதியை நோக்கியே அத்தனை புயல்களும்\nதமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்\nமொழிவது சுகம் ஏப்ரம் 19…2020\nபேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு\nPrevious Topic: கேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம்\nNext Topic: தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/05/blog-post_78.html", "date_download": "2020-06-06T15:44:58Z", "digest": "sha1:N2ITEA2U3QCZCKI6SGCC7GG2D7MJUNLY", "length": 25651, "nlines": 297, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அமீரகத்தில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அதிராம்பட்டினம் மாணவர்கள்!", "raw_content": "\nரூ.60 லட்சம் மதிப்பீட்டில் தொக்காலிக்காடு அணைக்கட்...\nமுடுக்குக்காடு தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பத்...\nதஞ்சை மாவட்டம்: அனுமதி, தளர்வுகள், கட்டுப்பாடுகள் ...\nதற்காலிக முகாமில் தங்கியுள்ள ஆதரவற்றோர் குறைகள் கே...\nஅதிராம்பட்டினத்தில் மஜக சார்பில் ஆயுள் சிறைவாசிகளை...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 7...\nமறைந்த 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் பற்றிய சிறு குறிப...\nஅதிராம்பட்டினத்தில் 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் (72)...\nஅமெரிக்கா கலிபோர்னியாவில் பள்ளிவாசல் மீண்டும் திறப...\nதஞ்சை மாவட்ட ஊரகப்பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்க...\n108 அவசரகால வாகனப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்...\nE- PASS ஐ தவறாகப் பயன்படுத்திய 3 பேர் கைது\nஅதிராம்பட்டினத்தில் ஆட்டு இறைச்சி ரூ.600 க்கு விற்...\nமரண அறிவிப்பு ~ என்.எம்.எஸ் நத்தர்ஷா (வயது 52)\nஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவச...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா அகமது அம்மாள் (வயது 68)\nபட்டுக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் ம...\nஅதிராம்பட்டினம் பில்டர்ஸ் அசோசியேஷன் புதிய நிர்வாக...\nதஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து மற்றும் ...\nஅதிராம்பட்டினம் மஞ்சக்குடி ஏரி மதகுகள், சறுக்கை பு...\nஆடு, மாடுகளுக்கு வீடுதோறும் குடிநீர் வழங்க சமூக ஆர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது மீரா சாஹிப் (வயது 85)\nஇலவச மின்சாரம் ரத்தைக் கண்டித்து அதிராம்பட்டினத்தி...\nகுவைத்தில் ஹாஜி அதிரை அப்துல் ஹக்கீம் (56) காலமானா...\nகொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள்: ஆட்சிய...\nஅதிராம்பட்டினம் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் கொண்...\nஅதிராம்பட்டினம் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் கொண்...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Fremont) வாழ் அதிரையரின் பெ...\nஅதிராம்பட்டினம் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் கொண்...\nஅமெரிக்கா கலிபோர்னியா வாழ் (வல்லெஹோ) அதிரையரின் பெ...\nஅமெரிக்கா நியூயார்க் வாழ் அதிரையரின் பெருநாள் சந்த...\nமரண அறிவிப்பு ~ ஆமினா அம்மாள் (வயது 60)\nதென் கொரியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nஜப்பானில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் ஆதரவற்ற 238 பயனாளிகளுக்கு சேலை...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முன்னேற்பாடு பணிகள் க...\nதஞ்சை மாவட்டத்தில் கடந்த 23 நாட்களில் கரோனா பாதிப்...\nமரண அறிவிப்பு ~ வஜிஹா அம்மாள் (வயது 57)\nமரண அறிவிப்பு ~ அலிமா அம்மாள் (வயது 75)\nகுடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள்: ஆட்சியர் ஆ...\n'நிருபர்' அதிரை செல்வகுமார் தாயார் நாகேஸ்வரி (65) ...\nநிவாரணத்தொகை கோரி அதிராம்பட்டினத்தில் ஏ.ஐ.டி.யு.சி...\nதஞ்சை மாவட்டத்தில் குடிநீர், மின்சாரம் தடையின்றி வ...\nஅதிராம்பட்டினத்தில் தமுமுக சார்பில் பெண் பயனாளிகளு...\nஅதிராம்பட்டினத்தில் சடகோபன் (71) அவர்கள் காலமானார்...\nதஞ்சை மாவட்டத்தில் 608 குளங்கள் தலா ஒரு லட்சம் மதி...\nஅதிராம்பட்டினத்தில் சீல் வைக்கப்பட்ட கடைகள் மீண்டு...\nஅதிராம்பட்டினம் பிரமுகரின் கல்லீரல் மாற்று அறுவை ச...\nதஞ்சை ரயில் நிலையத்திலிருந்து வெளி மாநிலத் தொழிலாள...\nஅதிராம்பட்டினத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ...\nஎம்.எல்.ஏ சி வி சேகர் சார்பில், அதிராம்பட்டினத்தில...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 10 ஆயிரம் வழங்கக் கே...\nதஞ்சை ரயில் நிலையத்திலிருந்து வெளி மாநிலத் தொழிலாள...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் இருவர் குணமடைந்து...\nஅதிராம்பட்டினத்தில் AMS சார்பில், தலா ரூ. ஆயிரம் ம...\nஅதிராம்பட்டினம் சேர்மன் வாடி பகுதி தடுப்புகள் அகற்...\nகட்டுப்பாடு தளர்வு: அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி...\nஅதிராம்பட்டினத்தில் 101 டிகிரி வெப்பம் பதிவு\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் இருவர் குணமடைந்து...\nஅதிராம்பட்டினத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கக்கோர...\nஅதிராம்பட்டினத்தில் 5 பெண் பயனாளிகளுக்கு தையல் இயந...\nஅதிராம்பட்டினத்தில் கீதா (70) அவர்கள் காலமானார்\nகரோனா பாதிப்பில் குணமாகி வீடு திரும்பிய அதிரையருக்...\nஅதிராம்பட்டினம்: கரோனா பாதிப்பில்லாத பகுதியாக முழு...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் குண...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மரியம் (வயது 80)\nமரண அறிவிப்பு ~ பி செய்யது இப்ராஹீம் (வயது 47)\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒருவர் குணமடைந்து...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் இருவர் குணமடைந்து...\nஅதிமுக சார்பில் கீழத்தோட்டத்தில் 75 பேருக்கு அத்தி...\nகட்டுப்பாடு தளர்வு: வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை ...\nகரோனா காலத்தில் ஊர் மெச்சும் தந்தை ~ மகளின் மருத்த...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் குண...\nமரண அறிவிப்பு ~ ஏ. அக்பர் அலி (வயது 65)\nமரண அறிவிப்பு ~ ஓ.எஸ்.எம் முகமது இப்ராஹீம் (வயது 6...\nமரண அறிவிப்பு ~ அ.க ஜபருல்லா (வயது 62)\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் இன்று (மே.12) மேலும் ஒரு...\nரமலான் நோன்பை முன்னிட்டு அதிராம்பட்டினம் ஆயிஷா பல்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மஹ்துமா (வயது 76)\nகரோனா பாதித்த பகுதிகளில் திமுக சார்பில் ரூ 2 லட்சம...\nஅதிராம்பட்டினம் முடி திருத்தும் தொழிலாளி குடும்பங்...\nஅதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை மருத்துவ ஆல...\nஅதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ந...\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா மருத்துவக் கழிவுகளைக் கைய...\nஅதிராம்பட்டினம்: கட்டுப்பாட்டு தளர்வு எப்போது\nதஞ்சை மாவட்டத்தில் நாளை (மே.11) முதல் என்னென்ன இயங...\nஅரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு சளிப் பரிசோத...\nகட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 28 நாட்களில் புதிதா...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் இன்று (மே.09) மேலும் ஒரு...\nதஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு காலம் முடியும் வரை அனைத...\nஅமீரகத்தில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த...\nநடுத்தெரு அரசுப் பள்ளி ஏழை மாணவர்களின் 50 குடும்பங...\nதஞ்சை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழுப் பொது முட...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒருவர் குணமடைந்தா...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அகமது இப்ராஹிம் (வயது 71)\nஅதிராம்பட்டினத்தில் மஜக சார்பில் கருப்பு துணி ஏந்த...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு 20 மெட்ரிக் டன் அரிசி அன...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம��)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஅமீரகத்தில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அதிராம்பட்டினம் மாணவர்கள்\nகின்னஸ் சாதனையாளர்கள் முகமது சைப், அலிஸ்ஸா\nஅமீரகத்தில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அதிராம்பட்டினம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.\nஅதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஜெஹபர் சாதிக் என்கிற அதிரை முஜீப். அமீரகம் ஷார்ஜாவில் உள்ள கட்டுமான நிறுவனமொன்றில் அலுவலராகப் பணியாற்றி வரும் இவர் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார்.\nஇவரது மகன் முகமது சைப், மகள் அலிஸ்ஸா. இவர்கள் இருவரும் ஷார்ஜாவில் உள்ள கல்ப் ஆசியன் ஆங்கிலப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மற்றும் 2 ஆம் வகுப்பில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 28ந் தேதி ஷார்ஜாவில் நடைபெற்ற ராக்கெட் வடிவில் நின்று உலக கின்னஸ் சாதனை நிகழ்த்தும் முயற்சியில், இவர்கள் இருவரோடு, 21 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று பிரமாண்டமான மைதானத்தில் ராக்கெட் வடிவில் நின்று, புதிய கின்னஸ் உலக சாதனை படைத்தனர்.\nஇந்தச் சாதனையைப் பாராட்டி கின்னஸ் நிறுவனம் முகமது சைப், அலிஸ்ஸா ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மாணவர்கள் இருவரையும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.\nமேலும், சிறுமி அலிஸ்ஸா, ஷார்ஜாவில் மலபார் கோல்ட் ஜுவல்லரி நிறுவனம் நடத்திய ஓவியப்போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்று பாராட்டு சான்றிதழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nLabels: அதிரை சாதனையாளர், வளைகுடா செய்திகள்\nபிறந்த ஊருக்கு பெருமை தேடி தந்த செல்லங்களுக்கு வாழ்த்���ுக்கள்...\nபெருமைத்தேடி ..உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த செல்வங்களை பாராட்டி வாழ்த்துகிறேன்.\nஎந்த தெரு என்பதையும் குறிப்பிட்டு இருக்கலாம்\n நீண்ட ஆயுளும் ஆரோக்கியமுடன் வாழ துவ செய்வோம்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/108", "date_download": "2020-06-06T14:59:40Z", "digest": "sha1:24FIPCGI5GFVVDMIHUYNAWDLJG5CJDF6", "length": 6961, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அலைகள்.pdf/108 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n108 இ லா. ச. ராமாமிருதம்\nகசி, இன்று காலையில் பருப்புசிலி நன்றாகப் பண்ணி யிருந்தாய். ஆபீஸுக்குப் போகும் அவசரத்தில் அனுபவித் துச் சாப்பிட முடியவில்லை. இப்போ கொண்டு வா. சாதத் தில் பிரட்டி, காப்பிக்கு முன்னால் ஒரு உருண்டை ஒரு டென்னிஸ் பால், டி.பன் மாதிரி அடிக்கிறேன்.”\nசரிதான், ஆண்டாளுக்குத்தான் கொஞ்சம் வெச்சிருக் கேன். அதற்குப் பூனையாட்டம் வட்டமிடவேண்டாம். இதென்ன முச்சந்தி மூணு வேளையும், குழந்தை பருப்புஞ் சாதத்துக்கு அழற மாதிரி காலையில் பண்ணினது இன்னும் அப்படியே உக்காந்திருக்குமா காலையில் பண்ணினது இன்னும் அப்படியே உக்காந்திருக்குமா\nதர்க்கமும் மொணமொனப்பும் ஒயும் தறுவாய்க��குச் சற்று சமாதானம் பண்ணுகிற மாதிரி, சரி. வேனுமானால் ஏதாவது டியன் பண்ணிடறேன். உங்களுக்குத்தான் குழம்புமா உப்புமா உசிராச்சே இன்னி சாயங்காலம் ஜவுளிக் கடைக்குப் போவோமா இன்னி சாயங்காலம் ஜவுளிக் கடைக்குப் போவோமா\n” இந்தக் குத்தலை வாங்கிக்கொள்ளாதது மாதிரியே, “அத்தரதையா ரவிக்கையே இல்லை.”\nஇதென்ன அக்ரமம்: முந்தா நேற்றுக்கூடப் பார்த் தேனே, உன் பெட்டியை ஒழித்து அடுக்கிக்கொண்டிருந் தையே, ஒரு போர் இருந்ததே\n“எல்லாம் பழசு, ஆண்டாளுக்குக் கொடுத்துட்டேன்.”\n உங்கள் கூட்டமே அல்பக் கூட்டம்தானே\nஆண்டாள் வந்ததிலிருந்தே, சுசிக்கு வாய் அதிகரித்து விட்டது.\nஇப்படியே, காரணம் ஸ்பஷ்டமாய் உணர முடியாமலே அவனுக்கும் ஆண்டாளுக்குமிடையில் ஊமைப் பகை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 08:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/74", "date_download": "2020-06-06T15:22:34Z", "digest": "sha1:SFFR7PTM7WACF3KF3LJIUIJSX5NROCAN", "length": 6293, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/74 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n17. மண்ணா வலினால் புகலென்றே மாற்றார் காலிற் போய்வீழ்ந்து கண்ணா லறியா வுளவெல்லாங் காட்டிக் கொடுத்தே கருதாரால் உண்ணா வுறவை யொழித்தந்தோ வுலகா ளுரிமை பெற்றவிழி நண்ணார் போலப் பாழ்ங்கடலே வுலகா ளுரிமை பெற்றவிழி நண்ணார் போலப் பாழ்ங்கடலே நலியா நின்று தொலையாயே. 18. துணையாக நின்ற மறவோரைத் துணையாக் கொண்டே யுடனாகி இணையா நின்ற முன்னோனுக் கெதிரா வருமா கொடியோர்போல் அணியா நின்ற வணிகொண்டவ் வன்னைக் கெதிரா வவ்வணியே புணே ப பா வந்த பாழ்ங்கடலே நலியா நின்று தொலையாயே. 18. துணையாக நின்ற மறவோரைத் துணையாக் கொண்டே யுடனாகி இணையா நின்ற முன்னோனுக் கெதிரா வருமா கொடியோர்போல் அணியா நின்ற வணிகொண்டவ் வன்னைக் கெதிரா வவ்வணியே புணே ப பா வந்த பாழ்ங்கடலே பொன்றா யோநீ யின்றோடே, 19. நன் றே) 1.1ழகித் துணைசெய்யும் நல்லோர் போல நலஞ்செய்தே மூன்றார் போலப் பாழ்ங்கடலே பொன்றா யோநீ யின்றோடே, 19. நன் றே) 1.1ழகித் துண���செய்யும் நல்லோர் போல நலஞ்செய்தே மூன்றார் போலப் பாழ்ங்கடலே உயிர்கொண் டொழிந்தா யோகெடுவாய் ” என்றே { /லம்பித் தமிழ்மக்கள் இடம்விட் டகலா விட ரெய்தித் தன் றா யாழந்த கன்றேபோல் தம்மூ ரிழந்து தவித்தாரே. 20. அன்னை புலம்பத் தந்தையழ ஆவா வென்றே மக்களழத் தன் னை 1-ம்பத் தங்கையழத் தாவா நின்றே யொக்கலொடு பொன் னை யிழந்துங் கைவந்த பொருளை யிழந்தும் மணிமாடக் தன் னை யிழந்தும் வடபாலி தன் னை யடைந்தார் தமிழ்மக்கள். 18. அணியே புணை- தன்மீது பாடிய தமிழ்ப்பாட்டுக் களின் இனிமை கண்டே மேலும் காணப் பொங்கியது. 20, புலம்பல்- தனித்தல், அழுதல். தன்னை - அண்ண ன். தாவா என் று தாவி, விரைந்து.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-assembly-tamil-nadu-assembly-live-today-updates-governor-purohit-speech/", "date_download": "2020-06-06T14:54:55Z", "digest": "sha1:VNPA6QR7B2I5K7LPX7QPZXYZL2Y5VNS2", "length": 24009, "nlines": 135, "source_domain": "tamil.indianexpress.com", "title": "tamil nadu assembly tamil-nadu-assembly-live-today-updates governor purohit speech : சட்டசபை கூட்டத்தொடர் இன்று துவக்கம்", "raw_content": "\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nசட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 9ம் தேதி நிறைவு – 3 நாட்கள் சபை நடவடிக்கை என்னென்ன\nTamil nadu assembly live updates : தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் இன்று துவங்குகிறது. சட்டசபை நடவடிக்கைகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்\nTamil Nadu Assembly Session : ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இன்று துவங்கும் தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்\nபுத்தாண்டு பிறந்துள்ள நிலையில் சட்டசபை இன்று காலை 10.00 மணிக்கு கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்த உள்ளார். கவர்னர் உரை நிகழ்த்திய பின் சபை நிகழ்ச்சிகள் நிறைவடைய உள்ளன. அதன்பின் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. இதில் கவர்னர் உரை மீது விவாதம் நடத்த எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். ஜன. 10ம்தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளது.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றும்படி அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அதே நேரம் இந்த கூட்டத் தொடரை பயன்படுத்தி முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டுகிறது.\nTamil nadu assembly live updates : தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் இன்று துவங்குகிறது. சட்டசபை நடவடிக்கைகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்\nடெல்லி சட்டப்பேரவை - பிப்ரவரி 8 தேர்தல்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும்; வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெறும்\n- தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\n3 நாட்கள் சபை நடவடிக்கைகள் என்னென்ன\nநாளை காலை 10 மணிக்கு மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். இதன் பிறகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை கூடக்கூடிய ஒவ்வொரு நாட்களிலும் காலை 10 மணிக்கு அவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். அதில் சட்டமன்ற உறுப்பினர் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் தனபால், புதன்கிழமை மதியம் வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. அன்றைய விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவார். அதனைத் தொடர்ந்து கடைசி நாளான வியாழக்கிழமை அன்று முதல்வர் பதிலுரை, சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும்\nஒருநாள் முன்னதாகவே நிறைவடையும் சட்டசபை கூட்டத்தொடர்\nஜனவரி 10ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒருநாள் முன்னதாகவே கூட்டத்தொடர் நிறைவடைய உள்ளது.\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் பன்வாரிலால் உரையுடன் இன்று துவங்கியது. கவர்னர் உரையை தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத��தலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக பேசிய சபாநாயகர் தனபால், வரும் 9ம் தேதி வரை தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.\nஜனவரி 9ம் தேதி வரை நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடரில், இரண்டு நாட்கள் கவர்னர் உரை மீதான விவாதமும், ஒருநாள் பதிலுரையும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனவரி 9ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்\nகவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் துவங்கிய சட்டசபை கூட்டத்தொடரை, வரும் 9ம் தேதி வரை நடத்த சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதிறமையான நிதி மேலாண்மைக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம்\nமாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியின் அளவு குறைந்துள்ளது. இருந்தபோதிலும், திறமையான நிதி மேலாண்மைக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமீனவர்கள் விவகாரத்தில் தீர்வு - கவர்னர்\nதமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு சுமூக தீர்வு காணவேண்டும் என்று கவர்னர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பு\nதமிழகத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் 917ல் இருந்து 943ஆக அதிகரித்துள்ளது.\nஆபத்தில் இருந்து பெண்களை பாதுகாக்க தொடங்கப்பட்ட காவலன் செயலி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை\nஇலங்கைத்தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்க மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும் என்று கவர்னர் உரையில் குறிப்பிட்டுள்ளார்.\nசர்வதேச அளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்வதாக, கவர்னர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.\nமக்களின் நலன் பாதுகாக்கப்படும் - கவர்னர் உரையில் தகவல்\nதமிழக மக்கள் எந்த மதம் மற்றும் சமயத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் நலன் பாதுகாக்கப்படும். இலங்கைத்தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்க மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த���ம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுமண்டபம் விரைவில் கட்டிமுடிக்கப்படும். கோதாவரி ஆற்றில் இருந்து குறைந்தது 200 டிஎம்சி நீரையாவது வழங்க, மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். காவிரி ஆற்றின் தூய்மையை பாதுகாக்கும் பொருட்டு, முதல்வர் பழனிசாமி, \"நடந்தாய் வாழி காவிரி\" என்ற திட்டத்தை துவக்கியுள்ளார் என்று கவர்னர் புரோகித் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.\nகவர்னர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு தெரிவித்துள்ள நிலையில் அமமுகவின் தினகரன், தமீமுன் அன்சாரி உள்ளிட்ட எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்துள்ளனர்.\nகவர்னர் உரையால் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை : ஸ்டாலின்\nகவர்னர் உரை ஒரு சம்பிரதாய நடைமுறையே, இந்த உரையால் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை. ராஜிவ் கொலையாளிகள் விவகாரத்தில் கவர்னர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை, குடியுரிமை விவகாரத்தில் இலங்கை தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். குடியுரிமை விவகாரம் தொடர்பாக திமுக எம்எல்ஏக்கள் பேச அனுமதிக்கப்படவில்லை உள்ளிட்டவைகளை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்துள்ளதாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகவர்னர் உரையை எதிர்த்து திமுக வெளிநடப்பு\nகவர்னர் உரை துவங்குவதற்கு முன்னதாக குடியுரிமை சட்டம் குறித்து விவாதம் நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு கவர்னர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுக வெளிநடப்பு செய்துள்ளது\nபுத்தாண்டின் முதல் சட்டசபை கூட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் துவங்கியது. உரையின் துவக்கத்தில், புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களை கவர்னர் புரோகித் தெரிவித்துக்கொண்டார்.\nசட்டசபை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகை தந்துள்ளார்.\nஎம்எல்ஏக்கள் அபுபக்கர், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்புச்சட்டை அணிந்து சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள வருகை தந்துள்ளனர்.\nசட்டசபை கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், துணைமுதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் காமராஜ், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ள��ட்ட திமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர்.\nபுதிய மாவட்டங்கள் குறித்து அறிவிப்பு - எதிர்பார்ப்பு\nசேலம் மாவட்டம் இடைப்பாடி; கோவை மாவட்டம் பொள்ளாச்சி; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆகியவற்றை தலைமையிடமாக்கி மூன்று புதிய மாவட்டங்கள் துவக்குவதற்கான அறிவிப்புகளையும் முதல்வர் பழனிசாமி வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசட்டசபை கூட்டத்தொடர் இன்று துவக்கம்\nபுத்தாண்டின் முதல் சட்டசபை கூட்டம் என்பதால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்த உள்ளார். இந்த உரையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil Nadu Assembly Session Today News: தமிழ்நாடு சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை முறைப்படுத்துதல் திருத்த அவசர சட்டம் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள், ஊராட்சிகள் திருத்த அவசர சட்டம். மேலும் வேளாண் விளை பொருள் சந்தைப்படுத்துதல், ஜி.எஸ்.டி. திருத்த அவசர சட்டம் போன்ற மசோதாக் களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது; அ.தி.மு.க. பல இடங்களில் சரிவை சந்தித்துள்ளது. எனவே இதுகுறித்த அனல் பறக்கும் விவாதங்கள் சபையில் நடக்க வாய்ப்புள்ளது.\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/naalaya-iyakkunar-6-grand-finale/", "date_download": "2020-06-06T15:19:43Z", "digest": "sha1:YOQ73QDGJZKEBYRHCS67RIWCKKNCTPHV", "length": 9315, "nlines": 163, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நாளைய இயக்குனர் பட்டத்தை வெல்லப்போது யார்? – தீபாவளி ஸ்பெஷல்!! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nநாளைய இயக்குனர் பட்டத்தை வெல்லப்போது யார்\nஒரே நாடு, ஒரே சந்தை – 3 அவசரச் சட்டத் திருத்தங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்\nரிஜெக்டட்- ஆனோரை ஊக்கப்படுத்த ஒரு இணையம்\nகொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் – இதோ முழு விளக்கம்\nகொரோனா : சிகிசைக்க��� தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்\nஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு\nஏர் இந்தியாவின் சர்வதேச முன்பதிவு தொடங்கியது\nசூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் ரிலீஸ் \nஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு\nகோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை\nநாளைய இயக்குனர் பட்டத்தை வெல்லப்போது யார்\nநாளை என்னும் எதிர்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் படைப்பாளிகளை உலகிற்கு அறிமுகப் படுத்தும் ஓர் உன்னத நிகழ்ச்சியான நாளைய இயக்குனர் சீசன் 6 ன் இறுதிப்போட்டி தீப ஒளித் திருநாளன்று சிறப்பு நிகழ்ச்சியாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.\nபிரம்மாண்டமான அரங்கத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில், இயக்குனர்கள் வெற்றி மாறன், சேரன், பாண்டியராஜன், யூகி சேது சிறப்பு நடுவர்களாக பங்கேற்க, சிறப்பு விருந்தினர்களாக சினிமா நட்சத்திரங்கள் விஜய் சேதுபதி, கதிர், நதியா, கருணாகரன், நமீதா, இயக்குனர்கள் பி.வாசு, எஸ்.ஏ. சந்திரசேகர் , அருண்ராஜா காமராஜ், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.\n32 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த பயணத்தில், 8 பேர் இறுதிப்போட்டியில் மோதினர். இதில் நாளைய இயக்குனர் என்ற பிரம்மாண்ட பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதை அறிய வருகிற அக்டோபர் 27-ந் தேதி, தீப ஒளித் திருநாளன்று பிற்பகல் 2.30 மணிக்கு கலைஞர்தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.\nஒரே நாடு, ஒரே சந்தை – 3 அவசரச் சட்டத் திருத்தங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்\nரிஜெக்டட்- ஆனோரை ஊக்கப்படுத்த ஒரு இணையம்\nகொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் – இதோ முழு விளக்கம்\nகொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்\nஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு\nஏர் இந்தியாவின் சர்வதேச முன்பதிவு தொடங்கியது\nசூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hongxiangmould.com/ta/products/aluminum-die-casting-mold/communication-series/", "date_download": "2020-06-06T14:35:17Z", "digest": "sha1:BZACNY5KBDMUTBJ2SIF2CJBMBFY7UVZ6", "length": 5526, "nlines": 182, "source_domain": "www.hongxiangmould.com", "title": "தொடர்பாடல் தொடர் தொழிற்சாலை | சீனா தொடர்பாடல் தொடர் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\nஅதிவேக தேசிய காங்கிரஸ் எந்திர\nஅலுமினியம் டை நடிப்பதற்கு அச்சு\nR & D குழுவினால்\nஅதிவேக தேசிய காங்கிரஸ் எந்திர\nஅலுமினியம் டை நடிப்பதற்கு அச்சு\nஜப்பான் என்இசி தொடர்பு பகுதியாக 14150D-ADC3\nஜப்பான் என்இசி தொடர்பு பகுதியாக 14151D-ADC3\n12அடுத்து> >> பக்கம் 1/2\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: No.98 குங்லின் தொழில் மண்டலம், Daqi, Beilun, நீங்போ, சீனா. பிசி: 315827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/03/05/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2020-06-06T13:48:45Z", "digest": "sha1:DSW6YUXOCFOXUH2TTS6S4TIKHC2FVEOU", "length": 6975, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "கந்தளாய் – திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 16 பேர் காயம் - Newsfirst", "raw_content": "\nகந்தளாய் – திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 16 பேர் காயம்\nகந்தளாய் – திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 16 பேர் காயம்\nகந்தளாய் – திருகோணமலை வீதியில் பாலம்பட்டாரு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர் .\nட்ரக்டர் ஒன்று சிறிய ரக லொறியொன்றுடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .\nகாயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகாயமடைந்தவர்களில் 12 பெண்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது .\nஇதேவேளை , சம்பவம் தொடர்பில் இரு வாகனங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nதிருமலை எண்ணெய் குதங்கள் இந்தியாவிடமிருந்து மீள பெறப்படுமா\nவவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு\nஅம்பியுலன்ஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து\nபாகிஸ்தானில் பயணிகள் விமானம் வீடுகளில் மோதி தரையில் வீழ்ந்து தீப்பிடித்தது\nகிளிநொச்சியில் விமானப் படையினரின் அம்பியுலன்��ூம் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nதிருமலை எண்ணெய் குதங்கள் மீள பெறப்படுமா\nவவுனியாவில் விபத்து: இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு\nஅம்பியுலன்ஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து\nபாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்திற்குள்ளானது\nகிளிநொச்சியில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமின்கம்பிகள் அறுந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு\nமன்னாரில் 58 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nஇரவு வேளையில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுல்\nநீர்த்தேக்கத்தில் மூழ்கிய இளைஞரின் சடலம் மீட்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் ஜோ பைடன்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE", "date_download": "2020-06-06T14:58:19Z", "digest": "sha1:5NFSZFP7UYKYSZ5XZJWPN7E6SOZVZIXH", "length": 4757, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "கோவை-சரளா", "raw_content": "\n' - நடிகை கோவை சரளா\nகமலை பார்த்து பயந்து ஜெர்க் ஆகுறாங்க - சரவெடி கோவை சரளா\nகமல் கட்சியில் இணைந்தது ஏன்- கோவை சரளா சொல்லும் புதிய காரணம்\n''நிறையக் காயங்கள்...அதான் யார்கூடவும் நெருங்கிப் பழகுறதில்லை\n” - கோவை சரளா லகலக\nபேய்ப்படம்னா கோவை சரளா, கருத்து படம்னா சமுத்திரக்கனி... மோஸ்ட் வான்டட் நடிகர்கள் பட்டியல்\n“கோவை சரளா தான் சின்ன ஆச்சி..\nநாகூர் ஹனீபாவுக்கு அப்புறம் சரளாதான்னு இருந்தது ஒரு காலம்\nநான் சின்னத்திரை கோவை சரளா\nஇந்தியாவின் முதல் பெண் பைலட் - சரளா தக்ரால்\nசிறுமி ஹாசினி... தாய் சரளா.. தொடரும் கொலைகள்: போலீஸ�� கூறும் விளக்கம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/hong-kong-police-fire-tear-gas-as-protesters-throw-bottles/", "date_download": "2020-06-06T15:13:44Z", "digest": "sha1:VTZ2PUABUE7I5WWQ5M2MQZQO74CKWA4T", "length": 11594, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "ஹொங்கொங்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் | Athavan News", "raw_content": "\nஅவுஸ்ரேலியாவில் மிக பிரமாண்டமாக நடந்தேறிய ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர் பேரணி’\nஜனாதிபதி செயலணிகளின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் சந்தேகம்\nசூழ்நிலையை பொறுத்து கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி\nஇலங்கையில் நிர்க்கதியாகியுள்ள இந்தியப் பிரஜைகளை நாட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை\nவேல்ஸில் வைரஸ் தொற்று பரவலை தடுக்க முகக்கவசங்களை அணியுமாறு மருத்துவர்கள் கோரிக்கை\nஹொங்கொங்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்\nஹொங்கொங்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்\nஹொங்கொங்கில் அரச அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகமும் கண்ணீர்ப்புகை தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.\nமுகங்களை மூடியவாறு தலைக்கவசம் அணிந்தவர்கள் அரச அலுவலகங்களுக்குச் செல்லும் பிரதான வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகுற்றவியல் வழக்குகளை விசாரிப்பதற்காக, சந்தேகநபர்களை சீனாவிற்கு அனுப்பும் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்தப் போராட்டங்களில் பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் இணைந்து கொண்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக குறித்த சட்டமூலம் மீதான இரண்டாவது வாக்கெடுப்பு தாமதமடைந்தது.\nஇந்நிலையில் நூற்றுக்கணக்கான ஆயுதமேந்திய கலகமடக்கும் பொலிஸார் அவர்களை கலைக்க நீர்த்தாரை பிரயோகமும் கண்ணீர்ப்புகை தாக்குதலும் நடத்தியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅவுஸ்ரேலியாவில் மிக பி��மாண்டமாக நடந்தேறிய ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர் பேரணி’\nநிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி அவுஸ்ரேலியாவில் முன்னெடுக்க\nஜனாதிபதி செயலணிகளின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் சந்தேகம்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நிறுவப்பட்டுள்ள இரண்டு புதிய ஜனாதிபதி செயலணிகளின் அதிகாரங்கள் மற்றும\nசூழ்நிலையை பொறுத்து கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் சூழ்நிலையை பொறுத்து கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரி\nஇலங்கையில் நிர்க்கதியாகியுள்ள இந்தியப் பிரஜைகளை நாட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிர்க்கதியாகியுள்ள இந்தியப் பிரஜைகள் விசேட விமானத்தின் மூலம் இந்தியாவிற்க\nவேல்ஸில் வைரஸ் தொற்று பரவலை தடுக்க முகக்கவசங்களை அணியுமாறு மருத்துவர்கள் கோரிக்கை\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவுவதைத் தடுக்க, சமூக தொலைவில் இருக்க முடியாத பொது இடங்களில் மக்கள்\nஅயர்லாந்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகளை எளிதாக்கும் திட்டங்கள் தீவிரம்: பிரதமர் வரட்கர்\nஅயர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) முடக்கநிலை கட்டுப்பாடுகளை எளிதாக்கும் திட்டங்கள் துரிதப்படுத்த\nபயணிகளின் பணத்தை திரும்பத் தருவதற்கு வெஸ்ட்ஜெட் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் தீர்மானம்\nவிமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதால், பயணிகளின் பணத்தை திரும்பத் தருவதற்கு வெஸ்ட்ஜெட் எயார்லைன்ஸ்\nஇன சமத்துவ போராட்டத்துக்கு ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன் 100 மில்லியன் டொலர் நன்கொடை\nஇன சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக போராடும் குழுக்களுக்கு 100 மில்லியன் டொலர் நன்கொடை அளிப்பதாக அமெ\nகொழும்பு மெனிங் பொதுச் சந்தை நாளை முதல் திறப்பு\nகொழும்பு மெனிங் பொதுச் சந்தை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திறக\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 804 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த ந\nவேல்ஸில் வைரஸ் தொற்று பரவலை தடுக்க முகக்கவசங்களை அணியுமாறு மருத்துவர்கள் ���ோரிக்கை\nஅயர்லாந்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகளை எளிதாக்கும் திட்டங்கள் தீவிரம்: பிரதமர் வரட்கர்\nபயணிகளின் பணத்தை திரும்பத் தருவதற்கு வெஸ்ட்ஜெட் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் தீர்மானம்\nஇன சமத்துவ போராட்டத்துக்கு ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன் 100 மில்லியன் டொலர் நன்கொடை\nகொழும்பு மெனிங் பொதுச் சந்தை நாளை முதல் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/106973/", "date_download": "2020-06-06T13:57:33Z", "digest": "sha1:AMDJ6KNBHU6CYLU2NBLZNQ46UPZRRW5Q", "length": 10847, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐபிஎல் வீரர்கள் ஏலம் இன்று : – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐபிஎல் வீரர்கள் ஏலம் இன்று :\nஅடுத்த வருடம் கோடைகாலத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களை அணிகள் தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறுகின்றது. 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடக்கிறது\nவீரர்கள் ஏலப்பட்டியலில் 346 வீரர்கள் இடம் பிடித்துள்ள நிலையில் இதில் இருந்து 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். அவுஸ்திரேலிய வீரர்கள் மக்ஸ்வெல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் ஏற்கனவே ஏலத்தில் இருந்து விலகி விட்டனர்.\n12-வது ஐபிஎல் தொடர் பகுதியளவு இந்தியாவிலோ அல்லது முற்றிலும் ஐக்கிய அரபு எமிரேட்டிலோ அல்லது தென்னாப்பிரிக்காவிலோ நடக்குமென்று கருதப்படுகிறது. இந்நிலையில், இன்று ஜெய்ப்பூரில் நடக்கும் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.36.20 கோடியையும், டெல்லி கப்பிட்டல் அணி ரூ.25.50 கோடியையும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20.95 கோடியையும், பெங்களூரு ரோயல் சலஞ்சர்ஸ் அணி ரூ.18.15 கோடியையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.15.20 கோடியையும், மும்பை இந்தியன்ஸ் அணி 11.15 கோடியையும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி ரூ. 9.70 கோடியையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடியையும் வீரர்களை வாங்க செலவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது\nTagsஇன்று ஏலம் ஐபிஎல் வீரர்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெய்ப்பூரில்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு\nஇந்தியா • பிரதான செய்திக���்\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று\nஇந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nசமஷ்டி யாப்பை நிறைவேற்ற பெரும்பான்மையில்லை :\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/69338/Russia-overtakes-China-with-coronavirus-cases-at-87-000.html", "date_download": "2020-06-06T13:29:33Z", "digest": "sha1:BIMIXT5TETMTUCVXOR6CIOCU3IIULS4E", "length": 9762, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தியது ரஷ்யா - ஒரே நாளில் 6, 411 பேருக்கு பாதிப்பு | Russia overtakes China with coronavirus cases at 87,000 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனா பாதிப்பில் சீனாவை முந்தியது ரஷ்யா - ஒரே நாளில் 6, 411 பேருக்கு பாதிப்பு\nகொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்கு தள்ளி ரஷ்யா அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக மாறியுள்ளது.\nரஷ்யா அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படி ஒரே நாளில் புதிதாக 6 ஆயிரத்து 411 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 558ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா வைரஸ் முதன்முதலில் பரவிய சீனாவில் கோவிட் 19 வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரமாக இருக்கிறது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் 867 பேர் வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.\nஉலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2லட்சத்து 11ஆயிரத்தை கடந்துள்ளது. இருப்பினும், நம்பிக்கையளிக்கும் வகையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 9லட்சத்து 23ஆயிரமாகவுள்ளது. அமெரிக்காவில்தான் அதிகமாக 10 லட்சத்து 10 ஆயிரத்து 507 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2லட்சத்து 29ஆயிரத்து 422ஆக உள்ளது.\nஇத்தாலியில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 99ஆயிரத்து 414. பிரான்ஸில் தான் உயிரிழப்பு விகிதம் மிக அதிகமாகவுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களில் 14 சதவீதம் பேர் மரணமடைந்துள்ளனர். பிரிட்டனின் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21ஆயிரத்து 92ஆக உள்ளது.\nசெப். இறுதியில் கொரோனாவுக்கு தடுப்பூசி - ஒரு மருந்தின் விலை சுமார் ரூ.1,000\nமுழுமையாகக் குணமடைந்த 70 நோயாளிகள் - கொரோனா இல்லாத ஈரோடு..\nமருந்துக்கடை சென்ற முதியவர் வலிப்பால் மரணம் : கொரோனா என பரவும் வதந்தி\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் ���ந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுழுமையாகக் குணமடைந்த 70 நோயாளிகள் - கொரோனா இல்லாத ஈரோடு..\nமருந்துக்கடை சென்ற முதியவர் வலிப்பால் மரணம் : கொரோனா என பரவும் வதந்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/07/blog-post_19.html", "date_download": "2020-06-06T13:05:57Z", "digest": "sha1:N75Z3HNR65BEOA2LCZKG75AWD557WDJC", "length": 8939, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Unlabelled மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வு வியாழக்கிழமை (18ம் திகதி) அரசடித்தீவு மைதானத்தில் நடைபெற்றது\nவலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இப் போட்டி நிகழ்வில் கந்தளாய் வலய கல்விப் பணிப்பாளர் ஐ.தருமதிலக பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.\nமேலும் இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் பார்த்தீபன் மற்றும் மட்டக்களப்பு மேற்கு வல�� கல்விப் பணிப்பாளர்கள், அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் அதிபர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள மூன்று கோட்டங்களிலுமுள்ள வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயம், இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயம் மற்றும் அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் இவ் விசேட தேவையுடைய மாணவர்கள் விசேட திட்டத்தின் கீழ் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களின் ஆற்றலை வௌிப்கொணரும் வகையில் இப் போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.\nஏனைய மாணவர்களுக்கு உள்ள சுதந்திரமும் உரிமைகளும் எமது விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் பெறவேண்டும், இப் போட்டிகளில் அவர்களும் தமது திறமைகளை காட்ட வேண்டும் என்பதற்காகவே இப் போட்டியை நடாத்தினோம் என வலயக்கல்விப் பணிப்பாளர் சிறிதரன் தெரிவித்தார்.\nவிசேட தேவையுடைய மாணவர்களுக்கு இவ்வாறான போட்டி கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக இந்த மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் இன்று நடைபெறுகின்றது என கல்வித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதன்போது நடைபெற்ற போட்டிகளில் பங்குகொண்ட மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாநகரசபையின் இலவச வைத்தியப் பரிசோதனை முகாம்\n(சிவம்) உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பரிசோதனை செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையி...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ms.modaris.me/cfc-tamil-chat", "date_download": "2020-06-06T15:37:58Z", "digest": "sha1:ADPDP4I6IP7WYZDFWJEJYOWHZ4Y3S3A2", "length": 3518, "nlines": 31, "source_domain": "ms.modaris.me", "title": "Tamil chat | Modaris", "raw_content": "\nஒருவருடன் பேச அரட்டை பெட்டியைக் கிளிக் செய்க\n‘கவனிப்புக்காக இணைக்கிறது’ க்கு வருக\nகட்டாரின் தற்போதைய COVID-19 தனிமைப்படுத்தப்பட்ட நிலைமைக்கு மத்தியில், இந்த தளம் அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூகம் தொடர்பான தலைப்புகள் குறித்து தங்கள் சொந்த மொழியில் ஒருவருடன் பேசுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.\nஎங்கள் தொண்டர்கள் நட்பு உரையாடல்களை நடத்தவும், ஆதரவை வழங்கவும், பயனர்களை பயனுள்ள ஆதாரங்களுடன் இணைக்கவும், உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி ஆலோசனைகளை வழங்கவும் இங்கு வந்துள்ளனர்.\nநீங்கள் ஒரு தன்னார்வலருடன் பேச விரும்பினால், தயவுசெய்து உங்கள் மொழியைத் தேர்ந்தெடுத்து “அரட்டை” பொத்தானைக் கிளிக் செய்க.\nஎங்கள் தொண்டர்கள் மருத்துவ அல்லது சட்ட ஆலோசனையை வழங்க முடியாது என்பதை நினைவில் கொள்க, ஆனால் உங்கள் கேள்விகளுக்கு யார் பதிலளிக்க முடியும் என்பது தொடர்பான தகவல்களை நாங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.\nCOVID-19 தொடர்பான மருத்துவ உதவியை நீங்கள் கேட்க விரும்பினால், தயவுசெய்து 16000 ஐ அழைக்கவும்.\nLabor நீங்கள் தொழிலாளர் அமைச்சகத்திற்கு ஒரு புகார் புகாரை சமர்ப்பிக்க விரும்பினால், தயவுசெய்து 92727 க்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பவும்.\nஇந்த தளம் கத்தார் முழுவதும் பல தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகளால் ஆதரிக்கப்படுகிறது, அனைவருக்கும் மிகவும் பொருத்தமான தகவல்களைப் புதுப்பித்த நிலையில் வைத்திருப்பதை உறுதிசெய்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/04/06/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-06-06T14:16:34Z", "digest": "sha1:73GMEFBBQO5E5SY2RQCUUJEIO7B7YHWU", "length": 8670, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "மாலைத்தீவு பாராளுமன்றத் தேர்தல்: 87 ஆசனங்களுக்காக 386 வேட்பாளர்கள் போட்டி - Newsfirst", "raw_content": "\nமாலைத்தீவு பாராளுமன்ற���் தேர்தல்: 87 ஆசனங்களுக்காக 386 வேட்பாளர்கள் போட்டி\nமாலைத்தீவு பாராளுமன்றத் தேர்தல்: 87 ஆசனங்களுக்காக 386 வேட்பாளர்கள் போட்டி\nColombo (News 1st) மாலைத்தீவு பாராளுமன்றமான People’s Majlis-இற்கு 87 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.\nஇன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மக்கள் வாக்களித்ததாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி Mohamed Nasheed மற்றும் சபாநாயகர் Qasim Ibrahim ஆகியோர் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர்.\n87 ஆசனங்களுக்காக 386 வேட்பாளர்கள் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.\n501 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவுகள் சுமூகமான முறையில் இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nபெரும்பான்மையைப் பெறுவதற்கு 44 ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டிய நிலையில், தமது ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெறுமென ஜனாதிபதி இப்ராஹிம் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.\nஇதேவேளை, வெளிநாடுகளிலும் வாக்குப் பதிவுகள் நடைபெற்றன. குறிப்பாக இலங்கை மற்றும் இந்தியாவில் காலை 8.30 அளவில் வாக்குப்பதிவுகள் ஆரம்பாகியதுடன், மலேசியா மற்றும் லண்டனில் காலை 9.30 அளவில் வாக்குப்பதிவுகள் ஆரம்பமாகின.\nதேர்தல் முடிவுகள் ஏப்ரல் 12 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அந்நாட்டு தேர்தல்கள் ஆணையகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅரசு அறிவித்ததன் பின்னரே பாடசாலைகள் ஆரம்பம்\nதேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்குமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை\nதேர்தல் திகதியை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்த மனு 18, 19 இல் பரிசீலனை\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் இல்லை: சம்பந்தன் தெரிவிப்பு\nநிலத்தடியை கண்காணிக்கும் விசேட விமானம் மாலைத்தீவு சென்றது\nஅரசு அறிவித்ததன் பின்னரே பாடசாலைகள் ஆரம்பம்\nதேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு கோரிக்கை\nதேர்தல் திகதி தொடர்பிலான மனு 18,19 இல் பரிசீலனை\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் இல்லை\nவிசேட விமானம் மாலைத்தீவு சென்றது\nமின்கம்பிகள் அறுந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு\nமன்னாரில் 58 பேர் சுய தன���மைப்படுத்தப்பட்டுள்ளனர்\nஇரவு வேளையில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுல்\nநீர்த்தேக்கத்தில் மூழ்கிய இளைஞரின் சடலம் மீட்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் ஜோ பைடன்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.raaga.com/program/bbc-tamil-6596-pdd", "date_download": "2020-06-06T14:11:58Z", "digest": "sha1:Q4PH3BTIJTEEOUZVSTFLL3TGEZ743U3W", "length": 29612, "nlines": 460, "source_domain": "www.raaga.com", "title": "BBC Tamil podcast - Raaga.com - A World Of Music", "raw_content": "\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (11/09/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (11/09/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (04/09/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (04/09/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (30/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (30/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (29/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (29/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (28/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (28/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (23/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (23/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (22/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (22/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (16/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (16/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (15/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (15/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (14/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (14/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (09/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (09/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (08/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (08/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (07/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (07/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தி���றிக்கை (02/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (02/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (31/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (31/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (27/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (27/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (26/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (26/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (24/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (24/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (20/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (20/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (19/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (19/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (18/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (18/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (17/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (17/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (12/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (12/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (11/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (11/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (10/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (10/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (03/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (03/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (28/06/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (28/06/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (14/06/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (14/06/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (13/06/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (13/06/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (12/06/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (12/06/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (07/06/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (07/06/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (06/06/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (06/06/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (05/06/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (05/06/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (22/05/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (22/05/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (17/05/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (17/05/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (16/05/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (16/05/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (15/05/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (15/05/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (14/05/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (14/05/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (11/05/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (11/05/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (10/05/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (10/05/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (09/05/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (09/05/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (03/05/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (03/05/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (26/04/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (26/04/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (25/04/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (25/04/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (20/04/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (20/04/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (19/04/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (19/04/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (18/04/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (18/04/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (12/04/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (12/04/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (12/04/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (12/04/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (11/04/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (11/04/2018)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.udemy.com/course/stock-trading-beginner-tamil-course/", "date_download": "2020-06-06T15:03:42Z", "digest": "sha1:SGMGT5N5NC4TNVDNHYZOOI7L45LGDG65", "length": 13527, "nlines": 177, "source_domain": "www.udemy.com", "title": "பங்குசந்தை ஒரு பார்வை - Stock Trading Beginner Course | Udemy", "raw_content": "\n1) பங்குசந்தை ஒரு பார்வை 2) ஈக்விட்டி வர்த்தகம் 3) டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகம்\nஇந்த கோர்ஸை படித்த ஒருவரால் பங்குவர்த்தகத்தில் தானாகவே ஈடுபட இயலும். பங்கு வர்த்தகம் பற்றிய பல விவரங்களை அடிப்படையிலிருந்து புரிந்து கொண்டு சிறப்பாக பங்கு முதலீட்டாளராக மாற முடியும்.\nஇந்த கோர்ஸை படிப்பவர்களுக்கு கீழ்காணும் இலவச சலுகைகள் உண்டு:\nஅனுபவம் வாய்ந்த எங்களுடைய இன்ஸ்ட்டெக்டர் மூலம் ஒரு 1 to 1 ஆன்லைன் ட்ரைனிங்.\nப்பை (Buy) / செல் (Sell) ஸ்டராடிஜி சாவ்ட்வேர் ஒரு மாதம் இலவசம்.\nகோர்ஸை பார்த்து முடித்தவுடன் எங்களை இந்த நம்பரில் தொடர்பு கொண்டு மேற்கண்ட இலவச சேவைகளை பெறவும் - +91 90940 24145\nஇந்த கோர்ஸை படிக்க எந்த ஒரு குறிப்பிட்ட பாட தகுதியும் தேவை இல்லை. அடிப்படை கல்வி அறிவே போதுமானது. இந்த கோர்ஸ் ஆனது பங்குச் சந்தை பற்றிய எந்த ஒரு முன் அனுபவமோ அல்லது அறிவோ இல்லாத எவர் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோர்ஸில் சேரும் பெரும்பாலோர் பங்குவர்த்தகத்தில் புதிதாக ஈடுபட நினைக்கும் புதிய முதலீட்டாளர்கள் / வர்த்தகர்கள், திருமணமான பெண்கள், தொழில் புரிபவர்கள் மற்றும் மாணவர்கள் ஆவார்கள். பங்குவர்த்தகத்தில் ��ாட்டமுள்ள அனைவரும் இந்த கோர்ஸை படிக்கலாம்\nபங்குச் சந்தை வர்த்தகத்தின் எந்தவித அடிப்படைகள் பற்றியும் அறியாத எவர் வேண்டுமானாலும் இந்த பாடத்திட்டத்தில் சேரலாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அல்லது வர்த்தகம் செய்ய விரும்பும் எவரும் இந்த பாடத்திட்டத்தை படித்து பயன் பெறலாம். இந்த பாடத்திட்டத்தில் சேரும் பெரும்பான்மையானவர்கள் தொழிலதிபர்கள், திருமணமான பெண்கள், புதிய முதலீட்டாளர்கள், பங்கு வணிகர்கள், சிறு வணிக உரிமையாளர்கள், மாணவர்கள் போன்றவர்களே ஆவர்.\nஅனைத்து வீடியோ வகுப்புகளையும் பார்த்த பின்னர் நீங்கள் எங்களை தொடர்பு கொண்டால், உங்களுக்கு ஆன்லைன் மூலம் ஒரு நேர்முக பயிற்சி இலவசமாக அளிக்கப்படும் அதில் பங்கு வர்த்தக சாஃப்ட்வேரை பயன்படுத்தும் முறைகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம், அது மற்றுமின்றி எங்களுடைய வாராந்திர பங்குவர்த்தக இதழானது உங்களுக்கு ஒரு மாதம் வரை இலவசமாக வழங்கப்படும். அதனை நீங்கள் வர்த்தகம் செய்ய பயன்படுத்தி கொள்ளலாம்.\nபங்கு வர்த்தகத்தை பற்றிய அடிப்படைகளை அறிய விரும்பும் எவர் வேண்டுமானாலும் இந்த கோர்ஸை எடுத்துப் படிக்கலாம்.\nமுன்னுரை - பங்குசந்தை ஒரு அறிமுகம்\nபங்குசந்தை ஒழுங்குமுறை ஆணையம் - செபி\nப்ரைஸ் பேண்டு, புக் பில்டிங் & ஸ்டாக் ஸ்பிலிட்\nபங்கு மாற்றகம் - பங்குவர்த்தகம் செய்யும் வழிகள்\nDIS Slip - விளக்கம்\nகால் ஆப்சன் புட் ஆப்சன்\nஆப்சன்ஸ் சாதகங்கள் மற்றும் பாதகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/239933-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-50-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-corona-relief-work/", "date_download": "2020-06-06T13:14:32Z", "digest": "sha1:RPADFMB64RH6SQU5RM4UDL6GNZ5WSPV3", "length": 22441, "nlines": 176, "source_domain": "yarl.com", "title": "அரிசி முதல் 50 லட்சம் பணம், ரஜினி முதல் ஹரீஷ் கல்யாண் - துயர் துடைக்க திரண்ட கலைஞர்கள் Corona Relief Work - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nஅரிசி முதல் 50 லட்சம் பணம், ரஜினி முதல் ஹரீஷ் கல்யாண் - துயர் துடைக்க திரண்ட கலைஞர்கள் Corona Relief Work\nஅரிசி முதல் 50 லட்சம் பணம், ரஜினி முதல் ஹரீஷ் கல்யாண் - துயர் துடைக்க திரண��ட கலைஞர்கள் Corona Relief Work\nBy பிழம்பு, March 24 in தமிழகச் செய்திகள்\nகொரோனா தொற்றினை தவிர்ப்பதற்காக இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், அனைத்து இந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் மாமன்றம் உட்பட அனைத்து அமைப்புகளும் திரைப்படப் பணிகளைக் கடந்த 19ஆம் தேதி முதல் நிறுத்தி வைப்பது என முடிவெடுத்துள்ளதாகவும், மேலும் திரைப்படம், தொலைக்காட்சி, விளம்பரப் படங்கள் போன்ற அனைத்துப் பிரிவு திரைப்படப் பணிகளையும் நிறுத்து வைப்பது எனவும் முடிவு செய்துள்ளதாகவும் ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்திருந்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு திரைப்பட மற்றும் டிவி வெளிப்புற லைட்மேன் சங்கத்தின் தலைவர் செந்தில் குமாரிடம் பிபிசி தமிழுக்காக அளித்த பேட்டியில், 'பத்து நாட்கள் ஷூட்டிங் நடைபெறாது என்றாலும் ஓரளவாவது அவர்களை சமாளிக்க சொல்லலாம். காலவரையறை இல்லாமல் எனக் கூறும்போது தான் சிக்கல் ஏற்படுகிறது. எத்தனை நாட்கள் கடன் வாங்குவார்கள். அந்தக் கடனை அவர்களால் எப்படி திரும்ப கொடுக்க இயலும். பெரிய நடிகர்கள் யாராவது முன்வந்து அவர்களுக்கு பணரீதியாக உதவிகள் செய்யாவிட்டாலும், அரிசி மூட்டை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்காவாவது உதவி செய்யலாம்.' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, உறுப்பினர்களுக்கு உதவக்கோரி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவருடைய வேண்டுகோளை ஏற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பெப்ஸி தொழிலாளர்களுக்கு பல்வேறு நடிகர்கள் நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.\nநடிகர் சிவக்குமார் தன்னுடைய குடும்பத்தினர் சார்பாக பத்து லட்சம் ரூபாயை ஃபெப்ஸி தொழிலாளர்களுக்காக வழங்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து நடிகர் சிவக்கார்த்திகேயன் பத்து லட்சம் ரூபாயை அளித்திருக்கிறார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் ஐம்பது லட்சம் ரூபாய் அளித்திருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி ஃபெப்ஸி தொழிலாளர்களுக்காக பத்து லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்.\nநடிகர் பிரகாஷ்ராஜ் 25kgs எடையுள்ள அரிசி மூட்டைகள் 150 வழங்கியிருக்கிறார். தயாரிப்பாளர் லலித்குமார் பத்துலட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். நடிகர் ஹரீஷ் கல்யாண் ஒருலட்ச ரூபாயை ஃபெப்ஸி ஊழியர்களுக்காக வழங்கியிருக்கிறார்.\nந��ிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிதியுதவி\nநடிகர் சங்கத்தின் முன்னாள் அறக்கட்டளை உறுப்பினர் பூச்சி முருகன் நடிகர் சங்க சிறப்பு அலுவலருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், ' நடிகர் சங்கத்தில் 90 சதவீத உறுப்பினர்கள் அன்றாடம் நடைபெறும் சினிமா படப்பிடிப்புப் பணிகளையே நம்பி இருப்பவர்கள். இவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மற்ற தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் ஃபெப்ஸி சார்பில் பெரிய நடிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டு, உதவிகளும் வந்து கொண்டிருக்கின்றன. அது போல நமது சங்கம் சார்பிலும் சங்க வங்கிக் கணக்கு எண்ணைக் குறிப்பிட்டு உதவி கோரினால் நிச்சயம் உதவி கிடைக்கும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஇந்நிலையில் அந்த வேண்டுகோளை ஏற்று இன்று சிறப்பு அலுவலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ' நமது சங்க உறுப்பினர்கள் வேலைவாய்ப்பின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே, அவர்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியதும், அவர்களுக்கு உதவுவதும் நமது தலையாய கடமையாகும் எனக் குறிப்பிட்டு சங்கத்தின் வங்கிக் கணக்கு எண்ணையும் அந்த அறிக்கையில் வெளியிட்டிருக்கிறார்.\nஇந்த அறிக்கையைத் தொடர்ந்து, வேல்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் பத்து லட்சம் ரூபாயை நிதியாக அளித்திருக்கிறார்.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nகொரனாவைரஸ்: தடுப்பு மருந்து சாத்தியமா\nதொடங்கப்பட்டது 11 hours ago\nதொடங்கப்பட்டது November 26, 2018\nமானுடத்திற்கு பணியாற்ற நமக்கும் ஒரு வாய்ப்பு கையெழுத்து இடுங்கள், தலையெழுத்தை மாற்றுங்கள்\nதொடங்கப்பட்டது 22 minutes ago\nதொடங்கப்பட்டது 22 minutes ago\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nதுல்ப‌ன் , வைக்கோ மீது அதிக‌ ந‌ம்பிக்கை வைக்க‌ வேண்டாம் , இப்ப‌ அவ‌ரின் க‌ட்சியில் இருப்ப‌வ‌ர்க‌ள் யார் என்று தெரியும் , வைக்கோ இன்னொரு க‌ருணாநிதி , நேர‌த்துக்கு நேர‌ம் கொள்கையை கைவிட்டு ஈன‌ செய‌ல்க‌ள் செய்ப‌வ‌ர் தான் வைக்கோ\nகொரனாவைரஸ்: தடுப்பு மருந்து சாத்தியமா\nஇது தொற்று நோய்களின் வரலாறு தெரியாத நம்ம ஆட்கள் முகநூலில் அடிச்சு வ���டும் ஒரு போலி விஞ்ஞான விளக்கம் அடுத்த முறை இப்படியான விளக்கம் தரும் ஒருவரிடம் போலியோவுக்கு எங்கள் உடல் எப்படி இசைவாக்கம் அடைந்தது என்று கேட்டுப் பாருங்கள் (மேலே எழுதியிருக்கிறேன்)\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஇசைக்கலைஞன், கருணா, மாத்தாயா போன்றோரை வைகோவுடன் ஒப்பிடுவதே உங்களது அபத்தமான பார்வையை காட்டுகிறது. வைகோ எமது அயல் நாட்டின் அரசியல்வாதி. எம்மில் வைத்த அன்புக்காக எமது போராட்டத்திற்கு பல உதவிகளைச் செய்தவர். அவர் திமுக விற்கு ஆதரவளிக்க கூடாது என்று சொல்வதற்கான எந்த தார்மீக உரிமையும் உங்களுக்கு இல்லை என்பது உங்களிற்கு தெரியாதா அவர்கள் நாட்டில் ஆயிரம் பிரச்சனை இருக்கும். அந்த பிரச்சனைகளில் வெவ்வெறு அரசியல் கட்சிக்களுக்கு வெவ்வேறு பார்வை இருக்கும். அதற்காக வெவ்வேறு கட்சிகளை ஆதரிக்க வேண்டிய நிலை என்பது சதாரணமானது. அவர்களது பிரச்சனைளை எல்லாம் விட்டு விட்டு எமது போராட்டத்தை மட்டும் வைத்து தீர்மானங்களை எடுக்குமாறு கூறுவது பச்சை சுயநலம் அல்லவா அவர்கள் நாட்டில் ஆயிரம் பிரச்சனை இருக்கும். அந்த பிரச்சனைகளில் வெவ்வெறு அரசியல் கட்சிக்களுக்கு வெவ்வேறு பார்வை இருக்கும். அதற்காக வெவ்வேறு கட்சிகளை ஆதரிக்க வேண்டிய நிலை என்பது சதாரணமானது. அவர்களது பிரச்சனைளை எல்லாம் விட்டு விட்டு எமது போராட்டத்தை மட்டும் வைத்து தீர்மானங்களை எடுக்குமாறு கூறுவது பச்சை சுயநலம் அல்லவா இறந்த மாவீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கே ஒன்று படாமால் பிரிந்து நிற்கும் ஈழதமிழர் நாம் எப்படி அடுத்து நாட்டில் அரசியில் வெவ்வேறு கொள்கைகளுடன் வெவ்வேறு கட்சிகளை ஆதரிப்பதை துரோகம் என்று கூறு முடியும். இதற்காக தான் அவ்ரகளது நாட்டு அரசியலில் நாம் மூக்கை நுளைக்க கூடாது என்று நான் கூறுகிறேன். அடுத்த‍து திமுக 1991 ம் ஆண்டின் பின்னர் எமது போராட்டதிற்க்கு ஆதரவு தெரிவிப்பதான என்றுமே சொல்லவில்லை. கருணாநிதையை நம்புமாறு யாரும் சொல்லவில்லை. 1989/1990 ஆட்சிக்காலத்தில் புலிகளுக்கு உதவி செய்த கருணாநிதியின் ஆட்சி புலிகளை காட்டியே கலைக்கபட்டது. பத்மநாபா கொலையை புலிகள் சென்னையில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நடத்தி அவரது அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினர். அதன் பின்னர் ராஜிவ் கொலையின் பின்னர் நிலைமை இன்னும் மோசமானது. அதன் பின்னர் புலிகளுடன் தொடர்பு வைத்ததால் தனது ஆட்சிக்கு ஆபத்து என்ற ரீதியில் கருணாநிதி தனது சொந்த அரசியலை நடத்தி வந்தார். எமது போராபோராட்டத்தை நடத்தியது புலிகளே தவிர திமுக அல்ல. யுத்தம், சமாதானம் ஆகிய சகல விடயங்கிலும் புலிகளே சுயமாக முடிவுகளை எடுத்தார்கள். ஒரு விடுதலை போராட்டத்தை நடத்தபவர்கள் சுற்றி வர இருக்கும் அரசியல் சூழ்நிலைகள் கட்சிகளின் நிலை என்பதை கருத்தில் கொண்டு நடக்கவேண்டும். அதற்கேற்ப தீர்மானங்களை எடுக்க வேண்டும். அதை விடுத்து தமது தோல்வி கண்டவுடன் தமது தவறுகளை மறைக்க அடுத்தவர் மீது துரோகி பட்டம் சுமத்தி தப்பிக்க நினைப்பது அயோக்கித்தனம். புலிகளை சர்வதேச பயங்கரவாதிகளாக காட்ட இலங்கை அரசு நடத்திய பரப்புரைக்கு புலிகளும் உதவி செய்தனர் என்பது புலிகளை முழுமையாக நம்பிய தமிழ் மக்களுக்கு துரதிர்சவசமானது.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஅந்த‌க் கொலைக்கும் அண்ண‌ன் சீமானுக்கும் தொட‌ர்வில்லை அண்ணா , அண்ண‌ன் சீமான் அந்த‌க் கொலை ந‌ட‌ந்த‌ போது கோவ‌த்தின் உச்சிக்கே போன‌வ‌ர் , 10வ‌ருட‌ம் ஆக‌ போகுது அந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்து , அந்த‌க் கொலையை அண்ண‌ன் சீமான் செய்து இருக்க‌னும் திராவிட‌ம் இப்ப‌ அந்த‌ கொலை ச‌ம்ப‌வ‌த்த‌ கையில் எடுத்து பெரும் விம‌ர்ச‌ன‌த்த‌ உண்டு ப‌ண்ணி இருப்பின‌ம் / நான் நினைக்கிறேன் முத்துக் குமாரின் த‌னிப்ப‌ட்ட‌ பிர‌ச்ச‌னையில் ந‌ட‌ந்த‌ கொலை ச‌ம்ப‌வ‌ம் அது ,\nஅரிசி முதல் 50 லட்சம் பணம், ரஜினி முதல் ஹரீஷ் கல்யாண் - துயர் துடைக்க திரண்ட கலைஞர்கள் Corona Relief Work\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_15.html", "date_download": "2020-06-06T13:53:38Z", "digest": "sha1:SWZCPWZTN5HGGSWRJ3Q556X53YRTTCPZ", "length": 57259, "nlines": 436, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: வலைச்சரத்தில் செவ்வாய்..", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவி��ல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோ��ா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளி���் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்��ரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்து���ிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீ��்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nதிங்களுக்கு அடுத்தது செவ்வாய். செவ்வாய் என்பது மார்ஸ் என்கிற கிரகத்தை குறிக்கிறது. நமது சூரிய குடும்பத்தின் 4 வது கிரகம்,பூமிக்கு மிக அருகில் உள்ளது. தோற்றத்தில் பூமியை ஒத்தது போல தோன்றினாலும் இது பூமியைவிட சிறியது. இது தன்னைத்தானே சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு ஏறக்குறைய 24 மணி 40 நிமிடங்கள் ஆகும். இது சூரியனை சுற்றும் வட்டப்பாதை பெரியது எனவே செவ்வாய் ஒரு முறை சூரியனை சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு சுமார் 1.88 வருடங்களாகும். தொலைநோக்கு கருவி வழியே பார்த்தால் செவ்வாய் சிகப்பு நிறத்தில் தெரிவதால் இதனை ரெட் பிளானட் என்று கூறுகிறார்கள். செவ்வாயில் நீர் இருப்பதாகவும், உயிர்வாழ்வதற்கு ஏற்றதாக இருப்பதாகவும் ஆராய்ச்சி தகவல்கள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளது. ஆனால் உண்மை நிலவரம் இன்னும் தெரியவில்லை.\nநாம் பதிவுகள் எழுதுவது நம் சிந்தனைகள், அனுபவங்கள், கற்பனைகள், சந்தோஷங்கள், சங்கடங்கள், ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளவே. இப்படி பகிர்வதின் மூலம் வாழ்க்கை நமக்கு கற்றுத்தந்த பாடங்கள் நமக்குமட்டுமல்ல மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்குமல்லவா\nபதிவுலகில் எல்லோராலும் அம்மா என்று அன்போடு அழைக்கப்படுபவர் லக்‌ஷ்மி அம்மா. வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதனை எப்படி எதிர்கொண்டு குறைஒன்றுமில்லை.. என வாழ்க்கையை பொறுமையாக, நிதானமாக நடத்திச்செல்லவேண்டும் என்று இவர் பதிவுகளில் நாம் கற்றுக் கொள்ளலாம்.\nதலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதார மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே என்பதை நினைவில் கொள்ளவேண்டும், காலம் மாறிப்போச்சு.. என்று கூறும் திரு.கோபாலகிருஷ்ணன் ஐயா நன்றே செய் அதுவும் இன்றே செய் என்கிறார். சொந்த அனுபவமோ அல்லது கற்பனையோ அதனை சுவாரசியமாக எழுதுவது என்பது ரொம்ப கஷ்டம். அப்படி சுவாரசியமாக எழுதுவதில் வல்லவர் திரு வை.கோ ஐயா அவர்கள்.\nஅறிஞன் இல்லை- கவிஞன் இல்லை-புலவன் இல்லை-தமிழ் கற்றவன் அவ்வளவே என்று தன்னடக்கத்துடன் கூறும் இவர் அசைபோடுவதும் தமிழ். இவரின் தமிழ்பணி பல்லாண்டு காலம் தொடரவேண்டும். ஆம் அறிமுகமே தேவை இல்லை திரு.சீனா ஐயா அவர்களுக்கு.\nஎன்றுமே அழியாமல் கூடவே துணை நிற்கும், உச்சரித்ததும் பேரானந்தம் வாய்க்கும் “நட்பு” என்னும் மந்திரச்சொல் தெரியும் என்று சொல்லுகிறார், திரு ரிஷபன். எப்பொழுதும் காற்றை நேசிக்கும் இவர் மனிதர்களை கொண்டாடச் சொல்லுகிறார், ஈரங்கொல்லியில்.\nதீதும் நன்மையும் பிறர் சொல்லி வருவதில்லை.இருளுக்கும் ஒளிக்கும், பொய்மைக்கும் உண்மைக்கும் இடையில் ஒரு மாயக்கோட்டில் நின்று பார்த்தவர்கள்தான் இன்று தலைவர்களாக, கலைஞர்களாக, ஞானிகளாக ஆகிரார்கள் என்று கூறும் திரு.ரமணி, பெரிய ஞானிகள் ஆகாவிட்டாலும் பரவாயில்லை ஏமாறாமல் இருக்கவாவது நம்மையும் லெட்சுமணன் கோட்டில் நின்று பார்க்க சொல்லுகிறார்.\nதான்கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து எடுத்த செயலை\nஅடுத்தநிமிடம் செய்வேனென அடம் பிடிக்காது தீர்க்கமாக ஆராய்ந்து\nதிடமான நம்பிக்கையுடன் நிதானத்துடன் செயல்படுதல் ஆளுமையின் ஒர்குணம் என்கிறார் மகேந்திரன் அவர்கள், ஆளுமையின் பொருளுக்கு பதம் காண முயற்சி செய்கையில்..ஆளுமையின் மற்ற குணங்களைப்பற்றி அவர் என்ன சொல்லுகிறார் என்று தெரிய வேண்டுமா\nஅன்புக்குப் பல இலக்கணங்கள் உண்டு, அரச கால புலவர்கள் முதல் இன்றைய கவிஞர்கள் வரை அன்பைப்பற்றி பாடாத பாடல்களே இல்லை. சிறு வயது முதல் அன்பு ஏதாவது ரூபத்தில் பின்னிப்பிணைந்தும் நம் மனதின் ஈரத்தை காத்துக்கொண்டிருக்கிறது என்று கூறும் திருமதி .மனோ சுவாமிநாதன், பல வருடங்களின் வாழ்வியல் அனுபவங்களுக்குப் பின்னாலும் அன்பின் இலக்கணம் முழுமையாக புரியவில்லை என்கிறார், இதயத்தின் தேடலுக்கு மனதில் எழுந்த அன்பென்பது என்கிற சிறு கவிதையில்.\nநேற்று நவம்பர் 14 குழந்தைகள் தினம். பதிவுகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் குழந்தைகளுக்கென தனி பதிவுகள் அபூர்வம். அந்த வகையில் குழந்தைகளுக்காகவே பதிவு எழுதுபவர் திருமதி ருக்மணி சேஷசாயி. அவருடைய. பாட்டி சொல்லும் கதைகள், குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் படித்து ரசிக்கலாம், பாடம் கற்கலாம்..\nசன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி\nஇவர்களை வாழ்த்த வயதில்லை வார்த்தைகளுமில்லை\nஅருமையான தொகுப்பு, அனைவருக்கும் வாழ்த்த்க்கள்\nஅனைவரும் எனது மனங்கவர்ந்த பதிவர்கள்.\nசெவ்வாய் பற்றிய தகவலுக்கு நன்றி ராம்வி மேடம்\nகோள்களின் விளக்கங்கள் கூறி நீங்கள் தொடுக்கும் வலைச்சரம்\nமிகவும் இனிமையாகவும் அறிவியல்பூர்வமாகவும் உள்ளது.\nநீங்கள் பகிர்ந்திருக்கும் அத்தனை பதிவர்களும் எழுத்துச் சித்தர்கள்..\nலக்ஷ்மி அம்மா, வை.கோ.ஐயா, அவர்களின் எழுத்துக்கள் கண்டு விழிவிரிய\nசீனா அய்யாவின் எழுத்துக்கள் முத்துமுத்தாய்\nநிதர்சனங்கள் சொல்லிநிற்பதை கண்டு பூரித்து\nநண்பர் ரமணி அவர்களின் லட்சுமணக்கோடு என்னை மிகவும் கவர்ந்த பதிவுகளில் ஒன்று.\nஅவரின் யதார்த்த பதிவுகள் கண்டு வியந்து வியந்து படித்திருக்கிறேன்.\nநண்பர் ரிஷபன் எழுத்துக்கள் இதுவரை படித்ததில்லை. இன்றுமுதல் தொடர்கிறேன் சகோதரி.\nஅதுபோல சகோதரி திருமதி ருக்மணி சேஷசாயி அவர்களின் எழுத்துக்களும் உங்கள் மூலம்\nஎனக்கு அறிமுகம். நிச்சயம் தொடர்கிறேன்.\nஇவ்வளவு பெரிய எழுத்தாளர்கள் மத்தியில் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு\nஎன் நெஞ்சம் கனிந்த நன்றிகள்.\nநீங்கள் அறிமுகம் செய்த சகபதிவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வித்தியாசமான நடையில் இருக்கின்றது உங்கள் பதிவு வாழ்த்துக்கள்.\nவலைச்சர ஆசிரியர் பணிக்கு பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள் ரமா\nஇன்று என் வலைத்தளத்தை எனக்கு மிகவும் பிடித்த ஒரு பதிவான என் கவிதையை அறிமுகம் செய்திருப்பதற்கு என் மனங்கனிந்த‌ நன்றி இன்றைக்கு அறிமுகம் பெறப்பட்ட அனைவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்\nரமா வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி அனைத்து அறிமுகப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nவித்யாசமான பகிர்வு ராம்வி... ஒவ்வொரு நாளும் தொடர்கிறேன். வாழ்த்துக்கள்\nஎன் பதிவையும் அற��முகம் செய்து வைத்தமைக்கு\nமுக உரையும் அறிமுகம் செய்யும் விதமும் அருமை\nசெவ்வாய் பற்றிய நல்ல தகவல்கள்.\nஅறிமுகமான அனைவருமே அருமையான பதிவர்கள். வாழ்த்துகள்.\nதொகுத்த விதம் வித்யாசமான பகிர்வு\nமிக்க நன்றி மனோ மேடம்.\nமிக்க நன்றி லக்‌ஷ்மி அம்மா..\nமிக்க நன்றி ரமணி சார்.\nமிக சிறப்பான அறிமுகங்கள். நன்றி ராம்வி.\nமிக்க நன்றி சாகம்பரி மேடம்.\nமங்கள வாரமாகிய இன்றைய செவ்வாய்க் கிழமையை வெற்றிகரமாகவே முடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.\nஇன்று தங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.\n”நன்றே செய் அதையும் இன்றே செய்”\nஎன்று செய்து காட்டி விட்டீர்கள். அதற்கு என் கூடுதல் நன்றிகள்.\nஇன்று முழுவதும் எங்கள் பகுதியில் மின் தடை, பிறகு இரவு நான் கொஞ்சம் வெளியே போக வேண்டிய அவசர வேலை. அதனால் தாமதமாக பின்னூடமிட நேரிட்டு விட்டது.\nசெவ்வாய் கிழமையில் செவ்வாய் கிரகத்தினை பற்றி அருமையாக சொல்லி பதிவர்களை அறிமுகப்படுத்திருக்கீங்க.. வாழ்த்துக்கள்.\nஅழகிய விஷயத்துடன் அழகான அறிமுகங்கள் ,அறிமுகப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nசெவ்வாய் - துறைசார் தொழில்நுட்பம்...\nசுயம் - ஒரு அறிமுகம்\nசென்று வருக பலே பிரபு வருக - வருக ராஜா ஜெய்சிங்\nசமுதாய சிற்பிகள் நம்முடன் - பெருமைகொள் வலையுலகே\nட்விட்டரில் இருந்து பிளாக்கர் - பறந்து வந்த பறவைகள...\nகாணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nசென்று வருக ராம்வி - பொறுப்பேற்க வருக பிரபு\nசென்று வருக கோபி - பொறுப்பேற்க வருக ராம்வி.\nவாசித்ததைப் பகிர்ந்து கொள்வது ஒரு சுகானுபவம்\nமுதல் சுவடுகளும் மனதிற்கு நெருக்கமானவையும்\nசென்று வருக சாகம்பரி - வருக வருக R கோபி\nஇதம் தந்து விடை பெறும் இரவு -வலைச்சரம்.\nமனம் கவரும் மாலை -வலைச்சரம்\nஎழுச்சியை தரும் எற்பாடு -வலைச்சரம்\nமுயற்சிகள் கைகூடும் முற்பகல் - வலைச்சரம்\nகடமைமிக்க காலை - வலைச்சரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=40026", "date_download": "2020-06-06T13:56:33Z", "digest": "sha1:KZECI5IDYJTQDDXQX5U4JVK3BWSEZKHB", "length": 22649, "nlines": 141, "source_domain": "puthu.thinnai.com", "title": "தக்கயாகப் பரணி [தொடர்ச்சி] | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅலகில் மரகத முறிகளும் வயிரமும்\nஅபரிமி��ம் எரி தமனியம் அடையவும்\nஅரிய தரளமும் அழகிய பவழமும்\nஅரச அரவின் சிகையவும் மலைகொடு\nகலக மறிகடல் புகவிடுவன கதிர்\nகவடு விடுவன இவருழை யினுமுள\nககன தருவனம் இவர்களும் எனவரு\nகனக வரை அரமகளிர்கள் திறமினோ. [41]\n[அலகில்=அளவில்லாத; அபரிதம்=மிகுந்த; எரி=ஒளி; தமனியம்=பொன்; தரளம்=முத்து; அரச அரவு=பாம்பரசன்; சிகை=உச்சி; இவருழை=இவரிடம்; ககனம்=வானம்; தரு=மரம்; ககனம்=பொன்; வரை=மல்லை]\nஇப்பாடலில் பெண்களின் அழகு புனைந்துரைக்கப்படுகிறது. மரகத நிறத்தில் நரம்புகளும், வைராக்கியம் கொண்ட நெஞ்சும், முத்துப் போன்ற பற்களும், பவழம் போன்ற வாயும், ஆதிசேஷனின் தலையில் உள்ள நாகரத்தினம் போன்ற இடையும், பாற்கடலிலிருந்து வந்த அமிழ்தம் போன்ற மார்பும் கொண்டவர்கள் நீங்கள். இப்படிக் கேட்பதெல்லாம் தரும் கற்பக வனம் போன்ற பெண்களே\nஅளகமுகில் இரு படையினும் அதிரவும்\nஅகரு மணம்மிர்க மதமொடு கமழவும்\nஅதிகம் இடையிடை சிலகொடி அசையவும்\nஅமிர்தம் பொதிவன சில குவடசையவும்\nஇளகு கலவை கொடெழுதமை சமையவும்\nஎறியும் இருகடையின பிணை அணையவும்\nஇறைவர் கயிலையில் இறைமகளுடன் வரும்\nஇமயவரை அரமகளிர்கள் திறமினோ. [42]\n[அளகம்=கூந்தல்; அகரு=அருகில்; மிர்கமதம்=மிருக மதம்; கஸ்துரி மானிலிருந்து எடுக்கப்படும் கஸ்தூரி; குவடு=திரட்சி; இளகு=குழைந்த கலவை; எழுதமை=எழுதிய தொய்யில் கொடி]\nகருமேகம் போன்ற கூந்தல் இரண்டு பக்கங்களிலும் அசையவும், கஸ்தூரி மணம் கமழவும், கொடியிடை கொண்ட தோழிப் பெண்கள் அருகில் அசைந்து வரவும், அவர்களின் திரட்சியான மார்பகங்கள் அசையவும், இரு தோள்களும் குங்குமக்கலவையால் தொய்யில் கொடி வரையப்பட்டிருக்கவும், மருளும் பார்வையினால் இவர்கள் தம் இனம் எனக் கருதிய பெண்மான்கள் அருகில் வரவும், சிவபெருமான் கயிலையிலிருந்து உமையவளுடன் எழுந்தருளும் போதெல்லாம் உடன் வருகை தரும் இமயமலைப் பெண்களே\nஎமது மலைஇறை இகல்பொரு சிலைமலை\nரவியும் மதியமும் உடன்வலம் வருமலை\nஇருளும் இருள்கெட எரிதமனிய மலை\nஉமது மலைஎன உயர்கயிலையை இகழ்\nஉரிமை உடைவடை வரை அரமகளிரை\nஉலகு வெயில்கெட இளநிலவெழ நகும்\nஉதயவரை அரமகளிர்கள் திறமினோ [43]\n[இகல்=பகை; பொரு=போரிட; சிலை=வில்; ரவி=சூரியன்; தமனியம்=பொன்; ரசதம்=வெள்ளி; குவடு=உச்சி; நகும்=சிரிக்கும்]\nஎங்கள் மலை சிவபெருமான் திரிபுரர்களை அழிக்க வில்லாக எடுத்த மலை; சூரியனும், சந்திரனும் நாள்தோறும் வலம்வரும் மலை; கண்களை மறைக்கும் அளவிற்கு ஒளி வீசும் பொன்மயமான் மலை; உங்கள் வெள்ளிப்பனி மலையோ எம் இமயமலையின் உச்சிகளில் ஒன்றாகும் என கயிலைமலைப் பெண்களை இகழ்ந்து பேசக்கூடிய வெயில் மறைய, இளநிலவு எழுவதைப் போலச் சிரிக்கும் உதயகிரிப் பெண்களே\nகோலக் கபாடம் திறமினோ. [44]\n[இறக்கின்=நிலைமாறின்; அயிர்ப்பிக்கும்=வருத்தும்; வறுங்கண்=வேடம்; வாசவன்=இந்திரன்; ஆர்=பொருளற்ற விகுதி; கபாடம்=கதவு]\nசிவனை அவமதிக்க எண்ணித் தக்கன் யாகம் செய்ய, அதை அழிக்க வீரபத்திரர் வருகிறார். அவரைக் கண்டு அஞ்சிய இந்திரன் நடுங்கி தான் மயிலாக நிலை மாறிச் சென்றால் அதை ஆயிரம் கண்கள் உடலெல்லாம் கொண்ட இந்திரன் எனக் கண்டறிந்து விடுவாரென அவன் குயில் உருவம் கொண்டு ஓடிய கதையைப் பாட உங்கள் இல்லத்தின் அழகிய கதவுகளைத் திறவுங்கள்.\nவிண்ணில் பகனார் தாம் துரக்கும்\nகனபொற் கபாடம் திறமினோ. [45]\n[பகன்=சூரியன்; துரக்கும்=போக்கும்; கன=பெரியதான; பொற்கபாடம்=பொற்கதவம்]\nதக்கன் செய்த யாகத்தில் சூரியன் சிவபிரானை மதிக்காததால் சூரியனின் கண்களை வீரபத்திரர் குருடாக்கி இருள் வந்து சேரச் செய்தார். அதைச் சொல்லும் பாடல் இது.\nவானத்தின் சூரியன் முன்பு விரட்டி அடித்த இருள் எல்லாம் மீண்டும் அதே கண்களில் வந்து புகுந்து கொண்ட கதையைப் பாடப் பெண்களே பொன்னாலான உங்கள் வாசற்கதவுகளைத் திறவுங்கள்.\nபுக்கு ஆவுதிகள் பல ஏற்றும்\nமூரிக் கபாடம் திறமினோ. [46]\n[ஆவுதி=யாகத்தில் இடப்படும் அவியுணவு; சிரம்=தலை; மூரி=பெருமை உடைய]\nசிவபிரானை மதியாது தக்கன் செய்த யாகத்தில் கலந்து கொண்ட திருமால் வீரபத்திரரால் மூன்று முறை தலை வெட்டப்பட்டு முளைக்கப் பெற்றார். அச்செய்தியை கூறும் பாடல் இது.\nசிவனுக்குரிய ஆகுதிகள் எல்லாம் ஏற்றதால் வீரபத்திரருடன் நடந்த போரில் மூன்று முறை வீரபத்திரரால் தலைவெட்டப்பட்ட திருமாலின் கதை பாடப் பெண்களே உங்கள் வாசற் கதவுகளைத் திறவுங்கள்.\nஊத்தைத் தலை நீத்து உய்ந்தொழிந்த\nமோத்தைத் தலை பெற்றமை பாட\nமூரிக் கபாடம் திறமினோ [47]\nவீரபத்திரர் நிகழ்த்திய போரில் தலை வெட்டப்பட்ட தக்கன் மீண்டும் ஓர் ஆட்டிக்கிடாவின் தலை பொருத்தப்பட்ட வரலாறு இப்பாடலில் பேசப்படுகிறது.\nஅழுக்கான குற்றம் நிறைந்த தலையை நீத்த மாமனான தக்கன் ஒரு முரட்டு ஆட்���ுக்கிடாவின் தலைபெற்று உயிர் பெற்ற கதை பாடப் பெண்களே உங்கள் வாசலின் பெரிய கதவுகளைத் திறவுங்கள்.\nபரணி இலக்கியங்களில் காடு என்றால் பாலை நிலத்தைத்தான் குறிக்கும். பாலை நிலத்துக்குரிய தெய்வம் கொற்றவை ஆவார். கடை திறப்புப் பகுதி வாசல் கதவைத் திறக்க வேண்டிப் பாடப்பட்டது. வாசல் கதவைத் திறந்து பெண்கள் வெளியே வந்தனர். இப்பொழுது எல்லாரும் ஒன்று சேர்ந்து பாலை நிலத்துக்குரிய கடவுளான கொற்றவை குடியிருக்கும் பாலை நிலம் பற்றிப் பாடுகிறார்கள்.\nநெடுங் குன்றுஏழும் பிலம் ஏழும்\nநேமிக் கிரியும் கடல் ஏழும்\nஉறையும் காடு பாடுவோம். [48]\n[ஏழுமலைகள்=கைலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், கந்தமாதனம்; பிலம்=பாதாளம்; ஏழு பாதாளம்=அதல,விதல,சுதல, தராதல,ரசாதல,மகாதல,பாதலம்; நேமிக்கிரி=சக்கரவாள மலை; ஏழு கடல்=உப்புக் கடல், நன்னீர்க் கடல், பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், கருப்பஞ்சாற்றுக்கடல், தேன்கடல்; பாகம்=இடை;உறையும்=இருக்கும், மோடி=துர்க்கை]\nஏழு மலைகளும், ஏழு பாதாள உலகங்களும், சக்கரவாளக்கிரி மலையும், ஏழு கடல்களும், ஊழியின் இறுதியில் சென்று அடங்கும் சிவபெருமானின் இடப்பாகத்தில் இடங்கொண்டிருக்கும் துர்க்கை குடிகொண்டுள்ள பாலையைப் பற்றிப் பாடுவோம்.\nபால் வறந்து கீழ்நின்ற கள்ளியும்\nசூல் வறந்துபோய் மாக மேகமும்\nசுண்ட ஈமஎரி மண்டவே. [49]\n[வறந்து=வறண்டு; பசை=ஈரம்; மிசை=மேலே; மாகமேகம்=வானத்து மேகம்; சுண்ட=வற்ற; ஈம எரி= சுடுகாட்டுத் தீ; மண்டவே=சூழ்ந்தவே]\nதரையில் முளைத்திருந்த கள்ளிச்செடிகள் ஈரப்பசையின்றி வறண்டுபோய் உலர்ந்துவிட்டன. வானத்தின் மேகங்களும் ஈரப்பதம் இல்லாததால் மழைநீர் சுரப்பை இழந்து வறண்டு போயின. ஆதலால் சுடுகாடு நெருப்புப் பற்றி எரியலாயிற்று.\nபிணம் சுடுங்கனலும் இன்றி வெந்து நில\nவாய் நிமிர்ந்து பிலவாய் பேய்\nநிணம் கரைந்துருகு நெய்யை நீர் என\nநினைத்து நாவினை நனைக்குமே. [50]\n[நிலவாய்=தரை; நிணம்=சதைக் கொழுப்பு; பிலம்=பெரிய துளை; நெய்=ஊன் நீர்]\nசுடுகாட்டுக்குப் பிணங்களைக் கொண்டு வருபவர்கள் அவற்றை எரிக்க நீர் கொண்டு வருவதில்லை. அப்பிணங்கள் பாலையின் வெப்பத்திலேயே பற்றி எரிந்து வெந்து போகின்றன. அப்படி எரியும்போது அவற்றின் சதைக் கொழுப்பிலிருந்து வடியும் நீரைப் பெரிய துளைகள் போன்ற வாயைக் கொண்டிருக்கும் பேய்கள் தண்ணீராகக் குடித்து, நாவினை நனைத்துத் தம் தாகத்தைப் போக்கிக் கொள்கின்றன.\nSeries Navigation அறியாமை அறியப்படும் வரை….நான் தனிமையில் இருக்கிறேன்\nமாயாறு- மருத்துவர் .ஜெயமோகன் மரணம்\nபுலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு\nகேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம்\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ்\nஅமைதியை நோக்கியே அத்தனை புயல்களும்\nதமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்\nமொழிவது சுகம் ஏப்ரம் 19…2020\nபேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு\nPrevious Topic: அறியாமை அறியப்படும் வரை….\nNext Topic: நான் தனிமையில் இருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-30-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-06-06T14:27:53Z", "digest": "sha1:M6Z6VTGDBBVFZHASZJOUR2AJ7H6KFYU3", "length": 10760, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜன்தன் யோஜானா 30 கோடி மக்களுக்கு வங்கிக்கணக்கு |", "raw_content": "\nசாலை விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கை\nயானையை கொன்ற வில்சன் என்ற ரப்பா் விவசாயி கைது\nவேளாண்துறை சீா்திருத்த அவசர சட்டங்களுக்கு குடியரசுத்தலைவா் ஒப்புதல்\nஜன்தன் யோஜானா 30 கோடி மக்களுக்கு வங்கிக்கணக்கு\nமத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக. அரசு அமைந்தபின்னர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய அனைத்து மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைக்கவேண்டும் என்பதற்காக 2014-ம் ஆண்டில் ‘ஜன்தன் யோஜானா’ எனும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அரசின் மானிய உதவிகள் அனைத்தும் இதன் மூலம் மக்களுக்குச் சென்றடைவதற்காக இந்தக்கணக்கு தொடங்கப்பட்டது.\nஇந்நிலையில், மான் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் இன்று வானொலி வழியாக மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஜன்தன் யோஜானா திட்டத்தின்கீழ் இதுவரை 30 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு 65 ஆயிரம் கோடி ரூபாய் அரசுப் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇன்றைய உரையின்போது பிரதமர் மோடி கூறியதாவது:-\nமனம் நிறைந்த கனவுகளுடன் ஜன்தன் யோஜானா திட்டத்தை நாம்தொடங்கி நாளையுடன் (28-ம் தேதி) மூன்றாண்டுகள் நிறைவடைகிறது. இந்தியாவில் மட்டுமின்றி வெளி நாடுகளில் உள்ள பிரபலபொருளாதார நிபுணர்களுக்கும் இந்ததிட்டம் அப்போது விவாதங்களின் மையப்பொருளாக இருந்தது.\nதற்போது இந்ததிட்டத்தின்கீழ் 30 கோடி மக்களுக்கு வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டு அவர்கள் பயனாளிகளாக இணைக்கப் பட்டுள்ளனர். இந்த எண்ணிக் கையானது சிலநாடுகளில் உள்ள மக்கள் தொகையை விட அதிகமானது. ஜன்தன் யோஜானா திட்டத்தின் கீழ் அடித்தளத்தில் உள்ள மக்கள் 65 ஆயிரம்கோடி ரூபாயை வங்கிகளில் செலுத்தியுள்ளனர்.\nஒரு வகையில், இந்தப்பணம் ஏழைமக்களின் முதலீடாகவும் அவர்களின் எதிர் காலத்துக்கான அதிகாரம் ஆகவும் உள்ளது. இந்ததிட்டத்தின்கீழ் வங்கிக்கணக்கு தொடங்கிய அனைவருக்கும் காப்பீடுவசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றாண்டு காலத்துக்குள் சமூகத்தின் கடைக் கோடியில் உள்ள கடைசிநபரும் நாட்டின் பொருளாதார மையநீரூற்றில் இணைந்திருப்பதை எண்ணி நான் மன நிறைவு கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.\nபிரதமரின் ஜன் தன் திட்டத்தால் மது அருந்துவது குறைந்துவிட்டது\nதமிழகத்தில் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3.66 லட்சம்…\nபிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின் மொத்தமான ரூ.…\nபாஜக அரசின்மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்\nவளர்ச்சியின் பலன்கள் பரமஏழைகளை சென்றடைந்துள்ளது\nவிரிவான சீர்திருத்தங்களை துவங்க, கொரோ� ...\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான ...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல ...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்� ...\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nசாலை விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்க ...\nயானையை கொன்ற வில்சன் என்ற ரப்பா் விவசா� ...\nவேளாண்துறை சீா்திருத்த அவசர சட்டங்களு ...\nவிரிவான சீர்திருத்தங்களை துவங்க, கொரோ� ...\nபுதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு க� ...\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய ந� ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையி���் ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504219/amp?ref=entity&keyword=government", "date_download": "2020-06-06T14:21:11Z", "digest": "sha1:KLRDPYMLAOP33MBXP6UNWL4XOWEL5MF6", "length": 10477, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Govt approves sustainable mechanism to end clogging system | கொத்தடிமை முறையை முடிவுக்கு கொண்டு வர நிலையான வழிமுறைக்கு அரசு ஒப்புதல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொத்தடிமை முறையை முடிவுக்கு கொண்டு வர நிலையான வழிமுறைக்கு அரசு ஒப்புதல்\nசென்னை: தமிழகத்தில் கொத்தடிமை முறையை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு வழிமுறைகளை அரசு அறிவித்திருக்கிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொத்தடிமைகளாக பணிபுரிவோர் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொத்தடிமை முறையை முடிவுக்கு கொண்டு வர நிலையான செயல்பாட்டு வழிமுறைக்கு அரசு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. இதன்படி கொத்தடிமைகள் குறித்து தகவல் கிடைத்தவுடன் அவர்களை மீட்பதற்காக பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளை கொண்டு குழு அமைக்க வேண்டும் இதில் குறைந்தபட்சம் இரண்டு பெண் அதிகாரிகள் இருக்க வேண்டும், மேலும் சமூக செயற்பாட்டாளர்கள், அல்லது தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்களும் இடம் பெறுவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇதை தொடர்ந்து மீட்கப்பட்ட 24 மணி நேரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், உடனடியாக மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், ஒருவேளை இவர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்தவர்கள் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டால் அதற்கென வழங்கப்படும் நிவாரண தொகை உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் மீட்கப்பட்டவர்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்டவைகளும், அரசின் பல்வேறு திட்டங்களும் சென்றடைவதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருக்கிறது. இதையடுத்து கொத்தடிமைகளை வைத்திருப்பவர்கள் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nநாளை முதல் காசிமேட்டில் மீன் சில்லறை விற்பனை தடை: அமைச்சர் ஜெயக்குமார்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,808 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் மேலும் 1458 பேருக்கு கொரோனா; பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 633 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,395-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 1,146 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,993 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,152-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை\nதிமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து;தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் : அமைச்சர் செல்லூர் ராஜு நெகிழ்ச்சி\nதமிழகத்தில் மேலும் 1458 பேருக்கு கொரோனா.. சென்னையில் மட்டும் 1146 பேர் பாதிப்பு என தகவல்\n10-ம் வகுப்பு பொது தேர்வு; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து: பள்ளிக்கல்வித்துறை\n× RELATED சிவகாசி அருகே மழையால் சேதமடைந்த அரசு பள்ளி: அதிகாரிகள் கவனிப்பார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/11/09/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2020-06-06T14:04:45Z", "digest": "sha1:4B56D4YSDSYGZUCFWTQ7LRW5ZQ5KYJYT", "length": 32384, "nlines": 162, "source_domain": "senthilvayal.com", "title": "வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை நாமே உருவாக்கலாம்… எப்படி? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை நாமே உருவாக்கலாம்… எப்படி\nவரிசையாக வாட்ஸ்அப் க்ரூப்களில் வந்துவிழும் ஸ்டிக்கர்களைப் பார்ப்பவர்களுக்கு இரண்டு சந்தேகங்கள் எழும். எப்படி இவற்றை அனுப்புவது, எப்படி இவற்றை உருவாக்குவது. பதில் இதோ…\nகடந்த சில நாள்களாகவே, உங்கள் அனைவரது வாட்ஸ்அப் இன்பாக்ஸ்களிலும் புதிய ஸ்டிக்கர்கள் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருக்கும். ஏற்கெனவே டெலிகிராம், ஹைக் போன்ற இன்ஸ்டன்ட் மெசெஞ்சர்களில் மட்டுமே இருந்த இந்த வசதியை தற்போது வாட்ஸ்அப்பும் தன் ஃபிளாட்பார்மில் களமிறக்கிவிட்டது. இந்தியாவில் முன்னணி இன்ஸ்டன்ட் மெசேஜிங் சேவை என்பதால் வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்கள் எதிர்பார்த்ததைவிடவும் மிக விரைவாகவே ஹிட் அடித்துள்ளன. இத்தனைக்கும் இந்த வசதி அனைவருக்கும் முழுமையாக வரவில்லை. கடந்த வாரம் முதல் கொஞ்சம் கொஞ்சமாக அதிக பயனர்களுக்கு இதை விரிவுபடுத்தி வருகிறது வாட்ஸ்அப். குறைந்தது 2.18.329 வெர்ஷன் இருந்தாலே இந்த ஸ்டிக்கர்கள் எடுக்கும். சிலருக்கு வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள் இன்பாக்ஸில் வந்தால் காட்டும்; அதை ஃபார்வேர்டு செய்யவோ, க்ளிக் செய்யவோ முடியும். ஆனால், அவர்களின் கீ-போர்டில் அனுப்புவதற்கான ஸ்டிக்கர்கள் இருக்காது. இந்தப் பிரச்னை உங்களுக்கும் இருந்தால் உடனே வாட்ஸ்அப்பை அப்டேட் செய்யுங்கள். அப்படியும் வரவில்லை என்றால் இன்னும் வாட்ஸ்அப் உங்களை லிஸ்ட்டில் சேர்க்கவில்லை என அர்த்தம். எனவே இப்போதைக்கு ஸ்டிக்கர் ஃபார்வேர்டு செய்யமட்டும்தான் முடியும். கொஞ்சகாலம் பொறுத்திருங்கள்\nவாட்ஸ்அப் புதிய அப்டேட் வந்தவர்களுக்கும் சில சந்தேகங்கள் இருக்கும். எப்படி ஸ்டிக்கர்களை அனுப்புவது, எங்கிருந்து அவற்றை டவுன்லோடு செய்வது எனச் சின்னச் சின்ன குழப்பங்கள் இருக்கலாம். இதற்கான பதில்களை அடுத்தடுத்து பார்க்கலாம்.\nவாட்ஸ்அப்பின் 2.18.329-க்கும் மேலான வெர்ஷன்களை வைத்திருப்பவர்கள் என்றால் நேராக வாட்ஸ்அப் கீ-போர்டு செல்லுங்கள். அங்கே இருக்கும் எமோஜி ஸ்மைலியை க்ளிக் செய்யுங்கள். இப்போது எமோஜிக்கள், GIF ஆகியவற்றின் பக்கத்தில் குட்டியாக இன்னொரு ஐகான் புதிதாக வந்திருக்கும். அதுதான் ஸ்டிக்கர். அதை க்ளிக் செய்தால் Default ஸ்டிக்கர்கள் லோட் ஆகும். இதற்கு மேலும் புதிய ஸ்டிக்கர்கள் வேண்டுமானால் ஓரத்தில் இருக்கும் ‘+’ குறியீட்டை க்ளிக் செய்யவேண்டும். இப்போது வாட்ஸ்அப்பின் ஸ்டிக்கர் ஸ்டோர் ஓப்பன் ஆகும். எந்த ஸ்டிக்கர்கள் வேண்டுமானாலும் க்ளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் டவுன்லோடு செய்து, `My Sticker’ பகுதியில் சேர்த்துக்கொள்ளலாம். இவையனைத்தும் போக இன்னும் லேட்டஸ்ட் ஸ்டிக்கர்கள் வேண்டுமென்றால் `Get More Stickers’ ஆப்ஷனை க்ளிக் செய்து, ப்ளே ஸ்டோரில் இருக்கும் புதிய ஸ்டிக்கர்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம். உடனே அவை உங்கள் வாட்ஸ்அப்பில் அப்டேட் ஆகிவிடும். இந்த ஸ்டோரிலேயே தீபாவளி வாழ்த்துகள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள், எமோஜி ஸ்டிக்கர்கள் எனச் சில முக்கியமான ஸ்டிக்கர்கள் கிடைத்துவிடும். இதெல்லாம் போக நாமும் தனியாக ஸ்டிக்கர்கள் உருவாக்கிட முடியும். சமீபத்தில் வாட்ஸ்அப்பில் சுற்றிக்கொண்டிருந்த சர்கார் ஸ்டிக்கர்கள், மாரி ஸ்டிக்கர்கள் அனைத்தும் இப்படி உருவாக்கப்பட்டவைதான். சரி…எப்படி புது ஸ்டிக்கரை உருவாக்குவது\nஇதற்கு இரண்டு வழிகள் உண்டு. முதலாவது, வாட்ஸ்அப் சொல்லும் வழி. இது எளிதானதுதான் என்றாலும், இதற்கு கொஞ்சம் கோடிங் தெரிந்திருப்பது அவசியம். கோடிங் ஓரளவுக்குத் தெரியும் என்றால்கூட இவற்றை உருவாக்கிடலாம். ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் ஸ்டிக்கர்களை உருவாக்கிடலாம். இதற்காக வாட்ஸ்அப்பின் அதிகாரபூர்வமான சோர்ஸ் கோடே GitHub-ல் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி நமக்குத் தேவையான இமேஜ்களை பேக் செய்து, புதிய ஸ்டிக்கர் பேக்குகளை தயாரித்துவிடலாம். GitHub பற்றி தெரிந்துகொள்வதற்காக நிறைய டுட்டோரியல் வீடியோக்களே இணையத்தில் கிடைக்கின்றன. இல்லை, இதெல்லாம் கொஞ்சம் கஷ்டம்பா என்றால் இரண்டாவது வழியை நாடலாம். அதாவது, தேர்ட் பார்ட்டி ஆப். இது வாட்ஸ்அப்பின் அதிகாரபூர்வ ஆப் அல்ல; ஆனால், மிக எளிதாக இவற்றில் ஸ்டிக்கர்களை உருவாக்கிட முடியும். இதுவும் ஆண்ட்ராய்டுக்கு மட்டும்தான். iOS-க்கு அல்ல; இது எப்படி என்று பார்ப்போம்.\nமுதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் Sticker maker for WhatsApp என்ற ஆப்பை டவுன்லோடு செய்துகொள்ளவும். இப்போது உள்ளே சென்றதும் `Create a new stickerpack’ என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை க்ளிக் செய்தால், நாம் கிரியேட் செய்யப்போகும் ஸ்டிக்கர் தொகுப்பின் பெயரைக் கேட்கும். அதையும், ஸ்டிக்கரின் `Author’ பெயராக உங்கள் பெயரையும் கொடுத்தால் உடனே ஒரு Folder ஓப்பன் ஆகும்.\nஅந்த ஃபோல்டரை ஓப்பன் செய்தால் உள்ளே முழுவதும் Empty Tray-களாக இருக்கும். இவையனைத்தும் நம் புதிய ஸ்டிக்கர்களுக்கான இடம். முதலில் Tray Icon என்பதை க்ளிக் செய்யவேண்டும். இதுதான் ஸ்டிக்கர் பேக்கின் முகப்புப் படமாக இருக்கும். இதைத் தேர்வு செய்யும்போது நம்முடைய கேமரா மற்றும் ஃபைல் மேனேஜர்களுக்கான அனுமதியை ஆப் கேட்கும். அதைக் கொடுத்தால்தான் நம்மால் இமேஜ்களை இங்கே புராசஸ் செய்யமுடியும்.\nகாலியாக இருக்கும் ஒவ்வொரு ஸ்டிக்கர் ஐகானையும் க்ளிக் செய்தால், புதிதாக ஒரு இமேஜை கேமரா மூலம் போட்டோ எடுக்கவோ அல்லது ஏற்கெனவே ஃபைல் மேனேஜரில் இருக்கும் இமேஜை இங்கே கொண்டுவரவோ முடியும். நமக்குத் தேவையான இமேஜை லோட் செய்ததும், அந்த இமேஜில் எந்தப் பகுதிவரை ஸ்டிக்கரில் தெரியவேண்டுமோ அதை அந்த இமேஜின் மீது மார்க் செய்யவேண்டும். டச் ஸ்க்ரீனில், விரல்கள் மூலமாக இதைச் செய்துவிட முடியும். துல்லியமான கட்டிங்கிற்காக படத்தை ஜூம் செய்துகொள்ளலாம். அல்லது முழுப் படமும் அப்படியே ஸ்டிக்கராக வேண்டுமெனில், `Use without Cutting’ ஆப்ஷனைப் பயன்படுத்தலாம்.\nஇப்படிக் குறைந்தது மூன்று ஸ்டிக்கர்களாவது கிரியேட் செய்தால்தான் வாட்ஸ்அப்புடன் இணைக்க முடியும். அதிகபட்சம் 30 ஸ்டிக்கர்கள் வரை உருவாக்கலாம். இப்படி நமக்குத் தேவையான ஸ்டிக்கர்கள் அனைத்தையும் உருவாக்கிவிட்டு, `Publish Sticker Pack’ என்பதை க்ளிக் செய்தால், ஸ்டிக்கர் பேக் நம் வாட்ஸ்அப்புடன் இணைக்கப்பட்டுவிடும். பின்னர் இந்த ஸ்டிக்கர்களை வழக்கம்போல வாட்ஸ்அப் கீ-போர்ட��� பகுதிக்குச் சென்று பார்க்க முடியும். அவ்வளவுதான்\nPosted in: மொபைல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசமையல் அறையில் எப்பவும் சுத்தம் செய்ய வேண்டிய இடங்கள் இது தான்.\nசரும அழுக்குகளை போக்கும் சந்தன தூள்\nதிருமணமான மணைவி கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள் என்னனு தெரியுமா\n கருவளையங்களை அகற்ற இதைப் பயன்படுத்திப் பாருங்க\nகாலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய பழங்கள்.\nஎதிரி பலமாக இருக்கவே கூடாது… தமிழகத்தில் ஆபரேஷன் ‘திராவிடா’வை தொடங்கிய பாஜக… தாக்குப்பிடிக்குமா திமுக..\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோ���் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Bitsonic-kiripto-cantai.html", "date_download": "2020-06-06T14:03:02Z", "digest": "sha1:MUJNRXOWK7W2YK2OY3QPJ6VAFNMEIY6C", "length": 16757, "nlines": 120, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Bitsonic கிரிப்டோ சந்தை", "raw_content": "\n3987 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nBitsonic cryptocurrency வர்த்தக தளம் 16 வர்த்தக ஜோடிகளுக்கு கிரிப்டோ நாணய பரிமாற்றத்தை வழங்குகிறது, 16 க்ரி��்டோ-நாணயங்கள் மற்றும் 1 நாணயங்களுடன்.\nகிரிப்டோ நாணய விலை இன்று Bitsonic கிரிப்டோ சந்தையில்\nBitsonic கிரிப்டோகரன்சி பரிமாற்றம் - கிரிப்டோகரன்சி பரிமாற்றம் கிரிப்டோகரன்சி வர்த்தக பரிமாற்றம். இந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் நீங்கள் ஆன்லைனில் இலவச கட்டணத்தில் கிரிப்டோகரன்சியை வாங்கலாம் அல்லது விற்கலாம். ஆன்லைன் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், அல்லது முழு கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தை, கிரிப்டோகரன்ஸிக்கு இலவச வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சி விகிதத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாகும். கிரிப்டோகரன்சி சந்தைகளில் கிரிப்டோகரன்ஸிகளின் விலையை யாரும் நிர்ணயிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை, சந்தையில் பங்கேற்பாளர்கள் மட்டுமே. கிரிப்டோகரன்சி மற்றொரு கிரிப்டோ அல்லது கிளாசிக் நாணயத்திற்கான கொள்முதல் மற்றும் விற்பனை கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பரிமாற்றங்கள் சில நேரங்களில் கிரிப்டோ பரிமாற்றிகள் என்று அழைக்கப்படுகின்றன. Bitsonic cryptocurrency பரிமாற்றம் cryptocurrency ஐ விற்கவும் வாங்கவும் ஒரு ஆன்லைன் கருவியாக செயல்படுகிறது.\nBitsonic கிரிப்டோகோய்ன் சந்தை அளவு\nகடந்த 24 மணிநேரங்களுக்கு 11 370 920 அமெரிக்க டாலர்கள் Bitsonic பரிமாற்றம் சந்தையில் தேர்ந்தெடுக்கவும். Bitcoin மற்றும் Tether கிரிப்டோ நாணய உடன் மிக அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன, மிக வெப்ப வர்த்தக வர்த்தகங்கள் BTC/KRW மற்றும் USDT/KRW தேர்ந்தெடுக்கவும்.\nகிரிப்டோ பரிமாற்றம் Bitsonic என்பது பிற சொற்களுக்கு ஒத்ததாகும்:\n- கிரிப்டோ சந்தை Bitsonic.\n- கிரிப்டோ பரிமாற்றி Bitsonic.\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றம் Bitsonic.\nBitsonic கிரிப்டோகரன்சி சந்தையில் ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்று விகிதம் இங்கே காட்டப்படும். Cryptoratesxe.com பற்றிய தகவலை ஆன்லைனிலும் இலவசமாகவும் பெறுங்கள். இன்றைய கிரிப்டோகரன்சி மதிப்பு அட்டவணை 06/06/2020. Bitsonic கிரிப்டோ பரிமாற்றத்தில் இன்றைய நிலவரப்படி சிறந்த கொள்முதல் வீதம் மற்றும் சிறந்த விற்பனை விகிதம் 06/06/2020. Bitsonic இல் வர்த்தக அளவு ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் காட்டப்படும். கிரிப்டோ சந்தை Bitsonic, இன்று மிகவும் செயலில் உள்ள கிரிப்டோகரன்ஸ்கள். Bitsonic இன்று பல வர்த்தகங்களைக் கொண்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான கிரிப்டோ நாணயங்களுக்கான பரிவர்த்தனைகளைக் காண்பிக்க வர்த்தக அட்டவணைக்கு ம��லே உள்ள நாணய வடிப்பானைப் பயன்படுத்தவும்.\nஅட்டவணையில் Bitsonic பங்கு இருந்து கிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள் காட்டுகிறது. அனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nஅனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nவர்த்தகத் தொகுதி - தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக ஜோடியுடன் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை கடந்த 24 மணி நேரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையில் வாங்கப்பட்டது மற்றும் விற்பனை செய்யப்பட்டது.\nகடந்த 24 மணிநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையிலுள்ள அனைத்து பரிமாற்றங்களுக்கும் தேர்ந்தெடுத்த வர்த்தக ஜோடிக்கான பரிவர்த்தனைகளின் சதவீதம்.\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nஇன்று cryptocurrency இன் விலை 06/06/2020 Bitsonic இல், இந்த பக்கத்தில் விலை அட்டவணையைப் பார்க்கவும். கிரிப்டோ-எக்ஸ்சேஞ்சர் Bitsonic - திறந்த சந்தையில் கிரிப்டோகரன்சியை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஒரு சேவை. கிரிப்டோ பரிமாற்றி Bitsonic - கிரிப்டோகரன்சி பரிமாற்ற பங்கேற்பாளர்களிடையே தடயங்களை வழங்குகிறது மற்றும் வழக்கமான பணத்தை வாங்கவும் விற்கவும் உங்களை அனுமதிக்கிறது. கிரிப்டோகரன்சி பரிமாற்றம் Bitsonic - கிரிப்டோகரன்சியை பரிமாறிக்கொள்ளவும் வர்த்தகம் செய்யவும் ஒரு ஆன்லைன் தளம். Bitsonic கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்பது பரிமாற்றங்களின் உலகளாவிய சமூகத்தின் உறுப்பினர்களில் ஒருவராகும், அதன் வர்த்தகங்கள் இலவச கிரிப்டோ விகிதங்களை நிறுவுகின்றன.\nBitsonic கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அட்டவணை, கிரிப்டோகரன்சியுடன் அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களையும் இன்று காண்பிக்கிறது:\n- ஒவ்வொரு கிரிப்டோவிற்கான பரிவர்த்தனைகளின் அளவு\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அனைத்து வர்த்தகங்களுக்கும் ஒவ்வொரு கிரிப்டோகரன்சியின் வர்த்தக அளவின் பங்கு\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் ���ணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/165", "date_download": "2020-06-06T12:55:30Z", "digest": "sha1:XGFQTLQNMG2KP5HD5IHKR4QHEM6EEGZF", "length": 6745, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/165 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசொல்லுக்கு இரண்டு அடைமொழிகள் கொடுக்கின்றார். தெரிவு அறிய சோதி என்று கூறுவதால் அது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதென விளக்குகிறார். கச்சியப்பர் இக்கருத்தை திருஞானசம்பந்தப் பெருமானின் ஒரு தேவாரத்தல் இருந்து கூறுகிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்பாடல் வருமாறு:\nஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி மாதுக்க நீங்கலுறுவீர் மனம்பற்றி வாழ்மின் சாதுக்கள் மிக்கீர் இறையே வந்துசார் மின்களே.\nசுடர்விட்டுளன் எங்கள் சோதி என்று பெருமான் கூறுவ தால் ஒளி, விளக்கு என்ற இரண்டையுமே பேசுகிறார் என்று நினைப்பதில் தவறில்லை.\nகச்சியப்பரை அடுத்துவந்த தாயுமானவர் தொடக்கத் திலேயே,\nஆனந்த பூர்த்தி யாகி அருளொடு நிறைந்ததெது”\n- (தாயுமான சுவாமி பாடல் -)\nஎன்று தொடங்குகிறார். சங்க காலத்திற்கு முன்னர் தொடங்கிய சோதி வழிபாடு தாயுமானவர் வரை இடையீடு இன்றி தொடர்ந்து வருவதை இது வரை கண்டோம். இறைவனை சோதி வடிவாகக் கண்டு கூறுவதால்தான் திருஞானசம்பந்தர், மணிவாசகர் போன்றவர்களைச் சோதியுட் கலந்தார்கள் என்று கூறும் பழக்கம் பழங்காலம் தொட்டே இருந்து வந்தது. மேலே காட்டப் பெற்ற பாடல்களில் உருவ வழிபாட்டில் நம்பிக்கையும் அதன் வெளிப்பாடும் கலந்து மிளிரக்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 06:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/151", "date_download": "2020-06-06T14:24:39Z", "digest": "sha1:UZBVMSCWQOAQ77CPX5GKN2TFO7YPSKKA", "length": 6716, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/151 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n124 & அர்த்த பஞ்சகம் 4. உபாய விரோதி : ஏனைய உபாயங்கள் சிறப்பு டையன என்ற சிறு முயற்சியால் சாதிக்கத் தக்கதாயிருத் லாலும், உபேயம் அரிய முயற்சியால் சாதிக்க யுத்தமா யிருத்தலாலும், இடையூறுகள் பலவாயிருத்தலாலும் உண்டாகும் சங்காத்திரயம் (மூன்று ஐயங்கள்) ஆகும். 5. பிராப்பிய விரோதி : இப்பிறப்பிற்கு ஏதுவாகிய பிராரப்த கர்மமாக (நுகர்வினையாக) வந்த உடலுடன் சம்பந்தமும், அநுதாப லேசமுமில்லாததாய், பெருத்த தாய், திடமாயுமுள்ள பகவத் அபசார பாகவத அபசார அலஹ்ய (பொறுக்க முடியாத) அபசாரங்களாம். திருவாய்மொழி திருவாய்மொழியில் வீ டு மி ன் முற்றவும் (1.2) சொன்னால் விரோதம் இது (3.9), ஒரு நாயகமாய்' (4,1) கொண்ட பெண்டிர் (9.1) என்ற நான்கு திருப்பதி கங்களும் பயனை அடைவதற்கு இடைச்சுவரான தடை களைப் பற்றிப் பேசுவன. - (1) உலகிற்கு உபதேசம் வீடு மின் முற்றவும் (1,2) என்ற திருவாய்மொழியால் இது நுவலப் பெறுகின்றது. எம்பெருமானுடைய நன்மையையும் சம்சாரிகள் பற்றிக் கொண்டுள்ள பொருள்களின் அல்பம், நிலையின்மை முதலியவற்றையும் அருளிச் செய்து மற்றைப் பொருள் களில் வைராக்கியத்தை முன்னிட்டு இறைவனிடத்தில் பக்தியைச் செய்யுமாறு உபதேசிக்கிறார். பொருள்களிடத்திலுள்ள ஆசை முழுவதினையும் விடுங்கள்; அவ்வாறு விட்டு, உம்முடைய உயிரை, மோட்சவுலகத்தையுடைய இறைவனின் திருவடிகளில் சமர்ப்பியுங்கள் (1)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/53", "date_download": "2020-06-06T15:26:08Z", "digest": "sha1:5BECPKZX37YZXPLHDYKIQ6HXH6IR7QBB", "length": 6358, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/53 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசுந்தர சண்முகனார் ( 51\nஅம்போடு கீழே வந்து வீழ்வர் முறையற்ற துன்பத்தினின்றும் நீவிர் நீங்குவீராக என்று ஆறுதல் கூறினான்.\n\"புகல் புகுந்திலரேல் புறத்து அண்டத்தின்\nஅகல்வ ரேனும் என் அம்பொடு வீழ்வரால் தகவில் துன்பம் தவிருதிர்நீர் எனப் பகலவன் குல மைந்தன் பணிக்கின்றான்’ (17)\nஇராமனின் அம்பு மீண்டும் அவனிடமே வந்து விடு மாதலின் அம்பொடு வீழ்வர் எனப்பட்டது. பகலவன் = ஞாயிறு. முன் ஒரு பாட்டில் இராமனை இரவி என்றார். அதற்கு ஏற்ப ஈண்டு ஞாயிறு குல மைந்தன் என்றார் கம்பர்.\nமேலும் இராமன் மொழிகிறான்; அந்தணரின் இயல்பை அறியாத அற்ப அரக்கர்களின் வலிமையை யான் தொலைக்காவிடின், யான் இறந்து போவதே நல்லது; இத்தகைய உதவியைச் செய்யாவிடின் பிறந்ததனால் பெற்ற பேறு யாது\n'அறம்தவா நெறி அந்தணர் தன்மையை\nமறந்த புல்லர் வலிதொலையேன் எனின் இறந்து போயினும் கன்று இது அல்லது பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ” (19) இங்கே,\n\"நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்\nவித்தகர்க்கு அல்லால் அரிது’ (235) 'ஒப்புரவினால் வரும்கேடு எனின் அஃதொருவன்\nவிற்றுக் கோள் தக்க துடைத்து’ (220)\n“சாதலின் இன்னாத தில்லை இனிது அது உம்\nஈதல் இயையாக் கடை' (230)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/karnataka-tumkur-car-road-accident-krishnagiri-tamilars-174618/", "date_download": "2020-06-06T13:54:40Z", "digest": "sha1:3RT5XJCIT6IHETQWYORTICA5IQ5JXJMF", "length": 13127, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தும்கூர் அருகே பயங்கர விபத்து - 10 தமிழர்கள் உள்ளிட்ட 13 பேர் பலி - Indian Express Tamil", "raw_content": "\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nதும்கூர் அருகே பயங்கர விபத்து - 10 தமிழர்கள் உள்ளிட்ட 13 பேர் பலி\nAccident in Karnataka : கர்நாடக மாநிலம் தும்���ூர் அருகே குனிகல் அருகே சாலையோரத்தில் கார் கவிழ்ந்ததில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 13...\nசாலை தடுப்பின் மீது கார் எதிர்பாரதவிதமாக மோதிய விபத்தில், 10 பேர் பலியாகியிருந்த நிலையில், இவர்கள் கார் மீது மற்றொரு கார் மோதியதில் அதில் பயணம் செய்த 3 பேர் என, ஒரே நேரத்தில் 13 பேர் பலியான சம்பவம், தும்கூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலம் தும்கூர் அருகே குனிகல் அருகே சாலையோரத்தில் கார் கவிழ்ந்ததில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள சீக்கணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள், கர்நாடகாவில் உள்ள தர்மஸ்தாலா கோவிலில் சாமிதரிசனம் செய்து விட்டு சொந்த ஊர் திரும்பினர். அப்போது, அந்த கார், சாலை நடுவில் இருந்த தடுப்பு மீது மோதியது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர். பின்னால் வந்த கார் இந்த கார் மீது மோதியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.\n4 பேர் படுகாயம் : படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்னர்.\nபோலீஸ் விசாரணை : தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து தொரடர்பாக, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nகொரோனா பாதித்தவரின் நுரையீரலை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள மறுத்ததா கர்நாடகா\nகொரோனா: தமிழகத்தில் இருந்து வருகிறார்களா\nகர்நாடகாவில் பேருந்துகள் இயக்கம் : தமிழகம் உள்ளிட்ட 4 மாநில மக்களுக்கு நோ- எண்ட்ரி\nஒரு குடிக்கு இவ்வளவு கடியா – மது வெறியில் பாம்பை கடித்து குதறிய வாலிபர்\nகர்நாடகாவில் 5 அமைச்சர்களுக்கு கொரோனா பரிசோதனை – பத்திரிகையாளருக்கு கொரோனா உறுதி எதிரொலி\nஊரடங்கு உத்தரவெல்லாம் ஊருக்கு தான்… பாஜகவுக்கு இல்லை\n – கர்நாடக எல்லையில் அம்மாநில அமைச்சரின் காரை மறித்து விசாரித்த தமிழக போலீஸ்\nதனியார் நிறுவன வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு – கன்னட அமைப்புகளின் இன்றைய ‘பந்த்’ ஏன்\nபள்ளியில் தேசத்துரோகக் கைது; தாயின் விடுதலைக்காக காத்திருக்கும் 9 வயது குழந்தை\nஎன்.பி.ஆர் : மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை நீக்குங்கள்… இல்லையேல்\nபிரியா பவானி சங்கருக்குள்ள இவ்ளோ திறமையா\nகொரோனா பாதித்தவரின் நுரையீரலை ஆய்வுக்கு எடுத்துக்��ொள்ள மறுத்ததா கர்நாடகா\nKarnataka lung research : கொரோனா பாதித்தவரின் உடலில் இருந்து நுரையீரலை பிரித்தெடுப்பது என்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இதற்கென்று பிரத்யேக டாக்டர்கள் வேண்டும்\nகொரோனா: தமிழகத்தில் இருந்து வருகிறார்களா\nCorona Updates: கோவிட் -19 பாதிப்பு அதிகமுள்ள 6 மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து நபர்களுக்கும் கர்நாடக அரசு கட்டாய பரிசோதனை செய்து வருகிறது. இது மே 21 அன்று வெளியிடப்பட்ட மாநிலத்தின் புதிய சோதனைக் கொள்கையின் ஒரு பகுதியாகும்.  மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், டெல்லி மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து வரும் நபர்கள் அறிகுறியற்றவர்களாக இருந்தாலும் சோதனை செய்ய வேண்டியிருக்கும் என்று அரசாங்க உத்தரவு தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டுகள் இனி சென்னையிலும் : […]\nசெந்தூரப்பூவே…இந்தா ஆரம்பிச்சுட்டாங்க டிவி சீரியல்கள்\nகறுப்பின மக்களுக்கு ஆதரவு : சாலையில் மண்டியிட்டு போராட்டத்தில் பங்கேற்ற கனடா பிரதமர்\nஅப்படி இருந்த முல்லை தான் இப்ப எங்கையோ போயிட்டாங்க\nகொரோனா ஊரடங்கு : 60 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா\nஆசிய பல்கலைகழக தரவரிசை – முதல் 100 இடங்களில் 8 இந்திய கல்வி நிறுவனங்கள்\n இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய சேவை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nஅதிக சோதனை செய்திருந்தால் இந்தியாவில் வைரஸ் எண்ணிக்கை எகிறியிருக்கும் – அதிபர் டிரம்ப்\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nபரபரப்பான வியாபாரத்தை மீண்டும் காணுமா கோவை ஒப்பணக்கார வீதி\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-06T15:20:19Z", "digest": "sha1:7KHJSQMTBYP7YUNO3HKV2RJ7LXE4DVLP", "length": 9796, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "முகஸ்டாலின் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம்... ஸ்டாலின் அறிவிப்பு\nநாங்குநேரியும் நமக்கு முக்கியம்... கவனமாக இருங்கள்... ஸ்டாலின் அறிவுறுத்தல்\nமேகதாது விவகாரத்தில் விதண்டாவாதம்... கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\nதிமுக கவனஈர்ப்பு தீர்மானம்... அணை பாதுகாப்பு மசோதா தொடர்பாக சட்டசபையில் விவாதம்\nமாணவர்களின் கனவு நனவானது... மு.க.ஸ்டாலின் முயற்சியால் 108 மருத்துவ மாணவர்களுக்கு விடிவு காலம்\nகலர் கலராக கோட், தொப்பி போட்டு கொள்கிறார்.. இதுதான் மோடி செய்த சாதனை.. கலாய்க்கும் ஸ்டாலின்\nM.K Stalin: \"நான் தாத்தா இல்லம்மா.. மாமா\".. கிராம சபை கூட்டத்தில் சிறுமியை கலாய்த்த மு.க.ஸ்டாலின்\nசீவி சிங்காரிச்சு... சீரியலை கூட விட்டுட்டு இங்க வந்திருக்கீங்க... ஸ்டாலின் கலகல\n\"பேக்கேஜ்\" அரசியலில் இதுவும் சாத்தியமே.. தம்பிதுரை அதிமுகவிலிருந்து தாவுவாரா\n\"நாடகக்காரி\".. முத்தமாளின் அநாகரீக பேச்சு.. திகைத்து நின்ற மு.க.ஸ்டாலின்\nமு.க.ஸ்டாலின் மரத்தடி ஜோசியர் போல ஆகிவிட்டார்.. அமைச்சர் துரைக்கண்ணு விமர்சனம்\nஸ்கெட்ச் போட்டு தூக்கியதோடு.. பொறுப்பையும் கொடுத்து.. திரும்பி பார்க்க வைத்த மு.க.ஸ்டாலின்\nதுடிப்பாக அரசியலில் களமிறங்கி உள்ள பிரியங்காவுக்கு... ஸ்டாலின் வாழ்த்து\nஜனவரி 2-ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.... தவறாமல் கலந்து கொள்ளுமாறு அழைப்பு\nசோனியாவை கூப்பிடலாமா.. அது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா.. ஸ்டாலின் மீது எச். ராஜா பாய்ச்சல்\nஅதிகார துஷ்பிரயோகம் செய்த விஜயபாஸ்கர்... வேடிக்கை பார்க்காமல் டிஸ்மிஸ் செய்ய ஸ்டாலின் கோரிக்கை\nமத்திய அரசு நாட்டாமை செய்வதை முதல்வரே ஒப்புகிட்டாரு.. பாயிண்ட்டை பிடித்த ஸ்டாலின்\nதமிழகத்தில் ஜனநாயகம் நோயாளியாக உள்ளது... புதுக்கோட்டை கண்டன கூட்டத்தில் ஸ்டாலின் காட்டம்\nஇது புதுஸ்ஸா இருக்கே... பாஜக மீதான குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் பாணியிலேயே பதிலடி கொடுத்த தமிழிசை\nகருணாநிதி ���ாட்டைப் பிடித்த சனி, ஸ்டாலின் ஒரு பிணி-விஜயகாந்த் கடும் தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/continous-inkjet-printer/57493955.html", "date_download": "2020-06-06T14:44:03Z", "digest": "sha1:H7VJ7J2Y6W7IO2AOL5CVDLUL7ASDR66Q", "length": 21877, "nlines": 245, "source_domain": "www.gzincode.com", "title": "வீடியோஜெட் செகண்ட் ஹேண்ட் சிறிய எழுத்து இன்க்ஜெட் அச்சுப்பொறி China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nHome > தயாரிப்புகள் > தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி > வீடியோஜெட் செகண்ட் ஹேண்ட் சிறிய எழுத்து இன்க்ஜெட் அச்சுப்பொறி\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nவீடியோஜெட் செகண்ட் ஹேண்ட் சிறிய எழுத்து இன்க்ஜெட் அச்சுப்பொறி\nஇப்போது தொடர்பு கொள்ளவும் கூடையில் சேர்\nபேக்கேஜிங்: இன்க்ஜெட் அச்சுப்பொறி இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nஇரண்டாவது கை குறைந்த விலை பிராண்ட் 43 எஸ் வீடியோஜெட்டுக்கு சிறிய எழுத்து இன்க்ஜெட் அச்சுப்பொறியைப் பயன்படுத்தியது\nநிறம் & பக்கம்: மல்டிகலர் தட்டு வகை: வீடியோஜெட்டுக்கு\nவகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பரிமாணங்கள் (L * W * H): 345 x 285 x 541 மிமீ\nநிபந்தனை: பயன்படுத்திய ஆண்டு: 2018\nஉருவாக்கு: வீடியோஜெட் தோற்றம்: குவாங்டாங், சீனா\nபிராண்ட் பெயர்: வீடியோஜெட் தானியங்கி தரம்: தானியங்கி\nமின்னழுத்தம்: 100-120 / 200-240 விஏசி\nஎடை: 18 கிலோ உத்தரவாதம்: 1 வருடம்\nமை வகை: பொதுவான மை தயாரிப்பு பெயர்: சிறிய எழுத்து இன்க்ஜெட் அச்சுப்பொறி\nவிற்பனைக்குப் பின் சேவை வழங்கப்பட்டது: விற்பனைக்குப் பின் சேவை இல்லை, ஆன்லைன் ஆதரவு\nபயன்பாடு: காகித அச்சுப்பொறி, லேபிள் அச்சுப்பொறி, அட்டை அச்சுப்பொறி, குழாய் அச்சுப்பொறி, பில் அச்சுப்பொறி, துணி அச்சுப்பொறி\nபொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத��தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், உணவு மற்றும் பானம் தொழிற்சாலை, உணவு கடை, கட்டுமான பணிகள், உணவு மற்றும் பானங்கள் கடைகள், அச்சிடும் தொழில்கள்\nவிற்பனை அலகுகள் : ஒற்றை உருப்படி\nஒற்றை தொகுப்பு அளவு : 790x500x1000 மிமீ\nபேக்கேஜிங் விவரங்கள் : இன்க்ஜெட் அச்சுப்பொறி இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஒற்றை மொத்த எடை : 40 கிலோ\nமுன்னணி நேரம் : கட்டணம் பெற்ற 3-7 நாட்களுக்குள்\nகுவாங்சோ இன்கோட் குறிக்கும் தொழில்நுட்ப நிறுவனம்., லிமிடெட். அதன் உயர் தொழில்நுட்ப நிறுவனம், 2008 இல் நிறுவப்பட்டது, நாங்கள் மிகவும் தொழில்முறை தொழில்துறை இன்க்ஜெட் சேவையையும் பல்வேறு வகையான குறிக்கும் கருவிகளையும் வழங்குகிறோம், எடுத்துக்காட்டாக தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி, டிஜ் இன்க்ஜெட் அச்சுப்பொறி, லேசர் குறிக்கும் இயந்திரம், புற ஊதா அச்சுப்பொறி, முட்டை அச்சுப்பொறி, கன்வேயர் பெல்ட், பேஜிங் இயந்திரம், இன்க்ஜெட் உதிரி பாகங்கள், புகை சுத்திகரிப்பு இயந்திரம் போன்றவை.\nதொழில்நுட்ப ஆராய்ச்சி வல்லுநர்களை அச்சிடுவதில் நாங்கள் பத்து வருடங்களுக்கும் மேலாக நிபுணத்துவம் பெற்றிருக்கிறோம், பல ஆண்டுகளாக தொழில் குறிக்கும் இயந்திர விநியோகம் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை மற்றும் பராமரிப்பு அனுபவம், தொழில்நுட்ப தேர்ச்சி மற்றும் பதிலளிக்கக்கூடிய, சேவை முதல் தர தொழில்முறை குழு, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வழங்க முடியும் வாடிக்கையாளர்களுக்கு முதிர்ந்த மற்றும் நம்பகமான தொழில்துறை அச்சிடும் தீர்வுகளை வழங்க, தொழில்முறை தொழில்நுட்ப சேவைகள் மற்றும் உயர் தரமான தொழில்முறை நுகர்பொருட்களின் அனைத்து அம்சங்களிலும் இயந்திர வகைகள்.\nசேவை மற்றும் தரத்தின் அடிப்படையில் \"மிகவும் தொழில்முறை தொழில்துறை இன்க்ஜெட் குறியீடு சேவை வழங்குநராக மாறுவதற்கு\" நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.\nதயாரிப்பு வகைகள் : தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்���ம் பம்ப்\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\nபயன்படுத்த லினக்ஸ் 6200 இன்க்ஜெட் அச்சுப்பொறி\nஇரண்டாவது கை லினக்ஸ் 6200 இன்க்ஜெட் அச்சுப்பொறி\nபயன்படுத்திய லினக்ஸ் 4900 இன்க்ஜெட் அச்சுப்பொறி\nபயன்படுத்திய லினக்ஸ் 4800 இன்க்ஜெட் அச்சுப்பொறி\nபயன்படுத்தப்பட்ட வீடியோஜெட் 43 எஸ் இன்க்ஜெட் அச்சுப்பொறி\nஇரண்டாவது கை வீடியோஜெட் 43 எஸ் இன்க்ஜெட் அச்சுப்பொறி\nபழைய பிராண்ட் வீடியோஜெட் 43 எஸ் இன்க்ஜெட் அச்சுப்பொறி\nஉயர் தரமான செகண்ட் ஹேண்ட் குறைந்த விலை வீடியோஜெட் 43 எஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nவீடியோஜெட் குறைந்த விலை அச்சுப்பொறி\nவீடியோஜெட் சிறிய எழுத்து இன்க்ஜெட் அச்சுப்பொறி\nஇரண்டாவது கை CIJ அச்சுப்பொறி\nஇரண்டாவது கை குறைந்த விலை அச்சுப்பொறி\nகுறைந்த விலை CIJ அச்சுப்பொறி\nவீடியோஜெட் இன்க்ஜெட் அச்சுப்பொறி விலை\nவீடியோஜெட் குறைந்த விலை அச்சுப்பொறி வீடியோஜெட் சிறிய எழுத்து இன்க்ஜெட் அச்சுப்பொறி இரண்டாவது கை CIJ அச்சுப்பொறி இரண்டாவது கை குறைந்த விலை அச்சுப்பொறி வீடியோஜெட் இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறிக்கும் அச்சுப்பொறி குறைந்த விலை CIJ அச்சுப்பொறி வீடியோஜெட் இன்க்ஜெட் அச்சுப்பொறி விலை\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-industry-laser-marking.html", "date_download": "2020-06-06T14:30:01Z", "digest": "sha1:UDHUJ2SXCPEPASCHGFHFHCG7A2HHDDOP", "length": 12366, "nlines": 195, "source_domain": "www.gzincode.com", "title": "China Industry Laser Marking China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nIndustry Laser Marking - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 0 க்கான மொத்த Industry Laser Marking தயாரிப்புகள்)\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\n0.5 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nINCODE Co2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nசிறந்த விலை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nபிசிபி அசி மை சிஸ்டம் இடைமுகம்\nமின்சாரம் வழங்கல் அலகு உதவி\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E/", "date_download": "2020-06-06T15:18:17Z", "digest": "sha1:SPQN4MWHULRWUDTNWD72IHTORW6JIZW6", "length": 9302, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பண்பாட்டாய்வும் எம்.டி.எம்மும்", "raw_content": "\nTag Archive: பண்பாட்டாய்வும் எம்.டி.எம்மும்\nகேள்வி பதில், வரலாறு, வாசகர் கடிதம்\nஜெமோ உங்கள் தளத்தில் வரலாறு பற்றிய விவாதம் பார்த்தேன். எம்.டி.முத்துக்குமாரசாமி உங்கள் திருப்பூர் உரைபற்றி எழுதிய இந்தக்குறிப்பைப் பார்த்தீர்களா இதற்கு நீங்கள் பதிலளித்திருக்கிறீர்களா அதிலுள்ள கேள்விகளை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று அ��ியவிரும்பினேன். ஜெயராமன் அன்புள்ள ஜெயராமன், அதை அப்போதே பார்த்தேன். ஒரு புன்னகையுடன் கடந்து வந்துவிட்டேன் முதல்விஷயம் இதைப்பற்றியெல்லாம் ஆய்வாளராக நின்று ‘அதிகாரபூர்வமாகப்’ பேசும் தகுதி எம்.டி.முத்துக்குமாரசாமிக்குக் கிடையாது. அவர் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். ஓர் ஆங்கிலப்பேராசிரியர். எண்பதுகளில் ஃபோர்டு ஃபவுண்டேஷனின் நிதி சவேரியார் …\nTags: 'சங்குக்குள் கடல்', ஃபவுண்டேஷன், எம்.டி.முத்துக்குமாரசாமி, நாட்டாரியல் ஆய்வு, பண்பாட்டாய்வும் எம்.டி.எம்மும்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 37\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ���ெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/22_3.html", "date_download": "2020-06-06T14:42:20Z", "digest": "sha1:6BJVHCTJEL73ZUQDZ6WC2KHA5LA5X6IP", "length": 5112, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "செயற்கை மழைத் திட்டம் வெற்றி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / செயற்கை மழைத் திட்டம் வெற்றி\nசெயற்கை மழைத் திட்டம் வெற்றி\nசெயற்கை மழையைப் பொழிய வைக்கும் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமவுஸ்ஸாகலை நீர்த்தேக்க பகுதிகளில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் மேக மூட்டங்கள் மீது இரசாயனப் பதார்த்தம் தூவப்பட்டது.\nஇன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் இரசாயனப் பதார்த்தம் தூவப்பட்டுள்ளதையடுத்து சுமார் 45 நிமிடங்கள் அப்பகுதிகளில் மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கப் பகுதிகளின் வான்பரப்பில் எதிர்வரும் நாட்களிலும் செயற்கை மழையைப் பொழிய வைப்பதற்காக, இரசாயனப் பதார்த்தம் தூவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை குறிப்பிட்டுள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-06-06T14:28:55Z", "digest": "sha1:3YBF7LF6D7OIFDFR2DKHV4RQNXYTMO7X", "length": 5740, "nlines": 80, "source_domain": "www.toptamilnews.com", "title": "வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி! - TopTamilNews", "raw_content": "\nHome வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nவேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.\nவேலூர் மக்களவை தொகுதியில் திமுக வே��்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.\nவேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடந்துமுடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. ஆரம்பத்திலிருந்து அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று வந்தார். இதையடுத்து ஏழாம் சுற்றில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் நீண்ட நேர பின்னடைவுக்குப் பிறகு ஏ.சி சண்முகத்தை பின்னுக்கு தள்ளி முன்னேறினார்.\nஇந்நிலையில் தொடர்ந்து முன்னிலை வகித்த கதிர் ஆனந்த் இறுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஏ.சி.சண்முகத்தை விட 8141 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். கதிர் ஆனந்த் மொத்தம் 4,85,340 வாக்குகளும், அதிமுகவின் ஏ.சி.சண்முக 4,77,199 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தீபலட்சமி 26,995 வாக்குகள் பெற்றுள்ளார். குறிப்பாக வாணியம்பாடியில் அதிமுகவை விட திமுகவுக்கு கூடுதலாக சுமார் 20 ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளது. வேலூர், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.அணைக்கட்டு, கே.வி குப்பம், குடியாத்தம் தொகுதிகளில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன\nகதிர் ஆனந்த் வெற்றி உறுதியான நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.கதிர் ஆனந்த் வெற்றியால் மக்களவையில் திமுக எம்.பி.க்களின் பலம் 34 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious article‘நான் எப்பவும் உன்ன லவ் பண்ணுவேன்’: விடாமல் முகனை துரத்தும் அபிராமி\nNext articleவேலூரில் அதிமுக அமோக வெற்றி | மண்ணை கவ்விய மாலை முரசு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/05/blog-post_49.html", "date_download": "2020-06-06T13:24:31Z", "digest": "sha1:WN6X5KZCBM6U3PSZFY2YZA57WKZ2I43J", "length": 4793, "nlines": 69, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடார்ந்த திருக்குளுர்த்தி உற்சவத்தை முன்னிட்டான மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடார்ந்த திருக்குளுர்த்தி உற்சவத்தை முன்னிட்டான மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடார்ந்த திருக்குளுர்த்தி உற்சவத்தை முன்னிட்டான மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடார்ந்த திருக்குளுர்த்தி உற்சவத்தை முன்னிட்டான மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது\nமேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.oolsugam.com/63560-depo-medrol-price.html", "date_download": "2020-06-06T13:10:45Z", "digest": "sha1:R65JKHK45CJ4N5MFIKU2NXBQDFTCU7XE", "length": 27277, "nlines": 197, "source_domain": "www.oolsugam.com", "title": " Medrol - Depo medrol price, Medrol reacciones adversas", "raw_content": "\nதிருமதி கிரிஜா – பாகம் 18 – தமிழ் காமக்கதைகள்\nஒரு மணி நேரம் கழித்து கிரிஜாவுக்கு அந்த அகால இரவிலும் குளித்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. அந்த மூன்று வாலிபர்களும் அவளை ஒரு வழியாக்கி விட்டிருந்தார்கள். நீச்சல் குளத்தில் ஜலக்கிரீடைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கவே, கிரிஜா ஒரு பாத்ரூமுக்குள்ளே ஓசையின்றி நுழைந்து, குளித்து முடித்து விட்டு, ஓரளவு ஆசுவாசப்பட்டவளாக வீட்டுக்குக் கிளம்பினாள். சோனாலி வெட்டவெளியில் எவன் மீதோ படுத்திருக்க, அவளது புழையில் ஒன்றும், சூத்தில் ஒன்றும், வாயில் ஒன்றுமாக மொத்தம் மூன்று சுண்ணிகளை சமாளித்துக்கொண்டிருந்தாள்.\nRead moreதிருமதி கிரிஜா – பாகம் 18 – தமிழ் காமக்கதைகள்\nCategories இளம்பெண்கள் காமம் Tags free sex stories, Latest adult stories, Oolkathai, Oolraju, pundai, tamil incest stories, Tamil love stories, tamil new sex stories, tamil sex, Tamil sex stories, Tamil sex story, xossip, xossip stories, அக்கா, அக்கா xossip, அக்கா ஓழ்கதைகள், அக்கா செக்ஸ், அக்கா தம்பி, அண்ணி செக்ஸ், அம்மா, அம்மா செக்ஸ், காதல் கதைகள், குடும்ப செக்ஸ், குரூப் செக்ஸ், சித்தி, சித்தி காமக்கதைகள், சுவாதி, சுவாதி செக்ஸ், செக்ஸ், தமிழ் செக்ஸ், நண்பனின் காதலி, புண்டை, மகன், மான்சி Leave a comment\nதிருமதி கிரிஜா – பாகம் 17 – தமிழ் காமக்கதைகள்\n கிரிஜாவின் கைகளில் அகப்பட்டவை என்ன முலைகளா அந்தக் குண்டுப்பெண்ணின் முலைகள் இரண்டும் வேனல்காலத்தில் விற்பனைக்கு வந்த இரண்டு தர்ப்பூசணிப்பழங்களை போலிருந்தன. கிரிஜா தன் விரல்களை அந்த மாபெரும் மாமிசக்கோளங்களில் பதித்து அழுத்திப்பார்த்தாள். பெரிது பெரிதாக இருந்த அந்தக் குண்டுப்பெண்ணின் காம்புகளில் ஒன்றைக் கட்டைவிரலால் உருட்டித் தேய்த்து விட்டாள். அது உடனடியாக இறுகுவதை அவளால் உணர முடிந்தது. அத்தோடு அந்தக் குண்டுப்பெண்ணின் கொழுகொழு முலைகளும் விம்மி வீங்கி இறுகுவதையும் அவளது உள்ளங்கைகள் உணர்ந்தன.\n” குண்டுப்பெண் முனகியபடியே தனது தொடைகளால் கிரிஜாவின் கன்னங்களை நெருக்கினாள். கைகளை முன்னால் ஊன்றிக்கொண்டு, தனது உடலின் எடையை கிரிஜாவின் வாயின் மீது வைத்து அழுத்தினாள்.\nRead moreதிருமதி கிரிஜா – பாகம் 17 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள்\n” அவள் முணுமுணுத்தாள். “ஓளு..ஓளு..ஓத்திட்டேயிரு….”\nஅவளுக்குள்ளே அவளது இன்பப்பெருக்கு உருவாகிக்கொண்டிருந்தது. அவளது உடலில் திடீரென்று ஏற்பட்ட அதிரடி அதிர்வை அவள் உணர்ந்தாள்.மூச்சு விடுவதற்காக அவள் வாயைப் பிளந்து கொண்டு இரைத்தாள். தனது புழையிலிருந்து திரவம் இன்னும் அதிகமாகப் பெருக்கெடுத்து ஒடிக்கொண்டிருக்கையில்,\nRead moreதிருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா :: பாகம் 15 : தமிழ் காமக்கதைகள்\nஅவள் அன்று அங்கு வந்திருக்கவே கூடாது. அவளுக்கு மிகத் தாமதமாகப் புரிந்தது. குடிபுகுந்திருந்த சில வாரங்களிலேயே, கைநிறைய சம்பளம் வாங்கி, இஷ்டம் போல வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த இளம் ஆண்களும், பெண்களும் வசித்து வந்த அந்தப் பகுதியின் விபரீதமான நடைமுறைகள் அவளுக்குப் புரிந்து போயிருந்தன. அங்கு நடந்தேறிய பார்ட்டிகள், மனிதருக்குள்ளிருக்கும் மிருகங்களுக்குத் தீனி போடுபவை என்பதும், எதற்கும் தயாராக இருந்த பெண்களே அங்கு போகத் துணிந்தனர் என்பதும் அவளுக்குப் புரிந்திருந���தும்,\nRead moreதிருமதி கிரிஜா :: பாகம் 15 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 18 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 19 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 18 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 17 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nMukhtar on வீடு புரோக்கர் :: தமிழ் காமக்கதைகள்\nnanny on என் தடி – அம்மா செக்ஸ் கதைகள்\nRajkumar on சுவாதி என் காதலி – பாகம் 87 – தமிழ் காமக்கதைகள்\nTharikil on முஸ்லிம் மும்தாஜ் – பாகம் 03 இறுதி – அம்மா காமக்கதைகள்\nAppun Elango on அம்மாவின் முந்தானை – பாகம் 05 – தகாத உறவு கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015/08/blog-post_48.html", "date_download": "2020-06-06T12:59:52Z", "digest": "sha1:N62YXSGXYJ7P3AIRXSVKGSV2MYCX2O7T", "length": 44620, "nlines": 699, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: \"கூலித் தமிழ்\" ஈழத்து மலையகத் தமிழரின் துயர்மிகு வரலாறு பேசும் சாட்சியம் - கானா பிரபா‏", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை01/06/2020 - 07/06/ 2020 தமிழ் 11 முரசு 07 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\n\"கூலித் தமிழ்\" ஈழத்து மலையகத் தமிழரின் துயர்மிகு வரலாறு பேசும் சாட்சியம் - கானா பிரபா‏\nவீரகேசரி வாரமலர் ஒன்றின் புத்தக அறிமுகப்பகுதி வழியாகத் தான் மு.நித்தியானந்தன் அவர்கள் எழுதிய\n\"கூலித் தமிழ்\" என்ற நூல் குறித்த அறிமுகம் எனக்குக் கிடைத்தது.\nஅப்பொழுதே இந்த நூலை வாங்கி விட வேண்டும் என்ற வேட்கை என்னுள் எழுந்தது.\nஈழத்து இலக்கிய அரங்கில் மலையக இலக்கியமும் செழிப்பான பங்களிப்பைத் தந்திருக்கின்றது என்றாலும் ஒப்பீட்டளவில் அந்த மண்ணும் மக்களும் இன்று வரை எவ்வளவு தூரம் அரசியல் தான் தோன்றித் தனங்களால் உரிமை மறுக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்ட சமூகமாக இ���ுக்கிற சூழலே வாசகப்பரப்பில் மலையக இலக்கியங்களுக்கும் நிகழ்வதாக நான் கருதுகிறேன். மலையக இலக்கியகர்த்தாக்கள் குறித்த பதிவு இதுவன்று என்பதால் இத்தோடு முற்றுப்புள்ளி வைத்து \"கூலித் தமிழ்\" இற்குத் தாவுகிறேன்.\nமு.நித்தியானந்தன் அவர்கள் எழுதிய இந்த \"கூலித் தமிழ்\" ஒரு முறையான வரலாற்று ஆவணம். 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் மலையகத்தில் தேயிலைத் தோட்டப் பயிர்ச் செய்கைக்காக இந்தியாவிலிருந்து, குறிப்பாகத் தமிழகத்தில் இருந்து வந்த சமூகத்தின் துயரம் தோய்ந்த வரலாற்றை உண்மைத் தரவுகளோடு சான்று பகிர்கின்றது. இந்த நூலில் பொதிந்திருக்கும் வரலாற்று ஆதாரங்களை நூலாசிரியர் நூற்றாண்டுக்கு முந்திய வரலாற்று ஆவணங்களை முன் வைத்து எழுதியிருப்பதே இந்த நூலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.\nமு.நித்தியானந்தன் அவர்கள் ஈழப்போராட்ட காலத்தில் வெலிகடை சிறையில் இருந்த பின்னணி பலரும் அறிந்ததொன்று. சில வருடங்களுக்கு முன் வானொலிப் பேட்டிக்காக அவரிடம் பேசிய போதெல்லாம் முகம் தெரியாத போதும் அவர் பேசிய அன்பொழுகும் வார்த்தைகள் இன்னும் நினைப்பில் இருக்கு.\nஆனால் இந்த நூலைப் படித்த பின்னர் இவரின் இன்னொரு முகம் கண்டு உண்மையில் பிரமித்துப் போனேன்.\nஒரு தேர்ந்த வரலாற்றாசிரியனின் கட்டுமானத்தோடு அவர் இந்த நூலில் மலையக மக்களின் இருண்ட வாழ்வியலை எழுதும் போது உள்ளதை உள்ளவாறு ஒப்புவிக்காமல் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு அம்சங்களையும் வரலாற்றாதாரங்களோடு ஒப்பிட்டும், முரண்பட்டும், அப்படி முரண்படும் போதெல்லாம் தான் முன் வைக்கும் கருத்தை மறுதலிக்கமுடியாதவாறு நிரூபித்துச் செல்கிறார். இந்த மாதிரியான செயற்பாடு என்பது உண்மையில் இப்படியானதொரு ஆய்வில் முழுமையாக மூழ்கி மெய்யறிவைத் தேடி ஒப்புவிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வான வரலாற்றாசிரியனுக்கே உள்ள மாண்பு.\nநூலைப் படித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த ஜூன் மாதம் கனடா இலக்கியத் தோட்டம் விருது வழங்கிச் சிறப்பித்தபோது\nகாலத்தினால் செய்த தகுந்த அங்கீகாரம் என்று நினைத்துக் கொண்டேன்.\nமலையகத்தில் எழுந்த முதல் நூலான \"கோப்பிக் கிருஷிக் கும்மி\" குறித்த விரிவான மதிப்பீடை முதல் அத்தியாயம் கொண்டிருக்கிறது. மத்திய மாகாணத் தோட்டத்தில் கண்டக்டராகப் பணியாற்றிய ஆபிரகாம் ஜோசப் என்பவரால் இயற்றப்பட்ட 280 கும்மிப் பாடல்கள் கொண்ட இந்த நூலை முன் வைத்து ஆசிரியர் எழுப்பும் கேள்விகளில் நியாயம் முன் வைக்கப்படுகின்றது.\nஒரு துரைத்தன விசுவாசியின் பிரசார நோக்கிலான நூலாகவே இந்த \"கோப்பிக் கிருஷிக் கும்மி\" இருப்பதைத் தக்க உதாரணங்களோடு விளக்குகிறார்.\nஆங்கிலேயத் துரைத்தனத்தை வியந்து போற்றும் அதே வேளை கூலிகளாக வரவழைக்கப்பட்ட தொழிலாளர்களை அந்த எஜமானர்களின் விசுவாசிகளாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அமைந்த கும்மிப் பாடல்கள், தொழிலாளிகளை உற்சாகப்படுத்தி வேலை வாங்கும் பாங்கினையும் இந்தக் கும்மிப் பாடல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.\nமலையகத்தில் நிலவிய அடிமை யுகத்தை மறைத்து அங்கே கூலித் தொழிலாளர்கள் மாண்புற வாழவே இந்தத் துரைமார்கள் பாடுபடுகின்றார்கள் என்ற மாயை நிலைப்பாட்டை வெளியுலகுக்குப் பிரச்சாரப்படுத்தும் வண்ணம் இந்த கோப்பிப் கிருஷிக் கும்மி இருப்பதை அதற்கு முரணாக சமகாலத்தில் எழுந்த மலை நாட்டு மக்கள் நாட்டார் பாடல்கள் போன்றவற்றில் பொதிந்திருக்கும் துன்பியல் பின்புலத்தைக் காட்டி நிறுவுகிறார்.\nஅடுத்த அங்கமாக ஆபிரகாம் ஜோசப் எழுதிய \"தமிழ் வழிகாட்டி\" என்ற பகுதியில் ஆங்கிலத் தோட்டத்துரைமார்களுக்காகவும், ஆங்கில வர்த்தகர்களுக்காகவும் எழுந்த நூல் பற்றிய விரிவான பார்வை முன் வைக்கப்படுகின்றது. அந்த நூல் தோட்டத் தொழில் சமூகத்தில் அன்றாடம் துரைமார், கண்டக்டர், தொழிலாளருக்குமான அடிப்படைச் சம்பாஷணை எப்படி அமைகின்றது என்ற வகையில் எழுதப்பட்டிருக்கிறது.\n இன்று காலையிலே நீ எத்தனை ஆள் பிரட்டு எடுத்தாய் ஏன் அந்தப் பெண் பிள்ளையை அடித்தாய்\n மறுபடியும் அவள் அடிபடுவதை நான் பார்க்கச் சந்தோஷப்படுவேன். ஏனெனில் அவள் மற்ற ஜனங்களோடே சண்டை போடுகிறாள்\n\"துரைத்தன அடக்குமுறையும் கூலித் தமிழும்\" என்ற பிரிவில் அந்தக் காலகட்டத்தில் நிலவிய கடும் அடக்குமுறையின் பிரதிபலிப்பாய் நிகழ்ந்த தொழிலாளி அடித்துக் கொல்லப்படுதல், பதினான்கு வயதுப் பெண் பாத்திரம் கழுவாததால் நிர்வாணமாக்கிப் பிரம்பால் அடிக்கப்படுதல், தன் கூலிக்கான பற்றுச்சீட்டு கேட்ட கூலிக்காரர் அதன் விளைவாய் பிரம்படியும் அபராதமும் பெறுதல் போன்ற உதாரணங்களை முன் வைத்து அந்தக் காலத்தில் நிலவிய மோச���ான தொழிலாளர் சட்டமுறையை விரிவாக எடுத்து நோக்குகிறது.\nஇந்தியத் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பிய முதல் பத்திரிகையாளர் கருமுத்து தியாகராசர் ஆற்றிய பணிகளில் இந்திய மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படும் தொழிலாளர் அனுபவித்த கஷ்டங்களை அந்தப் பத்திரிகையாளர் விபர நுணுக்கங்களோடு எடுத்துக் காட்டியதைச் சான்று பகிர்கின்றார். அவர்\n\"Indian Emigrants on Ceylon Estates\" என்ற தலைப்பில் \"சிலோன் மோர்னிங் லீடர்\" ஆசிரியர் தலையங்கங்களைத் தொகுப்பாகக் கொண்டுவந்த முயற்சியும் பதிவாக்கப்பட்டிருக்கிறது.\nசெல்வந்தப் பின்னணி கொண்ட இந்த கருமுத்து தியாகராசர் காரைக்குடியில் இருந்து வந்து இலங்கையில் பத்திரிகையாளனாகத் தன் பணியில் மலையகத் தமிழரின் பேரவலத்தைப் பதிவு செய்த வகையில் முக்கியத்துவம் பெறுவதை அறியும் போது இந்த மனித நேயர் மீதான நேசமும் இயல்பாகவே எழுகிறது.\nமஸ்கெலியா ஆ.பால் எழுதிய \"சுந்தரமீனாள் அல்லது காதலின் வெற்றி\" என்ற மலையகத்தின் முதல் நாவலை முன் வைத்து அத்தியாயமும் அதனைத் தொடர்ந்து வரும் பகுதியாக \"கண்ணனின் காதலி\" (எழுதியவர் ஜி.எஸ்.எம்.ஸாமுவேல் கிரியல்லை, இரத்தினபுரி) ஆகிய நாவல் இரண்டையும் முன் வைத்து அந்தக் காலகட்டத்தில் எழுந்த நாவல்களின் பகைப்புலம், தோட்டத் தொழிலாளரது வாழ்வியல் எவ்வளவு தூரம் குறித்த அந்த யுகத்தின் இலக்கிய முயற்சிகளில் பதிவாகியிருக்கின்றன என்பதையும் சீர்தூக்கிப் பார்க்கும் வகையில் அமைந்துள்ளன.\nநிறைவாக மலையக இலக்கியத்தின் முதல் பெண் ஆளுமை \"அஞ்சுகம்\" என்ற தலைப்பின் கீழ் அக்காலத்தில் நிலவிய தேவதாசி மரபு, அந்த மரபில் உதித்த க.அஞ்சுகம் குறித்த வாழ்வியல் பின்னணி குறிப்பிடப்படுகின்றது.\nஅஞ்சுகத்தால் ஆக்கியளிக்கப்பட்ட \"உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு\" எனற படைப்பின் வழியாக மலையக இலக்கியத்தின் உன்னதமான முன்னோடிப் பெண் ஆளுமையாக அவரை அடையாளப்படுத்துகின்றது.\nஇவ்வாறு ஒவ்வொரு அத்தியாயங்களிலும் ஈழத்து மலையக மக்கள் வாழ்வியலின் முற்காலத்தைய வரலாற்றுப் பதிவு பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டு விளக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் நான் இதே பாங்கிலான எத்தனையோ ஆய்வு நூல்களைப் படித்திருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை உசாத்துணைகளின் வெட்டி ஒட்டல்களோ அல்லது செவி வழி நிரம்பிய வரலாறுகளோ என்ற தோரணையில் அமைந்ததுண்டு. ஆனால் இந்த நூலின் சிறப்பே எடுத்துக் கொண்ட ஒவ்வொரு அம்சங்களையும் அப்படியே ஒப்புவிக்காமல் விமர்சன ரீதியாகவும், ஒப்பு நோக்கல் அடிப்படையிலும் சொல்லப்பட்ட்டிருக்கின்றது.\nThe British Library, The School of Oriental and African Studies Library, The National Archives (London), The National Archives of the Netherlands (Hague), The National Bibliotheque (Paris), ரோஜா முத்தையா ஆராய்ச்சி நிறுவனம் (சென்னை), University of Minnesota ஆகிய பெரு நூலகங்கள் சுமந்து நிற்கின்ற ஆதார உசாத்துணைகள் இந்த நூலை மெய்த்தன்மையோடு ஆசியர் எழுத உதவியிருக்கிறது அத்தோடு இவ்வளவு தூரம் பரந்துபட்ட தேடல் முனைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்ற வியப்பும் எழுகிறது. அதன் அறுவடை தான் இந்த \"கூலித் தமிழ்\".\n\"கூலித் தமிழ்\" க்ரியா வெளியீடாக வந்திருக்கின்றது. நல்ல உயர் தர அச்சுத்தாள், நூலக முறைமைக்கான கனதியான அட்டை, இவற்றோடு மிக முக்கியமாக இலக்கண வழுக்கள் களையப்பட்ட, எழுத்துப்பிழை இல்லாத ஒரு நேர்த்தியான நூல் 179 பக்கங்கள் வரை விரிந்திருக்கிறது.\nஇந்த நூல் ஈழத்து மலையக மக்களின் வாழ்வியலின் மெய்யான வரலாற்றைத் தேடி நுகர விரும்புவோர் கையிலும், பல்கலைக்கழக ஆய்வு மட்டத்தில் நம் இளைய சந்ததியின் தேடலிலும் கண்டிப்பாக இருக்க வேண்டியது.\n\"விடியலிலே என்னை வேலைக்கு விரட்டுவது யார்\nஎன் சொந்த மனைவியிடமிருந்து என்னைப் பிரித்தவர் யார்\nஎன்னை ஏசி உதைத்துச் சம்பளத்தைப் பிடிப்பவர் யார்\nஎன்னைப் போட்டு உதைப்பது யார்\nஒரு பழம் தப்பி விழுந்து போனால்\nஎன் சம்பளத்தை அப்படியே நிறுத்துவது யார்\n\"19 ஆம் நூற்றாண்டுக் கோப்பித் தோட்டத் தொழிலாளியின் வேதனைகள்\" என்ற தலைப்பில் Muniandi என்ற ஆங்கில இதழில் (14 ஆகஸ்ட் 1869) கவிதையின் தமிழாக்கமே \"கூலித் தமிழ்\" நூலிலிருந்து மேலே பகிர்ந்தது.\nஇந்த நூற்றாண்டிலும் அதே நிலை தானே அவர்களுக்கு...\nமறக்க முடியவில்லை...காரைக்குடி பாத்திமா ஹமீத் ஷா...\n“அரங்காடல்” 2015 - - என் பார்வையில் - மது எமில்\nசேக்கிழார் விழ 2015 - 6 Sep 2015\nஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 2 - ...\nஅவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் இவ்வாண்டிற்கான 'மா...\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஞ்சம்\n\"கூலித் தமிழ்\" ஈழத்து மலையகத் தமிழரின் துயர்மிகு வ...\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை இல-4 த...\nஆயிரக்கணக்கான பக்த வெ���்ளத்தின் நடுவே தேரில் அசைந்த...\nஅவள் ஏன் அவரை பின்தொடர்கிறாள்\nகுரங்குகள்வாங்கும்பென்சன் - முனைவர் எம். சஞ்சயன...\nஈழத்து தமிழ் குறுந்திரைப்படத் துறை\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/06/blog-post_27.html", "date_download": "2020-06-06T14:32:53Z", "digest": "sha1:Y7QEM47PH6SEOKEXMT7RTQQ5QY7UPFZT", "length": 8193, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "சியோன் தேவாலய தற்கொலைதாரியின் சடலத்தை புதைக்க முடியாமல் திண்டாடும் பொலிசார்! - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East சியோன் தேவாலய தற்கொலைதாரியின் சடலத்தை புதைக்க முடியாமல் திண்டாடும் பொலிசார்\nசியோன் தேவாலய தற்கொலைதாரியின் சடலத்தை புதைக்க முடியாமல் திண்டாடும் பொலிசார்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட தற்கொலையாளி மொஹமட் நாசார் மொஹமட் ஆசாத்தின் சடலத்தை தமது பிரதேசங்களில் புதைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணமாக பொலிஸார் சடலத்தை அடக்கம் செய்ய முடியாது நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.\nகடந்த 21 ஆம் திகதி இடம் பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதியான காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் நாசார் மொஹமட் ஆசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்கள் மரபணு பரிசோதனையில் அவருடையது என உறுதிப்படுத்தப்பட்டது\nஇந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் சடலத்தை அரச செலவில் அடக்கம் செய்யுமாறு அரசாங்க அதிபருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.\nஇதனையடுத்து பொலிசார் சடலத்தை மட்டு. விமான நிலையப்பகுதில் உள்ள புதூர் ஆலையடி இ���்து கிறிஸ்தவ மயானப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்ய முற்பட்டதையடுத்து அங்கு பிரதேச மக்கள் எதிர்பு தெரிவித்து ஆர்பாட்டம் செய்தனர்\nஇதனையடுத்து பொலிசார் சடலத்தை புதன்கிழமை காத்தான்குடி பஸ் டிப்போக்கு அருகிலுள்ள முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்ய முற்பட்டட போது அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வீதியை மூடினர்.\nஇந் நிலையில் நேற்றைய தினம் பொலிசார் மட்டக்களப்பு பொலனறுவை எல்லைப் பகுதியான ரிதிதென்னை இராணுவமுகாமிற்கு அருகில் வனபரிபாலன திணைக்களத்துக்கு சொந்தமான காட்டுப்பகுதில் புதைக்க இருந்த நிலையில் அங்கும் மக்கள் எதிர்ப்பு காரணமாக சடலம் மட்டு. போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கின்றது.\nமட்டக்களப்பு மாநகரசபையின் இலவச வைத்தியப் பரிசோதனை முகாம்\n(சிவம்) உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பரிசோதனை செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையி...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/09/121.html", "date_download": "2020-06-06T14:15:03Z", "digest": "sha1:YO7QH63DAGAJYJR3LRJYQDY4G5GG7MGX", "length": 7378, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பி��ிவில் அனர்த்தங்களில் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு 121 மலசலகூடங்கள் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அனர்த்தங்களில் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு 121 மலசலகூடங்கள்\nமண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அனர்த்தங்களில் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு 121 மலசலகூடங்கள்\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கடந்தகால அனர்த்தங்களில் பாதிக்கபட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மலசலகூடங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.\nமண்முனை மேற்கு பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மலராஜ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் கலந்துகொண்டார்.\nபாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசனால் புனர்வாழ்வு, மீள் குடியேற்ற அமைச்சிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மண்முனை மேற்கு பிரதேசத்தில் இருந்து 121 குடும்பத்திற்கு இந்த மலசல கூடம் அமைத்துக் கொடுக்கும் பொருட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந் நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் எஸ்.சண்முகராஜா, பிரதேச சபை பிரதி தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது இங்கு வருகைதந்த 121 குடும்பங்களுக்கு மலசலகூடம் அமைக்கும்பொருட்டு தெரிவுசெய்யப்பட்டமைக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாநகரசபையின் இலவச வைத்தியப் பரிசோதனை முகாம்\n(சிவம்) உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பரிசோதனை செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையி...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானத���. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/503108/amp?ref=entity&keyword=DMK%20Gram%20Sabha", "date_download": "2020-06-06T14:30:51Z", "digest": "sha1:RBCNWJUIJYPONICOQYRGFKLSHX6D6B5S", "length": 13033, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Like Karnataka, Andhra Pradesh and Tamil Nadu Gram Sabha, Gram Panchayat Sand Sales By: The idea of sand truck truck owners for the first time | கர்நாடகா, ஆந்திராவை போன்று தமிழகத்திலும் கிராம சபை, கிராம பஞ்சாயத்து மூலம் மணல் விற்பனை: முதல்வருக்கு மணல் லாரி உரிமையாளர்கள் யோசனை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகர்நாடகா, ஆந்திராவை போன்று தமிழகத்திலும் கிராம சபை, கிராம பஞ்சாயத்து மூலம் மணல் விற்பனை: முதல்வருக்கு மணல் லாரி உரிமையாளர்கள் யோசனை\nசென்னை: கர்நாடகா மற்றும் ஆந்திராவை போன்று தமிழகத்திலும் அந்தந்த கிராம சபை அல்லது கிராம பஞ்சாயத்து மூலம் மணலை வழங்கினால் மக்களுக்கு மணல் தங்குதடையின்றி கிடைக்கும் என்று மணல் லாரி உரிமையாளர்கள் முதல்வருக்கு யோசனை வழங்கியுள்ளனர்.தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:தமிழகத்தில் 56 மணல் குவாரிகள் இயங்கிவந்த நிலையில் தற்போது 2 குவாரிகள் மட்டுமே இயங்குகிறது. இதனால் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மணல் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. அதற்கு மாற்றாக எம்-சாண்ட் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.கடந்த ஒரு வருடத்தில் புதிய மணல் குவாரிகள் விரைவில் திறக்கப்படும் என முதல்வர் பலமுறை அறிவிப்பு செய்துள்ளார். ஆனால் இதுநாள் வரையில் புதிய மணல் குவாரிகள் திறக்கப்படவில்லை. மணல் விநியோகத்திற்கு தனி ஐஏஎஸ் அதிகாரியை நியமித்தும் தினசரி 100 லோடுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் தினசரி 20 ஆயிரம் லோடு மணல் திருடப்படுகிறது.\nகட்டுமானப்பணிக்கு அரசு கப்பல் மூலம் மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்து, ₹10,350க்கு விற்கப்படுகிறது. ஏற்கனவே ஆற்று மணலை அரசு யூனிட் ₹1,350க்கு விற்றுவந்த நிலையில், மலேசிய மணலை பலமடங்கு அதிக விலைக்கு விற்று வருகிறது.\nகட்டுமான பணிக்கு தேவையான அத்தியாவசிய பொருளான மணல் தட்டுப்பாட்டினால், தமிழகத்தில் ஒட்டுமொத்த கட்டுமான பணியும் முடங்கும் அபாயம் உள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும். மணல் லாரி தொழிலை நம்பி 10 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.மணல் தட்டுப்பாட்டினை சாதகமாக பயன்படுத்தி தினசரி அதே அளவில் கலப்பட மணலை முறைகேடாக சமூகவிரோதிகள் மக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். கனிமவளத்தை காக்கும் பொருட்டு, அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவை போன்று தமிழகத்திலும் அந்தந்த கிராம சபை அல்லது கிராம பஞ்சாயத்து மூலம் மணல�� வழங்கினால் கனிமவளம் காக்கப்படும். மக்களுக்கும் மணல் தங்குதடையின்றி கிடைக்கும்.\nதற்போது வறட்சி ஏற்பட்டுள்ளதால் பல அணைகளில் தேங்கியுள்ள மணலை எடுத்து விற்பனை செய்ய அரசு பரிசீலிக்க வேண்டும். மணல் விநியோகம் குறித்து மணல் லாரி உரிமையாளர்கள், பில்டர்ஸ் அசோசியேஷன் கட்டுமான பொறியாளர்கள் சங்கங்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் சங்கங்கள் ஆகியவை சேர்ந்து நேரில் விளக்கம் அளிக்கும் வகையில், எங்களுக்கு முதல்வர் நேரம் ஒதுக்கி தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தை நினைவில்லமாக மாற்ற தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nவெயிலில் இருந்து தப்பிக்கிறதா சென்னை.... தாம்பரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் திடீர் மழை\nபொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nநாளை முதல் காசிமேட்டில் மீன் சில்லறை விற்பனை தடை: அமைச்சர் ஜெயக்குமார்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,808 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் மேலும் 1458 பேருக்கு கொரோனா; பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 633 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,395-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 1,146 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,993 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,152-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை\n× RELATED ஆன்லைன் மது விற்பனை கோரியவருக்கு 50,000 அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2189084", "date_download": "2020-06-06T14:59:58Z", "digest": "sha1:FH5SBFLMIMHKO3GOW7QBORHEEKRZXI7Y", "length": 3141, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வேராவல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வேராவல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:21, 18 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம்\n38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n20:12, 14 பெப்ரவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n12:21, 18 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n* [http://www.cleartrip.com/trains/stations/VRL வேராவல் சந்திப்பு இரயில்களின் கால அட்டவணை]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/coronavirus-outbreak-essential-services-exempt-from-curfew-178723/", "date_download": "2020-06-06T15:41:34Z", "digest": "sha1:CDKXLSN5LQQF63VTCF4OXNO3OBCAFJJA", "length": 14443, "nlines": 119, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Coronavirus Outbreak Essential services exempt from curfew - ஊரடங்கிற்கு மத்தியிலும் உங்களின் நலனுக்காக இயங்கும் சேவைகள் என்னென்ன?", "raw_content": "\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nஊரடங்கிற்கு மத்தியிலும் உங்களின் நலனுக்காக இயங்கும் சேவைகள் என்னென்ன\nகொஞ்சம் நாட்களுக்கு உங்களின் வீட்டுக்குள் அமர்ந்து இருந்தாலே நீங்கள் இந்த நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய கடமையாகும்.\n உங்களுக்காக உழைப்பவர்கள் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள். கொரோனா வைரஸூக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள இந்த போரில் பலர் வீட்டிக்குள் முடங்கியிருப்பதை, டிவி பார்த்துக் கொண்டிருப்பதை, குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுவதை, இத்தனை நாட்களாக செய்யாமல் இருந்த காரியங்களை செய்வதை பெறும் வதையாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் உங்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சேவைகள் என்னென்ன என்பதை பட்டியலிடுகின்றோம்.\nமேலும் படிக்க : நான்கு மணி நேரம் மட்டும் செயல்படும் வங்கிகள் – கடன் வழங்குவதும் நிறுத்தம்\nகாவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள்\nமளிகைக் கடைகள், நியாய விலைக்கடைகள்\nஉணவு மற்றும் மருந்துகளை டெலிவரி செய்யும் இணைய வர்த்தக நிறுவனங்கள்\nதண்ணீர் மற்றும் மின்சார நிர்வாகம்\nசெய்தித்தாள்கள், ஊடகங்கள், செய்தி இணையங்கள்\nபால் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் மையங்கள்\nஹோம் டெலிவரி மற்றும் டேக் அவே உணவகங்கள்\nமேலும் படிக்க : கொரோனா தாக்கம்: சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்த திமுக\nகடினமான காலம் தான். கொஞ்சம் நாட்களுக்கு உங்களின் வீட்டுக்குள் அமர்ந்து இருந்தாலே நீங்கள் இந்த ந��ட்டுக்கு செய்யும் மிகப்பெரிய கடமையாகும். உணர்ந்து செயல்படுங்கள். கைகளை அடிக்கடி கழுவுங்கள். உங்கள் கைகள் அதிகம் படும் இடங்களை சுத்தம் செய்யுங்கள். சேவைகள் செய்பவர்களை குறை சொல்லாமல் உங்களின் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குங்கள்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nஅதிக சோதனை செய்திருந்தால் இந்தியாவில் வைரஸ் எண்ணிக்கை எகிறியிருக்கும் – அதிபர் டிரம்ப்\nபரபரப்பான வியாபாரத்தை மீண்டும் காணுமா கோவை ஒப்பணக்கார வீதி\nதமிழக மருத்துவ மாணவர்கள் 800 பேர் கிர்கிஸ்தானில் தவிப்பு – முதல்வருக்கு உருக்கமான கடிதம்\nஐகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா\nTamil News Today Live: 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அரசாணை வெளியீடு\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னையில் கொரோனா பாதிப்பு 20,000-ஐ நெருங்கியது\nகாற்றில் அல்ப ஆயுசு: எந்தெந்த பொருட்களில் வீரியமாக ஒட்டியிருக்கும் கொரோனா வைரஸ்\nகொரோனா அச்சுறுத்தல் – முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிரடி முடிவு\nகடைகளுக்கு தமிழில் பெயர் – இல்லையேல் கடும் அபராதம் : அமைச்சர் எச்சரிக்கை\nShop names in Tamil as Mandatory : தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் தொழில்நிறுவனங்களின் பெயர்கள் தமிழ் மொழியில் அமைக்கப்பட வேண்டும் இல்லையென்றால் கடும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nபிராந்திய மொழிகள் பேசுவோர் எண்ணிக்கை சரிகிறது : முழு புள்ளிவிவரம்\nஇந்தியாவில் பேசப்படும் முதல் 12 மொழிகளில், இந்தி மொழியைத் தவிர்த்து இதர மொழிகளில் பேசும் மக்கள் சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது.\nமும்பையில் சிக்கிய தமிழர்களை வழி அனுப்பி வைத்த சோனு சூட்; ஆரத்தி எடுத்து தமிழ் பெண்கள் நன்றி\nஹஜ் பயண ரத்து : முன்பணம் திருப்பி வழங்கப்படும்\nஇந்தியா – சீனா எல்லை விவகாரம் : முக்கியத்துவம் பெறும் லடாக் பேச்சுவார்த்தை\nபக்தர்களுக்காகவே தயாராகும் திருப்பதி.. ஆனா அந்த வேண்டுதல் மட்டும் பண்ண முடியாது\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nமத்திய அரசு கடன், மானியம்: சொந்த வீடு கட்ட இதைவிட நல்ல ஸ்கீம் இருக்கிறதா\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/korona_20.html", "date_download": "2020-06-06T15:13:55Z", "digest": "sha1:KFAF45FY73Q6V2XZLR7C3KXQQBVUOUNH", "length": 8338, "nlines": 79, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் மேலுமொருவருக்கு கொரோனா? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழில் மேலுமொருவருக்கு கொரோனா\nடாம்போ May 06, 2020 யாழ்ப்பாணம்\nயாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருப்பவர் ஒருவருக்கே கொரோனா தொற்றென தெரிவிக்கப்பட்டுள்ள போதும் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.\nஇதனிடையே இன்று 68 பேருக்கான பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டது.\nபோதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - 8 பேர்.\nபோதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு - 3 பேர்.\nபலாலி தனிமைப்படுத்தல் நிலையம் - 45 பேர்.\nயாழ் பிராந்திய சுகாதா�� சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் - 9 பேர்.\nநல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - ஒருவர்.\nஆதார வைத்தியசாலை பருத்தித்துறை - ஒருவர்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=14522", "date_download": "2020-06-06T13:51:29Z", "digest": "sha1:ZJN67DTGMDOZPF6XWA66GP25JSALR2AC", "length": 21873, "nlines": 98, "source_domain": "puthu.thinnai.com", "title": "குற்றமும் தண்டனையும் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு | திண்ணை", "raw_content": "தமி���ின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகுற்றமும் தண்டனையும் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nதியத்தலாவ எச். எப். ரிஸ்னா (riznahalal@gmail.com)\nபல வருடங்களாக ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் எம்.பி.எம். நிஸ்வான் அவர்கள் சிறந்த சிறுகதை எழுத்தாளராவார். மூன்றாம் தலாக் என்ற அவரது முதல் சிறுகதைத் தொகுதி பல மட்டங்களிலும் பேசப்பட்டதொரு நூலாகும். அதைத் தொடர்ந்து குற்றமும் தண்டனையும் என்ற தொகுதியை அவர் வெளியிட்டிருக்கிறார். இந்தத் தொகுதி 108 பக்கங்களில் ரஹ்மத் பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கிறது.\nதலையங்கங்களுக்கு ஏற்ற விதமாக சிறப்பான படங்களை வழங்கியிருக்கிறார் கலைவாதி கலீல் அவர்கள்.\nசிந்திக்கத் தக்கவை. இன்று எழுதப்படும் பல விடயங்களில் அர்த்தங்கள் என்று எதுவுமிருக்காது. அப்படியின்றி சமூகம் சார்ந்த, உணர்வு பூர்வமான விடயங்களை முன்வைக்கும்போது சிறுகதைகள் வழிகாட்டிகளாகவும் மாறிவிடுகின்றன. இது பற்றி நூலாசரியர் நிஸ்வான் அவர்கள் தனது உரையில் கூறியிருக்கும் வாசகங்கள்.\n‘கதைகள் மக்கள் பிரச்சினையை யதார்த்தபூர்வமாக சித்தரிக்கும் கலைத்துவ சிருஷ்டிகளாக அமையும் பட்சத்தில் அவை மக்கள் கலையாக மாறுகின்றன. சமூகப் பார்வையற்ற மனிதப் பிரச்சினைகளை அணுகாத கதைகள் யதார்த்தமானதல்ல’.\nவெளிநாட்டுக்குச் சென்று உழைத்தல் என்பது இன்று நேற்று நடக்கும் விடயமல்ல. பல வருடங்களாக தொடரும் இந்த பழக்கத்தால் பலர் நன்மை அடைந்திருக்கிறார்கள். பலர் பாதிக்கப்ட்டிருக்கிறார்கள். இத்தொகுதியின் முதல் கதையாக வருகின்ற குற்றமும் தண்டனையும் என்ற கதையும் மேற்சொன்ன பிரச்சினையை இயம்பி நிற்கின்றது.\nகுடும்பத் தலைவன் தனது மனைவி பிள்ளைகளுக்காக உழைக்கவென்று வெளிநாடு செல்கிறான். வருடங்கள் ஐந்து கடந்த நிலையில் சந்தோஷமாக வீடு திரும்புகிறான். வந்து ஓரிரண்டு தினங்கள் கடந்த நிலையில் மனைவி அவனின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறாள். அதற்கான காரணத்தை அறிந்தவனுக்கு தலையே சுற்றுகிறது.\nஅதாவது ஷமனைவிக்கு வேறொருவனுடன் தொடர்பு இருந்திருக்கிறது| என்பதை மனைவி மூலமே அறிகின்றான். இதைப்பற்றி ஒரு பெரியவிரடம் ஆலோசனை கேட்கும்போதுதான் தனது பிழையை உணருகிறான் குடும்பத் தலைவன்.\nமனைவியை தனிமையில் விட்டுச் சென்றால் சிலவே��ைகளில் இவ்வாறான பாதிப்புக்கள் நிகழலாம். அதைப் பற்றின விழிப்புணர்வுக் கதையாகவே இது எழுதப்பட்டுள்ளது.\nகல்வி ஒருவனுக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் ஒழுக்கம் என்பதாகும். ஒழுக்கமற்ற கல்வியால் எந்தப் பலனும் கிடையாது. பாடசாலை மாணவர்கள் இன்று மிகவும் துர்நடத்தை உள்ளவர்களாக மாறி வருவதை அவதானிக்கலாம்.\nபாதைகளில் போகும்போது வரிசையாக செல்லாமல் கத்திக்கொண்டும், பாதையில் வருவோர் போவோரை பகிடி பண்ணியவாறும் செல்கின்றார்கள். பெண் பிள்ளைகளைக் கண்டால் போதும் ஏதேதோ கூறி தங்களுக்குள் சிரித்துக்கொள்வார்கள். ஆசிரியர்களை மதிப்பதில்லை. இவ்வாறான விடயங்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் கதையே ஒழுக்கம் இல்லாத கல்வி என்பதாகும்.\nகாலம் எவ்வளவுதான் முன்னேறினாலும் வரதட்சணை என்ற சம்பிரதாயம் மாறுவதாக இல்லை. இன்றைய இளைஞர்கள் இது சம்பந்தமாக சிந்திக்க வேண்டும். மஹர் கொடுத்து மணமுடிக்க வேண்டியவர்கள் சீதனத்தை பெறுவது என்பது எவ்வளவு வெட்கக்கேடான செயல் என்பதை சிந்திக்க வேண்டும். நிலைகெட்ட மனிதர்கள் என்ற கதையில் வரும் பிரச்சினையும் மேற்சொன்னதுதான்.\nமாமியர் வீட்டுக்குப் போன பெண்ணை மாமியாரும் மதினியும் வார்த்தைளால் கொல்லுகிறார்கள். அந்த ஊரில் ஏதாவது ஒரு திருமணம் நடந்தால் அந்த வீட்டவர்கள் வீடு கொடுத்தார்கள், நகை கொடுத்தார்கள். நீ என்ன கொண்டு வந்தாய் என்றெல்லாம் குத்தலாகப் பேசுவார்கள். கணவனிடம் சொன்னால் உண்மையைத்தானே சொல்கிறார்கள் என்று கணவன் சொல்கிறார். இப்படியிருக்க அந்தப் பேதை தீக்காயங்களுக்கு இரையாகி இறந்து போகிறாள். இது தற்கொலையா, கொலையா என்று யாருக்கும் தெரியவில்லை. பணத்துக்காக என்னென்னமோ நடக்கிறது. இப்படியும் நடக்கிறது என்றவாறு நிறைவுறுகிறது இந்தக் கதை.\nஅந்த ஒரு நிமிடம் என்ற கதை குடும்பப் பகையையும், காதலையும் உள்ளடக்கியது. சொந்த அண்ணன் தங்கச்சியின் பிள்ளைகளான மச்சானும், மச்சாளும் காதலிக்கிறார்கள். ஆனால் சொத்துப் பிரச்சினையால் குடும்பங்களிரண்டும் ஜென்மப் பகை. ஆதலால் இருவரும் ஊரைவிட்டு ஓட திட்டம் தீட்டுகின்றனர். இந்த விடயம் ஊரிலுள்ள பெரியவர்களுக்கு எட்டுகின்றது. இவ்hறானதொரு இழிகாரியம் நடந்தால் அது சமூகத்துக்கும் பாதிப்பு. குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களுக்கும் பாதிப்பு. ஆதலால் இரு வீட்டாருடன் கலந்து பேசுவதாகக் கூறி சமாதானப்படுத்துகின்றனர் ஊர் பெரியோர்கள்.\nகண்டிஷன் மாப்பிள்ளை என்ற கதை சிரிக்கவும் வைக்கிறது. சிந்திக்கவும் வைக்கிறது. பல லட்சங்கள், நகை, வீடு, மாப்பிள்ளையின் பக்கத்திலிருந்து வருவோர் அனைவருக்கும் சாப்பாடு யாவற்றையும் பெண்ணின் வீட்டார் செய்ய வேண்டும் என்பதும், திருமணம் பெரிய பணக்கார ஹோலில் நடைபெற வேண்டும் என்பதும் மாப்பிள்ளை வீட்டாரின் கண்டிஷன்.\nஎல்லா கண்டிஷனுக்கும் பெண் வீட்டார் ஒத்துக்கொள்கின்றனர். காரணம் மாப்பிள்ளை வெளிநாட்டில் வேலை. மாப்பிள்ளையின் தகப்பனும் பெரிய தனவந்தர். ஊரில் நடக்கும் எல்லா காரியங்களுக்கும் முதல் ஆளாக அழைக்கப்படும் செல்வாக்கு கொண்டவர். ஆதலால் எப்படியேனும் அவரின் மகனை தமது மருமகனாக்கிக்கொள்ள பிரயத்தனப்படுகின்றனர்.\nதிருமண நாளன்று மாப்பிள்ளை வர தாமதமாகிறது. பெண் தரப்பிலிருந்து மாப்பிள்ளையை அழைத்து வரப் பேகின்றார்கள். போன இடத்தில்தான் தெரிகிறது அவர்கள் யாரும் திருமணத்துக்கு வரமாட்டார்கள் என்று. காரணம் ஷஇரண்டாம் இலக்க மண்டபம் மாப்பிள்ளைக்கு போதவில்லையாம். முதல் மண்டபத்தில் கல்யாணம் நடைபெறாதது மாப்பிள்ளைக்கு செய்த அவமரியாதையாம்|.\nஇவ்வாறான பல சமூக விடயங்களை தனது கதைகளில் உள்ளடக்கி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நூலாசிரியருக்கு எமது வாழ்த்துக்கள். அவரிடமிருந்து இன்னும் பல படைப்புகளை எதிர்பார்க்கிறோம்\nநூல் – குற்றமும் தண்டனையும் (சிறுகதை)\nநூலாசிரியர் – எம்.பி.எம். நிஸ்வான்\nமுகவரி – ரஹ்மத், 6 ஏ, யோனக மாவத்தை, வத்தல்பொல, கெசெல்வத்தை, பாணந்துறை.\nவெளியீடு – ரஹ்மத் பதிப்பகம்\nவிலை – 200 ரூபாய்\nSeries Navigation பாவைப் பிள்ளை சிறுவர் பாடல் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புஆர். பன்னீர்செல்வத்தின் “ 18 வயசு “\nதமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 68வது நிகழ்ச்சி\nஇடைவெளிகள் (10) – மிகைப்படுத்தலும் மனத்துள்ளலும்\nகுரானுக்கான தப்சீர் எழுத்தியல் வரலாறு\nகவிமுகில் – தாராபாரதி விருது வழங்கும் விழா\n2014 ஆண்டில் ஏவப்படும் ஜப்பான் விண்கப்பல் ஹயபுஸா -2 வக்கிரக்கோள் மண்ணெடுத்துப் பூமிக்கு மீளும்\nஓயாத உழைப்பும், மனிதநேயப் பண்பும் கேப்டன் லட்சுமி சேகல் (1914 – 2012)\nசாகித்திய அகாதெமி விருது குறிஞ்சிச்செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம்\nமலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -41\nஓடும் பஸ்ஸில் ஒரு நாடகம்..\nஇவ்வாண்டின் “ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது “ பெற்ற சுப்ரபாரதிமணியனின் “நீர்த்துளி ” நாவல்\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -10\nஇந்திய இன்சுரன்ஸ் பணம் & பிஎஃப் பணம் பணால் ஆக, நிதிஅமைச்சரின் யோசனை….\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 35) குற்ற மன்னிப்பு\nதாகூரின் கீதப் பாமாலை – 29 கானத்தைப் பாடும் தருணம்\nமுள்வெளி அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்)\nபாவைப் பிள்ளை சிறுவர் பாடல் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nகுற்றமும் தண்டனையும் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nஆர். பன்னீர்செல்வத்தின் “ 18 வயசு “\nதொலைந்த உறவுகள் – சிறுகதை\nவைகறை வாசம் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nPrevious Topic: பாவைப் பிள்ளை சிறுவர் பாடல் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nNext Topic: ஆர். பன்னீர்செல்வத்தின் “ 18 வயசு “\nAuthor: தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=40028", "date_download": "2020-06-06T13:53:37Z", "digest": "sha1:5TIRRYPOBQJWNDDVO6DQOJWHFG4AORX6", "length": 8510, "nlines": 125, "source_domain": "puthu.thinnai.com", "title": "நான் தனிமையில் இருக்கிறேன் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]எழுத்தாளனும் காய்கறியும்\nமாயாறு- மருத்துவர் .ஜெயமோகன் மரணம்\nபுலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு\nகேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம்\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ்\nஅமைதியை நோக்கியே அத்தனை புயல்களும்\nதமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்\nமொழிவது சுகம் ஏப்ரம் 19…2020\nபேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு\nPrevious Topic: தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]\nNext Topic: எழுத்தாளனும் காய்கறியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/2335/save-Forest-Bull.html", "date_download": "2020-06-06T15:14:08Z", "digest": "sha1:ENN54BV7HSWDR6RPJWEPID65IYMZDFSP", "length": 7704, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வனங்களை காக்க காட்டு மாடுகள் தேவை..! | save Forest Bull | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூ��ல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nவனங்களை காக்க காட்டு மாடுகள் தேவை..\nவனங்கள் அழியாமல் தடுக்க காட்டு மாடுகளை காப்பது அவசியம் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம், களக்காடு, சதுரகிரி போன்ற வனப்பகுதிகளில் காட்டு மாடுகள் பெருமளவு உள்ளன. தற்போதைய கணக்கின்படி 50,000 காட்டு மாடுகள் இருப்பதாகவும், அவை அழிய‌ நேர்ந்தால் உணவுக்காக புலி உள்ளிட்ட விலங்குகள் இறைத்தேடி ஊருக்குள் நுழையும் ஆபத்து உள்ளதாகவும் இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். விவசாயத்திற்கு நாட்டு மாடுகள் எவ்வளவு அவசியமோ அதே போல் வனம் காக்க காட்டு மாடுகள் தேவை என்ற கருத்தையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.\nதோல்களுக்காகவும், இறைச்சிகளுக்காகவும் காட்டு மாடுகள் வேட்டையாடப்படுவதை தடுக்கவேண்டும் எனவும், மேலும் காட்டு மாடுகள் அதிகமாக காணப்படும் இடங்களில் சரணாலயங்கள் அமைத்து, அவைகளின் அழிவை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபொதுஇடங்களில் தாய்மொழியில் பேசிக்கொள்ள வேண்டாம் என வேண்டுகோள்\nபத்திரப்பதிவு தடை.. அங்கீகாரம் இல்லா நிலங்களுக்குத்தான்..\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக��கு பதிவு செய்க\nபொதுஇடங்களில் தாய்மொழியில் பேசிக்கொள்ள வேண்டாம் என வேண்டுகோள்\nபத்திரப்பதிவு தடை.. அங்கீகாரம் இல்லா நிலங்களுக்குத்தான்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/48100/Chandrababu-Naidu-is-likely-to-tender-his-resignation-today.html", "date_download": "2020-06-06T15:15:04Z", "digest": "sha1:YZUKLK7AKF7GARPCNU22KRBOXD7ESMWF", "length": 8429, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா | Chandrababu Naidu is likely to tender his resignation today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா\nஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதை அடுத்து, அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தன் பதவியை ராஜினாமா செய்கிறார்.\nமக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடந்துள்ளது.\nவாக்கு எண்ணிக்கையில், ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 175 இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 149 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஒரு தொகுதியில் முன்னிலைப் பெற்றுள்ளது.\nஇதையடுத்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nமாறி வந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் : சிக்கலில் பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை\n5 வது முறையாக ஆட்சி நெடுநாள் முதலமைச்சர் வரிசையில் இடம் பிடிக்கும் நவீன் பட்நாயக்\nRelated Tags : Chandrababu Naidu, resignation, சந்திரபாபு நாயுடு, ராஜினாமா, ஆந்திரா, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்,\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாறி வந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் : சிக்கலில் பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை\n5 வது முறையாக ஆட்சி நெடுநாள் முதலமைச்சர் வரிசையில் இடம் பிடிக்கும் நவீன் பட்நாயக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/2019/05/16/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-22/", "date_download": "2020-06-06T14:55:28Z", "digest": "sha1:6XL5IV4FNX42IRMRTVBLRQW56D7HXOAX", "length": 12428, "nlines": 140, "source_domain": "ilakyaa.com", "title": "இலக்யா குறுக்கெழுத்து 22 | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 25 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\n← இலக்யா குறுக்கெழுத்து 21\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல் →\nவிடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.\nபுதிர் 21-க்கான விடைகள் இங்கே.\n1. மருதுவின் பிணி நீக்கியவர் (6)\n4. நாட்டின் வருவாயில் நாட்டம் கொண்டு தேவையானதை எடுத்து வைத்துக் கொள் (3)\n5. சுதந்திரம் பெறப் போராடியதில் தம் திசு போன பின்னும் கைதி தசை கொண்டு சாமர்த்தியமாக காட்டிய சமிக்ஞை (4, 2)\n8. ஒளி வீசி இரு (3)\n11. மேதகு மோகனன் மேனன்களோடு ஓடு நீக்குதல் முறையோ\n14. சலசலப்புக்கு அஞ்சாத பனங்காட்டு நரிக்கு இரட்டைக் கிளவியைப் பார்த்ததும் ஒரே குதூகலம் தான் (6)\n15. இதை இத்தோடு விட்டுத் தொலைக்க (1, 3)\n16. மற்போர் வீரன் (4)\n1. மத்திய தளத்தில் ஒருவித பறையிசை (5)\n2. காத்திருப்போர் முகவரி சைதாப்பேட்டையில் (3)\n3. சிறு மின்சாதனப் பெட்டிக்குள் சின்னப் பெண் ஒருத்தி (3)\n6. திடமாகு – உடலில் பெரும் ஆற்றல் வந்திட, மாங்கு மாங்கு என்று ஒற்று நீக்கி உறுதி பெறு (4)\n7. காவலரைத் திரும்பிப் பார்த்துத் திகை (2)\n9. சொத்தைப் பல் கடலதில் ஒன்று விட்டு ஒன்றைப் பிடுங்கியத்தை ஒருவாறு கலந்து நிறைய சொல் (2, 2, 2)\n10. எடை பார்த்தால் நேசம் ஆயிரம் (5)\n12. ஆசைப் பட்டவளை அடைய நினைத்து, கடைசியில் அகப்பட்டுக் கொண்டால் தீருமோ கவலை (2, 2)\n13. பருந்துக்கும் யானைக்கும் நடுவில் கை வைத்தால் என்ன விரோதமா\n← இலக்யா குறுக்கெழுத்து 21\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகுறுக்கெழுத்து 27 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\n‘என் சரித்திரம்’ – தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்\nஅசாமும் NRC-யும் – அருந்ததி ராய் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு\nகுவாண்டம் டார்வினிசம் (Quantum Darwinism) – பகுதி 1\n2084: கால மயக்கம் – சிறுகதை\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle for children tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை சிறுவர் செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி திருக்குறள் திருவள்ளுவர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நாழிகை நியூட்ரினோ நிலா நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் வரலாறு விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து 26 - பொன்னியின் செல்வன்\nகொரோனா குறள்கள் இல் ‘என் சரித்திரம…\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் கோமதி\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் அனாமதேய\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-06-06T14:08:59Z", "digest": "sha1:DKACIER3BSSQZSQKRTVNZJ5VFNOIJ65N", "length": 11382, "nlines": 181, "source_domain": "newuthayan.com", "title": "விமல் உள்ளிட்டோரின் வழக்கு ஒத்திவைப்பு | NewUthayan", "raw_content": "\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசீமராஜா சிங்கம்பட்டி ஜமீனின் மறைவு; இரங்கல் தெரிவித்த சிவகார்த்திகேயன்\nரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியின் தோழிகள்\nபிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்\nகொரோனா நிவாரண நிதி; வாரி வழங்கினார் விஜய்\nஎவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருக்கிறோம் – ராஜ்கிரண் வேதனை\nநோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த்…\nவிமல் உள்ளிட்டோரின் வழக்கு ஒத்திவைப்பு\nவிமல் உள்ளிட்டோரின் வழக்கு ஒத்திவைப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 சந்தேக நபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nஅதற்கமைய குறித்த வழக்கு வி���ாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (04) உத்தரவிட்டுள்ளார்.\nஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசைனின் இலங்கை விஜயத்தின்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2016 பெப்ரவரி 6ம் திகதி கொழும்பு – 7 பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஹெவ்லோக் வீதியை மறித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nபாலியாறு முன்பள்ளி திறந்து வைக்கப்பட்டது\nதேர்தல் வன்முறை – 44 பேர் கைது\nவவுனியாவில் கஞ்சாவுடன் மூவர் கைது\nபுதிய ரயில் பெட்டிகள் ரயில்வே திணைக்களத்திடம் கையளிப்பு\nஏழாவது நாளாக தொடர்கிறது விசாரணை\nஇறுதிக் கணங்களிலும் மலையக மக்களுக்காக பேசியவரை இழந்து விட்டோம் – சிறிதரன்\nயாழில் நீண்ட நாள் பகையால் ஏற்பட்ட விபரீதம்…\nஇளம் தலைவரை மலையக மக்கள் இழந்துவிட்டனர் – ஸ்டாலின்\nமலையக மக்களின் குரல் ஒன்று மௌனித்துவிட்டது – சம்பந்தன் இரங்கல்\nஏழாவது நாளாக தொடர்கிறது விசாரணை\nஇறுதிக் கணங்களிலும் மலையக மக்களுக்காக பேசியவரை இழந்து விட்டோம் – சிறிதரன்\nயாழில் நீண்ட நாள் பகையால் ஏற்பட்ட விபரீதம்…\nஇளம் தலைவரை மலையக மக்கள் இழந்துவிட்டனர் – ஸ்டாலின்\nமலையக மக்களின் குரல் ஒன்று மௌனித்துவிட்டது – சம்பந்தன் இரங்கல்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nயாழில் நீண்ட நாள் பகையால் ஏற்பட்ட விபரீதம்…\nமலையக மக்களின் குரல் ஒன்று மௌனித்துவிட்டது – சம்பந்தன் இரங்கல்\nதேன் எடுக்க காட்டுக்குச் சென்ற மாணவன் மரணம்…\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/2015-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-06-06T13:49:46Z", "digest": "sha1:AHDNRMH3LOWS3557POUMBITP7WK75VIJ", "length": 12583, "nlines": 183, "source_domain": "newuthayan.com", "title": "2015 வரை எம தர்மராஜ ஆட்சி நடந்தது; எமதூதுவர் கோத்தா | NewUthayan", "raw_content": "\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியின் தோழிகள்\nபிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்\nகொரோனா நிவாரண நிதி; வாரி வழங்கினார் விஜய்\nஎவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருக்கிறோம் – ராஜ்கிரண் வேதனை\nநோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த்…\nவிஜயின் “கில்லி” அணி வாகை சூடி இன்றுடன் 16 வருடங்கள்\n2015 வரை எம தர்மராஜ ஆட்சி நடந்தது; எமதூதுவர் கோத்தா\n2015 வரை எம தர்மராஜ ஆட்சி நடந்தது; எமதூதுவர் கோத்தா\n“2015ம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை நரகமாகவே காணப்பட்டதே அன்றி நாடாக இருக்கவில்லை. அந்த நரகத்தில் காணப்பட்ட எம தர்மராஜ ஆட்சி எமதூதுவராகவே கோத்தாபய ராஜபக்ஷ காணப்பட்டார். அந்த நகரம் மீண்டும் உருவாகி விட இடமளித்துவிடக் கூடாது”\nஇவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். மேலும்,\nஅந்த ஆட்சிக்காலத்தில் மனிதர்களை கடத்திச் சென்று செய்யாத அட்டூழியங்கள் இல்லை. அவ்வாறானதொரு அச்சுறுத்தலான சூழலிலேயே நாம் வாழ்ந்தோம். ஏகாதிபத்திய குடும்ப ஆட்சியின் எமக்கு சுதந்திரம் இருக்கவில்லை. விரும்பியவாறு அரசியலில் ஈடுபடுவதற்கு சுதந்திரம் இருக்கவில்லை.\nஜனாநாகமும் இருக்கவில்லை. அமைச்சர்கள் பெயரளவில் மாத்திரமே இருந்தார்கள். ஏகாதிபதி சொல்வதை மாத்திரமே அமைச்சர்களும் செய்தார்கள். விரும்பிய எதையுமே செய்ய முடியாமல் மக்களுக்கு அடிமை போல் வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது.\nஎனினும் இது போன்ற ஆட்சி தொடராமல் இருக்க வேண்டும் என்பதற்காக 2015 ஜனவரி 8ம் திகதி ஜனநாயகத்தை தோற்றுவித்தோம். அரசியல்வாதிகளுக்கு மாத்திரமின்றி யாருக்கும் தலைகுணிய வேண்டிய நிலைமையை இல்லாமலாக்கி சுதந்திரத்தை வழங்கினோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எம்மால் ஏற்படுத்தப்பட்ட இவை அனைத்தையும் மீண்டும் இல்லாமல் செய்ய இடமளிக்க முடியாது – என்றார்.\nமர்மப் பொதியாக காணப்பட்ட கழிவுப் பொதியால் ஏற்பட்ட பதற்றம்\nதெரிவுக்குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது; அடம்பிடிக்கிறார் சிறிசேன\nயாழ் வந்தடைந்தார் கமால் குணரத்ன\nகொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை நீர் வெட்டு\nசைக்கிள் மீது கார் மோதியதில் குடும்பத்தலைவர் பலி\nடக்ளஸ் – மன்னார் ஆயர் இடையே சந்திப்பு\nமரணித்த இராணுவ வீரருக்கு கொரோனா இல்லை\nபிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்\nபணி இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு\nடக்ளஸ் – மன்னார் ஆயர் இடையே சந்திப்பு\nமரணித்த இராணுவ வீரருக்கு கொரோனா இல்லை\nபிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்\nபணி இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nடக்ளஸ் – மன்னார் ஆயர் இடையே சந்திப்பு\nபிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்\nமருதமடு குளத்தில் மூழ்கி இளைஞன் பலி\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/live-scorecard/india-vs-south-africa-1st-odi-dharamsala-insa03122020190943", "date_download": "2020-06-06T15:27:19Z", "digest": "sha1:Z5SFXDESF6XPGGJICE45ZJX3B5X4IAI7", "length": 8047, "nlines": 203, "source_domain": "sports.ndtv.com", "title": "இந்தியா vs தென் ஆப்பிரிக்கா லைவ் ஸ்கோர்கார்டு,, India vs South Africa 2020, விரிவான ஸ்கோர்போர்டு | முதல் ஒரு நாள் ஆட்டம்", "raw_content": "\nஇந்தியா vs தென் ஆப்பிரிக்கா Full Scorecard\nஆஸ்திரேலியா அணி, 71 ரன்னில் நியூசிலாந்து வை வென்றது\nமுதல் ஒரு நாள் ஆட்டம், இந்தியாவில் தென்னாப்பிரிக்கா, 3 ஒருநாள் தொடர், 2020\nஇரண்டாவது டீ20ஐ, 2020 ல் பங்களாதேஷ் 2 டி 20 ஐ தொடரில் ஜிம்பாப்வே\nபங்களாதேஷ் அணி, 9 விக்கெட்டில், ஜிம்பாப்வே வை வென்றது\nஇந்தியா vs தென் ஆப்ப���ரிக்கா, முதல் ஒரு நாள் ஆட்டம் Cricket Score\nஇந்தியா vs தென் ஆப்பிரிக்கா ஸ்கோர் கார்டு\nமுதல் ஒரு நாள் ஆட்டம், ஹிமாசல் ப்ரதேஷ் க்ரிக்கெட் அஸோஸியேஷன் ஸ்டேடியம், தர்மசாலா, Mar 12, 2020\nஇந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள்: மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது\nஇந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள்: நேரலையை எங்கு, எப்போது பார்க்கலாம்\nஇந்தியா vs தென்னாப்பிரிக்கா: முதல் ஒருநாள் போட்டியின்போது மழைக்கு வாய்ப்பு\nதர்மசாலாவுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து புகைப்படம் வெளியிட்ட சாஹல்\nபெண்கள் டி20 உலகக் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1542777", "date_download": "2020-06-06T14:54:25Z", "digest": "sha1:ZCBMPPJQ7P2E4VJTOQBYIQSXCWVV35IQ", "length": 5391, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நரம்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நரம்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:38, 7 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n1,143 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n→‎மண்டை நரம்பு (Cranial nerves): *விரிவாக்கம்*\n22:28, 7 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n22:38, 7 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎மண்டை நரம்பு (Cranial nerves): *விரிவாக்கம்*)\nஇவை [[முள்ளந்தண்டு நிரல்|முள்ளந்தண்டு நிரலூடாக]], [[முண்ணாண்|முண்ணாணுடன்]] இணைக்கப்படும். இவை தலைக்குக் கீழாக இருக்கும் உடல் உறுப்புக்களுடன் தொடர்புடையனவாக இருக்கும். ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய எண்களால் இவை பெயரிடப்படுள்ளன. எந்த முள்ளந்தண்டு எலும்பினூடாக முண்ணாணுடன் இணைக்கப்படுகின்றதோ, அந்தப் பெயரினால் அடையாளப்படுத்தப்படுகின்றன. 31 வலது-இடது சோடி நரம்புகள் இவ்வகையைச் சார்ந்தவை. இவற்றில் 8 சோடி கழுத்து முண்ணாண் நரம்புகளும் (C1-C8), 12 சோடி நெஞ்சு முண்ணான் நரம்புகளும் (T1-T12), 5 சோடி நாரி முண்ணாண் நரம்புகளும் (L1-L5), 5 சோடி திரு முண்ணாண் நரம்புகளும் (S1-S5), 1 சோடி குயிலலகு முண்ணான் நரம்புகளும் அடங்கும். இந் நரம்புகள் யாவும் [[புற நரம்பு மண்டலம்|புற நரம்புத் தொகுதி]]யைச் சார்ந்ததாக இருக்கும்.\n===மண்டை நரம்புநரம்புகள் (Cranial nerves)===\nஇவை [[தலை]]யிலிருக்கும் பகுதிகளுடன் தொடர்புடையனவாக இருப்பதுடன் [[மூளை]]யுடன், முக்கியமாக மூளைத் தண்டுப் பகுதியுடன் இணைந்திருக்கும். 12 சோடி நரம்புகள் உரோம எண்களால் அடையாளப்படுத்தப்படும். அத்துடன் மேலதிகமாக 0 என்ற எண்ணால் அடையாளப்படுத்தப்படும் ஒரு சோடி நரம்புகளும் இருக்கின்றன. 0 உள்ளிட்டம் முதல் மூன்று சோடி நரம்புகளும் பெருமுளைப் பகுதியிலிருந்தும், ஏனைய 10 சோடி நரம்புகளும் மூளைத் தண்டுப் பகுதியிலிருந்தும் வெளியேறும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T14:34:13Z", "digest": "sha1:UGO3WWDUQD3GRG6JTQ2QCZLAFGF223WD", "length": 5138, "nlines": 128, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வார்ப்புரு:தகவற்சட்டம் தாலியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாதரசம் ← தாலியம் → காரீயம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nஒலியின் வேகம் (மெல்லிய கம்பி)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: தாலியம் இன் ஓரிடத்தான்\n203Tl 29.524% Tl ஆனது 122 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n205Tl 70.476% Tl ஆனது 124 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nஇந்த மேற்கோள்கள் இந்தக் கட்டுரையில் இடம்பெறும், ஆனால் இந்தப் பட்டியல் இந்தப்பக்கத்தில் மட்டுமே இடம்பெறும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/inspiring/will-drinks-stop-from-affected-corona-virus-who-explains.html", "date_download": "2020-06-06T15:05:17Z", "digest": "sha1:I2VMJDWULLAEARFACADOS723D4EIM54U", "length": 9877, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Will drinks stop from affected Corona Virus WHO explains | Inspiring News", "raw_content": "\nமது அருந்துவதன் மூலம் கொரோனவை தடுக்கலாமா ... விளக்கம் தரும் உலக சுகாதார அமைப்பு\nமுகப்பு > செய்திகள் > கதைகள்\nமது அருந்தினால் கொரோனா சரியாகுமா என்ற கேள்விக்கு உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று உலகம் நாடுகள் அனைத்திலும் பரவ ஆரம்பித்தது முதல் அதுகுறித்த வதந்திகளும் பல்வேறு விதமாக பரவி வருகின்றன. மக்களிடையே உருவாகும் பல்வேறு வதந்திகளுக்கு உலக சுகாதார அமைப்பும் அவ்வப்போது விளக்கங்களை அளித்து வருகிறது. முன்னதாக வெப்பம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் கொ���ோனா வைரஸ் பரவாது என்றெல்லாம் பல்வேறு வதந்திகள் பரவின. இவை எதுவும் உண்மையில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.\nஇதையடுத்து புதிதாக மது அருந்தினால் கொரோனா வைரஸ் பாதிக்காது என்ற வதந்தி கிளம்பி வருகின்றன. இதனை நம்பி ஈரானில் மது அருந்திய சிலர் உயிரிழந்தனர். மது அருந்துவதன் மூலம் கொரோனா குணமாகாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து மது தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மது அருந்துவதால் கொரோனா வைரஸை தடுக்க முடியும் என நம்பி அதிகமாக மது அருந்தினால் உடலுக்கு தான் தீங்கு ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.\n'என்னோட மனைவி நிறைமாத கர்ப்பிணி' ... 'இருந்தாலும் உங்களுக்காக தான் இங்க' ... கடலூர் போலீசாரின் விழிப்புணர்வு வீடியோ\n'எத்தனையோ போலீஸ் பாத்துட்டோம்' ... 'ஆனா இவங்க வேற ரகம்' ... பெங்களூரு போலீசாரின் கலக்கல் விழிப்புணர்வு\n'எங்கள நெனச்சு எங்க குடும்பம் கவலைப்படுறாங்க' ... 'ஆனா எங்களால வீட்டுக்கு போக முடியல' ... மும்பை போலீசாரின் விழிப்புணர்வு வீடியோ\n'கொஞ்சம் கஷ்டமான முடிவு தான் இது' ... 'எல்லாரும் என்ன மன்னிச்சுக்கோங்க' ... ஊரடங்கிற்கு பின் முதல் முறையாக மோடி பேசியது என்ன\n'ஊரே அல்லோலப்பட்டு கெடக்கு' ... 'வாடகை ஒண்ணும் வேணாங்க' ... கோவை வீட்டு உரிமையாளரின் நெகிழ்ச்சி முடிவு\n'என்னாது கொரோனாவோட காதலி பேரா' ... 'பரீட்சை வைப்பீங்கன்னு தெரிஞ்சுருந்தா வீட்லேயே இருந்திருப்போம்' ... கன்னியாகுமரி போலீசாரின் அசத்தல் தண்டனை\n'முகக்கவசம் இருந்தாலும் இப்படி கூட வைரஸ் பரவலாம்' ... மருத்துவ நிபுணர்கள் எச்சரிப்பது என்ன\n‘லாக் டவுனில் மட்டுமே நேரத்தை செலவு பண்ணாதீங்க’... ‘உலக நாடுகள் இந்த 6 விஷயங்களையும் சேர்த்து செய்யுங்க’... எச்சரிக்கும் WHO இயக்குநர்-ஜெனரல்\n'என்ன கொஞ்சம் கூட கேப் இல்ல' ... டிஸ்டன்ஸ் மெயின்டையின் பண்ணுங்க பா ... கொரோனாவை பொருட்படுத்தாத இளைஞர்கள்\nவீட்டைச் சுற்றி 'வேப்பிலை', 'மஞ்சள்' ... 'கொரோனாவ ஒண்ணும் பண்ணாது', இருந்தாலும் ... புதிய முயற்சியை கையிலெடுத்த கரூர் பெண்கள்\n'செய்தித்தாள்கள்' மூலம் 'கொரோனா' பரவுமா... 'மருத்துவர்கள்' கூறுவது 'என்ன... 'மருத்துவர்கள்' கூறுவது 'என்ன...' 'உலக' சுகாதார அமைப்பு 'விளக்கம்'...\nவெளிநாட்டிலிருந்து சொந்த ஊர் வந்து ... தனிமையில் இருக்காமல் சுற்றி திரிந்த நபர் ... நடவடிக்கை எடுத��த அதிகாரிகள்\nகொரோனாவின் மையப்பகுதியாக மாறும் அபாயம்... 'அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த உலக சுகாதார அமைப்பு... 'அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த உலக சுகாதார அமைப்பு'... 45,000 பேருக்கு தொற்று\n'கடைசி 24 மணி நேரத்துல யாரும் பாதிக்கப்படல' ... இனி தான் கேர்புல்லா இருக்கணும் ... டெல்லி முதல்வரின் லேட்டஸ்ட் அப்டேட்\nVIDEO: கொரோனா ஒழிப்பில்... 'உலகத்துக்கே இந்தியா தான் வழிகாட்டி'... உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை'... உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை\n'அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல்' ... நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ள பிரதமர் ... மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வாய்ப்பு\n'4 நாட்களில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று'... 'வைரஸ் தீவிரமடையுது... அத ஒழிக்க ஒரே வழி தான் இருக்கு'... 'வைரஸ் தீவிரமடையுது... அத ஒழிக்க ஒரே வழி தான் இருக்கு'... உலக சுகாதார அமைப்பு காட்டம்\n'லாக் டவுன் மட்டுமே தீர்வாகாது’... ‘இதையும் சேர்த்து கண்டிப்பா பண்ணனும்'... 'கொரோனாவை கட்டுப்படுத்த அறிவுரை சொன்ன'... WHO எமெர்ஜென்சி நிபுணர்\nவரியா, 'சோப் போட்டு கை கழுவ ரெடியா' ... ஆடல் பாடலுடன் கொரோனா விழிப்புணர்வு ... அசத்திய தீயணைப்பு படையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/popular-actress-mouni-roy-got-struck-in-dubai-during-corona-lockdown-feels.html", "date_download": "2020-06-06T14:04:27Z", "digest": "sha1:UNKRABGQDHNWW3DZS4CRHEDMUHASCZ4A", "length": 11198, "nlines": 126, "source_domain": "tamil.behindwoods.com", "title": "கொரோனா ஊரடங்கில் துபாயில் சிக்கிய நடிகை வேதனைpopular actress mouni roy got struck in dubai during corona lockdown feels emotional", "raw_content": "\nCORONA : துபாயில் சிக்கிய நடிகை... போட்டுக்க 4 துணிகள் தான் இருக்கு... இப்டி நடக்கும்னு தெரியாதே...\nமுகப்பு > சினிமா செய்திகள்\nஉலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இந்நிலையில் புகழ்பெற்ற நாகினி சீரியல் நடிகை மௌனி ராய் துபாயில் சிக்கித் தவித்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.\nஇதுபற்றி அவர் வேதனையுடன் கூறும்போது \"ஷூட்டிங்கிற்காக துபாய் சென்றேன். எனக்கு அப்போது ஒன்றும் தெரியாது. உலகமே இப்படி ஸ்தம்பித்து நிற்கும் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. இரண்டு மாதமும் என்னிடம் இருந்த நான்கு துணிகளை மாற்றி மாற்றி போட்டு கொண்டிருந்தேன்.\nஎனது குடும்பத்தை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது. தினமும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கேட்டறிந்தேன். சொல்லமுடியாத தவிப்பும் அமைதியின்மையும் எனக்குள் இருந்தது. என்னை சுற்றி அனைவரும் கடினமான சூழ்நிலைகளில் இருப்பதை உணர்ந்தேன். எப்பொழுது இந்தியாவுக்கு திரும்புவோம் என்று தீவிரமாக காத்துக் கொண்டிருந்தேன்\" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.\n'கார்த்திக் டயல் செய்த எண்' - வைரலாகும் மீம்ஸ் - த்ரிஷாவின் ரியாக்சன் என்ன தெரியுமா \nசூர்யா பட ஹீரோயினின் மகனுக்கு பிறந்தநாள் - லாக்டவுனிலும் சிறப்பாக கொண்டாட பிளான்\nபப்ளி பேபியாக கீர்த்தி சுரேஷின் த்ரோபேக் ஃபோட்டோ, ஹீரோ Uncle to ஹீரோ Co-star, செம journey\n சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா... 'டபுள் டமாக்கா' ரகசியம் வெளியானது... வேறலெவல் மிரட்டல்..\n''2020ல் பெஸ்ட் நியூஸ்...'' - கணவர் நாக சைதன்யாவுடன் சமந்தா வெளியிட்ட ஃபோட்டோ - அப்படி என்ன நியூஸ் \nவிஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'... வெளியான 'அதிரடி' அறிவிப்பு...\nலாக்டவுனில் முறுக்கு கடை திறந்த பிரபல தொகுப்பாளினி Popular Anchor To Start Snacks Shop During Corona Lockdown\nActor Solanki Diwakar To Sell Fruits For Coronavirus Lockdown | கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தெருவில் பழம் விற்கும் நடிகர்\nவெளிநாட்டில் சிக்கி தவிக்கும் நடிகர் பிருத்விராஜ் வைரலாகும் பதிவுprithviraj Struck In Jordan Due To To Coronavirus Lockdown Makes An\nVijay மாறி இதுவரைக்கும் யாரும் செய்யல\n'வேட்டையனுக்கு வந்த சோதனை' ஒரே ஒரு Video மொத்த கூட்டத்தையும் அள்ளிய Police | Latest News\nDoctor உடலை அடக்கம் செய்ய விடாத 20 பேர் கைது\n\"போலீஸ்காரன்னா பெரிய சாபம் Sir\" கண்ணீர் வடிக்கும் Police குடும்பங்கள்\n\"கரோனா வைரஸ் மருந்து கண்டுபிடிப்பு\" - Bill Gates ஆராய்ச்சி குழு அசத்தல்\nகரோனா சிகிச்சைக்கு தனது வீட்டை தானம் கொடுத்த இளைஞர் - 21DayslockDown\nவருத்தமா இருக்கு போலீசையும் கொஞ்சம் நினைச்சு பாருங்க - Sylendra Babu IPS Inspiring Interview\nபிச்சை எடுத்தாவது காப்பாத்துறேன் - நெகிழ வைத்த தாய் பாசம்\n''நாங்க இப்படித்தான் தப்பிச்சோம்\" China-வில் இருந்து தமிழ் பெண் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/hair-donation/", "date_download": "2020-06-06T15:14:39Z", "digest": "sha1:4MA7ITRN2ZGWJ47WK4QCHRARE4L7IRBE", "length": 10100, "nlines": 83, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Hair Donation Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபள்ளி மாணவிகளின் முடியை வ���ட்டிய பாதிரியர்கள்: ஃபேஸ்புக் வீடியோ உண்மையா\nபள்ளி மாணவிகளின் தலைமுடியை பாதிரியர்கள் வெட்டுவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 38 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றைப் பதிவேற்றம் செய்துள்ளனர். அதில், கிறிஸ்தவ பாதிரியார் உள்ளிட்டவர்கள் மேடையில் நிற்பது போல உள்ளது. அப்போது பள்ளி மாணவி ஒருவர் அவர்கள் முன்பு வந்து நிற்கிறார். அவரது தலைமுடியை ஒருவர் வெட்டுகிறார். அந்த மாணவி […]\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம் ‘’பிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை,’’ என்ற தலைப... by Pankaj Iyer\nபெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னதா ‘’பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரி... by Pankaj Iyer\nமலப்புரம் யானை இறப்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு ‘’மலப்புரத்தைச் சேர்ந்த மக்கள் கொடூர மனம் கொண்டவர்... by Pankaj Iyer\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா ‘’டிரம்ப் ஆட்சி மீது கடுங்கோபத்தில் அமெரிக்க மக்கள... by Pankaj Iyer\nவிபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கைது செய்யப்பட்டாரா ‘’விபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ள... by Pankaj Iyer\nஅயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகளா இவை அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் கிடை... by Chendur Pandian\nமாஸ்க் அணியாவிட்டால் பாஜக உறுப்பினர் அட்டை தரப்படும் என்று போலீசார் கூறினரா\nஇஸ்லாமியர்கள் பற்றி கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பேசியது என்ன\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம்\nவிஜய் மல்லையா மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டாரா\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (90) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (788) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (161) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (31) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,011) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (159) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (17) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (55) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (119) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (23) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/how-to-save-income-tax-here-5-points-174039/", "date_download": "2020-06-06T15:07:41Z", "digest": "sha1:MLZWMGSBYO5EGCUX4JIEI4X3OLEEM53U", "length": 14916, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வருமான வரி சேமிப்பு குறிப்புகள்: உங்கள் வரி விலக்கை குறைக்க ஐந்து வழிகள் - Indian Express Tamil வருமான வரி சேமிப்பு குறிப்புகள்: உங்கள் வரி விலக்கை குறைக்க ஐந்து வழிகள்", "raw_content": "\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nவருமான வரி சேமிப்பு குறிப்புகள்: உங்கள் வரி விலக்கை குறைக்க ஐந்து வழிகள்\nHow To Save your Income Tax : உங்களுடைய முதலாளியிடம் நீங்கள் உங்களுடைய எந்த முதலீட்டு ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை என்றால் அதை வருமான...\nIncome tax saving tips: வரி சேமிப்பு பருவம் முடியப்போகிறது. இன்னும் நீங்கள் இறுதிப் பேருந்தை பிடித்துவிடலாம் என்று காத்துக் கொண்டிருந்தால், வரி சேமிப்பு முதலீடுகளை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். PPF, NSC, ELSS, Ulips, ஆயுள் காப்பீட்டு endowment திட்டங்கள், term காப்பீடு திட்டங்கள் உட்பட பல்வேறு வரி சேமிப்பு முதலீடுகள் இருந்தாலும், தேர்வு உங்களது நீண்ட கால நோக்கத்தை பூர்த்தி செய்வதற்கு உதவுவதாக இருக்க வேண்டும். வரி சட்டங்களில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்களை மனதில் கொண்டு ஐந்து முக்கியமான வரி சேமிப்பு முதலீடுகள் பற்றி பார்ப்போம்.\n2020-2021 ஆம் நிதி ஆண்டில் புதிய வரி முறை விருப்பபடியானது. நீங்கள் அதை தேர்வுசெய்தால் நடப்பு நிதியாண்டு 2019-20 க்கான வரி சேமிப்பாளரின் தேர்வு மிக கவனமாக செய்யப்பட வேண்டும். ஆயுள் காப்பீடு திட்டங்களை நீங்கள் தேர்ந்தெடுக்க நேர்ந்தால் காப்பீட்டு கட்டணத் தொகைக்கான வரி நன்மை உங்களுக்கு அடுத்த நிதியாண்டுக்கி இருக்காது.\nகிழிந்த ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது\nவரி சேமிப்பு பரஸ்பர நிதி\nவரி சேமிப்பு பரஸ்பர நிதி அல்லது ELSS என்பது இன்னும் பொருத்தமான சந்தையோடு இணைந்த பணவீக்கம் சரிசெய்யப்பட்ட நீண்ட காலத்துக்கான வருமான தேர்வாக இருக்கலாம். அவற்றின் குறுகிய கால வருவாயை பார்பதை விடுத்து நிலையான நீண்ட கால செயல்திறன் உள்ள ஒன்று அல்லது இரண்டு ELSS திட்டங்களை தேர்வு செய்யுங்கள்.\nவீட்டு கடன் எடுத்துக் கொள்வது\nநீங்கள் உங்களுடைய முதல் வீடு வாங்குவதற்காக வீட்டுக் கடன் வாங்கலாம் என்று யோசித்தால் பிரிவு 80EEA படி அதற்கு வரிச் சலுகைகள் உள்ளன.\nவரி இல்லா பொருட்களில் வரி சேமிப்பு\n2020-2021 நிதியாண்டில் நீங்கள் புதிய வரி முறையை தேர்ந்தெடுத்தால் உங்களுடைய சேமிப்பை வரி இல்லா முதலீடுகளில் முதலீடு செய்வது சிறந்தது. உங்களுடைய சேமிப்பை PPF, ELSS, ulips, SSY மற்றும் அதுபோன்ற முதலீடுகளில் பல்வகைப்படுத்தி முதலீடு செய்தால் அதிலிருந்து கிடைக்கும் வருவாய் வரி இல்லாதது அது உங்கள் வரி கடனில் சேராது.\nஎஸ்பிஐ அப்டேட் – 999.9 அளவு தரம் வாய்ந்த தங்கத்தை வைப்பு வைக்க திட்டம் இருக்கா\nஉங்களுடைய முதலாளியிடம் நீங்கள் உங்களுடைய எந்த முதலீட்டு ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை என்றால் அதை வருமான வரி கட்டும் போது அதை கோரலாம். மேலும் மார்ச் 31 வரை நீங்கள் கொடுக்கும் நன்கொடைகளுக்கும் வரி விலக்கு பெறலாம்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.\nவருமான வரி புதிய விகிதம்: இந்த முக்கிய முடிவை கவனமாக தேர்வு செய்யுங்கள்\nசம்பளத்தின் மீதான TDS: வரி விதிப்பைத் தவிர்க்க புதிய வரி முறையை எவ்வாறு தேர்ந்தெடுப்பது\nஅரசு அறிவிப்பு: வருமான வரி ரீபண்ட் பணத்தை துரிதமாக பெறுவது எப்படி\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nவருமானவரி தேதி நீட்டிப்பு, ஏடிஎம் கட்டணம் இல்லை: நிர்மலா சீதாராமன் அறிவித்த புதிய சலுகைகள்\nவருமான வரி, ஆதார்- பான் எண் இணைப்பு… 6 முக்கிய கடமைகளை மறந்துடாதீங்க..\nசம்பளதாரர்களுக்கு ஐந்து சிறப்பான வரி சேமிப்பு தேர்வுகள்\nவருமான வரித்துறை : மார்ச் இறுதிக்குள் 2.5 லட்சம் கோடி வரி வசூல் செய்ய இலக்கு\nவருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ள இ கால்குலேட்டர் – கணக்குகள் கச்சிதமாய்\nவிண்வெளி துறையில் சீர்திருத்தம் இந்தியாவுக்கு அவசரமான தேவை…\nகலர் கலரான கவுன்களில் பொம்மை போல் இருக்கும் டிவி பிரபலங்கள்\nசென்னையில் கொரோனா தடுப்பு: முதல்வர் தலைமையிலான 5 அமைச்சர்கள் குழு கண்காணிக்கும்\nசென்னையில் கொரோனா பரவலை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஇப்படியே போனா சென்னை நிலைமை இதுதான் அதிர்ச்சி தந்த ஆய்வு அறிக்கை\nபாதிப்பின் வேகம் தொடர்ந்து ஜூன் இறுதியில் மேலும் அதிகரிக்கும்.\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nரீல் vs ரியல்… ரசிகர்கள் கொண்டாடும் மகாபாரதம் ஹீரோஸ்\nகர்ப்பிணி யானை மரணம் : பசி, வலியால் மயங்கி, நீருக்குள் மூழ்கிய பரிதாபம்\nகலைஞர் கருணாநிதி கொண்டு வந்த முத்தான 94 திட்டங்கள்\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nகொரோனா தொற்று எண்��ிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/indiastrikesback/", "date_download": "2020-06-06T14:54:13Z", "digest": "sha1:ZRDYAU7VFDOPZVL2BXENWWY5BRYZBIGF", "length": 4291, "nlines": 43, "source_domain": "vaanaram.in", "title": "#IndiaStrikesBack Archives - வானரம்", "raw_content": "\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nபிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் நடந்த துயர சம்பவங்களுக்கு பின், இந்திய நாட்டில் ஒட்டுமொத்த இந்தியர்களின் பொதுவான எண்ணம் அண்டை நாட்டுக்கு தக்க பதிலடி தரவேண்டும் என்பதாகவே இருந்தது. அன்று நடந்தவற்றையும் அதன் பின் நிலவிய மக்களின் மனப்போக்கினை பற்றியும் தெளிவாக இங்கு பதிவிட்டிருந்தேன். அன்று முதல், ஒவ்வொரு இந்திய குடிமகனும், நம் ராணுவத்திற்கு பலம் சேர்க்க குரல் எழுப்பிய வண்ணமே இருந்தனர். அதுமட்டுமல்ல, ராணுவத்தை எதிர்த்து தேச விரோத குரல் எழும்பிய போதெல்லாம் அக்குரலை […]\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nஅப்படி என்ன செய்தார் மாரிதாஸ்\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும் அரத பழைய அரசியலும்\nகொரோனா: வீறுநடை போடும் இந்தியா\nநண்பர் கதைகள் — 4\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-06-06T14:07:57Z", "digest": "sha1:AU3IR7PYWGK6MHKGEKPKD43C7CIMKD4Z", "length": 8742, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஆஸ்கர் விருதுகள்", "raw_content": "சனி, ஜூன் 06 2020\nSearch - ஆஸ்கர் விருதுகள்\nஆஸ்கர் விருது: கமல் கருத்து\nஆஸ்கர் விருதுகள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய ஆமிர் கானுக்கு அழைப்பு\nஆஸ்கர் 2019: இந்தியாவின் பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ்க்கு விருது\nஇந்த வருடமும் தொகுப்பாளர் இல்லாமல் நடக்கும் ஆஸ்கர் விருதுகள் விழா\n90-வது ஆஸ்கர் - சிறந்த படம் ’தி ஷேப் ஆப் வாட்டர்’\nஆஸ்கர் விருதுகள் 2015 - வெற்றியாளர்கள் பட்டியல்\nஆஸ்கர் விருதுகள் 2015 - வெற்றியாளர்கள் பட்டியல்\nதமிழக வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது\nஆஸ்கர் போட்டியில் விசாரணை மீது அதிகரிக்கும் நம்பிக்கை\nஆஸ்கர் விருதுகள் 2016 - வெற்றியாளர்கள் பட்டியல்\n'பாரசைட்' படத்துக்கு ஆஸ்கர் விருது ஏன்\nஉணவு, குடிநீர் இல்லாமல் எந்த புலம்பெயர் தொழிலாளியும்...\nஇனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும்...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nஇலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது\n'புதிய சாதி'யை உருவாக்கும் காணொலி வகுப்புத் திட்டத்தை...\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற...\nவழக்கமான மின் கட்டணத்தை விட 10 மடங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/264471?ref=right-popular-cineulagam", "date_download": "2020-06-06T13:08:29Z", "digest": "sha1:ME3QYMHNYECHIGNUVXZ7QETFNELTB56R", "length": 12452, "nlines": 135, "source_domain": "www.manithan.com", "title": "நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில்.. கொரோனா சோதனை கருவியை உருவாக்கிய பெண்.. குவியும் பாராட்டுக்கள் - Manithan", "raw_content": "\nயாழில் உலகின் ஒரேயொரு நட்சத்திர கோட்டை ஈழ பூமியின் வரலாற்று கதை பேசும் அதிசயம்\nமிக மோசமான சுனாமி... 5,000 கி.மீ கடற்கரை மொத்தமாக பாதிக்கப்படும்: எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்\n மாமியாருடன் வசித்த 32 வயது மனைவி தனது மகளுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு\nபொலிஸ் காவலில் இளைஞர் அடித்துக் கொலை: பட்டப்பகலில் காவலரை உயிருடன் கொளுத்திய கும்பல்\nஇதுவரை இல்லாத க்ளாமருக்கு தயாரான பிக்பாஸ் ஜூலி.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..\nகாங்கிரஸின் அடுத்த தலைவர் யார்\nஜார்ஜ் பிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற ஜஸ்டின் ட்ரூடோ\nமுதியவரை தள்ளிவிட்டு மண்டை உடைத்த விவகாரம்: கூண்டோடு ராஜினாமா செய்த 57 பொலிசார்\nஅழகில் அம்மாவையே போட்டிபோடும் தொகுப்பாளினி அர���ச்சனா மகளா இது.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nகாமக்கொடூரனிடம் சிக்கிய தாயும், 3 வயது குழந்தையும்... உடம்பெல்லாம் காயத்துடன் அலறித்துடித்து வந்த கொடுமை\nசுவற்றில் நின்ற அரணையை படம்பிடித்த சிறுமி... இறுதியில் சந்தித்த அதிர்ச்சியால் அலறித்துடித்த பரிதாபம்\nதமிழர்கள் மறந்து போன சக்தி வாய்ந்த உணவு ஆயிரம் மருத்துவர்களையும் மிஞ்சிய அதிசயம்.... யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா\nசிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமிழ் பெண் கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்.... தீயாய் பரவும் காட்சி\nமாமியாரை உயிருடன் தீவைத்து எரித்த 23 வயது மருமகள்... மாமியாரிடம் அனுபவித்த கொடுமை தான் என்ன\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில்.. கொரோனா சோதனை கருவியை உருவாக்கிய பெண்.. குவியும் பாராட்டுக்கள்\nஇந்தியாவில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 933ஆக உயர்ந்துள்ளது. அதில் 84 பேர் குணமடைந்துள்ள நிலையில் 829 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.20 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதையடுத்து இந்தியாவின் முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ் சோதனைக் கருவி புனேவைச் சேர்ந்த மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது.\nமேலும், இந்தக் கருவியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டவர்களில் மினால் தாகேவ் போஸ்லே என்ற பெண்ணும் ஒருவர். இவர், நிறைமாத கர்ப்பத்துடன் இரவு பகல் பாராது உழைத்து, வெறும் 6 வாரங்களில் இக்கருவியை உருவாக்கியுள்ளார்.\nகொரோனாவை கண்டறிய 3 அல்லது 4 மாதங்கள் என்று சொல்லப்பட்ட நிலையில், இவ்வளவு சீக்கிரம் உருவாக்கியதுடன், பிரசவத்திற்காக மாலை மகப்பேறு மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னர் சோதனைக் கருவியை National Institute of Virology (NIV)-க்கு மதிப்பீடு செய்வதற்காக மார்ச் 18-ம் தேதி அனுப்பிவிட்டு சென்றுள்ளார்.\nஇந்த விநியோகம் முடிந்த அடுத்தநாள் தனது மகளை பெற்றெடுத்துள்ளார் இந்த பெண் விஞ்ஞானி.\nஇவர்கள் கண்டுப்பிடித்த கொரோனா சோதனைக் கருவியின் மூலம் இரண்டை மணிநேரத்தில் கொரோனா இருக்கிறதா, இல்லையா என்று கண்டறிந்து கொரோனா பரவரை தடுக்க முடியும்.\nஇதுகுறித்து மினால் கூறுகையில், கொரோனா அவசரநிலையில் நாம் இருக்கும்போது, அந்த சவாலை ஏற்று இந்த கருவியை கண்டுப்பிடித்தோம். தேசத்திற்கான எனது அர்ப்பணிப்பு என்று தெரிவித்துள்ளா���்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅமெரிக்காவில் நடக்கும் போராட்டம் எமக்கொரு பாடம்: குமார் சங்ககார\nகொரோனாவால் கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டுள்ள 13 சிறுவர் இல்லங்கள்\nமின் கம்பிகள் கழன்று விழுந்ததில் இரண்டு இளைஞர்கள் பலி\nகொரோனாவில் இருந்து தப்பிக்க இலங்கை வரும் பெருமளவு போரா முஸ்லிம்கள்\nகருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவ ஆட்சியை கொண்டுவர முயற்சி என குற்றச்சாட்டு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/04/blog-post_910.html", "date_download": "2020-06-06T15:33:44Z", "digest": "sha1:ZQLWE6IN6PD3XEVUTRNMC7DNT3UHTUOH", "length": 9882, "nlines": 198, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: சி.ஏ., படிப்பு: மாணவர்களுக்கு, 'டிப்ஸ்'", "raw_content": "\nசி.ஏ., படிப்பு: மாணவர்களுக்கு, 'டிப்ஸ்'\nசென்னை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பட்டய கணக்காளர் பயிற்சி குறித்த விபரங்களை அறிய, பள்ளிக் கல்வித்துறை மற்றும் இந்திய பட்டய கணக்காளர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்து உள்ளன.இந்தியாவில் முதன் முறையாக, இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின், தென் மண்டலம் மற்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை இடையே, 2018, ஜூன், 5ல், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, பட்டய கணக்காளர் சங்கத்தின், கல்வி ஆலோசனைக் குழு, பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் கலந்தாய்வுகளை நடத்தி வருகிறது.மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், 352 முதுகலைப் பாட ஆசிரியர்களுக்கு, வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளியல், வணிகக் கணிதம் மற்றும் ஆங்கில பயிற்சி அளிக்கப்பட்டது.தற்போது, மேல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அனைத்து வகை மாணவர்களும், பட்டய கணக்காளர் பயிற்சி தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளவும், சந்தேகங்களுக்கான விளக்கங்களை பெறவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, பட்டய கணக்காளர் சங்கத்தின், 12 கிளைகளிலும், மே, 2 முதல், 31 வரை, காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, ஆலோசனை வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களை, www.icai.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள் 4 TH STD TERM - III - TAMIL - NEW WOR...\nமாணவர்களுக்கான திட்டங்களுக்கு ரூ.3,300கோடி ஒதுக்கீடு\nபள்ளி மாணவர்களுக்கான, 14 வகை நலத் திட்டங்களுக்கு, 3,300கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின், புதிய அமைச்சர் பெஞ்சமின் த...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/district/woman-killer-arrested-in-kerala/c77058-w2931-cid305520-su6228.htm", "date_download": "2020-06-06T13:20:19Z", "digest": "sha1:BWGLKY66TOX3KQYMAK5M4M6P2FW7GYPT", "length": 6524, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "கேரளாவை உலுக்கிய பெண் கொலையாளி கைது", "raw_content": "\nகேரளாவை உலுக்கிய பெண் கொலையாளி கைது\nகேரள மாநிலத்தில், பெண் குழந்தை பிடிக்காத காரணத்தினாலும், சொத்துக்கள் மீது கொண்டிருந்த மோகத்தாலும், தனது கணவர் குடும்பத்தினர் அனைவரையும், உணவில் சயனைடு வைத்து கொன்ற பெண் கொலையாளி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nகேரள மாநிலத்தில், பெண் குழந்தை பிடிக்காத காரணத்தினாலும், சொத்துக்கள் மீது கொண்டிருந்த மோகத்தாலும், தனது கணவர் குடும்பத்தினர் அனைவரையும், உணவில் சயனைடு வைத்து கொன்ற பெண் கொலையாளி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nகடவுளின் நாடாக கருதப்படும் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த கூடத்தாயி கிராமத்தில், கடவுள��யே அதிர வைக்கும் அளவு ஆறு கொலைகளை செய்துவிட்டு, சாதுவாக வலம் வந்து கொண்டிருந்த ஜாலி தாமஸ் (47) ஐ, கேரள போலீசார் கைது செய்துள்ளனர். இவரது முதல் கணவரான ராய் தாமஸின் தாயார் அன்னம்மா கடந்த 2002ம் , தந்தையார் 2008ம், ராய் தாமஸ் 2011 ஆம் ஆண்டிலும் மர்மமான முறையில் இறந்ததுள்ளனர். இவர்களது இறப்பு சந்தேகம் அளிக்கும் வகையில் உள்ளதாகவும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளும்படியும் போலீசாரிடம் வழக்கு பதிவு செய்த ராய் தாமஸின் தாய்மாமாவும் கடந்த 2014 ஆம் ஆண்டு மரணம் அடைந்துள்ளார். பிரேத பரிசோதனையில் வெளிவந்த சில துருப்புகளைக் கொண்டு, இந்த மர்மமான இறப்புகள் குறித்து, கேரள போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு தற்போது, ராய் தாமஸின் மனைவி, ஜாலி தாமஸ்-ஐ கைது செய்துள்ளனர்.\nஇவர் கைது செய்யப்பட்ட பின்பு நடைபெற்ற விசாரணையில், கணவர் ராய் தாமஸின் மைத்துனரான ஷாஜு மீது ஜாலி காதல் வசப்பட்டதாகவும், கணவரின் மரணத்துக்கு பின்னர், ஷாஜுவை திருமணம் செய்துகொண்ட ஜாலி, கடந்த 2016-ம் ஆண்டில் ஷாஜுவின் முதல் மனைவி சிலி மற்றும் ஒன்றரை வயது மகள் ஆகியோரையும் சாப்பாட்டில் சயனைடு கலந்து கொன்ற உண்மையும் தற்போது வெளியாகியுள்ளது.\nஷாஜு மீது காதல் ஏற்பட்ட நிலையிலும், முதல் கணவர் ராய் தாமஸின் சொத்துக்கள் மீதிருந்த மோகத்தால், அவரது குடும்பத்தினர் அனைவரையும் கொன்றுவிட்டதாக விசாரணையில் கூறியுள்ளார் ஜாலி. மேலும், கணவர் ராய் தாமசின் தாயார் அன்னம்மா தொடங்கி ராய் தாமஸின் மாமா மேத்யூ வரை உணவில் சயனைட் கலந்து கொடுத்து கொன்றதாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என போலீசார் தகவலளித்துள்ளனர்.\nஇவரது கொலைகளுக்கு இவருக்கு உதவியாக இருந்தவர்களையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகத்தோலிக்க கிறிஸ்தவப் பெண்ணான ஜாவி தாமஸ், தேசிய தொழில்நுட்ப கழகமான என்.ஐ.டி யில் பேராசிரியராக பணியாற்றி வந்ததாகவும், மிகவும் அன்பும் பக்தியும் நிறைந்த ஒரு பெண்ணாகவுமே தோன்றியதாகவும், அவர் இப்படி செய்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும் அவரது சுற்றத்தார்கள் கூறுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_1996.12", "date_download": "2020-06-06T14:45:41Z", "digest": "sha1:5PSRJVFKMN7XYPISICPGIFYXWAYJZWF7", "length": 4515, "nlines": 77, "source_domain": "www.noolaham.org", "title": "இலக்கு 1996.12 - நூலகம்", "raw_content": "\nஅடியும் முடியும் - ஓர் ஆய்வு (ஞானி)\nதேசிய இலக்கியமும் முற்போக்குச் சிந்தனையும்: கைலாசபதியின் பங்களிப்பு (சி. சிவசேகரம்)\nபுதுநெறி எழுத்தாளரின் சமூகப் பணி (கலாநிதி கைலாசபதி)\nகாமஞ் செப்பாது...நூல் விமர்சன பகுதி\nதி. ஞானசேகரனின் 'கவ்வாத்து' (துறவி)\nபாப்லோ அறிவுக்குயிலின் 'கிளுக்கி' (பா. அமிழ்தன்)\nஆர். கேயின் 'உயிர்திரு' (ந. முருகேசபாண்டியன்)\nதமிழ் ஆய்வியல் வரலாற்றில் கலாநிதி க. கைலாசபதி (நா. சுப்பிரமணியன்)\nகனவு பற்றிய ஒரு பாடம் (சி. சிவசேகரம்)\nஎன்னுடைய தெய்வமும் உன்னுடைய தெய்வமும் (சி. சிவசேகரம்)\nஎளிது... எளிது (இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்)\nஇருவ்ருமே (செய்யாறு வி. பாலு)\nகெடுதலும் இயல்பும் (ஜி. கார்த்திகேயன்)\nகைலாசபதியின் ஆய்வுப் பங்களிப்புகள் - ஒரு மறுமதிப்பீடு\nகலாநிதி கைலாசபதி: மீண்டும் ஒரு தேவை (தி. சு. நடராசன்)\nபதிவேட்டு கலம் (திருப்பூர் கிருஷ்ணன்)\nஒட்டும் உறவும் (தி. ஸ்ரீநிவாச ராஜகோபாலன்)\nதொண்டைக் குழி (இரா. நடராசன்)\n1996 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/srilanka/page/3/international", "date_download": "2020-06-06T14:13:08Z", "digest": "sha1:4WY2ZW7MFI6QOHIM57IVEDII5SSR27LA", "length": 12768, "nlines": 204, "source_domain": "lankasrinews.com", "title": "| Page 3", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையில் தமிழர்கள் வாழும் மாகாணத்தின் ஆளுநராக முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்\nஈழத்தமிழர்களுக்கு தமிழக அரசியல்வாதிகள் என்ன செய்து விட்டனர் நாமல் ராஜபக்‌ஷ கடும் விமர்சனம்\nமஹிந்த ராஜபக்சேவின் பகிரங்க அறிவிப்பும்...ரணில் விக்ரமசிங்கின் ராஜினாமா பின்னணியும்\nஇலங்கையின் புதிய பிரதமர் இவர் தான்\nதமிழகத்தில் இலங்கை அகதிகளின் பரிதாப நிலை... இறுதி சடங்கிற்கு கூட அனுமதிக்கவில்லை என கண்ணீர்\nஎங்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டாம்: நாமல் ராஜபக்சவுக்கு தொல்.திருமாவளவன் பதிலடி\nஈழ தமிழர்களின் பாதுகாப்பு... கோட்டாபயவை இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் சந்தித்ததன் காரணம் கேட்டு நோட்டீஸ்\nகோத்தபாய வெற்றி பெற்றது எப்படி இலங்கை செய்தியாளர் சொன்ன தகவல்\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 பேரில்.. அநுர குமார திஸாநாயக்க உட்பட 33 பேர் டெபாசிட் இழப்பு\nதமிழக அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர்: நாமல் ராஜபக்ச அதிரடி\nஜனாதிபதியான பின் முதலில் நாங்கள் இதை தான் செய்வோம்: மகிந்த ராஜபக்ச வெளியிட்ட அறிக்கை\nஜனாதிபதியாக பதவியேற்ற பின் கோத்தாபாய முதலில் எந்த நாட்டுக்கு செல்லவுள்ளார் தெரியுமா\nசிறுபான்மையினரும் என்னுடன் இணைந்து பணியாற்றுங்கள் பதவியேற்ற பின்னர் கோத்தாபாயவின் உரை\nஇலங்கையின் 7வது ஜனாதிபதியாக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச\nதமிழ் மக்கள் இன்னமும் அதை மறக்கவில்லை கோத்தாபாய துணிச்சலாக செயல்படுவார் என நம்புகிறேன்: விக்னேஷ்வரன்\nஇலங்கையர்கள் அனைவரும் பத்திரமாக.. பாதுகாப்பாக வாழ வேண்டும்: சங்கக்காரா விருப்பம்\nஎனக்கு எதிராக வாக்களித்தவர்கள்... ஜனாதிபதியாகும் கோத்தபாய ராஜபக்சே பேசிய வீடியோ\nகோத்தபாய ராஜபக்சவை போனில் தொடர்பு கொண்டு பேசிய நரேந்திர மோடி: வெளிவந்த தகவல்\nபுதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை பற்றி தமிழக தலைவர்கள் கூறுவது என்ன\nயார் இந்த கோத்தபாய ராஜபக்ச தமிழர்களுக்கு எதிரானவரா\nகோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்கு பின் மஹிந்த ராஜபக்சேவின் முதல் பதிவு\nஜனாதிபதி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை படைத்த உச்சகட்ட சாதனை... மொத்தம் எத்தனை சதவீதம்\nஜனாதிபதி கோத்தபாயவுக்கு காத்திருக்கும் முக்கிய சவால் என்ன தெரியுமா\nகோத்தபாய ராஜபக்சவை ஏற்காத தமிழர்கள் இறுதி போர் நடந்த முல்லைத் தீவில் அவர் பெற்ற வாக்கு சதவீதம்\nகோத்தபாய ராஜபக்சே வெற்றி... கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தனேவின் முக்கிய பதிவு\nதேர்தலில் கோத்தபாய ராஜபக்ச உட்பட 35 வேட்பாளர்களும் பெற்ற மொத்த வாக்குகள் எத்தனை\n கோத்தபாயவை மனதார வாழ்த்திய ஜனாதிபதி சிறிசேன\nவரலாற்றில் இடம் பிடிக்கும் கோத்தபாய ராஜபக்ச மைத்திரிபால சிறிசேனாவை பின்னுக்கு தள்ளினார்\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதி கோத்தபாய என அறிவித்தார் தேர்தல் ஆணையர்\nஇலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு ராஜபக்ச மகன் நாமல் வெளியிட்டுள்ள அதிமுக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/468830/amp?utm=stickyrelated", "date_download": "2020-06-06T15:02:33Z", "digest": "sha1:V75B3P7EQUWLP6I6P7FM4OVO2KSZO5VQ", "length": 10807, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Rahul Gandhi and Manmohan meeting with South African President | தென்னாப்பிரிக்க அதிபருடன் ராகுல்காந்தி, மன்மோகன் சந்திப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதென்னாப்பிரிக்க அதிபருடன் ராகுல்காந்தி, மன்மோகன் சந்திப்பு\nபுதுடெல்லி: இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசினர்.தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா. இவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில் ரமபோசா இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக வந்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் அதிபர் ரமபோசா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதையடுத்து அதிபர் ரமபோசா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் முன்னாள் பிரதமரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது மற்றொரு மூத்த தலைவரான ஆனந்த் சர்மாவும் உடனிருந்தார். அப்போது அவர்கள் இருதரப்பு உறவு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.\nஇரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரான ஆனந்த் சர்மா கூறியதாவது:தென்னாப்பிரிக்க அதிபர் ரமபோசா காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்து பேசினார். அப்போது இரு கட்சிகள் இடையேயான உறவை வலுப்படுத்துவது தொடர்பாகவும் மண்டல மற்றும் உலக அளவிலான முக்கிய பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு வருமாறு விடுத்த அழைப்பை ராகுல் ஏற்றுக்கொண்டார். இது தொடர்பாக இரு கட்சிகளின் வெளியுறவுத்துறை விரிவான ஏற்பாடுகளை செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nதாராவியில் கொரோனா பாதிப்பு குறைந்தது\nபல கோடி பேர் செல்போனில் பதிவிறக்கம் செய்த நிலையில் தனியுரிமை தகவல்களை ‘லீக்’ செய்யும் 40 கொரோனா ஆப்ஸ்: மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட ‘செயலி’களால் ஆபத்து\nடெல்லி நொய்டாவில் மருத்துவமனைகள் அட்மிட் செய்யாததால் ஆம்புலன்சில் கர்ப்பிணி உயிரிழப்பு\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு.. நெட் ஸ்பீடுக்காக வீட்டின் மேற்கூரையில் இருந்து படித்த கேரள மாணவி; குவியும் பாராட்டுக்கள்\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலன்ஸ் பிரிவு வழக்குப்பதிவு\nதிருப்பதி கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் சிவகுமார் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு\n'புதுச்சேரியில் முதல் கொரோனா பலி என்பதால் ஊழியர்கள் அச்சத்தில் இருந்தனர்': சவக்குழியில் உடல் வீசப்பட்டது குறித்து சுகாதாரத்துறை விளக்கம்\nநாட்டுக்காக எனது கணவர் உயிரிழந்தது பெருமை: வீர மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் மதியழகனின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி\n58 லட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்: ரயில்வே வாரிய தலைவர் தகவல்\nலடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு\n× RELATED உலகப் போரின் போது கூட இந்தளவு முடக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/251", "date_download": "2020-06-06T14:20:03Z", "digest": "sha1:5XUJFHD2WTEA5THK35LQJVIPZYF2RR6H", "length": 4954, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/251\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/251\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/251 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரைக்கவி திலகம் அ. மருதகாசி பாடல்கள்/சமூகம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88.pdf/69", "date_download": "2020-06-06T15:45:02Z", "digest": "sha1:P73AFHY23EB4VEPKIZU46DV64QWLWO6C", "length": 5714, "nlines": 88, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பு மாலை.pdf/69 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகவிந்து வாழும் மக்களெல்லாம் காலை வணங்கி மனச்சாந்தி\nகவினப் பெறுகின் ருர்களால்; சீலம் மிகவும் உடைய பிரான்; - திருப்பேர் ராம சுரத்குமார்; ஏல வந்தே அவனடிக் கீழ்\nஇறைஞ்சி வாழ்மின் துன்பறுமே. I 6 ፰\nஐந்து பொறியால் மனம்அகலந்தே அகன்ற நிலத்தில் அவாவிரியச் சிந்தும் வாழ்நாள் போகாமே\nசிலநா ளேனும் அருள் எண்ணம் வந்து செறிய ராம சுரத் .\nகுமார் தன் மலர்த்தாள் வணங்கி நின்ருல் பந்தம் அறுமே; பாசவினே -\nபாறும்; ஈது திண்ணமரோ. - - 1 64\nகாயும் கனியும் உண்டுவனம் .\nகவின இருந்தே யோகுபயின் றேயும் யோகர் ��லரிருந்தார்\nஎன்ருல் அவர்போல் நாமிருப்பது ஆயும் அளவோ\nஅடியேன் சொல்வேன்: அருணயினில் - மேய ராம சுரத்குமார் -\nவிளங்கு கின்ருன்; சாருமினே. - 165\nஅண்ணுந் திருப்பார்: அவா அறுக்கா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 02:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81.pdf/12", "date_download": "2020-06-06T15:44:51Z", "digest": "sha1:HFWHPUA7KQ3QUDIHJXKBERXKB2UQEWWZ", "length": 7217, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/12 - விக்கிமூலம்", "raw_content": "\nஅதையே மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தார்கள். அதன் பலனாகத்தான் தமிழ்நாடு இன்று இவ்வாறு காட்சியளிக்கிறது.\nஇனிச் சிறிது காலத்திற்காவது புலவர் பெருமக்கள் அதை மாற்றி “கற்று, உணர்த்து, கிளம்பு” என்று சொல்லிக் கொடுப்பது நல்லது.\nகுழந்தைகளை வளர்ப்பது பெரிதன்று; அவர்களது அறிவை வளர்ப்பதே அதைவிடப் பெரிது அல்லது தானே வளரும் அறிவையாவது தடைப்படுத்தாமலிருப்பது நல்லது.\n உருட்டினால் தாய், தகப்பனை உருட்டிடுவாய்\n இன்றேல், செரிக்காது” எனச் சொல்லுங்கள்.\n“சாப்பிடும் போது ஒரு விரலை நீட்டிக்கொண்டே சாப்பிடாதே. சாப்பிட்டால் குடும்பத்திற்கு ஆகாது.” எனச் சொல்லாதீர்கள்.\n\"சாப்பிடும்போது ஒரு விரலை நீட்டிக்கொண்டே சாப்பிட்டால், விரல் நகத்தால் கண்ணுக்கு ஆபத்து” என்று சொல்லுங்கள்.\n“இரண்டு கழுதைகளுக்கு இடையில் போகாதே போதல் சாஸ்திரத்துக்கு ஆகாது” எனச் சொல்லாதீர்கள்.\n“இரண்டு கழுதைகளுக்கு இடையில் போகாதே போனால் எந்தக் கழுதையாவது உதைக்கும்” எனச் சொல்லுங்கள்.\nமனிதன் எதை எதையோ கற்றுக்கொண்டிருக்கிறான். ஆனால் சேர்ந்து வாழக் கற்றுக்கொள்ளவில்லை. மனிதனால் மிக அற்பமானது என்று கருதப்படுகின்ற தேங்காய் நார்த் துசியானது சேர்ந்து வாழக் கற்றுக்கொண்டு, பலதுாசுகள் சேர்ந்து இழைகளாகி, மூன்று இழை சேர்ந்து சிறு கயிறாகி, அது மூன்று சேர்ந்து பந்தற் கயிறாகி, அது மூன்றும் சேர்ந்து நீர் இறைக்கும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 14 மார்ச் 2020, 12:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/111", "date_download": "2020-06-06T15:17:06Z", "digest": "sha1:VLOXY5HOUKHZSBU5W25IHIP2IIOKXWCN", "length": 6880, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/111 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசுந்தர சண்முகனார் ( 109\n'இழைகளும் குழைகளும் இன்ன முன்னமே\nமழை பொரு கண்ணிணை மடங்தை மாரொடும் பழகிய எனினும் இப்பாவை தோன்றலால் அழகு எனும் அணியும் ஓர் அழகு பெற்றதே (34)\nகம்பர், வாய்ப்பு நேரும்போதெல்லாம், மக்களுக்கு அறிவுறுத்தித் திருத்தும் கருத்துகளை மெல்லப் புகுத்துவதில் வல்லவர். சூர்ப்பனகை வர வரத் தனது கற்பு நிலையி னின்றும் தாழ்ந்து கொண்டிருந்தாளாம். இந்த நிலைக்கு உவமையாகக் கருமியின் புகழைக் குறிப்பிட்டுள்ளார்.\n\"ஏத்தவும் பரிவின் ஒன்று ஈகலான் பொருள்\nகாத்தவன் புகழ்எனத் தேயும் கற்பினாள்' (26)\nஎவ்வளவோ புகழ்ந்து கேட்பினும் அன்போடு ஒன்றும் உதவாமல் பொருளைக் காந்துக் கொண்டிருப்பவனது புகழ்போல் அவளது கற்பு தேய்ந்ததாம்.\nபொருள் காத்தவன் புகழ் என்பது இகழ்தான். தொடக்கத்தில் அவனிடம் பொருள் சேரத் தொடங்கிய போது இவன் பயன்படுவான் என எண்ணி மக்கள் புகழத் தொடங்கியிருக்கக் கூடும். செல்வம் இருப்பதனால், எல்லாரும் வருக வருக என வரவேற்றிருக்கக் கூடும். பின்னர் அவன் சயாமுட்டிக் கருமி எனத் தெரியத் தொடங்கியதும், அவனது செல்வப் புகழ் சிறிது சிறிதாகத் தேய்ந்து இகழ் என்னும் பெயருக்கு உரியதாகி விடும்.\n\"உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று\nஈவார்மேல் நிற்கும் புகழ்' (232)\nஎன்றார் வள்ளுவர். ஈவார்மேல் புகழ் நிற்கும் என்றால், ஈயாதார் மேல் இகழ் நிற்கும் என்பது தானே போதரும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.pdf/173", "date_download": "2020-06-06T14:52:54Z", "digest": "sha1:UCQA2G2VCOZ6BCF4YFEXR5TXXDCACJZX", "length": 5461, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/173 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 163 விளைத்த நெல்மணிகளை கொழுத்தவர்கள் குடல் நிரம்பிடக் கொடுத்துக் கொண்டே உள்ளனர். ஆனால், இன்னும் உழைத்தவர்கள். விடிவு பெறவில்லையே ஏன் உழவர்கள் உழுத ஏர் உலகப் பயன் கண்டதே ஆனால் உழுதவர்கள் வாழ்வு உரமற்றுப் போனதேன் ஆனால் உழுதவர்கள் வாழ்வு உரமற்றுப் போனதேன்\" என்று சிந்தனை வளர்க்கிறார் கவிஞர். தான் எடுத்த எழுதுகோல் பயனற்றுப் போகக்கூடாது என எண்ணு கிறார். நொந்த வாழ்வை மாற்ற ஏலாத எழுதுகோலை நோக்கி அவர் எச்சரிக்கை விடுக்கிறார். 'சதியை உடைக்கும் சக்தி தா\" என்று சிந்தனை வளர்க்கிறார் கவிஞர். தான் எடுத்த எழுதுகோல் பயனற்றுப் போகக்கூடாது என எண்ணு கிறார். நொந்த வாழ்வை மாற்ற ஏலாத எழுதுகோலை நோக்கி அவர் எச்சரிக்கை விடுக்கிறார். 'சதியை உடைக்கும் சக்தி தா அல்லது, சமநிலை ஆக்கும் உத்தி தா அல்லது, சமநிலை ஆக்கும் உத்தி தா இல்லையேல் உன்னைத் தூக்கி யெறிந்து விடுவேன் இல்லையேல் உன்னைத் தூக்கி யெறிந்து விடுவேன்\" ல்ன்பது அவர் கூறும் எச்சரிக்கையாகும். ஒரு உண்மைக்காக என்ற கவிதை மாபெரும் உண்மை ஒன்றை உணர்த்துகிறது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=104220", "date_download": "2020-06-06T15:03:30Z", "digest": "sha1:YEPXVMML2GJICRXBJ6IRZ4WW76V7JFDS", "length": 18730, "nlines": 117, "source_domain": "temple.dinamalar.com", "title": " Velvi pooja at mylapore ramakrishna math | மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் வேள்வி பூஜை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத த��ங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nயானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம்\nபுரி ஜெகநாதர் கோவிலில் முகக் கவசம் இன்றி பூஜை\nபுதுச்சேரியில் கோயில்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்\nதிருப்பதியில் வரும், 11 முதல் ஏழுமலையான் தரிசனம்\nசபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பங்குனி மாத பூஜை\nகட்டுப்பாடு: வழிபாட்டு தலங்களில் பிரசாதம் கிடையாது\nமாகாளியம்ன் கோயிலில் பவுர்ணமி பூஜை\nசத்யசாய் சமிதி சார்பில் நிவாரணம்\nமஹாராஷ்டிராவில் வனசாவித்ரி பூர்ணிமா பண்டிகை\nதிருத்தணி தணிகாசலம்மன் கோவிலில் சங்காபிஷேகம்\nசிதம்பரம் நடராஜர் கோ‌யிலில் ... சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nமயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் வேள்வி பூஜை\nசென்னை : சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் கொரோனா பாதிப்பு குறைய பகவான் ராமகிருஷ்ணருக்கு நேற்று காலை 7 மணி முதல் 10 மணி வரை சிறப்பு பூஜையும், 10 முதல் 11 மணி வரை ஹோமமும் அடுத்ததாக மகா தீபாராதனையும் நடந்தது.\nராமநவமி நன்னாளில், மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் கொரோனா வைரஸ் உலகிலிருந்து முழுவதும் மறைந்து, மக்கள் அனைவரும் பூரண ஆரோக்கியம் பெற்று, எல்லா வளமும் நலமும் பெற சிறப்பு பூஜையும் வேள்வியும் சாதுக்களால் நிகழ்த்தப்பட்டன. அப்போது கீழ்க்கண்ட பிரார்த்தனைகள் பகவானிடம் சமர்ப்பிக்கிப்பட்டன. பக்தர்கள் அனைவரும் அந்தப் பிரார்த்தனைகளைச் செய்தனர்.\nஅக்னி ரூபத்தில் நம் எதிரே வீற்றிருக்கும் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சில பிரார்த்தனைகளை வைப்போம். அவர் அந்தப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி உலக மக்கள் அனைவருக்கும் அருள்வார்.\n1. பிராணதாதரே ஸ்ரீராமகிருஷ்ணரே, கொரானா நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் அதிலிருந்து மீண்டுவரத் தேவையான மனவலிமையையும் உடல்வலிமையையும் அவர்களுக்கு அளித்திடுங்கள். அவர்களுக்கு வலிமையையும் ஆரோக்கியத்தையும் வழங்குங்கள். (எல்லா திசைகளிலும் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்காக உங்களது பிரார்த்தனைகளைச் செலுத்துங்கள்: தன்னம்பிக்கையுடன் இருங்கள்; இறைவனிடம் பிரார்த்தனை செய்தபடி இருங்கள்.)\n2. ஞானமூர்த்தி ஸ்ரீராமகிருஷ்ணரே, உலகெங்கிலும் கொரானா நோய்க்கு எதிராகப் போராடும் மருத்துவர்களும், செவிலியர்களும், மற்ற தூய்மைப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருக்கட்டும். அவர்களுக்கு வலிமையையும் மனஅமைதியையும் வழங்குங்கள். (எல்லா திசைகளிலும் உள்ள மருத்துவப் பணியாளர்களுக்காக உங்களது பிரார்த்தனைகளைச் செலுத்துங்கள்: பாதுகாப்புடன் இருங்கள்; வலிமையுடன் இருங்கள்.)\n3. ஸித்தேசுவர ஸ்ரீராமகிருஷ்ணரே, இந்த நோய்க்கு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அறிவியல் அறிஞர்கள் பாதுகாப்பாக இருக்கட்டும்; அத்துடன் அவர்கள் தங்கள் முயற்சியில் வெற்றி பெறட்டும். அவர்களுக்கு வலிமையையும் நல்லறிவையும் வழங்குங்கள். (எல்லா திசைகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்காக உங்களது பிரார்த்தனைகளைச் செலுத்துங்கள்: திடமாக இருங்கள்; வெற்றி பெறுங்கள்.)\n4. மங்கள மூர்த்தி ஸ்ரீராமகிருஷ்ணரே, சமுதாயத்தின் நன்மையைக் கருதி சலிக்காமல் உழைக்கும் துப்புரவுப் பணியாளர்கள், போலீஸ் காவலர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கட்டும். அவர்களுக்கு வலிமையையும் மனஅமைதியையும் வழங்குங்கள். (எல்லா திசைகளிலும் பணிபுரியும் பணியாளர்களுக்காக உங்களது பிரார்த்தனைகளைச் செலுத்துங்கள்: பாதுகாப்பாக இருங்கள்; ஆரோக்கியமாக இருங்கள்.)\n5. பிரேமமூர்த்தி ஸ்ரீராமகிருஷ்ணரே, இத்தகைய துன்பகரமான நாட்களில் ஏழை எளியோர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையை வசதிபடைத்தவர்களின் மனதில் எழுப்புங்கள். (எல்லா திசைகளிலும் உள்ள வசதிபடைத்தவர்களுக்காக உங்களது பிரார்த்தனைகளைச் செலுத்துங்கள்: நேர்மையாக இருங்கள்; தன்னலமற்று இருங்கள்.)\n6. தீனநாத ஸ்ரீராமகிருஷ்ணரே, திடீரென்று தோன்றியுள்ள இந்தத் துன்பத்தைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையை ஏழை எளியோர்களுக்குக் கொடுங்கள்; இறைவனிடம் ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படும்படி அவர்களை ஆசீர்வதியுங்கள். எல்லா தினக்கூலி பணியாளர்களையும் பெண்களையும் கருணைகூர்ந்து அருள்புரியுங்கள். அவர்களுக்கு உண்ண உணவும், தங்குவதற்குப் பாதுகாப்ப���ன இடமும் கிடைக்கச் செய்யுங்கள். (எல்லா திசைகளிலும் உள்ள ஏழை எளியோருக்காக உங்களது பிரார்த்தனைகளைச் செலுத்துங்கள்: வலிமையாக இருங்கள்; நம்பிக்கையுடன் இருங்கள்.)\n7. ஸ்ரீபதி ஸ்ரீராமகிருஷ்ணரே, இந்தக் கொடிய நோயால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நமது நாடு சீக்கிரமாக விடுபடவேண்டும்; அதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் ஏற்படுத்தித் தாருங்கள். (எல்லா திசைகளிலும் உங்களது பிரார்த்தனைகளைச் செலுத்துங்கள்: நம்பிக்கையுடன் இருங்கள்; நல்லறிவுடன் இருங்கள்.)\n8. அமைதியை அளிக்கும் ஸ்ரீராமகிருஷ்ணரே, ஒன்றுடன் ஒன்று சண்டையிடாமல் எல்லா நாடுகளும் ஒன்றுகூடி இந்த நோயை எதிர்க்க வேண்டும்; அதற்கு அருளுங்கள். (எல்லா திசைகளிலும் உங்களது பிரார்த்தனைகளைச் செலுத்துங்கள்: அன்புடன் இருங்கள்; தன்னலமற்று இருங்கள்.)\n9. கல்பதருவே ஸ்ரீராமகிருஷ்ணரே, எல்லா நாடுகளிலும் உள்ள ஆண்களும் பெண்களும், இளைஞர்களும் முதியோர்களும் ஆரோக்கியமாகவும், தைரியமாகவும் இருக்கவும், சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்கவும், சேவை மனப்பான்மை கொண்டவர்களாக விளங்கவும் உங்களது பேரருளைப் பொழிந்திடுங்கள். (பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருமுன்னர் பணிந்து அவரது அருளுக்காகப் பிரார்த்திப்போம்.)\nஓம் ஸர்வே பவந்து ஸுகின: ஸர்வே ஸந்து நிராமயா: \nஸர்வே பத்ராணி பச்யந்து, மா கச்சித் து:க்கபாக் பவேத் ॥\nஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ॥\n‘உண்மையாகச் செய்யப்படும் பிரார்த்னைகளை கடவுள் நிறைவேற்றுகிறார். இதில் சந்தேகம் இல்லை.’—ஸ்ரீராமகிருஷ்ணர்\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nயானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம் ஜூன் 06,2020\nகுரூர புத்தி படைத்த ஒருவன் வெடி வைத்துக் கொடுத்த அன்னாசி பழத்தைச் சாப்பிட்ட கர்ப்பிணி யானை கேரளாவில் ... மேலும்\nபுரி ஜெகநாதர் கோவிலில் முகக் கவசம் இன்றி பூஜை ஜூன் 06,2020\nபுரி: புரி ஜெகநாதர் கோவிலில், முக கவசம் அணியாமல் அர்ச்சகர்கள் பூஜை செய்ததையடுத்து, கொரோனா பரவும் ... மேலும்\nபுதுச்சேரியில் கோயில்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம் ஜூன் 06,2020\nபுதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 8-ம் தேதி அனைத்து வழிபாட்டு தலைங்கள் திறக்க அனுமதி ... மேலும்\nதிருப்பதியில் வரும், 11 முதல் ஏழுமலையான் தரிசனம் ஜூன் 06,2020\nதிருப்பதி; வரும், 11 முதல், தி���ுப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.ஒரு ... மேலும்\nசபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பங்குனி மாத பூஜை ஜூன் 06,2020\nசபரிமலை; சபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.கொரோனா ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/world/04/264639?ref=rightsidebar-manithan", "date_download": "2020-06-06T14:50:37Z", "digest": "sha1:BCHWW33DW4MPF7FVOBJHZWRFALYAWUNQ", "length": 14091, "nlines": 132, "source_domain": "www.manithan.com", "title": "சீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள்? பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா? - Manithan", "raw_content": "\nயாழில் உலகின் ஒரேயொரு நட்சத்திர கோட்டை ஈழ பூமியின் வரலாற்று கதை பேசும் அதிசயம்\nமிக மோசமான சுனாமி... 5,000 கி.மீ கடற்கரை மொத்தமாக பாதிக்கப்படும்: எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்\nபொலிஸ் காவலில் இளைஞர் அடித்துக் கொலை: பட்டப்பகலில் காவலரை உயிருடன் கொளுத்திய கும்பல்\nஇதுவரை இல்லாத க்ளாமருக்கு தயாரான பிக்பாஸ் ஜூலி.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..\nகாங்கிரஸின் அடுத்த தலைவர் யார்\nஜார்ஜ் பிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற ஜஸ்டின் ட்ரூடோ\n 6 வயது மகளுக்கு தந்தையால் நடந்த கொடுமை... மருத்துவ பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை\nமுதியவரை தள்ளிவிட்டு மண்டை உடைத்த விவகாரம்: கூண்டோடு ராஜினாமா செய்த 57 பொலிசார்\nஅழகில் அம்மாவையே போட்டிபோடும் தொகுப்பாளினி அர்ச்சனா மகளா இது.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nகாமக்கொடூரனிடம் சிக்கிய தாயும், 3 வயது குழந்தையும்... உடம்பெல்லாம் காயத்துடன் அலறித்துடித்து வந்த கொடுமை\nவீட்டை விட்டு செல்லும் போது இந்த செடியை பார்த்துவிட்டு செல்லுங்கள்.. அனைத்து தோஷமும் விலகுமாம்\nசுவற்றில் நின்ற அரணையை படம்பிடித்த சிறுமி... இறுதியில் சந்தித்த அதிர்ச்சியால் அலறித்துடித்த பரிதாபம்\nபூட்டிய வீட்டில் அலங்கோலமாக காணப்பட்ட அண்ணன், தங்கை.... அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன\nதமிழர்கள் மறந்து போன சக்தி வாய்ந்த உணவு ஆயிரம் மருத்துவர்களையும் மிஞ்சிய அதிசயம்.... யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nகொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்த��� சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவல் உண்மையாக இருக்காது என்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் உலக நாடுகள் பல சந்தேகப்படும் நிலையில், அந்த சந்தேகத்தினை உண்மையாக்கும் வகையில் புள்ளி விபரம் ஒன்று வெளியாகி பீதியை கிளப்பியுள்ளது.\nநியூயார்க்கில் வசிக்கும் ஹாங்காங்கைச் சேர்ந்த ஜெனிபர் ஜெங் என்பவர் வெளியிட்டிருக்கும் புதிய புள்ளி விபரங்கள் உண்மையிலேயே கதிகலங்கச் செய்கின்றது. இவர் சீனா நாட்டில் செல்போன் சேவைகளை வழங்கி வரும் 3 நிறுவனங்களின் புள்ளி விபரங்களை மேற்கொள்காட்டி சீனாவில் கொரோனா வைரஸிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை சீன அரசு கூறியதை விட பலமடங்கு கூறுதலாக இருக்கும் என்று தெரிவிக்கின்றார்.\nசமூக ஊடகத்தில் ஜெனிபர் ஜெங் வெளியிட்டுள்ள தகவல்கள்....\n'சைனா மொபைல்' நிறுவனம் மட்டும் கடந்த ஜனவரி மாதம் 8.116மில்லியன் (81 லட்சம்) வாடிக்கையாளர்களை இழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த மொபைல் போன் பயனீட்டாளர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் அவர்கள், வேறு மொபைல் சேவை நிறுவனத்துக்கு மாறிவிட்டார்களா அவர்கள், வேறு மொபைல் சேவை நிறுவனத்துக்கு மாறிவிட்டார்களா அல்லது மொபைல் போன் எடுத்துச் செல்ல முடியாத உலகத்துக்கு சென்று விட்டார்களா\nசீனாவின் மற்றொரு மிகப்பெரிய மொபைல் போன் சேவை நிறுவனமான 'சைனா யூனிகார்ன்', கடந்த ஜனவரியில் 1 மில்லியன்(10லட்சம்) வாடிக்கையாளர்கள் இழந்துள்ளது. இந்த வாடிக்கையாளர்கள் எங்கு சென்றார்கள்\n'சைனா டெலிகம்யூனிகேஷன்ஸ்' என்ற மற்றொரு மொபைல் போன் வேசை நிறுவனம் பிப்ரவரியில் 5.6 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.\nஇந்த மூன்று மொபைல் சேவை நிறுவனங்களும் ஜனவரி, பிப்பரவரி மாதங்களில் 1.46 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. இந்த வடிக்கையாளர்கள் திடீரென மாயமானது எப்படி. அவர்கள் கொரோனா வைரஸிற்கு பலியாகிவிட்டார்களா. அவர்கள் கொரோனா வைரஸிற்கு பலியாகிவிட்டார்களா இதுதான் இப்போதைய முக்கிய கேள்வி\nஆனால், இந்த கெள்விகளுக்கு சீன அரசிடம் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை. கொரோனா வைரஸிற்கு 3,270 மட்டுமே பலியானதாக சீன அரசு தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.\nஆனால் சீனாவில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், இதனால் ���ங்கு பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். எனினும் சீனா அரசு அதனை மறைத்து பலியானவர்கள் எண்ணிக்கையை குறைத்து வெளி உலகத்திற்கு காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 1804 ஆக உயர்வு\nதொண்டமானின் மகனால் சட்டம் மீறப்பட்டதா\nயானையின் தாக்குதலினால் இளைஞர் படுகாயம்\nபடிப்படியாக வழமைக்கு திரும்பி வரும் மட்டக்களப்பு மாவட்டம்\nதிருகோணமலையில் ஒட்டு முறை மூலம் ஒரே மரத்தில் 12 வகையான மாவினங்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ipl-2016-raina-leads-gujarath-lions/", "date_download": "2020-06-06T14:53:53Z", "digest": "sha1:ASO537ZQGLPQC2H4M2TA3HSF7T36ULNH", "length": 11814, "nlines": 177, "source_domain": "www.patrikai.com", "title": "ஐ.பி.எல் 2016: சுரெஷ் ரய்னா தலைமையில் \"குஜராத் சிங்கம்\"அணி களம்காண உள்ளது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஐ.பி.எல் 2016: சுரெஷ் ரய்னா தலைமையில் “குஜராத் சிங்கம்”அணி களம்காண உள்ளது\n2016 ஐ.பி.எல்-லில் புதிதாய் களமிறங்கும் குஜராத் அணியின் விவரம்:\nசுரெஸ் ரெய்னா ( தலைவர்)\nதினெஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்)\nசுரெஸ் ரெய்னா இதுவரை ஒரு ஐ.பி.எல். போட்டியில் கூட விளையாடாமல் இருந்தது இல்லை.\nஐ.பி.எல்-லில் அதிக ரன் குவித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் தலைமையில் இந்த புதிய அணி சாதிக்குமா \nஹர்ஷா போக்லேவை எச்சரித்து பி.சி.சி.ஐ-யை கலாய்த்த வர்ணணையாளர் மனைவியை ஐபிஎல் சூதாட்டத்தில் பணயம் வைத்து இழந்த கணவன் மகனுடன் ஜாலியாக ஐபிஎல் பைனலை ரசித்தார் மல்லையா\nTags: ஐ.பி.எல், குஜராத் சிங்கம், சுரெஸ் ரெய்னா\nPrevious 11 மாநில நிர்வாகத்திற்கு 5 ஆண்டுகளாக நிதி தராதது ஏன் - பி.சி.சி.ஐ க்கு கண்டனம்\nNext குட்டிக்கதை: புலி போல இரு\nசென்னையில் கொரோ���ா பாதிப்பு 20ஆயிரத்தை தாண்டியது…மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழக தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு…\nஇன்று மேலும் 1455 பேர்: தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை தாண்டியது…\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 1455 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை…\n‘கேட்’ போட வற்புறுத்திய போட்கிளப் குடியிருப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நெத்தியடி…\nசென்னை:சென்னையின் பிரபல கோடீஸ்வரர்கள் குடியிருந்து வரும் போட்கிளப் பகுதியில் சாலையில் தடுப்பு ஏற்படுத்தி வெளியாட்கள் உள்ளே நுழைய தடை விதிக்க…\nஇந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து… இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு…\nடெல்லி: இந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுகிறது என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. முன்பதிவு செய்துள்ளவர்கள் முழுப்…\nகொரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுத்தால்… தனியார் மருத்துவமனைகளுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை\nடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த்…\nஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து…. அமைச்சர் செல்லூர் ராஜூ கெத்து…\nமதுரை: ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து, அவரை கட்சி பேதமின்றி காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செல்லூர்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/844124.html", "date_download": "2020-06-06T13:27:44Z", "digest": "sha1:UZX2JEDBSVWMA5NMDO23UDNGSTDCVM7G", "length": 5571, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மாஓயாவுக்கு அருகில் 1,475 சிம் அட்டைகள் மீட்பு", "raw_content": "\nமாஓயாவுக்கு அருகில் 1,475 சிம் அட்டைகள் மீட்பு\nMay 21st, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nநீர்கொழும்பு – கொச்சிக்கடை, ஓவிட்டியாவ மாஓயாவுக்கு அருகிலிருந்து 1,475 சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nதனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான குறித்த சிம் அட்டைகள் உரப்பை ஒன்றுக்குள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nதோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1500 ரூபா \nகடன் அட்டைகள், வங்கி டெபிட் அட்டைகளை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு…\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் – சிவாஜிலிங்கம்\n 24ஆம் திகதி முக்கிய அறிவித்தலை வெளியிடும் கூட்டமைப்பு\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nயாழ்.சர்வதேச விமான நிலையத்தினை வைத்து இனவாதம் பேசுகின்றனர் – அனுர\nநாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிற்கு பயணம்\nராஜபக்ஷேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது – ரணில்\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nயாழ்.சர்வதேச விமான நிலையத்தினை வைத்து இனவாதம் பேசுகின்றனர் – அனுர\nநாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிற்கு பயணம்\nராஜபக்ஷேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-4196-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-06-06T15:11:09Z", "digest": "sha1:SBHZ7LEOI6TQU2NCO35UN26LCSDTJBZ7", "length": 6291, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "போன வருஷம் 4,196 மணி நேரம் இன்டர்நெட்டை முடக்கி வைத்த மத்திய, மாநில அரசுகள்... - TopTamilNews", "raw_content": "\nHome போன வருஷம் 4,196 மணி நேரம் இன்டர்நெட்டை முடக்கி வைத்த மத்திய, மாநில அரசுகள்...\nபோன வருஷம் 4,196 மணி நேரம் இன்டர்நெட்டை முடக்கி வைத்த மத்திய, மாநில அரசுகள்…\n2019ம் ஆண்டில் ஜம்மு அண்டு காஷ்மீர், அருணாசலப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பல்வேறு காரணங்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் மொத்தம் 4,196 மணி நேரம் இன்டர்நெட்டை (இணைய சேவை) முடக்கி வைத்து இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nகலவரங்கள் மற்றும் எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் பரவமால் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இன்டர்நெட்டை அரசுகள் முடக்கி வைக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் தனிநபர் சுதந்திரத்தில் பாதிப்பு ஏற்படும். மேலும், நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் நாம் மறுக்க முடியாது.\nகடந்த ஆண்டில் (2019) ஜம்மு அண்டு காஷ்மீர், அருணாசலபிரதேசம், அசாம், மேகலாயா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் உள்பட நாட்டின் பல மாநிலங்களில் மொத்தம் 4,196 மணி நேரம் இன்டர்நெட் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி பொருளாதாரத்தை இந்தியா இழந்துள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த தொழில் நுட்ப நிறுவனமான டாப்10வி.பி.என். தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.\nமேலும், சர்வதேச அளவில் இணையசேவை துண்டிப்பால் பொருளாதாரத்தில் அதிக பாதிப்பை சந்தித்த நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் ஈராக் உள்ளது. அந்நாட்டு கடந்த ஆண்டில் 263 மணி நேரம் மட்டுமே இன்டர்நெட்டை முடக்கி வைத்திருந்தது. ஆனால் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. சூடான் 2வது இடத்தில் உள்ளது. அந்நாட்டு 1,560 மணி நேர இன்டர்நெட் முடக்கத்தால் சுமார் ரூ.13,500 கோடி அளவுக்கு பொருளாதாரத்தை தவற விட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது\nPrevious articleவெளிநாட்டு தூதர்களை சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 8 பேரை கட்சியை விட்டு நீக்கிய மெகபூபா முப்தி….\nNext articleஒரு பெண்ணின் வேலையை செய்ய எத்தனை ஆண்கள் தேவைப்படுவார்கள் பொருளாதார நிபுணர்களுடான மோடி சந்திப்பை கலாய்த்த காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/12/11/81996.html", "date_download": "2020-06-06T14:57:10Z", "digest": "sha1:3RUJ6YBMXU54PGP3FSOHJF66B6K343XY", "length": 24422, "nlines": 240, "source_domain": "www.thinaboomi.com", "title": "காங்கிரஸ் தலைவராக ராகுல் 16ம் தேதி பொறுப்பேற்பு", "raw_content": "\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாங்கிரஸ் தலைவராக ராகுல் 16ம் தேதி பொறுப்பேற்பு\nதிங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017 அரசியல்\nபுது டெல்லி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரும் 16-ம் தேதி பொறுப்பேற்கிறார்.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 17 ஆண்டுகளாக அப்பதவியில் உள்ளார். சமீபகாலமாக அவர் உடல்���லம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் துணைத் தலைவராக இருந்துவரும் ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல்கள் நடந்து முடிந்ததையடுத்து, தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு கடந்த 1-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ராகுல் காந்தி கடந்த 4-ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். மொத்தம் தாக்கலான 89 வேட்புமனுக்களும் ராகுலை தலைவர் பதவிக்கு அறிவிக்கக் கோரியே தாக்கல் செய்யப்பட்டன. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் 16-ம் தேதி தேர்தல் நடக்கும் என்றும் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மனுக்களை வாபஸ் பெற 11-ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால், ராகுலைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வரும் 16-ம் தேதி சோனியா காந்தியின் முன்னிலையில் ராகுலிடம் வழங்கப்படும் என்று கட்சியின் மத்திய தேர்தல் அமைப்பின் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார். உடனடியாக கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பார் என்றும் பின்னர், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நாடு முழுவதையும் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களை ராகுல் சந்திப்பார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயார���ப்பது எப்படி\nRahul Congress காங்கிரஸ் ராகுல்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 06.06.2020\nசூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்றும் அம்மாவின் அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nஹஜ் பயண கட்டணத்தை திருப்பியளிக்க மகாராஷ்டிரா ஹஜ் கமிட்டி முடிவு\nஜூலையில் வெட்டுக்கிளிகளின் மற்றொரு படையெடுப்பை இந்தியா எதிர்கொள்ளும் : ஐ.நா. வேளாண் அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா நெருக்கடி: இந்தியா உள்பட 8 நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம்\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி இளைய சமுதாயத்தின் புதிய விடியலாக முதல்வர் திகழ்கிறார் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nசூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்றும் அம்மாவின் அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரா எச்சரிக்கை\nஉலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியா : ஊடக தகவல்களுக்கு சகோதரர் மறுப்பு\nகங்குலி, டெண்டுல்கருக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சி: தமீம்\nகேப்டன் பதவியில் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்கர்\nசில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட அவசியம் : ராபின் உத்தப்பா சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nவாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வமாக தேர்வு ...\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: ருவாண்டா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ருவாண்டா அதிபர் பால் ககாமேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ...\nகட்டுப்பாடுகளுடன் சபரிமலை கோவில் வரும் 9-ம் தேதி திறப்பு; கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு : முதியோர், குழந்தைகளுக்கு அனுமதியில்லை\nதிருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 9-ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட ...\nதனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை\nபுதுடெல்லி : கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை ...\nவிவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் வட்டியில்லா கடன் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு\nபெங்களூரு : கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுவதாக முதல்வர் ...\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\n1இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி இளைய சமுதாயத்தின் புதிய விடியலாக முத...\n2ஹஜ் பயண கட்டணத்தை திருப்பியளிக்க மகாராஷ்டிரா ஹஜ் கமிட்டி முடிவு\n3மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\n4சூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/09/blog-post_16.html", "date_download": "2020-06-06T13:34:34Z", "digest": "sha1:B2IIRDRMYCZBRONFFGJZ6OUIFOFFW57Q", "length": 8964, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "கிழக்கு மாகாண இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பின்தங்கிய பிர​​​​​தேச மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East கிழக்கு மாகாண இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பின்தங்கிய பிர​​​​​தேச மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும்\nகிழக்கு மாகாண இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பின்தங்கிய பிர​​​​​தேச மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் சாந்தி சமூக நலன் அமைப்பினால் பின்தங்கிய பிர​​​​​தேச மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும்பொருட்டு இடம்பெற்ற பயிற்சியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வௌ்ளிக்கழமை (13ம் திகதி) கன்னங்குடா மாகவித்தியாலயத்தில் நடைபெற்றது.\nகிழக்கு மாகாண இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில், சாந்தி சமூக நலன் அமைப்பின் அனுசரணையுடன் பின்தங்கிய பிர​​​​​தேச மாணவர்களின் கல்வி மட்டத்தினை உயர்த்துவதற்காகவும், கல்வி மட்டம் குறைந்த மாணவர்களின் கல்வியை மேலும் உயர்த்தும் பொருட்டும், மாணவர்களின் உளவியல் அறிவூட்டலுக்காகவும் இத் திட்டம் செயற்படுத்தியதாக இதரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பிரிகேடியர் சாந்த ஹேவா வித்தாரன, 231 ஆவது படைத் தலைமையகத்தின் கட்��ளை அதிகாரி கேர்ணல் மிஹிந்து பெரேரா, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயகல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் மற்றும் கிழக்கு பல்கலைகழக உபவேந்தர், இத்தாலி நாட்டின் பல்கரைக்கழக விரிவுரையாளர்கள், சாந்தி சமூக நலன் அமைப்பின் பணிப்பாளர், இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇராணுவத்தினரின் வழிநடத்தலில் இக் கல்வி வலயத்தில் நாவற்காடு நாமகள் வித்தியாலயம், கன்னங்குடா மகா வித்தியாலயம் இருட்டுச்சோலைமடு பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளில் இருந்து 150 மாணவர்களுடன் பாட ஆசிரியர்களும் தெரிவு செய்யப்பட்டு 3 நாள் கொண்ட பயிற்சி நடாத்தப்பட்டது.\nஇதன்போது சாந்தி சமூக நலன் அமைப்பினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் ஐவருக்கு தையல் இயந்திரங்களும் வழங்கிவைக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாநகரசபையின் இலவச வைத்தியப் பரிசோதனை முகாம்\n(சிவம்) உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பரிசோதனை செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையி...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-06-06T14:20:33Z", "digest": "sha1:XYNJSCXAOUCRADQP265QJ6RRXAMCN33L", "length": 10517, "nlines": 180, "source_domain": "newuthayan.com", "title": "சஜித்துக்கு மக்கள் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஆதரவு | NewUthayan", "raw_content": "\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசீமராஜா சிங்கம்பட்டி ஜமீனின் மறைவு; இரங்கல் தெரிவித்த சிவகார்த்திகேயன்\nரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியின் தோழிகள்\nபிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்\nகொரோனா நிவாரண நிதி; வாரி வழங்கினார் விஜய்\nஎவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருக்கிறோம் – ராஜ்கிரண் வேதனை\nநோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த்…\nசஜித்துக்கு மக்கள் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஆதரவு\nசஜித்துக்கு மக்கள் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஆதரவு\nருஹுன மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அஜந்த டி ஷொய்சா ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.\nநேற்று (03) இடம்பெற்ற பிரச்சார நிகழ்வில் நேரடியாக கலந்து கொண்டு அவர் தனது ஆதரவை அறிவித்தார்.\nஸ்ரீலசுகவை மஹிந்த அழித்தார் – சிறிசேனவுக்கு சந்திரிகா கடிதம்\nஇனவாதிகளை ஒழிக்க சஜித்தை ஆதரிக்க வேண்டும் – ரிஷாட்\nஅரிசி உரிமையாளர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nகோப் குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் நியமனம் குறித்த கலந்துரையாடல்\nகூட்டமைப்பின் முடிவு 24ம் திகதி\nபொதுத்தேர்தல் மனு தொடர்பில் இன்று பரிசீலனை\nகுளாேரோகுயின் மருந்து சோதனையை இடை நிறுத்தியது உலக சுகாதார நிறுவனம்\nஅரவிந்தகுமார் வெளியிட்ட பாலியல் இலஞ்ச கருத்துக்கு கண்டனம்\nவெளிநாட்டில் இருப்போரை அழைத்து வரும் நடவடிக்கை மறுபரிசீலனையில்\nஇதுவரை 41 பேருக்கு கொரோனா\nபொதுத்தேர்தல் மனு தொடர்பில் இன்று பரிசீலனை\nகுளாேரோகுயின் மருந்து சோதனையை இடை நிறுத்தியது உலக சுகாதார நிறுவனம்\nஅரவிந்தகுமார் வெளியிட்ட பாலியல் இலஞ்ச கருத்துக்கு கண்டனம்\nவெளிநாட்டில் இருப்போரை அழைத்து வரும் நடவடிக்கை மறுபரிசீலனையில்\nஇதுவரை 41 பேருக்கு கொரோனா\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில ப��ுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nஅரவிந்தகுமார் வெளியிட்ட பாலியல் இலஞ்ச கருத்துக்கு கண்டனம்\nவெளிநாட்டில் இருப்போரை அழைத்து வரும் நடவடிக்கை மறுபரிசீலனையில்\nஇதுவரை 41 பேருக்கு கொரோனா\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-06-06T14:44:23Z", "digest": "sha1:B6R7JWGK6FKHWIJV33TAKHSRB6I7MZAO", "length": 2794, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கைலா தேவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகைலா தேவி கோயில் ஓர் இந்து கோயிலாகும். இது இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தல் உள்ள கரவ்லி எனும் பிரதேசத்தில் இருந்து 23 கி.மீ தூரத்தில் உள்ளது. கலிசில் ஆற்றுப் படுகையில் இந்த கோயில் அமைந்துள்ளதுடன், கைலா கிராமத்தில் இருந்து வட மேற்காக 2 கி.மி தூரத்தில் உள்ளது.\nகைலா தேவி சந்தை என்று அழைக்கப்படும் சந்தை இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் நடைபெறுவதுடன் இந்த சந்தை இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும். ஜாடன் ராஜபுத்திரர்கள் இந்த தேவியை குல் தேவி என்று வழிபடுகின்றனர்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/anbazhagan/", "date_download": "2020-06-06T14:22:36Z", "digest": "sha1:GVSL5UD4ZY4O4WCUOBGLLL7ZSOWCP45L", "length": 9906, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Anbazhagan News in Tamil:Anbazhagan Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\n‘வாழ்கிற காலத்திலேயே கட்சிக்கு தலைவரை உருவாக்கி விட்டோம்’ பேராசிரியர் நினைவுகள்\n‘யோ, எப்படிய்யா இவ்வளவு பெண்கள் கூட்டத்திற்கு வர்றாங்க... ரூபா கொடுத்து கூப்பிடுறியா’ என நேரடியாகவே கேட்டார்.\n திமுக பொதுச்செயலாளர் தேர்வில் ‘ஆப்ஷன் பி’\nDMK News: ‘தலைவர் ஸ்டாலின்’ என அழைத்துப் பழக்கப்படுத்தி வரும் இந்த வேளையில், அவரை பொதுச்செயலாளராக்குவது சரி வருமா அது, ‘டீ புரமோஷன்’ போல ஆகிவிடாதா\nபேராசிரியர் அன்பழகன்: விடைபெற்ற போதும் விலகாத எளிமை\nபேராசிரியருக்கு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலோ, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திலேயோ இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கலாம்.\nதிமுக புதிய பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்: பொருளாளர் எ.வ.வேலு\nவரலாறு திரும்புகிறது. எப்படி அப்போதைய பொருளாளரை புரமோட் செய்து பொதுச்செயலாளராக கலைஞர் கொண்டு வந்தாரோ, அதையேதான் மு.க.ஸ்டாலினும் செய்கிற நிலையில் இருக்கிறார்.\nபேராசிரியர் அன்பழகன் : ஒர் அர்த்தமுள்ள அரசியல் பயணம்\nஅன்பழகன்: கலைஞர் முதல்வர் என்பதினால் நான் அவர் தலைமையை ஏற்றுக் கொள்ளவில்லை, ஒரு திறமையான, தன்னலமற்ற ஒரு தலைவனை தமிழகம் எற்றுக் கொண்டுள்ளது\nஅண்ணாவின் தம்பி, கலைஞரின் அண்ணன் : க.அன்பழகன் அரிய படங்கள்\nK.Anbazhagan Rare Images : திமுக பொதுச்செயலாளராக 42 ஆண்டுகள் பதவி வகித்த பேராசிரியர் க.அன்பழகன் அரிய படத்தொகுப்பு\nகலைஞரின் அண்ணனாக, தாயாக பேராசிரியர்: 70 ஆண்டு காலம் பின்னிப் பிணைந்த நட்பு\n2016ம் ஆண்டு நண்பர்கள் தினத்தன்றும் கூட தன்னுடைய முகநூல் பக்கத்தில் இருவரின் புகைப்படத்தையும் பகிர்ந்து வாழ்த்துக்கள் கூறியிருந்தார் கலைஞர்.\nபேராசிரியர் க.அன்பழகன் மறைவு: கீழ்ப்பாக்கம் இல்லத்தில் தலைவர்கள்-தொண்டர்கள் அஞ்சலி\nமறைமலையடிகளாரின் தனித் தமிழ் இயக்கத்தின் மீது கொண்ட ஈடுபாட்டால், தனது பெயரை அன்பழகன் என மாற்றிக் கொண்டார்.\nக. அன்பழகன் வீட்டில் நகை திருட்டு… விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் தற்கொலை முயற்சி\nகாவல்துறையினர் காணாமல் போன நகை தொடர்பாக சி.சி.டி.வி ஃபுட்டோஜை ஆய்வு செய்து வருகின்றனர்.\nதமிழ் விளையாட்டு -14 : ஆளும் கட்சியில் அறிஞர்கள் எங்கே\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மேலவை அமைப்பது தொடர்பான விவாதத்தில் பேராசிரியர் அன்பழகனின் நக்கலை பாருங்கள்.\nமரம் ஏறத�� தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nஅதிக சோதனை செய்திருந்தால் இந்தியாவில் வைரஸ் எண்ணிக்கை எகிறியிருக்கும் – அதிபர் டிரம்ப்\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nபரபரப்பான வியாபாரத்தை மீண்டும் காணுமா கோவை ஒப்பணக்கார வீதி\nஇப்படியொரு கட்டணம் எஸ்பிஐ-யில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்\nபொது சாலைக்கே கேட் போட நினைத்த போட் கிளப் புள்ளிகள் – அனுமதி மறுத்த சென்னை மாநகராட்சி\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/delhi-coronavirus-coronavirus-migrant-crisis-kanpur-plague-1990-coronavirus-india-lockdown-coronavirus-regualtions-181984/", "date_download": "2020-06-06T15:43:19Z", "digest": "sha1:6NQ3BKNA37P32CZXW6NSINWV6XWTPQ4P", "length": 28310, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "delhi coronavirus, coronavirus migrant crisis, kanpur plague 1990, ganjam 1989, kapur riots 1990, coronavirus india lockdown, coronavirus regualtions, indian express news, கொரோனா வைரஸ், டெல்லி, பிளேக் நோய், வன்முறை , முடக்கம்", "raw_content": "\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nடெல்லி வெளியேற்றம்: 1889 மற்றும் 1900 ஆண்டுகளிடம் இருந்து நாம் கற்க மறந்தது என்ன\n1900த்தின் துவக்கத்தில் கான்பூர் நகரில் உள்ள நவாப்கஞ்ச் என்ற இடத்தில் பிளேக் தொற்றுநோயை இந்திய நாடு பார்த்தது. அதுவே புதிய தொற்றுநோய் சட்டம் 1897 உருவாவதற்கு...\nகடந்த காலத்திலும், தற்போதும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பார்த்தால், செயல்களும், தடைகளும் நேர்மமையான காரணத்தினாலும், போதிய அறிவியல் கூ��்றுகளாலுமே எடுக்கப்பட்டதாக இருப்பதே அடிப்படை உண்மை எனினும் அவற்றால் ஒரு பலுனும் இல்லை. யார் அவற்றை பின்பற்றினார்களோ, அவர்களே அவற்றை ஒட்டுமொத்தமாக மறுக்கிறார்கள்.\n1900த்தின் துவக்கத்தில் கான்பூர் நகரில் உள்ள நவாப்கஞ்ச் என்ற இடத்தில் பிளேக் தொற்றுநோயை இந்திய நாடு பார்த்தது. அதுவே புதிய தொற்றுநோய் சட்டம் 1897 உருவாவதற்கு காரணமாக அமைந்தது. குறிப்பிட்ட அதிகாரப்பூர்வமான குழுக்கள் சிறப்பு முகாம்களில் தொற்று உள்ளவர்களை பிரித்து வைத்திருந்தனர். அந்த நேரத்தில் வேகமாக பரவும் பிளேக்கிற்கும் எலி செல்லுக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியாமல் இருந்தது. பிளேக் காற்றின் மூலம் பரவக்கூடிய நோய் என்று அழைக்கப்பட்டது.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nபரவல் சங்கிலியை உடைப்பதற்காக, அக்குழுக்கள், பிரித்து வைப்பதை தவிர, நகருக்குள் நுழைவதற்கு முன்னர் 48 மணி நேரம் தனிமைப்படுத்தலை கட்டாயமாக்கினர். பிளேக் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலான வீடுகளில் ஆய்வுகளும் கட்டாயமாக்கப்பட்டது. ஐரோப்பியர்களுக்கு மட்டும் மேற்கூறிய ஏற்பாடுகள் விலக்கு அளித்தது. இந்தியர்கள் மீது இரக்கமற்று நடத்தப்பட்டது. அந்த காலத்தின் பிராந்திய மொழி பத்திரிக்கைகள் அதுகுறித்து எழுதின.\nபிளேக்கை கட்டுப்படுத்த இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அனைத்தும் ஐரோப்பிய மருத்துவர்கள் வடிவமைத்தது. அவர்களுக்கு மிகக்குறைவான அளவே நமது பழக்கவழக்கங்கள், மனநிலை மற்றும் மக்களின் நடத்தைப்பற்றி தெரிந்திருக்கும். அதை நாம் பின்பற்றுவதால்தான் பிளேக்கை நம்மால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை இவ்வளவு நடவடிக்கைளுக்கு மத்தியிலும் அது தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ப்ரயாக் சமச்சார் எழுதியிருந்தது. சிலரின் தவறான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரையால் அரசே ஏமாந்துவிட்டது. தவறான வழிகாட்டுதல்களால் சில விதிகளை இயற்றி, மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியதுடன், அவை நோயைவிட மோசமான விளைவுகளை கொடுத்தது.\nகான்பூர் பிளேக் கலவரம் 1900மாவது ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி நடைபெற்றது. அதில் பெரிய வன்முறை வெடித்தது. அது மாநிலத்தின் மற்ற பகுதிகளில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அது பிளேக் குறித்த தீர்மானங்களை சரியான முறையில் மறு வடிவமைப்பு ச��ய்வதற்கும் வழிவகுத்தது. அது அந்த நேரத்தில் இருந்த உத்ரபிரசேத அரசின் அலுவலக அறிக்கையிலும் இணைக்கப்பட்டிருந்தது. மக்களை எடுத்துச்செல்லாத, பிளேக் நிர்வாகத்தின் எந்த நடைமுறையும் வெற்றியடையவில்லை, இந்த பார்வையிலிருந்து, பிளேக் நடவடிக்கைகளில் எந்த முறையும் மதிப்பில்லாததே. ஒருவர் எந்த வர்க்கத்தினரை கையாள்கிறாரோ அவர்களின் மனநிலைக்கு ஏற்ப பாதை வகுக்ககூடியவரே ஒரு வெற்றிகரமான பிளேக் நிர்வாகி ஆவார்.\nஅந்த நேரத்தில் உள்ளூர் மக்களுக்கும், அரசுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெரியளவில் வன்முறை வெடித்தது. இறுதியில் சில உள்ளூர் கிராமவாசிகள் கொல்லப்பட்டனர். அதில் கற்ற பாடங்கள் வால்டர்ட் மற்றும் அவரின் இணை ஆசிரியர்கள் எழுதியுள்ள, இந்திய மாநிலங்களில் சுகாதாரம் மற்றும் மருத்துவம் 1850 முதல் 1950 வரை என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கஞ்சம் கலவரமும் கட்டுப்படுத்தப்பட்டது. அது மைசூர் மாநிலத்தில் பிளேக் நிர்வாகத்தில் சில திருப்புமுனைகளை ஏற்படுத்தியது. பிளேக் கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனில், அதற்கு மக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்று அரசு உணர்ந்தது. இது நம்பிக்கை மூலமே சாத்தியமானது. தொற்றுகளினால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் அதை சமாளிக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றின் மேல் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வைத்தது.\nஇது புதிய கொரோனா வைரசால், அண்மையில், எதிர்பாராத வகையில் இந்தியாவில் செய்யப்பட்ட ஊரடங்கு, இதன் காரணமாகவே செயல்படுத்தப்பட்டதுபோல் தெரிகிறது. தேசம் முழுவதும் செய்யப்பட்டுள்ள இந்த ஊரடங்கு, மார்ச் 24ம் தேதி பிரதமரால் அறிவிக்கப்பட்டது. 1898 மற்றும் 1900த்தில் ஏற்பட்ட இதற்கு முன்னோடிகளான தீமை விளைவிக்கக்கூடிய இதேபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டோம். 1898, 1900, 2020 ஆகிய மூன்று நேரங்களிலும், வரைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்கும் ஆட்சியாளர்களின் நோக்கம் உண்மையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதும், துல்லியமான அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் என்பதும் தெரிகிறது. 1898ல் கஞ்சம் சம்பவம் பிளேக்கால் பாதிக்கப்பட்டவர்களை முறையாக அகற்றாததால் ஏற்பட்ட பிரச்னையால் இருந்தது. 1900ல் சமூகத்தில் இருந்து விலக்கி வைப்பது அல்லது தனிமைப்படுத்தல் என்பதே இப்போது போல் அப்போதும் ��ிரச்னையாக இருந்தது. துரதிஷ்டவசமாக, பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட பல்வேறு வழிமுறைகளுக்கு இடையே உள்ள ஒரே ஒற்றுமை அதை செயல்படுத்துவதில் ஆட்சியாளர்களின் தவறான மேலாண்மை மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகவே இருந்தது. கடந்த காலத்திலும், தற்போதும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பார்த்தால், செயல்களும், தடைகளும் நேர்மமையான காரணத்தினாலும், போதிய அறிவியல் கூற்றுகளாலுமே எடுக்கப்பட்டதாக இருப்பதே அடிப்படை உண்மை எனினும் அவற்றால் ஒரு பலுனும் இல்லை. யார் அவற்றை பின்பற்றினார்களோ, அவர்களே அவற்றை ஒட்டுமொத்தமாக மறுக்கிறார்கள்.\n2020ம் ஆண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பெரியளவில் நகரங்களில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் வெளியேற்றத்தை கொடுத்துள்ளது. அது பெருநகரங்களில் வசித்துவந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை தங்கள் வீடுகளை நோக்கி நடக்கவைத்துள்ளது. கோவாவில் பால், மருந்து உள்ளிட்ட அத்யாவசிய தேவைக்கான கடைகள் கூட நிர்வாகத்துக்கு தெரிந்தே திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அசாமில் உள்ள போன்கைகான் என்ற மாவட்டத்தில் வன்முறை கூட ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. அங்கு போலீசார் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிலை இருந்தது.\nஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஏற்பட்ட சம்வபவத்திற்கும், இப்போது ஏற்பட்டுள்ள நிலைக்கும் இருக்கும் பொதுவான விஷயம் என்னவெனில், ஆட்சியில் உள்ளவர்களின் இயலாமையினாலும், இந்த நடவடிக்கைகளை யார் மேல் திணிக்கப்படவேண்டும் என்பதிலும் உள்ளது.\nசிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் நாட்டின் இயலாமையையே தெளிவாக காட்டுகிறது.\nசமூக இடைவெளியை உடைக்கும் வகையில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடுவதை தடுக்கவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டது மற்றும் வைரஸ் பரவுவதை கண்காணிக்கவுமே செய்யப்பட்டது. ஆனால் தற்போது வைரஸ் கிராமத்திற்கும் சென்றுவிட்டது என்பதே கலையளிப்பதாக உள்ளது. அங்கு நமது சுகாதார நிலை எவ்வளவு பலவீனம் என்பது நாம் அறிந்ததே.\nதொற்றுநோயின் துவக்க காலத்தில், அனைத்து வர்க்கத்தையும் சேர்ந்த, பல லட்சம் பேரை உலகம் முழுவதில் இருந்தும் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. இது கொள்கை வகுப்பவர்கள���க்கு பாதை வகுக்க ஒரு சிறிய கணக்குதான், நாட்டில் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளுமே ஸ்தம்பித்துவிட்டது. பல லட்சம் தினக்கூலிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என எண்ணுகின்றனர். குறிப்பாக அவர்களுக்கு பெரிய நகரங்களில் சமூக பாதுகாப்பு இல்லாதபோது அவர்கள் என்ன செய்வார்கள்\nஇந்த ஊரடங்கு மற்றும் அது உருவாக்கிய மனிதாபிமான பிரச்னைகள் அனைத்தும் உதவாது. ஆனால் ஒரு ஆச்சர்யத்தை உருவாக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள், கடந்த கால காலனி ஆதிக்கவாதிகள்போல் சாமானிய மக்களிடம் இருந்து தொடர்பை துண்டித்துக்கொண்டார்களா\nஇக்கட்டுரையை எழுதிய அபிமன்யூ திவாரி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆவார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nதமிழக மருத்துவ மாணவர்கள் 800 பேர் கிர்கிஸ்தானில் தவிப்பு – முதல்வருக்கு உருக்கமான கடிதம்\nTamil News Today Live: 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அரசாணை வெளியீடு\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னையில் கொரோனா பாதிப்பு 20,000-ஐ நெருங்கியது\nமீனவர்களுக்கு நிவாரண தொகுப்பு – அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு\nகொரோனா தடுப்பு மருந்து சோதனைக்கு பிரேசில் ஒப்புதல் – மாடர்னா மருந்து இறுதி சோதனைக்கு தயார்\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. ‘நாமே தீர்வு’ – கமல்ஹாசன்\nநாடு தழுவிய பொது முடக்கத்தால் தவிர்க்கப்பட்ட மரணங்கள் எத்தனை\nபாதுகாப்பு செயலாளருக்கு கொரோனா; 35 அதிகாரிகள் குவாரண்டைன்\nகுற்றம்சாட்டப்படவேண்டியது மதம் அல்ல குறுகிய மனப்பான்மைதான்\nஇந்த காட்சியை காண 30 வருடங்கள் ஆனது\nபான் கார்டு வாங்க பணத்தை வீணாக்காதீங்க… ஆதார் இருந்தால் சிம்பிள்\nAadhaar - Pan card process : வருமான வரித்துறையின் e-filing இணையதளத்தில், சோதனை அடிப்படையில் உடனடி பான் வசதியின் ‘Beta’ பதிப்பு 12 பிப்ரவரி 2020 முதல் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதிருந்து 6,77,680 உடனடி பான் அட்டைகள் 10 நிமிடங்களில் 25 மே 2020 வரை ஒதுக்கப்பட்டுள்ளது\nபான் – ஆதார் இணைப்பிற்கு ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு\nபான் அட்டை வைத்துள்ள நீங்கள் அதை ஆதார் எண்ணுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணைக்க தவறினால் நீங்கள் செயல்படாத பான் அட்டையை பயன்படுத்தியதற்காக வருமான வரித்துறைக்கு ரூபாய் 10,000/- வரை அபராதம் கட்ட நேரிடும்.\nமும்பையில் சிக்கிய தமிழர்களை வழி அனுப்பி வைத்த சோனு சூட்; ஆரத்தி எடுத்து தமிழ் பெண்கள் நன்றி\nஹஜ் பயண ரத்து : முன்பணம் திருப்பி வழங்கப்படும்\nஇந்தியா – சீனா எல்லை விவகாரம் : முக்கியத்துவம் பெறும் லடாக் பேச்சுவார்த்தை\nபக்தர்களுக்காகவே தயாராகும் திருப்பதி.. ஆனா அந்த வேண்டுதல் மட்டும் பண்ண முடியாது\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nமத்திய அரசு கடன், மானியம்: சொந்த வீடு கட்ட இதைவிட நல்ல ஸ்கீம் இருக்கிறதா\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=104221", "date_download": "2020-06-06T15:37:55Z", "digest": "sha1:Z4LL52ML5TROQFJ2247K74LKJRKBS6SE", "length": 10144, "nlines": 103, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sankaralingam swamy temple pooja | சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nயானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம்\nபுரி ஜெகநாதர் கோவிலில் முகக் கவசம் இன்றி பூஜை\nபுதுச்சேரியில் கோயில்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்\nதிருப்பதியில் வரும், 11 முதல் ஏழுமலையான் தரிசனம்\nசபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பங்குனி மாத பூஜை\nகட்டுப்பாடு: வழிபாட்டு தலங்களில் பிரசாதம் கிடையாது\nமாகாளியம்ன் கோயிலில் பவுர்ணமி பூஜை\nசத்யசாய் சமிதி சார்பில் நிவாரணம்\nமஹாராஷ்டிராவில் வனசாவித்ரி பூர்ணிமா பண்டிகை\nதிருத்தணி தணிகாசலம்மன் கோவிலில் சங்காபிஷேகம்\nமயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் ... அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசங்கர லிங்கம் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு\nமதுரை: உலகையே அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து விடுபட சங்கர லிங்கம் சுவாமிக்கு, சிறப்பு அர்ச்சனை வழிபாடு நடைபெற்றது.\nஇன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சங்கர லிங்கம் சுவாமிக்கு, சிறப்பு அர்ச்சனை வழிபாடு நடைபெற்றது. மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, தும்பைப்பட்டி, சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும் சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில், உலகையே அச்சுருத்தி, ஆட்டிப் படைக்கும் இந்தக் கொடூரத் தொற்று நோயிலிருந்து விடுபட்டு, மக்கள் அனைவருக்கும் சுகவாழ்வு வாழவும், நாட்டில் நிலவும் அச்சம் நீங்கவும், மக்கள் பெருங் குழப்பத்திலிருந்து விடுபட்டு நலம் பெற வேண்டி சிறப்பு அர்ச்சனை, வழிபாடு நடைபெற்றது. நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பக்தர்கள், சினடியார்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. சுவாமி விபூதி சர்வ அலங்காரத்தில் அருள் பாலித்தார். ரமேஷ் அய்யர், சங்கர நாராயணர் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் வழிபாடு ஏற்பாடு செய்திருந்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nயானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம் ஜூன் 06,2020\nகுரூர புத்தி படைத்த ஒருவன் வெடி வைத்துக் கொடுத்த அன்னாசி பழத்தைச் சாப்பிட்ட கர்ப்பிணி யானை கேரளாவில் ... மேலும்\nபுரி ஜெகநாதர் கோவிலில் முகக் கவசம் இன்றி பூஜை ஜூன் 06,2020\nபுரி: புரி ஜெகநாதர் கோவிலில், முக கவசம் அணியாமல் அர்ச்சகர்கள் பூஜை செய்ததையடுத்து, கொரோனா பரவும் ... மேலும்\nபுதுச்சேரியில் கோயில்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம் ஜூன் 06,2020\nபுதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 8-ம் தேதி அனைத்து வழிபாட்டு தலைங்கள் திறக்க அனுமதி ... மேலும்\nதிருப்பதியில் வரும், 11 முதல் ஏழுமலையான் தரிசனம் ஜூன் 06,2020\nதிருப்பதி; வரும், 11 முதல், திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.ஒரு ... மேலும்\nசபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பங்குனி மாத பூஜை ஜூன் 06,2020\nசபரிமலை; சபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.கொரோனா ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/16391/mixture-in-tamil.html", "date_download": "2020-06-06T12:56:27Z", "digest": "sha1:SZNF2G4GVXSQTQQSOQ32ZIXSMCZVWYJJ", "length": 18178, "nlines": 188, "source_domain": "www.awesomecuisine.com", "title": "மிக்ஸர் ரெசிபி - Mixture Recipe in Tamil", "raw_content": "\nமிக்ஸர் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் இவை மக்களுக்கு மிகவும் விருப்பமான மாலை நேர சிற்றுண்டியாக திகழ்கிறது. மேலும் இவை தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிய உணவும் கூட ஏனென்றால் மணப்பெண்ணின் சீர்வரிசை பாத்திரங்களில் இனிப்பு மற்றும் கார உணவுகளை கொடுத்து அனுப்புவது வழக்கம். அந்த கார உணவுகளில் மிக்ஸர் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். அதே போல காபி அல்லது டீயோடு ஒரு கிண்ணம் மிக்ஸரை சேர்த்து உண்ணும் காம்பினேஷன் தனி தான் என்றால் அது மிகையல்ல. இதனின் அதீத வரவேற்பிற்கு இதனின் மொறு மொறுப்பான தன்மை மற்றும் அசத்தலான சுவை காரணமாக இருக்கிறது.\nஇந்திய துணை கண்டத்தில் உதயமான இவை இன்று இந்திய மக்கள் குடியேறியுள்ள அனைத்து நாடுகளிலும் பிரபலம் அடைந்து இருக்கிறது. தமிழகம் மற்றும் கேரளாவில் மிக்ஸர் என அழ��க்கப்படும் இவை, மும்பையில் Bombay mix என்றும், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் இருக்கும் இந்திய உணவகங்களில் London mix என்றும், ஆப்கானிஸ்தானில் simian என்றும், மியான்மரில் sarkalay chee என்றும், மலேசியா மற்றும் சிங்கப்பூரில் kacangputih என்றும், வங்கதேசத்தில் Chanachur என்றும் அழைக்கப்படுகிறது.\nபொதுவாக நம் மக்கள் கடைகளில் கிடைக்கும் மிக்ஸர் பாக்கெட்டுகளை வாங்கி வீட்டில் வைத்து மாலை நேரங்களில் சுவைப்பது தான் வழக்கம். ஆனால் பலருக்கும் தெரியாது இதை நம் வீட்டிலேயே மிக எளிதாக செய்து விடலாம் என்று. மிக்ஸர் செய்வதற்கு தேவையான பொருட்களை தயார் செய்து வைத்து விட்டால் போதும் குறைந்த நேரத்திலேயே அனைத்தையும் பொரித்து எடுத்து ஒன்றாக கலந்து விட வேண்டியதுதான்.\nஇப்பொழுது கீழே மிக்ஸர் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.\nஇந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி.\nமிக்ஸர் செய்ய தேவையான பொருட்கள்\n2 கப் கடலை மாவு\n½ கப் அரிசி மாவு\n½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்\n½ மேஜைக்கரண்டி பெருங்காய தூள்\n1 சிட்டிகை பேக்கிங் சோடா\n4 - 6 பூண்டு\nதேவையான அளவு மிளகாய் தூள்\nமுதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு கப் அளவு கடலை மாவு, கால் கப் அளவு அரிசி மாவு, அரை மேஜைக்கரண்டி அளவு மஞ்சள் தூள், சிறிதளவு பெருங்காய தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய்யை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.\nபின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ஒரு பாத்திரத்தில் வைத்து அதை சுமார் 5 லிருந்து 10 நிமிடம் வரை ஊற விடவும். (தண்ணீரை கவனமாக சேர்க்க வேண்டும் அதிகமாக சேர்த்து விட்டால் மாவு தண்ணியாக ஆகி விடும்.)\nஇப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் ஒரு கப் அளவு கடலை மாவு, கால் கப் அளவு அரிசி மாவு, சிறிதளவு பெருங்காய தூள், ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா, அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.\nபின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதை நன்கு மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.\nஅடுத்த ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் காராபூந்தியை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு ��ண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்ட பின் ஜவ்வரிசி கரண்டியை எடுத்து எண்ணெய்யின் மேல் வைத்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து ஊற்றி அதை நன்கு தேய்த்து விடவும்.\nபிறகு காராபூந்தி ஒரு புறம் வெந்ததும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது நன்கு பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு பாத்திரத்தில் போடவும்.\nஇவ்வாறே மீதமுள்ள மாவையும் செய்து காராபூந்தியை பொரித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.\nகாராபூந்தியை பொரித்து எடுத்த பின் நாம் செய்து வைத்திருக்கும் ஓம பொடி மாவை எடுத்து ஒரு இடியாப்ப அச்சில் வைத்து அதை கடாயில் இருக்கும் எண்ணெய்யில் சுத்தி பிழிந்து விடவும்.\nஅது ஒரு புறம் வெந்ததும் அதை ஒரு கம்பியின் மூலமாக அல்லது skewer யின் மூலம் பக்குவமாக திருப்பி போட்டு சிறிது நேரம் வேக விட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து சூடு ஆறிய பின் அதை பக்குவமாக கைகளின் மூலம் நொறுக்கி வைத்து கொள்ளவும்.\nஅடுத்து பொட்டுக்கடலை, வேர்க்கடலை, முந்திரி, மற்றும் அவுலை ஒன்றன் பின் ஒன்றாக தனித்தனியாக எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.\nபின்பு கடைசியாக அடுப்பை அணைத்து விட்டு பூண்டு மற்றும் கருவேப்பிலையை போட்டு பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.\nபிறகு ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் பொரித்தெடுத்து வைத்திருக்கும் அனைத்தையும் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஒன்றாக சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.\nஅடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் சிறிதளவு பெருங்காய தூளை போட்டு நன்கு கலந்து விட்டு அதை ஒரு கிண்ணத்தில் போட்டு சுட சுட பரிமாறவும்.\nஇப்பொழுது உங்கள் சூடான மற்றும் மொறு மொறுப்பாக இருக்கும் மிக்ஸர் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.\nஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி தொக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/55200/", "date_download": "2020-06-06T15:07:53Z", "digest": "sha1:DCDACD5QDPY4VSUNLMKOFZKB4RRMCZNM", "length": 26517, "nlines": 181, "source_domain": "www.jeyamohan.in", "title": "சமூகம் என்பது நாலுபேர்", "raw_content": "\n« மழைப்பாடலின் சமநிலை -கடிதம்\n‘வெண்முரசு’ – ���ூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 81 »\nஇளைஞர்தான். ஆனால் கொஞ்சம் வேறுமாதிரி தெரிந்தார். எனக்குள் எழுந்த அந்த வினோத உணர்ச்சியை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அதை பி.டி.சாமி அல்லது இந்திரா சௌந்தரராஜன் மொழியில்தான் சுமாராகவேனும் சொல்லமுடியும்.\nஅவர் வந்து வெளியே நின்று என்னை ‘சார்’ என்று அழைத்தபோது நாலைந்துபேர் ஏதோ வசூல் விஷயமாக வந்திருப்பதாகத்தான் நினைத்தேன். வழக்கம்போல ‘வீட்டில வீட்டுக்காரம்மாதான் சார் சம்பாரிக்கிறாங்க. அவுங்க இப்ப இல்லை’ என்று சொல்வதற்காக எட்டிப்பார்த்தால் ஒரே ஒரு இளைஞர். குட்டி மீசை, கண்ணாடி.\nஅப்பால் பார்த்துவிட்டு ‘வாங்க’ என்றேன்.\nஅவர் திரும்பி மிச்சபேரை வரச்சொல்வார் என நினைத்தால் அவர் மட்டும் ஏறி உள்ளே வந்து ‘நாய் ஒண்ணு வந்து பாத்துட்டு ஓடிப்போச்சே சார்’ என்றார். ‘\n“அவ கொஞ்சம் நாட்டுப்புறம். டோரான்னு பேரு. அன்னிய புருஷங்க முன்னாடி நிக்கமாட்டா” என்று சொல்லி அமரச்சொன்னேன். அமர்ந்தார். டீ கொடுக்கலாமா என்று எண்ணியகணமே வீட்டில் பால் இருக்க வாய்ப்பில்லை என்பதும் தோன்றியது.\n‘நான் சென்னை சார். இங்க மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தேன்’ என்றார் ‘அப்டியே உங்களையும் பாத்துட்டுப்போலாம்னு வந்தேன். நல்லா இருக்கிகளா\nநான் ‘உங்க சொந்த ஊர் எங்க\n‘பூர்விகம் தென்காசிப்பக்கம். நல்லகுத்தாலம்பிள்ளைன்னு எங்கப்பா பேரு. எம்பேரு அருணாச்சலம். நான் உங்களுக்கு லெட்டர்லாம் போட்டிருக்கேன்’ ”\n‘சரி’ என்றேன். கடிதத்துக்கு நான் ஒன்றும் தப்பாக ஏதும் எழுதவில்லையே என எண்ணிக்கொண்டேன்.\n‘டிவிட்டு மச்சி டிவிட்டுன்னு ஒரு நிகழ்ச்சி சார். எழுத்தாளர் மாநாடு மாதிரி டிவிட்டர் ரைட்டர்ஸ்லாம் ஒண்ணா சேந்து ஒருநாள் சந்தோஷமா இருக்கிற மாதிரி ஒரு நிகழ்ச்சி’\nஅவர் வெட்கி ‘அதேதான் சார். இப்பல்லாம் சந்தோஷம்னா வேற என்னங்க\n‘நான்லாம் வழக்கமா பீர்தான். நிகழ்ச்சிக்காக கொஞ்சம்போல ரம்மு’ என்றார்.\n’ என்றேன். ‘எத்தனைபேர் வந்திருந்தாங்க\n‘இப்ப, வந்திருந்தாங்கன்னா, அதாவது உடலோட வந்தவங்க எம்பத்திமூணுபேர் சார்’ .\nஎனக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது. இது ஏதும் ஆவி அமுதா நிகழ்ச்சியோ\n‘மொத்தம் எழுநூற்றி எம்பத்தெட்டு ஐடி வந்திருந்திச்சு சார். நாங்க அதைத்தான் கணக்கில வச்சுக்குவோம்’.\nஎனக்கு இன்னும��� சரியாகப் புரியவில்லை. ‘அதெப்டிங்க அப்ப ‘நேர்ல வராததெல்லாம் ஃபேக் ஐடியா அப்ப ‘நேர்ல வராததெல்லாம் ஃபேக் ஐடியா\n நேரில வந்திருக்கிறது கூட ஃபேக் ஐடியா இருக்கலாம்லியா\nஎன்னால் இதை அவ்வளவு துல்லியமாகப் புரிந்துகொள்ளமுடியாது என்பதை உணர்ந்தேன்.’சரி, அப்ப எம்பது பேரு உக்காந்து பேசிக்கிட்டிருந்தீங்க\n‘இல்லசார்…பாத்தீங்கன்னா அரங்கில எழுபதுபேருதான். ஆனா நாம அதையே இண்டர்நெட் வழியா பாத்தாக்க கிட்டத்தட்ட எண்ணூறு பேரு…’ .\n‘இருங்க நீங்க கொஞ்சம் தெளிவா பேசினா நல்லாயிருக்கும். நீங்க நேரில வந்திருக்கீங்க. அப்ப நேரிலதானே பேசுவீங்க\n“நேரிலயும்பேசுவோம் சார். அதைப்பத்தி டிவிட்டர்லயும் பேசிக்குவோம். எல்லார் கையிலயும் செல் இருக்குல்ல\n‘அதாவது எம்பதுபேர் உக்காந்து நேரில பேசிக்கிறப்பவே அதை டிவிட்டர்லயும் பேசுவீங்க\n‘ஓக்கே, இப்ப புரிஞ்சுது’ என்றேன்.\n‘அதில பாத்தீங்கன்னாக்க அந்த எண்ணூறுபேரும் அந்த அரங்கில ஒக்காந்திருக்கறவங்கதான்…’\n’ என மனமுருகியபின் ‘கொஞ்சம் தெளிவாச் சொல்லமுடியுமா\n‘இப்ப தெளிவாச் சொல்லணுமானா எனக்கு நாலு ஐடி இருக்கு சார்”\n“இப்ப நான் ஒரு விசயத்தைச் சொல்லிட்டேன்ன்னா அதைப்பத்தி நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்கன்னு ஒரு கியாரண்டி வந்திடுது பாத்தீங்களா\nஅதை அப்படியே தாண்டிச்செல்வதே உசிதமென எண்ணினேன். ‘ஜாலியா இருந்திருக்குமே” என்றேன்.\n‘கும்மாளம் சார்’ என்றார் முகம் மலர்ந்து.\n‘சிலபேரு இருந்தாங்க. அவுங்கள்லாம் ஃபேக் ஐடியில குடிச்சாங்க. வீட்டுல தெரிஞ்சா பிரச்சினையாயிடும்ல\nஅதை என்னால் புரிந்துகொள்ள முடியாது என்று தெரிந்தது. ‘பெண்கள் நெறையபேர் உண்டோ\n‘அதாவது சார், பெண்களோட நூத்தியாறு ஐடி வந்திருந்திச்சு’\nநான் ‘இல்ல, அதோட சேர்ந்து அவங்க உருவமும் வந்திருக்குமே’ என்றேன்.\n‘தெரியல்ல சார்…வந்திருப்பாங்கபோல. நான் பாக்கலை’\n‘அவங்கள்லாம் ஃபேக் ஐடியோ ஒருவேள\n‘சார் நாம எப்டி சொல்றது வந்திருந்தவங்க ஃபேக் ஆம்புளைங்களாக்கூட இருந்திருக்கலாமே வந்திருந்தவங்க ஃபேக் ஆம்புளைங்களாக்கூட இருந்திருக்கலாமே\nநான் பெருமூச்சுவிட்டேன். ‘வாஸ்தவம்தான்” என்றேன்.\n‘பொம்புளைங்கள வழக்கம்போல நெறையவே கலாய்ச்சோம். என்னோட ஃபேக் ஐடிய ஒருத்தி கடுமையா திட்டிட்டா சார். அவள நான் திட்டினேன். அவ என்னோட இன்னொரு ஃபேக் ஐடிகிட்ட ஐடியா கேட்டப்ப அது திட்டிவிட்டுது. அத வாசிச்சு நான் அப்டியே டெஸ்ப் அடிச்சு ஒக்காந்துட்டேன்’\n‘அவன் திட்டினதில தவறுதலா எம்பேரும் வந்திட்டுதே’\n“பக்கத்தில பாத்தா ஒருத்தரோட ஃபேக் ஐடிய ஒருத்தன் ரேப் பண்ணவே டிரை பண்ணியிருக்கான். அது அந்த ஹாலிலேயே நடந்திருக்கு. என்ன கொடுமை பாத்தீங்களா\nநானே கொஞ்சம் டெஸ்ப் அடித்து அமர்ந்துவிட்டேன். பின்பு கேட்டேன் ‘சாப்பாடெல்லாம் எப்டி செலவு எகிறியிருக்குமே\n பெரிசா ஒண்ணும் ஆகல்லை. ஆனா சரக்குச் செலவுதான் எகிறிட்டுது”\n‘சரக்குன்னா ஃபேக் ஐடிகளும் வந்து குடிச்சிரும் சார்…”\n“சரிதான் அங்க என்ன பேசினீங்க\n‘ஹாலில பெரிசா ஒண்ணும் பேசல…எல்லாரும் ஒக்காந்து டிவிட்டுதான் போட்டோம்’\nஆசுவாசப்படுத்திக்கொண்டு ‘ஹாலில பெரிசா அடிதடீல்லாம் ஒண்ணும் இல்லல்ல\n‘அதெல்லாம் இல்ல சார். சண்டைல்லாம் ஃபேக் ஐடி ஃபேக் ஐடி கிட்ட போட்டுக்கிடறதுதானே\n‘ஆனா அதெல்லாம் அங்க வந்திருந்திச்சே\n‘ஆமா சார். ஆனா ஹாலில அதெல்லாம் இல்லியே’\nஅதற்குமேல் என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவர் சொல்வதை விழித்து பார்த்துக்கொண்டிருதேன்.\n‘இப்ப பொம்புளைங்க பொம்புளைங்களுக்காக டிவிட்டோன்னு தனியா ஒரு நிகழ்ச்சி வைக்கப்போறாங்க சார்’\n இது டெக்னாலஜி யுகம். ஃபேக் ஐடியில ஏகப்பட்டபேரு உள்ர இருப்பாங்க’\n‘நெட்ல போலாமே’ என்றார் ‘ஆம்புளைங்க உள்ரபோயி பொம்புளைங்கள கலாய்ச்சு தள்ளீருவாங்கள்ல\n‘இப்ப இங்க பொம்புளை ஐடிங்க வந்து ஆம்புளைங்கள கலாய்க்கிறாங்கள்ல\nநான் ‘நான் அவசரமா டாக்டரைப் பாக்கணும். எனக்கு உடம்புசரியில்ல முதுகில வலி’ என்றேன்\n‘முதுகுவலி இல்லாத ஒரு ஃபேக் ஐடி கிரியேட் பண்ணவேண்டியதுதானே சார்\n‘நான் அவசரமா போகணும்…என் மனைவி கூட வீட்டில இல்லை’ என்றேன் அழாக்குறையாக\nநான் பின்னால் சென்று ‘தப்பா நினைக்கப்பிடாது…இப்ப உங்க கூட அந்த நாலு ஃபேக் ஐடியும் வந்திருக்கா\n’ என்றார் ‘இதோ இபகூட டிவிட்டர்ல செம சண்ட ஓடிட்டிருக்கு….உங்கள நான் இப்ப சந்திச்சிட்டிருக்கிறதப்பத்தி நாலுபேர் நாலுவிதமா நாக்கில நரம்பில்லாம பேசிட்டிருக்காங்க’\n‘ஆமாங்க…இது கருத்துச்சுதந்திரத்தோட யுகம் இல்லீங்களா\nநான் துயரத்துடன் ‘சரிங்க’ என்றேன்.\nஅவர் விடைபெற்று வாசலருகே சென்று தயங்கி ‘தப்பா நினைச்சுக்காதீங்க. கொஞ்சம் சொல்லி வைங்க’ என்றார்\n‘உங்க ஃபேக் ஐடி கிட்ட. நேத்து அங்க விளாவில ஒரே அழிச்சாட்டியம்.. குடிச்சுட்டு வாந்தி கீந்தி எடுத்து… நாறடிச்சிட்டுது’\n‘அய்யய்யோ, எனக்கு ஒரிஜினல் ஐடியேகூட இல்லீங்க’ என்றேன்\n பேக் ஐடில்லாம் அதுவே உண்டாயிரும்…டெக்னாலஜி வளர்ந்திட்டுது பாத்தீங்களா\n‘சார்’ என பின்னால் சென்றேன் ‘இப்ப அந்த ஃபேக் ஐடிய கண்டிக்க என்னங்க வழி\n‘வேற வழியே இல்லசார். அவன் வாய அடைக்க இன்னொரு ஃபேக் ஐடிய உண்டுபண்ணவேண்டியதுதான்’ என்றார்\nநான்குபேரின் எடையுடன் அவர் நடந்துசெல்வதுபோலத் தோன்றியதும் ஒரு பெரும் பீதி எழுந்தது. இப்போது உலகின் உண்மையான மக்கள்தொகை என்ன\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 14\n3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக\nஇந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச��சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/174981?ref=archive-feed", "date_download": "2020-06-06T14:02:49Z", "digest": "sha1:RJKPQPF4EOS4EL74PUL3SQIZIGVZUNJV", "length": 7937, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "மன்னாரில் இளைஞர் ஒருவரை காணவில்லை என முறைப்பாடு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமன்னாரில் இளைஞர் ஒருவரை காணவில்லை என முறைப்பாடு\nமன்னார் தேட்டவெளி ஜோசேப்வாஸ் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 14ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த இளைஞனின் பெற்றோர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nமன்னார் விடத்தல் தீவை பிறப்பிடமாகவும், தேட்டவெளி ஜோசவாஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் அருள் ராஜ் வயது (33) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளதாக பெற்றோர் கடந்த திங்கட்கிழமை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nகுறித்த இளைஞன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த இளைஞன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பெற்றோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவா��ம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2019/10/20/116824.html", "date_download": "2020-06-06T14:11:14Z", "digest": "sha1:HVJ463QXHQE4W4DV3BW3MF3KPINCLQ73", "length": 27708, "nlines": 241, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்தியாவில் அறுவை சிகிச்சை செய்ய பாகிஸ்தான் சிறுமிக்கு விசா பெற்று கொடுத்த காம்பீர்", "raw_content": "\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇந்தியாவில் அறுவை சிகிச்சை செய்ய பாகிஸ்தான் சிறுமிக்கு விசா பெற்று கொடுத்த காம்பீர்\nஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2019 விளையாட்டு\nபுது டெல்லி : பா.ஜ.க. எம்.பியும், முன்னாள் இந்திய அணி வீரருமான கம்பீர் பாகிஸ்தானைச் சேர்ந்த 7வயது சிறுமிக்கு இந்தியாவில் இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக விசா பெற்றுக் கொடுத்து உதவியுள்ளார்.\nபாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே தற்போது அரசியல் ரீதியான உறவுகள் சீராக இல்லாத நிலை, எல்லையில் பதற்றம் போன்ற சூழல்கள் இருந்தாலும் மனிதநேயத்தோடு எழுப்பப்பட்ட கோரிக்கைக்கு கம்பீர் ஆதரவு கரம் நீட்டியுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த 7வயது சிறுமி ஓமானியா அலி. இந்த சிறுமிக்கு இதயத்தில் கோளாறு இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. பாகிஸ்தானில் தரமான சிகிச்சை இல்லாததையடுத்து, இந்தியாவில் சிகிச்சை பெற அந்த சிறுமியின் பெற்றோர் விரும்பினர். இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசுப்பிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். முகமது யூசுப் தொலைபேசி வாயிலாக பா.ஜ.க. எம்.பி. கவுதம் கம்பீரை தொடர்பு சிறுமியின் உடல்நலம் குறித்துத் தெரிவித்து, விசா பெற்றுக் கொடுக்க உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதற்குச் சம்மதம் தெரிவித்த கம்பீர், உடனடியாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, பாகிஸ்தான் சிறுமிக்கு விசா வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கவுதம் கம்பீரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இஸ்ல��மாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொண்டு அந்த பாகிஸ்தான் சிறுமிக்கு உடனடியாக விசா வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.\nஇது குறித்து கவுதம் கம்பீர் நிருபர்களிடம் கூறுகையில், பாகிஸ்தான் சிறுமியின் உடல்நலன் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் மூலம் அறிந்தேன். உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி விசா வழங்கிடக் கோரினேன்.மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உத்தரவின் பெயரில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகமும் அந்த சிறுமிக்கு விசா வழங்கியது. இது தொடர்பாக எனக்குக் கடந்த 9-ம் தேதி கடிதமும் வெளியுறவுத்துறை எழுதியுள்ளது. ஏற்கனவே கடந்த 2012-ம் ஆண்டு இந்த சிறுமிக்கு நொய்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது இதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. பாகிஸ்தானுக்கும், ஐ.எஸ்.ஐ.க்கும் இந்தியாவுக்கும் பிரச்சினை இருக்கிறது. அதற்காக அந்த 7 வயது குழந்தை என்ன தவறு செய்தது. அதனால்தான் உதவி செய்தேன் எனத் தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக ட்விட்டரில் கம்பீர் குறிப்பிடுகையில், \" ஒரு சின்ன இதயம் மற்றொரு எல்லையில் இருந்து தட்டியது, இந்த எல்லையிலிருந்த இதயம் அனைத்து தடைகளையும் அகற்றியது. இனிமையான தென்றல் காற்று அந்தச் சிறிய பாதங்களை வருடட்டும், இது ஒரு மகள் தனது வீட்டுக்கு வருவது போலாகும். பாகிஸ்தான் சிறுமிக்கு விசா வழங்கிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு எனது நன்றி. பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கும் நன்றி\" எனத் தெரிவித்துள்ளார்\nபாகிஸ்தான் சிறுமி ஓமானியா அலியின் மாமா அலி நவாஸ் நிருபர்களிடம் கூறுகையில், \" இந்தியாவில் எனது மருமகளுக்கு சிகிச்சை பெற விசா பெற உதவி கம்பீருக்கு நன்றி. விரைவில் இந்தியா புறப்படுவோம்\" எனத்தெரிவித்தார்\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவ��்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nபாகிஸ்தான் சிறுமி காம்பீர் Gambhir Pakistani girl\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 06.06.2020\nசூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்றும் அம்மாவின் அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nஹஜ் பயண கட்டணத்தை திருப்பியளிக்க மகாராஷ்டிரா ஹஜ் கமிட்டி முடிவு\nஜூலையில் வெட்டுக்கிளிகளின் மற்றொரு படையெடுப்பை இந்தியா எதிர்கொள்ளும் : ஐ.நா. வேளாண் அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா நெருக்கடி: இந்தியா உள்பட 8 நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம்\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி இளைய சமுதாயத்தின் புதிய விடியலாக முதல்வர் திகழ்கிறார் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nசூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்றும் அம்மாவின் அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜன���ாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரா எச்சரிக்கை\nஉலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியா : ஊடக தகவல்களுக்கு சகோதரர் மறுப்பு\nகங்குலி, டெண்டுல்கருக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சி: தமீம்\nகேப்டன் பதவியில் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்கர்\nசில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட அவசியம் : ராபின் உத்தப்பா சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nவாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வமாக தேர்வு ...\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: ருவாண்டா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ருவாண்டா அதிபர் பால் ககாமேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ...\nகட்டுப்பாடுகளுடன் சபரிமலை கோவில் வரும் 9-ம் தேதி திறப்பு; கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு : முதியோர், குழந்தைகளுக்கு அனுமதியில்லை\nதிருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 9-ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட ...\nதனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை\nபுதுடெல்லி : கொரோ��ா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை ...\nவிவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் வட்டியில்லா கடன் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு\nபெங்களூரு : கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுவதாக முதல்வர் ...\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\n1இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி இளைய சமுதாயத்தின் புதிய விடியலாக முத...\n2ஹஜ் பயண கட்டணத்தை திருப்பியளிக்க மகாராஷ்டிரா ஹஜ் கமிட்டி முடிவு\n3மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\n4சூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-06-06T15:26:28Z", "digest": "sha1:WY47UQ3U633FODDJBFH2I7XSGBEP7EPY", "length": 8204, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "இமாச்சல பிரதேசம் ஆட்சியை பிடிக்கிறது பாஜக |", "raw_content": "\nசாலை விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கை\nயானையை கொன்ற வில்சன் என்ற ரப்பா் விவசாயி கைது\nவேளாண்துறை சீா்திருத்த அவசர சட்டங்களுக்கு குடியரசுத்தலைவா் ஒப்புதல்\nஇமாச்சல பிரதேசம் ஆட்சியை பிடிக்கிறது பாஜக\nஇமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியைவிட பாஜக பெருவாரியான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.\n68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்ட சபைக்கு கடந்த மாதம் 9-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 75.28 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. 42 மையங் களில் பதிவான வாக்குகள் எண்ணும்பணி நடைபெற்று வருகிறது.\nவாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக பெருவாரியான தொகுதிகளில் முன்னிலைபெற்றது. ஆளும் காங்கிரஸ் கட்சியானது பின்னடவை சந்தித்தது. ஆட்சியமைக்க தேவையான 36 இடங்களில் பாஜக சுமார் 44 இடங்களில் முன்னிலைபெற்றுள்ளது.\nஇதனால், ஆளும் காங்கிரசை வீழ்த்தி பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகி யுள்ளது.\nகுஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்தது\nஇமாச்சல பிரதேசத்தின் முதல்வராக ஜெய்ராம் தாக்குர்…\nகுஜராத் உள்ளாட்சிதேர்தல் பாஜக 47 இடங்களி��் வெற்றி\nஇமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அமோகவெற்றி…\nவளர்ச்சி அரசியலுக்கு மக்கள் வாக்களித் துள்ளனர்\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் பாஜக. அபாரவெற்றி\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் ப� ...\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெ ...\nதிமுக பொறுப்பில் இருந்து வி.பி. துரை சா� ...\nபாஜக சார்பில் இதுவரை 6.37 லட்சம் பேருக்கு ...\nஅரசு சரியானகாலத்தில் சரியான நடவடிக்கை\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nசாலை விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்க ...\nயானையை கொன்ற வில்சன் என்ற ரப்பா் விவசா� ...\nவேளாண்துறை சீா்திருத்த அவசர சட்டங்களு ...\nவிரிவான சீர்திருத்தங்களை துவங்க, கொரோ� ...\nபுதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு க� ...\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய ந� ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1317780.html", "date_download": "2020-06-06T14:14:40Z", "digest": "sha1:3TGGXIHMZJV6NW2B24QKM6EIH7XY6FVC", "length": 7694, "nlines": 58, "source_domain": "www.athirady.com", "title": "ஐ.நா.வின் 2-வது பொதுச்செயலாளர் விமான விபத்தில் மரணம்: 18-9-1961..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஐ.நா.வின் 2-வது பொதுச்செயலாளர் விமான விபத்தில் மரணம்: 18-9-1961..\nடாக் ஜால்மர் அக்னி கார்ள் ஹமாஷெல்ட் சுவீடனைச் சேர்ந்த தூதுவர், ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டாவது பொதுச் செயலராக ஏப்ரல், 1953-லிருந்து 1961-ல் விமான விபத்தொன்றில் இறக்கும்��ரை பணியாற்றியவர்.\n‘ட்றைகுவே லை’ ஐநா சபையின் பொதுச் செயலர் பதவியை 1953-ல் துறந்ததும் ஐநாவின் பாதுகாப்புச் சபையின் தீர்மானப்படி டாக் இப்பதவியில் அமர்ந்தார். 1957-ல் மீண்டும் இவர் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலத்தில் இசுரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்த முனைந்தார்.\nசீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 ஐக்கிய அமெரிக்க விமானிகளை விடுவிக்க 1955-ல் சீனா சென்றார். 1960-ல் முன்னாள் பெல்ஜியக் குடியேற்ற நாடும் புதிதாக விடுதலை அடைந்ததுமான கொங்கோவிக்கு உள்நாட்டுக் குழப்பங்களுக்கு முடிவு காண அங்கு 4 முறை சமாதானத் தூதுவராகச் சென்றார். செப்டம்பர் 1960-ல் ஐநாப் படைகள் அங்கு செல்ல எடுத்த முடிவை சோவியத் ஒன்றியம் நிராகரித்தது. அத்துடன் டாக் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியது.\nகட்டாங்கா மாநிலத்தை கொங்கோவுடன் மீண்டும் இணைக்க உதவி செய்யுமாறு பத்திரிசு லுமும்பாவின் கோரிக்கையை டாக் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் லுமும்பா சோவியத் நாட்டிடம் உதவி கோர முடிவு செய்தார். 1961-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி கட்டாங்காப் படையினருக்கும் ஐநாப் படையினருக்கும் இடையில் போர் நிறுத்ததைக் கொண்டுவர அங்கு செல்லும் வழியில் வடக்கு ரொடீசியாவில் அவர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளாகியது. இதில் அவரும் அவருடன் பயணம் செய்த 15 பேரும் பலியானார்கள்.\nஇவ்விபத்துக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை. ஹமாஷெல்ட் அமைதிக்கான நோபல் பரிசை 1961-ல் இறந்த பின்னர் பெற்றார். ஆனாலும் இவரது பெயர் இவர் இறக்க முன்னரே பரிந்துரைக்கப்பட்டிருந்தது.\nகொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் பாழடைந்த பள்ளியை புதுப்பித்த ஆசிரியர்..\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 6-வது இடத்தில் இந்தியா..\nபாலைவன வெட்டுக்கிளிகள் தொடர்பில் விவசாயிகள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என கோரிக்கை\nநேற்று மட்டும் 9887 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சத்தை தாண்டியது..\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nபதுளையில் சோகம் – நீராட சென்ற மூன்று பேர் பலி\n‘நிசர்கா’ புயல் பாதித்த ராய்காட் மாவட்டத்துக்கு ரூ.100 கோடி நிவாரணம்: உத்தவ் தாக்கரே அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-06-06T14:59:00Z", "digest": "sha1:HP3QAFRTV64I2MNQOLR7RFC5APMOAXSR", "length": 4090, "nlines": 33, "source_domain": "www.sangatham.com", "title": "மாகதி | சங்கதம்", "raw_content": "\nமொழியியல் ரீதியிலும் அக்காலத்து மக்களின் மொழிப்பயன்பாடு மற்றும் சாமான்யர்களிடையே புழங்கிய சமஸ்கிருதம் ஆகியவற்றைக் குறித்து மேலும் அறிந்துகொள்ள பௌத்த கலப்பு சமஸ்கிருதம் மிகவும் முக்கியமானதொரு கருவி ஆகும். வெகுஜன பயன்பாட்டிற்கு உரிய முறையில் பௌத்த சமஸ்கிருதம் ஆரம்ப காலத்தில் விளங்கியது. இதேபோல இதிஹாசங்களில் வரும் சமஸ்கிருத பயன்பாட்டையும் “இதிஹாஸ சமஸ்கிருதம்” (Epic Sanskrit) என்று அழைக்கின்றனர். சமஸ்கிருதம் என்பது மிகவும் கடுமையான கட்டுக்கோப்பான மொழி என்ற பொதுவான எண்ணத்தைப் பொய்ப்பிக்கும் வகையில், மக்களின் பயன்பாட்டிற்காக அமைந்த இது போன்ற மொழிப்பயன்பாடுகளையும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். சமஸ்கிருதம் என்பது பண்டிதர்களுக்கு கட்டுப்பட்ட மொழி மட்டுமல்ல, சாமான்யர்களுக்கும் நெகிழ்ந்து செல்லக்கூடியமொழி என்பதையே இது மீண்டும் வலியுறுத்துகிறது.\nலகு சித்தாந்த கௌமுதி (தமிழில்)\nவேதாந்த உண்மைகளை அறிய வடமொழி பயிற்சி தேவை\nசிலப்பதிகாரத்தில் வடமொழி பஞ்சதந்திர கதைகள்\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 5\nவடமொழியில் உரையாடுங்கள் – 3\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/62-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=4dcd8b0c18ce459eb4abbc41e4893296&sort=postusername&order=asc", "date_download": "2020-06-06T15:11:09Z", "digest": "sha1:C7N24JXV7EE74RNDITKXGLG6UDBHD3B7", "length": 10747, "nlines": 389, "source_domain": "www.tamilmantram.com", "title": "சமையல் கலை, அழகுக் குறிப்புகள்", "raw_content": "\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nமன்றம்: சமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nநண்டுக் கறி செய்முறை -கவி ஸ்பெஷல்\nசப்பாத்தி - சில குறிப்புக்கள்\nலிப்ஸ்டிக் பற்றி சில முக்கிய குறிப்புகள்\nஎப்போதும் அழகாய் தோன்ற ஆசையா\nசில உபயோகமான சமையல் குறிப்பு தளங்கள்\nமாங்காய் - இஞ்சி சாதம்\nஅவசர காய்கறிகள் சாதம் தயாரிப்பது எப்படி \nகீரை மசியல் செய்வது எப்படி \nமுட்டை பொறியல் செய்வது எப்படி \nQuick Navigation சமையல் கலை, அழகுக் குறிப்புகள் Top\nநீதிக் கதை���ளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/62-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=4dcd8b0c18ce459eb4abbc41e4893296&sort=title&order=asc", "date_download": "2020-06-06T15:26:54Z", "digest": "sha1:POUVXYCMAO2CFH73PB3DBVH6BRJRHXVY", "length": 10838, "nlines": 393, "source_domain": "www.tamilmantram.com", "title": "சமையல் கலை, அழகுக் குறிப்புகள்", "raw_content": "\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nமன்றம்: சமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nஅயிரை மீன் குழம்பு வைப்பது எப்படி\nஅவசர காய்கறிகள் சாதம் தயாரிப்பது எப்படி \nஇளசுவின் நான் ஒரு மடையன்\nஉங்களுக்கு பிடித்த வாசனை திரவியம் எது \nஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா\nஎனக்கு பிடித்த உணவும்.. செய்முறையும்..\nஎப்போதும் அழகாய் தோன்ற ஆசையா\nஎளிதா தக்காளி சாதம் செய்யனுமா\nQuick Navigation சமையல் கலை, அழகுக் குறிப்புகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/70", "date_download": "2020-06-06T14:58:03Z", "digest": "sha1:F5KYN5K6DAM447MYDUSN75L4FFRZQJVU", "length": 8431, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/70 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநாவல்கள் 67 ஆஸ்தியைப் பயன்படுத்த வேண்டுமென்றும் தன் விருப்பத்தைத் தெரிவித்து இவ்வுலகத்தை விட்டு விடுதலை பெறுகிறாள் அவளுடைய முடிவைக் கண்டு சிநேகிதி அலறுகிறாள். அன்பு அலறுவது போல் திறனாய்வு திரு அகிலன் எழுதிய 'சிநேகிதி நாவலைப் படித்து விந்தன் ஏன் கொதிப்பும் கோபமும் அடைந்தார் என்பதற்கான பதிலை ஒரு கொள்கையின் அடிப்படையில் தருவதே இந்த நாவலின் நோக்கம், வேறுவிதமான நோக்குக்கோ - காழ்ப்புக்கோ இதில் இடம் இருப்பதாகத் தெரியவில்லை எனினும், சிநேகிதி\"க்கு ஒரு சிநேகிதனாக இருந்துவிட்டு எல்லோருடைய சிநேகிதத்தையும் பெற்று இருக்கலாமே என்று சிலர் நினைக்கலாம். ஆனால், சிநேகிதியை'யை அறிந்த அளவிற்குச் 'சிநேகிதனையும் அறிந்துள்ள தமிழர்கள் இந்தப் புதிய 'சிநேகிதத்தை எப்படி வரவேற்பார்கள். அல்லது வாழ���த்துவார்கள் அதனால் வழக்கம் போல் சிநேகிதி'யைப் படித்துச் சிந்திக்க ஆரம்பித்தார் அகிலன் கூட 'இந்த நாவலை நான் சிந்திக்கத் தெரிந்தவர்களுக்காகவும், சிந்திக்க விரும்புகிறவர்களுக்காகவும் எழுதுகிறேன் அதனால் வழக்கம் போல் சிநேகிதி'யைப் படித்துச் சிந்திக்க ஆரம்பித்தார் அகிலன் கூட 'இந்த நாவலை நான் சிந்திக்கத் தெரிந்தவர்களுக்காகவும், சிந்திக்க விரும்புகிறவர்களுக்காகவும் எழுதுகிறேன்' என்றல்லவா முன்னுரையில் சொல்லியிருக்கிறார் விந்தன் கூட அதைத்தானே செய்தார்' என்றல்லவா முன்னுரையில் சொல்லியிருக்கிறார் விந்தன் கூட அதைத்தானே செய்தார் அகிலன் எந்தமாதிரி சிந்திப்பவர்களுக்காக எழுதினாரோ, எப்படிச் சிந்திக்க வேண்டும் என்று விரும்பினாரோ என்பதெல்லாம் நமக்குத் தெரியாது ஆனால், விந்தன் சரியாகவும் மிகுந்த பண்போடும் - அதிலும் தமிழ்ப்பண்போடும் சிந்தித்திருப்பதாகவே தெரிகிறது. அதனால்தான் நாமும் அவரோடு சேர்ந்து சிந்திப்பதற்கு விரும்புகிறோம். இந்தத் திறனாய்வில் விந்தனின் நோக்குகளையும், போக்கு களையும் விமர்சிப்பதே நமது நோக்கமாயினும், இந்த நாவலைப் பொறுத்த வரையில் அகிலனையும் சேர்த்து விமர்சிக்கும்படியான வேலையும் நமக்குச் சேர்த்து விடுகிறது, சிநேகிதி\"யை அறிமுகப் படுத்தியவர் அவரே என்பதால் விமர்சனத்திற்கொரு விமர்சனம் என்பார்களே அதைபோல் அன்று இது சமுகப் பொறுப்போடும், மனிதநேயத்தோடும் கூடிய இலக்கிய விமர்சனமாகும் மனிதன் மாறவில்லை 'எதை எழுதினாலும் அதை நாலு பேர் போற்றவாவது வேண்டும்;\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 22:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/hai-guys-pongal-kaanum-pongal-celebration-dhoni-bcci-alanganallur-jallikattu/", "date_download": "2020-06-06T14:20:54Z", "digest": "sha1:SZFT3TFJFDGNWUYVH3HE6CA76ITO3MMV", "length": 14963, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "hai guys pongal kaanum pongal celebration dhoni bcci alanganallur jallikattu - காணும் பொங்கல கண்டும் காணாம விட்றாதீங்க பாஸ் ; அப்புறம் காணாம போயிரும்..", "raw_content": "\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nHai Guys - காணும் பொங்கல கண்டும் காணாம விட்றாதீங்க பாஸ் ; அப்புறம் காணாம போயிரும்..\nHai Guys : ஹாய் பிரெண்ட்ஸ், பொங்கல் கொண்டாட்டத்தோட இறுதிக்கட்டத்துக்கு வந்துட்டோம். காணும் பொங்கல செமயா என்சாய் பண்ணுங்க...\nவணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் நமஸ்கார்\nஹாய் பிரெண்ட்ஸ், பொங்கல் கொண்டாட்டத்தோட இறுதிக்கட்டத்துக்கு வந்துட்டோம். காணும் பொங்கல செமயா என்சாய் பண்ணுங்க…\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nவாங்க, நாம இன்னையோட நிகழ்ச்சிக்கு போவோம்.\nகாணும் பொங்கல ஒட்டி, சென்னை மெரினாவில உச்சகட்ட கண்காணிப்பு நடந்துகிட்டுருக்கு. மாலை நேரத்தில் அதிகளவில் மக்கள் வருவர் என்பதால், ஆளில்லா குட்டி விமானங்கள், கண்காணிப்பு பணிக்கு போலீஸ் பயன்படுத்த திட்டமிட்டிருக்கு….\nசீறிப்பாயும் காளைகளை பாய்ந்து திமிலை பிடித்து காளையர்கள் அடக்கும் கண்கொள்ளா காட்சியான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மதுரையில இப்போ நடந்துகிட்டு இருக்கு. பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் , இந்த ஜல்லிக்கட்டினை பாத்துகிட்டு இருக்காங்க. பாதுகாப்பு உள்ளிட்ட பணிகள்ல ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருக்காங்க…\nநம்மூர்லயும் அடுத்த வருசம் இப்படி நடத்திருவோமா – பாரீனர்களின் பண்பான உரையாடல்\nHai guys : உஷ்ஷ்…சத்தம் கூடவே கூடாது – இது மாஸ்டரின் மாஸ் ஆர்டர்\nHai guys – ஜல்லிக்கட்டுல துள்ளிக்கிட்டு பாயுறாங்க நம்ம மதுர மக்காஸ்\nபிசிசிஐ ஒப்பந்த வீரர்கள் பட்டியல்ல இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார். இது அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தோனியின் ரசிகர்கள், தங்களது கண்டனங்களை, டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.\nஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றுமொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye\nதமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை எதிர்த்து வழக்கு; உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nஒரே பாய்ச்சலில் தாய், மகனை காப்பாற்றி மக்கள் மனதை வென்ற சிவகங்கை காளை (வீடியோ)\nதுரத்திய நெட்டிசன்கள் : துவளாத ஜல்லிக்கட்டு போராட்ட பிரபலம் ஜூலி\n மாடுபிடி வீரரை தூக்கி வீசி பந்தாடிய பலே காளை\nஅலங்காநல்லூரில் பட்டையை கிளப்பிய ஜல்லிக்கட்டு : அடக்கப்பாய்ந்த வீரர்கள்… பறக்கவி��்ட காளைகள்\n3 ட்ரோன் கேமராக்கள், 12 சிசிடிவி, 10,000 காவலர்கள் : மெரினாவில் பாதுகாப்பான காணும் பொங்கல்\nபிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சு பாய்ச்சலாமா\nHai guys : உஷ்ஷ்…சத்தம் கூடவே கூடாது – இது மாஸ்டரின் மாஸ் ஆர்டர்\nTamil Nadu News Today Updates: திரிபுராவில் புரு அகதிகளை குடியமர்த்த ரூ.600 கோடி திட்டம் – மத்திய அமைச்சர் அமித்ஷா\nநீட் 2020 : சமர்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களில் பிழைகளை சரி செய்வது எப்படி\nIndia vs Australia 2nd ODI: இந்தியா பதிலடி வெற்றி: நெருங்கி வந்த ஆஸ்திரேலியாவை பவுலர்கள் முடக்கினர்\nடேக் டைவர்ஷன் எடுத்த வார்னேவின் மேஜிக் டெலிவரி; 27 வருடங்களுக்கு முன்பு (வீடியோ)\n1993 ஆம் ஆண்டு, இதே நாளில் ஆஸ்திரேலிய ஸ்பின் பவுலிங் லெஜண்ட் ஷேன் வார்ன், தனது ஒரு பந்து வீச்சால் கிரிக்கெட் உலகை திகைக்க வைத்தார். அதே நேரத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் மைக் கேட்டிங்கை கவர்ந்தார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் அந்த அணிக்கு எதிராக பந்து வீசிய வார்னே, லெக் ஸ்டெம்புக்கு வெளியே பந்தை பிட்ச் செய்தார். அவர் உத்தரவுக்கு அடிபணிந்து அங்கே பிட்ச் ஆன அந்த பந்து, அவரது மாயாஜாலத்தில் டேக் டைவர்ஷன் எடுத்து, ஆஃப் […]\nகொரோனா காலத்தில் முடங்கிய ரசிகர்களின் நாடித் துடிப்பை எகிற வைத்த சிஎஸ்கே\nமறக்க முடியுமா அந்த நாளை ஐபிஎல் எனும் கிரிக்கெட் திருவிழாவை ரசிகர்களுக்கு அறிமுக செய்து, அது ஏகோபித்த வரவேற்புடன் தொடங்கி, சென்னை சேப்பாக் ஸ்டேடியத்தில் தோனி படை முதன் முதலாக காலெடுத்து வைத்த நாள் நேற்றோடு (மே.23) 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஒருநாள் தாமதமான செய்தி என்றாலும் தரமான செய்தி அல்லவா ஐபிஎல் எனும் கிரிக்கெட் திருவிழாவை ரசிகர்களுக்கு அறிமுக செய்து, அது ஏகோபித்த வரவேற்புடன் தொடங்கி, சென்னை சேப்பாக் ஸ்டேடியத்தில் தோனி படை முதன் முதலாக காலெடுத்து வைத்த நாள் நேற்றோடு (மே.23) 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஒருநாள் தாமதமான செய்தி என்றாலும் தரமான செய்தி அல்லவா எப்படி மிஸ் பண்ண முடியும் எப்படி மிஸ் பண்ண முடியும் தமிழகத்தின் விஜய் ஷங்கரை தேர்வு செய்தது பெரும் அதிர்ச்சி தமிழகத்தின் விஜய் ஷங்கரை தேர்வு செய்தது பெரும் அதிர்ச்சி வார்த்தை மோதலில் கம்பீர் – எம்.எஸ்.கே பிரசாத் […]\nமெலுஹா முதல் இந்துஸ்தான் வரை, இந்தியா மற்றும் பாரதத்தின் பல பெயர்கள்\nஇந்தியாவில் ஒரு ஜ���ர்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஎன்னது வீடு தேடி வருமா எஸ்பிஐ- யின் சூப்பர் அறிவிப்பு இதுதான்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் செல்ல மருமகள் மீனா ஹாப்பி நியூஸ் சொல்லிட்டாங்க\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nஅதிக சோதனை செய்திருந்தால் இந்தியாவில் வைரஸ் எண்ணிக்கை எகிறியிருக்கும் – அதிபர் டிரம்ப்\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020/04/blog-post.html", "date_download": "2020-06-06T13:33:49Z", "digest": "sha1:URVSZW7ZBP4ZZ5LGAVVZKGTPDA4YMZXG", "length": 13816, "nlines": 77, "source_domain": "tamil.lankaimage.com", "title": "மூன்றாம் உலக நாடுகளை விடவும் மோசமான நிலையில் அமெரிக்கா! - Tamil News", "raw_content": "\nHome வெளிநாடு Foreign World மூன்றாம் உலக நாடுகளை விடவும் மோசமான நிலையில் அமெரிக்கா\nமூன்றாம் உலக நாடுகளை விடவும் மோசமான நிலையில் அமெரிக்கா\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தோல்வி\nஅமெரிக்க அரசு கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தோல்வி அடைந்து வருவதாக அந்நாட்டு ஊடங்கங்கள் விமர்சிக்கத் தொடங்கி உள்ளன. மூன்றாம் உலக நாடுகளை விட மிக மோசமாக அமெரிக்காவின் நிலை உள்ளது என்று உலக நாடுகள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளன.\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. உலகம் முழுக்க மொத்தம் 8 இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.\nஉலகம் முழுக்க மொத்தம் சுமார் 38 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர். இத்தாலியில் அதிகமாக 101,739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 11519 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 164,359 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். 3197 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் அதிகமாக நியூயோர்க்கில் 67,325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1392 பேர் பலியாகி உள்ளனர்.\nஅடுத்ததாக நியூ ஜெர்சியில் 16,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 198 பேர் பலியாகி உள்ளனர். கலிபோர்னியாவில் 7,426 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 149 பேர் பலியாகி உள்ளனர்.\nஅமெரிக்க அரசு கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தோல்வி அடைந்து வருவதாக அந்நாட்டு ஊடங்கங்கள் விமர்சிக்கத் தொடங்கி உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த தெரியாமல் அந்நாடு திணறி வருகிறது. இது மிக மோசமான தோல்வி. அமெரிக்காவின் உண்மையான பலம் இப்போதுதான் தெரிகிறது என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர்.\nஇந்த வைரஸ் தாக்குதலை அமெரிக்க சரியாக எதிர்கொள்ளாததற்கு ட்ரம்பின் அலட்சியம் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ஜனவரி மாதமே அமெரிக்காவிற்கு கொரோனா பாதிப்பு குறித்து எச்சரிக்கப்பட்டது. பெப்ரவரி 15ம் திகதிதான் அமெரிக்காவில் முதல் நபருக்கு கொரோனா வந்தது. ஆனாலும் கூட, நிறைய காலம் இருந்தும் கூட அமெரிக்கா கொரோனாவிற்கு எதிராக சரியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யவில்லை. முதல் 10 நோயாளிகளின் உறவினர்கள் யாரும் சோதனை செய்யப்படவில்லை. அவர்கள் சந்தித்த நபர்கள் யார் என்று சோதனை செய்யப்படவில்லை. அவர்கள் எங்கே சென்று வந்தார்கள், எப்படி கொரோனா வந்தது என்று கூட சோதனை செய்யவில்லை.\nஅதே போல் மோசமான மருத்துவ வசதியும் அமெரிக்காவின் இந்த மோசமான நிலைக்கு காரணம் ஆகும். அங்கு பொது சுகாதாரம் மிக மோசமான நிலையை உள்ளதை இந்த கொரோனா வெளிப்படையாக உலகிற்கு காட்டியுள்ளது. மக்களுக்கு போதுமான காப்புறுதி வசதிகள் இல்லை. அதேபோல் போதிய எண்ணிக்கையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லை. மிக முக்கியமாக பல்வேறு துறைகளில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள் இல்லை. அதேபோல் தற்போதும் கூட கொரோனாவிற்கு சோதனை செய்ய அமெரிக்கா பெரிய கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.\nஅமெரிக்காவின் ஊநவெநசள கழச னுளைநயளந ஊழவெசழட யனெ Pசநஎநவெழைn (ஊனுஊ) என்று அழைக்கப்படும் மத்திய நோய் கட்டுப்பாட்டு நிலையம் மட்டும்தான் கொரோனா சோதனைகளை செய்யும் என்று கட்டுப்பாடு இருந்தது. அதாவது 50 மாநிலங்களில் கொரோனா சோதனை செய்ய முடியாது. அட்லாண்டாவில் மட்டும்தான் கொரோனா சோதனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது.\nஇன்னொரு பக்கம் அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்திற்கு கவர்னர்கள், செனட்டர்கள் உள்ளனர். இவர்களுக்கும் இடையிலும் கருத்து வேறுபாடு, முடிவு எடுக்கும் அதிகாரத்தில் குழப்பங்கள் இருந்தன. கொரோனாவிற்கு எதிராக யார் சொல்வதை யார் கேட்பது என்று குழப்பம் இருந்தது. இந்த மோசமான அரசியல் போட்டியும், இந்த போரில் அமெரிக்கா தொடர்ந்து தோல்வி அடைய முக்கிய காரணம் ஆகும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nகூட்டுத் தொழுகை,ஜூம்ஆவுக்கு அனுமதியில்லை மத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த வாரம் முதல் சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி...\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nஉலகில் அதிக வழிபாட்டாளர் குழுவினர் பங்கேற்கும் இந்தோனேசியா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் கடமையில் இருந்து விலகியு...\nஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க தயாராகும் இஸ்ரேல்\nமேற்குக் கரையின் பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கும் நடவடிக்கைகளுக்கு தயாராகும்படி பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் இஸ்ரேலிய பாதுகாப்பு...\nபொது போக்குவரத்து வழமைக்கு; 08ஆம் திகதி முதல் நடைமுறைக்கு\nசுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளை கவனத்திற்கொண்டு எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவையை வழமைபோன்று நடத்துவதற்கு தீர்ம...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழ���பாட்டுக்கும் அனுமதி\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க தயாராகும் இஸ்ரேல்\nபொது போக்குவரத்து வழமைக்கு; 08ஆம் திகதி முதல் நடைமுறைக்கு\nபஸ் வண்டி குடைசாய்ந்து விபத்து\nஹட்டன், டெம்பஸ்டோன் பிரிவிற்குச் செல்லும் தனியார் பஸ் வண்டியொன்று, வீதியை விட்டு விலகிச் சென்று குடை சாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-06-06T15:08:49Z", "digest": "sha1:VHZ6FJ72OXJQVE6R47M6EGLSJCJ5D36B", "length": 10244, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜவாஹிருல்லா நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுஸ்லிம்களை குற்றவாளியாக சித்தரிப்பதா.. பாஜக தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.. ஜவாஹிருல்லா ஆவேசம்\nகாவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில்... தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய பாஜக அரசு -ஜவாஹிருல்லா\nரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் அவமானத்திற்குரியது... பேராசிரியர் ஜவாஹிருல்லா விமர்சனம்\nஅறிவுரை மட்டும் வழங்கினால் போதாது.. சாமானிய மக்களுக்கு நிவாரணம் தேவை- ஜவாஹிருல்லா\nவெறுப்பு பரப்புரை செய்வோர் மீது கடும் நடவடிக்கை தேவை... தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்\nபோனது 1130 பேர்.. 515 பேர் இங்கே.. மத்தவங்க டெல்லியில்.. தப்பா பிரச்சாரம் பண்ணாதீங்க.. ஜவாஹிருல்லா\nகொரோனா தொற்று பரவலுக்கு முஸ்லிம்கள் காரணமா தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜவாஹிருல்லா ஆவேசம்\nகொரோனா எதிரொலி; வாழ்நாள் சிறைவாசிகளுக்கு நீண்ட கால விடுப்பு தருக - ஜவாஹிருல்லா\nமலேசியாவில் தவிக்கும் இந்தியர்கள்... மத்திய அரசு தாயகம் அழைத்து வர வேண்டும் -ஜவாஹிருல்லா\nஉங்களை வேற மாதிரில்ல நினைச்சேன்.. வியந்துபோய் பாராட்டிய பேராசிரியர்.. ஜவாஹிருல்லா கண்ணீர்\nபத்திரிகையாளர் மீது தாக்குதல்... முதல்வர் மவுனம் காக்ககூடாது... ஜவாஹிருல்லா கண்டனம்\nபோலி தாடி ஒட்டிக் கொண்டு.. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதியா.. கொந்தளிக்கும் ஜவாஹிருல்லா\nரஜினிக்கு இன்னும் ஸ்கிரிப்ட் வரலை.. வந்தால்தான் பேசுவார்.. ஜவாஹிருல்லா நக்கல்\nசென்னையில் ஒரு ஷாகீன்பாக்.. முஸ்லீம்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்\nஹிட்லர் யூதர்களை அழித்தார்.. இவங்க.. இஸ்லாமியர்களை குறி வைக்கிறாங்க.. துரைமுருகன் பரபரப்பு பேச்சு\nமுஸ்லிம்கள், ஈழத் தமிழருக்கு பாரபட்சமான குடியுரிமை மசோதா- எதிராக வாக்களிக்க ஜவாஹிருல்லா வேண்டுகோள்\nமத்திய அரசின் போக்கு மதச்சார்பற்ற நாட்டுக்கு அழகல்ல... ஜவாஹிருல்லா கருத்து\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து.. இந்த நாள் \"இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்\".. ஜவாஹிருல்லா ஆவேசம்\nஜவாஹிருல்லா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஹைதர் அலியின் திருச்சி பொதுக்குழுவில் 'பரபர'\nமீண்டும் உடைந்தது தமுமுக- பொதுச்செயலர் ஹைதர் அலி நீக்கம்- பொதுக்குழுவில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100990/", "date_download": "2020-06-06T13:31:22Z", "digest": "sha1:7FSRQPKYW6FVLVHEVYB3U7VXHDP6GK7Z", "length": 15856, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "மன்மதனின் காமம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 70\nமன்மதன் சிறுகதையை நான்கு நாட்களுக்கு முன்பு படித்தேன் அப்பொழுது அந்த சிறுகதை அதன் விரிவை என்னால் உணரமுடியவில்லை,நேற்று வெய்யோனில் தீர்க்கதமஸ் பற்றி சூதர் படும் பாடல் பற்றி படித்தேன்.அதை பற்றி சிந்திக்கும்போது தீர்க்கதமஸ் மற்றும் மன்மதன் கதையில் வரும் ராஜுக்கும் உள்ள ஒற்றுமை புரிந்தது.\nகண் இல்லாதவரின் காமம்;கண் எல்லாத்தையும் மூன்று பரிமாணத்தில் திரையிட்டு காட்டுகிறது ஆனால் பொருள் கொண்ட பிரம்மமோ பரிமாணம் அற்றது பொருளினுள் உறைவது.காமம் அது காணும் உறுப்பில் முழுவதுமில்லை அந்த திரையை கிழித்து உள்ளே சென்றால் மட்டுமே அதை தொட்டுபாக்க முடியும்.பிறவியிலிருந்தே கண் இல்லாதவனுக்கு அந்த முதல் திரையை எளிதில் கிழிக்க முடியும்.\nகாமம் இரண்டு பாம்புகளையும் சார்ந்தது,ஒரு பாம்பால் முற்றிலும் அதை அறிய முடியாதது.இரண்டும் தன்னை கிழித்து தன்னிளிலுள்ள பிரம்மத்தை ஒன்றையொன்றை நிரப்பி ஒன்றென ஆவதே காமம்.\nமன்மதன் கதையில் வரும் கிருஷ்ணனோ காலியாக உள்ள கோவிலில் செருப்பை கழட்டுவதற்கே யோசிக்கிறான் அவனால் தன் உடலை இழந்து காமத்தை அறிவது கடினம்.அவன் கண்களால் புற உலகத்தை வெறும் நிறம் மற்றும் வடிவ ஒழுங்குகளாக பார்க்கிறான்.கிருஷ்ணன் மல்லியையும் அதே போன்று தான் பார்க்கிறான்.அவன் மல்��ியோட முலைகள் சிற்பக்கள் முலைகள் போன்று “சரிசமமாக” இருந்தது என நினைக்கிறான்.அவனால் அந்த முதல் பரவச அனுபவத்தை தாண்டி அறிய முடியவில்லை\nராஜு வாழ்வது அவன் சமைத்த அவனுடைய உலகில் அங்கு அவனுக்கு நாம் படைத்தை நெறிகள் கிடையாது,நிறம் மற்றும் வடிவ ஒழுங்கு கிடையாது.அவனுக்கு கண் காட்டும் திரை கிடையாது.அவனும் அறிபடுபொருள் மட்டுமே.அவனால் எளிதில் உடலுக்கு அப்பால் அல்லது பொருளுக்கு அப்பால் உள்ள அதை உணர முடியும்.\n“சமமா பொண்ணு நின்னாக்க அதுல அழகு இல்ல. அந்தால வெளக்குநாச்சி செலைகள பாருங்க பொம்மைகணக்காத்தான் இருக்கும்”\nராஜுவை புரிந்ததினால் மல்லியும் கண் இல்லாத உலகத்தின் தடையின்மையை,ஒழுங்கின்மையை உணர்ந்திருக்கிறாள்.இரண்டு பேரும் ஒன்றையொன்றை உணர்ந்து,ஒன்றையொன்றை இழந்து,ஒன்றையொன்றை நிரப்பி காமத்தில் உறையும் பிரம்மத்தை அறிந்திருக்கிறார்கள்.\n”மன்மதன் கிட்ட எந்த ஆயுதமும் கெடையாது சார்…அந்தக் கரும்புவில்லும் மலரம்பும் மட்டும்தான்…”\nவில்லை போன்ற வளைதலும் அம்பை போன்று தொடுதலும் கொண்டே காமத்தை அறிய முடியும்.எந்த அறிதலும்,தடையும் மனதிற்குள் இருந்தால் காமத்தை முற்றுணர முடியாது.\nஇதை உணர்ந்த போது நான் உணர்ந்த காமம்;ஒரு இழை இன்னொரு இழை தழுவும் காமம்,இந்த புடவி இடையறாது இயற்றும் காமம்.காமம் பிரம்ம நடனத்தின் உச்ச கணம்.\nஇனி செவி திறந்து ஒலியை புணர்வேன்,\nகை விரித்து கற்றை புணர்வேன் “நிம்மதியாக”.\nமன்மதன் கதையை ஒரு எளிமையான நிகழ்வாகத்தான் வாசித்தேன். மன்மதன் என்பது அச்சிலையைக் குறிக்கிறது என்று நினைத்தேன். ஆனால் வாசகர்கடிதம் ஒன்றில்தான் அது அந்த விழியில்லாதவனைத்தான் குறிக்கிறது என்று தெரிந்தது. சில கிரேக்கச் சிலைகளில் க்யூபிட் கண்களைக் கட்டிக்கொண்டிருப்பார். அதேபோல கண்ணில்லாத மன்மதன். பத்துவிரல்களும் கண்களாக ஆனவன். பத்துதலை ராவணனைப்போல. அபாரமான கற்பனை.\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-33\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 13\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 15\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 31\nTags: தீர்க்கதமஸ், மன்மதனின் காமம், மன்���தன் சிறுகதை, வெய்யோன்\n[…] மன்மதனின் காமம் […]\nஆதவ் சகோதரிகள் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 21\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/church", "date_download": "2020-06-06T15:06:30Z", "digest": "sha1:ENV575SDKVDAIXWIF44Y4GX2L7UVPNVH", "length": 6955, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: church - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேராலயத்தில் களையிழந்த ஈஸ்டர் பண்டிகை\nஎப்போதும் சுற்றுலா பயண���களின் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் வேளாங்கண்ணி கடற்கரை தற்போது ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.\nதவக்காலத்தை முன்னிட்டு சிலுவை பாதை ஊர்வலம்\nதவக்காலத்தை முன்னிட்டு வேளாங்கண்ணியில் சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சிலுவையை ஏந்தி ஜெபித்து கொண்டு சென்றனர்.\nஅந்தோணியார் ஆலய திருவிழா- ராமேசுவரத்தில் இருந்து 2,800 பேர் கச்சத்தீவு பயணம்\nஅந்தோணியார் ஆலய திருவிழாவிற்காக ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகுகளில் 2,800 பேர் கச்சத்தீவுக்கு புறப்பட்டு சென்றனர்.\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nபெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டால் எப்போது மாற்றலாம்\nதனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்தது தமிழக அரசு\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nவீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் விராட் கோலிக்கு 6-வது இடம்\nகொரோனா பரிசோதனைக்கு உள்நாட்டில் தயாரித்த கருவிகளை பயன்படுத்தலாம்- ஆய்வில் கண்டுபிடிப்பு\nதிருப்பதி கோவிலில் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்- முழு விவரம்\nஅக்டோபர் 4ம் தேதி சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு - யு.பி.எஸ்.சி\nகொரோனா தடுப்பு நடவடிக்கை - ருவாண்டா அதிபருடன் பிரதமர் மோடி போனில் பேச்சு\nஇந்த மூன்று பேரையும் பார்த்துக் கொண்டே இருந்தேன்: வங்காளதேசம் வீரர் தமிம் இக்பால் சொல்கிறார்\nமருத்துவர் தம்பிதுரையின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவீட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/10/22/1508676110", "date_download": "2020-06-06T14:40:06Z", "digest": "sha1:RIL55JCHIBEWH5Y4TTBVRNXPAQYZPNI6", "length": 6099, "nlines": 16, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:தீபாவளி கொண்டாடிய மாணவர்களைத் தண்டித்த பள்ளி!", "raw_content": "\nமாலை 7, சனி, 6 ஜுன் 2020\nதீபாவளி கொண்டாடிய மாணவர்களைத் தண்டித்த பள்ளி\nதிருச்சியில் தனியார் பள்ளி ஒன்று மாணவர்கள் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடியதற்குத��� தண்டனை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி மாவட்டம் பாலக்கரை கீழப்புதூரில் சர்வைட் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று முன் தினம்(அக் 20) மீண்டும் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. காலை இறை வணக்கம் முடிந்ததும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காதவர்கள் யார் யார் என தலைமையாசிரியை லில்லி ஆண்டனி மாணவர்களிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் பட்டாசு வெடிக்காத மாணவர்களுக்குப் பாராட்டு தெரிவித்து வகுப்பறைக்கு அனுப்பிவிட்டு, பட்டாசு வெடித்துக் கொண்டாடிய மாணவர்களைத் தனியாக அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.\nஇவர்கள் இருளின் பிள்ளைகள் என்று கூறி இறை வணக்கம் முடியும் வரை கை கட்டி தலை குனிந்து நிற்கும் படியும், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடித்ததற்காகக் கடவுளிடம் மன்னிப்பு கேட்குமாறு தலைமை ஆசிரியை லில்லி மிரட்டியுள்ளார்..\nஇதுதவிர தீபாவளியின் போது கையில் மருதாணி வைத்திருந்த மாணவிகளைத் தனியாக அழைத்து உடற்கல்வி ஆசிரியரான ஆண்ட்ரூ போஸ் அடித்துள்ளார். பின்னர் மாலை வீட்டுக்குச் சென்ற மாணவர்கள் தங்களை கடுமையாகத் தண்டித்ததாக பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்குப் பள்ளி நிர்வாகம், “கல்வித் துறையிடம் இருந்தும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்தும் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று சுற்றறிக்கை வந்ததாகத் தெரிவித்து அதன் அடிப்படையில் மாணவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறியுள்ளது.\nஇதையடுத்து நேற்று (அக் 21) மாணவர்களுக்குத் தண்டனை அளித்தது குறித்து பெற்றோர்களும் மற்றும் பாஜக நிர்வாகிகள் சிலரும் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்ததுடன், பாலக்கரை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.\nபள்ளிக் நிர்வாகம் மத உணர்வுகளைக் காய���்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஞாயிறு, 22 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/america-young-man-comes-with-gun-after-girl-hugs-he-surrendered/", "date_download": "2020-06-06T14:50:53Z", "digest": "sha1:GLOBVVAOMCEYD5OMYZDFXL6KV2ZM2AOL", "length": 16983, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "கொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த அடடே சம்பவம்..! - Sathiyam TV", "raw_content": "\nகருப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ. 750 கோடி நிதியுதவி – விளையாட்டு…\nஆந்திரத்தை போல தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவேடந்தாங்கல் பறவைகள் வாழிடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது: வைகோ\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World கொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த அடடே...\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த அடடே சம்பவம்..\nகொலை வெறியுடன் துப்பாக்கியுடன் போன இளைஞனை கப்பென இறுக்கமாக கட்டிப்பிடித்து விட்டார் அந்த பெண்.. இப்படி கட்டிப்பிடித்ததும் அந்த இளைஞன் பெண்ணிடம் சிக்கி திணறி விட்டார்\nஅமெரிக்காவில் ஒன்றும் இல்லாத விஷயத்துக்குகூட துப்பாக்கியை தூக்கிவிடுவார்கள் என்பது தெரிந்த விஷயம்தான்.. இது அந்நாட்டு குழந்தைகள் வரை பரவியுள்ள கலாச்சாரம் ஆகும்.\nஅப்படித்தான் ஒரேகான் மாகாணத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு இளைஞருக்கு தன் தோழி மீது செம கடுப்பு. பயங்கரமான கோபம் வந்துவிட்டதால், கொலை செய்துவிடலாம் என்று நினைத்து துப்பாக்கியை எடுத்து கொண்டு கிளம்பினார்.\nஅந்த பெண்ணையும் கொன்று, அங்கேயே தானும் செத்துவிடலாம் என்று தீர்க்கமாக முடிவு எடுத்தார். அந்த பெண், அங்கு செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் இருப்பதால், இளைஞனும் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தார். இப்படி ஸ்கூலுக்கு துப்பாக்கியுடன் ஆவேசமாக இளைஞர் வருவதை பள்ளியின் கால்பந்தாட்ட பயிற்சியாளர் பார்த்துவிட்டார்.\nஅதனால் நேரடியாக இளைஞனை தாக்கினால் வம்பாகிவிடும் என்பதால், நாசூக்காக அந்த துப்பாக்கியை மட்டும் எப்படியாவது வாங்கிவிடலாம் என்று முயற்சித்தார். ஆனால், அந்த பயிற்சியாளரை இந்த இளைஞர் கண்டுகொள்ளவே இல்லை.\nஆவேசமாக வந்த இளைஞரை பார்த்ததும், ஒரு பெண் கிளாஸ் ரூமில் இருந்து வெளியே ஓடிவந்தார்.. துப்பாக்கியுடன் இளைஞர் நடந்து வருவதை கண்டு பயப்படவே இல்லை.. நேராக இளைஞர் முன்னாடியே போய் நின்று, அவரைகெட்டியாக கட்டிப்பிடித்து கொண்டார்.\nஇறுக்கமாக கட்டிப்பிடிக்கவும், அந்த இளைஞனால் எதுவுமே செய்யமுடியாமல் திணறினார். பெண் கட்டிப்பிடிக்கவும் திக்குமுக்காடி கொண்டிருந்த நேரம் அந்த, பயிற்சியாளர் வந்துவிட்டார்.\nஅப்போதுதான அந்த துப்பாக்கைய அவரால் பறிக்க முடிந்தது. நீண்ட நேரம் அந்த பெண் இளைஞனை கட்டிப்பிடி வைத்தியம் தந்ததில் இளைஞர் சமாதானம் ஆனார்.. ஆவேசம் குறைந்தது.. மனசு மாறியது.\n“இனி நான் கொல்ல மாட்டேன்.. நானும் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன்.. ஏனென்றால், என் தோழி எனக்���ு திரும்பவும் கிடைத்துவிட்டார்” என்று அந்த பெண்ணை பார்த்து சொன்னார்.\nஇதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞன் அந்தபள்ளியின் முன்னாள் மாணவன் என்பது தெரியவந்தது. தமிழ்நாடாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் நம்ம கட்டிப்பிடி வைத்தியத்துக்கு ஒரு மவுசு இருக்கத்தான் செய்யுது\nகருப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ. 750 கோடி நிதியுதவி – விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டன்\nஇனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற கனடா பிரதமர்\nஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்துக்கு அனுமதி… உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nகருப்பின இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மண்டியிட்டு போராட்டத்திற்கு வலு சேர்த்த போலீசார்..\nஅமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை.. – போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகை மீது தாக்குதல்..\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொலை விவகாரம்: 75 நகரங்களில் பரவிய கலவரம்….\nகருப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ. 750 கோடி நிதியுதவி – விளையாட்டு...\nஆந்திரத்தை போல தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவேடந்தாங்கல் பறவைகள் வாழிடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது: வைகோ\nகொரோனா பாதிப்பு: 6 வது இடத்தில் இந்தியா\nசிதம்பரத்தில் காதலி வீட்டில் வாலிபர் வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை\nஇனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற கனடா பிரதமர்\nசென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா\nகாஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம்...\nவயிற்றுவலி என்று வந்த இளைஞர்.. – ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209130?ref=archive-feed", "date_download": "2020-06-06T13:11:22Z", "digest": "sha1:MCHETR64GYNL54EQXOE5HQ4L3S2HDNOI", "length": 10682, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்: சீ.யோகேஸ்வரன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாங்கள் கொடுத்து வைத்தவர்கள்: சீ.யோகேஸ்வரன்\nஇலங்கையில் இந்து சமய பாடம் பாடசாலைக்கல்வியில் இணைக்கப்பட்டுள்ளது என்பதனால் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nபுதிய பாடத்திட்டத்திற்கமைய வெளியிடப்பட்ட நீதி நூற்தொகுதிகளின் அறிமுக நிகழ்வு நடைபெற்றுள்ளது.\nமட்டக்களப்பில் இன்று காலை இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nதேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சும் இந்து சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து இந்த நூல் தொகுதியை வெளியிட்டு வைத்துள்ளது.\nஇந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கலந்து கொண்டார்.\nஇதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சீ.யோகேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில்தான் சமய பாடம் ஒரு பாடமாக பாடசாலைக்கல்வியில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற இந்து சமயம் வளர்ந்த நாடுகளில் பாடசாலைக் கல்வியில் சமயபாடம் இல்லை.\nஅந்தவகையில் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். ஆனாலும் அது ஒரு பரீட்சைக்குரிய சமயக்கல்வியாக மாற்றப்பட்டுள்ளது.\nமனிதனை முழு மனிதனாக மாற்றுவதற்கு இந்த அறநெறிக்கல்வியானது தனியாக போதிக்கவேண்டியது அவசியமாகின்றது.\nஇலங்கையில் உள்ள அனைத்து சமயங்களும் அதற்கு முன்னுரிமையளிக்கின்றன. அதனால் தான் அறநெறிக்கல்விக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டு திணைக்களம் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nகிறிஸ்தவ மதத்தினை எடுத்துக்கொண்டால் அந்த மதத்தின் மதகுருமார்கள்தான் அந்த மதத்தினை போதிப்பார்கள்.\nஏனைய மதங்களும் அவ்வாறு தான் மதகுருமார்களே அந்ததந்த மதங்களை போதிக்கின்றனர். ஆனால் இந்து மதத்தினைப் பொறுத்தவரையில் எத்தனைபேர் அந்த மதத்தினை போதிக்கின்றார்கள் என்றால��� அது கேள்விக்குறியாகவே இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-", "date_download": "2020-06-06T13:50:22Z", "digest": "sha1:IPLWELVRDHDJKWRZUEM5ELYDT6PADKWG", "length": 5322, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "தண்ணீர்-", "raw_content": "\nதண்ணீர்... தண்ணீர்... தவிக்கும் தமிழகம்\n`உணவு, தண்ணீர் இல்லாததால் தொழிலாளர்கள் இறக்கவில்லை’ -உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மத்திய அரசு\n`கொரோனாவுக்காக கைகழுவச் சொல்றீங்க; தண்ணீர் தர வேண்டாமா' - கொதிக்கும் `கரூர்’ பள்ளபட்டி மக்கள்\nமரங்களில் தண்ணீர் பாட்டில்கள்... பறவைகளின் தாகம் தீர்க்கும் இளைஞர்கள்\n`தண்ணீர், கெமிக்கல் ப்ளஸ் சோப் ஆயில்' -பிரபல கம்பெனிகளுக்கு ஷாக் கொடுத்த போலி கிருமிநாசினி ஆலை\nசெந்நிறமாக மாறிய தாமிரபரணி தண்ணீர்... பொதுமக்கள் அச்சம்\nமரங்களில் தொங்கவிடப்படும் தண்ணீர் பாட்டில்கள்.. பூர்த்தியாகும் பறவைகளின் உணவு, தண்ணீர்த் தேவை\nஷூ... டயர்... தண்ணீர் பாட்டில்... எதிலும் செடி வளர்க்கலாம்\n`தண்ணீர் இல்லாமல் தவித்த ஊர் மக்கள் - ஊரடங்கில் கிணறு தோண்டி அசத்திய இளைஞர்கள்\n“இனி காவிரியில் தண்ணீர் வருவது சந்தேகம்தான்\n`ஊரடங்கில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்கள்' - தண்ணீர் கொடுத்து உபசரித்த திருநின்றவூர் மக்கள்\nகாற்று... தண்ணீர்... மணல்... எதுவானாலும் கிழி கிழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/19044/", "date_download": "2020-06-06T14:17:27Z", "digest": "sha1:MRJBY75B2XPH5Z6KY7LEXFUHZMWRTYNO", "length": 10303, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "நிதி அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பத�� குறித்து மஹிந்த கவனம்:- – GTN", "raw_content": "\nநிதி அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து மஹிந்த கவனம்:-\nநிதி அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கவனம் செலுத்தி வருகின்றார். நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கிக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.\n2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி பிரசூரிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தமது பெயர் பிழையாக உள்ளடக்கப்பட்டுள்ளது என மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட காலப் பகுதியில் தாம் நிதி அமைச்சராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ கடமையாற்றவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமது பெயரைப் பயன்படுத்தி தமக்கு களங்கம் கற்பிக்க முயற்சித்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட ஆலோசனை பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsநிதி அமைச்சருக்கு நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ச வர்த்தமானி\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை பிராந்தியத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய173 பேர் கைது\nஜனாதிபதி மைத்திரிபால மார்ச் மாதம் ரஸ்யாவிற்கு விஜயம் செய்கின்றார்:-\nகிழக்கு மாகாண பட்டதாரிகள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு உள்ளன:-\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.policenewsplus.com/2020/05/18/the-dgp-of-manipur-thanked-nestle-and-dr-chito-singh-for-their-support-to-the-police/", "date_download": "2020-06-06T14:22:37Z", "digest": "sha1:QO46NAU7G57J4KAWX65CTTHEDM6JZMA7", "length": 11221, "nlines": 209, "source_domain": "india.policenewsplus.com", "title": "The DGP of Manipur thanked Nestle and Dr. Chito Singh for their support to the Police – Pray for Police", "raw_content": "\n0 0 அதிக வட்டி வசூல் செய்தாலோ அல்லது கடன் பெற்ற நபரை துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை, காவல்துறையினர் எச்சரிக்கை மதுரை :...\n0 0 போதை கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து அதிரடி காட்டும் இராமநாதபுரம் காவல்துறையினர் ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இருந்து கடந்த...\n2 0 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது. திருப்பூர் : திருப்பூர் மாநகர அவிநாசி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(28) இவரை...\n17 0 யானைக்கு ஐந்தறிவாம் மனிதனுக்கு - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...\n6 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...\n9 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...\n7 0 ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...\n10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...\n9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...\n3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...\n8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது...\n13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...\n7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...\n7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம் எந்த மாவட்டம் தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...\n6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://sourashtratime.com/index.php?type=page&page=319", "date_download": "2020-06-06T13:40:17Z", "digest": "sha1:P44RIAMJK6N7KBL7VEXYGJJLWXF3JWWB", "length": 12206, "nlines": 333, "source_domain": "sourashtratime.com", "title": "Sourashtra Time", "raw_content": "\nகு2ந்தெ3லு பில்லொகிந் தம்ப3ள் சிப்பொ\n(முயலும் ஆமையும் ஓட்டப்பந்தயம் வைத்து முயல் தோற்றுப்போன கதை எல்லோருக்கும் தெரியும். அகந்தை செருக்கு கூடாது என்று நீதி சிறார்களுக்கு போதிக்கும் முகமாக அமைந்த கதை. இதனை அப்படியே ஸெளராஷ்ட்ர மொழியி;ல் கவிதையாக தந்திருக்கிறார் கோவை சரோஜா சுந்தரராஜன். இந்தப்பாடலை ராகமாகப் பாடினால் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருக்கலாம். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன். –ஆசிரியர்)\n1. கு2ந்தெ3லு பில்லொ தம்ப3ள் சிப்பொ அர்பண்திர்பதிம் தெ3க்கில்லி\nஹுடிநிம் பி3ஸிநிம் ச��்நிம் த4ம்நிம் கோநுபி3ஸ்ஸொ மெந்லியாஸி\n2. வரொபா4ந்திர் த4மு மெந்தியேஸ் கெ3ருவ்ஸஸ்யோ உஸிளி து4ங்கி\nஹள்ளுரெகி3டி3ல்லி ஜீலி க2ள்ளு ரே:ம் மெந்யேஸ் கூ2ர்மு\n3. பரிஸ்பர்தொ4 ஐகிநிபொட்ளி அவிசெர்யாஸ் ஸவ்ளிகொ3ம்டா3நு\nஐஸ்துஹரிந் கோதிகு3ம்பு ரமொமோ:ர் சிடிபிள்டாநு\n4. ஐஸ்துகி3ரி வெது3ரு நாயகிஸ்வாமிந் த4வ்ராம் ரீ:லி\nஅவி செர்நொ அம்மாமிட்டர் ஸுரித்பு4ட3ந் முல்லொமு\n5. து3ஸுரந்தி3 பை2லோபா4ர் பக்ஷிகு3ம்புந் ஸாக்ஷிகநு\nபரிஸ்பர்து3ந் நிகி3ளியாஸி பொடி3த4மேஸ் ஸஸ்யோ முது3ல்லொ\n6. ஹள்ளு ஜியெஸ் கூர்மு அடஅண்கர் த்4ருடமொந்நுரு\nஅம்மாத4வ்ரா ஆடிவீதும் து4பா2ரி ஸிள்ள வராம்\n7. லீம்பிம்பள் ஜா2டுமிட்டர் கு2ந்தெ3ல் பி3ஸி நிஞ்சில்லியேஸி\nநிஞ்ஜெ ஸஸ்யாக் ஸீதிஹஸில்லி ஒஸ்தெகொ3புர் தடெ3ஸ் கூர்மு\n8. ஸந்த்4யாஸுரித் கிரண்தொ3ளர் பொடிஜகெ3 ஸஸ்யொ பில்லொ\nமந்த3மாருத மப்பு3ம் ஹள்ளுபிளொ தீ3லிஹுடே3ஸி\n9. அவய்அம்மாமிட்டொ ஒஸ்தெகொ3புர் தடெ3த் மெந்லி த4மேஸி\nஅம்மொஸக்தி மொதிபெ3ய் சரணும்கூர்மு பி3ஸிரிய ஸியேஸி\n10. பஞ்சேந்த3ரியால் அண்சந் கூர்முகெ நிதாந் கு3ண்ணுந்\nஜெகுஞ்சேஸி மெந்லி லாஜுர் ஸிரஸ்ஒங்கி3ல்லியெஸி ஸஸ்யோ\n11. ஐஸ்துஹிரண் கோதிகு3ம்பு ரமொமோ:ர் சிடிபிள்டாநு\nஹாத்தெட்டி ப4ஜந்கெரி அம்மாக் ஸந்த்4யார்த்தி கெர்யாஸி\n12. காஸ்ஹந்நவ் செது3வ்ஸாஸ்தர் கா2ளும்மௌ;ளி கெ3ருவ் நொக்கொபா3\nந:ந்கெ2நிந் கீ3துந் ஸிக்கி பா4ரத கலாசாரும் ஜிவொபா3\nஸுயஸுகம் நீ:ஸ்தக் த்யாகஸேவாந் கெர்லி ஜிவொபா3\nரெகி3டி3ல்லி ஜீலி – ஊர்ந்துபோய்\nரே:ம் - குறிப்பிட்ட இடம்\nஸந்த்3யார்த்தி (ஸந்தி+ஆர்த்தி) – மாலைவேளை தீபாராதனை\nரிக3மரீதிர் - ஓழுக்கம் தத்தமது பண்பாட்டு வழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/programmes-video-view/1/puthiya-vidiyal/25997/Puthiya-vidiyal---09-03-2020", "date_download": "2020-06-06T14:53:15Z", "digest": "sha1:LLGHA23NZZVRFTYOYH4LZSGWWCKL7GFA", "length": 4698, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய விடியல் - 09/03/2020 | Puthiya vidiyal - 09/03/2020 | Puthiya Thalaimurai", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபுதிய விடியல் - 09/03/2020\nபுதிய விடியல் - 09/03/2020\nஇன்றைய தினம் - 05/06/2020\nபுதிய விடியல் - 27/05/...\nஇன்றைய தினம் - 04/06/2020\nபுதிய விடியல் - 27/05/...\nச��ஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-06-06T14:17:06Z", "digest": "sha1:FL3VCUM4SGHEAYCU54W3GRJOCOYZ5UFN", "length": 13039, "nlines": 54, "source_domain": "www.sangatham.com", "title": "சம்ஸ்க்ருத கல்வி | சங்கதம்", "raw_content": "\nPosts Tagged → சம்ஸ்க்ருத கல்வி\nவகை: கலாசாரம், ஸம்ஸ்க்ருத ஆர்வலர்கள்\ton செப்டம்பர் 5, 2012 by\tसंस्कृतप्रिय: 21 Comments\nஏகப்பட்ட இலக்கியங்கள் உடையது சம்ஸ்க்ருதம். எனவே அது ஞானமொழி. ராமாயணமும் மகாபாரதமும் சான்று. உலகில் மலையும் நதியும் உள்ள காலமெல்லாம் ராமாயணம் நின்று நிலைக்கும். “நல்லான் ஒருவன் வேண்டுமென்றால் ராமன் அங்கே இருக்கிறான்” என்பதல்லவா பழமொழி சங்க நூல்களிலும் ராமாயண மகாபாரதம் காட்சி தருகிறது. புறநானூற்றுப் புலவர்களின் பெயர்களையே பாருங்களேன் சங்க நூல்களிலும் ராமாயண மகாபாரதம் காட்சி தருகிறது. புறநானூற்றுப் புலவர்களின் பெயர்களையே பாருங்களேன் வான்மீகியார், நெய்தற்காகி, பாரதம் பாடிய பெருந்தேவனார், கலைக்கோட்டு ஆசான்… சம்ஸ்க்ருத இலக்கியம் பெரிய விஷயங்களைப் பேசுவது, அந்த ஞான அலை தமிழுக்குள் பாய்ந்திருக்கிறது. வள்ளுவர் சமஸ்க்ருத இலக்கியம் படித்திருப்பார். “நிரம்பிய நூல்”, “பல கற்றும்” போன்ற அவர் வார்த்தைகளைப் பாருங்கள். அவற்றைப் படித்திராமல் பொத்தம் ப��துக்கென பேசுபவர் அல்ல அவர். பிறரையும் “படி” என அறிவுறுத்துகிறார்.\nகும்பகோணத்தில் ஒரு சம்ஸ்க்ருதப் பள்ளி\nஇங்கு பழம் பூ விற்பவர்கள், தட்டுவண்டி வியாபாரிகள், சுமை தூக்குவோர், கொத்தனார், தச்சுவேலை செய்வோர் என சாதாரண பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளே படிக்கிறார்கள் [..] இசைமயமான இந்த மொழியை அந்தப் பிஞ்சுகளின் வாய்வழியாகக் கேட்பதில் ஓர் அலாதியான அனுபவம் [..] இதுவரை இந்தப் பள்ளியில் யாரும் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததே இல்லையாம். சமஸ்கிருதம் படிக்கச் சிரமப்படும் குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டு சிறப்புப் பயிற்சியும் தருகிறார்கள்.\nசமஸ்க்ருதம் கற்க மேலும் சில காரணங்கள்…\nவகை: கலாசாரம், குறிப்புகள்\ton அக்டோபர் 6, 2010 by\tसंस्कृतप्रिय: 2 Comments\nசமஸ்க்ருதம் ஒரு பழமையான மொழி, அதில் ரிக் வேத காலம் தொட்டு மனிதன் கண்டடைந்த அனுபவங்களும், ஞானமும் பொதிந்திருப்பது குறித்து பெரும்பாலும் எல்லோரும் அறிந்திருப்பது தான். காலப் போக்கில் சமஸ்க்ருதம் ஒரு சாரார் மட்டுமே கற்றுக் கொள்ளும் மொழி என்று ஆனது எப்போதிலிருந்து தெரியுமா ஆங்கில முறைக் கல்வி வந்ததிலிருந்து தான் ஆங்கில முறைக் கல்வி வந்ததிலிருந்து தான் சமஸ்க்ருதத்தின் ஆகச் சிறந்த கவி காளிதாசனோ, வால்மீகியோ, வியாசரோ ஒரு தனிப்பட்ட ஜாதி – வர்ண பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லர். காளிதாசன் இடைக்குலத்தைச் சேர்ந்தவன். வால்மீகி ஒரு… மேலும் படிக்க →\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் வடமொழி\nநடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், மக்கள் தாமாகவே முன்வந்து வடமொழியை தமது இரண்டாம் மொழியாக பதிவு செய்ய வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்க அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது. மக்கள் இவ்வாறு பதிவு செய்வதால் இறுதியில் கிடைக்கும் கணக்கெடுப்பில் வடமொழி கல்வியறிவு மிகுதியாக காணப்படும் – இது வடமொழியை பாதுகாக்க அரசாங்கத்தை நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்துவதாக அமையும் என்று அந்த அமைப்பு கருதுகிறது. “சென்ற முறை கணக்கெடுப்பில் மொத்தம் 14, 135 பேர்கள் மட்டுமே… மேலும் படிக்க →\nநல்வரவு – सुस्वागतम् – ஸுஸ்வாக3தம்\nவாருங்கள். முதலில் நாம் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திக் கொள்வோம். ஒருவரை மரியாதையாக அழைக்க, ஆணாக இருந்தால் भवत: என்றும் பெண்ணாக இருந்தால் भ���त्या: என்று அழைக்கலாம். சிறியவராகவோ அல்லது நன்கு அறிந்த சமவயதுடையவராகவோ இருந்தால் நேரடியாகவே கேள்வியை கேட்டு விடலாம். ஆங்கிலத்தில் Hello என்று அழைப்பதற்கு ஈடாக சமஸ்க்ருததில் भो என்று அழைப்பதற்கு ஈடாக சமஸ்க்ருததில் भो\nசங்கதம் குறித்த கருத்துகளும், உண்மைகளும்\nசில மேற்கத்திய போலி சம்ஸ்க்ருத மொழியாளர்களும், இந்தியாவின் சில ‘பெயர் பெற்ற’ வரலாற்று ஆய்வாளர்களும் இந்த “இறந்து போன மொழி” பிரசாரத்தை துவக்கி தம்மை தாமே மகிழ்வித்துக் கொண்டுள்ளனர். இது இப்படியே படித்தவர்களின் ஃபேஷனும் ஆகிவிட்டது. இதே வகையில் பார்த்தால் லத்தீன் மொழிகூட பேச்சு மொழியாக இல்லாததால் இறந்து போன மொழி என்று யாராவது சொல்கிறார்களா அப்படி பார்த்தால் சுமேரிய எகிப்திய மொழிகள் கூட இறந்து போனவைதான். இதே வகையில் தான் சங்கதமும் இருக்கிறதா\nஇந்திய மொழிகளின் செறிவுக்கு மிகவும் உதவிய காரணி என்று சிந்தித்துப் பார்த்தால் சங்கதத்தின் பங்களிப்பு மகத்தானது. சங்கதத்தில் அமைந்த காவியங்களின் சிந்தனைகள், அழகியல், இலக்கண அமைப்பு, நீதிகள், சாத்திரங்கள் என்று பலவற்றின் பாதிப்பு ஏனைய மொழிகளில் இருப்பது மறுக்க முடியாதது. ஆனால் சங்கதத்தின் இன்றைய நிலை திருப்திகரமாக இல்லை – ஆதரவு அற்ற நிலையில் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இப்போது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில், அதாவது முதல் பத்து ஆண்டுகளுக்குள் இருக்கிறோம். இந்த நூற்றாண்டில்… மேலும் படிக்க →\nகாசிகா – இலக்கண உரை\nகல்வெட்டில் காளிதாசன் பற்றிய ஒரு குறிப்பு…\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 1\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devan.forumta.net/c24-category", "date_download": "2020-06-06T14:39:40Z", "digest": "sha1:OO4252Q66D5HQEA7MOOYLIFJLAFUIX6U", "length": 6336, "nlines": 80, "source_domain": "devan.forumta.net", "title": "பெண்கள் பகுதி", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களின் தாலந்துகளை வெளிப்படுத்தும் ஆவிக்குரிய கருத்துக் களஞ்சியம்\nசமையல் குறிப்புகளை அள்ளி தாருங்கள்\nசமையல் டிப்ஸ்... டிப்ஸ்..., சமையல் காணொளி\nவளர் இளம் பெண்களுக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு, குழந்தை வளர்ப்பு, பொது\nகர்ப்பிணிப் பெண்களுக்கு, குழந்தை வளர்ப்பு, வளர் இளம் பெண்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jilljuck.com/channels/tamil-latest-sms/10", "date_download": "2020-06-06T13:38:13Z", "digest": "sha1:SMS3CCUDLYIOHZCFRAAAAULMSYGUFMQ2", "length": 7681, "nlines": 201, "source_domain": "jilljuck.com", "title": "tamil latest sms - Latest Content - Page 10 - Jilljuck - அன்று சிரிக்க வைத்த அன்பு இன்று! ! அழவைக்கிறது தனிமையில்.. கதிர் 9171765870", "raw_content": "\nஅன்று சிரிக்க வைத்த அன்பு இன்று அழவைக்கிறது தனிமையில்.. கதிர் 9171765870\nஅன்று சிரிக்க வைத்த அன்பு இன்று\nதனிமை தான் சரியான பாதை நினைத்தேன் தனிமை கூட விட்டு வைக்கவில்லை.. அவள் நினைவுகளால்... கத\nதனிமை தான் சரியான பாதை நினைத்தேன் தனிமை கூட விட்டு வைக்கவில்லை\nஆண்களோட வலியும் வேதனைகளும் எந்த பொண்ணுக்கும் தெரியாது அதனால தான் பாதிக்கபடுறது பல ஆண்கள் தான்\nஆண்களோட வலியும் வேதனைகளும் எந்த பொண்ணுக்கும் தெரியாது அதனால தான் பாதிக்கபடுறது பல ஆண்கள் தான்\nஆண்களுக்கு ஒவ்வொரு விதமான மனசை கொடுத்துட்டு, பெண்களுக்கு ஒரே மாதிரி மனசை கொடுத்துட்டாரு கடவுள்\nஆண்களுக்கு ஒவ்வொரு விதமான மனசை கொடுத்துட்டு,\nபெண்களுக்கு ஒரே மாதிரி மனசை கொடுத்துட்டாரு கடவுள்\nடைம் பாஸ்க்கு பழகினால் பீலில்க் மட்டும் இல்ல அக்கறை கூட வராது .. உண்மையா பழகி பார் பீலிங்க் க\nடைம் பாஸ்க்கு பழகினால் பீலில்க் மட்டும் இல்ல அக்கறை கூட வராது ..\nஉண்மையா பழகி பார் பீலிங்க் கூட அவங்களுக்கு தொல்லையா இருக்கும்..\nநிலவு விலகினால் உலகமே இருளாகும். நீ விலகினால் என் மனசே இருளாகும்.. நீ விலகினால் என் மனசே இருளாகும்..\nநிலவு விலகினால் உலகமே இருளாகும்.\nநீ விலகினால் என் மனசே இருளாகும்..\nஇருள் உன்னை பயமுறுத்தினாலும்.. நிலவு உன்ளை காப்பாற்றும்\"\" கதிர் 9171765870\nஓய்வில்லா நிலவே நாளை வா குழந்தைக்கு ஊட்ட சோறு இல்லை .. நிலவை காட்டி தானே சோறு ஊட்டுவாங்க\nஓய்வில்லா நிலவே நாளை வா குழந்தைக்கு ஊட்ட சோறு இல்லை \nநிலவை காட்டி தானே சோறு ஊட்டுவாங்க\nஓய்வில்லா நிலவே நாளை வா குழந்தைக்கு ஊட்ட சோறு இல்லை .. நிலவை காட்டி தானே சோறு ஊட்டுவாங்க\nஓய்வில்லா நிலவே நாளை வா குழந்தைக்கு ஊட்ட சோறு இல்லை \nநிலவை காட்டி தானே சோறு ஊட்டுவாங்க\nகாதல் வலியை புரிஞ்சுகிட்டு லவ் பண்ணுனா யாரும் ஏமாத்தமாட்டாங்க யாருமே விட்டுட்டு போகவும் மாட்டாங்க\nகாதல் வலியை புரிஞ்சுகிட்டு லவ் பண்ணுனா யாரும் ஏமாத்தமாட்டாங்க யாருமே விட்டுட்டு போகவும் மாட்டாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kongucollege.com/events/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T12:48:05Z", "digest": "sha1:AN5TP3YZYULLN5DIXRA32BHWQNU247PX", "length": 3973, "nlines": 119, "source_domain": "kongucollege.com", "title": "இணையவழி படைப்பரங்கம் – Kongu College of Arts and Science", "raw_content": "\nகொங்கு கலை அறிவியல் கல்லூரி, தமிழாய்வுத்த���றை சார்பாக நடைபெற்ற இணையவழி படைப்பரங்கத்திற்கு கல்லூரியின் தாளாளர்,பொறியாளர் P.சிவகுமார் அவர்கள் தலைமை தாங்கினார்.இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர், கவிஞர், நிகழ்ச்சி அறிவிப்பாளர் (கோடைப் பண்பலை 100.5) ஜான் டி.பிரிட்டோ கலந்துகொண்டு சிறப்பு செய்தர். கல்லூரியின் முதல்வர் முனைவர்.K.குமரவேல் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.மேலும் இந்நிகழ்வில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது கவிதைகளைச் சிறப்பாக அரங்கேற்றினர்.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தமிழாய்வுத்துறை தலைவர் முனைவர்.சி. அழகர் அவர்கள் இருந்தார்.\nஇன்றைய சூழலை அன்றே சுட்டிய திருமூலர்-வலையரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-06-06T14:01:37Z", "digest": "sha1:SHPZ3MU4VXQCL747YLV3IJSFTSA52H6K", "length": 3214, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நெலுவை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநெலுவை பிரதேச செயலாளர் பிரிவு\n(நெலுவை பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநெலுவை பிரதேச செயலாளர் பிரிவு (Neluwa Divisional Secretariat, சிங்களம்: ෙනළුව ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள காலி மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 34 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 28541 ஆகக் காணப்பட்டது.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8B", "date_download": "2020-06-06T15:40:19Z", "digest": "sha1:RFGQAGLKGP3KT5NMXYTHV4XQLEM6BA4I", "length": 5435, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மரக்காணசோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமரக்காணசோ (Maracanazo, போர்த்துக்கீசம்: Maracanaço) என்று பரவலாக 1950 உலகக்கோப்பையின் இறுதிக் குழுநிலை வெற்றியாளரை முடிவு செய்த உருகுவை எதிர் பிரேசில் ஆட்டம் குறிப்பிடப்படுகிறது. போர்த்துக்கேய மொழியில் இதன் பொருள் ஏறத்தாழ மரக்கானா அடி என்பதாகும். இந்த காற்பந்தாட்டம் ��ிரேசிலின் இரியோ டி செனீரோ நகரில் உள்ள மரக்கானா விளையாட்டரங்கில் சூலை 16, 1950இல் நடந்தது. மற்ற உலகக்கோப்பைகளைப் போலன்றி, 1950 உலகக்கோப்பையின் வெற்றியாளரை நான்கு அணிகள் பங்கேற்ற தொடர் சுழல்முறையில் ஆடப்பட்ட இறுதிநிலை குழு ஆட்டங்களிலிருந்து தேர்ந்தெடுப்பதாயிருந்தது. இந்த ஆட்டத்திற்கு முன்னதாக பிரேசில் உருகுவையை விட ஒரு புள்ளி முன்னணியில் இருந்ததால் உலகக்கோப்பையை வெல்ல பிரேசில் ஆட்டத்தை சமன் செய்தால் போதுமானதாக இருந்தது. உருகுவைக்கு ஆட்டத்தை வெல்ல வேண்டிய தேவை இருந்தது. மேலும் பிரேசில் போட்டியை நடத்தும் நாடாகவும் முன்னதாக பலராலும் வலிமையான அணியாக மதிப்பிடப்பட்டும் இருந்ததால் பிரேசிலே கோப்பையை எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.\nமரக்கானா விளையாட்டரங்கம், இரியோ டி செனீரோ\nஆட்டத்தின் இரண்டாவது அரைப்பகுதி துவங்கிய சிறிது நேரத்தில் பிரியாகா மூலம் பிரேசில் முதல் இலக்கை (கோல்) அடித்தது. இதனை இரண்டாவது அரைப்பகுதியின் நடுவில் உருகுவையின் யுவான் ஆல்பெர்ட்டோ சியாஃபினோ சமன் செய்தார். ஆட்டம் முடிவதற்கு 11 நிமிடங்கள் இருக்கும்போது உருகுவையின் ஆல்சிடெசு கிக்கியா வெற்றிதரும் இலக்கை அடித்தார். இது காற்பந்தாட்ட வரலாற்றிலேயே மிகவும் ஏமாற்றம் தரும் தோல்வியாக அமைந்தது. [2] இந்த ஆட்டமும் மரக்காணசோ என அழைக்கப்படலாயிற்று.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2009/12/02/", "date_download": "2020-06-06T13:31:25Z", "digest": "sha1:X3YDSBXU5TM4H432MFMCHKYCUVGYEDHO", "length": 7111, "nlines": 124, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்December2, 2009", "raw_content": "\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\n1 நாள் டாஸ்மாக்கும் 9 நாள் தேர்வு\nIT முதலாளியும் TEA கடை முதலாளியும்\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநீங்கள் படிப்பது படித்தது இந்தியக் கல்வியல்ல\nஎன்னிடமிருந்து என் மனைவியை பாதுகாப்பவர்\nஈழத் தமிழர்களும் வர்க்க வேறுபாடும்\nவர்க்க வேறுபாடுகளை குறித்த உங்களது பதில்களை படித்துவருகிறேன். ஆனால், ஈழப் பிரச்சினை வர்க்க ரீதியான பிரச்சினை என்பதைவிட அது இனரீதியான பிரச்சினை. அதில் எப்படி வர்க்க வேறுபாடுகளை பார்க்க முடியும் –தமிழ்ப்பித்தன் ஈழம��்களின் பிரச்சினையை வர்க்க வேறுபாட்டினால் வந்தப் பிரச்சினை என்று … Read More\n14 Comments on ஈழத் தமிழர்களும் வர்க்க வேறுபாடும்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\n1 நாள் டாஸ்மாக்கும் 9 நாள் தேர்வு\nIT முதலாளியும் TEA கடை முதலாளியும்\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநீங்கள் படிப்பது படித்தது இந்தியக் கல்வியல்ல\nஎன்னிடமிருந்து என் மனைவியை பாதுகாப்பவர்\nரஜினியை வளர்த்த இஸ்லாமியர், படிக்காதவன்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nஇயக்குநர் மணிவண்ணனின் ‘ஆன்மா’ பாரதிராஜா-விகடனை மன்னித்தாலும் துரோகத்தை மன்னிக்காது\nநீங்கள் படிப்பது படித்தது இந்தியக் கல்வியல்ல\nபெரியார் என்னும் நெருப்பு - சுயமரியாதை திருமணம்\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\nவகைகள் Select Category கட்டுரைகள் (688) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Kolkata/-/jewellery-shops/", "date_download": "2020-06-06T13:29:32Z", "digest": "sha1:ZBW2ANES2O7IXX5OLW5ELJZY2FFQLHCD", "length": 11749, "nlines": 319, "source_domain": "www.asklaila.com", "title": "Jewellery Shops Kolkata உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமதஞ்ஜி மெகராஜ் எண்ட் கம்பனி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாயமண்ட்‌ ஹாரபர் ரோட்‌, கோல்‌காதா\nயெஸ், அஞ்ஜலி, டி பியர்ஸ், டேமெஸ், நக்ஷதிரா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசால்ட் லெக்‌ சிடி, கோல்‌காதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமாணிக் சாந்த்‌ ஜெவெலர்ஸ் எண்ட் சன்ஸ் பிரைவ���ட் லிமிடெட்\nயெஸ், டி பியர்ஸ், டேமெஸ், ஆஸ்மி, நக்ஷதிரா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசென்கோ ஜ்வெலரி பேலெஸ் அபுசன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசென்கோ ஜ்வெலரி பேலெஸ் அபுசன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசென்கோ ஜ்வெலரி பேலெஸ் அபுசன்\nரேஷ் பஹரி ஏவென்யூ, கோல்‌காதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபெனுத் பிஹாரி தத்த் ஜெவெலர்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயெஸ், நக்ஷதிரா, அஸ்மி, பரீனீதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/mullaitivu-district-mullativu/", "date_download": "2020-06-06T13:58:29Z", "digest": "sha1:Y5U7QSNLTVZGXCGV4ABLTQOKQMZXWCSU", "length": 4443, "nlines": 85, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் - முல்லைத்தீவு", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் - முல்லைத்தீவு\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nமல்டிமீடியா (பல்லூடகம் ) மற்றும் அனிமேஷன்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/22_25.html", "date_download": "2020-06-06T14:29:40Z", "digest": "sha1:HJ7HGWK3H4B6MD2XUZEFMI3TNVVTAW66", "length": 5182, "nlines": 67, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதா!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / இலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதா\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதா\nநாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றுமுழுதாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. போக்குவரத்துச் சேவைகளும் வழமை போல் இடம்பெறுகின்றன. அலுவலக ரயில்கள் அனைத்தும் உரிய வகையில் சேவையில் ஈடுபடுவதாக ரயில்வே அதிக���ரிகள் தெரிவிக்கின்றனர். அவற்றில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகளவில் காணப்படுகிறது. அரசாங்க மற்றும் தனியார் பேருந்துச் சேவைகளும் வழமை போல இயங்குகின்றன. அரசாங்க மற்றும் தனியார் துறை அலுவலகங்களின் நடவடிக்கைகளும் தற்போது முற்றுமுழுதாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அலுவலர்களின் வருகையும் முற்றுமுழுதாக இயல்பு நிலையில் உள்ளதாக நிறுவன தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsc.academy/unit/india-21st-century-pol-tamil-12/?id=18061", "date_download": "2020-06-06T15:02:36Z", "digest": "sha1:MOZAFBIF4W6CBN7RKFYL47YUPCIANWJH", "length": 21886, "nlines": 820, "source_domain": "www.tnpsc.academy", "title": "வகுப்பு 12 - இந்தியா 21 ஆம் நூற்றாண்டு * | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nவகுப்பு 12 – இந்தியா 21 ஆம் நூற்றாண்டு *\nபகுதி C - வகுப்பு 12 - இந்தியா 21 ஆம் நூற்றாண்டு *\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில் ₹5,400.00\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/costume-directors-stunning-tweet-about-piggy", "date_download": "2020-06-06T14:55:32Z", "digest": "sha1:3SFRTCQTQVTHZ4VMLVSK743TYFUJERIM", "length": 5960, "nlines": 94, "source_domain": "dinasuvadu.com", "title": "பிகில் படம் குறித்து ஆடை பட இயக்குனரின் அதிரடியான ட்வீட்!", "raw_content": "\nதமிழகத்தில் 16 ஆயிரத்தை தாண்டிய டிஸ்சார்ஜ்.\nஇத்தாலியை பின்னுக்கு தள்ளிய இந்தியா - கொரோனா பாதிப்பில் 6 வது இடம்\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் சாதனை படைத்தபோது அழுத ரோகித் சர்மா மனைவி.. இதுதான் காரணம்\nபிகில் படம் குறித்து ஆடை பட இயக்குனரின் அதிரடியான ட்வீட்\nநடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் பல வெற்றி\nநடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், இவரது படங்களுக்கு எப்போதுமே ���சிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவரது படத்தின் முதல் காட்சியை ரசிகர்கள் மட்டுமல்லாது, சினிமா பிரபலங்கள் திரையரங்குகளுக்கு சென்று பார்ப்பதுண்டு. அந்த வகையில், மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார், பிகில் படம் குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,2 வருடங்களுக்கு முன்பு இவரது மேயாத மான் ரிலீஸ் ஆனது. அப்போது மெர்சல் படமும் ரிலீஸ் ஆனது. ஆனால், இவரது படத்தை பார்க்காமல், முதன்முதலாக மெர்சல் படத்தை தான் பார்த்தாராம். தற்போது இவர் பிகில் படத்தின் முதல்காட்சியை பார்க்கவுள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nஅட நம்ம மீசையை முறுக்கு பட நடிகையா இது..\nமாஸ்டர் படம் தான் பாகுபலி 2 சாதனையை முறியடிக்கும்.\n\"ஆன்லைனில் படம் வெளியாவது ஆரோக்கியமில்லை\".\nமுத்து திரைப்படத்தில் சரத்பாபு கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.\nதளபதி 65 விஜய்க்கு ஜோடியாக யார் தெரியுமா..\nநம்பர் 1 மற்றும் நம்பர் 2 பாக்ஸ் ஆபிஸ் கிங் தளபதி தான்.\nஷெரின் பேபியின் அட்டகாசமான புகைப்படங்கள்.\nதளபதி மகன் நடிக்கும் படத்தை தயாரிக்கும் மக்கள் செல்வன்.\nசிவகார்த்திகேயனுக்கு நல்ல கதை ஒன்று கூறுங்கள் வெற்றிமாறன்.\nமாஸ்டர் படத்தில் இருந்து வெளியான பைக் ஸ்டண்ட் காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/kanavu/may09/bharathi.php", "date_download": "2020-06-06T15:16:59Z", "digest": "sha1:LNGN4FB2SFEZG6J7BSFSWXTSE4JG6OOJ", "length": 15148, "nlines": 159, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Kanavu | Telugu poem | Jambana | Subamuhi", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாட��\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n(சாகித்ய அகாதமியின் பாரதி - 125 மூன்று நாள் தேசிய விழாவில் வாசிக்கப்பட்ட சில கவிதைகளின் தமிழாக்கம்)\nஇவைகளுக்கு அறியாமல் இவைகளுக்கு மற்றும் அவைகளுக்கு\nஇந்த நாடோடி கீதங்களை மறந்து விட்டார்கள்\nபெட்ரோமாக்சுகளின் சூட்டை தலையில் சுமந்து\nபசி வயிறுகளில் எரியும் நெருப்பு\nவாழ்க்கை முழுவதும் கொதித்து எரிந்தும்\nபகலும் இரவும் அவர்களின் வயிறுகளில்\nபசி என்னும் பிள்ளையை பிரசவித்து\nயார் இவர்கள், யார் இவர்கள்\nஇருட்டில் மெதுவாக மூழ்கியும் புதைக்கப்பட்டும்\n(தமிழில் : சு. சுபமுகி)\nஒருவன் பழைய சுவடிகளிலிருந்து மந்திரங்களை முழக்கினான்\nஒருவன் ஒரு கவிதை வாசித்தான்\nஒருவன் ஓர் ஓவியம் கொண்டு வந்தான்\nஒருவன் பூகோள விபரக் குறிப்புகளாலான\nபெரிய புத்தகத்தை இழுத்து வந்தான்\nஒருவன் காடுகள் காடுகள் என்று உளறினான்\nஒருவன் உரத்த குரலில் அழுதான்\nஒருவன் கவனமாக புன்னகையுடன் போன்சாய் பூச்சாடி அமைத்தான்\nஒருவன் குழியன்றை தோண்டி அவனாகவே நட்டான்\nபிறகு அவனின் கிளைகளில் பறவைகள் கூடுகள் கட்டின\nஆரவாரம் செய்தன கழிவுகளைப் போட்டன\nஅதன் பொந்துகளை எலிகளும், பாம்புகளும்\nகொட்டும் தேள், எறும்பு, மரக்கொத்திகளும் முற்றுகையிட்டன\nமரத்தைச் சுற்றி வளரும் கொடிகள்\nகுளிர் ஒளி காற்று மழை விடாது\nபல வருடங்கள் கழிந்து விட்டன\nசிரமமானது, அர்த்தமற்றது என்பதை அவன்\nபிரபஞ்ச கவியின் கால முத்திரை\nஅமர மகா விருட்சம் -\n2.\tபச்சைமானுட கவியின் காயம்பட்ட ஆத்மா\nசூன்ய ஆகாசத்தில் செயற்கைகோளாக சுழன்றது.\nபூவுலக செடி, கொடி, பறவை\nமிருக, மனித, பூச்சி, புழுக்களை கண்ணுற்று\nஇரகசிய பதுங்கு மடைகளில் உண்டு கொழுத்தனர் -\nஅந்நிய சக்திக்கு எதிராக பராசக்தி\n4.\tஅகக்கனலில் சொந்தப்பூணூல் எரித்த\nபஞ்சமர்க்கும் பவித்திர நூல் அணிவித்தான்\nஜாதிப்பிரஷ்ட்டு கசப்பு நீர்ச்சுழலில் மூழ்கினான் -\nகவிஞனின் கனல் முத்திரை பதித்த மண்ணில்\nதலித் மக்களுக்கு மகாக் கொடுமை\n5.\tபாரதியின் ஒரு கண் சூரியன் - மறுகண் சந்திரன்\nதங்க பட்டையும் வெள்ளிசங்கிலியும் கழுத்தில் கட்டிய\nஅடிமை நாய்கள் இல்லாத உல���ம்\nமனித ஏற்றத்தாழ்வும் பணாதிகாரப் பிசாசும்\n6. வெளியாதிக்க வெள்ளை கருமேகம் சூழ்ந்த ஆகாசத்தில்\nகாலத்திற்கு முன்னே திக்கெட்டும் முழுங்கிய கவி -\nகாலத்தை வென்ற கரும்பாறை கனல் சிற்பம்\nஜனகண அதிகாரத்தின் ஐந்தாவது காவல் தூண் -\nஆடுவோமே - பள்ளு பாடுவோமே;\n7. ஆடலும் பாடலும் முடித்து அரங்கத்தைவிட்டு\nமாயன பூமியை நோக்கி மகாப்பிரயாணம்\nஈரேழு பதினாலு உலகின் பிரதிநிதிகள்\n8.\tஇந்த இருண்டகாலம் -\nஉலகமயமாதல் என்னும் மகாமாரியின் கொடுங்காலம்\nபராசக்தி பிரளயகால தாண்டவம் -\nஎந்த சாத்தான், சைத்தான், கலிபுருடன் ஆகிய மூவர் கூட்டணி\nஉலக அமைதியை பதுங்கு குழிகளில்\nஎந்த இயற்றை சுற்றுச்சூழல் அழிவு சக்திகளின் கைவாள்\nஅணு, இரசாயன நோய்க்கிருமி ஆயுதங்கள் உள்ள\nஒரு வெண்புறா வானத்தில் வட்டமிட்டு\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yenthottam.mjothi.com/money-love-wealth/", "date_download": "2020-06-06T13:33:57Z", "digest": "sha1:66SIPV35AYNGQCW2VBD5HK4AOZNQ4QLD", "length": 11689, "nlines": 128, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "பணமா பாசமா? காசா நேசமா? - எந்தோட்டம்...", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nபொருள்அற்றார் பூப்பர் ஒருகால்; அருள்அற்றார்\nகல்வியா செல்வமா என்று பார்த்த நாம், இன்று பணமா பாசமா என்று பார்ப்போம்.\nபணமிருந்ததால் தான் பாசம் கூட வரும்.\nஇப்படி நான் சொல்லுவதால் மறுப்பு கூற பலர் கிளம்பலாம். அது அவர்களது உரிமை. அதே போன்று இதுவும் எனது கருத்துரிமை.\nயுக புருஷர்களுக்கு கூட எதையாவது சாதித்தால் தான் திருமணம் என்ற ஒன்று நடந்தது.\nநாட்டுக்கே இளவரசராக இருந்தாலும் யாராலும் செய்ய முடியா காரியமாக இருந்த அந்த சிவதனுஷை முறித்ததால் தானே அந்த கோதண்டராமரே சீதாவை கை பிடித்தார்.\nஅர்ஜுனன் மிக பெரிய வில்வித்தகனாக இருந்த போதிலும், தன் வித்தையின் சிறப்பின் மூலம் சாதித்தே திரௌபதியை கை பிடிக்க முயன்றார்.\nஅப்படி இருக்க, சாதாரண மனிதர்களான நாம் எம்மாத்திரம். சாதித்தால் தான் பெண் கிடைக்கும் என்னும் உண்மையை உணர்வோம்.\nஅந்த காலத்தில் மாடு பிடித்��ால் தான் மாப்பிளை கோலம் என்ற எழுதாத சட்டம் ஒன்று இருந்தது.\nநல்ல வேளை இப்ப இல்லை அப்படினு சந்தோசம் அடையும் மனிதரா நீங்கள் அவ்வளவு அவசரம் ஏன் அடுத்து நான் கூறுவதை கேட்டால் மாடே பிடிக்கலாம் என்ற முடிவுக்கே வந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.\nஇன்று நிலைமை எப்படி உள்ளது\nஒரு பெற்றோர்கள் தங்கள் பெண்பிள்ளைக்கு வரன் தேடும் போது எந்த ஒரு தகுதி முன்னிலை படுத்தி எதிர்ப்பார்ப்பு இருக்கிறது\nஅந்த ஆடவன் நல்ல வேலைக்கு செல்கின்றவனா என்பது தானே அதுமட்டுமா, கை நிறைய சம்பாத்தியம் என்ற ஒன்று தானே முதலில் ஆராயப்படுகிறது\nஇந்த காலத்தில் ஒருவருக்கு வேலை கிடைப்பதே குதிரை கொம்பாகி போன நிலையில் உங்களுக்கு ஒரு வேலை கிடைத்தால் நீங்களும் சாதனையாளர்கள் தான் இல்லையா\nஅன்று மாடு பிடிக்க வேண்டும், இன்று மாடு மேய்க்கவாவது ஒரு வேலை பிடிக்க வேண்டும். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.\nஇப்போது புரிகிறதா, நான் கூற வந்தது\nஇப்படி ஒரு சாதனை ஆற்றினால் தான் ஒரு குடும்பமே உருவாகும்.\nகுடும்பம் இருந்தால் தானேபாசம் பற்றி பேச\nஅப்படி என்றால், பணம் தானே பெரியது என்கிறீர்களா\nகீழே உள்ள மற்ற கருத்துக்களையும் படித்தபின் முடிவெடுக்கவும்.\nசரி, திருமணம் ஆகிய பின்னும் நீங்கள் பணம் மட்டுமே குறியாக வேலை செய்து வந்தால்\nஆமாம், பிள்ளைகளுக்கு நல்ல பள்ளிக்கூடம், மருத்துவம் எல்லாம் கொடுக்க வேண்டாமா\nஅந்த பணத்திற்காக அல்லும் பகலும் உழைப்பவரா நீங்கள்\nஆனால், அதற்காக கடிகார முட்களோடு சண்டையிடுவதையே நான் தவறு என்கிறேன். அலுவலகமே உலகம் என்று இருப்பதால் யாருக்கு என்ன லாபம்\nஉங்களை நம்பி வீட்டில் உயிர்கள் உள்ளது. மறக்கலாமா\nவீடு வந்தால் வாங்க என்று சொல்லி வரவேற்க மக்கள் வேண்டாமா உங்கள் கால்களை கட்டி பிடித்து அடம் பிடிக்க பிள்ளைகள் வேண்டாமா\nஅவர்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டாமா\nஅவர்களை வெளியே கூட்டி சென்று, அவர்களுடன் அவர்களாக இருந்து அவர்களை மகிழ்விக்க வேண்டாமா\nநீங்கள் முடியாமல் இருக்கும் போது உங்களுக்கு ஆறுதல் அளிக்க மனிதர்கள் வேண்டாமா நீங்கள் யார் மீதும் பாசம் காட்டாமல் வாழ்ந்து வந்தால், உங்கள் மீது யார் காட்ட இருப்பர்\nஅப்படி என்றால், பாசம் தானே பெரியது என்கிறீர்களா\nஒரு குடும்பம் அமைவதற்கே பணம் இன்றி முடியாது. குடும்ப��் என்ற ஒன்று இருந்தால் தானே, அங்கே பாசம் என்பது உண்டு.\nஇப்போது சொல்லுங்கள் பணமா பாசமா\nஅப்பு குட்டி, உன்னையும் கொன்னுட்டாங்களா\nஅரசியல் அரளி, சமூக சம்பங்கி\nஇது தானா உங்க மிரட்டல்\nஏய் குருவி, சிட்டு குருவி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅப்பு குட்டி, உன்னையும் கொன்னுட்டாங்களா\nஇது தானா உங்க மிரட்டல்\nஏய் குருவி, சிட்டு குருவி\nபாத்திரம் அறிந்து பிச்சை இடு\nதர்பார் – சும்மா கிழி\nராம் ஜென்ம பூமி – கண்டேன் வெற்றியை\nஅப்பு குட்டி, உன்னையும் கொன்னுட்டாங்களா\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jilljuck.com/channels/tamil-latest-sms/11", "date_download": "2020-06-06T13:36:09Z", "digest": "sha1:XAFLQNCBKFBWDZRVIZYFNKBZSQZH5J4W", "length": 7723, "nlines": 203, "source_domain": "jilljuck.com", "title": "tamil latest sms - Latest Content - Page 11 - Jilljuck - கரைபடிக்காத வெள்ளை சட்டையாய்! !.. நிலவுகள்!. கதிர் 9171765870", "raw_content": "\nகொசுவுக்கு எத்தனை பல்லு இருக்கு கடிச்சா இவ்ளோ நேரம் வலிக்குதே. பல்லை புடிங்கிட்டா கடிக்கமுடியாத\nகொசுவுக்கு எத்தனை பல்லு இருக்கு கடிச்சா இவ்ளோ நேரம் வலிக்குதே\nபல்லை புடிங்கிட்டா கடிக்கமுடியாதுல 😝\nஅருகில் இருந்து கொண்டு கட்டி பிடிப்பது அல்ல. தூரத்தில் இருந்து நினைப்பதும் காதல் தான். தூரத்தில் இருந்து நினைப்பதும் காதல் தான்\nஅருகில் இருந்து கொண்டு கட்டி பிடிப்பது அல்ல\nதூரத்தில் இருந்து நினைப்பதும் காதல் தான்\nநம்ம ஆசைபடுற பொருளுக்கு வாரண்டி இருக்கு . ஆனா நம்ம ஆசைபடுற வாழ்க்கைக்கு தான் வாரண்டி இல்ல\nநம்ம ஆசைபடுற பொருளுக்கு வாரண்டி இருக்கு \nஆனா நம்ம ஆசைபடுற வாழ்க்கைக்கு தான் வாரண்டி இல்ல\nஆண்களோட மனசு மெழுகு போன்றது கஷ்டம் உருகி போய்டுவாங்க. பொண்ணுங்க மனசு கல் போன்றது எதையும் தாங்கி\nஆண்களோட மனசு மெழுகு போன்றது கஷ்டம் உருகி போய்டுவாங்க\nபொண்ணுங்க மனசு கல் போன்றது எதையும் தாங்கிடுவாங்க \nஇந்த மாதிரி மனசு நமகக்கு கொடுக்கலையே கடவுள்\nநீ நடக்குறதுக்கு மட்டும் பாதையை உருவாக்காதே . நீ உருவாக்குன பாதையில் மற்றவர்களையும் நடக்க வை அத\nநீ நடக்குறதுக்கு மட்டும் பாதையை உருவாக்காதே \nநீ உருவாக்குன பாதையில் மற்றவர்களையும் நடக்க வை அதுவே ஒரு உதவி தான்..\nநிறம் மாறும் பச்சோந்தியை விட . அ��ிக்கடி மாறும் மனிதர்களே அதிகம்\nநிறம் மாறும் பச்சோந்தியை விட \nஅடிக்கடி மாறும் மனிதர்களே அதிகம்\nநம்மளை மதிக்கலைனா விட்டுருங்க நம்மோட அருமை பிரியும்போது உணருவாங்க தனிமையில் இருக்கும் போது தெரியும்\nநம்மளை மதிக்கலைனா விட்டுருங்க நம்மோட அருமை பிரியும்போது உணருவாங்க தனிமையில் இருக்கும் போது தெரியும் \nநம்மை தேடி ஒரு நாள் வருவாங்க\nவீசும் காற்றுக்கு விடுமுறை கிடைச்சா . யாருமே வாழமுடியாது.. கதிர் 9171765870\nவீசும் காற்றுக்கு விடுமுறை கிடைச்சா \n. என் இதயம் தாலாட்டு பாடுகிறது\nஎன் இதயம் தாலாட்டு பாடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/kali-prasad/", "date_download": "2020-06-06T14:33:15Z", "digest": "sha1:IN2YBCG7O4OHNY2AHM6PL7GBBECUVEMB", "length": 47337, "nlines": 119, "source_domain": "solvanam.com", "title": "காளி பிரசாத் – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகாளி பிரசாத் மே 9, 2020\nதூங்கறப்போ அவ பின்னாடி நின்னதும் பின் அவளைப் பார்த்து பயந்ததும் அவனை சீண்டிருச்சின்னு நினைக்கிறேன். ஒண்ணை மறைக்க இன்ணொண்ணு.. அதை மறைக்க வேறொண்ணுன்னு போயிட்டே இருக்கான். நாம என்னைக்கும் ஒரு கோடுபோட்டு அதுக்குள்ளதான் வாழறோம். அதுக்கு மேலயோ கீழயோ போறதில்ல. ஆனா இவனைப்பாரு.. அஞ்சு வருஷத்துக்கு ஒரு கெட்டப்புன்னு இப்ப இந்த இடத்துல வந்து நிக்கிறான்..”\nகாளி பிரசாத் மார்ச் 21, 2020\n“கண்ணன், நீங்க இப்படி திருவண்ணாமலைன்னு சொல்றீங்க பாருங்க.. அது ஒரு நல்ல பழக்கம்.. அதன்மூலம் கோபத்தை அடக்கலாம்.. ஆயிரத்தியெட்டு முறை சொன்னால் ஒரு கிரிவலம் சென்ற பலன் கிடைக்கும்… தெரியுமா,” என்றார் லேத்து மிஷின் இன்சார்ஜ்.\nகாளி பிரசாத் பிப்ரவரி 7, 2017\n“வாயில் கூழாங்கற்களை வைத்துக்கொண்டு ‘குலேபகாவலி’ எனச் சொல்லும்போது ஒரு சத்தம் வருகிறதல்லவா. அதுதான் அவர் பெயர். நான் எழுத்தில் கொண்டுவர இயலாமல் சாரா என வைக்கிறேன்” (புளிக்க வைத்த அப்பம் ) என சொல்லி அவர் காட்டுவது 3400 வருடங்களாக தொடரும் விரட்டப்பட்ட மக்களின் வாழ்வின் மிச்சங்களை. இவைபோன்று பல உதாரணங்களை அடுக்குவது என் நோக்கமல்ல. இலக்கியவாதிகளில் மிகச்சொற்பமானவர்களே இப்படி மெல்லிய அங்கதத்தின் ஊடே எப்படிப்பட்ட பாரமான பத்தியையும் வாசிக்க வைத்திருக்கிறார்கள். அவர்களில் இவரே தலையானவர் என்றும் சொல்லலாம்.\nகாளி பிரசாத் டிசம்பர் 1, 2016\n‘பழனி பத்தாவது மாடியில் பதினொன்றாம் ரூமில் செக் இன்னுக்கு முன்னதான வேலைகளை சரிபார்த்துக் கொண்டிருந்தான். சுரத்தில்லாமல் இருந்தான். என்னைப்பார்த்ததும் சுமாராக சிரித்து கட்டிக்கொண்டான். பிறகு அவன் சட்டைப்பையிலிருந்து ஒரு லெட்டரை எடுத்து படிக்கச் சொன்னான்..\n‘அந்த பொண்ணுகிட்டேந்துதான் வந்திருக்கு, படிச்சு சொல்றியா\nநான் அதைப் படித்து சாராம்சமாக சொன்னேன்…\n‘அந்தப் பொண்ணுக்கு வேற மாப்பிள்ளையோட கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்களாம். ஆனா அதுக்கு உன்னயத்தான் பிடிச்சிருக்காம். எப்படியாச்சும் அது நடுவில திருத்தணி வறப்ப வந்து கூட்டிணு போக சொல்லுது.’\nகாளி பிரசாத் செப்டம்பர் 25, 2016\n‘ இல்ல சார்.. உங்களுக்கு தெரியாதா… நாங்க குடிக்க மாட்டோம் சார்’\n‘ டேய்..டேய்.. தெரியுண்டா.. இருந்தாலும் ஆபீஸ்ல கேட்டாங்க…’\nமீண்டும் ரூமிற்கு வந்தபோது மொபைலில் மாமா அழைத்தார்…\nரெண்டு பேரும் ரெண்டு வண்டில போனீங்களாடா\nஆமாம்.. வறப்போ மூணுபேர் இருந்தோம். அதனால ரெண்டு வண்டில வந்தோம்\nஅந்த ஊரில் பஸ்ஸெல்லாம் கிடையாதா..\n‘இப்ப சும்மாவே போயிருச்சு பாத்தியா.. பைக்ல சுத்தாதீங்கன்னா கேக்குறீங்களா.. அதுலதான் உங்களுக்கெல்லாம் ஒரு மஜா…’\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இத���்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வ���் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோ��ுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா ���ா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-06T15:35:43Z", "digest": "sha1:IE724DUFMQHPQTP3U5BEGM4F3X35TX7B", "length": 8187, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரித்மோமீட்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\n1820 ஆம் ஆண்டில், பிரான்சைச் சேர்ந்த சால் சேவியர் தாமசு டி கோல்மர் எனும் அறிஞர் அரித்மோமீட்டர் எனும் கணக்கிடும் விசைமுறைக் கருவியை வடிவமைத்தார். இது கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய கணக்குகளை விரைவாகச்செய்திடும், வணிகரீதியாக வெற்றிபெற்ற முதல் எண்ணிம பொறிமுறை கணிப்பானாக இருந்த இதல் உருவாக்கம் 1915 வரை தொடர்ந்தது. 1857 ஆம் ஆண்டில், அமெரிக்க ஒன்றியத்தைச் சேர்ந்த தாமசு இல் என்பவர் எண்-விசைப்பலகையை, பயனர்-இடைமுகமாகக் கொண்ட, இம்ப்ரூவ்ட் அரித்மோமீட்டர் எனும் கணிப்பான் கருவியை வடிவமைத்தார். இதன் தொடர்சியாக லியனார்ட் நூட்சு(1858), சோசப் அலெக்சான்டர்(1864), பெர்டிரிக் அர்சுபெர்கர்(1866), கில்பெர்ட் சாப்லின்(1870), டேவிட் கரோல்(1876) ஆகியோரும் அமெரிக்க ஒன்றியத்தில் அரித்மோமீட்டரை ஒத்த கணக்கிடும் கருவிகளை வடிவமைக்கலாயினர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2020, 20:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-06T14:55:20Z", "digest": "sha1:BCKP5RJQ3YUMX6HCK2AQ6RZIM3XHITEX", "length": 13380, "nlines": 341, "source_domain": "ta.wikipedia.org", "title": "சான் பென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்டோபர் 2013 இல் சான் பென்\nசாந்தா மொனிக்கா, ஐக்கிய அமெரிக்கா\nநடிகர், இயக்குநர், மற்றும் தயாரிப்பாளர்\nசான் ஜசுடின் பென் (ஆங்கில மொழி: Sean Justin Penn) (பிறப்பு: ஆகத்து 17, 1960)[1] ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இரண்டு முறை சிறந்த நடிகருக்கான அகாதமி விருதினை வென்றுள்ளார்.\n2005 சூறாவளி கத்ரீனா மற்றும் 2010 எயிட்டி நிலநடுக்கம் ஆகிய நிகழ்வுகளின் பிறகு இவர் பல்வேறு மனிதநேய சேவைகளை செய்துள்ளார்.\nசான் பென் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சான் பென்\nசிறந்த நடிகருக்கான அகாதமி விருது\nரொபேர்ட் டி நீரோ (1980)\nடேனியல் டே- லீவிசு (1989)\nபிலிப் சீமோர் ஹாப்மன் (2005)\nடேனியல் டே- லீவிசு (2007)\nடேனியல் டே- லீவிசு (2012)\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஅமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்\nஅமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்\nசிறந்த நடிகருக்கான அகாதமி விருதை வென்றவர்கள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 11:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-06T15:32:44Z", "digest": "sha1:FWCKVIOOZWWDQGTI4DLLXXUQQFZXGV6I", "length": 4944, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உலகங்காத்தான் அய்யனார் கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உலகங்காத்தான் அய்யனார் கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← உலகங்காத்தான் அய்யனார் கோயில்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புர�� பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉலகங்காத்தான் அய்யனார் கோயில் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:விக்கி சின்னங்களை நேசிக்கிறது, இந்தியா - 2018 பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/manjima/", "date_download": "2020-06-06T15:25:37Z", "digest": "sha1:A4YFBC5LMVC4DES55MJH26KZFH4DQU7T", "length": 3761, "nlines": 60, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "manjima Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nகொஞ்சமாவது மதிப்பு கொடுங்க. கிண்டலால் கடுப்பான நடிகை மஞ்சிமா.\nஉலகம் முழுவதும் தற்போது பயங்கர பீதியை ஏற்படுத்தி இருப்பது இந்த கரோனா வைரஸ் தான். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கரோனா வைரஸ் பரவ...\nஉள்ளாடை தெரியும்படி மஞ்சிமா கொடுத்த போஸ்.\nமலையாளத்தில் இருந்து பல்வேறு நடிகைகள் தமிழில் இறக்குமதி செய்யபட்டுள்ளனர். அந்த வகையில் மஞ்சிமா மோகனும் ஒருவர், 2016 ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவன் இயகத்தில் வெளியான அச்சம் என்பது...\nநீச்சல் குளத்தில் நீந்திய புகைப்படத்தை பதிவிட்ட மஞ்சிமா.\nநடிகை மஞ்சுமா மோகன் 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர்.பின்னர் 2016 ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவன் இயகத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/lockdown-40-friend-s-gesture-in-vain-picture-goes-viral.html", "date_download": "2020-06-06T13:53:44Z", "digest": "sha1:UB7X6IB4LDJQSSHH3CHFSR7C6VZWWP6B", "length": 9126, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Lockdown 4.0: Friend’s gesture in vain; Picture Goes Viral | India News", "raw_content": "\nலாரியில் 'நின்றுகொண்டே' பயணம்... நடுவழியில் 'இறக்கி' விடப்பட்ட கொடுமை... உயிர் 'நண்பனுக்கு' நேர்ந்த துயரம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nலாரியில் இருந்து பாதியில் இறக்கி விடப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.\nஊரடங்கு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் நடந்து, சைக்கிளில், லாரிகளில் என பல்வேறு வழிகளில் தமது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் சொந்த ஊருக்கு பயணம் செய்த இளைஞர் ஒருவர் நடுவழியில் இறக்கி விடப்பட்டு உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.\nஉத்தர பிரதேசத்தை சேர்ந்த அம்ரித், யாகூப் இருவரும் வேலை தேடி குஜராத் வந்தவர்கள். ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் சொந்த ஊருக்கு செல்ல 4000 ஆயிரம் ரூபாய் பணம் கட்டி லாரி ஒன்றில் பயணம் செய்துள்ளனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் வேறு வழியின்றி நின்றுகொண்டே பயணம் செய்து இருக்கின்றனர். இதில் அம்ரித்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.\nஅதனால் வேறு வழியின்றி அம்ரித்தை நடுவழியில் இறக்கி விட்டுள்ளனர். யாகூப்பும் நண்பனுடன் சேர்ந்து இறங்கி விட்டார். உடல்நலம் குன்றிய அம்ரித் லாரியில் இருந்து இறங்கிய சிறிது நேரத்திலேயே மயக்கமடைய, அவரை மடியில் வைத்துக்கொண்டு யாகூப் வழியில் போவோர்களிடம் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து உள்ளூர் மக்கள் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.\nஅம்ரித்தை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது உடல்நிலை மோசமாக இருந்ததையடுத்து உடனடியாக வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அம்ரித் உயிரிழந்துள்ளார். நண்பனை மடியில் கிடத்தியவாறே யாகூப், உதவி கேட்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.\nநீங்க 'நெனைக்குற' மாதிரி இல்ல... உண்மையாவே 'சீனாவுல' கொரோனா பாதிச்சவங்க... வெளியான 'அதிர்ச்சி' தகவல்\nதமிழகத்தை என்ன நிலையில் வைத்துள்ளது கொரோனா.. ஒரே நாளில் 4 பேர் பலி.. ஒரே நாளில் 4 பேர் பலி.. முழு விவரம் உள்ளே\n'இதுக்காக' தான் கடவுள் கொரோனாவ 'அனுப்பி' வச்சாராம்... நம்புறது 'எந்த' நாட்டு மக்கள்னு பாருங்க\n\"நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு ஆப்பு வைக்க பாக்குறீங்களா\".. இந்தியா-அமெரிக்கா உறவுக்கு வேட்டு வைக்க நினைக்கும் சீனா\".. இந்தியா-அமெரிக்கா உறவுக்கு வேட்டு வைக்க நினைக்கும் சீனா\n'கொரோனாவால் அதிகரித்த வொர்க் ஃப்ரம் ஹோம்'.. ஊழியர்களுக்கு 'லேப்டாப்' கொடுக்க முடியாமல் திணறும் 'உலகின்' அதிமுக்கிய 'நிறுவனம்'\nஇந்தியாவில் 80 விழுக்காடு தொற்றுக்கு இந்த 30 பகுதிகள் தான் காரணம்.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்.. தமிழகத்தில் மட்டும் 6\n\"சென்னைய��ன் இந்த ஒரு மண்டலத்தில் மட்டும் 1,112 பேருக்கு கொரோனா\".. இந்தியாவில் '90 ஆயிரத்தை' தாண்டிய 'எண்ணிக்கை'\n'உலகின்' புதிய 'கொரோனா' மையமாக உருவெடுத்துள்ள 'நாடு'.. அடுத்தடுத்து 'உயரும்' பாதிப்பு மற்றும் பலி 'எண்ணிக்கை'\n\"அந்த நோய்க்கு ஒரு வாசனை இருந்துச்சு.. அதே மாதிரி கொரோனாவையும் இவங்க கண்டுபிடிப்பாங்க\".. அடுத்த முயற்சியில் இறங்கிய இங்கிலாந்து\n\"ஜூன் 1-ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னும் இப்படி உயர்ந்திருக்கும்\" - அதிர வைத்த ஆய்வு ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/colombo-district-colombo-10/", "date_download": "2020-06-06T14:02:15Z", "digest": "sha1:COAYAKIAY57ZFDGTM6CNHHJZ66DGWZXW", "length": 17927, "nlines": 400, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கொழும்பு மாவட்டத்தில் - கொழும்பு 10 (மரதானை)", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - கொழும்பு 10 (மரதானை)\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 1 - 5\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 2\nமதம் - இந்து மதம்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3\nமதம் - இந்து மதம்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 4\nமதம் - இந்து மதம்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5\nமதம் - இந்து மதம்\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5\nமதம் - இந்து மதம்\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nமதம் - இந்து மதம்\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nமதம் - இந்து மதம்\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nமதம் - இந்து மதம்\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nமதம் - இந்து மதம்\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nமதம் - இந்து மதம்\nவிளையாட்டு / உடல் கல்வி\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்ட���் - தரம் 10/11\nமதம் - இந்து மதம்\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவிளையாட்டு / உடல் கல்வி\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவிளையாட்டு / உடல் கல்வி\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nதொடர்பாடல் மற்றும் ஊடகக் கல்வி\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - பாலர் வகுப்பு\nபாலர் வகுப்புகள் / மழலையர் பள்ளி / குழந்தைகள் பராமரிப்பு\nபாடசாலைப் படிப்பை நிறைவு செய்தல்/ / தனிப்பட்ட வளர்ச்சி\nபாலர் வகுப்புகள் / மழலையர் பள்ளி / குழந்தைகள் பராமரிப்பு / நர்சரி\nஎலெக்டியுஷன் (சொல் திறன் வகுப்புகள்)\nமல்டிமீடியா (பல்லூடகம் ) மற்றும் அனிமேஷன்\nவன்பொருள் பொறியியல் மற்றும் நெட்வொர்க்கிங்\nவலை அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு\nஹோட்டல் மற்றும் ரிசார்ட் முகாமை\nகணினி உதவிபெற்ற வடிவமைப்பு [CAD]\nமரைன் (கடல் கப்பல் சம்பந்தப்பட்டவர்களை)\nமின்சார மற்றும் மின்னணு பொறியியல்\nஇரத்தினக்கல் மற்றும் ஆபரண வடிவமைப்பு\nஉடல் மற்றும் உளச் சுகாதாரம்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102918/", "date_download": "2020-06-06T15:09:33Z", "digest": "sha1:EW455D5QKI5YVDRC6BKGEBZCHMPTS2ZH", "length": 20026, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆழமற்ற நதி -கடிதங்கள்", "raw_content": "\n‘ஆழமற்ற நதி’ ரிலீஸான நேரம் முக்கியமான நேரம். மஹாளய பக்ஷத்தில் மஹாளய அமாவாசையில், பலர் தங்கள் முன்னோர்களின் கடன் தீர்க்கின்ற சமயத்தில் இந்த சிறுகதை வெளி வந்தது மிக பொருத்தம்.\nஇன்டெர்ஸ்டெல்லார் என்றொரு திரைப்படம். அதன் இயக்குனர் (கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்) எனும் காலத்தின் அம்சத்தை (நாயகனின் தந்தை, நாயகன், நாயகனின் குழந்தை) என்று இணைத்து திரைக்கதையை நகர்த்தியிருப்பார். பாத்திரங்கள் பேசும் வசனங்களை கவனித்தால் காலமே காலத்துடன் உரையாடுவது போலிருக்கும். நமது முன்னோர்கள் நமக்கு யார் நமது பெற்றோர்கள் நமக்கு எதை தந்து செல்கிறார்கள் நமது பெற்றோர்கள் நமக்கு எதை தந்து செல்கிறார்கள் அவர்கள் நமக்கு விட்டு செல்வது நினைவுகள், ஞாபகங்கள் (Memories) மட்டுமே. நாம் நமது குழந்தைகள��டன் சேர்ந்து மேலும் நினைவுகளை உருவாக்குகிறோம். நம் உடல் மறைந்த பிறகு நமது குழந்தைகளுக்கு நாம் வெறும் நினைவுகளே. பெரும்பாலான மனிதர்கள் இறப்பதற்கு முன் கடைசியாக பார்க்க விரும்புவது தங்கள் குழந்தைகளின் முகங்களை. அந்த முகங்களில் தங்களின் நீட்சியை பார்த்தபடி மறைகிறார்கள்.\nநாம் நமது பெற்றோர்களை கடந்த காலம் என நினைக்கிறோம். ஆனால் அவர்களோ நமது எதிர்காலத்தை நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள். நாம் நமது குழந்தைகளை எதிர் காலம் என நினைக்கிறோம். ஆனால் அவர்களோ நமது கடந்த காலத்தை நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள். ஒரு புள்ளியில் முக்காலமும் உறவுகளும் ஒன்றாக உறைகிறது.\nதர்மச்சக்கரத்திலிருந்து பிரிந்து மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கைச்சக்கரங்கள் விலகி செல்லும்பொழுது சிக்கல்களும் குழப்பங்களும் எழுகின்றன. கதிர் போன்ற குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் சக்கரவியூகத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள். கொஞ்சம் பணமோ பதவியோ அகங்காரமோ வந்துவிட்டால், மனிதர்கள் தங்கள் பெற்றோர்களை, குழந்தைகளை, உறவினர்களை, சமூகத்தை மறந்து விடுகிறார்கள். சமைப்பதற்கு, வாகனம் ஓட்ட, பாடம் சொல்லி கொடுக்க என்று அனைத்துக்கும் ஆள் வைத்து பழகி, பிறகு ஒரு கட்டத்தில் கொள்ளி வைப்பதற்க்கு கூட ஆள் தேடுகிறார்கள்.\nஅழுகை என்பது ஒருவர் மட்டும் சார்ந்ததா என்ன கதிரின் அழுகையும் கண்ணீரும், ஒட்டு மொத்த மானுடத்துக்கான அழுகையும் கண்ணீரும் என்றே தோன்றுகிறது.\nஆழமற்ற நதிக்கு வந்த வாசிப்புகள் ஆச்சரியமளிக்கின்றன. நான் அக்கதையை உருக்கமான ஒரு தருணம் என்று மட்டும்தான் வாசித்தேன். விகடனில் பெரும்பாலானவர்கள் அப்படித்தான் வாசிப்பார்கள். ஆனால் இந்தத்தளத்தில் வந்த வாசிப்புகள் வாசிப்பதற்கான ஒரு பயிற்சிபோல் இருந்தன. எப்படியெல்லாம் வாசிக்கலாம், எந்தந்த வாய்ப்புகள் உள்ளன என அவை காட்டின. நானேகூட அதன்பின்னர் அச்சிறுகதையை மீண்டும் புதிய கோணத்திலே வாசித்தேன்\nஎனக்கு அந்தக்கதை புனிதர்கள் மீதான மானுடர்களின் சுமையேற்றும் மனநிலை என்று தோன்றியது. அதாவது நான் கிறிஸ்தவன். ஏசுவின் மீது எல்லா பாவங்களையும் ஏற்றிவைக்கவேண்டும் எனறு கிறிஸ்தவம் சொல்கிறது. அவரை சிலுவையில் ஏற்றியது பலிநிறைவேற்றம் என்கிறது. இது சரித்துரம் முழுக்க நடைபெறுகிறது. க��ந்தியும் அவ்வாறே மனிதர்கள் தங்கள் சிறுமையையும் பாவத்தையும் சுமத்தி சிலுவையில் ஏற்றப்பட்டவர்தான்.\nமனிதர்களுக்கு இதனால்தான் புனிதர்கள் தேவைப்படுகிறார்கள். களங்கமற்றவர்களைப் பார்த்ததுமே பாவங்களை அவர்கள் சுமக்கட்டுமே என அனைவருக்குமே தோன்றுகிறது. கதிரின் கண்ணீர் ஏசுவும் காந்தியும் விட்ட கண்ணீர். இந்த மனிதர்களுக்காக\nசில தினங்களாக உங்களின் “ஆழமற்ற நதி” சிறுகதைக்கு வரும் கடிதங்களை படித்தேன் . உண்மையில் அது உங்களின் கதைகளில் எளிய ஒன்றாகவே எனக்கு தோன்றியது . கூடவே அதற்கு சில தினங்களுக்கு முன்னர் வந்த “கி.ரா ” குறித்த கட்டுரையை அது நினைவு படுத்தியது . அதன் இறுதி வரி இப்படி முடிந்தது . “களங்கலால் ஆழத்தை மறைக்கலாம் . ஆனால் தெளிவால் ஆழத்தை மறைப்பது ஒரு படி மேலான கலை “. அதிலும் ஒரு ஆழமற்ற நதியை குறிப்பிட்டு இருந்தீர்கள்.\nஆகவே இந்த கதை எனக்கு எந்த ஆச்சர்யத்தையும் ஏற்படுத்த வில்லை . ஒரு வேலை, என் தாய் மனநலம் பிறழ்ந்தவர்.ஆனால் எங்கள் எல்லாரையும் விட நேர்மையானவர்.நாங்கள் செய்யும் தவுறுகளை , நாங்கள் தவறு என்று உணரும் முன்பே கண்டடைபவர் . ஆகவே , நான் எப்போதும் மனநலம் பிறழ்ந்தவர்கள் நம்மை விட சிறந்த நுன்மனதை உடையவர்கள் என்று நம்பி வருகிறேன்.வெண்முரசில் கூட குண்டாசி கர்ணனிடம் சொல்லும் இடம் ஒன்று உள்ளது . துரியோதனனின் இறப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய கதாயுதத்தை குறித்து கூறும் இடம் . உண்மையில் அவர்களை நான் எப்போதும் அஞ்சுகிறேன் . ஆனால் மக்கள் இதை உங்களின் சிறந்த கதை என்று கூறுவது என்னால் தாங்கி கொள்ளமுடியவில்லை . “சூரியனை தொற்றி கொள்ளுதல் ” போன்ற கதையை ஏன் அவர்கள் மீண்டும் மீண்டும் வாசிக்க கூடாது . படிமங்கள் குறைவாக இருப்பதாக எண்ணுகிறார்களோ அந்த கதையில் . உங்களின் வார்த்தைகளை தேடுவதையே சிறந்த பொழுதுபோக்காக வைத்து உள்ளேன் . என் பாஸ் ஒரு முறை , உலகு எங்கிலும் நாம் பரவ வேண்டும் . “we need “follow the sun model “” என சொன்னார் . அமெரிக்காவில் வசிக்கும் கொல்கத்தாவை சேர்ந்த பெங்காலி பேசும் அவர் எப்படி ஜெயமோகனை படித்தார் என்று ஒரு நிமிடம் அயர்ந்து விட்டேன். பின்பு புரிந்தது அந்த வாக்கியம் ஏற்கனவே ஆங்கிலத்தில் உள்ளது என்று :-).\nஎன்னை மீண்டும் மீண்டும் எழ செய்யும் உங்கள் வார்த்தைகளையும் , அதற்கு கார��மான முடிவின்மையுடன் போரிடும் அக அலைச்சலும் , அதை ஈடு செய்ய நீங்கள் செல்லும் ஓயாத பயணங்களும் , நீங்களும் , உங்களை அவ்வாறு இருக்க செய்யும் அனைத்து காரணிகளும் , தெய்வங்களும் வாழ்க .\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 1\nஇந்தத் தொலைக்காட்சிப் பேச்சாளர்கள்... கடிதம்\nகனடா, ஜெர்மனி, பிரான்ஸ் பயணம்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sasikala-close-to-neither-mgr-nor-jayalalitha-aiadmk-former-mp-valampuri-john/", "date_download": "2020-06-06T14:55:42Z", "digest": "sha1:JPEQUP5V52VJFJZDZOYZHGQOSS4USFAF", "length": 16299, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "'சசிகலா, எம்.ஜி.ஆரின் ஆளுமல்ல, ஜெ.,யின் ஆளுமல்ல!: அன்றே சொன்னார் அ.தி.மு.க., முன்னாள், எம்.பி., வலம்புரி ஜான் ! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n‘சசிகலா, எம்.ஜி.ஆரின் ஆளுமல்ல, ஜெ.,யின் ஆளுமல்ல: அன்றே சொன்னார் அ.தி.மு.க., முன்னாள், எம்.பி., வலம்புரி ஜான் \nஅதிமுக பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் வி.கே. சசிகலா.\nஇந்த நிலையில், அதிமுக அ.தி.மு.க., முன்னாள், எம்.பி.யான மறைந்த வலம்புரி ஜான் எழுதிய, ‘வணக்கம்’ என்ற புத்தகத்தின் பல வரிகள் நினைவுக்கு வருகின்றன.\nஅந்த புத்தகத்தில், சசிகலாவும், நடராஜனும் எப்படியெல்லாம் ஜெ.,யை கைப்பாவையாக வைத்து இருந்தனர், அவரது உறவினர்களை திட்டமிட்டு, எப்படி பிரித்தனர் என, அப்போதே எழுதியுள்ளார் வலம்புரிஜான்.\nஅந்த புத்தகத்தில் இருந்து, சில வரிகள்: “ஜெயலலிதா, சீவகசிந்தாமணி காப்பியத்தில் வரும் சச்சந்தனைப் போல், தான் வீழ்வது தெரியாமலே வீழ்ந்து வருகிறார். படோபகரமான முதல்வராக இருந்தாலும், சசிகலா, நடராஜன் என்கிற கடற்கொள்ளையர்களின் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண்ணாகத் தான் இருக்கிறார்.\nஜெ.,யின் விசுவாசமிக்க ஊழியர்களை, ஒவ்வொருவராக பழிவாங்கி, உடன் பிறந்த சகோதரன் ஜெயக்குமாரை கூட, ஜெ.,யோடு சேர விடாமல் செய்து, உண்மைகளை அறிய விடாமல் செய்தனர். தங்களுக்கு சகாயம் செய்த திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருச்சி சவுந்தர்ராஜன் போன்றவர்கள் கூட, தாங்கள் இல்லாமல், ஜெ.,யை பார்க்க கூடாது என்ற நிலைக்கு மாற்றினர்.\nஎல்லா பாதகங்களையும் செய்து, தங்களை அதிகார இயந்திரத்தில் நிலைப்படுத்திக் கொள்ள சசிகலாவும், நடராஜனும் இதை செய்தனர்.ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., விசுவாசிகளை, சசிகலாவால் பழிவாங்கினார்; சசிகலாவோ, ஜெ., விசுவாசிகளையே பழிவாங்கினார்.\nநடராஜனும், சசிகலாவும் தமிழகத்தை கொள்ளை அடிப்பதற்கு இடைஞ்சலாக இருந்தவர்களை, ஜெ.,யின் பார்வையில் படாமல் துரத்தினர். ஜெ.,யை துாக்கி வளர்த்த மாதவன் நாயர், அவரின் அன்பை பெற்றார் என்பதற்காக, 35 ஆண்டுகள் பணியாற்றிய அவரை, ’36 ஆயிரம் ரூபாய் வங்கியில் வைத்துள்ளார்’ என்று காரணம் காட்டி, ஓரம் கட்டியது சசிகலாவும், நடராஜனும் தான்.\nஇதெல்லாம் ஒரு காலத்தில் கோடி, கோடியாக கொள்ளை அடிக்கலாம் என்பதற்காகவும், தன் சொந்த, பந்தங்களை மாத்திரமே வாழ வைக்கலாம் என்பதற்கான சசிகலா, நடராஜனின் கூட்டுத் திட்டமே காரணம்.\nதங்களது சொந்தங்களுக்காக, தமிழகத்தில் ஆட்சி இயந்திரத்தை சசிகலாவும், நடராஜனும் உருக்குலைத்து விட்டனர்.\nஇந்த சசிகலா, எம்.ஜி.ஆர்., ஆளுமல்ல, ஜெயலலிதாவின் ஆளுமல்ல; சசிகலா சசிகலாவின் ஆள். இதை தமிழ்நாடு முழுவதுமாக உணரும்; அப்போது கூட ஜெயலலிதா உணரமாட்டார்”\n– இப்படி, சசிகலா பற்றி, 20 ஆண்டுகளுக்கு முன்பே வலம்புரி ஜான் எழுதியிருக்கிறார்.\nஜெ. மறைவு: பரவும் வதந்திகளுக்கு முன்னாள் எம்.பி. ஆவேச பதில் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறேனா: ஜெ. அண்ணன் மகன் தீபக் திருமாவளவன் திடீர் விசிட் அப்பல்லோ: ஜெ. அண்ணன் மகன் தீபக் திருமாவளவன் திடீர் விசிட் அப்பல்லோ\n, tamilnadu, எம்.ஜி.ஆரின் ஆளுமல்ல, எம்.பி., சசிகலா, ஜெ., தமிழ்நாடு, முன்னாள், யின் ஆளுமல்ல: அன்றே சொன்னார் அ.தி.மு.க., வலம்புரி ஜான் \nPrevious ஜெ.வுக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nNext வைகோ இல்லாவிட்டாலும் மக்கள் நலக்கூட்டணி தொடரும்\nசென்னையில் கொரோனா பாதிப்பு 20ஆயிரத்தை தாண்டியது…மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழக தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு…\nஇன்று மேலும் 1455 பேர்: தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை தாண்டியது…\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 1455 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை…\n‘கேட்’ போட வற்புறுத்திய போட்கிளப் குடியிருப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நெத்தியடி…\nசென்னை:சென்னையின் பிரபல கோடீஸ்வரர்கள் குடியிருந்து வரும் போட்கிளப் பகுதியில் சாலையில் தடுப்பு ஏற்படுத்தி வெளியாட்கள் உள்ளே நுழைய தடை விதிக்க…\nஇந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து… இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு…\nடெல்லி: இந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுகிறது என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. முன்பதிவு செய்துள்ளவர்கள் முழுப்…\nகொரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுத்தால்… தனியார் மருத்துவமனைகளுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை\nடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த்…\nஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து…. அமைச்சர் செல்லூர் ராஜூ கெத்து…\nமதுரை: ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து, அவரை கட்சி பேதமின்றி காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செல்லூர்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/a-man-killed-who-have-same-face-for-escaping-from-bomp-plast-case/", "date_download": "2020-06-06T13:50:28Z", "digest": "sha1:NUFW4SEI4VBY6BVAPLFST65EZRRBYDTS", "length": 13187, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஒரே மாதிரி உருவம்! கொலை செய்த நபர்! - Sathiyam TV", "raw_content": "\nகருப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ. 750 கோடி நிதியுதவி – விளையாட்டு…\nஆந்திரத்தை போல தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவேடந்தாங்கல் பறவைகள் வாழிடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது: வைகோ\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய ��ளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nமகாராஷ்டிராவின் மும்பை நகரில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கொன்றின் குற்றவாளி சையது முஸ்டிக் வஹியுதீன் கடாரி என்ற இம்ரான் அபு மன்சூர் ஹசானி (வயது 61). இவரை போலவே தோற்றம் கொண்டவர் வஹாப் பங்கர்வல்லா.\nஇந்நிலையில் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்டு 15ந்தேதி மீரா சாலையில் உள்ள வாடகை குடியிருப்பு ஒன்றில் வைத்து வஹாப் கொல்லப்பட்டார். குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக கடாரி இந்த கொலையை செய்துள்ளார்.\nபின் அவரது தலையை துண்டித்து சாக்கடையில் வீசியுள்ளார். மீதமிருந்த உடலை எரித்து விட்டார். இதனால் கடாரி இறந்து விட்டார் என மற்றவர்களுக்கு காண்பிக்க முயற்சி செய்துள்ளார்.\nஇதன்பின்னர் அங்கிருந்து தப்பியோடி வேறொரு அடையாளத்தில் மருத்துவர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். பின் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிபதி பத்வர்தன் ரூ.5 ஆயிரம் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.\nதன்னை போல் உருவம் கொண்டவரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை\nகொரோனா பாதிப்பு: 6 வது இடத்தில் இந்தியா\nவயிற்றுவலி என்று வந்த இளைஞர்.. – ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..\nஅடுத்த தலைமுறைக்கு நாம் என்ன தரவேண்டும்\nநா ஆஸ்பத்திரி போறேன், ஆஸ்பத்திரி போறேன். வடிவேலு பட பாணியில் கொரோனா சிகிச்சைக்கு கிளம்பிய கவுன்சிலர் மீது வழக்கு.\nகர்ப்பிணி யானைக்கு வெடி வைத்து கொலை.. – ஒருவர் கைது..\nமாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ. 36,400 கோடி விடுவித்தது மத்திய அரசு\nகருப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ. 750 கோடி நிதியுதவி – விளையாட்டு...\nஆந்திரத்தை போல தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவேடந்தாங்கல் பறவைகள் வாழிடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது: வைகோ\nகொரோனா பாதிப்பு: 6 வது இடத்தில் இந்தியா\nசிதம்பரத்தில் காதலி வீட்டில் வாலிபர் வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை\nஇனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற கனடா பிரதமர்\nசென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா\nகாஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம்...\nவயிற்றுவலி என்று வந்த இளைஞர்.. – ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/qa/19553/", "date_download": "2020-06-06T14:49:06Z", "digest": "sha1:NI7DEBOR62XETIV7TYM3AOWAA32DOTWB", "length": 15717, "nlines": 290, "source_domain": "www.vallamai.com", "title": "வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் ... June 6, 2020\nஅண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்... June 5, 2020\nபழகத் தெரிய வேணும் – 19 June 5, 2020\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா... June 5, 2020\nசெகாவ் வாழ்கிறார் – மதிப்புரை... June 5, 2020\nகவிதை என்பது யாதெனின் June 5, 2020\nநாலடியார் நயம் – 26 June 5, 2020\nபடக்கவிதைப் போட்டி – 261 June 4, 2020\nபடக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்... June 4, 2020\nகூட்டுக் குடும்பம் June 4, 2020\nஅருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர்\nஅண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்\nபழகத் தெரிய வேணும் – 19\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா\nசெகாவ் வாழ்கிறார் – மதிப்புரை\nநாலடியார் நயம் – 26\nபடக்கவிதைப் போட்டி – 261\nபடக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்\n(Peer Reviewed) பரிமேலழகரின் உரைமறுப்புக் கொள்கைகள்...\n(Peer Reviewed) அடுத்தவர் பார்வையும் அழகர் நோக்கும் (உரையாசி...\n(Peer Reviewed) பண்ணோடு இயைந்த மகாகவி பாரதி...\n(Peer Reviewed) வைரமுத்து படைப்புகளில் உவமக் க��ட்பாடுகள் (‘க...\n(Peer Reviewed) பரிமேலழகரின் பருந்துப் பார்வை...\n(Peer Reviewed) தமிழ்ச் சமுதாயத்தின் புன்மை – அடிமைமுற...\n(Peer Reviewed)அருந்தமிழ் வளர்க்கும் குன்றக்குடி திருவண்ணாமல...\nஇலக்கியம் அருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர்\nஇலக்கியம் செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை\nஇலக்கியம் இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20\nஅறிந்துகொள்வோம் நாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி\nஅறிந்துகொள்வோம் இஸ்ரேலில் 2021இல் எழும் மிகப்பெரும் சூரியக் கதிர்ச்சக்தி மின்திட்டம்\nஅறிந்துகொள்வோம் ஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க, சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள்\nசமயம் அன்னை தெரேசாவின் அருள்வாக்கு -1\nஇலக்கியம் திருக்கடவூரில் கால சம்ஹார விழா\nஇலக்கியம் திருமீயச்சூர் திருவிரட்டை மணிமாலை\nகட்டுரைகள் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி – வ. ஐ. ச. ஜெயபாலன்\nகட்டுரைகள் அஞ்சலியுடன் ஆறுமுகம் தொண்டமான் நினைவுகள் – மறவன்புலவு க. சச்சிதானந்தன்\nசெய்திகள் பாறாங்கல் படகையே கவிழ்க்கும்\nசெய்திகள் ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்\nஅறிவிப்புகள் அழகப்பா பல்கலைக்கழகம்: தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்தும் ஏழுநாட்கள் சான்றிதழ் வகுப்பு\nபழகத் தெரிய வேணும் – 19\nநாலடியார் நயம் – 26\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26\nசேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)\nநாலடியார் நயம் – 25\nSaravanan on தர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா\nDr. R. SIVAKUMAR on செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 259\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 259\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா...\nஅமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்...\nஅமெரிக்காவில் ஏழைகள் படும் பாடு...\nஇந்திய முஸ்லீம்களின் கதி என்ன\nஇலக்கியம் கவிதை என்பது யாதெனின்\nஇலக்கியம் செடிகள் பூக்களைத்தான் தரும்\nஇலக்கியம் கொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்\nஇலக்கியம் நால்வரியார் – 1\nஇலக்கியம் மாற்றங்களின் விதை (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hameedjaffer.blogspot.com/2009/10/2.html", "date_download": "2020-06-06T14:59:20Z", "digest": "sha1:YBSWPRKWSEQMIR53UBSQAFMPKEKSOREF", "length": 32939, "nlines": 105, "source_domain": "hameedjaffer.blogspot.com", "title": "ஹமீது ஜாஃபர் பதிவுகள்: அண்ணாவியார் புலவர்கள் - 2", "raw_content": "\nஅண்ணாவியார் புலவர்கள் - 2\nஅமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார்(முதலாம் செய்யது முஹம்மது)\nகி.பி. 1700 ம் ஆண்டு தொடக்கத்தில் தென்னகக் கடலோர நகரமாம் கீழக்கரையில் (ஒரு சிலர் தமிழ்ச்சங்கம் கண்ட மதுரை என்றும் கூறுகின்றனர்) பிறந்த பாலகர் இளம் வயதில் தாய், தந்தையரை இழந்து செய்வதறியாமல் விழித்துக்கொண்டிருந்த நிலை; ஆதரவளிப்பார் யாருமில்லை; உற்றமும் சுற்றமும் கண்டுக்கொள்ளாத நிலை; துயரங்கள் தொடர்ந்தன; எதிலும் பிடிப்பு ஏற்படாத பற்றற்ற நிலை; ஆனால் மனம் மட்டும் எதையோ தேடிக்கொண்டிருந்தது. அது என்ன என்று புரியவில்லை, எங்கு கிடைக்கும் என்றும் தெரியவில்லை. 'புல்லாங்குழலை கவனி, அது என்ன சொல்கிறது என்று கேள்' என்ற மௌலானா ரூமியின் கவிதை மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. (புல்லாங்குழல்=மனம்;உள்ளறிவு)\nஆதரவற்ற வாழ்வுக்கும் அறிவின் தேட்டத்துக்கும் இடையே ஏற்பட்ட போராட்டம். சுற்றத்தை மறந்தார் , பிறந்த ஊரைத் துறந்தார், பல ஊர்களை சுற்றியலையலானார், தேடியது எதுவோ அது கிடைக்கவில்லை. கிடைக்கும்வரை தேடலானார். சுற்றித்திரிந்த அவர் , பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூரை அடைந்தார். இங்கு நீ தேடியது கிடைக்கும் என்று உள்ளுணர்வு உணர்த்தியதோ என்னவோ அங்கு புனிதமிகு குர்ஆனையும் இசுலாமிய சட்டங்களையும் ஐயம்திரிபரக் கற்றார். மார்க்கக் கல்வி கற்பது என்பது ஒவ்வொரு இசுலாமியனுக்கும் கடமை எனப் புரிந்தாரே தவிர தன் தேட்டம் நிறைவை அடையவில்லை என்பதனை உணர்ந்தார்.\nஅக்காலை மதுக்கூருக்கு அருகேயுள்ள மூத்தாக்குறிச்சி என்ற சிற்றூரில் வாழ்ந்த வாணியச்செட்டியார் என்ற தமிழ் மூதறிஞர் இருந்தார். அவரிடம் தம் தாய்மொழியான செந்தமிழை இலக்கண இலக்கியத்துடன் மட்டுமல்லாது யாப்பும் கற்று தேறினார். அவரது தமிழறிவு யமகம், திரிபு, அந்தாதி, மாலைமாற்று முதலான அரிய பாடல்களை விரைந்து பாடும் ஆற்றலைக்கொடுத்தது.\nஒருபக்கம் மார்க்க அறிவு மறுபக்கம் தமிழறிவு மனநிறைவைத் தரவில்லை. மௌலானா ரூமியின் அந்த வரி மட்டும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. தன்னை மறந்தார், தன் கோலத்தை மறந்தார். உ���க வாழ்வில மனம் ஒப்பவில்லை, நீண்ட தலைமுடி , பெரியதாடி துறவிகோலம் பூண்டு மதுக்கூர் விட்டகன்று கடலாடும் நாகூர் வாழும் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அருள்வேண்டி பயணமானார். அங்கு , தமிழ் பயிற்றுவிக்கும் ஆசானாக மாறி கஸ்தூரி கமழ் மணக்கும் ஜவ்வாது புலவர் போன்ற மாணிக்கங்களை உருவாக்கிய காலத்தில் , ஷெய்கு வஹாபுதீன் என்ற ஞானச்சுடரின் நட்பு கிடைத்தது.\nசடைமுடி தறித்து நின்ற அண்ணாவியாரின் கோலங்கண்ட ஷெய்கு, இசுலாத்தில் துறவறம் வெறுக்கப்பட்டது என அறிவுரைக் கூறி சடையை கலையச்செய்து பொன்னிறமேனிகொண்ட அண்ணாவியாரை கூர்ந்து பார்த்தார்கள். உள்ளத்தை நோட்டம்விட்டர்கள் அங்கு ஆத்மீகத்தின் பொறி ஒன்று மின்னிக்கொண்டிருந்தது. 'இறைவனது பேரொளி ஒவ்வொரு உள்ளத்திலும் பிரதிபலிக்க விரும்புகிறது, ஆனால் துருப்பிடித்த இதயங்கள் அவ்வொளியை ஏற்க மறுக்கின்றன. தூய்மையான உள்ளமோ அப்பேரொளியை உள்வாங்கி பல உள்ளங்களை வெளிச்சமடையச் செய்கிறது' என்ற கருத்தைப் புரிந்த ஷெய்கு வஹாபுதீன் அவர்கள் அந்த நிமிடமே சீடராக ஏற்றுக்கொண்டார்கள். அண்ணாவியாரின் அறிவுக்கூர்மையைக் கண்ட அவர்கள் மெய்ஞான அறிவான 'மஃரிஃபா'வைப் புகட்டி தீட்சையளித்தார்கள். அதுவரை ஒலித்துக்கொண்டிருந்த புல்லாங்குழல் தன் இசையை நிறுத்தவும் புல்புல் பறவை சிறகடிக்கவும் கண்ட அண்ணாவியார்,\nஉயர்பதம் சிரசினில் அணிந்தே' - என்று ஞானாசிரியருக்குத் தன் நன்றியைக் காணிக்கையாக்கினார்.\nநாகூர்பதியில் ஞானதீட்சைப் பெற்றபின் அறிவுக்கு யாரும் சொந்தம் கொண்டாடமுடியாதே என்றுணர்ந்தார். தம் குருநாதரின் சொந்த ஊரான வழுத்தூருக்கருகிலுள்ள அய்யம்பேட்டை வந்தடைந்து ஆங்கு ஓர் பள்ளிகூடம் நிறுவி அதில் தானே ஆசானாக இருந்து தமிழறிவுமட்டுமல்லாமல் ஆன்மீக அறிவையும் போதித்து அறியாமையை நீக்கிவந்தகாலை....\n'அபாத்து, அத்ரமீ' என்ற பெயரால் அதிராம்பட்டினத்தை அரபியர்கள் அழைத்தனர். 'மதுரைச் சரகத்தின் மாநகரம் செல்லி' என்று சுட்டுகிறார் நேர்வழிப் பிரகாசத்தின் ஆசிரியர். 'செல்லிநகர் தனில்வாழுஞ் சீவரத்ன கவிராஜன் செப்பு கின்ற' என்று காதிர் முஹையிதீன் அண்ணாவியாரும், அதிராம்பட்டினத்தை 'செல்லிநகர்' என்று அழைக்கப்பட்டதாக முனைவர் ஏ. என். பெருமாளும் குறிப்பிடுகிறார்கள். மதுரையின் ஆளுகைக்குட்பட்டிருந்த செல்லி நகரத்தை அதிவீர ராமபாண்டியன் கைப்பற்றி ஆட்சி புரிந்ததால் அதிவீர ராமப்பட்டினம் என்று அழைக்கப்பட்டு , மருவி , இப்போது அதிராம்பட்டினம் என்று அழைக்கபடுகிறது. அக்காலை ஈங்கு வசித்த மக்கள் அறிவு தாகம் பெற்றவர்களாக இருந்தனர். ஆனால் போதனை செய்வதற்கு உகந்த ஆசான் இல்லாததால் நல்லாசிரியனைத் தேடினர். அதுகாலை அய்யம்பேட்டையில் கல்விப் பேரமுதம் அளிக்கும் அண்ணாவியாரைப் பற்றிய செய்தி அறிந்தனர்.\nஅக்காலை வாழ்ந்த பெரும் வணிகரும், செல்வரும் வள்ளலுமாகிய இலப்பைத் தம்பி மரைக்காயர் அவர்களின் பெருமுயற்சியால் அண்ணாவியாரை அதிராம்பட்டினத்திற்கு அழைத்துவந்து எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தனர். மக்களின் அறிவு தாகத்தைக் கண்டு முதல் பள்ளிகூடம் நிறுவியதாக ஒரு செய்தி உண்டு. அங்கேயே அவர்கள் நிரந்தரமாகத் தங்கியதால் இல்வாழ்க்கையை அங்கேயே தொடங்கியிருக்கவேண்டும் என்று நம்புவதற்கு வாய்ப்புள்ளது. அண்ணாவியார் என்ற ஈழத்தமிழுக்கு ஆசிரியர், குரு, தற்காப்புக் கலை பயிற்றுகொடுக்கும் ஆசான் என்ற பொருள்கள் உள்ளன (கிரியாவின் தமிழ் அகராதி). உபாத்தியாயர், தலைவன், புலவன். தமையன் என்று சென்னைப் பல்கலைக் கழக லெக்சிகன் அகராதி கூறுகிறது. அங்கு வாழ்ந்த மக்கள் இலங்கையுடன் வணிகத்தொடர்பு வைத்திருந்ததால் அப்பெயரால் அவர்களை அம்மக்கள் அழைத்து பெருமைப் படுத்தியிருக்கலாம். நாளடைவில் அதுவே அவர்களுக்கு பெயராக வந்திருக்கலாம்.\nதம்மை அழைத்துவந்து எல்லா வசதிகளையும் செய்துதந்த அதிரை மக்களுக்கு அறிவுச் செல்வத்தை குறைவில்லாமல் வாரி வாரி வழங்கினார்கள். தமிழறிவை மட்டும் போதிக்கவில்லை தகுதி உள்ளவர்களுக்கு இர்ஃபானுடைய ஞானத்தையும் போதனை மட்டும் செய்யவில்லை அதில் முதிர்ச்சியும் பெற்றுவந்தார்கள்.\n'எதுவுமே இல்லை என்று நீ எதை சொல்கிறாயோ அதில் எல்லாமே இருக்கிறது, எல்லாம் இருக்கிறது என்று நீ எதை காண்பிக்கிறாயோ அதில் எதுவுமே நிரந்திரமில்லை'. இதை உணர்ந்தவர்கள்தான் சூஃபியாக்கள் என்ற ஞானிகள். அவர்களின் பயிற்சிப் பாதையில் 'கறாமத்' அல்லது சித்து என்ற அற்புதங்கள் நிகழும். அதனைத் துறப்பவர்களால்தான் 'விலாயத்' என்ற நிலையை அடைந்து இறைவனுடைய 'லிகா' வை தரிசிக்கமுடியும்.\nஅச்சமயத்தில் கதிர்வேல் உபாத்தியாயர் என்ற தமிழறிஞ��் வாழ்ந்து வந்தார். அவர் மாந்திரீகக்கலையிலும் சிறந்து விளங்கியவர். 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' என்ற அவ்வை மொழிக்கேற்ப அண்ணாவியாரின் தமிழறிவைக் கேள்வியுற்று நட்பு பாராட்ட வந்தார். இரண்டு ஒருமித்த கருத்துடைய மனங்களிலிருந்து வெளிப்படும் எண்ணம் நட்பாக பரிணமிக்கும். அந்த நட்பு ஜாதி, மதம், இனம், நிறம், மொழி, நாடு இவைகளைக் கடந்து நிற்கும். அப்படிதான் அவ்விருவருடைய நட்பும் இருந்தது.\nகதிர்வேல் உபாத்தியாயருக்கு ஆசை ஒன்று இருந்தது, பழனி மலை செல்ல வேண்டும் அங்கு முருகபெருமானுக்கு காவடி எடுக்கவேண்டும், இது நீண்ட நாள் ஆசை. அதை நிறைவேற்ற காலம் கனிந்துவந்தது. எல்லா ஏற்பாடுகளையும் செய்தபின் தம் ந்ண்பரைக் கண்டு ஆசி பெற நினைத்தார் பயணத்திற்கு ஓரிரு நாள் முன்பாகவே காணவந்தார். வந்தவரை வரவேற்ற அண்ணாவியார் சிறிது நேரம் அளவளாவினர். பின்பு மெதுவாக தன் அவாவை வெளிப்படுத்தினார் உபாத்தியாயர்.\nஇப்போதுள்ளதுபோல் அக்காலத்தில் வாகன வசதி கிடையாது பெரும்பாலும் கால்நடையாகவே செல்லவேண்டும். வழியில் கள்வர் பயம்வேறு, பல இன்னல்களை அனுபவிக்கவேண்டும். இதையெல்லாம் கருத்தில்கொண்டு 'நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை' என்ற வள்ளுவனின் சொல்லை மெய்ப்படுத்தி, தாங்கள் அங்குதான் செல்லவேண்டுமோ , இங்கு தரிசிக்கக்கூடாதோ என்று கேட்டதற்கு இல்லை அங்கு செல்வதாக உறுதியான முடிவெடுத்து விட்டேன் என்று உபாத்தியாயர் கூறினார்.\n'அப்படியானால் முருகபெருமான் இங்கே தரிசனம் தந்தால் உங்கள் எண்ணம் நிறைவேறிவிடுமல்லவா\n'சாத்தியமில்லாததை நான் சொல்லமாட்டேன். ஆகவே இடத்தையும் காலத்தையும் குறிப்பிடுங்கள் அங்கு வேலவன் வருவான்.'\nகாலம் குறிக்கப்பட்டது தெரிவு செய்யப்பட்ட இடமாகிய செழியன் குளத்தருகே பூப்பந்தல் அமைக்கப்பட்டது. செய்தியறிந்த மக்கள் அங்கே திரண்டனர். கதிர்வேல் உபாத்தியாயரும் வந்தார் அண்ணாவியாரும் வந்தார். தம் கையில் கொண்டுவந்த பதினான்கு பாடல்களடங்கிய ஓலைச்சுவடியைக் கொடுத்து பாடும் நண்பரே என்றார் அண்ணாவியார்.\n'சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம்' என்ற பெயர்தாங்கிய அந்த ஓலைச்சுவடியைப் பெற்ற உபாத்தியாயர் தம் கம்பீரக் குரலில் பக்திப்பரவசத்துடன் உளம் உருகி...\nமாவடி வேலாலெறிந்த மாபழனி வேலவற்கே .... என்று தொடங்கி பதினான்காம் பாடலாகிய\nமெய்யின் வயிரவனனு மன்மே லாணையேவா\nஎன்று இறுதியடியைப் பாடி முடிக்கவும் சுப்ரமணியர் தம்நாயகியருடன் பூரண அலங்காரமாய் காட்சியளித்தார். கந்தனைக் கண்ணாரக் கண்ட கதிர்வேலர் முதல் கூடியிருந்த மக்கள் அனைவரும் களிக்கூத்தாடினர்.'இங்குள்ள நமதண்பர் செய்யது முஹம்மது அண்ணாவியரது அன்புரிமையை யாவரும் காண்க' என்று கூறி பழனிக்குரிய எழிலர் மறைந்தார்.\nஇன்நிகழ்ச்சியை 'மகாபாரத அம்மானை' என்ற நூலின் பதிப்புரையில் அட்டாவதானம் ராமசாமிப் பிள்ளை குறிப்பிடுகிறார்.\nஇவர்கள் பத்து புராணங்கள் வரை யாத்தளித்துள்ளதாக 'மகாபாரத அம்மானை' என்ற நூலில் தன்னைப் பற்றி கூறும் பாடலில் குறிப்பிடுகிறார்கள். அவற்றுள் நூர் நாமா, அலி நாமா, சந்தாதி அசுவமகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதல்லாமல் குமார காவியம், நாவான் சாத்திரம், மனையலங்கார சாத்திரம், சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம் முதலிய நூல்களும் உள்ளன.\nஹிஜ்ரி 1167 ( கி.பி. 1753) ம் ஆண்டு சந்தங்களாலும் உவமைகளாலும் சிறப்புற்று விளங்குமாறு 'அலி நாமா'வை இயற்றி அரங்கேற்றம் செய்தார்கள். இது நான்காம் கலிஃபா ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களைப் பற்றியது. ஏழை ஒருவரின் கடனைத் தீர்க்கவேண்டி ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் அடிமையாகத் தன்னை ஓர் அரசனிடம் விற்று கடனைத் தீர்க்கிறார். தம் முயற்சியாலும், திறமையாலும் அவ்வரசனின் படையில் சேர்ந்து பல போர்களில் தீரத்துடன் போரிட்டு வெற்றி வீரராகத் திகழ்கிறார். மன்னரின் எதிரிகளை முறியடித்து வெற்றிவாகை சூடுகிறார். மன்னரின் நன்மதிப்பைப் பெற்ற அலி(ரலி) அவர்கள் மக்களின் நன்மதிப்பையும் பெற்றதால் அரசனுக்குப் பிறகு அரச பொறுப்பை ஏற்று நீதியுடனும் நேர்மையுடனும் ஆட்சி புரிந்தார். இதனை செந்தமிழில் வடித்த அண்ணாவியார் போர்க்களக் காட்சிகளை போர் நடப்பதுபோலவே நம் கண்முன் கொண்டுவருகிறார்கள்.\nஎதிர்தோடிவரும் இரண்டு சுறாமீன்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வது போன்றும்; விரைந்து பின்வாங்கி முன்னேறி மோதிக்கொள்ளும் செம்மறிக்கடா போன்றும்; தேரில் இவர்ந்து வரும் மன்னர்கள் வில்லை இழுத்து விடுகின்ற அம்புகள் இரத்தினம் அழுந்திய கொடிகள், குடைகள், வண்டிகள் முதலியவற்றையும் சிறுநொடியில் பொடி செய்தன. இதோ பாவலர் பாவில்...\n'இரதம் உற்றுறு புரவலர் முனையொடும்\nஎதிர்கு தித்திடும் கயலொடு கயலடி கொளல் போலும்\nவிரைவில் உற்றிடு தகரொடு தகருகள்\nவினைமிகுத்துர மொடும் எதிர் பொருதிடு வதுபோலும்\nவரித னுக்கொடு சுடுகணை சொரிதலின்\nமணிஅ ழுத்திய கொடி குடைசகடுகள் விடுதோடு\nபுரவி மற்றவும் ஒருநொடி யளவுபல்\nபொடிய டுத்தின எவர்களும் இவைசொல அரிதாமே'\nஇதே நூலில் ஒரு பாட்டில் தம் பாட்டனர் பெயர் நூருதீன் லெப்பை என்றும் தந்தை பெயர் செய்கு மீரான் என்றும் தனது சொந்த ஊர் தென் மதுரை என்றும் குறிப்பிடுகிறார்கள்.\nநல்லாப்பிள்ளை வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்து, பாரதக் கதையில் போருக்குப் பின்னர் தர்மன் நடத்துகின்ற அசுவமேத யாகப் பகுதியை 'சாந்தாதி அசுவமகம்' என்னும் பெயரில் சையது முகம்மது அண்ணாவியார் என்ற இஸ்லாமியப் புலவர் 4,103 பாடல்களில் பாடியுள்ளார். சிந்தாமணி, கம்பராமாயணம் போன்றவற்றில் வரும் பாடல்களுக்கு இணையாக இப்புலவரின் இப்பாடல்கள் மிகச் சிறப்பாக உள்ளன. பாரத அம்மானை என்னும் பெயரில் இசைப்பாடல் வடிவில் இவர் எழுதியுள்ள பாரதக் கதையை இவர் வாழ்ந்த ஊராகிய அதிராம்பட்டினத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்றும் நினைவில் இருத்திப் பாடிவருகின்றனர் எனக் கவிஞர் கா.மு. ஷெரீப் கூறுகின்றார் என்று தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீட்டில் குறிப்பு உள்ளது என்று 'காலச்சுவடு' என்ற பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது\nஇவர்கள் உ.வே.சாமிநாதய்யருக்கு முற்பட்டவராகவும் 1750 ம் ஆண்டு வாக்கில் அதிராம்பட்டினம் மேலத்தெருவில் வாழ்ந்ததாகவும் குருச்சேத்ரப் போரில் கவுரவர்களைப் பாண்டவர்கள் வாகை சூடியபின் பாண்டவர்களின் மூத்தவரான தருமர் நாட்டின் அமைதிக்கு வேண்டி யாகம் செய்கிறார் இந்த கருப்பொருளை மையமாக வைத்து \"சாந்தாதி அசுவமகம்\" என்ற காப்பியம் அமிர்தகவி அண்ணாவியாரால் எழுதப்பட்டுள்ளது. இன்றுபோல் அன்று காகிதம் அவ்வளவாக கிடைக்காத காலமாதாலால் ஒலைச் சுவடிகளிலேயே தம் பாக்கள் அனைத்தையும் இயற்றியுள்ளார் என்று 'பெருங்குத்தூசி' என்பவர் குறிப்பிடுகிறார். இது உலக வெற்றி முரசு என்ற வாரப்பத்திரிக்கையில் 2006 ம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி இதழில் வந்துள்ளது.\n1. அண்ணாவியார் குலப் புலவர்கள் - அதிரை தாஹா\n2. அண்ணாவியார் பேரர் அப்துல் வாஹித்\nகுறிப்பிடத்தக்க பெரிய மனிதனுமல்ல; குறிப்பிட முடியாத சிறியமனிதனுமல்ல; இரண்டுக்குமிடையிலாடும் சாமானியனில் ஒருவன். முன்னுரை : http://hameedjaffer.blogspot.com/ 2009/08/blog-post.html mail:manjaijaffer@gmail.com\nஅண்ணாவியார் புலவர்கள் - 1\nஅண்ணாவியார் புலவர்கள் - 2\nஅண்ணாவியார் புலவர்கள் - 3\nஅண்ணாவியார் புலவர்கள் - 4\nஅண்ணாவியார் புலவர்கள் - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/07/mp.html", "date_download": "2020-06-06T13:03:29Z", "digest": "sha1:3B44MZ4H2V65JIOUWFH4YDBPBNSLIDDS", "length": 10829, "nlines": 60, "source_domain": "www.vettimurasu.com", "title": "கூட்டமைப்பு என்பது கொள்கை அடிப்படையில் உருவாக வேண்டும், மாறாக பெரும் தேசிய வாதத்தின் எண்ணத்திற்கேற்ப கட்சி உருவாகக்கூடாது. - சிறிநேசன் MP - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka கூட்டமைப்பு என்பது கொள்கை அடிப்படையில் உருவாக வேண்டும், மாறாக பெரும் தேசிய வாதத்தின் எண்ணத்திற்கேற்ப கட்சி உருவாகக்கூடாது. - சிறிநேசன் MP\nகூட்டமைப்பு என்பது கொள்கை அடிப்படையில் உருவாக வேண்டும், மாறாக பெரும் தேசிய வாதத்தின் எண்ணத்திற்கேற்ப கட்சி உருவாகக்கூடாது. - சிறிநேசன் MP\nதற்போது நாட்டில் தேர்தல் எனும் கதை பரவலாக ஆரம்பாமாகியுள்ளது. இதனால் தேர்தல் திருவிழாக்கள் வருவது வழமை அந்தவகையில்தான் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய கட்சிகள் ஆரம்பிக்கும் திருவிழாக்களை தொடங்கியிருக்கின்றார்கள். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் அவரது அலுவலகத்தில் புதன்கிழமை (17ம் திகதி) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்\nஅங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nகூட்டமைப்பு என்பது கொள்கை அடிப்படையில் உருவாக வேண்டும் மாறாக பெரும் தேசிய வாதத்தின் அடிவருடிகளாக இருக்கின்றவர்கள், பெரும் தேசியவாதம் தமிழ் மக்களுக்கு கொடுமைகளை இளைக்கின்றபோது அதற்கு பக்கபலமாக இருந்தவர்களெல்லாம் அவர்களது எஜமானர்களின் எண்ணத்து ஏற்ப கட்சியினை உருவாக்குகின்றனர்.\nதேர்தல் கால திருவிழாவில் கூட்டணிகள் அமைப்பது, தமிழ் என்ற சொல்லை பயன்படுத்துவது அல்லது கூட்டணி என்ற சொல்லை பயன்படுத்துவது இப்படியெல்லாம் உருவாக்குகின்றவர்கள் இருக்கின்றார்கள்.\nகிழக்கு தமிழர் கூட்டமைப்பில் உள்ள ஒருவர், ஒரு காலத்தில் சைக்கிளில் போட��டியிட்டார், அதன்பின்னர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தார் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டார். இப்போது இவர் தமிழர் கூட்டமைப்பை உருவாக்கியிருக்கின்றார்களாம்.\nஇவ்வாறானவர்களுக்கு அரசியல் என்பது பொழுதுபோக்கு அதாவது, பத்திரிகையில், ஊடகங்களில் தமது முகங்கள் வரவேண்டும் பேச்சுக்கள் வரவேண்டும் தாங்களும் இருக்கின்றார்கள் என்பதை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக போடுகின்ற செயற்பாடாகத்தான் இருக்கும்.\nசில சமயங்களில் தேர்தல் காலம் வரும்போது கட்சிகள், அமைப்புக்கள் உருவாகும், அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடித்து பேரினவாத சக்திகளுக்கு தீனி போடவேண்டும் என்பதற்காக, மறைமுகமாக சில பண பரிவத்தனைகள் செய்யப்படுகின்றன.\nகுறித்த எஜமானர்கள் இவர்களிடம் ஒரு தொகை பணத்தை கொடுத்திவிடுவார்கள் அவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின், தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்துக் காட்டுகிறேன் என்று சொல்லி போட்டியிடுவார்கள் இவர்கள் 100 வாக்குகள் அல்லது 150 வாக்குகளை எடுப்பார்கள். கடந்த மட்டக்களப்பு மாநகரசபைத் தேர்தலில்கூட ஊழலற்ற அரசியலைக் கொண்டுவரப் போகின்றோம் என்று சொல்லி கோடிக்கணக்கான பொறுமதியில் விளம்பரத்தைச் செய்து போட்டியிட்டவர்கள் கூட 17 வாக்குகள், 70 வாக்குகளை பெற்றதுதான் வரலாறு. என தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாநகரசபையின் இலவச வைத்தியப் பரிசோதனை முகாம்\n(சிவம்) உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பரிசோதனை செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையி...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக ம���்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963327/amp", "date_download": "2020-06-06T15:37:56Z", "digest": "sha1:7OPUAH73TZTVKDF7HZEBYUWUBT2TEYYL", "length": 9970, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "வேலூர் ஆப்காவில் தமிழகம் உட்பட 5 மாநில சிறைத்துறை அலுவலர்கள் 50 பேருக்கு 9 மாத பயிற்சி | Dinakaran", "raw_content": "\nவேலூர் ஆப்காவில் தமிழகம் உட்பட 5 மாநில சிறைத்துறை அலுவலர்கள் 50 பேருக்கு 9 மாத பயிற்சி\nவேலூர், அக்.18: வேலூர் ஆப்காவில் தமிழகம், டெல்லி உட்பட 5 மாநில சிறைத்துறை அலுவலர்கள் 50 பேருக்கு 9 மாத பயிற்சி நேற்று தொடங்கியது. பயிற்சியை கேரள சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் தொடங்கி வைத்தார். வேலூர் ஆப்காவில் தமிழ்நாடு, கேரளா, டெல்லி உட்பட 5 மாநிலங்களை சேர்ந்த சிறைத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. வேலூர் ஆப்கா இயக்குனர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் கருப்பண்ணன், பேராசிரியர் மதன்ராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஆப்கா நிர்வாக உறுப்பினரும், கேரளா சிறைத்துறை டிஜிபியுமான ரிஷிராஜ்சிங் பங்கேற்று, பயிற்சி பெறும் சிறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.\nஇந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் உட்பட 5 மாநிலங்களை சேர்ந்த சிறைத்துறை அலுவலர்கள், உதவி சிறைத்துறை அலுவலர்கள் உட்பட 50 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு சிறைத்துறையில் பின்பற்றப்படும் விதிமுறைகள் குறித்து 9 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\nவேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை செலுத்தலாம்\nமுகக்கவசம் தயாரிக்கும் பணி தொடங்கியது இன்று முதல் விற்பனைக்கு வருகிறது வேலூரில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு வேலூரில் கொரோனா வதந்தி பரப்பிய\nபொன்னையில் கால்நடைத்துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு இலவச கோழிக்குஞ்சுகள்\n5 லட்சம் கேட்டு ஆட்டோவில் கட்டிட மேஸ்திரி கடத்தல் ரவுடி கும்பல் 3 பேருக்கு தனிப்படை போலீசார் வலை\n9வது வார்டு மறுவரையறை செய்வதற்கு எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு\nதிட்டப் பணிகள் தொடர்பான ரிவியூவ் மீட்டிங்கிற்கு வீடியோ கான்பரன்ஸ் அறை கமிஷனர் பார்வையிட்டார்\nதுர்நாற்றம் வீசுவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வேலூர் மேல்மொணவூர் தேசிய நெடுஞ்சாலை\nகுடியாத்தம் வனப்பகுதியில் அட்டகாசம் ஆந்திராவுக்கு 14 யானைகள் விரட்டியடிப்பு வனத்துறையினர் நடவடிக்கை\nவேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவி உட்பட 2 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதி\nஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியும் தெர்மல் கருவிக்கு கடும் தட்டுப்பாடு\nகொரோனா வைரஸ் எதிரொலி பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்\nவேலூர் சின்னஅல்லாபுரத்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த போதை ஆசாமிக்கு தர்மஅடி\n31ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சத்துணவு மையங்களில் தேங்கிய முட்டைகளை மாணவர்களிடம் வழங்க வேண்டும்\nகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தினந்தோறும் மாவட்ட வாரியாக அறிக்கை அளிக்க வேண்டும்\nஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொரோனா எச்சரிக்கை வழக்கு விசாரணைக்காக பொதுமக்கள் நீதிமன்றங்கள் வர தேவையில்லை\nதமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உணவு பாதுகாப்புத்துறையில் ஒரு வியாபாரிக்கு இனி ஒரே எப்எஸ்எஸ்ஏஐ நம்பர் தரமற்ற உணவுபொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை\n2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக வாட்ஸ் அப்'பில் பொய்யான தகவல் பரப்பிய 3 வாலிபர்கள் கைது குடியாத்தத்தில் பரபரப்பு\nவேலூர் மாவட்டத்தில் தடையை மீறி மாடுவிடும் விழா நடத்தினால் குற்ற நடவடிக்கை பாயும் கலெக்டர் எச்சரிக்கை\nகொரோனா எதிரொலி பொய்கை மாட்டு சந்தைக்கு வரத்து குறைந்தது ₹40 லட்சத்துக்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=96", "date_download": "2020-06-06T15:36:24Z", "digest": "sha1:WSGB5CBMONSQ6MJJZBHLMV4UASHLASQS", "length": 15610, "nlines": 160, "source_domain": "temple.dinamalar.com", "title": " Subramanyaswami Temple : Subramanyaswami Subramanyaswami Temple Details | Subramanyaswami- Kundrathur | Tamilnadu Temple | சுப்பிரமணியசுவாமி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயக��் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> முருகன் - 111 > அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்\nதல விருட்சம் : வில்வம்\nவைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்.\nதிருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடன் மட்டும் வடக்கு திசை நோக்கி காட்சி தருகிறார். ஆனால் இத்தலத்தில் முருகன், வள்ளி, தெய்வானை இருவருடனும் வடக்கு நோக்கியிருக்கிறார். சேக்கிழார் குருபூஜையின்போது, முருகன் மலைக்கோயிலில் இருந்து, கீழே உள்ள சேக்கிழார் கோயிலுக்குச் சென்று காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\nகாலை 6.30 மணி முதல் 12.30மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குன்றத்தூர், சென்னை-600069. காஞ்சிபுரம் மாவட்டம்.\nமுருகன் சன்னதி கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை இருக்கின்றனர். பிரகாரத்தில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, விநாயகர், பைரவர், நவக்கிரகம், நாகர் சன்னதிகள் உள்ளது. இங்குள்ள விமானம் ஷட்கோண அமைப்பில் உள்ளது.\nதிருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள்.\nமுருகனுக்கு திருக்கல்யாணம் செய்து வைத்தும், வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.\n84 படிகள் கொண்ட குன்றின் மீது அமைந்த கோயில் இது. இக்கோயிலில் முருகன் சன்னதிக்கு நேரே நின்று பார்த்தால், முருகன் மட்டுமே தெரிவார். வள்ளி, தெய்வானையைக் காண முடியாது. சன்னதிக்கு இடப்புறம் அல்லது வலப்புறம் நின்று பார்த்தால் முருகனை, வள்ளி அல்லது தெய்வானை ஆகிய இருவரில் ஒருவருடன் சேர்ந்திருக்கும்படிதான் தரிசிக்க முடியும் ��கையில் சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. முருகன் சன்னதி முன்புள்ள துவாரபாலகர்கள் இருவரும், முருகனைப் போலவே கையில் வஜ்ரம், சூலம் வைத்திருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்த விபூதியையே, பிரசாதமாக தருகின்றனர். கந்தசஷ்டி விழா இங்கு எட்டு நாட்கள் நடக்கிறது. ஆறாம் நாளில் சூரசம்ஹாரம், ஏழாம் நாள் வள்ளி திருமணம், எட்டாம் நாளில் தெய்வானை திருமணம் நடக்கிறது. பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் இவ்வூரில் அவதரித்தவர். இவருக்கு மலையடிவாரத்தில் தனிக்கோயில் இருக்கிறது. குன்றுடன் அமைந்த ஊர் என்பதல் இத்தலம் குன்றத்தூர் என்று அழைக்கப்படுகிறது. மலைப்பாதையின் நடுவே வலஞ்சுழி விநாயகர் சன்னதி இருக்கிறது.\nதிருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வென்ற முருகப்பெருமான், சாந்தமாகி திருத்தணிக்குச் சென்றார். வழியில் சிவபூஜை செய்ய எண்ணினார். இங்கு ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். அப்போது இக்குன்றில் சிறிது நேரம் சிவனை வேண்டி தியானித்துவிட்டுச் சென்றார். பிற்காலத்தில் இப்பகுதியை குலோத்துங்க சோழ மன்னன், ஆட்சி செய்தபோது குன்றின் மீது முருகனுக்கு கோயில் கட்டப்பட்டது. முருகனால் பூஜிக்கப்பட்ட சிவன், மலைக்கு அடிவாரத்தில் \"கந்தழீஸ்வரர்' என்ற பெயரில், தனிக்கோயில் மூர்த்தியாக அருளுகிறார். கந்தனால் வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு இப்பெயர்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடன் மட்டும் வடக்கு திசை நோக்கி காட்சி தருகிறார். ஆனால் இத்தலத்தில் முருகன், வள்ளி, தெய்வானை இருவருடனும் வடக்கு நோக்கியிருக்கிறார். சேக்கிழார் குருபூஜையின்போது, முருகன் மலைக்கோயிலில் இருந்து, கீழே உள்ள சேக்கிழார் கோயிலுக்குச் சென்று காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.\n« முருகன் - 111 முதல் பக்கம்\nஅடுத்த முருகன் - 111 கோவில் »\nசென்னை தாம்பரத்திலிருந்து 16 கி.மீ., பல்லாவரத்தில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் குன்றத்தூர் உள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து செல்வோர் தாம்பரம் அல்லது பல்லாவரத்தில் இறங்கி எளிதில் இக்கோயிலுக்குச் செல்லலாம். பாரிமுனை பஸ் ஸ்டாண்டில் இருந்து இவ்வூருக்கு பஸ்கள் செல்கிறது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827\nலீ ராயல் மெரிடிய��் போன்: +91-44-2231 4343\nசோழா ஷெரிட்டன் போன்: +91-44-2811 0101\nகன்னிமாரா போன்: +91-44-5500 0000\nரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525\nகுன்றின் மீது அமைந்துள்ள கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/donald-trump-says-its-hard-to-be-enthused-after-delhi-visit-173245/", "date_download": "2020-06-06T15:36:27Z", "digest": "sha1:NECHGFEATXM4C32PQ7JL4K563L6MZPIT", "length": 16760, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'மொடெரா' கூட்டத்திற்கு நிகர் எதுவும் இல்லை - டொனால்ட் ட்ரம்ப் - Indian Express Tamil", "raw_content": "\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\n'மொடெரா' கூட்டத்திற்கு நிகர் எதுவும் இல்லை - டொனால்ட் ட்ரம்ப்\nஅகமதாபாத்தின் மொடெரா மைதானத்தில் வீற்றிருந்து கூட்டத்தைக் கண்டபின் வேறு எந்த கூட்டமும் தன்னை ஆச்சரியப்படுத்தவில்லை என்று டொனல்ட் ட்ரம்ப் கூறினார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தென் கரோலினாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் மக்கள் கலந்து கொண்டனர். அப்போது,பேசிய டொனால்ட் டிரம்ப் “அகமதாபாத்தின் மொடெரா மைதானத்தில் வீற்றிருந்து கூட்டத்தைக் கண்டபின் வேறு எந்த கூட்டமும் தன்னை ஆச்சரியப்படுத்தவில்லை” என்று தெரிவித்தார்.\n“நான் இந்தியப் பிரதமர் மோடியுடன் இருந்தேன். பெரிய மனிதர், இந்திய மக்களால் விரும்பப்படுபவர். எங்களுக்கு ஒரு ஆச்சரியமான விஷயம் இருந்தது. அது ஒரு பெரிய கூட்டம். பொதுவாக, எனக்கு வரும் கூட்டத்தைப் பற்றி நான் பெருமையாக பேச விரும்புபவன், ஏனென்றால் யாருக்கும் இல்லாத அளவிற்கு எனக்கு கூட்டம் வரும், இந்தியாவுக்குச் சென்றபின் எந்த கூட்டத்தைப் பார்த்தும் நான் ஆச்சரியப் பட முடியாது.\nஇதை நினைத்துப் பாருங்கள், அவர்கள் 1.5 பில்லியன் மக்களைக் கொண்டுள்ளனர். நம்மிடம் 350…… அவர்களுக்கு மிகுந்த அன்பு இருக்கிறது. அவர்களுக்கு ஒரு சிறந்த தலைவர் இருக்கிறார், அவர்களுக்கு இந்த நாட்டு மக்கள் மீது மிகுந்த அன்பு உண்டு. இது உண்மையில் ஒரு பயனுள்ள பயணம், ” என்று கூறினார்.\nஅதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் இந்திய சு��்றுப் பயணத்தில் ,மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் ஒரு உயர் மட்ட தூதுக்குழுவும் உடன் வந்தனர். இவான்கா டிரம்ப் (அதிபரின் மகள் )மற்றும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் பயணித்தனர்.\nஅகமதாபாத்தில் அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். பின்னர், அமெரிக்க ஜனாதிபதி பிரதமர் மோடியுடன் அகமதாபாத்தின் மொடெரா மைதானத்தில் நடந்த “நமஸ்தே டிரம்ப்” நிகழ்வில் உரையாற்றினார். இரு தலைவர்களும் இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவுகளை பாராட்டினர்.\nபின்னர் டிரம்ப் தாஜ்மஹால் பார்வையிட ஆக்ரா மாவட்டத்திற்கு விரைந்தார். செவ்வாய்க்கிழமை காலை புதுடெல்லியை ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி வரவேற்பைப் பெற்றார். இதைத் தொடர்ந்து, டொனல்ட் ட்ரம்ப்- பிரதமர் மோடி கலந்து கொண்ட தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. மூன்று ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன.\nஅமெரிக்க ஜனாதிபதியின் பயணத்தின் போது, ​​டெல்லி மிகப்பெரிய வன்முறைகளைக் கண்டது. குடியுரிமை திருத்தம் சட்டம் குறித்து கேட்டபோது, இந்திய ​​பிரதமரிடம் இது குறித்து விவாதிக்கவில்லை என்றும், “நான் அதை இந்தியாவுக்கு விட்டுவிட விரும்புகிறேன்” என்றும் டிரம்ப் கூறினார். டெல்லியில் நடந்த வன்முறைகள் குறித்து கேட்டபோது, ​​“நான் அதைக் கேள்விபட்டேன், ஆனால் நான் அவருடன் (மோடி) விவாதிக்கவில்லை” என்றார்.\nடெல்லியில் ஏற்பட்ட வன்முறைகளில் இதுவரை 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nமெலுஹா முதல் இந்துஸ்தான் வரை, இந்தியா மற்றும் பாரதத்தின் பல பெயர்கள்\nசென்னை ஸ்டான்லியில் படித்த மத்திய அமைச்சர்: கல்லூரிகால புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சி\n அமெரிக்க மக்கள் போராட்டத்துக்கு டிரம்ப் மகள் பகிரங்க ஆதரவு\nவிவசாயிகளுக்கு ஸ்பெஷல் ஸ்கீம்: இவ்வளவு மலிவான இன்சூரன்ஸ் எங்கும் கிடையாது\nஉரம் விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு; வேளாண்மைத் துறையில் முன்னேற்றம்\nஇந்தியா மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் – CII கூட்டத்தில் பிரதமர் மோடி உரை\nகலவரங்களை ஒடுக்க ராணுவத்தை இறக்குவேன் – அதிபர் டிரம்ப் எச்சரிக்கை\nநியூசிலாந்து டெஸ்ட்: மீண்டும�� சீர்குலைந்த இந்தியா பேட்டிங்\nசூர்யா- ஹரி கூட்டணியில் அடுத்த படம் ‘அருவா’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nஇந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த ஊழியர் சேமநல நிதி அமைப்புக்கான EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nகொரோனா வைரஸ் புதிய தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மே 15 முதல் மே 20-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 முதல் 5,000 வரை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களாக, 9,000 முதல் 10,000 வரை புதிய நோய் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இந்த நேரத்தில் தேசிய வளர்ச்சி விகிதம் அரை சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது.\nமும்பையில் சிக்கிய தமிழர்களை வழி அனுப்பி வைத்த சோனு சூட்; ஆரத்தி எடுத்து தமிழ் பெண்கள் நன்றி\nஹஜ் பயண ரத்து : முன்பணம் திருப்பி வழங்கப்படும்\nஇந்தியா – சீனா எல்லை விவகாரம் : முக்கியத்துவம் பெறும் லடாக் பேச்சுவார்த்தை\nபக்தர்களுக்காகவே தயாராகும் திருப்பதி.. ஆனா அந்த வேண்டுதல் மட்டும் பண்ண முடியாது\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nமத்திய அரசு கடன், மானியம்: சொந்த வீடு கட்ட இதைவிட நல்ல ஸ்கீம் இருக்கிறதா\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்க���ன நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020/03/blog-post_885.html", "date_download": "2020-06-06T13:42:50Z", "digest": "sha1:AH27G2HYKDH2QF4PKI4WBJRJMTTNY3ZA", "length": 27319, "nlines": 86, "source_domain": "tamil.lankaimage.com", "title": "அமெரிக்காவை ஆக்கிரமிக்கும் கொரோனா - Tamil News", "raw_content": "\nHome வெளிநாடு Foreign World அமெரிக்காவை ஆக்கிரமிக்கும் கொரோனா\nஉலக அளவில் கோவிட் -19 என்ற கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று வரை 24,089 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 2791 பேர் உயிரிழந்தனர். எனவே நேற்றுக் காலைக்குள் உயிரிழப்பு 24089 ஆக அதிகரித்து விட்டது.\nகொரோனா தொற்று நோய்த் தாக்கத்தால் இத்தாலியில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 683 பேரும் ஸ்பெயினில் 655 பேரும் பலியாகி உள்ளனர். சீனாவைத் தொடர்ந்து இத்தாலியில்தான் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது.\nஇத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று வரை 7,503 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கடந்த செவ்வாய்க்கிழமையன்றுதான் அதிக பட்சமாக ஒரே நாளில் 743 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇத்தாலியைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டிலும் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. ஸ்பெயினில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 718 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். ஸ்பெயினில் கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை நேற்று 4,089 ஆக அதிகரித்துள்ளது.\nதற்போது இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை விட அமெரிக்காவிலும் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இங்கிலாந்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனையடுத்து இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 578 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனாவால் இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டோர் 11,658 பேர்.\nஉலகம் முழுவதும் கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நேற்றுக் காலை நிலைவரப்படி 5,32,63 பேர் இந்த ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டனர். இதில் 24,090 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் 124349 பேர் குணமாகி உள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள சீனாவில் 81299 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3287 பேர் இறந்தனர். மூன்றாவது இடத்தில் உள்ள இத்தாலியில் 80595 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 8215 பேர் இறந்துள்ளனர். 4வது இடத்தில் உள்ள ஸ்பெயினில் 56347 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர், 4154 பேர் இறந்துள்ளனர். இந்த நான்கு நாடுகளில் மட்டும் 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 2791 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ஸ்பெயினில் 718 பேர் உயிரிழந்தனர். இத்தாலியில் 712 பேர் உயிரிழந்தனர். பிரான்சில் நேற்று 365 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் நேற்று 237 பேர் உயிரிழந்தனர். ஈரானில் 157 பேரும், இங்கிலாந்தில் 115 பேரும், நெதர்லாந்தில் 78 பேரும் இறந்தனர். இதேபோல் ஜெர்மனியில் நேற்று 61 பேரும், பெல்ஜியத்தில் 42 பேரும், சுவிட்சர்லாந்தில் 39 பேரும், இந்தோனேசியாவில் 20 பேரும், ஆஸ்திரியாவில் 18 பேரும், பிரேசில் நாட்டில் 18 பேரும், போர்த்துக்கல் நாட்டில் 17 பேரும், துருக்கியில் 16 பேரும், சுவீடனில் 15 பேரும், அயர்லாந்து நாட்டில் 10 பேரும் இறந்தனர்.\nநேற்றுமுன்தினம் இந்தியாவில் ஒரே நாளில் 8 பேர் இறந்தனர். கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் வயதானவர்கள், உடலில் ஏற்கனவே பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த கொரோனா வைரஸ் எமனாக உள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று சமூக தொற்றாக மாறவில்லை. இதனால் சமூக தொற்றாக மாறாமல் தடுப்பதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கை கடைப்பிடித்து 21 நாட்கள் வீட்டிலேயே இருந்தால் இந்தியாவே காப்பாற்றப்படும் என்பதால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு முயன்று வருகிறது. மக்கள் அரசின் உத்தரவை கடைப்பிடிக்காவிட்டால் அமெரிக்கா, இத்தாலி நிலைமை இந்தியாவுக்கும் ஏற்படும் என மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.\nகொரோனா தொற்று நோய் பாதிப்பில் உலக நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் அதிகமாக உள்ளது. சீனாவில் இருந்து புறப்பட்ட கொரோனா தொற்று நோய் உலகின் 190 நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது. இந்த நூற்றாண்டில் மனித குலத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும் தொற்று நோயாக கொரோனா உருவெடுத்து நிற்கிறது. தற்போது கொரோனாவால் அமெரிக்காதான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் சுமார் 85,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் 81,782 பேரும் இத்தாலியிலும் 80,500 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 237 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை மொத்தம் 1,186 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில்தான் மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நகரத்தில் இதுவரை 385 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயோர்க் நகரில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 100க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர்.\nசைனீஸ் வைரஸ்...இதுதான் கொரோனா வைரசுக்கு ட்ரம்ப் வைத்த பெயர். சீனாவில் கொரோனா வைரஸ் வந்ததில் இருந்தே சீனாவை மிக மோசமாக விமர்சனம் செய்து வந்தவர்தான் ட்ரம்ப். 'சீனாவிற்கு கொரோனாவை கட்டுப்படுத்த தெரியவில்லை. நாங்கள் என்றால் கொரோனவை எளிதாக வென்று இருப்போம்' என்று கூறினார்.\nஆனால் தற்போது அதே அமெரிக்காதான் சீனாவை விட மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தற்போது அமெரிக்கா மூன்றாம் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 68,581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் அங்கு வெறும் 80 பேர்தான் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு இருந்தனர் . மாதம் முடிவதற்குள் தற்போது அங்கு 60 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 1,186 பேர் பலியாகி உள்ளனர்.\nநியூயார்க்கில் அதிகமானோருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 33,013 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 366 பேர் பலியாகி உள்ளனர். அடுத்து நியூ ஜெர்சியில் 4,402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அங்கு பலி எண்ணிக்கை 62 ஆகும். அதேபோல் கலிபோர்னியாவில் 3,158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 67 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளை மாளிகை இருக்கும் வோஷிங்டனில் 2,588 பேர் ���ாதிக்கப்பட்டுள்ளனர். 132 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரம் மிக மோசமான சரிவை சந்தித்து வருகிறது. இந்த மாத இறுதியில் அங்கு 1 மில்லியன் மக்கள் கலிபோர்னியாவில் மட்டும் வேலையை இழப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் தினமும் பணிக்கு செல்லும் நபர்களில் பாதிப் பேர் நியுயோர்க்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு தினமும் சந்தை மிக மோசமான சரிவை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. பொருளாதார ரீதியாக சீனாவை விட அமெரிக்காதான் மோசமாக இருக்கிறது. தற்போது கொரோனா பாதிப்பை எடுத்துக் கொண்டால், சீனாவை விட மோசமான நிலையை அமெரிக்கா சந்தித்துள்ளது. அமெரிக்காவில் ஒரு நாளுக்கு சராசரியாக 800 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். இது சீனாவை விட குறைவு. சீனாவில் ஒரு நாளுக்கு அதிகமாக 40 பேர் பாதிக்கப்படுகிறார்கள்.\nசீனா, இத்தாலியில் இது குறைகிறது, ஆனால் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால் அங்கு 428 பேர்தான் இதில் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இது மற்ற நாடுகளை விட மிகவும் குறைவு ஆகும். இதற்கு காரணமாக அமெரிக்காவின் மோசாமான சுகாதார கொள்கைதான் என்கிறார்கள். வெளியே வல்லரசு நாடு என்று சொல்லிக் கொண்டு திரிந்தாலும், அந்த நாட்டின் கட்டமைப்பு முக்கியமாக மருத்துவத்தில் நிறைய குறைகள் உள்ளன. இதுதான் அங்கு கொரோனாவால் பலிகள் அதிகரிக்கக் காரணம் ஆகும். அமெரிக்கா இராணுவத்திற்கும் அது தொடர்பான ஆராய்ச்சிக்கும் ஒதுக்கிய நிதியில் பாதியை கூட பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கவில்லை. இதுதான் அங்கு தற்போது கொரோனா சமயத்தில் எதிரொலித்துள்ளது.\nஅங்கு கொரோனா காரணமாக மருத்துவனையில் ஒரே ஒரு கட்டிலுக்கு 7 பேர் போட்டியிடும் நிலை உள்ளது. அடுத்த மாதம் இது எட்டாக உயரும் என்று கூறுகிறார்கள். அங்கு கொரோனா காரணமாக இதுவரை 18 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர். இதெல்லாம் சேர்த்து ட்ரம்பிற்கு சிக்கல் மேல் சிக்கலாக மாறியுள்ளது. கொரோனாவை குறைத்து மதிப்பிட்டது , தற்போது அதை எதிர்கொள்ள முடியாமல் திணறுவது. கொரோனாவிற்கு எதிராக நாட்டை தயார் செய்யாதது, இப்போதும் முழு ஊரடங்கை பிறப்பிக்காதது. ஈஸ்டர் வந்தால் கொரோனா சரியாகும் என்றது என்று ட்ரம்ப் தற்போது தொட்டதெல்லாம் சர்ச்��ையாக முடிகிறது.\nஇதெல்லாம் போக சீனாவை தேவையில்லாத நேரத்தில் ட்ரம்ப் எதிர்த்து வருகிறார். கொரோனா குறித்து எல்லோரையும் விட சீனர்களுக்குத்தான் அதிகம் தெரியும். அவர்களின் உதவி இப்போது அவசியம். உலகமே ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரத்தில், சீனாவை மிக மோசமாக பகைக்க தொடங்கி இருக்கிறார் ட்ரம்ப். அமெரிக்காவின் சரியும் பொருளாதாரத்தில் இதில் மேலும் எண்ணெயை ஊற்றி இருக்கிறது. இந்த நிலையில்தான் இதே வேகத்தில் அமெரிக்காவில் கொரோனா பரவினால் அங்கு பலி எண்ணிக்கை அதிகரிக்கும். இத்தாலி தொடக்கத்தில் இருந்தது போல அமெரிக்கா இப்போது மாறியுள்ளது . அமெரிக்காவில் கொரோனா வேகம் எடுத்துள்ளது. இப்படியே போனால் சீனாவை, இத்தாலியை அமெரிக்கா எளிதாக முந்த வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார நிலையத்தின் செய்தி தொடர்பாளர் ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஅச்சமின்றி அவதானத்துடன் இருங்கள்; சித்திரையில் கதிரவன் கைகொடுப்பான்\nஇத்தாலியில் ஒரு நாளில் 919 பேர் மரணம்; உலகில் 6 இலட்சம் பேருக்கு தொற்று\nசீனாவை விஞ்சிய அமெரிக்கா; சுமார் 86 ஆயிரம் பேருக்கு கொரோனா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nகூட்டுத் தொழுகை,ஜூம்ஆவுக்கு அனுமதியில்லை மத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த வாரம் முதல் சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி...\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nஉலகில் அதிக வழிபாட்டாளர் குழுவினர் பங்கேற்கும் இந்தோனேசியா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் கடமையில் இருந்து விலகியு...\nஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க தயாராகும் இஸ்ரேல்\nமேற்குக் கரையின் பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கும் நடவடிக்கைகளுக்கு தயாராகும்படி பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் இஸ்ரேலிய பாதுகாப்பு...\nபொது போக்குவரத்து வழமைக்கு; 08ஆம் திகதி முதல் நடைமுறைக்கு\nசுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளை கவனத்திற்கொண்டு எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவையை வழம��போன்று நடத்துவதற்கு தீர்ம...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க தயாராகும் இஸ்ரேல்\nபொது போக்குவரத்து வழமைக்கு; 08ஆம் திகதி முதல் நடைமுறைக்கு\nபஸ் வண்டி குடைசாய்ந்து விபத்து\nஹட்டன், டெம்பஸ்டோன் பிரிவிற்குச் செல்லும் தனியார் பஸ் வண்டியொன்று, வீதியை விட்டு விலகிச் சென்று குடை சாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/109861/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE--%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%0A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T14:17:26Z", "digest": "sha1:HS274NCAFFVZTPI2QQNOUWRRMNLPL2WW", "length": 10750, "nlines": 107, "source_domain": "www.polimernews.com", "title": "கட்டுக்கடங்காத கொரோனா உலக நாடுகள் கலக்கம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழ்நாட்டில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அத...\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\nஆன்லைன் மூலம் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தித்தால் நடவ...\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \n'எங்களின் ஒரே நம்பிக்கை தமிழக அரசுதான்\nகட்டுக்கடங்காத கொரோனா உலக நாடுகள் கலக்கம்\nஉலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்தை கடந்து அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், 3 லட்சத்து 20 ஆயிரத்தும் மேற்பட்ட மனித உயிர்களை கொடூர வைரஸ் பலிவாங்கியுள்ளது.\nஉலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்தை கடந்து அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், 3 லட்சத்து 20 ஆயிரத்தும் மேற்பட்ட மனித உயிர்களை கொடூர வைரஸ் பலிவாங்கியுள்ளது.\nசர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோ��ாவுக்கெதிரான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. ஆனாலும் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் அன்றாட வாழ்க்கையை புரட்டி போட்டுள்ள கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்திய பாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கும் பாதிப்புகளால் பெரும்பாலான நாடுகளும் கலக்கமடைந்துள்ளன.\nஉலகம் முழுவதும் இதுவரை 49 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த கொடுந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 26 லட்சத்து 71 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுள் 44 ஆயிரம் பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nஇந்நோய்த்தொற்றிலிருந்து 19 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பூரண குணமடைந்திருப்பது, சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.\nபாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் அடிப்படையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் மட்டுமே இதுவரை 15 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 92 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅதற்கடுத்தபடியாக ரஷ்யாவில் சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 800க்கும் மேல் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மட்டுமே அங்கு 9,200க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 115க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஅதே போல் ஸ்பெயின், பிரேசில், பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் பாதிப்புகளின் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.\nஇதனிடையே மெக்சிகோ நாட்டில் இன்று ஒரே நாளில் 155க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால், அந்நாட்டின் பலி எண்ணிக்கை 5,300க்கும் மேல் அதிகரித்துள்ளது.\nபாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு..\nஆர்டி-பிசிஆர் பரிசோதனை: 21 சதவீதம் அளவுக்கு தவறான முடிவை காட்ட வாய்ப்பிருப்பதாக தகவல்\nஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானை உடைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது-எலான் மஸ்க்\nஈரானுக்கு நன்றி தெரிவித்த அதிபர் டிரம்ப்\nஅமெரிக்காவில் தொடரும் போராட்டம் 10 ஆயிரம் பேர் கைது\nஉலகில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 66 லட்சத்தை நெருங்கியது\nஅமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்கு டிரம்ப் மகள் டிபானி ஆதரவு\n5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு\nவீட்டுக்கே வராமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த செவிலியர்\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அதிர்ச்சி 'ரேட்டிங் '\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \n'எங்களின் ஒரே நம்பிக்கை தமிழக அரசுதான்\nஆன்லைன் வகுப்பு படுத்தும் பாடு... வீட்டு கூரையில் மாணவி\nகூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் 'மித்ரன்'... டிக்டாக் கதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/109918/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-06-06T13:33:19Z", "digest": "sha1:NWALNMKN2YPNVIF3DPDPXR5RDBA3JOBJ", "length": 8112, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் முக்கியத் தீவிரவாதி சுட்டுக் கொலை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழ்நாட்டில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அத...\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\nஆன்லைன் மூலம் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தித்தால் நடவ...\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \n'எங்களின் ஒரே நம்பிக்கை தமிழக அரசுதான்\nபாதுகாப்புப் படையினர் தாக்குதலில் முக்கியத் தீவிரவாதி சுட்டுக் கொலை\nபாதுகாப்புப் படையினர் தாக்குதலில் முக்கியத் தீவிரவாதி சுட்டுக் கொலை\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் அமைப்பின் முக்கியத் தளபதியான ஜூனைத் செஹாரி கொல்லப்பட்டான்.\nஸ்ரீநகர் அருகே உள்ள நவ்ஹடல் பகுதியில் பதுங்கியிருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர்.\nநேற்று முன்தினம் தொடங்கி சுமார் 15 மணி நேரம் நடந்த சண்டைக்குப��� பின்னர் இரு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து தீவிரவாதிகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவன் ஹிஸ்புல் அமைப்பின் முக்கியத் தளபதியான ஜுனைத் அஷ்ரப் கான் செஹாரி எனத் தெரியவந்தது.\nகாஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளின் போது, கல்லெறியும் கும்பலை வழிநடத்துதே செஹாரயின் முக்கியப் பணி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nபுதுச்சேரியில் 8ஆம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும்-நாராயணசாமி\nலேயில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பது சந்தேகம்-மத்திய ஆயுஷ் அமைச்சகம்\nகொரோனா நோயாளிகள் படுக்கை காலியாக இருப்பதை மறைத்தால் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\nயானையை மரணத்திற்கு தள்ளியது வெடிமருந்து வைக்கப்பட்ட தேங்காய் -விசாரணையில் தகவல்\nசந்தையில் காய்கறிகள், பழங்களை காவல் வாகனம் மூலம் நசுக்கிய போலீசார்\nஇந்தியா, சீனா பரிசோதனைகளை அதிகரித்தால் அமெரிக்காவைவிட பாதிப்பும் அதிகரிக்கும்-டிரம்ப்\nதிங்கட்கிழமை முதல் பக்தர்களுக்காக திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள்\nவிமானப் பயணத்தின் போது நடு இருக்கையிலும் அமர மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி\nபாகிஸ்தான் புகாருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிரடி பதில்\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அதிர்ச்சி 'ரேட்டிங் '\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \n'எங்களின் ஒரே நம்பிக்கை தமிழக அரசுதான்\nஆன்லைன் வகுப்பு படுத்தும் பாடு... வீட்டு கூரையில் மாணவி\nகூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் 'மித்ரன்'... டிக்டாக் கதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyMTMzMQ==/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-336-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-!", "date_download": "2020-06-06T13:57:26Z", "digest": "sha1:PBT3WCQBT2GA3PHUS6TXGH2FPBP6E5WP", "length": 8395, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தொடர்ந்து சரிவை சந்தித்த தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது: சவரனுக்கு ரூ.336 உயர்வு..!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதொடர்ந்து சரிவை சந்தித்த தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது: சவரனுக்கு ரூ.336 உயர்வு..\nசென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 அதிகரித்துள்ளது. தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக கடும் ஏற்றத்துடன் காணப்பட்டது. கடந்த 4ம் தேதி காலையில் தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக பவுன் ரூ.30,120க்கு விற்கப்பட்டது. இதுவே தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாக கருதப்பட்டது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அன்றைய தினம் மாலையிலேயே தங்கம் விலை சற்று சரிந்து ஒரு பவுன் ரூ.29,928க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு 5ம் தேதி ஒரு பவுன் ரூ.29,928க்கும், 6ம் தேதி ரூ.29,264, 7ம் தேதி ரூ.29,368, 9ம் தேதி ரூ.29,272க்கும், 10ம் தேதி ரூ.29,192க்கும், 11ம் தேதி ரூ.29,072, 12ம் தேதி ரூ.28912க்கும் தங்கம் விற்கப்பட்டது. அதனையடுத்து 13-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.3,612க்கும், பவுன் ரூ.28,896க்கும் விற்கப்பட்டது. பின்னர் 14-ம் தேதி தங்கம் விலை சரிவை சந்தித்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.28 குறைந்து ஒரு கிராம் ரூ.3,584க்கும், பவுனுக்கு ரூ.224 குறைந்து ஒரு பவுன் ரூ.28,672க்கும் விற்கப்பட்டது. 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால், அதே விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது. பின்னர் திங்கட்கிழமை தங்கம் மார்க்கெட் தொடங்கிய நிலையில் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. அதாவது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 அதிகரித்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.3,626 க்கும் ஒரு சவரன் ரூ.29,008 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.40 க்கு விற்பனையாகிறது.\nகடைகளில் கொள்ளை; அமெரிக்கனின் மறுபக்கம் பாருங்கள்\nபிரிட்டனில் கொரோனா தாக்கம்; நோயாளிகளுக்கு உதவும் ராயல் ஹெல்ப்லைன்\nலடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா-சீனா பேச்சுவார்த்தை நிறைவு; 5 முக்கியப் பிரச்சனைகள் குறித்து முதல் கட்டமாக பேச்சு\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடன் ஜனநாயக கட்சி வேட்பாளர்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரப்பூர்வ தேர்வு\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு.. நெட் ஸ்பீடுக்காக ��ீட்டின் மேற்கூரையில் இருந்து படித்த கேரள மாணவி; குவியும் பாராட்டுக்கள்\nநாட்டுக்காக எனது கணவர் உயிரிழந்தது பெருமை: வீர மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் மதியழகனின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி\n'புதுச்சேரியில் முதல் கொரோனா பலி என்பதால் ஊழியர்கள் அச்சத்தில் இருந்தனர்': சவக்குழியில் உடல் வீசப்பட்டது குறித்து சுகாதாரத்துறை விளக்கம்\nதிருப்பதி கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் சிவகுமார் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு\nகொரோனா பாதிப்பு எதிரொலி: இந்த ஆண்டுக்கான புனித ஹஜ் பயணம் ரத்து...ஹஜ் கமிட்டி தலைவர் அறிவிப்பு\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவிலா..வெளிநாட்டிலா: பி.சி.சி.ஐ. நிர்வாகிகளிடம் கருத்தொற்றுமை இல்லை\nகொரோனாவுக்கு மருந்து வந்தால் அக்டோபரில் தேசிய போட்டிகள்\n2022 மகளிர் ஆசிய கோப்பை இந்தியாவில் நடத்த அனுமதி\nஎதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா\nகேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-06-06T14:23:11Z", "digest": "sha1:DAGFYMIGVM6T7B7IN3XXNTBKIM3YESPC", "length": 5397, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "-கரடி", "raw_content": "\nகாட்டுல நடந்த கரடி கதை... உங்க குழந்தைகளுக்காகப் பட்டி டிங்கரிங் பார்த்த பாட்டி கதைகள்\nபாண்டா கரடி, பிரிட்டிஷ் மியூசியம், ஜப்பான் சுமோ- வீட்டுக்குள் இருந்தபடி உலகம் சுற்றலாம்\nகாளையைப் பந்தாடும் கரடி: கடந்த மூன்று நாள்களில் ரூ.15,72,000 கோடியை இழந்த பங்கு முதலீட்டாளர்கள்\nகோலா கரடி நெயில் ஆர்ட்... ஆஸ்திரேலியா தீவிபத்துக்கான செரீனாவின் விழிப்புணர்வு முயற்சி\n`காட்டுத் தீ; கடும் வெப்பம்’- ஆஸ்திரேலியாவில் தண்ணீருக்காக சாலையை மறித்த கோலா கரடி #Video\nகாட்டுத் தீயில் சிக்கிய கோலா கரடி - தீரமாகக் காப்பாற்றிய துணிச்சல் பெண் #ViralVideo\n``பக்கத்துல புலி... ஆந்தையின் கோபம்... துரத்திய கரடி\" - வைல்ட்லைஃப் போட்டோகிராபரின் த்ரில் அனுபவம்\n``நைட்டுல கரடி வந்து கதவைத் தட்டும்'' - `ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' பிரபாதேவியின் கதை\n`வேலைக்கு வந்தோம்; வீட்டைத் திறந்தால் கரடி இறந்துகிடக்குது'- நீலகிரி தொழிலாளர்கள் சொல்லும் காரணம்\n - 100 கி.மீ கடந்து குப்பையில் உணவு தேடும் பனிக் கரடி\nஉலகை உலுக்கிய புகைப்படம்...குப்பையில் உணவு தேடும் பனிக் கரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/severe-earthquake-in-the-island-of-mindanao-in-the-philippines", "date_download": "2020-06-06T13:58:11Z", "digest": "sha1:HZXNAVQIXYCIJJAVFRWT2KD7CTNC55P5", "length": 6313, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "பிலிப்பைன்சின் மிண்டியானோ தீவில் கடுமையான நிலநடுக்கம்...!!", "raw_content": "\nதமிழகத்தில் 16 ஆயிரத்தை தாண்டிய டிஸ்சார்ஜ்.\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் சாதனை படைத்தபோது அழுத ரோகித் சர்மா மனைவி.. இதுதான் காரணம்\nசென்னையில் இதுவரை இல்லாத பதிப்பாக 1,146 பேருக்கு கொரோனா.\nபிலிப்பைன்சின் மிண்டியானோ தீவில் கடுமையான நிலநடுக்கம்...\nபிலிப்பைன்சின் மிண்டியானோ தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து\nபிலிப்பைன்சின் மிண்டியானோ தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டியானோ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 3ஆக பதிவான நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின. பூமிக்கடியில் 59 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் நிபுணர்கள் தெரிவித்தனர். சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.நிலநடுக்கத்தை தொடர்ந்து பசுபிக் கடற்பகுதியில் சுனாமி அலைகள் உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய கடற்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nஉங்கள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா அப்ப இந்த உணவுகளை கொடுங்க \nமாஸ்டர்’க்கு முன் விஜய்சேதுபதியின் படம்..பரபரப்பில் ரசிகர்கள்\nஷிரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் கோலகலம்..குவிந்த பக்தர்.. நிறைவான தரிசனம்\nஇந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இந்தியாவில்... பங்கேற்க்குமா பாகிஸ்தான்... வருவாரா\nவரலாற்றில் இன்று(14.01.2020).. தமுஎச எனும் அமைப்பை துவங்கிய முற்போக்கு எழுத்தாளர் பிறந்த தினம் இன்று..\n'நான் பாஜகவில் இணையவே இல்லை' - உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அதிரடி விளக்கம்\nஆப்பிள் மொபைலில் லாங் ஸ்கிரீன்-ஷாட் எட���ப்பது எப்படி..\nகுடியுரிமை விவகாரத்தில் காங், தலைவர் சோனியாவை பொய்யின் மீது எழுச்சியை உண்டாக்கும் ஒரு நாஜியின் உண்மையான நாஜி மகளே என சு.சாமி கடுமையான சாடல்.\nதேசிய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை... அமித் ஷா தடாலடி அறிவிப்பு..\nINDvsBAN:106 ரன்னில் இந்தியாவிடம் சுருண்ட பங்களாதேஷ் அணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.policenewsplus.com/2020/05/07/constable-mr-amit-attained-martyrdom-in-the-fight-against-covid-19/", "date_download": "2020-06-06T15:00:49Z", "digest": "sha1:XDX4EEVKE2UZYCNLRSOHHJCOFDGOROJV", "length": 11565, "nlines": 217, "source_domain": "india.policenewsplus.com", "title": "Constable Mr. Amit attained martyrdom in the fight against COVID-19 – Pray for Police", "raw_content": "\n1 0 அதிக வட்டி வசூல் செய்தாலோ அல்லது கடன் பெற்ற நபரை துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை, காவல்துறையினர் எச்சரிக்கை மதுரை :...\n1 0 போதை கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து அதிரடி காட்டும் இராமநாதபுரம் காவல்துறையினர் ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இருந்து கடந்த...\n2 0 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது. திருப்பூர் : திருப்பூர் மாநகர அவிநாசி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(28) இவரை...\n17 0 யானைக்கு ஐந்தறிவாம் மனிதனுக்கு - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...\n6 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...\n9 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...\n7 0 ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...\n10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...\n9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...\n3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...\n8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற���கு காவல் நிலைய இரண்டாவது...\n13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...\n7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...\n7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம் எந்த மாவட்டம் தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...\n6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://tnpscthozhan.com/study-materials-10-2018-TNPSC-Special-Page-ICICI-bank-CEO-and-Director-sandeep-bakshi-Appointed", "date_download": "2020-06-06T14:53:08Z", "digest": "sha1:RPLYCWEVOMPM2CK5NE7IYFXDK6XF5V35", "length": 2214, "nlines": 19, "source_domain": "tnpscthozhan.com", "title": "TNPSC சிறப்பு பகுதி: ICICI வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக சந்தீப் பக்‌ஷி நியமனம் | TNPSC தோழன் 2020-2021", "raw_content": "\nTNPSC சிறப்பு பகுதி: ICICI வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக சந்தீப் பக்‌ஷி நியமனம்\nஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவாக சந்தீப் பக்‌ஷி நியமிக்கப்பட்டதற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.\nஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவாக இருந்த சாந்தா கோச்சார் ராஜினாமா செய்ததை அடுத்து, அப்பதவியில் சந்தீப் பக்‌ஷி நியமிக்கப்பட்டார்.\nஇவரது நியமனத்துக்கு தற்போது ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2010/02/", "date_download": "2020-06-06T13:23:10Z", "digest": "sha1:EGSXBH2KQ6IAJQKJV4KA6AVAVBD2CPQL", "length": 18067, "nlines": 437, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்", "raw_content": "\nஐந்து படங்கள் - சிறுவிமர்சனம்\nஅசல் படம் பரவாயில்லை. அஜீத் கம்பீரம்; பாவ்னா அழகு. வசன‌ங்களில் மீண்டும் பழைய சரண் மீண்டிருக்கிறார். பிரபு, யூகி சேது, சுரேஷ், சமீரா ரெட்டி பரிதாபம். செல்வேந்திரன் இப்படத்திற்கு \"டொட்டடொய்ங்ங்...\" என்று ஒன்றை வார்த்தை விமர்சனம் எழுதியிருந்ததை மிக ரசித்தேன் (படத்தில் வரும் ஒரு பாடலின் துவக்கம்). அந்த சத்தம் காதுகளுக்குக்கு பிடித்தமானதாய் இருப்பதைப் போல் இப்படம���ம் கண்களுக்கு பிடித்தமானதாய் இருக்கும் (ந‌ல்ல விஷுவல்ஸ் + ஸ்டைலிஷ் மேக்கிங்); மற்றபடி அதைப் போலவே படத்திலும் உள்ளே அர்த்தம் (அதாவது திரைக்கதை) என்று ஒன்றும் பெரிதாய் இல்லை என்பதாக சொல்ல வருகிறார் (என நினைக்கிறேன்).\nராம் கோபால் வர்மாவின் Rann (ரணபூமி என்பதாக அர்த்தம் வருகிற‌து) படம் நன்றாக இருக்கிற‌து. தொலைக்காட்சி ஊடகங்கள் பரபரப்பான செய்திகளைத் தந்து அதிக டி.ஆர்.பி. ரேட்டிங் பெறுவதற்க்காக செய்யும் கேப்மாரித் தனங்களைப் படம் புட்டுப் புட்டு வைக்கிறது. திருப்பங்களோ, முடிச்சுகளோ இல்லாத சாதாரண ஆனால் நேர்த்தியாய்ப் பின்னப்பட்ட திரைக்கதை. RGV படங்களின் ஒளிப்பதிவு தான் பொதுவாய் மிகவும் பேசப்படும் (Of course, in the…\nதீராத விளையாட்டுப் பிள்ளை படம் நன்றாக வந்திருக்கிறது.\nதிரைக்கதையும் (சிறிய அளவிளான க்ளைமேக்ஸ் சொதப்பல் தவிர), நிறைய இடங்களில் வசனமும் பளிச். மற்றபடி, எல்லோரும் சொல்லும் \"பெண்களை போகப்பொருளாக காண்பித்திருக்கிறார்கள்\" என்கிற சொத்தைப் புடலங்காய் விமர்சனத்தையெல்லாம் ஒதுக்கி விட்டு பார்த்தால், காதலித்து கைவிடுதல் என்கிற கலாசாரம் தொடர்பாய் தமிழ் சினிமா இதுவரை பேசாத சில முக்கிய விஷ‌யங்களை, அதன் இரு பக்கங்களின் வாதங்களை ஜனரஞ்சகத் தளத்தில் இப்படம் முன்வைக்கிறது.\nஅறிமுக இயக்குநர் திரு ஜெயித்திருக்கிறார் என்று தான் சொல்வேன். யுவன் ஷங்கரும், அரவிந்த் கிருஷ்ணாவும் வழக்கம் போல். சந்தானம், மயில்சாமி, சத்யன் கூட்டணி நன்று. குறிப்பிடத்தகுந்த இன்னொரு நடிப்பு மௌலியுடையது. பிரகாஷ்ராஜ் தான் பாவம். மூன்று ஹீரோயின்களில் நீது சந்திரா மட்டும் தேறுகிறார். இரண்டு மிஸ் இந்தியாக்களும் பனால். மற்றபடி, சினேகா, மல்லிகா கபூர் வந்து போகிறார்கள்.\n வழக்கமான அடிதடி (ம‌ட்டும்) இல்லாமல், யுவதிகளைக் குறிவைத்திருக்கும் சாக்லேட் பாய் கேரக்டர் (அவர் நிறத்துக்கு சாக்லேட் பொருத்தம் தான்\nபடித்தது / பிடித்தது - 83\nட்விட்டர் தாட்ஸ் - 5 (அக்டோபர் '09)\nஉலகிலேயே துக்ககரமான விஷயம் என்னவெனில் மொத்த ஜனத்தொகையில் வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே பெண்களைக் கொண்டுள்ள ஓர் அலுவலகத்தில் - அதுவும் மென்பொருள் துறையில் - பணிபுரிவது. அதனினும் கொடூரமானது அங்கு காதலர் தினத்தை விமரிசையாகக் கொண்டாடுவது.\nகடந்த வெள்ளியன்று, அத்தகையதோர் ந��கழ்வுக்காக தேடிக் கொண்டிருக்கையில் தான் மேலே இருக்கும் ஆஸ்கர் வைல்ட் சிக்கினார். இதை - அதாவது இந்த வாசகத்தை - ஒரு தரிசனம் என்பேன். அது தரும் பொருளின் வீச்சை அதிலிருக்கும் நிர்வாண நிஜத்தை நினைத்து நினைத்து ஆச்சரியம் கொள்கிறேன்.\nமற்றொரு ஆச்சரியம், சில வருடங்களுக்கு முன், கிட்டதட்ட இதே கருத்தை வேறு வார்த்தைகளில் நானே எழுதியியிருக்கிறேன் என்பது. காதல் என்கிற சங்கதியில் ஊறித் திளைத்திருந்த போதும் கூட (இப்போதும் அப்படித் தான். அது வேறு விஷயம்) இப்படித் தான் என்னால் எழுத முடிந்திருக்கிறது:\nபடித்தது / பிடித்தது - 82\nநான் - எனது நீட்சி\nட்விட்டர் தாட்ஸ் - 4 (செப்டெம்பர் '09)\nஇளையராஜா மீதான விமர்சனங்கள்.. - ஜெயமோகன்\n* - டைட்டில் உபயம் : சாரு நிவேதிதா\nபடித்தது / பிடித்தது - 81\nட்விட்டர் தாட்ஸ் - 3 (ஆகஸ்ட் '09)\nஉலகமிப்போ எங்கோ போகுது எனக்கிந்த‌ அன்னை பூமி போதும் ‍-இளையராஜா ['அழகர்மலை' படப்பாடல்]\nட்விட்டர் தாட்ஸ் - 2 (ஜூலை '09)\nட்விட்டர் தாட்ஸ் - 1 (ஜூன் '09)\nஎழுதுவ‌தை விட வாசிப்பது பிடித்தமானதாக இருக்கிறது இப்போதெல்லாம்; சமைப்பதை விட சாப்பிடுவது பிடித்தமானதாக இருப்பது போல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/dhyanalingam-adiyogi-alayam-enna-vithiyasam", "date_download": "2020-06-06T15:15:41Z", "digest": "sha1:O67MYSLRPDYETRIAHYJRSCVUBOZBHL2P", "length": 15665, "nlines": 250, "source_domain": "isha.sadhguru.org", "title": "தியானலிங்கம் - ஆதியோகி ஆலயம் என்ன வித்தியாசம்? | ட்ரூபால்", "raw_content": "\nதியானலிங்கம் - ஆதியோகி ஆலயம் என்ன வித்தியாசம்\nதியானலிங்கம் - ஆதியோகி ஆலயம் என்ன வித்தியாசம்\nஆதியோகி ஆலயத்திற்கும் தியானலிங்கத்திற்கும் இருக்கின்ற, இந்த இரண்டு லிங்கங்களுக்குமான வேறுபாடு என்ன சிவனின் எந்த தன்மை இதில் வெளிப்படுகிறது\nQuestion:ஆதியோகி ஆலயத்திற்கும் தியானலிங்கத்திற்கும் இருக்கின்ற, இந்த இரண்டு லிங்கங்களுக்குமான வேறுபாடு என்ன சிவனின் எந்த தன்மை இதில் வெளிப்படுகிறது\nதியானலிங்கத்தை வேறு எதனோடும் ஒப்பிட இயலாது. ஆதியோகி போல் இன்னும் ஆயிரம் லிங்கங்களை பிரதிஷ்டை செய்யமுடியும். ஆனால் இன்னொரு தியானலிங்கத்தை என்னால்கூட உருவாக்க இயலாது. அதன் தன்மை முற்றிலும் வேறானது. வித்தியாசமானது. சிலருக்கு தர்க்கரீதியாக இந்த கேள்வி எழக்கூடும். தியானலிங்கத்திலும் 7 சக்கரங்கள், ஆதியோகி லிங்கத்திலும் 7 சக்கரங்கள் என்று எண்ணக்கூடும். மனிதர்களுக்குக்கூட 7 சக்கரங்கள்தான். எனவே அது ஒன்றே அளவுகோல் ஆகிவிடாது. ஆதியோகி ஒரு குறிப்பிட்ட பிரத்தியேகமான தன்மையை ஒரு செயலை செய்து தரக்கூடியவர். குறிப்பிட்ட நோக்கத்துக்காக நீங்கள் ஆதியோகியை பயன்படுத்தலாம். தியானலிங்கத்தை யாராலும் எதற்காகவும் பயன்படுத்திக்கொள்ள முடியாது. அவர் அங்கே இருக்கிறார், ஒரு பிரபஞ்சம் போல் இருக்கிறார். எது வந்தாலும் இதனை எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம், எப்படி உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று நீங்கள் யோசித்தால் வாழ்வின் அர்த்தத்தை இழந்துவிடுவீர்கள்.\nஆதியோகி போல் இன்னும் ஆயிரம் லிங்கங்களை பிரதிஷ்டை செய்யமுடியும். ஆனால் இன்னொரு தியானலிங்கத்தை என்னால்கூட உருவாக்க இயலாது.\nமஹாபாரதத்தில் ஒரு சம்பவம், யுத்தம் வந்தது, கண்ணனிடத்திலே 10 ஆயிரம் வீரர்கள் கொண்ட ஒரு படை இருந்தது. உங்களுக்கு நான் வேண்டுமா அல்லது என் படை வேண்டுமா என்கிற கேள்வியை கிருஷ்ணர் பொதுவிலே வைத்தார். பாண்டவர்கள் எங்களுக்கு படை வேண்டாம், நீதான் வேண்டும் என்றார்கள். கிருஷ்ணர் முன்பே சொல்லியிருந்தார், நான் எந்த பக்கம் சேர்ந்தாலும் அந்த பக்கத்திற்காக சண்டை போடமாட்டேன் என்று. பரவாயில்லை, நீதான் வேண்டும் என்று பாண்டவர்கள் கேட்டார்கள். அப்போது துரியோதனன் நினைத்துக்கொண்டார், இந்த பாண்டவர்கள் காலங்காலமாக முட்டாள்களாகவே இருப்பதில் ஒரு சரித்திரமே படைத்திருக்கிறார்கள். இப்போது கண்ணனை தேர்ந்தெடுத்திருப்பது அவர்கள் முட்டாள்தனத்திற்கு எல்லாம் மகுடம் வைத்தது போல. இவர்கள் யுத்தத்திற்கு போகிறார்கள். சண்டை போடக்கூடிய 10 ஆயிரம் வீரர்களை விட்டுவிட்டு சண்டையே போடாத ஒரே ஒரு மனிதரை தங்கள் பக்கம் சேர்த்திருக்கிறார்களே, இது முட்டாள்தனம் இல்லையா என்று துரியோதனன் நினைத்தார். ஆனால் அந்த ஒரு முடிவுதான் எல்லா வித்தியாசத்தையும் ஏற்படுத்தியது. மனித வாழ்க்கைகூட அப்படித்தான். எல்லாவற்றையுமே இதனால் என்ன பயன் அல்லது என் படை வேண்டுமா என்கிற கேள்வியை கிருஷ்ணர் பொதுவிலே வைத்தார். பாண்டவர்கள் எங்களுக்கு படை வேண்டாம், நீதான் வேண்டும் என்றார்கள். கிருஷ்ணர் முன்பே சொல்லியிருந்தார், நான் எந்த பக்கம் சேர்ந்தாலும் அந்த பக்கத்திற்காக சண்டை போடமாட்டேன் என்று. பரவாயில்லை, நீதான் வ��ண்டும் என்று பாண்டவர்கள் கேட்டார்கள். அப்போது துரியோதனன் நினைத்துக்கொண்டார், இந்த பாண்டவர்கள் காலங்காலமாக முட்டாள்களாகவே இருப்பதில் ஒரு சரித்திரமே படைத்திருக்கிறார்கள். இப்போது கண்ணனை தேர்ந்தெடுத்திருப்பது அவர்கள் முட்டாள்தனத்திற்கு எல்லாம் மகுடம் வைத்தது போல. இவர்கள் யுத்தத்திற்கு போகிறார்கள். சண்டை போடக்கூடிய 10 ஆயிரம் வீரர்களை விட்டுவிட்டு சண்டையே போடாத ஒரே ஒரு மனிதரை தங்கள் பக்கம் சேர்த்திருக்கிறார்களே, இது முட்டாள்தனம் இல்லையா என்று துரியோதனன் நினைத்தார். ஆனால் அந்த ஒரு முடிவுதான் எல்லா வித்தியாசத்தையும் ஏற்படுத்தியது. மனித வாழ்க்கைகூட அப்படித்தான். எல்லாவற்றையுமே இதனால் என்ன பயன் என்ன பயன் என்று நீங்கள் கேட்பதால் வாழ்வின் அர்த்தத்தை இழந்துவிடுவீர்கள்.\nஇந்த உலகத்தில் புழுவிற்கு ஒரு நோக்கம் உண்டு. பறவைக்கு ஒரு நோக்கம் உண்டு. விலங்கு, பூச்சிகளுக்கெல்லாம் நோக்கம் உண்டு. ஆனால் பிரபஞ்சத்துக்கு என்று தனி நோக்கம் கிடையாது. பிரபஞ்சத்தை படைத்தவருக்கு என்றும் தனி நோக்கம் கிடையாது. தியானலிங்கம் பிரபஞ்சம் போன்றது. பிரபஞ்சத்தை படைத்தவன் போன்றது, அதை ஒரு நோக்கத்துக்குள்ளே நீங்கள் அடக்க முடியாது. தியானலிங்கம், ஒன்றை வேண்டுமானால் உறுதியாக சொல்லலாம். தியானலிங்கத்திற்கென்று எந்த போட்டியும் இல்லை, அதேநேரம் தியானலிங்கம் எந்த போட்டியிலும் பந்தயத்திலும் இல்லை. அது போட்டிக்கும், பந்தயத்திற்கும், போட்டியாளர்களுக்கும் அப்பாற்பட்டது.\nஇன்றைய சூழ்நிலைகளை நீங்கள் பார்த்தீர்களேயானால் இன்றைக்குக்கூட 10 ஆதியோகி லிங்கங்களை ஒரே நேரத்தில் நான் பிரதிஷ்டை செய்திருக்க முடியும். நீங்கள் 10 ஆயிரம் பேர் இருக்கிறீர்கள். ஆயிரம் பேருக்கு ஒரு லிங்கம் என்றுகூட பிரதிஷ்டை செய்திருக்க முடியும். ஆனால் இன்னொரு தியானலிங்கத்தை நான் நினைத்தாலும்கூட செய்யமுடியாது. நான் மட்டும் அல்ல, எனக்கு தெரிந்து இப்படி ஒரு தியானலிங்கத்தை உருவாக்கக்கூடியவர்கள் இன்றைக்கு இந்த உலகத்தில் வேறு யாரும் கிடையாது. எதிர்காலத்தில் வருவார்களா என்று தெரியாது. ஆனால் இப்போதைக்கு அப்படி யாரும் இல்லை.\nசொர்க்கம், நரகம் உண்மையிலேயே இருக்கிறதா\nசொர்க்கம், நரகம் உண்மையிலேயே இருக்கிறதா என்று ஜென் குருவிடம் கேள்வி எழு��்பப்பட, சத்குரு அளிக்கும் விரிவான விளக்கம் ஆழ்ந்த தெளிவினை ஏற்படுத்துகிறது...…\nதவமிருந்து பெற்ற பிள்ளை தவறினால்...\nஈஷா யோகா மையத்தில் சத்குருவுடன் நடைபெற்ற தரிசன நேரத்தில் தன் குழந்தையை இழந்த ஒரு தாய் தன் பிரிவு தாங்காமல் சத்குருவிடம் அது பற்றி கேள்வி கேட்க, சத்குர…\nதமிழர்கள் கட்டிய அங்கோர் வாட் கோவில்\nபல நூறு ஆண்டுகளுக்கு முன் நம் தமிழர்கள் உலகின் சில பகுதிகளில் பிரம்மாண்டமான கோவில்களை நிர்மாணித்தனர். கம்போடியா தேசத்தில் உள்ள அங்கோர்வாட் கோவிலும் அத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963463/amp", "date_download": "2020-06-06T14:18:16Z", "digest": "sha1:TGB4T5HIMSKQIE2NARUQLLTPTNAL44ES", "length": 7860, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "வாய்க்காலில் மூழ்கி ஓய்வு ஆசிரியர் பலி | Dinakaran", "raw_content": "\nவாய்க்காலில் மூழ்கி ஓய்வு ஆசிரியர் பலி\nசேலம், அக்.18: இடைப்பாடி அடுத்துள்ள தேவூர் அரசிராமணி குள்ளம்பட்டி புதுவளவு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (68), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று அதிகாலை, குள்ளம்பட்டி கிழக்குகரை வாய்க்கால் பகுதிக்கு சென்றார். பின்னர் அவர், வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகம் கொண்ட அவரின் மகன் விஜயன் சென்று பார்த்துள்ளார். அப்போது, கால்வாய் கரையில் வெங்கடாசலத்தின் போர்வை இருந்தது.இதையடுத்து கால்வாயில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகம் கொண்டு, உறவினர்கள் உதவியுடன் உள்ளே இறங்கி தேடினார். ஆனால், வெங்கடாசலம் உடல் கிடைக்கவில்லை. இதனிடையே 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குட்டையான்காடு பகுதியில் கால்வாயில் வெங்கடாசலம் சடலமாக மிதந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், தேவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் மற்றும் இடைப்பாடி தீயணைப்புத்துறையினர் வந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் வெங்கடாசலத்தின் சடலத்தை மீட்டனர். பின்னர், உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து, தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nவீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 5 தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் அமைப்பு\nமேற்கு மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்\nபூ, காய்கறி மார்க்கெட் மூடல் என்று வதந்தி பரப்ப��வோர் மீது நடவடிக்கை\nபெலாப்பாடி மலை கிராமங்களுக்கு 6.62 கோடியில் தார்சாலை\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் கூட்டம் 50 சதவீதம் குறைந்தது\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி விழா ரத்து\nகொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கை முக்கிய வழக்குகள் மட்டும் சேலம் கோர்ட்டில் விசாரணை\nகோடையில் பசுந்தீவன உற்பத்திக்கு நூறு சதவீத மானியத்தில் தெளிப்பு நீர் பாசனம்\nசளி, இருமல் உள்ளவர்கள் மட்டுமே ‘மாஸ்க்’ அணிய வேண்டும்\nபெட்ரோலிய குழாய் பதிக்க எதிர்ப்பு தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை\nரயில்வே ஸ்டேஷனில் கொரோனா தடுப்பு நடவடிக்கை கேரள ரயில்களில் வரும் பயணிகள் பரிசோதிப்பு\nசங்ககிரியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது\nஇடைப்பாடி நகராட்சி சார்பில் அனைத்து வார்டுகளில் கிருமி நாசினி தெளிப்பு\nகாடையாம்பட்டி அருகே மது விற்பனையை தடை செய்ய வலியுறுத்தல்\nஇடைப்பாடி புதன்சந்தையில் 105 டன் காய்கறிகள் 38 லட்சத்திற்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/family-life", "date_download": "2020-06-06T15:04:18Z", "digest": "sha1:ZOFRLPFL7K44YSSTOXWQ2BAX7JWOUZ3H", "length": 6543, "nlines": 101, "source_domain": "tamil.theindusparent.com", "title": "குடும்ப வாழ்க்கை | theIndusParent Tamil", "raw_content": "\nபீரியட் பேச்சு: என் மகளிடம் எப்படி மாதவிடாய் பற்றி பேசுவது\nநானும் என் மாமியாரும் தோழிகளான நாள்\nஉங்கள் குழந்தையை ஒழுங்குபடுத்துவது எப்படி: 8 விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்\nஉச்சநீதி மன்றம் : மருமகள்களை பணிபெண்கள்போல் இல்லாமல், குடும்பத்தின் ஒருத்தர் போல் நடத்தவேண்டும்.\nஅடம்பிடிக்கும் குழந்தையை வளர்ப்பதை தடுக்க 5 வழிகள்\n\"நெட்டையாகவும் கருப்பாகவும் இருந்தால் எப்படி கல்யாணம் நடக்கும்\" சோனம் கபூர், தன் இளம்பருவத்தில் கேட்ட விஷயங்களைப் பற்றி திறந்து விடுகிறார்\nபொட்டும், தாலியும் அணியாததற்காக மட்டும் விவாகரத்து வழங்க முடியாது : மும்பை உயர் நீதிமன்றம்\nஇந்திய பெற்றோர்கள் இந்த 6 கேள்விகள் கேட்பதை நிறுத்தவேண்டும்\nவிவாகரத்தினால் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் இதுபோல் பாதிக்கும்\nமனஅழுத்தமுள்ள பெண்களுக்கு சேத்தன் பகத்தின் உருகவைக்கும் கடிதம்\nநல்ல கணவர்கள் தங்கள் மனைவிகளுக்கு செய்யும் 7 விஷயங்கள்\nநான் ஏன் என் மகளை சோட்டா பீம் மற்றும் பல கார்ட்டூன்களை பார்க்க அனுமதிப்பதில்லை\nபில் கேட்சின் கருத்தின் அடிப்படையில் , உங்கள் குழந்தைக்கு ஒரு ஸ்மார்ட் போன் கொடுக்க சிறந்த வயது\nஉங்கள் மூத்த குழந்தை தனது உடன்பிறந்த சகோதரர்களை பார்த்துக்கொள்கிறார்களா இப்பொழுதே இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.\nஎன் மாமியார் என் திருமணத்தை காப்பாற்றினார் .. அதிசயம் ஆனால் உண்மை.\nஒரு தாயாகிவிட்ட பிறகும் இந்த 5 விஷயங்களை நான் கைவிட மாட்டேன்\nஇந்த 7 காரணங்களால் உங்கள் மாமியார் மாமனார் உங்களை வெறுக்கிறார்கள்\nஉங்கள் திருமண லெஹெங்காவை மறுசுழற்சி செய்ய இந்த 7 வழிகளை முயற்சிக்கவும்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=104226", "date_download": "2020-06-06T15:30:11Z", "digest": "sha1:H7HKSY7UL3GQ4DG6OLROG6G6KHDOUDSP", "length": 9461, "nlines": 103, "source_domain": "temple.dinamalar.com", "title": " Ramanavami pooja at Madurai iskcon temple | மதுரை இஸ்கான் கோயிலில் ராம நவமி விழா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nயானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம்\nபுரி ஜெகநாதர் கோவிலில் முகக் கவசம் இன்றி பூஜை\nபுதுச்சேரியில் கோயில்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்\nதிருப்பதியில் வரும், 11 முதல் ஏழுமலையான் தரிசனம்\nசபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பங்குனி மாத பூஜை\nகட்டுப்பாடு: வழிபாட்டு தலங்களில் பிரசாதம் கிடையாது\nமாகாளியம்ன் கோயிலில் பவுர்ணமி பூஜை\nசத்யசாய் சமிதி சார்பில் நிவாரணம்\nமஹாராஷ்டிராவில் வனசாவித்ரி பூர்ணிமா பண்டிகை\nதிருத்தணி தணிகாசலம்மன் கோவிலில் சங்காபிஷேகம்\nபண்டிகை ரத்து: பக்தர்கள் ... ஏப் 5ல் இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nமதுரை இஸ்கான் கோயிலில் ராம நவமி விழா\nமதுரை : மதுரை மணிநகரத்தில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் நேற்று (2.4.2020) ராம நவமி விழா, உலக மக்களின் நலனிற்காக சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றன. இதில் கோயிலில் தங்கி சேவை செய்யும் முழு நேர இஸ்கான் பக்தர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.\nஸ்ரீராம நவமி சிறப்பு பூஜைகள் அதிகாலை 4.45 மணி முதல் நடைபெற்றது. உற்சவ மூர்த்திகளுக்கு மஹா அபிஷேகம், பஞ்ச மஹா ஆரத்தி, துளசி வந்தனம், நரசிம்ம பூஜை ஆகியவை நடைபெற்றது. விழாவின் சிறப்பம்சமாக ஸ்ரீஸ்ரீராதா-மதுராபதி, ‘‘ஸ்ரீஸ்ரீசீதா-ராமர் அலங்காரத்தில் ‘ஸ்ரீராம தனுசு (வில்) ஏந்தி அருள்பாலித்தனர். ஸ்ரீராம நாமம் அடங்கிய ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஜபமும், பஜனையும் நடைபெற்றது. இஸ்கான் தலைமையகத்தின் அறிவுரையின் படி, விழாவில் பங்கேற்க, கோயிலில் சேவை செய்யும் முழு நேர இஸ்கான் பக்தர்களை தவிர, வேறு யாருக்கும் அனுமதி தரப்படவில்லை.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nயானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம் ஜூன் 06,2020\nகுரூர புத்தி படைத்த ஒருவன் வெடி வைத்துக் கொடுத்த அன்னாசி பழத்தைச் சாப்பிட்ட கர்ப்பிணி யானை கேரளாவில் ... மேலும்\nபுரி ஜெகநாதர் கோவிலில் முகக் கவசம் இன்றி பூஜை ஜூன் 06,2020\nபுரி: புரி ஜெகநாதர் கோவிலில், முக கவசம் அணியாமல் அர்ச்சகர்கள் பூஜை செய்ததையடுத்து, கொரோனா பரவும் ... மேலும்\nபுதுச்சேரியில் கோயில்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம் ஜூன் 06,2020\nபுதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 8-ம் தேதி அனைத்து வழிபாட்டு தலைங்கள் திறக்க அனுமதி ... மேலும்\nதிருப்பதியில் வரும், 11 முதல் ஏழுமலையான் தரிசனம் ஜூன் 06,2020\nதிருப்பதி; வரும், 11 முதல், திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.ஒரு ... மேலும்\nசபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பங்குனி மாத பூஜை ஜூன் 06,2020\nசபரிமலை; சபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.கொரோனா ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Wexford", "date_download": "2020-06-06T15:24:28Z", "digest": "sha1:NKZWJU36WMHL4XTTBQ7ZRNPQ25M75B75", "length": 6250, "nlines": 101, "source_domain": "time.is", "title": "Wexford, அயர்லாந்து இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nWexford, அயர்லாந்து இன் தற்பாதைய நேரம்\nசனி, ஆனி 6, 2020, கிழமை 23\nசூரியன்: ↑ 05:06 ↓ 21:43 (16ம 37நி) மேலதிக தகவல்\nWexford பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nWexford இன் நேரத்தை நிலையாக்கு\nWexford சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 16ம 37நி\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 52.334. தீர்க்கரேகை: -6.458\nWexford இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஅயர்லாந்து இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0879+au.php?from=in", "date_download": "2020-06-06T13:17:08Z", "digest": "sha1:GPTZFYR25QFBXOXWL3I4GPNEMI35GFAN", "length": 4619, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0879 / +61879 / 0061879 / 01161879, ஆஸ்திரேலியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 0879 (+61879)\nமுன்னொட்டு 0879 என்பது Alice Springs, Darwinக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Alice Springs, Darwin என்பது ஆஸ்திரேலியா அமைந்துள்ளது. நீங்கள் ஆஸ்திரேலியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆஸ்திரேலியா நாட்டின் குறி��ீடு என்பது +61 (0061) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Alice Springs, Darwin உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +61 879 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Alice Springs, Darwin உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +61 879-க்கு மாற்றாக, நீங்கள் 0061 879-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=53934", "date_download": "2020-06-06T14:04:11Z", "digest": "sha1:P2CPB3MUXDNGM2MW4WVKDEABZ23UD5FD", "length": 11969, "nlines": 133, "source_domain": "www.ottrancheithi.com", "title": "பேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/3 கோடி வெள்ளிக்கு வசூல் சாதனைஉல்லாலாகார்த்திக் சுப்புராஜ்சன் பிக்சர்ஸ் நிறுவனம்பேட்டபேருந்துகளில்பொங்கல் பண்டிகைமலேசியாவில் பல கார்களில் பேட்ட படத்தின் போஸ்டர்ரஜினி ரசிகர்களிடையே அதிக தாக்கத்தை\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.\nஇப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவை தவிர உலகமெங்கும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் விளம்பர யுக்தியை கண்டு உலக மக்கள் பலரும் வியந்து போய் உள்ளனர். சமீபத்தில் ���டைபெற்ற ‘ட்ரிப்ட் சேலஞ்ச் 2018’ (DRIFT Challenge 2018) கார் ரேசில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட கார் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது.\nமேலும் மலேசியாவில் பல கார்களில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதுபோல் பேருந்துகளில் ஒட்டப்பட்ட போஸ்டர் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது மலேசியாவின் முக்கிய வீதிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வீடியோக்கள் ஒளிபரப்பட்டு வருகிறது.\nஇதைப்பார்த்த ரஜினி ரசிகர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற ரசிகர்களிடையும் அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மலேசியாவில் இதுவரைக்கும் யாரும் செய்யாதளவிற்கு ‘பேட்ட’ படத்தின் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.\nமலேசியாவில் திரைப்படத் துறையில் முத்திரை பதித்து வரும் மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தின் 23ஆவது திரைப்படமான “பேட்ட” 3 கோடி வெள்ளிக்கு வசூல் சாதனை படைக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அப்துல் மாலிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமலேசியாவில் நடைபெற்ற விழாவில் ‘பேட்ட’ படங்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அறிமுகம் செய்யப்பட்டது.\nமலேசியாவில் 140 திரையரங்குகளில் “பேட்ட” திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் “உல்லாலா” பாடலை மலாய் பாடகர்கள் அஸ்வான், முவாட்ஸ் இருவரும் தமிழ்மொழியில் பாடி அசத்தியுள்ளனர். தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nTags:3 கோடி வெள்ளிக்கு வசூல் சாதனைஉல்லாலாகார்த்திக் சுப்புராஜ்சன் பிக்சர்ஸ் நிறுவனம்பேட்டபேருந்துகளில்பொங்கல் பண்டிகைமலேசியாவில் பல கார்களில் பேட்ட படத்தின் போஸ்டர்ரஜினி ரசிகர்களிடையே அதிக தாக்கத்தை\nஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி: உச்சநீதிமன்றம் அதிரடி..\nதமிழக அரசு நினைத்தால் ஸ்டெலைட்டை தடுக்க முடியும். ஆனால் \nதமிழ் சினிமாவின் சகாப்தம் : பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்..\n“பேட்ட” இளமை ரகசியத்தை உடைத்தார் சூப்பர்ஸ்டார்..\n“பேட்ட” ரசிகர்களின் ஆதரவை பெற்று அவர்கள் இதயங்களை வெல்லும் – கார்த்திக் சுப்புராஜ்..\nபேட்டயை நேரடியாக வம்புக்கு இழுக்கிறதா விஸ்வாசம் : ட்ரைலர் பின்னணி..\nசூழ்நிலையைப் பொருத்து தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதல்வர் பழனிசாமி..\nமீண்டும் லாக்டவுன் போட்டால் ஏழைகள் தாங்க மாட்டார்கள் – கமல் ஹாசன்..\nஅமெரிக்காவை விடாமல் துறத்தும் கொரோனா : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..\nவெளியானது பிக்பாஸ் ‘லாஸ்லியா’வின் “பிரண்ட்ஷிப்” ஃபர்ஸ்ட் லுக்..\nசபரிமலை ஐயப்பன் கோயில் கட்டுப்பாடுகளுடன் வரும் 9-ம் தேதி திறப்பு – பினராயி விஜயன்..\nகொரோனா பாதிப்பு விவரங்களை அரசு மறைக்கவில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா..\n“நாமே தீர்வு” திட்டம் உருவாக்கிய கமல் ஹாசன் : ஏன் எதற்கு\nவிரைவில் வெளியாகும் விஷால் நடிக்கும் “சக்ரா” படத்தின் டீஸர்..\nசென்னையில் ஒரே வீட்டை சேர்ந்த 10 பேருக்கு “கொரோனா” உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/mfl-recruitment/", "date_download": "2020-06-06T13:34:15Z", "digest": "sha1:GFMCHN576VX7AEWCK5DTN6EQTWGH5O4L", "length": 14756, "nlines": 136, "source_domain": "www.pothunalam.com", "title": "மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2019..!", "raw_content": "\nமெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2019..\nமெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவதனில் வேலைவாய்ப்பு 2019..\nமெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவதனில் தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த அறிவிப்பு குறிப்பாக Graduate Engineering Trainees / Management Trainees, Technical Assistant Trainees (TAT)/ Lab Analyst Trainees (LAT) & Administrative Personnel ஆகிய பணிகளுக்கு மொத்தம் 93 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்து கொள்ளுமாறு மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவனம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு 25.09.2019 அன்று முதல் 25.10.2019 அன்று வரை ஆன்லைன் மூலம் தகுதியுள்ளவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.\n மத்திய அரசின் SSC அறிவிப்பு\nமேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவனம் விண்ணப்பதாரர்களை GET/ MT பணிகளுக்கு நேர்காணல் தேர்வு, மற்ற பணிகளுக்கு ஆன்லைன் தேர்வு நடைபெறும். இந்த தேர்வில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள். இங்கு நாம் மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்களை தெரிந்து வாங்க…\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nமத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு 2019..\nநிறுவனம் மெட்ராஸ் ஃபெர்டிலைசர் லிமிடெட் (Madras Fertilizers Limited)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019\nவிண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.09.2019\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 25.10.2019\nகாலியிடம் மற்றும் மாத சம்பளம் விவரங்கள் 2019:-\nMFL வேலைவாய்ப்பு (MFL Recruitment 2019) – கல்வி தகுதில்:-\nB.E/ B.Tech/ B.Sc./ M.Sc./ Diploma/ Degree/ PG Degree படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.\nகல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.\nவிண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது தகுதி 25 & 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nவயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.\nGET/ MT பணிக்கு: நேர்காணல் தேர்வு.\nMFL வேலைவாய்ப்பு (MFL Recruitment 2019) – விண்ணப்ப முறை:\nMFL வேலைவாய்ப்பு (MFL Recruitment 2019) – விண்ணப்ப கட்டணம்:\nSC/ ST/ PH விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் உண்டு. அதற்கான விவரங்கள் இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nMFL வேலைவாய்ப்பு (MFL Recruitment 2019) – விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:\nMFL வேலைவாய்ப்பு (MFL Recruitment 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\nmadrasfert.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.\nஅவற்றில் “New-Recruit-2019(III)” அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள்.\nபின்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.\nதகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் சரியாக விவரங்களை உள்ளிட்டு ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்ப கட்டணத்தை செலுத்துங்கள்.\nஇறுதியாக தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்பபடிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள்.\nஇதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் 2019\nமேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவ��்களையும் மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவதனில் வேலைவாய்ப்பு\n சென்னை WIPRO கம்பெனியில் வேலைவாய்ப்பு 2020..\nDRDO பாதுகாப்பு ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு 2020..\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020..\nHCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020.. தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகள் 2020.. தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகள் 2020..\nதேசிய வெப்ப மின் கழகம் வேலைவாய்ப்பு 2020..\nஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்ணுவது எப்படி\nஅனைவருக்கும் பிடித்த அரிசி வடகம் செய்வது எப்படி\nகோடை காலத்தில் குழந்தை சருமத்தை எப்படி பாதுகாப்பது..\nசுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி..\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2019-07-26", "date_download": "2020-06-06T13:55:46Z", "digest": "sha1:43SRPYCTOV66LY54OPWS2RLGSDYIBSMJ", "length": 21513, "nlines": 305, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிரித்தானியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கழிவுகள் 12ம் திகதி வரை காலக்கெடு\n ஜப்பான் சென்று தாயகம் திரும்பிய யாழ். மாணவர்கள்\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீடிப்பு\nதமிழர்களை அடிமைகளாக சித்தரித்த சிங்களத் திரைப்படங்கள்\nஅரசியல் அமைப்பின் மூன்றாவது அத்தியாயத்தை மீறியவர்கள் புதிய அரசியல் அமைப்பை கொண்டுவருவார்களா\nபோதைப்பொருளுடன் விடுதலைப் புலி உறுப்பினர் வெளிநாட்டில் கைது\nதமிழ், முஸ்லிம் கட்சிகளின் மாநாட்டை உடன் கூட்டுங்கள் - சம்பந்தனிடம் மனோ கணேசன் கோரிக்கை\n பிரியாவிடை பேச்சின் போது மலிங்க உருக்கம்\nமக்களின் விருப்பங்களை அரசியல் தலைவர்கள் நிராகரிக்கக் கூடாது\nபால்மா தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்\nமகிந்தவுடன் சேர்ந்து படம் பார்த்து ரசித்த மைத்திரி\nகுப்பைகள் தொடர்பில் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா\n16 வருட இடைவெளிக்குப் பின் அமெரிக்காவில் மரண தண்டனை\nவட மாகாண ஆளுநரின் உத்தரவால் ஏற்பட்டுள்ள சர்ச்சை\nமாகாணசபை தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி\nருஹூனு பல்கலைக்கழகத்தின் இரண்டு பீடங்கள் மீள திறப்பு\nயாழின் சில பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை\nஉலகின் ஏழ்மை நாட்டுக்கும் பணக்கார நாட்டுக்கும் இடையிலான கடல் எல்லை ஒப்பந்தம்\nவேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபரீதம்\nவவுனியாவில் காணி பிணக்குகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடல்\nவலிகாமம் தனியாா் காணியில் மகாபோதி அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு\nதீவிரவாத தாக்குதல் தொடர்பில் தவறு நேர்ந்துள்ளதனை ஒப்புக்கொண்ட சட்டமா அதிபர் திணைக்களம்\nயாழில் மக்களின் கேள்வியால் திணறிய அரச அதிகாரி பதில் சொல்லாமல் நழுவிச் சென்றார்\nபிரபாகரனின் காலத்தை நினைவுப்படுத்தும் மஹிந்த ராஜபக்ஷ: செய்திகளின் தொகுப்பு\nமருத்துவர் ஷாபி மீது குற்றச்சாட்டுக்களை சுமத்திய பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி\nதெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதனை நிராகரித்த சட்டமா அதிபர்\nஅம்பாறை மாவட்ட வெளிவாரிப் பட்டதாரிகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nதொலைத் தொடர்பு கோபுரங்களை அகற்ற நடவடிக்கை\nபல்கலைக்கழக நுழைவு வெட்டுப்புள்ளி வெளியானது\nதனது 5ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார் குசல் பெரேரா\nநல்லிணக்கப் பொறிமுறையின் நிலை தொடர்பில் மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல்\nஐ.தே.கட்சியின் கூட்டணியில் முஸ்லிம் காங்கிரஸ் இல்லை\nகல்முனையுடன் கல்முனைக்குடியை பிணைத்துக் காட்ட முற்படும் முஸ்லிம் தரப்பினர்\nவவுனியா நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட நகைகள் மோசடி: நீதிபதியின் உத்தரவுக்கமைய தீவிர விசாரணை\nவெளிவருகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நாடகம்\nஜனாதிபதியை சந்தித்த ஜப்பான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்\nபெரும்பான்மையினக் கட்சிகள் ஒருபோதும் தமிழ் மக்களுக்காக குரல்கொடுக்காது : கோடீஸ்வரன் காட்டம்\n ஹிஸ்புல்லாவிற்கு பணம் கிடைத்தமை தொடர்பான விசாரணையில் திடீர் திருப்பம்\nகேள்விக்குறியாகியுள்ள புறக்கணிக்கப்பட்ட வெளிவாரி பட்டதாரிகளின் குடும்ப நிலை\nதேங்காய் உடைத்து பேரணியை ஆரம்பித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்\nசஹ்ரானுடன் தொடர்புடைய மற்றுமொரு இளைஞர் கைது\nஏன் உங்களால் கோத்தாவுக்கு ஆதரவு வழங்க முடியாது கூட்டமைப்பை பார்த்து கேட்ட கருணா\nஉலகமும் ஏற்றுக்கொண்ட சக்தி பொதுஜன பெரமுன - ஹேமகுமார நாணயக்கார\nமகிந்தவுடன் கூட்டணி - புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திட்டுள்ள கருணா\nமுஸ்லிம் பெண்கள் விடயத்தில் புரட்சி சுமந்திரனே முழுமுதற் காரணம் - செய்திகளின் தொகுப்பு\nயாழ்ப்பாணத்தில் திடீரென ஏற்பட்ட விபரீதம்\nஅரசியலமைப்பில் மீண்டும் மாற்றம் செய்ய அரசாங்கத்திற்கு உரிமையில்லை: மஹிந்த ராஜபக்ச\nதெற்காசியாவில் முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்\n ஜனாதிபதிக்கு விளக்கினார் ரிஷாத் பதியுதீன்\nமட்டக்களப்பில் ரகசியமாக நடந்த பெரும் வேலை\nஅரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு ஆதாரங்களுடன் வெளியான தகவல்கள் - செய்திகளின் தொகுப்பு\nவிடுதலைப் புலிகள் காலத்தை நினைவுப்படுத்தும் மஹிந்த ராஜபக்ஷ\nக.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக வடக்கு ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை\nகுப்பைத் தொட்டியாக மாறும் இலங்கை\nமுல்லைத்தீவில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nதிருகோணமலை - குச்சவெளியில் 15 கோடி செலவில் அபிவிருத்தி திட்டம்\nபௌத்த விகாரைகளுக்குள் நடக்கும் பாலியல் கொடுமைகள்\n8 மாத கர்ப்பிணியின் கழுத்தை நெறித்து கொன்ற கணவன்\nபேருந்து தரிப்பிடத்தில் உறங்கிய நபர் கொடூரமான முறையில் கொலை\nவெளிவாரி பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி\nஷரியா சட்டத்தில் கை வைக்க எவருக்கும் இடமளிக்க மாட்டோம்\nவவுனியா பேருந்து நிலையத்தில் பயணிகள் மீது பொலிஸார் அடாவடி நடவடிக்கை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் புகுந்துள்ள பாம்புகள்: டிலான் பெரேரா\nயாருக்கும் தெரியாமல் நடத்தப்பட்ட விசாரணை ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் கசிந்த பல இரகசியங்கள்\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பத்து கட்சிகளுடன் ஒப்பந்தம்\nசஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமானவர்: அப்துல்லா மஹரூப்\n விடுதலைப் புலிகளையே சந்தேகப்பட்டோம் - செய்திகளின் தொகுப்பு\nவவுனியா - சாந்தசோலைப் பகுதியில் தொடரும் அடாவடித்தனம்\nஎதிர்க்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கைது செய்யத் திட்டம்\nகொழும்பில் கை தவறியதால் இளம் பெண் பட்டதாரியின் உயிர் பறிபோன பரிதாபம்\nபாடசாலை மாணவர்கள் இருவரின் மோசமான செயல்\nபரோலில் வெளியில் வந்த நளினிக்கு ஏற்பட்ட நிலை\nநாட்டை ஆட்சி செய்ய தகுதியானவர்கள் இவர்களே\nசுமந்திரனால் இல்லாமல் போன சந்தர்ப்பம் சபையில் பகிரங்கப்படுத்தப்பட்ட தமிழர்கள் தொடர்பான விடயம்\nகடத்தப்பட்ட பாடசாலை மாணவியை நுட்பமாக காப்பாற்றிய குடும்பத்தினர்\nசுற்றுலாப் பயணிகளுக்கு ஓர் அறிவித்தல்\nகொழும்பின் சில பகுதிகளில் இன்று முதல் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்\nஇன்று அமைச்சுப் பதவியை ஏற்கவுள்ள முஸ்லிம் எம்.பிக்கள்\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிவிப்பு\nஈன்றவனை பறிகொடுத்தவள், கண் எதிரே காணாமல் மாண்டாளோ ஈழத் தாயின் துயர மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/books/authors/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-06-06T14:36:56Z", "digest": "sha1:GNG2PS2Q6SL6Z3NSL2PFTC4EPCN6JM2I", "length": 13366, "nlines": 443, "source_domain": "zerodegreepublishing.com", "title": "குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை -கீரனுர் ஜாகிர்ராஜா - ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nகுளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை -கீரனுர் ஜாகிர்ராஜா\nHome/Books/Authors/KEERANUR JAKIRRAJA/குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை -கீரனுர் ஜாகிர்ராஜா\nஇரண்டில் ஒன்று -செல்வராஜ் ஜெகதீசன்\nகுளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை -கீரனுர் ஜாகிர்ராஜா\nகுளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை -கீரனுர் ஜாகிர்ராஜா\nதஞ்சை ப்ரகாஷ், க.நா.சு, வைக்கம் பஷீர், ச.தமிழ்ச்செல்வன்,\nபொன்னீலன் உள்ளிட்ட படைப்பாளிகளையும் அவர்தம் படைப்புகளையும் குறித்த கீரனூர் ஜாகிர்ராஜாவின் விமர்சனப் பார்வையை இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் முன்வைக்கிற\nஅதே நேரத்தில் தமிழ்நவீன இலக்கியவாதிகள் பற்றிய குறுக்குவெட்டுச் சித்திரத்தையும் வாசகனுக்கு விளம்புகிறது. இதிலுள்ள தஞ்சை பெரியகோவில் ஒரு பொதுப்பார்வை’ என்னும் கட்டுரை ராஜராஜன் குறித்த மாற்று அரசியல் கண்ணோட்டத்துடன்\nஎழுதப்பட்டுள்ளது. கட்டுரைகளுக்கே உரித்தான இறுக்கமான மொழிநடை தவிர்க்கப்பட்டு வாசிப்பு சுவாரசியத்தின் உன்னதத்தை வாசகனுக்கு\nகுளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை -கீரனுர் ஜாகிர்ராஜா\nதஞ்சை ப்ரகாஷ், க.நா.சு, வைக்கம் பஷீர், ச.தமிழ்ச்செல்வன்,\nபொன்னீலன் உள்ளிட்ட படைப்பாளிகளையும் அவர்தம் படைப்புகளையும் குறித்த கீரனூர் ஜாகிர்ராஜாவின் விமர்சனப் பார்வையை இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் முன்வைக்கிற\nஅதே நேரத்தில் தமிழ்நவீன இலக்கியவாதிகள் பற்றிய குறுக்குவெட்டுச் சித்திரத்தையும் வாசகனுக்கு விளம்புகிறது. இதிலுள்ள தஞ்சை பெரியகோவில் ஒரு பொதுப்பார்வை’ என்னும் கட்டுரை ராஜராஜன் குறித்த மாற்று அரசியல் கண்ணோட்டத்துடன்\nஎழுதப்பட்டுள்ளது. கட்டுரைகளுக்கே உரித்தான இறுக்கமான மொழிநடை தவிர்க்கப்பட்டு வாசிப்பு சுவாரசியத்தின் உன்னதத்தை வாசகனுக்கு\nகடவுளும் நானும் /Kadavulum Naanum-சாரு நிவேதிதா\nகடவுளும் நானும் /Kadavulum Naanum-சாரு நிவேதிதா\nஆன்மீகம், கடவுள் சார்ந்த விஷயங்கள் பிறருக்கு எதிரான கொலைக் கருவிகளாக மாறி விட்ட ஒரு காலகட்டத்தில் இறையனுபவம் என்பதை அதன் வழக்கமான மையப் புள்ளிகளிலிருந்து விலக்க முற்படுகின்றார் சாரு நிவேதிதா. பாபா, கவிதை, இசை, சூஃபியிசம் என வெவ்வேறு சாரங்களிலிருந்து தனது இறையனுபவத்தைத் தொகுத்துக் கொள்ள விலையும் அவர் அறுதியாக ஆன்மீகம் என்பதை தன்னை வெளி நடத்தும் வெளிச்சமாகக் காண்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/books/english/zero-degree/", "date_download": "2020-06-06T12:54:20Z", "digest": "sha1:GVTJSZ5G2UZSRQIK74ATXDFG45RSIZBR", "length": 13455, "nlines": 440, "source_domain": "zerodegreepublishing.com", "title": "Zero Degree - ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nகடவுளும் நானும் /Kadavulum Naanum-சாரு நிவேதிதா\nகடவுளும் நானும் /Kadavulum Naanum-சாரு நிவேதிதா\nஆன்மீகம், கடவுள் சார்ந்த விஷயங்கள் பிறருக்கு எதிரான கொலைக் கருவிகளாக மாறி விட்ட ஒரு காலகட்டத்தில் இறையனுபவம் என்பதை அதன் வழக்கமான மையப் புள்ளிகளிலிருந்து விலக்க முற்படுகின்றார் சாரு நிவேதிதா. பாபா, கவிதை, இசை, சூஃபியிசம் என வெவ்வேறு சாரங்களிலிருந்து தனது இறையனுபவத்தைத் தொகுத்துக் கொள்��� விலையும் அவர் அறுதியாக ஆன்மீகம் என்பதை தன்னை வெளி நடத்தும் வெளிச்சமாகக் காண்கிறார்.\nதமிழ் சினிமா முன்னோடிகளான எம். கே. தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள், எம். ஜி. ஆர், எம். ஆர். ராதா ஆகியோரைப் பற்றிய விரிவான அறிமுகங்களை முன்வைக்கிறது இந்நூல். இக்கலைஞர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் புனைவுகளையும் மிஞ்சக் கூடியவை. இவர்களின் கதைகளுக்குப் பின்னே இருக்கும் காப்பியத் துயரத்தை சாரு வாசகர்களின் இதயத்தில் பரவச் செய்கிறார். இக்கட்டுரைகள் உயிர்மையில் தொடராக வெளிவந்த காலத்தில் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.\nஎனக்குள் இருக்கும் படைப்பாளியை எனக்கு அறிமுகப்படுத்திய என் மண்ணின் மனிதர்களை நினைத்துப் பார்க்கிறேன். நடந்த நிகழ்வுகள் என் புனைவின் உச்சமாக இருந்த போதும்,என் கதைமாந்தர்கள் அனைவரும் உண்மையானவர்கள். நேர்மையானவர்கள். காலத்தை நிறுத்தி வைக்க முடியாததால், என் கதைகளின் வழி சில மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை நிறுத்தியுள்ளேன். இதை மீண்டும்\nமீண்டும் படிப்பதன் மூலம், அவர்களின் வாழ்க்கைக்குள் நீங்கள் விரும்பியபோதெல்லாம் காலம் கடந்து பயணிக்கலாம். நான் என்பது யாரோ… ஆனால் நாங்கள் என இக்கதையில் வருபவர்கள் உங்களுக்குள் ஏதோ ஒன்றை விதைக்கலாம். உங்களை அழவோ, சிரிக்கவோ, ஆதங்கப்படவோ, கோபப்படவோ வைக்கலாம். இதில் எது நடந்தாலும், இவனுக்கு மகிழ்ச்சி.\nசாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-06T13:30:30Z", "digest": "sha1:FJ5XXFFMIW63CWLSZBOYSMUEHEAN2KW3", "length": 3935, "nlines": 128, "source_domain": "www.thetruthintamil.com", "title": "பேய்களின் தலைவன்! – TheTruthinTamil", "raw_content": "\nநற்செய்தி மலர்: மாற்கு 3:21-22.\n“அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதி���யங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர். மேலும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், ‘ இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது ‘ என்றும் ‘ பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான் ‘ என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.”\nபேய்களின் தலைவன் என்றும் விளிப்பார்;\nபித்தம் பிடித்தோன் என்றும் பழிப்பார்.\nநாய்களைப் போன்று இவரும் குரைப்பார்;\nநன்றியை மட்டும் காட்ட மறுப்பார்.\nதாயினும் சிறந்த தந்தையின் மகன்தான்,\nதாங்கி நம்மை இவரிடம் மீட்பார்\nPrevious Previous post: உண்பதே வாழ்க்கை என்போர் உலகில்…..\nNext Next post: இணைக்கும் ஆவியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/vlog", "date_download": "2020-06-06T15:21:27Z", "digest": "sha1:DEMWI7EN7PGFJJ6FQ6V3TUTS3SDAVCR3", "length": 4489, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "vlog - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒவ்வொரு சொல்லும் 500 எண்ணுண்மிகள்(bytes) இருக்க வேண்டும்.இச்சொல், அதற்கும் குறைவானவை என 26.07.2012 அன்று, விக்கி நிரல் கூறியது. எனவே, இதனை விரிவாக்குக.\nவிரிவாக்கிய பின்பு, {.{விரிவாக்குக}} என்பதனை நீக்கி விடவும்.\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 ஏப்ரல் 2020, 04:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/prabhu-deva-new-movie-thel/", "date_download": "2020-06-06T14:39:32Z", "digest": "sha1:OVUI5M3VMNQIWILEFVLFWEUERNDQMBZL", "length": 6596, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "big boss contestantin prabhudeva movie | பிரபு தேவாவின் 'தேள்' படத்தில் நடிக்கும் பிக் பாஸ் பிரபலம்", "raw_content": "\nHome செய்திகள் நடன புயல் பிரபு தேவா படத்தில் ஜோடி சேர உள்ள இளம் பிக் பாஸ் பிரபலம்..\nநடன புயல் பிரபு தேவா படத்தில் ஜோடி சேர உள்ள இளம் பிக் பாஸ் பிரபலம்..\nதிரை துறையில் ஹீரோ கதாபாத்திரத்தை தவிர்த்துவிட்டு இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகர் பிரபு தேவி “தேவி” படத்தின் மூலம் ஹீரோவாக மீண்டும் ரிஎன்ட்ரி கொடுத்தார். தற்போது “சார்லி சாப்ளின் 2″,”தேவி 2” போன்ற படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது ஹரிகுமார் என்பவர் இயக்கி வரும் “தேள்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட பிக் பாஸ் போட்டியாளரான சம்யுக்தா ஹெட்ஜ் என்ற 18 வயது இளம் நடிகை கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளாராம்.\nகன்னடத்தில் ஒளிபரப்பான நிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் சிறுது நாட்கள் மட்டும் போட்டியாளராக பங்குபெற்றவர் மேலும், இவர் கன்னடத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானவர்.\nபின்னர் 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கோலீக் குமார்’ என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது பிரபு தேவாவுடன் “தேள்” படத்திலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.படத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்வுள்ளதாம்.\nPrevious articleயாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘எனை மாற்றும் காதலே’ படத்தின் ட்ரைலர் இதோ..\nNext articleநடிகை மீது 3 பிரிவுகளில் வழக்கு தொடுத்த அர்ஜுன்..\n‘உங்களுக்கு பெரிய மனசுங்க’ உடை மாற்றும் அறையில் யாஷிகா எடுத்த செல்ஃபிக்கு கமன்ட் செய்த ரசிகர்.\n‘வாஷிங் பவுடர் நிர்மா ‘ – 90ஸ் கிட்ஸ்களை கவர்ந்த ஷெரினின் வீடியோ.\nமகள்களுக்கு போட்டியாக உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறிய குஷ்பூ.\nதென்னிந்திய சன்னி லியோன் ஸ்வாதி நாயுடுவியற்க்கு திருமணம்.\nஅமலாபாலுடன் விவாகரத்தான விஜய்க்கு இரண்டாவது திருமணம்.. பெண் யார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/al-qaeda", "date_download": "2020-06-06T15:05:23Z", "digest": "sha1:CXYDEJOXIZ4CCTMJUEE6SB5DAC5UD3CD", "length": 9428, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Al Qaeda News in Tamil | Latest Al Qaeda Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏமனுக்குள் நடுஇரவில் புகுந்து தாக்கிய அமெரிக்கா.. அல் கொய்தாவின் 2 தலைவர்கள் கொலை.. டிரம்ப் அதிரடி\nஅல் கொய்தா இந்திய தலைவர் அசிம் உமர் அமெரிக்க படை தாக்குதலில் பலி.. உறுதி செய்தது ஆப்கன்\nசெப்டம்பர் 11 தாக்குதலில் நடந்தது என்ன.. அறியாத உண்மைகள்.. தெரியாத செய்திகள்\nஒசாமா பின் லேடன் மகன் ஹம்சா அமெரிக்காவால் கொல்லப்பட்டாரா.. வெளியான பரபரப்பு தகவல்\nசிரியாவில் வலுக்கும் அல் கொய்தா தீவிரவாத தாக்குதல்… 120 பேர் பலி\nகொல்கத்தா ரயில் நிலையத்தில் அல் கொய்தா தீவிரவாதிகள் 3 பேர் கைது\nஅல்கொய்தா தீவிரவாதி டெல்லியில் கைது\nஇந்தியாவில் அல்கொய்தா அமைப���புக்கு புத்துயிரூட்ட வேண்டும்.. வீடியோவால் பரபரப்பு\nஅமெரிக்க அதிகாரி வெளியிட்ட புது தகவல்.. பின்லேடனுக்கு மகன் எழுதிய கடிதத்தத்தில் பகீர்\nமதுரையில் கைதான \"அல்கொய்தா அடிப்படை இயக்கத்தினர்\" வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nஎன் மகன் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்: முகமது அயூப்பின் தந்தை கண்ணீர்\nஅல்கொய்தா தீவிரவாதிகள் இன்று பெங்களூரு என்ஐஏ கோர்ட்டில் ஆஜர் - 10 நாள் காவலில் எடுக்க திட்டம்\n4 தீவிரவாதிகளை டிசம்பர் 1க்குள் பெங்களூரு என்.ஐ.ஏ கோர்ட்டில் ஆஜர்படுத்த மேலூர் கோர்ட் உத்தரவு\nஅல்-கொய்தாவுடன் தொடர்புடைய 3 பேர் கைது.. மோடி உட்பட 22 பேரை கொல்லும் சதி அம்பலம்- வீடியோ\nஅல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய மேலும் ஒருவர் சென்னையில் கைது\nமோடி உள்ளிட்ட 22 தலைவர்களைக் கொல்ல சதி... 3 \"அல்கொய்தா அடிப்படை இயக்கத்தினர்\" மதுரையில் கைது\nதமிழகத்தில் காலூன்றுகிறதா அல்கொய்தா பயங்கரவாத இயக்கம்\nஜம்ஷெட்பூரில் அல் கொய்தா ஸ்லீப்பர் செல்லை சேர்ந்த 2 பேர் கைது\nபர்கினா பாஸோ ஹோட்டலில் அல் கொய்தா தாக்குதல்.. 29 பேர் பலி: இந்தியர்கள் யாரும் இல்லை\nஅல்-கொய்தாவுடன் தொடர்பு: பெங்களூர் மதரசா ஆசிரியரை கைது செய்த டெல்லி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.aiadmk.website/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-06-06T13:07:46Z", "digest": "sha1:FZFJ4TYDODGZK5ZGXUXJD776XHXO6BXQ", "length": 2399, "nlines": 40, "source_domain": "www.aiadmk.website", "title": "Warning: Use of undefined constant REQUEST_URI - assumed 'REQUEST_URI' (this will throw an Error in a future version of PHP) in /home/cmsadmkweb/public_html/wp-content/themes/nominee/functions.php on line 73", "raw_content": "தினத்தந்தி குழுமத்தின் பொங்கல் வாழ்த்து\nதினத்தந்தி குழுமத்தின் பொங்கல் வாழ்த்து\nParty / தினத்தந்தி குழுமத்தின் பொங்கல் வாழ்த்து\nதினத்தந்தி குழுமத்தின் பொங்கல் வாழ்த்து\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை தினத்தந்தி குழுமத்தின் தலைவர் திரு.சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்கள் சந்தித்து பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்தார்\nமாண்புமிகு துணை முதல்வர் முன்னிலையில் அமமுக ஒன்றியச் செயலாளர் கழகத்தில் இணைந்தார்\nஅமமுக கயத்தாறு ஒன்றியச் செயலாளர் கழகத்தில் இணைந்தார்\n“எளிமை முதல்வரின் ஏற்றமிகு அரசு” – குறுந்தகடு வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122748/", "date_download": "2020-06-06T15:25:35Z", "digest": "sha1:BRKFDPLQDP4ZBBOGKZL42R6NFJSFTAD3", "length": 8984, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?", "raw_content": "\n« ’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-64\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள் »\nராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா\nராஜராஜ சோழன் பற்றிய இன்றைய விவாதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஎண்பதுகளில் ராஜராஜ சோழனைப்பற்றி வசைபாடி இங்குலாப் எழுதிய ஒரு கவிதை பாடநூலில் வைக்கப்பட்டு விவாதத்திற்காளானது. அதுமுதல் இந்த விவாதம் அரைவேக்காட்டு மார்க்ஸியர்களால் பொதுவெளியில் பேசப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது\n2010ல் நான் எழுதிய கட்டுரை இது. இன்று தமிழகத்தில் பெரும்பாலான பயிற்சி நிலையங்களில் படிக்கப்படுகிறது\nராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா\nராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா\nஒளியை அறிய இருளே வழி .\nபுதியவர்களின் கதைகள் 11 , வாசுதேவன்- சுனீல் கிருஷ்ணன்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் க��ர்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/04/blog-post_352.html", "date_download": "2020-06-06T13:33:58Z", "digest": "sha1:E5KMUJK6DFHYCVPGUFNNIRJGIEJ3FIPO", "length": 14033, "nlines": 201, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: பள்ளிகளின் மதிப்பெண் மோகத்துக்கு 'செக்!'", "raw_content": "\nபள்ளிகளின் மதிப்பெண் மோகத்துக்கு 'செக்\nசென்னை, பிளஸ் 2 தேர்வில், மாணவர்களின், 'டாப்' மதிப்பெண் மற்றும், 'சென்டம்' பட்டியல் வெளியிடப்படவில்லை. அதனால், பெற்றோரும், மாணவர்களும் நிம்மதி அடைந்துள்ளனர். பாடங்களை புரிந்து படித்தவர்கள், அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். இதன்மூலம், மனப்பாடம் செய்து, விடைத்தாளில் துப்பும் பழக்கத்திற்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, மாணவர்களின் அறிவுத் திறனை வளர்க்கும் விதமாக அமைந்துள்ளதால், கல்வியாளர்கள் மிகப் பெரிய மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nபிளஸ் 2 தேர்வில், ஒவ்வொரு ஆண்டும், எத்தனை மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்றனர்; அதிக மதிப்பெண் பெற்ற பள்ளிகள் எத்தனை என்பது போன்ற, விபரங்கள் வெளியிடப்படும். அதிக மதிப்பெண் எடுத்த மாணவ - மாணவியரை பாராட்டுவதும், அவர்களை ஊடகங்களில், 'ஹீரோ' போல் காட்டுவதும், வழக்கமாக இருந்தது.இதை பார்க்கும் பெற்றோரும், மாணவர்களின் உறவினர்களும், தங்கள் குடும்பத்தில் மதிப்பெண் குறைந்த, மாணவர்களை திட்டுவதும், அவர்களை ஏளனமாக பார்ப்பதும், பெரும் வேதனை அளிக்கும் சம்பவங்களாக இருந்தன. பிளஸ் 2வில், 'டாப்' மதிப்பெண் பெற்றால் மட்டுமே, எதிர்காலம் நன்றாக இருக்கும். மற்றவர்கள் வாழவே தகுதியில்லாதவர்கள் போன்றும், சில பெற்றோரும், சமூகமும் கருதி வந்தன.இந்த சூழலால், மதிப்பெண் குறைந்த பல மாணவர்கள், பெற்றோர், உற்றார், உறவினரின் ஏச்சு, பேச்சுகளுக்கு பயந்து, தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுத்தனர். இதை கட்டுப்பட��த்தும் வகையில், புதிய திட்டத்தை, தமிழக பள்ளிக் கல்வி துறை அறிமுகம் செய்தது.அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பேற்றதும், பள்ளி கல்வி செயலராக இருந்த உதயசந்திரன், பள்ளி கல்வி இயக்குனராக இருந்த இளங்கோவன், தேர்வு துறை இயக்குனர் வசுந்தராதேவி ஆகியோர், ஆலோசனை நடத்தினர். முடிவில், பிளஸ் 2 பொது தேர்வில், 'டாப்பர்' மற்றும், 'சென்டம்' எனும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படாது என, அறிவித்தனர்.\nஇந்த உத்தரவை, பள்ளி கல்வி முதன்மை செயலராக பொறுப்பேற்ற பிரதீப் யாதவும், பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகனும், தொடர்ந்து அமல்படுத்தி வருகின்றனர். அதனால், மூன்றாம் ஆண்டாக, இந்த ஆண்டும், முதல் மாணவர் பட்டியல் வெளியாகவில்லை.மேலும், 'புளூ பிரின்ட்' முறையையும், பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் நீக்கினார். விடைத்தாள் திருத்தத்தில், சென்டம் வழங்குவதற்கான முறைகளில், தேர்வு துறை இயக்குனர் வசுந்தராதேவி, கடும் கட்டுப்பாடுகளை புகுத்தினார். அதனால், நேற்றைய, பிளஸ் 2 தேர்வில், மதிப்பெண் அளவு பெரும்பாலும் குறைந்தது.\nஇந்த ஆண்டு முதல், 1,200 மதிப்பெண் முறை நீக்கப்பட்டு, ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 100 மதிப்பெண் வீதம், மொத்தம், 600 மதிப்பெண் முறை அமலாகியுள்ளது. மேலும், புளூ பிரின்ட் இல்லாமல், புத்தகம் முழுவதையும் மாணவர்கள் படித்து, தேர்வு எழுதியுள்ளனர்.அதனால், மாணவர்கள் பெற்றுள்ள, ஒவ்வொரு மதிப்பெண்ணும், மதிப்பு மிகுந்ததாக மாறியுள்ளது. மேலும், டாப் மதிப்பெண் பிரச்னை இல்லாததால், கிடைத்த மதிப்பெண்ணை வைத்து, பெற்றோரும், தங்கள் பிள்ளைகளின் உயர் கல்வியை முடிவு செய்ய, துவங்கி உள்ளனர். இது தான், ஆரோக்கியமான கல்வி மற்றும் தேர்வு மேம்பாடு என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள் 4 TH STD TERM - III - TAMIL - NEW WOR...\nமாணவர்களுக்கான திட்டங்களுக்கு ரூ.3,300கோடி ஒதுக்கீடு\nபள்ளி மாணவர்களுக்கான, 14 வகை நலத் திட்டங்களுக்கு, 3,300கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின், புதிய அமைச்சர் பெஞ்சமின் த...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89/?vpage=2", "date_download": "2020-06-06T13:56:01Z", "digest": "sha1:4DLBIXZMP6IQXQKI3LON3NE5Z2UVOGYQ", "length": 8439, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "ஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம் | Athavan News", "raw_content": "\nஅவுஸ்ரேலியாவில் மிக பிரமாண்டமாக நடந்தேறிய ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர் பேரணி’\nஜனாதிபதி செயலணிகளின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் சந்தேகம்\nசூழ்நிலையை பொறுத்து கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி\nஇலங்கையில் நிர்க்கதியாகியுள்ள இந்தியப் பிரஜைகளை நாட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை\nவேல்ஸில் வைரஸ் தொற்று பரவலை தடுக்க முகக்கவசங்களை அணியுமாறு மருத்துவர்கள் கோரிக்கை\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nவவுனியா மாவட்டத்தில் சிறு கைத்தொழிலில் ஈடுபடுவோருக்கான ஊக்குவிப்பு திட்டங்கள் அனைவரையும் சென்றடைவதில்லை. இதனால் தமது தொழில்முயற்சிகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக சிறு தொழில் முயற்சியாளர்கள் கவலை வெளியிடுகின்றனர்.\nஇவ்வாறு பாதிக்கப்பட்ட வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரை பற்றி இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.\nசெட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட குருக்கள் புதுக்குளத்தைச் சேர்ந்த எஸ்.லிங்கேஸ்வரன் தமது இரு சகோதரிகளுடன் வசித்து வருகின்றார்.\nதாய் தந்தையரை இழந்த நிலையில் விசேட தே��ைக்குட்பட்ட சகோதரி மற்றும் கணவனால் கைவிடப்பட்ட சகோதரியுடன் வசித்து வரும் லிங்கேஸ்வரனும் தீராத நோயால் பீடிக்கப்பட்டவர்.\nஎனினும் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக விளக்குமாறு மற்றும் அகப்பை போன்ற பொருட்களை வீட்டில் இருந்தவாறே உற்பத்தி செய்து வவுனியாவில் உள்ள சில கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றார். தனது தொழிலை விஸ்தரிக்க போதுமான பணமின்மை மற்றும் மேம்படுத்த வழியில்லா காரணத்தால் லிங்கேஸ்வரன் தற்போதும் பழைய முறைகளை பின்பற்றியே குறித்த பொருட்களை உற்பத்தி செய்த வருகின்றார். அதனால் அதற்கான கேள்வியும் குறைந்தளவிலேயே காணப்படுகிறது.\nலிங்கேஸ்வரன் தனது குடும்பத்தை கொண்டுநடத்த எதிர்நோக்கும் இன்னல்களை, அவரது அயல்வீட்டிலுள்ள ஒருவர் கண்ணீர்மல்க எம்மிடம் குறிப்பிட்டார்.\nவாழ்வாதார உதவிகள் உட்பட பல உதவித்திட்டங்கள் இன்று சிறுதொழில் முயற்சிக்காக வழங்கப்பட்டு வந்தபோதிலும் லிங்கநாதன் போன்று எத்தனையோ பேருக்கு அவை எட்டாக்கனியாகவே உள்ளன.\nஇவர்களின் தொழிலை மேம்படுத்த உதவித்திட்டத்தினை வழங்கும் பட்சத்தில் ஏனைய தொழில் முயற்சியாளர்களுக்கு நிகராக போட்டி போட்டு உற்பத்தி செய்ய முடியும். அதற்கான வழிகளை அரசாங்கத்தின் ஊடாக மாவட்ட செயலகம் ஏற்படுத்திக்கொடுப்பது அவசியம்.\nசெருக்கன்குளத்தினை அபிவிருத்தி செய்யுமாறு கோரிக்கை\nநீர்வளம் கொண்ட நாட்டில் குடிப்பதற்கு நீரில்லை\nநிர்ணய விலையின்றி வவுனியா விவசாயிகள் பாதிப்பு\nஇயற்கை பேரழிவுக்கு வித்திடும் மனித செயற்பாடுகள்\nநான்கு தசாப்தங்களாக அபிவிருத்தியின்றி ஒரு பிரதேசம்\nஎன்று தீரும் இந்த அத்துமீறலும் அபகரிப்பும்\nவடக்கில் தொடரும் உயிரிழப்புகளும் அதிகாரிகளின் அசமந்தமும்\nநான்கு தசாப்தங்கள் பின்தங்கிய நிலையில் ஒரு சமுதாயம்\nஉரிய விலை கிடைக்காமல் அவதியுறும் முல்லைத்தீவு விவசாயிகள்\nவவுனியாவில் திறக்கப்படாத பொருளாதார மத்திய நிலையம்\nபாலுற்பத்திகளை பெறும் கம்பனிகள் கொடுப்பனவு வழங்க இழுத்தடிப்பு\nபௌத்த மயமாக்கப்படுகின்றதா வடக்கு மக்களின் காணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/07/02/111933.html", "date_download": "2020-06-06T13:26:20Z", "digest": "sha1:6NDICJYAK27YJSEQZ4XQXLLMO7N7KDZU", "length": 23206, "nlines": 241, "source_domain": "www.thinaboomi.com", "title": "விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க திருப்பதி வனப்பகுதியில் நவீன கேமராக்கள்", "raw_content": "\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க திருப்பதி வனப்பகுதியில் நவீன கேமராக்கள்\nசெவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2019 ஆன்மிகம்\nதிருமலை வனப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்டறிய அதிநவீன கேமராக்களை பொருத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.\nதிருமலை சேஷாசல வனப்பகுதியில் சிறுத்தை, யானை, காட்டுபன்றிகள், மான்கள், உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. விலங்குகள் வனப்பகுதியில் இருந்து மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு வரும் போது பக்தர்களை தாக்குகின்றன. கடந்த மாதம் சிறுத்தை தாக்கி 2 பெண்கள் காயமடைந்தனர். இதனால் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது.\nஇதைதொடர்ந்து மலைபாதை மற்றும் நடைபாதையில் அதிநவீன சென்சார் கொண்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.\nவனவிலங்குகள் ஊருக்குள் வருவதை கண்டறிய வனப்பகுதியில் 60 முதல் 70 கேமராக்கள் உள்ளன. மேலும் கூடுதலாக நவீன தொழில்நுட்பதுடன் கூடிய புதிய சென்சார் கேமராக்களை மலை பாதையிலும், நடைபாதை வழித்தடத்திலும் பொருத்த உள்ளனர். இதன் மூலம் வனவிலங்குள் நடமாட்டத்தை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க முடியும்.\nமுதல்கட்டமாக 6 கேமராக்களை பொருத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது, இவற்றின் பணி திறனை அறிந்த பின் மேலும் கூடுதலாக 10 முதல் 15 கேமராக்களை பொருத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 06.06.2020\nசூழ்நிலைகள��� பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்றும் அம்மாவின் அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nஹஜ் பயண கட்டணத்தை திருப்பியளிக்க மகாராஷ்டிரா ஹஜ் கமிட்டி முடிவு\nஜூலையில் வெட்டுக்கிளிகளின் மற்றொரு படையெடுப்பை இந்தியா எதிர்கொள்ளும் : ஐ.நா. வேளாண் அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா நெருக்கடி: இந்தியா உள்பட 8 நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம்\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி இளைய சமுதாயத்தின் புதிய விடியலாக முதல்வர் திகழ்கிறார் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nசூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்றும் அம்மாவின் அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரா எச்சரிக்கை\nஉலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியா : ஊடக தகவல்களுக்கு சகோதரர் மறுப்பு\nகங்க��லி, டெண்டுல்கருக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சி: தமீம்\nகேப்டன் பதவியில் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்கர்\nசில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட அவசியம் : ராபின் உத்தப்பா சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nவாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வமாக தேர்வு ...\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: ருவாண்டா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ருவாண்டா அதிபர் பால் ககாமேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ...\nகட்டுப்பாடுகளுடன் சபரிமலை கோவில் வரும் 9-ம் தேதி திறப்பு; கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு : முதியோர், குழந்தைகளுக்கு அனுமதியில்லை\nதிருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 9-ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட ...\nதனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை\nபுதுடெல்லி : கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை ...\nவிவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் வட்டியில்லா கடன் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு\nபெங்களூரு : கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுவதாக முதல்வர் ...\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\n1இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி இளைய சமுதாயத்தின் புதிய விடியலாக முத...\n2ஹஜ் பயண கட்டணத்தை திருப்பியளிக்க மகாராஷ்டிரா ஹஜ் கமிட்டி முடிவு\n3மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\n4சூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/03/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-06T13:37:24Z", "digest": "sha1:2ZWDSJISCKZFJP4YANASHJV47ZJXMA4N", "length": 6114, "nlines": 70, "source_domain": "eettv.com", "title": "ரஷ்யாவில் தங்கம், வைரத்தை மழையாக பொழிந்த சரக்கு விமானம் – EET TV", "raw_content": "\nரஷ்யாவில் தங்கம், வைரத்தை மழையாக பொழிந்த சரக்கு விமானம்\nரஷ்யாவில் சரக்கு விமானத்தில் இருந்து வைர மற்றும் தங்க கட்டிகள் மழை போல் பொழிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nரஷ்யாவின் யாகுட்ஸ்க் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் ஒரு சரக்கு விமானம் புறப்பட்டுள்ளது. அந்த சரக்கு விமானம் சுமார் 368 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2400 கோடி) மதிப்பிலான தங்கம், பிளாட்டினம் மற்றும் வைரம் ஆகியற்றை எடுத்துச் சென்றுள்ளது.\nஇந்நிலையில், விமானம் புறப்பட்ட சில நொடிகளில் அதன் சரக்கு பெட்டக கதவில் கோளாறு ஏற்பட்டு திறந்துள்ளது. இதனால் அதிலிருந்த தங்க கட்டிகள், பிளாட்டினம் மற்றும் வைரம் குவியல் குவியலாக மழை போன்று கீழே பொழிந்துள்ளது. உடனே விமானம் அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.\nஇந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்து விலைமதிப்பற்ற பொருட்கள் தொலைந்துள்ளது. இதையடுத்து விமான நிலையத்தை அதிகாரிகள் மூடியுள்ளனர். விமானம் பழுதானது தெரியாமல் சரக்குகளை ஏற்ற அனுமதித்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தொழில்நுட்ப அதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசரக்கு விமானத்தில் இருந்து வைர மற்றும் தங்க கட்டிகள் மழை போல் பொழிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசிரியாவில் துருக்கி படையினர் நடத்திய விமான தாக்குதலில் 9 பேர��� பலி\n ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச அமைப்பு வன்மையான கண்டனம்\nஅமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\nஜார்ஜியாவில் விமான விபத்து- 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு\nதுப்பாக்கி குண்டு பாய்ந்து கோமா நிலையில் 2 வயது சிறுவன்: லண்டனை உலுக்கிய கோர சம்பவம்\nஜார்ஜ் பிரச்சினை அடங்கும் முன் மீண்டும் பொலிசார் அட்டூழியம்: முதியவரை தள்ளிவிட்டதில் மண்டை உடைந்தது\nமூத்த குடிமக்களுக்கான உதவித் தொகை ஜூலை 6ஆம் திகதி வழங்கப்படும்: பிரதமர் ஜஸ்டின்\nஒன்ராறியோவில் புதிதாக பேருக்கு 344 COVID-19 இன் தொற்று, 15 பேர் உயிரிழப்பு\nபொன். சிவகுமாரனின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று\nசீனாவில் உகானை அடுத்து மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை\nஅதிரும் அமெரிக்கா – கொரோனா பலி எண்ணிக்கை 1.10 லட்சத்தை கடந்தது\nசிரியாவில் துருக்கி படையினர் நடத்திய விமான தாக்குதலில் 9 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/966740", "date_download": "2020-06-06T14:19:33Z", "digest": "sha1:VHCI6YMZZJMPEOYR67KJFMRYDEQWPNFM", "length": 7355, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "அதிமுக ஆலோசனை கூட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெ��ம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாரிமங்கலம், நவ.7: காரிமங்கலத்தில் அதிமுக சார்பில், உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பேசுகையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நாம் அதே உற்சாகத்தோடு, உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் எனக் கூறி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், காரிமங்கலம் ஒன்றிய செயலாளர்கள் குமார், செல்வராஜ், மாவட்ட அவைத் தலைவர் நாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து மண்டல தலைவர் சிவம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் காவேரி, மாது, கூட்டுறவு வங்கி தலைவர்கள் செந்தில் குமார், சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nதர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்\nபாப்பாரப்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை விவசாயிக்கு 5 ஆண்டு சிறை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக யுகாதி சிறப்பு பேருந்துகள் இயக்கம் ரத்து\nமாவட்டத்தில் முகத்திற்கு அணியும் மாஸ்க் விலை உயர்வு\nவேப்பிலைபட்டியில் சிதிலமடைந்த மண்புழு உரம் தயாரிப்பு கூடம்\nகிருஷ்ணகிரியில் கொரோனா பீதி கிலோ கோழி ₹10 என கூவி கூவி விற்பனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி திருவிழா ரத்து\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா பீதியால் மூடல் மாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் வினியோகம்\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு ₹11,500 சரிந்தது\n× RELATED அதிமுக ஆலோசனை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cnparfit.com/Hydraulic-CNC-Guillotine-Shears.html", "date_download": "2020-06-06T13:30:57Z", "digest": "sha1:F3GRXNZ25VNOYHHQGHIRDJ4WC5URT5LT", "length": 15051, "nlines": 155, "source_domain": "ta.cnparfit.com", "title": "ஹைட்ராலிக் சி.என்.சி கில்லட்டின் ஷியர்ஸ் சப்ளையர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சீனா - உயர்தர சமீபத்திய வடிவமைப்பு - பர்பிட்", "raw_content": "\n4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\n3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nமுகப்பு > தயாரிப்புகள் > வெட்டு இயந்திரம் > ஹைட்ராலிக் சி.என்.சி கில்லட்டின் கத்தரிகள்\n4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\n3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nசி.என்.சி டபுள் சர்வோ பம்ப் கட்டுப்படுத்தப்பட்ட ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nஎலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக்\nமுறுக்கு அச்சு ஒத்திசைவான ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nஹைட்ராலிக் சி.என்.சி கில்லட்டின் கத்தரிகள்\nபின்வருவது ஹைட்ராலிக் சி.என்.சி கில்லட்டின் ஷியர்ஸ் தொடர்பானது, ஹைட்ராலிக் சி.என்.சி கில்லட்டின் ஷீர்களை நன்கு புரிந்துகொள்ள உங்களுக்கு உதவ நம்புகிறேன்.\n1. ஹைட்ராலிக் சி.என்.சி கில்லட்டின் கத்தரிகளின் விளக்கம்\nசி.என்.சி ஹைட்ராலிக் கில்லட்டின் கத்தரிகள் டிஜிட்டல் நிரல் கட்டுப்பாட்டை அடைய பொது அல்லது சிறப்பு கணினியின் பொதுவான பயன்பாடாகும், இது வழக்கமாக நிலை, கோணம், வேகம் மற்றும் பிற இயந்திர அளவு மற்றும் சுவிட்ச் அளவு தொடர்பான இயந்திர ஆற்றல் ஓட்டம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.\n2. ஹைட்ராலிக் சி.என்.சி கில்லட்டின் கத்தரிகளின் அம்சங்கள்\n1.ஹைட்ராலிக் டிரான்ஸ்மிஷன், ஸ்விங் வகை கத்தி ஓய்வு, முழு சட்டமும் திடமாக பற்றவைக்கப்பட்டு நீடித்தது, திரட்டும் சிலிண்டரைப் பயன்படுத்தி திரும்பும் பயணம் மென்மையாகவும் வேகமாகவும் இருக்கும்.\n2. படி இல்லாத சரிசெய்தல் பக்கவாதம் செயல்பாட்டுடன், மேல் கத்தியில் இரண்டு பிளேடு உள்ளது, கீழ் கத்தியில் நான்கு பிளேடு உள்ளது, மேல் மற்றும் கீழ் பிளேடு இடைவெளி கைப்பிடியால் சரிசெய்யப்படுகிறது, பிளேட் இடைவெளி சீரான தன்மையை சரிசெய்ய எளிதானது.\n3. பாதுகாப்பு கட்டம் மற்றும் மின் இடைமுகம் பாதுகாப்பான செயல்பாட்டை உறுதி செய்கிறது\n4.CNC அமைப்பு மற்றும் நிலை குறியாக்கி மூடிய-லூப் கட்டுப்பாட்டு அமைப்பு, வேகமான வேகம், அதிக துல்லியம், நல்ல நிலைத்தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\n- முழு பத்திரிகைகளுக்கும் ஒரு ஆண்டு உத்தரவாதம்.\n- எங்கள் தொழிற்சாலையில் பெரும்பாலான பகுதிகளை உற்பத்தி செய்வதால் அனைத்து உதிரி பாகங்களும் கிடைக்கின்றன.\n- அனைத்தும் சர்வதேச புகழ்பெற்ற பிராண்டுகள் என்பதால் மின்சார பாகங்களைப் பெறுவது எளிது.\n- மின்னஞ்சல், தொலைபேசி அல்லது வீடியோ வழியாக தொழில்நுட்ப ஆதரவை நாங்கள் வழங்க முடியும்.\n- நியாயமான கூடுதல் செலவில் சேவை, நிறுவல் அல்ல��ு பயிற்சிக்காக பொறியியலாளர்களை அனுப்பலாம்.\n- ஆங்கில செயல்பாடு மற்றும் பராமரிப்பு கையேடு பத்திரிகைகளுடன் வழங்கப்படுகிறது.\n- அனைத்து பாதுகாப்பு எச்சரிக்கை குறிச்சொற்கள் மற்றும் கட்டுப்பாட்டு பேனல்கள் ஆங்கிலத்தில் உள்ளன.\nசூடான குறிச்சொற்கள்: ஹைட்ராலிக் சி.என்.சி கில்லட்டின் ஷியர்ஸ், சீனா, உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், தொழிற்சாலை, மேட் இன் சீனா, மொத்த, தனிப்பயனாக்கப்பட்ட, வாங்க, மலிவான, தள்ளுபடி, குறைந்த விலை, வாங்க தள்ளுபடி, உயர் தரம், பங்கு, மொத்த, இலவச மாதிரி, விலை, விலை பட்டியல், விற்பனை, மேற்கோள், பிராண்டுகள், புதிய, கம்பீரமான, மேம்பட்ட, நீடித்த, சமீபத்திய வடிவமைப்பு\nசி.என்.சி கில்லட்டின் ஹைட்ராலிக் வெட்டு இயந்திரம்குத்துவதற்கு சி.என்.சி கில்லட்டின் ஹைட்ராலிக் வெட்டுவெட்டுவதற்கு சி.என்.சி கில்லட்டின் ஹைட்ராலிக் வெட்டுஹைட்ராலிக் சி.என்.சி கில்லட்டின் வெட்டு இயந்திரம்குத்தும் இயந்திரத்திற்கான சி.என்.சி கில்லட்டின் ஹைட்ராலிக் வெட்டுவெட்டுதல் இயந்திரத்திற்கான சி.என்.சி கில்லட்டின் ஹைட்ராலிக் வெட்டுசி.என்.சி ஹைட்ராலிக் கில்லட்டின் கை உலோக வெட்டும் கத்தரிகள்சி.என்.சி கில்லட்டின் ஸ்டீல் ஷீட் ஹைட்ராலிக் பிளேட் ஷியர் மெஷின்சி.என்.சி உலோக ஹைட்ராலிக் கில்லட்டின் கத்தரி இயந்திரம்சி.என்.சி ஹைட்ராலிக் கில்லட்டின் ஷியர்ஸ் பிரஸ் பிரேக் மெஷின்\nகீழே உள்ள படிவத்தில் உங்கள் விசாரணையைத் தரவும். 24 மணிநேரத்தில் நாங்கள் உங்களுக்கு பதில் அளிப்போம்.\nஹைட்ராலிக் சி.என்.சி ஸ்விங் பீம் வெட்டுதல் இயந்திரங்கள்\nஹைட்ராலிக் ஸ்விங் பீம் வெட்டுதல் இயந்திரங்கள்\nசிஎன்சி விங் வகை வெட்டுதல் மெஷின்\nCNC 4 ரோல் தட்டு ரோலிங் மெஷின்\nபொதுவான ஹைட்ராலிக் வளைக்கும் இயந்திர பிழைகள்\nஹைட்ராலிக் வளைக்கும் இயந்திரம் தாள் உலோக செயலாக்கத்திற்கான அடிப்படை உபகரணமாகும். இது மிகவும் பொதுவான பொது நோக்......\nCNC 4 ரோல் தட்டு ரோலிங் மெஷின்\nமுழு ஹைட்ராலிக் 4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nஹைட்ராலிக் 3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nசெவ்வக 3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nகதவு வகை ஹைட்ராலிக் பிரஸ்\nமூடிய பிரேம் ஹைட்ராலிக் பிரஸ்\nஹைட்ராலிக் சி.என்.சி கில்லட்டின் கத்தரிகள்\nஎலக்ட்ரோ-ஹைட்ராலிக் ஒத்திசைவு பிரஸ் பிரேக்\nஎங்களது த��ாரிப்புகள் அல்லது விலங்கியல் பற்றி விசாரிக்க, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொள்ளலாம்.\nமுகவரி: ஹை டெக்னாலஜி மண்டலம் ஹையன் சிட்டி, ஜியாங்சு மாகாணத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-06-06T15:22:19Z", "digest": "sha1:QGVURGIF3QN3TWSIYF4AW2UGES4GRZMH", "length": 7342, "nlines": 98, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"சுருக்கு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசுருக்கு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nsummarize ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nabbreviate ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncontract ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nabridge ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுருக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndecrease ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndwindle ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsimplification ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறுக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுருங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nकम होना ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாசக்கயிறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுளுக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nshorten ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntask pane ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகுஞ்சனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைலவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்வம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்வஞ்சாத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்வபத்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்வபத்திரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்வதளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்வமாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லுவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்லூரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலூகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலுவீகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனிஞ்சில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலூகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயல்பூதி ‎ (← இ���ைப்புக்கள் | தொகு)\nகருவிளா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nslip-knot ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலைச்சுருக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசட்டால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீற்றுதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுருக்குக்கயிறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுருக்குப்பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/Island", "date_download": "2020-06-06T14:52:41Z", "digest": "sha1:WAETZIWDOC7KNQP7GXUW2KWNWOMY3PQC", "length": 3914, "nlines": 59, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"Island\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nIsland பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nயாவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/neyveli/", "date_download": "2020-06-06T14:59:28Z", "digest": "sha1:JEIMSCEWCGWB5EBEWYV4Z6KMRWHIOQY5", "length": 7134, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Neyveli News in Tamil:Neyveli Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஇந்தியாவும்/உலகமும் உணவகங்கள் மீண்டும் எப்படி திறக்கிறது\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nNLC first unit close : நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சியின் முதலாவது அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nநெய்வேலிக்கு நன்றி தெரிவித்த விஜய்; படப்பிடிப்பு தளத்தில் பேருந்து மீது ஏறி ரசிகர்களுக்கு கையசைத்தார்\nநெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் திரண்டிருந்த ஆயிரக் கணக்கான ரசிகர்களைப் பார்த்த��� நடிகர் விஜய் கையசைத்து நன்றி தெரிவித்தார். பின்னர், ரசிகர்கள் கூட்டத்துடன் எடுத்தச் செல்ஃபியை தனது டுவிட்டரில் பதிவிட்டு நெய்வேலிக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.\nசமூக வலைதளத்தில் தவறான பதிவு – காதலர்கள் தற்கொலை\nகடலூர் மாவட்டம் நெய்வேலியில், முகநூலில் தவறான பதிவிட்ட விவகாரத்தில் கல்லூரி மாணவியும், அவருடைய காதலரும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். நெய்வேலியை அட…\nநிலம் வழங்கியவர்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பு வழங்குக… என்.எல்.சி-க்கு ஹைகோர்ட் உத்தரவு\nநெய்வேலி நிலக்கரி கழகத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nகர்ப்பிணி யானை மரணம் : பசி, வலியால் மயங்கி, நீருக்குள் மூழ்கிய பரிதாபம்\nTamil News Today Live: 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அரசாணை வெளியீடு\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்திற்கு மழை கிடைக்குமா\nSkin care Tips: வீட்டுல இருக்கும்போது இந்தச் சின்ன விஷயங்களை மறந்துடாதீங்க\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாட்டுத் தமிழர்களுக்காக விமானங்களை அனுமதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் திமுக வழக்கு\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\nசென்னையில் கொரோனா பாதிப்பு 20,000-ஐ நெருங்கியது\nமீனவர்களுக்கு நிவாரண தொகுப்பு – அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/crpf-soldiers-who-rescued-the-girl-who-was-swept-away-by-the-river/", "date_download": "2020-06-06T15:31:14Z", "digest": "sha1:LKAD5C3HHLNTQPTRBZE352YAXM6INREM", "length": 18816, "nlines": 233, "source_domain": "www.404india.com", "title": "ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய சி.ஆர்.பி.எப் வீரர்கள் | 404india : News", "raw_content": "\nதமிழகத்தில் மாவட்ட வா��ியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nHome/RE/ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய சி.ஆர்.பி.எப் வீரர்கள்\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய சி.ஆர்.பி.எப் வீரர்கள்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு நதியில் 14 வயது சிறுமி குளிக்க சென்றால். அப்போது அந்த சிறுமி ஆற்று நீரின் வேகத்தால் இழுத்து செல்லப்பட்டால் அப்போது அந்த நேரத்தில் ஆற்றின் கரையில் 5 சி.ஆர்.பி.எப் வீரர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட அந்த சிறுமியை பார்த்தனர் உடனே அவர்கள் 5 பேரும் ஆற்றில் குதித்து அந்த சிறுமியை காப்பாற்றினார்.\nஇவ்வாறு காஷ்மீர் நதியில் மூழ்கிய அந்த சிறுமியை சி.ஆர்.பி.எப் வீரர்கள் காப்பாற்றிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருவதுடன் அந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nமின்கட்டணம் 10 மடங்கு அதிகமா இல்லவே இல்லை…\n மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை இதுதான்…\n‘லடாய்’ தரும் லடாக் பிரச்னை.. இந்தியா, சீனா இன்று முக்கிய பேச்சுவார்த்தை\nகிறுகிறுக்க வைக்கும் ஜூலை 15… 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்.. 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்..\nசொல்லுங்க.. ரஜினிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.. மத்திய அரசை ஒரு பிடி, பிடித்த சீமான்…\nஅன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்…\n ஹைகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்- சுகாதாரத்துறை\nதமிழத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு\n புதிய இயக்கத்தை அறிவித்த கமல்ஹாசன்\n 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nதிருப்பதி கோவிலுக்கு பேருந்துகள் இயக்கம்…\nதென்கிழக்கு வங்கக்கடலில் வரும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..\nரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமா\n எம்பிக்களின் உதவியாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு\nCategories Select CategoryBusinessChennaiGeneralHealthOthersREScienceTamil NewsTechnologyTrending Nowஅரசியல்இந்தியாஉணவுஉலகம்சந்தைதமிழ்நாடுயோகாவாகனங்கள்விளையாட்டுவிவசாயம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nமின்கட்டணம் 10 மடங்கு அதிகமா இல்லவே இல்லை…\n மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை இதுதான்…\n‘லடாய்’ தரும் லடாக் பிரச்னை.. இந்தியா, சீனா இன்று முக்கிய பேச்சுவார்த்தை\nகிறுகிறுக்க வைக்கும் ஜூலை 15… 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்.. 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்..\nசொல்லுங்க.. ரஜினிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.. மத்திய அரசை ஒரு பிடி, பிடித்த சீமான்…\nஅன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்…\n ஹைகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்- சுகாதாரத்துறை\nதமிழத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு\n புதிய இயக்கத்தை அறிவித்த கமல்ஹாசன்\n 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nதிருப்பதி கோவிலுக்கு பேருந்துகள் இயக்கம்…\nதென்கிழக்கு வங்கக்கடலில் வரும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..\nரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமா\n எம்பிக்களின் உதவியாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/interviews/10/125172?ref=all-feed", "date_download": "2020-06-06T15:01:01Z", "digest": "sha1:JJISQWGJYFSN5SJYYB2ILGQILUTUYVWZ", "length": 5156, "nlines": 64, "source_domain": "www.cineulagam.com", "title": "எனக்கு தான் அந்த ரோல், விஜய்-அஜித் இருவரும் கேட்டனர்!! வெங்கட் பிரபு Interview - Cineulagam", "raw_content": "\nபிளாக் பஸ்டர் இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்.. செம மாஸ் காம்போ\nதளபதி விஜய்யின் மகன் அறிமுகமாகவுள்ள திரைப்படம் குறித்து வெளியான முக்கிய தகவல், உண்மையை உடைத்த பிரபலம்\n2010 - 2019 வரை அந்தந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nதம்பி வயது பையனுடன் கல்யாணம்.. 25 வயது பெண்ணை எச்சரித்த பொலிசார்\nமாஸ்டர் படத்தை இத்தனை கோடிக்கு கேட்கிறதா அமேசான், அதிர வைத்த தகவல்\nஅதிக மின்கட்டணம் வசூல் குறித்து பேசிய நடிகர் பிரசன்னாவை பழிவாங்குவது முறையா.. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை\nசிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமிழ் பெண் கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்.... தீயாய் பரவும் காட்சி\nபா.ரஞ்சித் வெளியிட்ட செம்ம மிரட்டல் போஸ்��ர், பிக்பாஸ் பிரபலமா இது\nகாமக்கொடூரனிடம் சிக்கிய தாயும், 3 வயது குழந்தையும்... உடம்பெல்லாம் காயத்துடன் அலறித்துடித்து வந்த கொடுமை\nலீக் ஆனதா மாஸ்டர் படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சி.. செம மாஸ் வீடியோ இதோ\nஇன்றும் அதே அழகில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nஎனக்கு தான் அந்த ரோல், விஜய்-அஜித் இருவரும் கேட்டனர்\nஎனக்கு தான் அந்த ரோல், விஜய்-அஜித் இருவரும் கேட்டனர்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2018/07/blog-post_3.html", "date_download": "2020-06-06T14:35:23Z", "digest": "sha1:HMJ5JZFR7GS6F23ECVCIBVIM6RXNNFTW", "length": 46626, "nlines": 829, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: பனிமய மாதாவிடம் நவ மன்றாட்டுகள்.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nபனிமய மாதாவிடம் நவ மன்றாட்டுகள்.\nவானுலகவாசிகள் சிரசிற் புனைகின்ற தூய லீலியை நிகர்த்த திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே தெய்வீகத்தின் ஆலயமே பகலவனின் ஒளிபட பதுங்கியொழிவது பனியின் சுபாவமாயிருக்கிற நீர் எஸகலின் மலைமேல் பனிபெய்யக் கூடாத உஷ்ண காலத்தில் நீர் உறைபனியைப் பெய்து ஆலயங் கட்ட இடத்தையும் அளவையும் காண்பித்து, சூரியனின் வெப்பத்தால் பனி உருகிப் போகாதிருக்கச் செய்து, உமது மகத்துவம் வாய்ந்த வல்லபத்தைக் காண்பித்தீரே. அமலோற்பவியே தேவன் அடியோர்களின் ஆத்துமத்திலும் தமது வரப்பிரசாதங்களைப் பெய்து, உமது காலால் தலை நொறுங்குண்டு ஓலமிட்டழுது கிடக்கும் பிசாசின் தந்திரங்களால் அவ்வரப்பிரசாதங்கள் சிதறிப்போகாதிருக்க கிருபை பாலித்தருளும்.\nமகா புதுமைக் களஞ்சியமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே வரப்பிரசாதத்தின் கரை காணாத சமுத்திரமே வரப்பிரசாதத்தின் கரை காணாத சமுத்திரமே ஆகாயத்துலாவும் நட்சத்திரங்களைக் கிரீ��மாகச் சூடிய இராக்கினியே ஆகாயத்துலாவும் நட்சத்திரங்களைக் கிரீடமாகச் சூடிய இராக்கினியே நீர் மலடியாயிருந்த பாக்கியவதியாகிய அர்ச்சியசிஷ்ட அன்னம்மாளின் உதிரத்தில் தெய்வ கிருபையால் நீர் ஜென்ம மாசணுகாது உற்பவித்து, \"அமலோற்பவி\" யென்றும் நாம அலங்காரத்தினால் சர்வலோகத்திலும் பிரகாசிக்கின்றீரே நீர் மலடியாயிருந்த பாக்கியவதியாகிய அர்ச்சியசிஷ்ட அன்னம்மாளின் உதிரத்தில் தெய்வ கிருபையால் நீர் ஜென்ம மாசணுகாது உற்பவித்து, \"அமலோற்பவி\" யென்றும் நாம அலங்காரத்தினால் சர்வலோகத்திலும் பிரகாசிக்கின்றீரே மாதாவே, புதுமைக்கிருப்பிடமாகிய நீர் புண்ணியவாட்டியாகிய வந்தியின் வயிற்றில் உற்பவித்ததை யெண்ணுகையில் சர்வேசுரன் உம்மைப் \"புதுமைக்கரசி\" யென்று காட்டும் பொருட்டாய்ச் செய்த மகா புதுமையென்று எண்ணித் துதிக்கிறோம். நல்ல தாயாரே மாதாவே, புதுமைக்கிருப்பிடமாகிய நீர் புண்ணியவாட்டியாகிய வந்தியின் வயிற்றில் உற்பவித்ததை யெண்ணுகையில் சர்வேசுரன் உம்மைப் \"புதுமைக்கரசி\" யென்று காட்டும் பொருட்டாய்ச் செய்த மகா புதுமையென்று எண்ணித் துதிக்கிறோம். நல்ல தாயாரே சர்ப்ப வடிவங் கொண்ட பேயின் மாய்கைக்குள் அகப்பட்ட ஏவையின் மக்களென்னும் பாவிகளாகிய எங்களிடத்தில், மோட்சப் பேரின்பத்திற்கு இன்றியமையாததான நன்மைகள் உற்பவிக்க கிருபை பாலித்தருளும்.\nபுண்ணியவான்கள் ஆசையோடணிந்து கொள்ளும் ஆபரண மலையாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே தீர்க்கதரிசிகளுடைய இராக்கினியே தேவலோகாதிபதியாகிய கடவுள், முக்காலத்திலும் கன்னித்துவங்குன்றாத உமது திருவுதரத்தில் அவதாரம் பண்ணும்போது, நீர் அடைந்த ஞான சந்தோஷத்தை எடுத்துச் சொல்ல இலகு, சூட்சுமம், அகஷயம், பிரகாசமென்னும் நான்கு வரங்களால் நிறைந்த வானோர்களாலுங் கூடுமோ நல்ல தாயாரே அடியோர்களும் அப்பரலோக நாயகனை நற்கருணை வழியாய் எங்களுடைய இருதயத்திற் கொண்டு, பகையைச் செய்கின்ற பஞ்சேந்திரியங்களை அடக்கிச் சந்தோஷிக்கக் கிருபை பாலித்தருளும்.\nநீண்ட கோலைக் கொண்டு ஆட்டு மந்தைகளை மேய்த்துவந்த தாசர்களாகிய மோயீசன், தாவீது என்பவர்களை, செழிய கோலைத்தாங்கி பூலோகத்தை அரசாளச் செய்த சர்வ வல்லபரின் மகளாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே நீர் கற்பமடைந்ததையறியாத வாடாத பூங்கொடி தாங்கிய மாசற்ற உம��ு மணவாளன் கொண்ட சந்தேகத்தையறிந்து கடவுளை மன்றாடி, கபிரியேலென்னும் வானவரால் அச்சந்தேகத்தை நிவர்த்தி செய்து, மனோதைரியங் கொடுத்தருளினீரே நீர் கற்பமடைந்ததையறியாத வாடாத பூங்கொடி தாங்கிய மாசற்ற உமது மணவாளன் கொண்ட சந்தேகத்தையறிந்து கடவுளை மன்றாடி, கபிரியேலென்னும் வானவரால் அச்சந்தேகத்தை நிவர்த்தி செய்து, மனோதைரியங் கொடுத்தருளினீரே நல்ல தாயாரே, அடியோர்களும் சத்திய வேதத்தின் பரம இரகசியங்களில் சந்தேகங் கொண்டால், அவைகளைத் தேவ உதவியால் நிவர்த்தி செய்து மனோ தைரியம் அடையக் கிருபை பாலித்தருளும்.\nபசாசுகளை எதிர்த்துத் தாக்கி, அவைகளுடைய அடாத கர்வத்தை அடக்கிப் பாதாளலோகத்திற்கு விரட்டியோட்டுகிறவளாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே கருணையும் நன்மையும் நிறைந்த தூய மேகமே கருணையும் நன்மையும் நிறைந்த தூய மேகமே நீர் சர்வலோக கர்த்தாவை மிருகங்கள் அடையும் குடிலிற்பெற்று, காய்ந்த புல்லணையிற் கிடத்தி, பனியால் வருந்தின மகா வருத்தத்தைத் தாழ்மையோடு பொறுத்திருந்தீரே, நல்ல தாயாரே நீர் சர்வலோக கர்த்தாவை மிருகங்கள் அடையும் குடிலிற்பெற்று, காய்ந்த புல்லணையிற் கிடத்தி, பனியால் வருந்தின மகா வருத்தத்தைத் தாழ்மையோடு பொறுத்திருந்தீரே, நல்ல தாயாரே அடியோர்களும் சர்வேசுரனின் திருவுளத்திற்கமைந்து இந்த அநித்திய உலகத்தில் வரும் துன்பங்களைத் தாழ்மையோடு அனுசரிக்கக் கிருபை பாலித்தருளும்.\nவாசனை கமழுந்தேனைச் சொரிகின்ற பசிய நிறங்கொண்ட திரண்ட கனிகளைக் கொடுக்கும் திராட்சைக் கொடியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே எல்லாத் தலைமுறைகளும் பாக்கியவதியெனப் புகழ்ந்து துதிக்கிற ஜெயராக்கினியே எல்லாத் தலைமுறைகளும் பாக்கியவதியெனப் புகழ்ந்து துதிக்கிற ஜெயராக்கினியே சோதிட சாஸ்திர வல்லவர்களாகிய மூவரசர்கள் ஒன்றுகூடி, நீர் பயந்தருளிய பால சுவாமியையும் உம்மையும் பூலோக மோட்சமாகிய பெத்தலகேமின் சிறு குகையில் தரிசித்து, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய, இராஜ நமஸ்காரத்தைப் பெற்றருளினீரே சோதிட சாஸ்திர வல்லவர்களாகிய மூவரசர்கள் ஒன்றுகூடி, நீர் பயந்தருளிய பால சுவாமியையும் உம்மையும் பூலோக மோட்சமாகிய பெத்தலகேமின் சிறு குகையில் தரிசித்து, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய, இராஜ நமஸ்காரத்தைப் பெற்றருளினீரே நல்ல தாயாரே யேச���வின் மந்தையாடுகளாகிய எங்களை, இம்மையில் ஓநாய்களாகிய நஞ்சிலுங்கொடிய பதிதக்கூட்டங்கள் நாசஞ்செய்யாதபடி பாதுகாத்து, மறுமையில் நாங்கள் ஆறு லகஷ்ணராகிற உமது திருக்குமாரனை வாழ்த்தி நமஸ்கரிக்க கிருபை பாலித்தருளும்.\nபெத்லேகமென்னும் திருத்தலத்தில், யாக்கோபு என்பவருக்குக் கடவுளால் காண்பிக்கப்பட்ட மோட்ச ஏணியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே சர்வ வல்லபம் பொருந்திய கடவுளைத் திருவயிற்றில் பத்து மாதந்தாங்கிப் பெற்றெடுத்து, அத்திருக்குழந்தையாகிய எம்மானுவேல் என்னும் உலக இரட்சகரைப் பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தீரே சர்வ வல்லபம் பொருந்திய கடவுளைத் திருவயிற்றில் பத்து மாதந்தாங்கிப் பெற்றெடுத்து, அத்திருக்குழந்தையாகிய எம்மானுவேல் என்னும் உலக இரட்சகரைப் பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தீரே நல்ல தாயாரே, அடியோர்களும் அழிந்துபோகும் பூலோக செல்வங்களின் மாய்கைகளினால் நாற்றச் சரீரத்தின் தொந்தரைகளினாலும் அலைகழிக்கப்படாது எங்களை முழுவதும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். களங்கமில்லாத கன்னிகையே நல்ல தாயாரே, அடியோர்களும் அழிந்துபோகும் பூலோக செல்வங்களின் மாய்கைகளினால் நாற்றச் சரீரத்தின் தொந்தரைகளினாலும் அலைகழிக்கப்படாது எங்களை முழுவதும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். களங்கமில்லாத கன்னிகையே அடியோர்களுக்கு மோட்ச வீட்டில் சிறிது இடம் தருவித்துதவக் கிருபை பாலித்தருளும்.\nசுடர்விட்டெரிந்த தீக்குள்ளிருந்தும் சிறிதும் வேகாமல் ஜொலித்து நின்ற முட்செடியும், சுகந்த பரிமளம் மிகுந்த சந்தன விருட்சங்களால் நிறைந்த நந்தவனமுமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே மகத்துவந் தங்கிய ஜெயசீலியே நீர் கானா நகரின் மெய்விவாக விருந்தில் உமது திருச்சுதனை வேண்டிச் செய்த மகா புதுமையை சர்வலோகமும் அறியுமன்றோ மனுக்குலத்தின் பாவத்தை நாசஞ்செய்ய வந்த நாயகி மனுக்குலத்தின் பாவத்தை நாசஞ்செய்ய வந்த நாயகி மரியாயினடைக்கலத்தின் பேரில் நம்பிக்கை வைத்திருக்கும் எல்லாருக்கும் பரலோக கபாடம் திறக்கப்படுமென்று அர்சிசியசிஷ்ட பெனவந்தூர் உரைத்த வாக்கியத்தையெண்ணி, உம்மைத் தேடிவரும் அடியோர்களுடைய அவசர நேரத்திலும், தனித்தீர்வை நாளையிலும் உமது திருக்குமாரனை வேண்டி கிருபை பாலித்தருளும்.\nமேகஞ்சூழ்ந்த எஸ்கலின் மலைத்தேவாலயத்தில் எழுந்தருளிப் பிரகாசிக்கின்ற தேவ நாயகியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே மாசில்லாத உமது திருமேனியிலாடையாகத் தரித்தருளிய சிவந்த கிரணங்களை வீசுஞ் சூரியனைக் கண்டு மலர்ந்த, வாடாத, குளிர்ந்த தாமரை மலர்களாகிய உமது பாதங்களண்டையில் இதோ அடியோர்கள் வந்து, அப்பாதத் தாமரையானது பொழியும் தேவனாகிய கிருபையை வண்டுகளாகிய நாங்களடையும் பொருட்டாய் தயைசெய்யுமென்று பேரொலியோடு வீழ்ந்து துதிக்கிறோம். அம்மணி, மக்களுடைய அழுகுரலைக் கேட்டு மனமிரங்கி உதவிபுரியாத மாதாவுமுண்டோ மாசில்லாத உமது திருமேனியிலாடையாகத் தரித்தருளிய சிவந்த கிரணங்களை வீசுஞ் சூரியனைக் கண்டு மலர்ந்த, வாடாத, குளிர்ந்த தாமரை மலர்களாகிய உமது பாதங்களண்டையில் இதோ அடியோர்கள் வந்து, அப்பாதத் தாமரையானது பொழியும் தேவனாகிய கிருபையை வண்டுகளாகிய நாங்களடையும் பொருட்டாய் தயைசெய்யுமென்று பேரொலியோடு வீழ்ந்து துதிக்கிறோம். அம்மணி, மக்களுடைய அழுகுரலைக் கேட்டு மனமிரங்கி உதவிபுரியாத மாதாவுமுண்டோ இல்லையே, ஓ திரியேக கடவுளால் பரலோக இராக்கினியாகக் கிரீடஞ் சூட்டப்பட்ட மாதாவே உமதடைக்கலத்தைத் தேடி ஓடி வருபவர், எவ்வளவு பெரிய பாவியாயிருந்தபோதிலும், உமது கிருபாகடாட்சம் அவரைப் புறக்கணித்துத் தள்ளினதில்லையெனுஞ் சத்தியத்தை சருவலோகமும் அறியுமே\n உம்மைப் பாவிகளின் அடைக்கலமென்று திருச்சபை உரத்துச் சொல்லுவது அபத்தமாமோ அமலோற்பவ நாயகி, சம்மனசுக்களின் திரள்களுக்கு எல்லாம் மேலாக உமது திருக்குமாரனுடைய பாதத்தடியில், மோட்சராக்கினியாய் மகுடந்தாங்கி வீற்றிருக்கும் நீர், எங்களுக்காக உமது திருக்குமாரனிடத்தில் கேட்கும் வரங்களைக் கொடாமல் மறுத்துத் தடை சொல்லுவாரோ அமலோற்பவ நாயகி, சம்மனசுக்களின் திரள்களுக்கு எல்லாம் மேலாக உமது திருக்குமாரனுடைய பாதத்தடியில், மோட்சராக்கினியாய் மகுடந்தாங்கி வீற்றிருக்கும் நீர், எங்களுக்காக உமது திருக்குமாரனிடத்தில் கேட்கும் வரங்களைக் கொடாமல் மறுத்துத் தடை சொல்லுவாரோ ஒருபோதும் இல்லை. ஓ எங்கள் பாவங்களுக்குத் தண்டனையாக இவ்வுலகில் வரும் பஞ்சம், படை, கொள்ளைநோய், பெரவாரிக்காய்ச்சல் முதலிய பயங்கரமான தீமைகளை விலக்கிப் பாதுகாத்து இரட்சியும். ஆ ஆபத்திற்கபயமே பசாசின் தந்திரத்தினால��� திருச்சபையினின்று விலகிக் கெட்டுப்போன பதிதர், பிரிவினைக்காரர் மனந்திரும்பி மறுபடியும் திருச்சபையிற் சேரத் தயை செய்யும். உலகத்தின் எத்திசையிலும் சத்திய வேதம் பரவச் செய்யும். அன்புள்ள அன்னையே எங்கள் பேரிலும், திருச்சபையின் பேரிலும் கருணைக் கண் நோக்கியருளும். நல்ல தாயாரே எங்கள் பேரிலும், திருச்சபையின் பேரிலும் கருணைக் கண் நோக்கியருளும். நல்ல தாயாரே இந்த மன்றாட்டுகளையெல்லாம் சர்வ வல்லமையுள்ள எங்களாண்டவரான யேசுக்கிறிஸ்து நாதரை வேண்டிக் கிருபை பாலித்தருளும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n📖 பாத்திமா காட்சிகள் 1917\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n📖 நவநாள் பக்தி முயற்சி\n📖 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n📖 கடவுள்-மனிதனின் காவியம் 1\n📖 ஞாயிறு மற்றும் திருநாட் பூசையின் நிருபம், சுவிசேஷ வாசகங்கள்\n📖 பாரம்பரிய கத்தோலிக்கப் புத்தகங்கள்\n📚 மாதா பரிகார மலர்\n📖 அர்ச்சியசிஷ்டர்கள் - புனிதர்கள்\n⇩ பதிவிறக்கம் செய்ய - Downloads\n📖 மார்ச் மாதம் - அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் வணக்கமா...\n📖 மே மாதம் - தேவமாதாவின் வணக்கமாதம்\n📖 ஜூன் மாதம் - சேசுவின் திருஇருதய வணக்கமாதம்\n📖 அக்டோபர் மாதம் - ஜெபமாலை மாதா வணக்கமாதம்\n📖 நவம்பர் மாதம் - உத்தரிக்கிற ஆத்துமாக்கள் வணக்கம...\n⛪ மிக முக்கியப் புத்தகங்கள்\n📖 திவ்ய பலிபூசையின் அதிசயங்கள்\n📖 கத்தோலிக்கப் பூசை விளக்கம் 1896\n📖 மரியாயின் மீது உண்மைப் பக்தி 1716\n📖 தேவமாதாவின் பிரார்த்தனையின் மீதான தியானங்கள்\n📖 பாரம்பரிய திருக்குடும்ப பக்திமாலை\n📖 மிகப் பரிசுத்த கன்னி மாமரியின் மந்திரமாலை\n📖 அடிப்படை வேத சத்தியங்கள்\n📖 ஞான உபதேசக் கோர்வை 1\n📖 ஞான உபதேசக் கோர்வை 2\n📖 ஞான உபதேசக் கோர்வை 3\n📖 மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n📖 நித்திய ஞானமானவரின் சிநேகம்\n📖 சேசுநாதர் சிலுவையில் திருவுளம் பற்றின ஏழு வாக்க...\n📖 ஆண்டவர் வெளிப்படுத்திய பாடுகள்\n📖 அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள்\n📖 தபசுகாலப் பிரசங்கம் 1915\n📖 ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n📖 மரண ஆயத்தம் 1758\n📖 கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n📖 சத்திய வேதம் 1834\n📖 சலேத் மாதாவின் இரகசியம் - 1846\n📖 திருமணம்-குடும்பம் பற்றிய திருச்சபையின் போதனை\n📖 கற்பு என் பொக்கிஷம்\n📖 பிள்ளை வளர்ப்பு 1927\n📖 அர்ச். தோமையார் வரலாறு\n📖 கீழை நாடுகளின் லூர்து நகர் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலப் பேராலய வரலாறு\n📖 சேலம் மேற்றிராசன சரித்திரம்\n📖 அர்ச். லூயிஸ் மரிய தெ மோன்போட் வழி அன்னை மரியாயிக்கு முழு அர்ப்பணம்\n📖 கத்தோலிக்கம் நம் பெருமை\n📖 சேசுவின் திரு இருதய பிரார்த்தனையின் மீதான தியானங்கள்\n📖 ஏழு தலையான பாவங்கள்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\nஅர்ச். அக்குயினாஸ் தோமையார் (1)\nஅர்ச். அவிலா தெரேசம்மாள் (1)\nஅர்ச். குழந்தை தெரேசம்மாள் (3)\nஅர்ச். சியென்னா கத்தரினம்மாள் (1)\nஅர்ச். பிரான்சிஸ் அசிசியார் (1)\nஅர்ச். மரிய மதலேனம்மாள் (2)\nஅர்ச். மாசில்லா குழந்தைகள் (1)\nஅர்ச். யூதா ததேயுஸ் (1)\nஅர்ச். வனத்துச் சின்னப்பர் (1)\nஇயேசுவின் திரு இருதயம் (15)\nசுப மங்கள மாதா (4)\nதீய சக்திகளைக் கட்டும் செபம் (2)\nதேவ இரகசிய ரோஜா மாதா (3)\nநல்ல ஆலோசனை மாதா (1)\nநோயாளிகள் சொல்லத் தகுந்தவை (9)\nபாரம்பரிய திருக்குடும்ப பக்திமாலை (257)\nபிழை தீர்க்கிற மந்திரம் (2)\nபெயர் கொண்ட அர்ச்சியசிஷ்டரை நோக்கி செபம் (1)\nபேய் ஓட்டுகிறதற்கு செபம் (3)\nமழை மலை மாதா (3)\nவல்லமை மிக்க செபங்கள் (7)\n✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வதே இந்த இணையதளத்தின் நோக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyMjAwNw==/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D-18-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-06-06T14:33:22Z", "digest": "sha1:SKQHCIJHDUPZHV4BR4LMDCI3C47HQL3V", "length": 5652, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் 3 தரப்பும் வாதங்களை அக்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் கெடு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஅயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் 3 தரப்பும் வாதங்களை அக்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் கெடு\nடெல்லி: அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் 3 தரப்பும் வாதங்களை அக்டோபர் 18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.சனிக்கிழமை அயோ��்தி வழபக்கு விசாரணையை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.\nகடைகளில் கொள்ளை; அமெரிக்கனின் மறுபக்கம் பாருங்கள்\nபிரிட்டனில் கொரோனா தாக்கம்; நோயாளிகளுக்கு உதவும் ராயல் ஹெல்ப்லைன்\nலடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா-சீனா பேச்சுவார்த்தை நிறைவு; 5 முக்கியப் பிரச்சனைகள் குறித்து முதல் கட்டமாக பேச்சு\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடன் ஜனநாயக கட்சி வேட்பாளர்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரப்பூர்வ தேர்வு\nபல கோடி பேர் செல்போனில் பதிவிறக்கம் செய்த நிலையில் தனியுரிமை தகவல்களை ‘லீக்’ செய்யும் 40 கொரோனா ஆப்ஸ்: மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட ‘செயலி’களால் ஆபத்து\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு.. நெட் ஸ்பீடுக்காக வீட்டின் மேற்கூரையில் இருந்து படித்த கேரள மாணவி; குவியும் பாராட்டுக்கள்\nநாட்டுக்காக எனது கணவர் உயிரிழந்தது பெருமை: வீர மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் மதியழகனின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி\n'புதுச்சேரியில் முதல் கொரோனா பலி என்பதால் ஊழியர்கள் அச்சத்தில் இருந்தனர்': சவக்குழியில் உடல் வீசப்பட்டது குறித்து சுகாதாரத்துறை விளக்கம்\nதிருப்பதி கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் சிவகுமார் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவிலா..வெளிநாட்டிலா: பி.சி.சி.ஐ. நிர்வாகிகளிடம் கருத்தொற்றுமை இல்லை\nகொரோனாவுக்கு மருந்து வந்தால் அக்டோபரில் தேசிய போட்டிகள்\n2022 மகளிர் ஆசிய கோப்பை இந்தியாவில் நடத்த அனுமதி\nஎதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா\nகேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/LeathaKuster", "date_download": "2020-06-06T15:05:52Z", "digest": "sha1:XVTIJBK4EUZIQYD2NDSUFWQ6OY26SGEA", "length": 2799, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User LeathaKuster - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள��ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ytears.in/2013/02/", "date_download": "2020-06-06T14:19:44Z", "digest": "sha1:PIDEU737QGQQLAPVNJ4K4MAWG2HBY7D6", "length": 6624, "nlines": 87, "source_domain": "www.ytears.in", "title": "Ytears", "raw_content": "\nஅப்படி என்னா சார் பிரச்சனை இந்த ஐ.டி துறையில்\nஅண்மையில் வந்த செய்தி பல ஐ.டி நிறுவனத்தில் இருந்து பலர் வேலையை விட்டு அனுப்படுகிறார்கள். இந்த சிக்கலுக்கு \"லாப வெறி/அதீத லாப நோக்கு\" என்று ஒற்றை வார்த்தை சொல்லி எளிதாக கடக்க முடியும். ஆனால் அப்படி கடந்து செல்வது பிரச்சனையின் மையத்தை அறிய முடியாது.\nஎந்த ஒரு நிறுவனமும் தேவை சரியும் போது, நட்டம் அடையும் போது, அதீத உற்பத்தி நடக்கும் போது ஆட் குறைப்பு செய்வதை கண்டு இருப்போம். ஆனால் இதில் எதுவுமே நடக்காமல் ஆட் குறைப்பு செய்வதை ஐ.டி துறையில் மட்டுமே பார்க்க முடியும்.\nஇதை புரிந்து கொள்ள ஐ.டி துறைக்கு வருமானம் எப்படி வருகிறது என்பதை முதலில் அறிய வேண்டும். இந்தியாவில் பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் பிற நிறுவனங்கள் outsource செய்யும் வேலைகள் மூலமே வருமானம் வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் வருவாயில் 3- 7% ஐ.டிக்கு(Technology work) என்று ஒதுக்கீடு செய்வார்கள், அந்த ஒதுக்கீட்டை தங்களுகான வருமானமாக மற்ற பல ஐடி நிறுவனங்கள் போட்டியிடும். இந்த போட்டியில் வெற்றி பெற பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை Benchயில்(எந்த வேலையும் இல்லாமல் - சம்பளம் மட்டும் வாங்கும் ஊழியர்கள்) வைத்திருப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/13/13261/", "date_download": "2020-06-06T13:48:46Z", "digest": "sha1:7GBSIAMV7MGA6Y4KEXVMDZ3WQ7DHIIMM", "length": 15781, "nlines": 330, "source_domain": "educationtn.com", "title": "அரசு பள்ளிகளுக்கு ஒயிட் வாஷ் செய்யப்படும்- கல்��ி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone அரசு பள்ளிகளுக்கு ஒயிட் வாஷ் செய்யப்படும்- கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசு பள்ளிகளுக்கு ஒயிட் வாஷ் செய்யப்படும்- கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபட்டதாரி ஆசிரியர்களை கொண்டு எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் .\n* கேபிள் மூலம் ஸ்மார் கிளாஸ் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\n* அரசு பள்ளிகளுக்கு ஒயிட் வாஷ் செய்யப்படும்\nஎன்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nNext articleபணிக்கொடைக்கான காலவரம்பை 3 ஆண்டுகளாகக் குறைக்க மத்திய அரசு பரிசீலனை\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்” என மத்திய அரசுக்கு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. மத்திய...\nகோரோனா பிரச்சனை முடிவுக்கு வந்த பின்னர் பள்ளிகள் திறந்தாலும் இறைவணக்க கூட்டம் ரத்து.\nஜூன் இறுதி வாரத்துக்கு தள்ளிப் போகிறது பள்ளிகள் திறப்பு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nசாறுகள் தரும் சத்தான வாழ்வு\n* கோடையின் கொடுமையிலிருந்து விடுபடநினைப்பவர்கள் தர்பூசணி உண்பது இயல்பு.ஆனால் சாறு எடுத்து உண்ணும் போதுகல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர்வெளியேறும் போது தோன்றும் பல்வேறுகுறைபாடுகளும் நீங்கும். .. * நீரிழிவு வியாதியும் கட்டுப்படும்.தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்துஉண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன்சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலைகுணமாகும். * அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால்அத்தனையும் சொத்தை என்று பழமொழிஇருந்தாலும் கூட அத்திப்பழத்தைஉபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்துசாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும்தேனும் கலந்து அருந்தலாம். * இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்குமிக்க பலனை தரும். அத்திப்பழமும் தேனும்கலந்து கல்உப்புடன் சேர்த்து உண்ணஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம்.ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சிகுறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால்குணமாகும்.. * ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல்,உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மைபோன்றவற்றை குணமாக்கும்தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன்தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம்ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகைகுணமாகும். ... * மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றைஅருந்த பிரசவத்தின் போது இழக்கும்சக்தியை பெறலாம். குழந்தைகளுக்குஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி,உடற்பலம் பெருகும். * திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வரஇரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி,குடற்புண் (அல்சர்), காமாலை,வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவைகுணமாகும். * திராட்சைச் சாறுடன் தேன் கலந்துஉண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம்மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரைசேர்க்காத சாறு மிகவும் நல்லது. * தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்தஉணவும் உட்கொள்ள இயலாதநிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறுஅருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாதவகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளிதுளியாக அருந்தி உடல் நலம் பெறலாம். * இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில்நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது.எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதயநோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு,ஜுரம் ஆகியவை குணமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963224/amp", "date_download": "2020-06-06T15:36:42Z", "digest": "sha1:MPSX4DERTZ7MWTL2KUU226DEDCE35UEM", "length": 8492, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "வன்னியர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கி அழகுபார்த்தது திமுகதான் | Dinakaran", "raw_content": "\nவன்னியர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கி அழகுபார்த்தது திமுகதான்\nவிக்கிரவாண்டி, அக். 18: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து விக்கிரவாண்டியில் தவாக சார்பில் நேற்று இரவு பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் தலைமை தாங்கி பேசியதாவது:வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி. மிகவும் பிற்படுத்தப்பட்ட 108 சாதிகளுக்கும் சேர்த்து 28 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கினார். ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார். வன்னியர்களை மத்திய அமைச்சர்களாகவும், அரசு செயலர்களாகவும், அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவராகவும், பல்கலைக்கழக துணை வேந்தராகவும் பணியமர்த்தி அழகு பார்த்தது திமுகதான்.\nஆனால் அதிமுக வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. முக்கிய பொறுப்பும் வழங்கவில்லை. ஆகவே வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் திமுக இடைத்தேர்தலிலும், அடுத்து வரும் பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். எனவே திமுக வேட்பாளர் புகழேந்திக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.பொதுக்கூட்டத்தில் திமுக தொகுதி பணிக்குழு தலைவர் பொன்முடி எம்எல்ஏ, ராஜா எம்பி, எம்எல்ஏக்கள் பன்னீர்ல்வம், சுந்தரம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் குமரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nதிருட்டு, வழிப்பறி வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்\nதலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது\nவைக்கோல் விலை கடும் உயர்வு\nகுற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா\nஇரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு\nதிருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை\nவிபத்தில் வாலிபர் பரிதாப சாவு\nரயில் முன் பாய்ந்து பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை\nபுகையிலை பொருட்கள் விற்ற 10 பேர் மீது வழக்கு\nசெஞ்சி மருத்துவமனையில் கொரோனா விழிப்புணர்வு\nநோய்வாய்பட்டு இறந்த மாட்டை கூறுபோட்டு விற்க முயற்சி\nதொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது\nகொரோனா நோய் தடுப்பு உறுதிமொழி ஏற்க ஆட்சியர் அறிவுறுத்தல்\nதிருக்கோவிலூர் பஸ் நிலையத்தி��் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு\nசெஞ்சியில் நாளை வாரச்சந்தை நிறுத்தம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக விழுப்புரத்தில் சிறை நிரப்பும் போராட்டம்\nவிழுப்புரம் மாவட்டத்தில் அதிரடி சோதனை 15 லட்சம் மதுபாட்டில், கார்கள் பறிமுதல்\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் அக்னி குளத்தில் மூழ்கி பக்தர் பரிதாப பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2016-10-11", "date_download": "2020-06-06T14:45:05Z", "digest": "sha1:F7IM5EHELF3WO4H5Z4Q24BDCGWNYHIZF", "length": 22299, "nlines": 294, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாதல் வலையில் சீரழிந்த மாணவி: ஏமாற்றத்தில் எடுத்த விபரீத முடிவு\nஉலகை கலங்க வைத்த குழந்தை.. ஜெயலலிதாவுக்கு வந்த சிக்கல்: இன்னும் பல சுவாரஸ்யங்கள் இங்கே..\nவிமான கழிப்பறையில் குழந்தையின் சடலம்\nவழிபாட்டுத் தலத்தில் கொடூர தாக்குதல்: 14 பேர் பலி, 26 பேர் படுகாயம்\nஅஸ்வினை கிண்டலடித்த ஷேவாக்: அஸ்வின் மனைவி என்ன சொன்னார் தெரியுமா\nபிரித்தானிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆப்பிள் வாட்ச்-சுக்குத் தடை\nபிரித்தானியா October 11, 2016\nமதுபோதையில் இலங்கை வீரர் செய்த காரியம்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு\nகாதலனைத் திருமணம் செய்ததற்காக கிடைத்த தண்டனை: ஆப்கான் பெண்களின் அவலம்\nசோகத்தில் முடிந்த விடுமுறை கொண்டாட்டம்: 4 பேர் உயிரை வாங்கிய தலையணை\nதுண்டு துண்டாக வெட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள் யாருக்கு சொந்தமானது\nஎனது தந்தையின் புகழுக்கு களங்கம்: மு.க. அழகிரி பொலிசில் பரபரப்பு புகார்\nமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்காக சிறப்பு திருப்பதி பிரசாதம்\nஇணையம் மூலம் காதல் வளர்த்த இளைஞருக்கு நேர்ந்த கதி\nவாழ்க்கை முறை October 11, 2016\nமலேசிய பள்ளிகளில் திருக்குறள் பாடம்\nகோடை காலத்தில் உளுந்து சாப்பிடலாமா\nஇந்தியாவில் உள்ள நடன பெண் சிலை மீது பாகிஸ்தான் வழக்கு\nஜெயலலிதாவின் இலாகாக்கள் பன்னீர் செல்வத்திடம் ஒப்படைப்பு: ஆளுநர் அறிவிப்பு\nதீபவாளி போனஸ்: 1200 ஊழியர்களுக்கு கார், குடியிருப���பு ,தங்க நகைகள்: யார் அந்த மாமனிதர்..\nஎன்னது ஜெயலலிதாவை சந்திக்க விடலையா\nதடம் புரண்டு தோட்டத்தில் புகுந்த டிராம்: சுவிஸில் பரபரப்பு\nசுவிற்சர்லாந்து October 11, 2016\nதேர்தல் வெற்றிக்கு உதவிய வைகோவை முதல்வராக்கும் முயற்சியா\nகுழந்தைகளை வளர்க்க எந்த நாட்டை சேர்ந்த பெற்றோர் அதிகம் செலவிடுகின்றனர்\nமின்சாரம் இல்லாமல் தவித்த வேலையாட்கள்: உதவி செய்த நடிகர் அஜித்\nகைப்பேசியில் பேசிக்கொண்டு தண்டவாளத்தை கடந்த வாலிபர்: நிகழ்ந்த பயங்கரம்\nடேவிட் கமெரூனின் வாழ்வில் வந்த காதல்\nபெண்களுடன் கும்மாளமிட்ட முதல்வர் மகன்: புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு\nமருத்துவர் உதவியுடன் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிற்சர்லாந்து October 11, 2016\nஒன் மேனாக ஜொலித்த அஸ்வின்: ஒயிட் வாஷ் ஆன நியூசிலாந்து அணி\nதிருமணத்துக்கு பின் ஆண்கள் செய்ய கூடாத விஷயங்கள்\nஏனைய விளையாட்டுக்கள் October 11, 2016\nராகுல் காந்தி அப்பல்லோ வந்ததன் பின்னணியில் நடராஜன்\n5000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் பேசிய மம்மி: நெகிழ வைக்கும் ஓடியோ\nஉடல் ஊனமுற்ற பெண்ணை கூட்டாக கற்பழித்த 6 காட்டுமிராண்டிகள்\n’சசி எங்கே’ கண்விழித்து கேட்ட முதல்வர்; கண்கலங்கிய மருத்துவர்கள்\nஅவன கொன்னுடுங்க- சிகிச்சைக்கு வந்தவருக்கு நேர்ந்த விபரீதம்\nபுதினா கீரையில் இவ்வளவு நன்மைகளா\nமுதல்வர் ஜெயலலிதா குணமாக நடிகர் விவேக் என்ன செய்தார் தெரியுமா\n நொறுங்கி போன மலிங்கா: மறக்கமுடியாத ஓவர்.\n70 வயதில் 4 லட்ச ஆபாசப்படம் வெளிச்சத்திற்கு வந்த முதியவரின் லீலைகள்\n தமிழச்சியை வெளுத்து வாங்கிய பிரபலம்\nசரஸ்வதி பூஜை என்பது என்ன தந்தை பெரியாரின் பரபரப்பான பேச்சு\nஎதுவும் பேசக்கூடாது: முதல்வருக்கு உத்தரவிட்ட மருத்துவர்கள்\nமனநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை: மேடையில் கண்ணீர் விட்டு அழுத பரிதாபம்\nபெண்களிடம் ஆண்மைத் தன்மை அதிகரிக்கிறதா\nமகளை காப்பாற்ற உயிரை விட்ட தந்தை: மனதை உருக வைக்கும் வீடியோ\nஇறுதி சடங்கின்போது உயிரோடு வந்த இளைஞரால் பரபரப்பு\nஇஸ்லாமை முதன் முதலில் ஏற்றுக் கொண்டவர் யார் தெரியுமா\nநிர்வாண நிலையில் வீடியோ எடுக்க முயற்சித்தேன்: பெண் கொலைவழக்கில் கைதி பரபரப்பு வாக்குமூலம்\nஹிலாரியிடம் பிடித்த விடயமே இதுதான் டிரம்ப்- விவாதத்தில் நடந்த ருசிகரம்\nவேகமாக உடல் எடையை குறைக்க இந்த 7 இடங்களில் மசாஜ் செய்யுங்கள்\nதன்னுடைய மரணத்தை பேஸ்புக்கில் நேரடியாக பதிவு செய்த இளைஞன்: அதிர்ச்சி தரும் காரணங்கள்\nநள்ளிரவில் பயங்கரம்: ரயில் மோதி பெண் உள்பட மூவர் பலி\nசர்வதேச பயோனிக் ஒலிம்பிக் போட்டிகள்: சுவிஸில் முதல் முறையாக தொடங்கியது\nசுவிற்சர்லாந்து October 11, 2016\nசாக்ஷி டோனியின் பிட்னஸ் ரகசியம்\nஎம்ஜிஆர் பிரபாகரன் சந்திப்பின் சங்கதிகள்\nஇந்திய அணிக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவம்: கோஹ்லிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nபயன்தரும் சில வீட்டுக் குறிப்புகள்\nஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில்...சசிகலாவின் சூழ்ச்சி\nஇஸ்லாமிய பெண்களின் முகத்திரையை அணிந்த இந்து மத தலைவர்: என்ன செய்தார் தெரியுமா\nதிறமையை நிரூபித்த காம்பீர்: வலுவான நிலையில் இந்தியா\nவேக வைக்காத முட்டை சாப்பிடலாமா\nசுவிட்சர்லாந்தாக மாறி வரும் இந்தியா\nபோக்குவரத்து October 11, 2016\nஓரினச்சேர்கையாளர்களுக்கு ரூ.490 கோடி இழப்பீடு வழங்க அரசு உத்தரவு\nமருத்துவமனையின் அலட்சியம்: டிராக்டரில் குழந்தை பெற்ற பெண்\nபேஸ்புக் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல்\nஆத்திரம் தீராத இங்கிலாந்து வீரர்கள்: ரகளையில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள்\nஇலங்கை ஜனாதிபதியிடம் நேரடியாக முறையிட\nதொழில்நுட்ப உலகில் மற்றுமொரு புரட்சி\nதுண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் குவியலாய் கிடந்த ரூபாய் நோட்டுகள்\nஷொப்பிங்கில் அதிக நேரம் செலவிடுவது பெண்களா\n சாம்சங் போனை உடனே சுவிட்ச் ஆப் செய்திடுங்கள்\nசெல்பியால் நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்\nபுலம்பெயர்ந்த இலங்கையர்களால் பில்லியன்களை வருமானமாக பெறும் அரசாங்கம்\nஇலங்கையில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம்\nஇது காதல் அல்ல..அது காமம்\nதீவிரவாதியாக அல்ல...காதலியாக செல்ல வேண்டும்: நீதிமன்றத்தில் கூறிய ரஷ்ய மாணவி\nகட்சிக்கு கெட்ட நேரத்தை கணித்த ஜோதிடர்: அதிரடி முடிவெடித்த விஜயகாந்த்\nஅப்பல்லோ விரைந்த நடிகர் பவர் ஸ்டார்: அங்க யாரை பார்த்தார் தெரியுமா\nகிம் கர்தாஷியன் ஹேப்பி: கொள்ளை போன வைர மோதிரம் சிக்கியது\nசகோதரனுக்கு சிறுமியை இரையாக்கிய சகோதரி\nமுதியவருடன் ஏரியில் பாய்ந்த கார் எமனை வென்ற நிஜ ஹீரோக்கள்\nபிரித்தானியா October 11, 2016\nநோபல் பரிசை நன்கொடையாக அளித்த கொலம்பியா ஜனாதிபதி\nஉங��கள் சருமத்தில் செய்யவே கூடாத 5 தவறுகள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T13:55:26Z", "digest": "sha1:O3SN5NDWWWCDBIVXBNRJWA3D2TN3BJ26", "length": 10272, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "அஸ்ஸாம் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅஸ்ஸாமில் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலால் 2,500 பன்றிகள் உயிரிழப்பு- சீனாவில் இருந்து இறக்குமதி\nகுஜராத்தில் இருந்து 2,800 கிமீ தொலைவு.. 25 நாட்கள் நடந்தே உயிருடன் வந்து சேர்ந்த அஸ்ஸாம் தொழிலாளி\nஎன்னாது.. அஸ்ஸாமில் உப்புக்கு தட்டுப்பாடா.. சுத்தமான பொய்ச் செய்தி உலா வருது.. நம்பாதீங்க\nகுடிமகன்கள் உற்சாகம்.. மதுக்கடைகளை மீண்டும் திறக்க அனுமதி.. தமிழகத்தில் இல்லை\nகொரோனா பீதிக்கு மத்தியில் அஸ்ஸாமில் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்\nடெல்லி ரிட்டர்ன்: ஆந்திரா- 21, அஸ்ஸாமில் 16 பேருக்கு கொரோனா; மணிப்பூர், அருணாச்சலில் பாதிப்பு\nமாட்டு சாணமும் கோமியமும் கொரோனாவுக்கு அருமருந்தாம்... பாஜக எம்.எல்.ஏ.வின் அரிய கண்டுபிடிப்பு\n15 ஆவணங்கள் அளித்தும்.. சொத்தை விற்று வாதாடியும்.. என்ஆர்சியால் வெளிநாட்டவராக்கப்பட்ட அஸ்ஸாம் பெண்\nசி.ஏ.ஏ. போராட்டங்களுக்கு முன் முதல் முறையாக அஸ்ஸாம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி\nஅஸ்ஸாமில் அதிர்ச்சி... கச்சா எண்ணெய் குழாய் வெடித்து 3 நாட்களாக ஒரு நதியே பற்றி எரிந்த பயங்கரம்\n27 ஆண்டுகளில் 3-வது போடோலாந்து ஒப்பந்தம்.. முடிவுக்கு வருமா தனிமாநிலத்துக்கான ஆயுத போராட்டம்\nகுடியரசு தின விழா: அஸ்ஸாமில் ஒரு மணிநேரத்தில் அடுத்தடுத்து 5 குண்டுவெடிப்புகளால் பதற்றம்\nஅஸ்ஸாம்: 8 அமைப்புகளின் 644 தீவிரவாதிகள் சரண்- 177 துப்பாக்கிகள் பறிமுதல்\nசிறார் ஆபாச வீடியோ.. பேஸ்புக்கில் பதிவு செய்த அஸ்ஸாம் மாநில இளைஞர் பொள்ளாச்சியில் கைது\nஅஸ்ஸாம் சட்டவிரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் மேலும் ஒருவர் மரணம்- உயிரிழப்பு 29 ஆக அதிகரிப்பு\nசி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டம்- அஸ்ஸாமில் வன்முறையில் ஈடுபட்டது பாப்புலர் பிரண்ட், நக்சல்கள்: பாஜக\nகேலோ இந்தியா விளையாட்டுகளை தொடங்கி வைக்க அஸ்ஸாமுக்கு மோடி வந்தால்.... மாணவர் அமைப்புகள் வார்னிங்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு- அஸ்ஸாமில் லட்சக்கணக்கானோர் திரண்ட பிரமாண்ட பேரணி\nபோலிகள் ஜாக்கிரதை.. கண்டதும் நம்பாதீர்கள்.. உண்மை போலவே பரப்பப்படும் வதந்திகள்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு-தேவைப்பட்டால் அஸ்ஸாம் பாஜக அரசுக்கான ஆதரவு வாபஸ்-அஸ்ஸாம் கன பரிஷத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-06T13:33:04Z", "digest": "sha1:VQMSRERF6MFWP32VWZAYTCUEFSJPA47A", "length": 10085, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராணுவ வீரர் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகல்யாணமாகி நாலே 4 மாசம்தான்.. கண் நிறைய தெரிவது சோகமல்ல.. ஆழமான நம்பிக்கை.. வைரலாகும் வீர பெண்\n\"அம்மா.. உன்னை பார்க்க வரலாம்னு இருந்தேன்.. முடியாம போச்சே..\" வாட்ஸ் ஆப்பில் பார்த்துக் கதறிய மகன்\nதனியாக இருக்கும் தாய்க்கு உதவி கேட்ட ராணுவ வீரர்.. உடனே முதல்வரிடம் இருந்து வந்த சூப்பர் ரெஸ்பான்ஸ்\nமாண்டு கிடந்த கணவர்.. முத்தமிட்டு ஐலவ்யூ சொல்லி அழுத நிகிதா.. இதோ ராணுவ பணிக்கு கிளம்பி விட்டார்\nஓ.. இது ராணுவ வீரரின் வீடா.. என்னை மன்னிச்சிடுங்க.. சுவரில் எழுதிவிட்டு சென்ற திருடன்\nபுது பொண்டாட்டியுடன் சண்டை.. பைக்கை நிறுத்திவிட்டு பாலத்திலிருந்து குதித்த ராணுவ வீரர்\nமிஸ்ட் கால் மூலம் அறிமுகமான ராக்கி.. 6 வருட காதல்.. சீரழித்து அடித்து கொன்று.. அகிலுக்கு வலைவீச்சு\nசுழற்றி அடித்த சூறாவளி.. பொத்தென்று விழுந்த மரம்.. சிக்கிய இரட்டையர்கள்.. ஒருவர் பலி\nஹிமாச்சல பிரதேசம்: பனிச் சரிவில் சிக்கி ராணுவ வீரர் பலி.. 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nசக வீரரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக ராணுவ வீரர்.. \"வீர மரணத்தில்\" திடீர் திருப்பம்\nவிபத்தில் பறி போன காது.. விலா எலும்பின் உதவியோடு கையில் காது வளர்த்த டாக்டர்கள்\nமோடியின் பெயருக்கு முன் ஸ்ரீ பயன்படுத்தாததால் ராணுவ வீரருக்கு தண்டனை.. வலுக்கும் எதிர்ப்பு\nஒரு மணி நேரத்தில் 6 அப்பாவிகள் கம்பியால் அடித்து படுகொலை.. ஹரியானாவில் மாஜி ராணுவ வீரர் வெறிச்செயல்\nஒசாமா பின்லேடனை மூன்றுமுறை துப்பாக்கியால் சுட்டேன்: அமெரிக்க ஆபரேஷனை விவரிக்கும் ராபர்ட் ஓ நீல்\nநிச்சயிக்கப்பட்ட ராணுவ வீரர் மாப்பிள்ளை வீரமரணம்: மனமுடைந்து இளம்பெண் தற்கொலை\nஆவடியில் சோகம்.. பீரங்கியில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி ராணுவ வீரர் மரணம்\nவீரமரணமடைந்த ராணுவ வீரர் இளையராஜாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - வீடியோ\nபணியின் போது செல்போன்... கண்டித்த மேஜரை ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ஜவான் 'கதிரேசன்'\nகாஷ்மீரில் 3 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடி தாக்குதல்... 7 வயது சிறுமி, ராணுவ வீரர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2714502", "date_download": "2020-06-06T13:23:07Z", "digest": "sha1:FO7UHRJFZVUTGUWNBK3ILBP5UHI5AAFT", "length": 6941, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஏ. கே. பசுலுல் ஹக்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஏ. கே. பசுலுல் ஹக்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஏ. கே. பசுலுல் ஹக் (தொகு)\n18:22, 28 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n12:17, 19 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)\n18:22, 28 ஏப்ரல் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\n|work=The Times of India}} சிறப்பான வழக்கறிஞராகவும் வழக்குரைஞராகவும் இருந்த ஹக் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] பொதுச் செயலராக பணியாற்றினார்; பின்னர் [[அகில இந்திய முசுலிம் லீக்]]கின் செயற்குழு உறுப்பினராக இருந்தார். 1929இல் வேளாண் குடிமக்கள் கட்சியை (கிரிசக் பிரஜா கட்சி ) நிறுவினார்.\n[[பாக்கித்தான் மேலாட்சி அரசு]], [[இந்திய ஒன்றியம்]] என இரண்டு நாடுகளாகப் பிரிந்து இந்தியா விடுதலை பெற்றபோது, ஹக் [[பாக்கித்தான்|பாக்கித்தானிற்கு]] குடிபெயர்ந்தார். புதிய [[கிழக்கு பாக்கிஸ்தான்|கிழக்குப் பாக்கித்தானில்]] ஐக்கிய முன்னணி அரசில் [[முதலமைச்சர்|முதலமைச்சராகவும்]] [[ஆளுநர்|ஆளுநராகவும்]] பணியாற்றினார். பின்னதாக நடுவண் அரசில் உள்துறை, உணவு, வேளாண்மை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். வாழ்நாள் முழுமையும் வங்காளத் தேசியவாதியாகத் திகழ்ந்த ஹக், பாக்கித்தானின் விடுதலையில் முக்கியப் பங்காற்றிய தலைவர��களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். [[டாக்கா]]வில் வங்காள அகாதெமியை நிறுவினார். 1962இல் மறைந்த இவர் இரம்னா பூங்காவில் (முத்தலைவர்களின் உயர்நிலை சமாதி) அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%BC%9F%E5%BC%9F", "date_download": "2020-06-06T14:51:37Z", "digest": "sha1:JQE3YNGCJOXGC2AHCWHEORCKGBT6S44Q", "length": 4417, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "弟弟 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - younger brother) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6622/", "date_download": "2020-06-06T15:34:07Z", "digest": "sha1:YOOQ5KN2BA2M3DBR5BHNADIWRAZRYERU", "length": 10125, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘சந்திப்பு’ நூல் அறிமுக விழா", "raw_content": "\n« கடற்கேரளம் – 3\nகடற்கேரளம் – 4 »\n‘சந்திப்பு’ நூல் அறிமுக விழா\nநேரம் காலை 10 மணி\n102, மேலப்பெருமாள் மேஸ்திரி தெரு\nகலாப்ரியா படைப்புக்களம் – நிகழ்வுக் குறிப்புகள்\nசங்கம் வளர்த்த நான் மாட கூடல் நகரில் நல்லதொரு விழா.\n‘நினைவின் தாழ்வாரங்கள்’ இன்னும் போலியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நெல்லை பிள்ளைகள் படிக்க வேண்டியது……\nகடைநிலை பொருளாதாரம் - அறுந்த நூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 82\nநவீனநாவல்- கடலூர் சீனு எதிர்வினை\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி ப���ில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89/?vpage=4", "date_download": "2020-06-06T14:18:41Z", "digest": "sha1:F4AT6L3HQZ6D57ZO4O7BXAVEPDDSAZJ2", "length": 8549, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "ஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம் | Athavan News", "raw_content": "\nஅவுஸ்ரேலியாவில் மிக பிரமாண்டமாக நடந்தேறிய ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர் பேரணி’\nஜனாதிபதி செயலணிகளின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் சந்தேகம்\nசூழ்நிலையை பொறுத்து கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி\nஇலங்கையில் நிர்க்கதியாகியுள்ள இந்தியப் பிரஜைகளை நாட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை\nவேல்ஸில் வைரஸ் தொற்று பரவலை தடுக்க முகக்கவசங்களை அணியுமாறு மருத்துவர்கள் கோரிக்கை\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதா��ம்\nவவுனியா மாவட்டத்தில் சிறு கைத்தொழிலில் ஈடுபடுவோருக்கான ஊக்குவிப்பு திட்டங்கள் அனைவரையும் சென்றடைவதில்லை. இதனால் தமது தொழில்முயற்சிகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக சிறு தொழில் முயற்சியாளர்கள் கவலை வெளியிடுகின்றனர்.\nஇவ்வாறு பாதிக்கப்பட்ட வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரை பற்றி இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.\nசெட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட குருக்கள் புதுக்குளத்தைச் சேர்ந்த எஸ்.லிங்கேஸ்வரன் தமது இரு சகோதரிகளுடன் வசித்து வருகின்றார்.\nதாய் தந்தையரை இழந்த நிலையில் விசேட தேவைக்குட்பட்ட சகோதரி மற்றும் கணவனால் கைவிடப்பட்ட சகோதரியுடன் வசித்து வரும் லிங்கேஸ்வரனும் தீராத நோயால் பீடிக்கப்பட்டவர்.\nஎனினும் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக விளக்குமாறு மற்றும் அகப்பை போன்ற பொருட்களை வீட்டில் இருந்தவாறே உற்பத்தி செய்து வவுனியாவில் உள்ள சில கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றார். தனது தொழிலை விஸ்தரிக்க போதுமான பணமின்மை மற்றும் மேம்படுத்த வழியில்லா காரணத்தால் லிங்கேஸ்வரன் தற்போதும் பழைய முறைகளை பின்பற்றியே குறித்த பொருட்களை உற்பத்தி செய்த வருகின்றார். அதனால் அதற்கான கேள்வியும் குறைந்தளவிலேயே காணப்படுகிறது.\nலிங்கேஸ்வரன் தனது குடும்பத்தை கொண்டுநடத்த எதிர்நோக்கும் இன்னல்களை, அவரது அயல்வீட்டிலுள்ள ஒருவர் கண்ணீர்மல்க எம்மிடம் குறிப்பிட்டார்.\nவாழ்வாதார உதவிகள் உட்பட பல உதவித்திட்டங்கள் இன்று சிறுதொழில் முயற்சிக்காக வழங்கப்பட்டு வந்தபோதிலும் லிங்கநாதன் போன்று எத்தனையோ பேருக்கு அவை எட்டாக்கனியாகவே உள்ளன.\nஇவர்களின் தொழிலை மேம்படுத்த உதவித்திட்டத்தினை வழங்கும் பட்சத்தில் ஏனைய தொழில் முயற்சியாளர்களுக்கு நிகராக போட்டி போட்டு உற்பத்தி செய்ய முடியும். அதற்கான வழிகளை அரசாங்கத்தின் ஊடாக மாவட்ட செயலகம் ஏற்படுத்திக்கொடுப்பது அவசியம்.\nஐந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானம்\n – மக்கள் பயணிப்பது எவ்வாறு\nகோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது\nமக்கள் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் கிளிநொச்சி வீதிகள்\nஅழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில்\nதமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்\nநோயாளிகள் விடயத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை அசமந்தம்\nபோதிய நிதி கிடைத்தும் வீதியை அபிவிருத்திசெய்ய இழுத்தடிப்பு\nமழையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விவசாயிகளுக்கு இன்னும் தீர்வில்லை\nபேருந்து தரிப்பிடமின்றி கிளிநொச்சி மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_24.html", "date_download": "2020-06-06T14:32:54Z", "digest": "sha1:UGZHCGPQL7C6MOTZGARD6ZJEMBYMKFEP", "length": 52033, "nlines": 330, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: கவிதைப்பூக்கள்...", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அம��தா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இரு��ும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி ச���த்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுப��ம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை ம��ன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நா��் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நா��ில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nகவிதைகளைச் சுகிக்கும் மனம் அனைவருக்கும் வாய்த்தாலும், கவிஞனின் பார்வையில் உலகைப் பார்க்கும் மனம் அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்ப்பதில்லை.\nபூக்களை பார்த்து, அதன் மலர்ச்சியில் மகிழ்ச்சி கொள்வது யாராலும் முடியும், ஆனால் அந்த பூக்களை மகரந்தம் தாங்கும் கர்ப்பிணிகளாகவும், படர்ந்து வளர்ந்த நட்சத்திரக்கூட்டங்களாகவும் பார்த்து உணர்வது கவிஞர்களேயன்றி யாரும் இல்லை.\nஅவ்வகையில் நான் தொடர்ந்து வாசித்து வரும் சில கவிஞர்கள் சிலரை கீழே வர��சைப்படுத்தியுள்ளேன்.\nகமலேஷ் - சுயம் தேடும் பறவை எனும் வலைப்பதிவில் கவிதைகளை இட்டு வருகிறார். எதார்த்த நடையிலும் கவிதை தெறிக்க எழுதும் புலமை வாய்த்தவர். அதற்குச்சான்றாக அவரின்\nகவிஞர் வைரமுத்துவைப்பற்றி அவர் வரைந்த கவிதை\nநாவிஷ் செந்தில்குமார் - நாவிஷ் கவிதைகள் எனும் தனது தளத்தில் கவிதைகளை எழுதி வருகிறார். வாரப்பத்திரிக்கைகள் சிலவற்றிலும் இவரது கவிதைகளை நான் பார்த்ததுண்டு. ஒன்றிரண்டு வரிகள் என்றாலும் நீங்காமல் மனதில் இருத்தி வைத்து விடுவதில்லை இவரது கவிதைகள் என்றுமே வீரியமானது. அதில் ஒன்றுதான் இந்த உணவே மருந்து .\nசாலையைக் கடக்க குழந்தைக்கள் என் விரல் பிடிக்கும்போதெல்லாம் நினைவிற்கு வரும் இவரின் இந்த அறிவுரைகள்...\nரசிகை - ரசிகை என்ற வலைப்பதிவில் கவிதைகள் நிரப்பி வருகிறார். அனுபவித்து கவிதை எழுதுவதில் வல்லவர். இதோ... குளியலில் கூட எவ்வாறு விளையாடுகிறார் பாருங்கள்.. கவிதைக் குளியல்.\nசிட்டுக்குருவிகளுக்காக சூழ் மவுனம் கலைக்கா இவரது பார்வையை இன்னும் அழகாக வடித்திருக்கிறார் இந்த கவிதையில் - மழை நாளில்.\nமுரளிகுமார் பத்மநாபன் - அன்பே சிவம் எனும் வலைப்பதிவில் எழுதுகிறார். காணும் யாவிலும் புதுமையாய் ஏதோவொன்றைக் கண்டுகொள்ளும் மழலைபோல இவரின் மனதில் எங்கும், எதிலும் அழகு நிறைந்திருக்கிறது.\nகிறுக்கல் என்ற பெயரில் அவர் சித்திரமாய்த் தீட்டிவரும் கவிதைகளில் சில...\nஇரவுப்பறவை - இரவுப்பறவை என்ற வலைப்பதிவில் எழுதிவருகிறார். இவரது கவிதைகள் சட்டென முடிந்து விடுவது போலத்தோன்றினாலும், அதன் பின்னால் ஏதோ ஒரு வெறுமையை அல்லது ஆழ்வெளியை கண்டுகொள்ளலாம். சில நேரங்களில் குறும்புத்தனமான கவிதைகளும் உண்டு...\nதியா - தியாவின் பேனா பேசுகிறது என்ற தலைப்பு கொண்ட அவரின் வலைப்பூவில் எழுதி வருகிறார். வீரியம் மிக்க எழுத்துக்களைக் கொண்டு கவிதை புனைவதில் வல்லவர், ஆனால் தற்போது அதிகமாய் வலைப்பக்கங்களில் பார்க்க முடிவதில்லை என்பது வருத்தமே. நண்பர் மீண்டும் வந்து அவரின் கவிதைகளைத் தொடர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்...\nநானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்\nமணீஜி - இவருக்கு அறிமுகம் தேவையில்லை என்று நினைக்கிறேன். வலையுலகில் இருக்கும் அனைவரும் அறிந்த ஒருவர். அவரின் வீச்சு ம���கு கட்டுரைகளுக்கும், எள்ளல் கொஞ்சும் இடுகைகளுக்கும் இடையே அவ்வப்போது வரும் ஒருசில கவிதைகள் மகா அற்புதமானவவை. கறுப்புக்கலர் ஆரஞ்சு எனும் இவரது கவிதை என்றுமே மறக்கவியலா ஒன்று. வலையுலகம் சாராத என் அனேக நண்பர்களிடம் நான் பகிர்ந்து கொண்ட ஒரே கவிதையாக அதுதானிருக்கிறது.\nவேலு - GeeVee எனும் வலைப்பதிவில் எழுதிவரும் நண்பர் வேலு அவர்களின் கவிதைகளும் மிக நல்ல அமைப்பைப் பெற்றவை. பெரும்பாலும் மனித மனங்களின் தேடுதல்களை கவிதைப்படுத்தும் இவரது நயம் போற்றத்தக்கது. அவரின் தேடல் கவிதைகளுக்கு நான் என்றுமே ஒரு நல்ல ரசிகன். இதோ அவரின் இரண்டு முத்துக்கள்\nசி.சரவணகார்த்திகேயன் (WriterCSK) - இவர் ஒரு பிரபல எழுத்தாளர். அதைவிட ட்விட்டரில் இவரது கீச்சுக்கள் மிகப்பிரபலம். யாரோ ஒருவர் எழுதியது போல இவர் தமிழ்பேப்பர் தளத்திற்கு எழுதிய காதல்புராணம் இவருக்கு மிக நல்ல வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அக்கவிதைத் தொடரை அனானியாக இவர் எழுதிய நேரத்தில், இவர் யாராக இருக்கும் என்ற அனுமானத்தில் ட்விட்டரில் பெரிய சலசலப்பே ஏற்பட்டது. இதோ அவரது காதல் புராணத்தின் தொகுப்பு...\nஈரோடு கதிர் - வலையுலகில் ஒரு முக்கிய பதிவரான இவர், சமூகம் சார்ந்த இடுகைகளுக்குச் சொந்தக்காரர். சமயங்களில் கவிஞராகவும் உருவெடுத்து நல்ல படைப்புகளைத் தருகிறார். அவரின் கவிதைகளில் சமூகச்சிக்கல்களும், வாழ்வியல் கருத்துக்களும் அழுத்தமாக பதியப்படும். அவரின் சில கவிதைகள்\nஇன்னும் பல நல்ல கவிஞர்களை வலையுலகம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஆயினும் இவர்கள் என் வாசிப்பு எல்லைக்குள் இருப்பதால், எளிதான அடையாளம் கண்டு பதிவிட்டு விட்டேன். இவர்களைப்போல பல நல்ல கவிஞர்களை வலைச்சரம் ஒவ்வொரு வாரமும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதில் நானும் சிறு பங்காக இன்று இருப்பது எனக்கு ஒரு பெருமைமிக்க ஒரு நிகழ்வு.\nஅடுத்து வரும் இடுகைகளில் வேறு பல நயங்களைக் கொண்டு, பதிவிடும் பதிவர்களின் தொகுப்போடு சந்திக்கிறேன்....\nநல்ல தொகுப்பு. படித்தேன், ரசித்தேன். நன்றியும், வாழ்த்துக்களும்.\nநல்ல விசயமுள்ள தளங்களின் பகிர்வு மிக்க நன்றிகள்...\nபதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை\nஇனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு ��ாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...\nவாழ்த்துக்கள் ராஜா.. அற்புதமான அறிமுகங்கள்....\nநல்ல அறிமுகம் ராசா :-))\nஉங்கள் அகல் விளக்கின் வெளிச்சத்தை\nஈரோடு கதிர் அண்ணன் மட்டும்தான் எனக்குத் தெரியும்.\nவாழ்த்துகள் அகல் விலக்கு.அகழ்ந்து விளக்கும் பாங்கு அறிமுகங்களில் அறியப் பெறுகிறது\nஅகல்விளக்கு ராஜான்னு ஒரு கவிஞர் பத்தி சொல்லவேயில்ல\nவாழ்த்துக்கள் ராஜா.. அற்புதமான அறிமுகங்கள்....||\nதம்பி என்னை சொல்லல தானே\nஅகல்விளக்கு ராஜான்னு ஒரு கவிஞர் பத்தி சொல்லவேயில்ல\nஅகல்விளக்கு ராஜா அவர்களின் தந்தையார் இன்று இரவு (சற்றுமுன் 8மணியளவில்) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த இரங்கலுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nசுயம் - ஒரு அறிமுகம்...\nசென்று வருக எஸ்.கே ; வருக \nமிக்க நன்றி ராமலக்ஷ்மீ - வருக எஸ்.கே\nஅணில் சுமந்த கற்களாய்.. நன்றியுடன்.. வலைச்சரம் ஞாய...\nமண்ணை நேசிக்கும் மாந்தர் - வலைச்சரம் சனி\nபேசும் எழுத்துக்கள் - வலைச்சரம் வெள்ளி\nஉலகம் துளிர்க்க.. - பெண்சக்தி சிறப்புச்சரம் - வியா...\nகனவே நனவாக.. - மகளிர் சிறப்புச்சரம் - புதன்\n‘ஸ்த்ரீ ஷக்தி’ சிறப்புச்சரம் - செவ்வாய்\nமுத்துச்சரம் ஒரு அறிமுகம் - வலைச்சரம் திங்கள்\nபாரி நன்றி - வருக ராமலக்ஷ்மி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Hasini-murder-case-Madras-HC-confirms-death-for-Daswanth", "date_download": "2020-06-06T15:13:02Z", "digest": "sha1:HWOYLAAFDAFNE7EVUYYKMNJVVBTUULCK", "length": 8489, "nlines": 145, "source_domain": "news.chennaipatrika.com", "title": "தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை உறுதி! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு கொரோனா தொற்று...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,438 பேருக்கு...\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 585 பேர் குணமடைந்து...\nதமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா...\nதஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை உறுதி\nதஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை உறுதி\nசென்னை: சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த ஹாசினி என்ற 6 வயது சிறுமி , கடந்த 2017 பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ஐ���ி பொறியாளர் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். சிறையிலிருந்த அவர் ஜாமினில் வெளிவந்து தனது தாயை கொலை செய்துவிட்டு மும்பை தப்பி ஓடினார்.\nபின்னர், தனிப்படை போலீசார் மும்பை சென்று அவரை பிடித்து புழல் சிறையில் அடைத்தனர். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு கடந்த பிப்ரவரி 19-ம் தேதி செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தூக்குத்தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது. மேலும், 31 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், குழந்தைகள் பாலியல் தடுப்புச் சட்டத்தின்கீழ் 15 வருட சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.\nஇந்த மரண தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். அவரது மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் ராமதிலகம் மற்றும் விமலா இன்று தீர்ப்பு வழங்கினர். அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், செங்கல்பட்டு கோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர்.\n2020 ஆம் ஆண்டு இன்னும் சில நாள்களில் பிறக்கவிருக்கிறது. புத்தாண்டில் நாம் எச்சரிக்கையாக...\nதமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு கொரோனா தொற்று\nவேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் மற்றும் ஆவடி மாநகராட்சி...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,438 பேருக்கு கொரோனா...\nதமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு கொரோனா தொற்று\nவேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் மற்றும் ஆவடி மாநகராட்சி...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,438 பேருக்கு கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95/", "date_download": "2020-06-06T14:44:18Z", "digest": "sha1:U6XPKVECRQBLQ4TNYBBGMG5JG235CNVB", "length": 8595, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "தீவிரவாதமும், தீவிரவாத கொள்கை களுமே உலகம் எதிர் கொண்டுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல் |", "raw_content": "\nசாலை விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கை\nயானையை கொன்ற வில்சன் என்ற ரப்பா் விவசாயி கைது\nவேளாண்துறை சீா்திருத்த அவசர சட்டங்களுக்கு குடியரசுத்தலைவா் ஒப்புதல்\nதீவிரவாதமும், தீவிரவாத கொள்கை களுமே உலகம் எதிர் கொண்டுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல்\nதீவிரவாதமும், தீவிரவாத கொள்கை களுமே உலகம் எதிர் கொண்டுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்ந��த்சிங் தெரிவித்துள்ளார்.\nதீவிரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் போதைப் பொருள் தடுப்புதொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடு வதற்காக ரஷ்யா சென்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மாஸ்கோவில் இந்தியர்களிடையே உரையாற்றினார். பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு, கள்ள ரூபாய்நோட்டை ஒழிப்பது ஆகியவற்றில் இருநாடுகளுக்கு இடையே இணக்கமான முடிவு எட்டப் பட்டுள்ளது, தீவிரவாதமும், தீவிரவாத கொள்கைகளுமே உலகிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது\nஎல்லையில் ஊடுருவும் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டும் பாதுகாப்பு படையினர், நாட்டை தீவிரவாதத்தின் பிடியில்இருந்து பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுவதாக பாராட்டுதெரிவித்தார்.\nபொருளாதார வளர்ச்சியே எங்களது மிகப் பெரிய சாதனை\nஉலக பொருளா தாரத்தில் 2030ம் ஆண்டுக்குள் இந்தியா 3வது…\nபாலகோட் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மிகப்…\nபிரிவினைவாத தலைவர்கள் சிலருக்கு பாகிஸ்தானிலிருந்து நிதியுதவி\nதீவிர வாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது…\nராஜ்நாத்சிங், ஒகி புயல் பாதிப்பு மற்றும் மீட்பு…\nஎதிரிகள் கால்வைப்பதற்கு முன்பாகவே வீழ ...\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்பு ...\nமோடி கவனித்துக் கொண்டு தான் இருக்கிறா� ...\nவரி சீர்திருத்தங்கள் செய்ய இந்தியா தய� ...\nரபேல் போர் விமானங்களை முறைப்படி பெற்ற� ...\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nசாலை விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்க ...\nயானையை கொன்ற வில்சன் என்ற ரப்பா் விவசா� ...\nவேளாண்துறை சீா்திருத்த அவசர சட்டங்களு ...\nவிரிவான சீர்திருத்தங்களை துவங்க, கொரோ� ...\nபுதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு க� ...\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய ந� ...\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ...\nஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhi.org/blog/", "date_download": "2020-06-06T13:07:36Z", "digest": "sha1:YMA2VNJ6ZNWIMUS7Y4HUEGV5RBAVMFZ5", "length": 11130, "nlines": 59, "source_domain": "vizhi.org", "title": "Blog - vizhi", "raw_content": "\nகீழக்கரை முகம்மது சதக் கல்லூரியில் தன்னம்பிக்கை பயிற்சி முகாம்\n10.02.20 அன்று கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தமுமுக வின் மனிதவள அமைப்பான விழி யின் சார்பில் ‘ தொட்டு விடும் தூரம்’ என்ற தலைப்பில் தன்னம்பிக்கை பயிற்சி முகாம் நடைபெற்றது. சுமார் 200 மாணவ மாணவிகளுக்கு விழி யின் மாநில துணைச்செயலாளர் சகோ புதுமடம் ஹலீம் பயிற்சி அளித்தார் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அலாவுதீன் துணை முதல்வர்கள் பேராசிரியர்கள் கலந்து …\nContinue reading “கீழக்கரை முகம்மது சதக் கல்லூரியில் தன்னம்பிக்கை பயிற்சி முகாம்”\nECI பள்ளியில் குழந்தை வளர்ப்பு பயிற்சி முகாம்\nசென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ECI மெட்ரிகுலேசன் பள்ளியில் 11.07.2019 அன்று நவீன யுகத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது. விழி அமைப்பின் மாநில செயலாளரும், உளவியல் நிபுணருமான முனைவர் எம்.ஹுஸைன் பாஷா அவர்கள் கலந்துகொண்டு பயிற்சியளித்தார். பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பயிற்சி முகாமில் திரளாக கலந்துகொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியை தமுமுக-வின் மனிதவள மேம்பாட்டு அணியான விழியின் சார்பில் ஆர்.கே.நகர் பகுதி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். …\nContinue reading “ECI பள்ளியில் குழந்தை வளர்ப்பு பயிற்சி முகாம்”\nதிருமண நல்வாழ்விற்கான ஆலோசனைக் கூட்டம்\nஅதிகரித்து வரும் விவாகரத்துகளை கட்டுப்படுத்தும் பொருட்டும், திருமண வாழ்வை மகிழ்வாக வாழ்வதற்கான முன்னெடுப்புகளை செய்வதற்காகவும் திருமணத்திற்கு முன்பான கவுன்சலிங் என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அதைப் பரவலாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை பிரஸ்டன் கல்லூரியில் 30.07.2019 அன்று நடைபெற்றது. MMAC அமைப்பின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், உளவியல் நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தங்களுடைய ஆலோசனைகளை வழங்கினார்கள். …\nContinue reading “திருமண நல்வாழ்வி��்கான ஆலோசனைக் கூட்டம்”\nகத்தார் பள்ளியில் ஆளுமைத்திறன் பயிற்சி\nகத்தார் ஐடியல் இந்திய பள்ளியில் 17.12.2019 அன்று ஆளுமைத்திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது. விழி அமைப்பின் மாநில செயலாளர் முனைவர் ஹுஸைன் பாஷா அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். கத்தார் மண்டல தமுமுக-வின் மூலமாக விழி அமைப்பின் சார்பாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.\nஆதரவற்ற குழந்தைகளுக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சி\nதிருநெல்வேலி மாவட்டத்தில் நாஞ்சான்குளம் பகுதியில் செயல்பட்டுவரும் ஞான சுந்தராம்மாள் ஆதரவற்றோர் இல்லத்தில் 02.02.2020 அன்று வாழ்க்கைத் திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது. விழி அமைப்பின் மாநில செயலாளர் முனைவர் ஹுஸைன் பாஷா அவர்கள் கலந்துகொண்டு பயிற்சியளித்தார். காயல்பட்டிணம் துளிர் சிறப்புப் பள்ளியுடன் இணைந்து விழி அமைப்பு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.\nபெண்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்\nகணவன்-மனைவி புரிந்துணர்வை மேம்படுத்தும் அகமும்..புறமும்.. என்ற பயிற்சி முகாம் 15.02.2020 அன்று சென்னை சினர்ஜி இண்டர்நேஷனல் இண்ஸ்டிடியூட் அரங்கில் நடைபெற்றது. விழி அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முகாமில் கலந்து கொண்ட பெண்களுக்கு ஷாமிலா அவர்கள் பயிற்சியளித்தார்.\nஇராமநாதபுரத்தில் உணர்வாய் உன்னை பயிற்சி முகாம்\nஇராமநாதபுரத்தில் 16.02.2020 அன்று ஆளுமைத்திறன் பயிற்சி முகாமான உணர்வாய் உன்னை என்ற பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது. விழி அமைப்பின் மாநில செயலாளரும், உளவியல் நிபுணருமான முனைவர் ஹுஸைன் பாஷா அவர்கள் பயிற்சியளித்தார்.\nவிழி அமைப்பின் சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி முகாம்\nபொதுத்தேர்வை சிறப்பான முறையில் அணுகுவதற்கு சென்னை தனபால் நகர் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 21.02.2020 அன்று பயிற்சி அளிக்கப்பட்டது இந்த பயிற்சி முகாமை விழி அமைப்பின் மாநில செயலாளரும், உளவியல் நிபுணருமான முனைவர் M.ஹுஸைன் பாஷா அவர்கள் நடத்தினார். தமுமுகவின் மனிதவள மேம்பாட்டு அணியான விழியின் சார்பாக நடைபெற்ற இந்த முகாமிற்கு தமுமுக வடசென்னை மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் மற்றும் ஆர்.கே நகர் பகுதி மற்றும் வட்ட நிர்வாகிகள் …\nContinue reading “விழி அமைப்பின் சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி முகாம்”\nபுதிய பள்ளிக்கூடங்க���் தொடங்குவதற்கான பயிற்சி முகாம்\nபுதிய பள்ளிக்கூடங்கள் தொடங்குவதற்கான பயிற்சி முகாம்\nபுதிய பள்ளிக்கூடங்கள் தொடங்குவதற்கான பயிற்சி முகாம்\nபுதிய பள்ளிக்கூடங்கள் தொடங்குவதற்கான பயிற்சி முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/visai/index_july05.php", "date_download": "2020-06-06T13:42:48Z", "digest": "sha1:V2QS6NTGMDPFP6GGMFFEDJDG4UJZUABZ", "length": 5249, "nlines": 44, "source_domain": "www.keetru.com", "title": " Visai | Tamil | Tamilnadu | Art | Culture | Short Story | poem", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nவெளிச்சத்தின் வாசனை - பா.தேவேந்திர பூபதி\nஇரு தென்னாப்பிரிக்கப் பெண் கவிஞர்கள்\nகு. உமா தேவி கவிதைகள்\nமக்களைத்தேடி வனாந்திரங்களில் அலையும் மகாஸ்வேதாதேவிக்கு கிடைத்த விருதை மடங்களை நக்கி வாலாட்டுபவர்களும் பெறுகிற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு உற்றுப் பார்க்காத வரை எதுவுமே உறுத்துவதில்லை...\nஇங்ரிட் பெர்க்மன் - 5 - ச.தமிழ்ச்செல்வன்\nபுதிய தாராளமயக் கொள்கைக்கும் இந்து தேசியத்திற்கும் இடையே எதிர் வீச்சில் தவிக்கும் நாடு பற்றி.... - அருந்ததிராய்\nஅலையும் தமிழ்க்குடிகள்: நாடோடியம் பற்றி சில கேள்விகள் - சா.கார்மேகம்\nமைக்கேல் ஜாக்ஸனின் அவலம் - எஸ்.வி.ராஜதுரை\nபுதுவைத்தியம்: உதைக்கும் முன்னொரு ஒத்தடம்\nகங்கைச் சமவெளியில் வேதநாகரீகம் - பேரா. கா.அ.மணிக்குமார்\nபுதுவிசைக்கு படைப்புகளை அனுப்புவோர் TAM, TAB, TSC எழுத்துருக்களில் அனுப்பி உதவவும். ...\nகருப்பு பருத்தி - ஜே.ஷாஜஹான்\nஎரிந்த சிற���ுகள் - சாந்தினி வரதராஜன், ஜேர்மனி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967138", "date_download": "2020-06-06T15:40:15Z", "digest": "sha1:TLCEPSIQHSFR5B4R3LEEOR3ZMMENREDZ", "length": 6710, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "மீன்பிடி தொழிலாளி மாயம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகன்னியாகுமரி, நவ. 8: கன்னியாகுமரி பில்லர்நகரை சேர்ந்தவர் ரீனா(36). இவர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது கணவர் ரஞ்சித்(38) கட்டுமரம் வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். கடந்த 2ம் தேதி மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு செல்வதாக கூறி பைக்கில் சென்றார். பின்னர் வீடு திரும்ப வில்லை. அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என கூறியிருந்தார். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\nகொரோனா அச்சுறுத்தல் கலெக்டர் அலுவலகத்தில் கை கழுவ தனி அறை\nஈரானில் சிக்கியுள்ள 721 தமிழக மீனவர்களை கப்பலில் அழைத்து வர திட்டம்\nகொரோனா பரவாமல் தடுக்க கலெக்டர் ���ேண்டுகோள்\nகொரோனா பரவலை தடுக்க அரசு விரைவு பேருந்துகள் இயக்கம் பாதியாக குறைப்பு\nஒரே இடத்தில் 800 பேர் பணியாற்ற வேண்டும் குமரியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்த 2 மையங்கள்\nஈரானில் உள்ள மீனவர்களை மீட்க வலியுறுத்தி மார்ச் 20 முதல் வீடுகளில் கருப்புக்கொடி போராட்டம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை எதிரொலி குமரி நீதிமன்றங்களில் 3 வாரத்துக்கு விசாரணைகள் நடைபெறாது\nமார்த்தாண்டத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு\nகாந்திதாம் ரயிலுக்கு 3 தூங்கும் வசதி பெட்டி\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் குமரி வந்தன\n× RELATED தூத்துக்குடியில் 3 மாதங்களுக்கு பிறகு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/weather/01/174037", "date_download": "2020-06-06T15:01:38Z", "digest": "sha1:RR3QZXYHZDLXOIBCEOEWVEINOZG5BWKM", "length": 7091, "nlines": 134, "source_domain": "news.lankasri.com", "title": "நாட்டின் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாட்டின் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅந்த வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ஊவா மாகாணம் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின் இடியுடன் கூடிய மழை பெய்யும் அதேவேளை மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளைகளில் பனிமூட்டம் காணப்படக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு வரையான கடற்கரையோர பிரதேசங்களிலும் ஓரளவு மழைபெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/04/07/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-06T14:31:03Z", "digest": "sha1:5FUF77JGHIFYGTH5BH6H5YW7FDHE2RFY", "length": 79821, "nlines": 180, "source_domain": "solvanam.com", "title": "சந்தை என்னும் கடவுள் – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅருண் மதுரா ஏப்ரல் 7, 2011\nதொண்ணூறுகளின் இரண்டாம் பகுதியில், தில்லியில் இருந்த அந்தப் பாரம்பரிய இந்திய நிறுவனம், தம்மைப் புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியில், ஒரு பன்னாட்டு மேலாண் ஆலோசக நிறுவனத்தை அழைத்தது. அதுவும் நிறுவனத்தின் செயல்பாடுகளை அவதானித்து, ரூம் போட்டு யோசித்து, ஒரு புது நிர்வாகக் கட்டமைப்பைப் பரிந்துரைத்தது.\nஅந்தப் பரிந்துரைப்பின் விளைவாக, முதன் முதலாக, அந்த நிர்வாகத்தின் உற்பத்தி மற்றும் வாங்கும் துறைகளில் தொழில்முறை வல்லுநர்கள் அமர்த்தப்பட்டார்கள். பொருள் வணிகனாக எனக்கு வேலை கிடைத்தது. சலங்கை ஒலியின் கமலஹாஸன் போல், “கோயிங் டூ தில்லி” என்றொரு குழந்தைக் குதூகலத்துடன் பணியில் சேர்ந்தேன்.\nபரேட்டோ (pareto) என்றொரு இத்தாலிய பொருளாதார நிபுணர் இருந்தார். அவர் சும்மா இருக்காமல், ‘பரேட்டோ விதி‘ என்று ஒன்றை உருவாக்கினார். அது 80:20 விதி என்றும் அழைக்கப்படுகிறது. தொழில்துறையின் ஆதார விதிகளில் ஒன்று. புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால், ஒரு நிறுவனத்தின் 80 சதம் விற்பனை, 20 சத நுகர்வோரால் வருகிறது. உலகின் 80 சதம் செல்வம் 20 சத மக்களிடம் இருக்கிறது. இது அதிகமான இடங்களில் செல்லுபடியாகும் ஒரு தேற்றம். விதி விலக்குகளும் உண்டு. அமேஸான் இணைய நூல் விற்பனை நிறுவனம் போல.\nதமக்குத் தெரிந்த தேற்றங்களையும், கருவிகளையும், தனக்குக் கிடைத்த ஆட்களின் மீதோ, நிறுவனத்தின் மீதோ பரிசோதிக்காத நிபுணன் என்ன நிபுணன் நான் பரேட்டோவின் விதியை முதலில் ப்ரயோகித்தேன். தேங்காயெண்ணய், சர்க்கரை, மிளகு, ஏலம், வெல்லம் போன்ற சில பொருட்கள் (20 சதம்), நான் வாங்கும் பொருட்களின் விலை மதிப்பில் 80 சதம் என்னும் மாபெரும் உண்மையைக் கண்டு பிடித்தேன். என் பொருளாதாரத் திறனை, முதலில் எனக்குத் தெரிந்த தேங்காயெண்ணையில் காட்டலாம் என்று தீர்மானித்தேன்.\nஉடனே சேர நன்னாட்டிளம் தென்னை மரங்களைப் பாத்து வரும் நோக்கத்தோடு கொச்சிக்குச் சென்றேன். எங்கள் வியாபாரத்தின் இடைத் தரகர் என்னை விமான நிலைத்திலேயே வரவேற்க வந்திருந்தார். அவர் குழைந்த குழையலில், பின்னால் வால் இருக்குமோ என்று எனக்குச் சந்தேகமே வந்துவிட்டது. அங்கே தேங்காயெண்ணெய் வளர்ச்சி நிறுவனத்தின் நாயர்களோடு சம்சாரித்து, ஒரு அறுபதாண்டுப் புள்ளிவிவரங்களைச் சேகரித்தேன். மக்களின் சரியான ப்ரதிநித்துவமாக, ஒரு நாயர், ஒரு கிறித்துவர் மற்றும் ஒரு முஸ்லீம் தேங்காயெண்ணெய் வியாபாரியைச் சந்தித்து, எண்ணெய் மார்க்கெட் நிலவரம் பற்றி சதியாலோசனை நடத்தத் திட்டமிட்டேன்.\nமுதலில் கிறித்துவர். கண்ணுக்குக் கீழே உப்பிய சதையும், கன்னங்களில் தென்பட்ட பளபளப்பும், லேசாக நடுங்கும் விரல்களும் அவர் யாரென்பதைச் சொல்லிவிட்டன. ‘சாயங்காலம் க்ளப்லே பாக்கலாம்.. க்ளப்லே பாக்கலாம்’ என்று தப்பி ஒடுவதிலேயே குறியாக இருந்தார். மாலைப் பேச்சுவார்த்தைகளை எங்கே கொண்டு போய் நிறுத்துவார் என்பது சிறுபிள்ளைக் கணக்கு. “ஏட்டனுக்கு கொஞ்சம் ஃபண்ட்ஸ் ப்ரோபளம்” என்றார் இடைத்தரகர். “ஓ” என்றேன் மலையாளத்தில்.\nஅடுத்தது இஸ்லாமியர். பெயர் சொன்னால்தான் எனக்கு வித்தியாசம் தெரிந்தது. மத்தபடி, ‘ரோஸ் இஸ் அ ரோஸ்’ மாதிரி எல்லோரும் மலையாளிகளாகத்தான் தெரிந்தார்கள். அறைக்குள் நுழைந்த உடனேயே, இடைத்தரகரை மலையாளத்தில் காச்சினார். “சொன்னபடி அட்வான்ஸ் பேமெண்ட் எங்கேடா” என்று. “அத விடுங்க காக்கா, இவரு வெளிச்செண்ணெய் மேனேஜர். டெல்லியில இருந்து வந்திருக்காரு”ன்னார். “என்ன வேணுமாம்” என்று. “அத விடுங்க காக்கா, இவரு வெளிச்செண்ணெய் மேனேஜர். டெல்லியில இருந்து வந்திருக்காரு”ன்னார். “என்ன வேணுமாம்” முந்திய கேள்விக்கு பதில் கிடைக்காத எரிச்சல் இன்னும் இருந்தது.\n“வெளிச்செண்ணெய் பத்தி கொஞ்சம் விஷயம் தெரியணுமாம்,” காக்கா கொஞ்சம் கண்ணை மூடினார்.\nமகாத்மாவை இவர்கிட்ட அனுப்பி, வாடிக்கையாளர் பற்றிய அவரின் வாக்குகளை கேரளத்துக்காக மாற்றி எழுதச் சொல்லனும்னு நெனச்சிகிட்டேன்.\n‘ஜோக்கடிக்காதீங்க காக்கா… மார்க்கெட் பத்தி சொல்லுங்க…”\n” என்று இழுத்துக் கொண்டிருக்கும்போது சாயா வந்தது.\nகாக்கா என்னைப் பார்த்தார். சாயாவைப் பாத்து சாடை செய்து, “சாயா குடி” என்றார்.\nஎங்கள் வீட்டில் ஜிம்மியிடம்தான் இவ்வாறு பேசுவோம்.\nசாயா குடித்த பின், கூட்டிச் சென்று தென்னை மரங்களைக் காண்பித்தார். எரியோஃபைட் தாக்கிய தேங்காய்களைக் காண்பித்தார். ப்ரௌன் கலரில் சூம்பிப் போன காய்கள். வராத வேலையாட்கள், எரியோஃபைட் பூச்சி, ஏறும் விலைவாசி எல்லாவற்றையும் ஒரு பாட்டம் புலம்பிவிட்டு, ‘வெளிச்செண்ணெய்க்கு 60 ரூபா வெல கம்மி ஸாரெ… ஒரு நூறு ரூபா இருந்தாத்தான் நாலு காசு கையில கிடைக்கும்’ என்று முத்தாய்ப்பு வைத்தார். அவர் பின்னால் கரோலா கார் அமைதியாக நின்றிருந்தது.\nஅடுத்தவர் இந்து. நாயரா, மேனனா, பிள்ளையா என்று தெரியவில்லை. “எங்களுக்கே சொந்தமா ப்ராண்ட் இருக்கு. அது வித்தது போக, இருந்தா தர்றோம். ஆனா அட்வான்ஸு பேமெண்டு’ என்றார்.\nமற்றபடி பழைய புராணம்தான். பூச்சி… கூலி… விலைவாசி… அதனால எண்ணெய்க்கு வெல கூட்டனும்… இடைத்தரகரைப் பாத்தேன். ‘அப்ப வர்றோம் ஸாரே” என்று கிளம்பினோம்.\n”ன்னு கேட்டார் இடைத்தரகர். வேணாம், ராத்திரி கோயமுத்தூர் போய் நிம்மதியாத் தூங்கறேன்னு ஓடி வந்துட்டேன்.\nஅங்கிருந்து பாலக்காட்டுக் கணவாய் வழியே பயணித்து, கோவையில் தங்கி, அடுத்தநாள் காலையில் காங்கேயத்தில் கால்வைத்தேன். தொலைவில் வெள்ளுடைத் தேவதைகள் யாரும் ஸ்லோமோஷனில் குதித்தோடி வருகிறார்களா என்று பார்த்தேன். சொந்த மண். ஒரு புல்லரிப்பு\nகேரளத்தில் மூவர் எனில், காங்கேயத்தில் முப்பத்து மூவர். எல்லோரும் புதிதாய் உருவான வியாபார காந்தங்கள். முக்கால்வாசி கவுண்டர்கள், கொஞ்சம் செட்டியார்கள், ஒன்றிரண்டு முதலியார்கள். இங்கு கதையே வேறு. இங்கு இரண்டு தரகர்கள். ஒருவர் தி.மு.க மற்றொருவர் காங்கிரஸ்.\nமார்க்கெட் எப்படி என்று கேட்டேன் ஒரு செட்டியாரிடம். 24 மனைத் தெலுங்குச் செட்டியார்.\n“கொஞ்ச செரமந்தாங்க… ஆனா ப்ரச்சின வராதுங்க. ஸப்ள பண்டீர்லாங்க.”\n“அது பரவால்லீங்க. முன்னே பின்னே பாத்துச் செஞ்சரலாங்க.”\nஎவ்வளவு விலைக் குறைப்போ, அவ்வளவு கலப்பு என்பது இங்கே தேசியக் கொள்கை.\n“இப்ப சித்திரை மாசங்க. இப்பவே இப்பிடின்னா, ஆடி மாசம் கட்டாயம் 70 ஆயிருங்க\n“அப்ப, கொஞ்சம் எண்ணெய் வாங்கி வெச்சா, நல்லாருக்குமா வெல ஏறுமா\n“சொல்ல முடியாதுங்க. எறங்கினாலும் எறங்கிரும்.”\nஎங்களூரில் கோவில் பூசாரி இருப்பார். கைகால் சுளுக்கு, வலி போன்றவற்றுக்கு, துண்டை சுழற்றி, பாடம் போடுவார். முணுமுணுப்பாக, திரும்பத் திரும்ப ஒரே வாக்கியத்தை மந்திரம் போல் சொல்வார். ‘உனக்கு வலிச்சா எனக்கென்ன உனக்கு வலிச்சா எனக்கென்ன’ என்பதே அது. அப்படி ஒரு முகபாவனை கொண்டிருந்தார் செட்டியார்.\n5-6 பேரைப் பார்த்து, பேசி முடிப்பதற்குள்ளே பொழுது சாய்ந்துவிட்டது. காங்கேயம் தேங்காயெண்ணெய்த் தொழிலதிபர்கள், தண்ணீரில் மிதக்கத் துவங்கி இருந்தார்கள். துப்பறியும் சங்கர்லால் போல, அவர்கள் அருந்திக்கொண்டிருந்த ப்ராண்டி, ரம் பாட்டில்களூடே நீந்திச் சென்று முடிந்த அளவு விஷயங்களை அள்ளினேன்.\nஇப்படியாகத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டு போய் தில்லியில் எனது மேசை மேல் கொட்டினேன். கொட்டிய தகவல்களை இரண்டு வகையாகப் பிரித்தேன். அடிப்படை ஆராய்ச்சி (fundamental analysis) மற்றும் நுட்ப ஆராய்ச்சி (technical analysis) என. அடிப்படை ஆராய்ச்சி என்பது, இந்தியாவில் தேங்காயெண்ணெய் உற்பத்தி எவ்வளவு (அந்த வருடம் எரியோஃபைட் என்னும் பூச்சி தாக்கியதில் பலத்த சேதம்), மழை எவ்வளவு, நுகர்வு எவ்வளவு, என்பது போன்ற புள்ளி விவரங்கள். இவற்றோடு, சந்தையின் மதிப்பீடு என்று நாயர்களும், செட்டியார்களும், கவுண்டர்களும் சாராய போதையில் உளறியவற்றையும் சேர்த்து ஒரு மூலையில் வைத்தேன். வைத்த சற்று நேரத்திலேயே ஒரு குட்டிச் சாத்தான் போல் உருவெடுத்து பல்லிளிக்க ஆரம்பித்தது. “தம்பி, இந்த வருஷம் பூச்சித் தாக்குதல்ல, தேங்காண்ண உற்பத்தி காலி” என்று கீச் கீச்சென்று கத்தத் துவங்கியது. “தே… சும்மாரு…” என்று அதட்டி உட்கார வைத்தேன்.\nநுட்ப ஆராய்ச்சி ஒரு இளம் மேலாளனுக்கு தனி ஆவர்த்தன வாய்ப்பு. தன் தலைவரான முதுநிலை மேலாளர் தாண்டி தன்னிடமும் விஷயம் இருக்கிறது என்று காட்டிக்கொள்ளும் ஒரு நிகழ்வு. புள்ளியியல் புள்ளிகள் மேல் கோடு போட்டு, கட்டம் கட்டி, வட்டமிட்டு இன்னும் பல கர்ணங்களை அடித்து, வீடு கட்டிப் பணிந்து நின்றால், முதலாளிகளின் தலை லேசாக ஆடுவதைக் காணலாம். அவ்வமயம், மோகானாம்பாள் மாதிரி, “இன்கிரிமெண்ட் சமயத்துல, என்ன மறந்துறாதேள்” என்று ஏக்கத்தோடு நயன பாஷையில் ஒரு வேண்��ுகோள் வைப்பது பெரும்பயனளிக்கக் கூடியது. பொதுவாக இந்திய முதலாளிகளுக்கு ஏழாம் கிளாஸ் கணக்குக்கு மேல் அதிகம் தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. தெரியாமல் இருப்பதால்தான் அவர்கள் முதலாளிகளாக இருக்கிறார்களோ என்னும் ஒரு ஐயமும் எனக்கு உண்டு.\nநாயர்களிடமிருந்து கொண்டு வந்த அறுபதாண்டு மாதாந்திர விலைப் புள்ளிவிவரங்களை வைத்து ஆராய்ச்சியைத் துவங்கினேன். சராசரி, நகரும் சராசரி (moving averages), நியம விலகல் (standard deviation – சரியான மொழி பெயர்ப்பா), பெல் வளைவு என்னும் அடிப்படை ராகங்களில் துவங்கினேன். உச்சகட்டமாக, ஆறு மாத தினசரி தேங்காயெண்ணெய் விலைகளை எடுத்து, அவற்றின் மீது ஃபிபோனாச்சி (fibonocci) தேற்றத்தைப் ப்ரயோகித்தேன்.\nஃபிபோனாச்சி தேற்றம் பங்குச் சந்தையில் மிக அதிகமாக உபயோகிக்கப்படுவது. எந்த வரிசையிலும், புள்ளி விவரங்கள் ஒரு கணக்குப்படி ஏறி இறங்குகின்றன என்பதே அவர் தேற்றத்தின் சாராம்சம். அதை உபயோகித்தால், அது, 60 ரூபாய்க்கப்பறம், விலை அறுபத்தி எட்டைத் தொடும், அதைத் தாண்டினால் 75க்கு மேலே என்றது. கீழே என்று கேட்டேன் – 54 அந்த விலை உடைந்தால் 48 என்றது. இதுவும் உனக்கு வலித்தால் எனக்கென்ன தேற்றம்தான். என்ன செய்வது என்று யோசித்தேன். “அதிகம் யோசிக்காதே… நாயருக்கும், செட்டியாருக்கும், கவுண்டருக்கும் தெரியாததா இந்தக் கம்ப்யூட்டருக்குத் தெரியப் போகுது. பேசாம எண்ணெய வாங்கிப் போடு” என்றது குட்டிச்சாத்தான். குழம்பினேன். மோகன் தாஸ் வழியில் கொஞ்சம் உள்ளுணர்வைக் கூப்பிடலாமா என்று முயற்சித்தேன். குட்டிச்சாத்தான் ஆடிய ஆட்டத்தில் அது வெளியே வர மறுத்துவிட்டது.\nஆனா எதுனாச்சியும் பண்ணனுமே. இல்லண்ணா தொழில் முறை வல்லுநன் என்னும் மரியாதை போயிரும். ஒன்னும் இல்லன்னாலும் ஒரு அப்பண்டிக்ஸ் ஆபரேஷன் பண்ணினாத்தானே மருத்துவனுக்கு மரியாதை. சரி ஒரு ஆயிரம் டன் வாங்கி வைப்போம் என்று முடிவெடுத்தேன். அதற்குத் தகுந்தாற்போல், அடிப்படை ஆராய்ச்சித் தகவல்கள், நுட்ப ஆராய்ச்சி க்ராஃப்கள் முதலியவற்றை மிகக் கோர்வையாக எழுதி, பவர் பாயிண்ட் சிலைடுகள் தயாரித்தேன். ஒரு வழியாக 25-30 நிமிடம் ஓடும் ஒரு திரைக்கதை ரெடி. கார்ப்பரேட் நிறுவனக் கச்சேரிகளின் ஃபார்மேட் அரைமணி நேரம்தான். என் தலைவருக்கு அனுப்பினேன். “அப்படியே ப்ரசெண்ட் பண்ணிரு” என்றா���் தலைவர் திங்கட்கிழமை காலையில், எனது ப்ரசெண்டேஷனுக்கு அரை மணி முன்னதாகச் சென்று எல்லாம் சரியா என்று பரிசோதித்துக் கொண்டேன். பஜாஜ் ஸ்கூட்டரையும், விண்டோஸையும் அப்படியே நம்பிவிடக் கூடாது. எப்போ மக்கர் பண்ணும்னு கடவுளுக்கும் தெரியாது.\nபழுத்த பரங்கிப்பழம் போன்ற முகத்துடன், முந்தைய நாளின் ப்ளூ லேபிளின் மிச்சம் கண்கள் வழியே கசிய வந்தார் முதலாளி. அமர்ந்தார். மற்றவர்களும் அமர்ந்தனர்.\nநான், “வந்தேனே…” என்று துவங்கினேன். அவ்வப்போது ப்ரசண்டேஷனை நிறுத்தி அதி முக்கியக் கேள்விகள் கேட்டார்.\nஅடுத்து, தமிழ்நாடு இலங்கையில் தானே இருக்கிறது என்று ஒரு கேள்வியை எதிர்பார்த்தேன். தலைவர் மிக சாமர்த்தியசாலி. பாலக்காட்டுத் தமிழர். டி.என்.சேஷன் பாலக்காட்டுத் தமிழர்களை நான்கு வகையாகக் கூறுவார். 4 Cs என்று. Cooks, crooks, carnatic musicians and civil servants. இவர் நால்வரையும் கலந்து செய்த புத்திசாலி. சமாளித்துவிட்டார்.\n“அது, மேற்குத் தொடர்ச்சி மலையின் இருபுறங்களிலும் இருக்கிறது. பொதுவாகக் கேரளா என்று சொன்னாலும், தென்னிந்தியா முழுக்க இருக்கிறது.”\n” என்றார் ஆச்சரியமாக. இன்று மாலை, ஜல பானம் அருந்தும் போது நண்பர்களிடம் சொல்ல அவருக்கு ஒரு புது விஷயம் கிடைத்து விட்டது போல.\nபுள்ளிவிவர நுட்ப ஆராய்ச்சி ஸ்லைடுகளில் கொஞ்சம் வித்தை புரிந்திருந்தேன். க்ராஃப்களில் அம்பு நகர்ந்து நகர்ந்து மேலே செல்வது, கட்டங்கள் திடீரென எழுதல் மறைதல் என… முதலாளி அசந்து விட்டார். திரும்பித் தலைவரைப் பார்த்தார். தலைவர் முகத்தில் கொஞ்சமாய்ப் பெருமிதப் புன்னகை.\nப்ரசெண்டேஷன் முடிந்ததும், “எவ்வளவு முதலீடு\nஒரு ப்ரசெண்டேஷனுக்கு ஆறு கோடியா சொக்கா என்று நினைத்துக் கொண்டேன். அடுத்த 45 நாட்களுக்குள் 1000 டன்னையும் வாங்கி ஒரு பெரிய எண்ணெய் டாங்கில் சேமித்துவைத்தோம். மே மாதம் துவங்கி, ஊர் எல்லை மைல்கல்லில் காத்திருக்கும் பாரதிராஜாவின் கதாநாயகி போல் ஓணம் வரக் காத்திருந்தேன். ஓணம் முடிந்தபின் விலைகள் எகிறும் என்பதே எங்கள் தாரக மந்திரம். 60 ஆண்டுகளின் புள்ளிவிவரம் எங்களுக்குச் சொன்னது அஃதே. ஓணம் வரை விலை 60லிருந்து 63க்கு எழுந்தது. எங்களுக்கு லேசான பெருமிதம். நாங்க யாரு\nஓணத்துக்கு முன்னும் பின்னும் ஒரு வாரம் கேரளம் வேலை செய்வதில்லை. மார்க்கெட் துவங்கிய முதல் நாள் வி���ை 62க்கு வந்தது. தலைவரிடம் சென்று சேதி சொன்னேன். இருடா, இன்னும் டிமாண்ட் வரத்துவங்கவில்லை என்றார். இரண்டாவது வாரம், அது அங்கேயே உட்கார்ந்திருந்தது. சரி வந்திரும், வந்திரும் என்று சொல்லிக் கொண்டேன்.\nசெப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் என்ன நிகழ்ந்தது என்றே தெரியவில்லை. சட்டென்று விலை 58க்கு வந்தது. ஃபிபோனாச்சி இறங்கினால் 54 என்று சொல்லியிருந்தது.. வயிற்றில் பூச்சி பறந்தது. அய்யா என்றலறிக் கொண்டு தலைவரிடம் சென்றேன்.\n“விலை, வட்டி, வாடகை எல்லாம் சேர்த்து நம் அடக்க விலை 62.75. கிட்டத்தட்ட 50 லட்சம் நஷ்டம்.”\n கணக்குச் சரியாக வைத்திருக்கிறாய். வியாபாரத்தில்தான் சொதப்பி விட்டாய். உன் குல தெய்வம் என்ன\n“கும்புட்டுக்கோ… இல்லீன்னா பஞ்சாபிங்க கெடா வெட்டிடுவாங்க”\nஎன்ன கவி பாடியும் முருகன் இரங்கவில்லை. அடுத்த வாரம் விலை நேரே 50ஐத் தொட்டது. இம்முறை தலைவர் அறைக்குப் போகவே பயமாக இருந்தது. 1.3 கோடி நஷ்டம். காலை, இருக்கையில் அமர்ந்து ப்ரார்த்தனை செய்யும் நேரம் தொலைபேசி அடித்தது.\n“உனக்கு வெத்திலை பாக்கு வைத்துக் கூப்பிடணுமா\n“ஆமா.. கேரளா தமிழ்நாடுன்னு டூர் போனியே யார் யாரைப் பாத்தே\n“கெட் ஹிம் ஆன் த லைன் அண்ட் புட் ஆன் தெ ஸ்பீக்கர் ஃபோன்.”\n“குப்புஸாமி வணக்கம். மார்க்கெட் என்ன சொல்லுது\nஅவர் விலாவாரியாகச் சொன்னார். இனி 50க்கு கீழேதான் என்று. அறுவது ரூபாய் மிக அதிக விலையென்று வாங்கிச் சேகரிக்க வில்லையென்று.\n”ஒங்க பையன் எங்கிட்டே ஒரு வார்த்த கேட்டிருக்கலாமே ஸார்.. நான் கூட வருத்தப் பட்டேன். ஏன் நீங்க இருந்தும் இப்படிப் பண்றாங்கன்னு”\n”மார்க்கெட் போய் பார்க்க வேண்டிய மிக முக்கியமான ஆள விட்டுட்டு மத்த எல்லாம் பண்ணியிருக்கே”\n“உன் ஸாரியின் விலை 1.3 கோடி. கெட் லாஸ்ட்\nகதவைச் சார்த்திவிட்டு வந்தேன். அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு லோதி ரோடு ரமண கேந்திரம் சென்றேன். அவருக்கென்னெ வழக்கம் போல சிரித்துக் கொண்டிருந்தார். கேட்டால், ‘எது நடக்குமோ அது நடந்தே தீரும், எது நடக்காதோ அது என் முயற்சிக்கினும் நடவாது. ஆகவே மௌனமாய் இருக்கை நன்று’ அப்படீன்னுவார். போய்யாங் என்று கோவித்துக் கொண்டு பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்றேன். கீழே கூட்டமாக இருந்ததால், முதல் மாடிக்குச் சென்றேன். அங்கே ரங்கநாதர் நிம்மதியாகத் தூ��்கிக் கொண்டிருந்தார். ஜில்லெனும் க்ரானைட் தரையில் கண்மூடி அமர்ந்தேன். “ஊரிலேன்… காணியில்லை… உறவு மற்றொருவர் இல்லை” என்று மனதுள் பாட்டு ஓடியது. கண்களில் நீர் ததும்பிக் கசிந்தது. மெல்ல மனம் சமன் அடைந்து, கொஞ்சம் அமைதியானது. ஆனது ஆகட்டும் என்ற முடிவுடன் எழுந்து ப்ரசாதம் வாங்கிக் கொண்டு, வீட்டுக்குக் கிளம்பினேன்.\nஅடுத்த நாள் காலை நேரே தலைவர் அறைக்குச் சென்றேன்.\n“என்ன, 1.3 கோடிக்குச் செக்கா\n“இல்ல ஸார். என்னுடைய ராஜினாமாக் கடிதம்.”\nஅவர் அறை அதிரச் சிரித்து நான் பார்த்தது அதுவே முதல் தடவை.\n“பத்துக்கு ஆறு சரியான முடிவு எடுக்கிற பொருள் வணிகன் பெரிய ஆள். சந்தை என்பது கோடிக்கணக்கான மனங்கள் எடுக்கும் முடிவுகள் சங்கமிக்கும் ஒரு பெருங்கடல். எனக்குத் தெரியும் என்பவன் முட்டாள். எனக்குத் தெரியாது; ஓடிப் போறேன் என்பவன் பேடி. இன்னும் ஒரு வருஷம் எல்லோரும் உன்னை ஏளனமாப் பாக்கறது, உன்னை இன்னும் சிறந்த பொருள் வணிகனாக்கும். போய் வேலயப் பார்.”\nஉறையைத் திறந்து கடிதத்தைக் கிழித்தெறிந்தார்.\nPrevious Previous post: அரபு நாடுகளில் புரட்சி – துவக்கமும், தொடர்ச்சியும்\nNext Next post: அதெல்லாம் மாறியபோது – 2\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இ��ழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் ��மிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆ��வன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமா���் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அ���ுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nஇரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/manimegalai-cried-on-stage/", "date_download": "2020-06-06T13:33:20Z", "digest": "sha1:BGHTUJUCR34ST7WTEWZF5ZXOWOWNVY36", "length": 6161, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Sun Music Anchor Manimegalai Cried On Vijay Tv Stage", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தொலைக்காட்சி வெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nபிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலை நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது தனது வீட்டில் கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.\nதொகுப்பாளினி மணிமேகலை மற்றும் நடன இயக்குனர் ஹுசைன் கடந்த வருடம் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது\nஒன்றாக வசித்து வந்தாலும் மணிமேகலை\nஹீசைனின் மதத்திற்கு மணிமேகலை மாறவில்லை. இதனால்\nஹீசைனின் வீட்டிலும் இவர்களை சேர்க்கவில்லை.\nதற்போது இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் mr & mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகின்றனர். அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ள அஞ்சனா திருமணத்திற்கு பின்னர் மிகவும் கஷ்டப்படுவதாகவும். தனது தாய் தந்தையரை மிகவும் மிஸ் செய்வதாகவும் பேசியுள்ளார்.\nPrevious articleகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nNext articleபா ஜ கவில் இணைந்த அஜித் ரசிகர்கள். முக்கிய அறிக்கையை வெளியிட்ட அஜித்.\n50கிலோ அரிசு மூட்டை மாதிரி இருக்க உனக்கு எப்டி லவ் செட்டாச்சினு- நிஷாவை கிண்டல் செய்த பிரியங்கா. கழுவி ஊற்றிய ரசிகர்களால் வீடீயோவை நீக்கிய பிரியங்கா.\nவாத்தி கம்மிங் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட Vj அர்ச்சனாவின் மகள் – வீடியோ இதோ.\nநம்ப முடியாத அளவு படு ஸ்லிம் & மாடர்ன் லுக்கில் வம்சம் சீரியல் நடிகை.\nபிக் பாஸ் இருந்தும் TRP யில் அதல பாதாளம் சென்ற விஜய் டிவி.\n மேடையில் இருந்து பாதியில் சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/tnpsc-exam-scam-cbcid-arrest-government-officials-166721/", "date_download": "2020-06-06T15:37:53Z", "digest": "sha1:2D6TZRICTV53P2EKCVZVIHHHP4JLBQFC", "length": 16877, "nlines": 119, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: முக்கிய நபர்கள் கைது, ஜெயக்குமார் வங்கி கணக்கு முடக்கம்", "raw_content": "\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: ஜெயக்குமார் வங்கி கணக்குகள் முடக்கம், மேலும் மூவர் கைது\n2019 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வு முறைகேடுகலைப் போன்றே 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.\n2019 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வு முறைகேடுகலைப் போன்றே 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.\nதேர்வு மையங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட தேர்வர்களிடம் இரண்டு பேனாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nகுரூப் II தேர்விலும், முறைகேடுகளில் ஈடுபட்ட தேர்வர்களுக்கு தேர்வு மையங்களுக்கு செல்லும்முன் இரண்டு பேனாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று சிறப்பு பேனா, மற்றொன்று சாதாரண பேனா. சாதாரண பேனா மூலம் விடைத்தாளில் கேட்கப்படும் பதிவு எண், கையெழுத்து போன்றவைகளை பூர்த்தி செய்திருக்கின்றனர். மற்றொரு பேனாவின் மூலம் கேள்வி பதில்களை பூர்த்தி செய்திருக்கின்றனர். இந்த சிறப்பு பேனா மையால் எழுதிய விடைகள் சில மணி நேரத்தில் மறைந்து விடும்.\nஇன்றைய முக்கிய செய்திகள் live அட்டட்ஸ்\nஇந்த விடைத்தாள்கள் சிவகங்கையில் இருந்து சென்னைக்கு வரும் வழியில், வேறொரு வாகனத்திற்கு மாற்றப்பட்டு, சரியான பதில்கள் பதிவிடப்பட்டிருகின்றன.\nகுரூப் – 4 தேர்வு முறைகேடுகளில் மூளையாக இருந்து செயல்பட்ட சென்னையைச் சேர்ந்த எஸ்.ஜெயகுமார், குரூப்- IIA தேர்வு முறைகேடுகளிலும் முக்கிய பங்கு வகித்ததாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் எஸ்.ஜெயகுமாரின் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டிருபதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.\nகுரூப் 2ஏ தேர்வு முறைகேடு: மாநிலத்தில் 3-வது இடம் பிடித்தவர் கைது\nஜெயக்குமாரைக் கண்டுபிடிக்க சிறப்பு குழுக்கள் பல யூகங்களை கடைபிடித்தி வருகின்றன. உள்நாட்டு விமான நிலையம் மற்றும் முக்கிய ரயில் நிலையங்களை கண்காணித்து வரும் காவல் துறையினர், ஜெயகுமாரின் டிஜிட��டல் தடங்களையும் கண்காணித்து வந்தனர். சில கல்வித் துறை அதிகாரிகளுடனும் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nஜெயகுமாரின் கார் ஓட்டுநரின் மனைவி உட்பட மேலும் 3 பேரை சிபி-சிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.\nமேலும், இந்த முறைகேடுகளில் மற்றொரு முக்கிய குற்றவாளியாக கருதப்படும் காவலர் சித்தாண்டியும், அவரின் மனைவி பிரியாவின் வங்கி கணக்குகளையும் சிபிசிஐடி முடக்கியுள்ளனர்.\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு – அதிரடி நடவடிக்கையை துவங்கியது சிபிசிஐடி\nதேடப்படும் சித்தாண்டி, திருவராஜ் (குரூப் 4 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர்) மற்றும் வேல்முருகனுக்கு (குரூப் II-ஏ தேர்வில், மாநில அளவில் 3-வது இடம் பிடித்தவர்) முறைகேடுகளுக்கு உதவியுள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டது.\nகாஞ்சிபுரம் இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் பி.வடிவு, பட்டினபாக்கம் பதிவுத் துறையில் பணிபுரியும் ஞானசம்மந்தன், செங்குன்றம் இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் எம்.ஆனந்தன் ஆகியோரை நேற்று சிபிசிஐடி காவல்பிரிவு கைது செய்துள்ளது\nதிருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் எம். முத்துகுமார், முறைகேடுகளின் மூலம் தனது மனைவியை டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சியடைய வைத்திருகிறார் என்பதை கண்டறிந்த காவல் துறையினர் அவரையும் கைது செய்துள்ளது.\nஐஏஎஸ் அதிகாரி கா.பாலச்சந்திரன் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் – கடந்து வந்த பாதை\nடிஎன்பிஎஸ்சி குரூப் I, யுபிஎஸ்சி தேர்வு : முக்கிய பொது அறிவு தொகுப்புகள் இங்கே\nடிஎன்பிஎஸ்சி ஊழலை சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் – ஐகோர்ட்டில் திமுக வாதம்\nடி.என்.பி.சி.குரூப் 1 தேர்வு முறைகேடு; சிபிஐ விசாரணை கோரி திமுக மனு\nஇன்றைய செய்திகள்: ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்\nகுரூப் I விண்ணப்பித்து விட்டீர்களா : அடுத்து செய்ய வேண்டியவை இங்கே\nகுரூப் I தேர்வு: பிப்ரவரி மாத முக்கிய 5 கரண்ட் அப்பைர்ஸ்\nஇன்றைய செய்திகள் : தடையை மீறி இன்று சட்டமன்றம் முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் மும்முரம்\nகுரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கு: தலைமை செயலக பெண் ஊழியர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nஅண்ணன��� கோலி வழியில் தம்பி ஸ்ரேயாஸ் – பிட்னெஸ் வீடியோவில் அசத்தல்\nபள்ளியில் தேசத்துரோகக் கைது; தாயின் விடுதலைக்காக காத்திருக்கும் 9 வயது குழந்தை\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nSun Tv Show Today: இன்னும் கோவத்தை எகிற வைக்கிறார். பொண்ணு சம்பாத்தியத்துல குடும்பம் நடத்தறது அவ்ளோ பெரிய தப்பு ஒண்ணும் இல்லையே...\nஅப்படி இருந்த முல்லை தான் இப்ப எங்கையோ போயிட்டாங்க\nடஸ்கிக் ஸ்கின்னுக்காக சித்ரா பல இடங்களில் வாய்ப்பை இழந்தாக உருக்கமாக ஒரு முறை\nமும்பையில் சிக்கிய தமிழர்களை வழி அனுப்பி வைத்த சோனு சூட்; ஆரத்தி எடுத்து தமிழ் பெண்கள் நன்றி\nஹஜ் பயண ரத்து : முன்பணம் திருப்பி வழங்கப்படும்\nஇந்தியா – சீனா எல்லை விவகாரம் : முக்கியத்துவம் பெறும் லடாக் பேச்சுவார்த்தை\nபக்தர்களுக்காகவே தயாராகும் திருப்பதி.. ஆனா அந்த வேண்டுதல் மட்டும் பண்ண முடியாது\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nமத்திய அரசு கடன், மானியம்: சொந்த வீடு கட்ட இதைவிட நல்ல ஸ்கீம் இருக்கிறதா\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/shraddha-srinath-will-pair-with-udhayanidhi-stalin/", "date_download": "2020-06-06T15:27:56Z", "digest": "sha1:Y4ME5AKLY6TRDOTUGVQI6O5L7RNJLLPM", "length": 14244, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உதயநிதி ஸ்டாலின் ஜோடியாகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்? shraddha srinath will pair with udhayanidhi stalin?", "raw_content": "\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nஉதயநிதி ஸ்டாலின் ஜோடியாகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nஉதயநிதி ஸ்டாலினை வைத்து பி.எஸ்.மித்ரன் இயக்கப்போகும் படத்தில், ஹீரோயினாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது.\nஉதயநிதி ஸ்டாலினை வைத்து பி.எஸ்.மித்ரன் இயக்கப்போகும் படத்தில், ஹீரோயினாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது.\nபி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘இரும்புத்திரை’. இந்தப் படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்க, முக்கிய வேடத்தில் அர்ஜுன் நடித்துள்ளார். ரோபோ சங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.\nஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ஜனவரி 26ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது.\nஇந்தப் படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து இயக்கப் போகிறார் பி.எஸ்.மித்ரன். இந்தப் படத்தில் ஹீரோயினாக ‘விக்ரம் வேதா’, ‘ரிச்சி’ படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது.\nஇதுகுறித்து ஷ்ரத்தாவிடம் கேட்டபோது, “பி.எஸ்.மித்ரன் என்னிடம் கதை சொன்னது உண்மைதான். எனக்கும் அந்தக் கதை ரொம்பவே பிடித்திருக்கிறது. பி.எஸ்.மித்ரன் தற்போது விஷாலை வைத்து ‘இரும்புத்திரை’ படத்தை இயக்குவதில் பிஸியாக உள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸுக்குப் பிறகே அடுத்த படத்தின் வேலைகளைத் தொடங்குவார். அப்போதுதான் படத்தில் நான் இருக்கிறேனா என்பது தெரியவரும்” எனத் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தீவிர சிகிச்சையில் ஜெ.அன்பழகன்; நேரில் சென்று நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்\nஅந்த காலம்… அது மீனா ரோஜா காலம்….\nநயன்தாரா அம்மனாக நடிப்பதை விமர்சிப்பதா\nஹீரோக்கள் செய்ய தவறியதை சாத்தியமாக்கிய ஜோ… ரியல் சிங்கப்பெண் ��ான்\nநயன்தாரா மீண்டும் பிரபுதேவாவுடன் இணையும் புதிய படம்; கோலிவுட் டாக்\nகொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டார் நடிகை பிந்து மாதவி\nகாட்மேன் வெப் சிரீஸ்: தயாரிப்பாளர், இயக்குநர் மீது வழக்குப்பதிவு\n’சலூன் சண்முகம்’: விருதுகளை குவிக்கும் சார்லியின் குறும்படம்\n‘நான் பெண்ணியவாதியாக மாறக் காரணம் அந்த சம்பவமே’ – நடிகை ஸ்ரத்தா ஶ்ரீநாத்\nஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் ஜிக்னேஷ் மேவானி வெற்றி\n“மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டும்” – தேர்தல் முடிவுகள் குறித்து ஸ்டாலின்\nரஜினிகாந்த் எழுதிய சீக்ரெட் கடிதம், வெளியிட்ட மத்திய அமைச்சர்: ரசிகர்கள் உற்சாகம்\nமத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குனர் நியமன அறிவிப்பின்போது மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் ரஜினிகாந்த்தை டேக் செய்ததால் சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள், ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து எழுதிய ரகசிய கடிதத்தை மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.\n – குமார் சங்கக்காரா பதிலால் ரசிகர்கள் வருத்தம்\nஇலங்கை கிரிக்கெட் அணி என்றாலே, நம்மாளுங்களுக்கு ஒருவித காண்டு ஏற்படுவதுண்டு. அதே டீமுகிட்ட தோற்றாலும் பாகிஸ்தானிடமோ, இலங்கையிடமோ, வங்கதேசத்திடமோ இந்தியா தோற்றுவிடக் கூடாது என்பதில் ரசிகர்கள் வெறித்தனமாக இருப்பார்கள். ஏனெனில், அந்தந்த அணிகள் மற்றும் அதன் ரசிகர்கள் அடிக்கும் லூட்டி அப்படி.  இந்திய வீரர்கள் அவுட்டாகும் போது மோசமாக கொள்வது, நாகினி ஆட்டம் போடுவது என்று செய்கை நிறைய அரங்கேறும். அதனால் காண்டாகும் இந்திய ரசிகர்கள், சின்ஹா அணிகளிடம் விளையாடும் போது, சற்று காட்டமாகவே இருப்பார்கள். […]\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nமும்பையில் சிக்கிய தமிழர்களை வழி அனுப்பி வைத்த சோனு சூட்; ஆரத்தி எடுத்து தமிழ் பெண்கள் நன்றி\nஹஜ் பயண ரத்து : முன்பணம் திருப்பி வழங்கப்படும்\nஇந்தியா – சீனா எல்லை விவகாரம் : முக்கியத்துவம் பெறும் லடாக் பேச்சுவார்த்தை\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்��ு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/corona-virus-china-cat-faces-deportation-peta-irked-173913/", "date_download": "2020-06-06T15:01:50Z", "digest": "sha1:2R3VQ65XFDVPVTG62YT2ISV6IAXNFBXX", "length": 13676, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சீனா கப்பலில் சென்னை வந்த பூனை : கொரோனா பீதியால் திருப்பி அனுப்ப 'PETA' எதிர்ப்பு", "raw_content": "\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nசீனா கப்பலில் சென்னை வந்த பூனை : கொரோனா பீதியால் திருப்பி அனுப்ப 'PETA' எதிர்ப்பு\nசெல்லப்பிராணிகள் மற்றும் வீட்டு விலங்குகள் COVID-19 வைரஸ் பரப்பப் படிவதில்லை என்று பல்வேறு சுகாதார அமைப்புகள் தெரிவிப்பதாகவும் PETA சுட்டிக்காட்டியுள்ளது\nசீனாவில் 2019-ல் டிசம்பர் 31 அன்று புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியானது. 2019 டிசம்பர் தொடக்கத்தில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரின் கடல் உணவு சந்தையில் முதன்முறையாக காணப்பட்ட இந்த வைரஸ் மிகக் குறுகிய காலத்திலேயே உலக நாடுகளுக்கு பரவியது. இதுவரை, இந்த வைரஸால் 3000 க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்.\nஇதுவரை இந்தியாவில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஇது ஒருபுறம் இருக்க, 20 நாட்களுக்கு முன்பு, சீனாவில் இருந்து வந்த சரக்குப் பெட்டகத்தில் (Container) பூனை ஒன்று சென்னை துறைமுகத்திற்கு வந்தது. இந்த பூனையை மீண்டும் சீனாவிற்கு திருப்ப அனுப்ப சென்னை துறைமுக அதிகாரிகள் முடிவு செயதுள்ளனர்.\nஇந்நிலையில், இந்த பூனையை சீனாவிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை கைவிடுமாறும், பூனையை விடுதலை செய்யுமாறும் PETA என்கிற அமைப்பு சென்னை துறைமுகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nPETA தனது கடிதத்தில், பூனைகள் COVID-19 வைரசை பரப்பாது என்று அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.மேலும், இந்த பூனை சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்டதற்கான ஆதாரம் என்ன தண்ணீர், உணவு ஆகாரம் இல்லாமல் ஒரு பூனை எப்படி சீனாவில் இருந்து சென்னைக்கு எப்படி உயிருடன் வந்திருக்கும் என்று கேள்வியையும் எழுப்பியுள்ளது. மேலும், செல்லப்பிராணிகள் மற்றும் வீட்டு விலங்குகள் COVID-19 வைரசை பரப்புவதில்லை என்று பல்வேறு சுகாதார அமைப்புகள் தெரிவித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.\nExplained: கொரோனா வைரஸ் vs காய்ச்சல், எது ஆபத்தானது\nபொதுவாக, சீனாவிலிருந்து வரும் கப்பல்கள் சிங்கப்பூர், கொழும்பு போன்ற நாடுகள் மூலம் சென்னை துறைமுகத்திற்கு வந்தடையும். பொருட்களை ஏற்றுவதற்காக சரக்குப் பெட்டகம் அவ்வப்போது திறக்கப்படுவதுண்டு. எனவே, பூனை எந்த இடத்தில் கப்பலுக்குள் நுழைந்திருக்கலாம் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்று PETA குறிப்பிட்டுள்ளது.\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nலடாக் எல்லையில் எண்ணற்ற சீனர்கள் நுழைந்தது உறுதி – ராஜ்நாத் சிங்\nராணுவத் தளபதிகள் பேச்சுவார்த்தைகள் மூலம் வேறுபாடுகள் களையப்படும் – இந்திய ராணுவம்\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nசீன விவகாரம் – டிரம்ப் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவில்லை : மத்திய அரசு தகவல்\nஇந்தியா – சீனா எல்லை லடாக்கில் பதற்றம்; ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை\nஆளில்லா விமானங்களை இயக்க கூடுதல் படைப்பிரிவு: சீன ஊடுருவலை தடுக்க இந்தியா வியூகம்\nலடாக் எல்லையில் பதற்றம்: ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம். நாரவனே நேரில் ஆய்வு\nஆற்று பகுதியில் சாலை அமைப்பதை நிறுத்துங்கள்- இந்தியாவை எச்சரிக்கும் சீனா\nபுஜ்ஜி குட்டி… குல்ஃபி… வெட்கத்தில் சிவந்த ரோஜா\nகொரோனா பரிசோதனை செய்துகொண்ட போப் ஆண்டவர் – ரிசல்ட் சுபம்\nகொரோனா பெயரில் தகவல்களை திருடும் ஸ்மார்ட்போன் வைரஸ் – வங்கிகளுக்கு சிபிஐ எச்சரிக்கை\nTrojan attack on smartphones : ஹேக்கர்கள், Cerberus என்ற வைரசின் மூலமாக, ஸ்மார்ட்போனில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கிரெடிட் கார்டு எண் உள்ளிட்ட தகவல்களை திருடுகின்றன.\nடிஎன்பிஎஸ்சி ஊழலை சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் – ஐகோர்ட்டில் திமுக வாதம்\n2015-ம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.சி.குரூப் - 1 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய தி.மு.க தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளிக்க தமிழக அரசு, அரசு பணியாளர் தேர்வாணையம், சிபிஐ-க்கும் நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nரீல் vs ரியல்… ரசிகர்கள் கொண்டாடும் மகாபாரதம் ஹீரோஸ்\nகர்ப்பிணி யானை மரணம் : பசி, வலியால் மயங்கி, நீருக்குள் மூழ்கிய பரிதாபம்\nகலைஞர் கருணாநிதி கொண்டு வந்த முத்தான 94 திட்டங்கள்\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/thapu-pannamatom-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T13:08:18Z", "digest": "sha1:3EZE455KGM6UBK7APACCYGGLZJFHLWGG", "length": 3953, "nlines": 139, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Thapu Pannamatom – தப்பு பண்ண மாட்டோம் Lyrics - Tamil & English Others", "raw_content": "\nThapu Pannamatom – தப்பு பண்ண மாட்டோம்\nபாடம் படிப்போம் நன்றாய் } – 2\nஅது காட்டும் பாதை நடப்போம்\nஎபேசியர் 6:1ஐ மறந்து போக மாட்டோம்\nமாட்டோம் (3) பொய் சொல்ல மாட்டோம்\nமாட்டோம் (3) சண்டை போட மாட்டோம்\nமாட்டோம் (3) எதிர்த்து பேச மாட்டோம்\nமாட்டோம் (3) சினிமா பார்க்க மாட்டோம்\nநடப்போம் (2) கீழ்ப்படிந்து நடப்போம்\nSong Theme : கீழ்ப்படிந்தவரை வந்து பாருங்கள்\nஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும்\n15. சின்ன தம்பி, சின்ன தங்காய்\nஅவர் வாசல்களில் துடியொடு வருவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90624/", "date_download": "2020-06-06T15:10:25Z", "digest": "sha1:4OV62VJ2NGGHDQPTYC45QUBJS26J6V3K", "length": 7895, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "இணைய எழுத்தாளர்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54\nஇணையத்தில் எழுதும் பெரும்பாலான எழுத்தாளர்களின் வலைப்பக்கங்களை ஒரே பக்கமாகத் தொகுத்திருக்கிறார் ஒரு வாசகர். அனைவர் தளங்களுக்கும் சென்று வாசிப்பதற்கு உதவியானது இது\nகேணி இலக்கிய சந்திப்பில் ஷாஜி\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-06T15:26:30Z", "digest": "sha1:5EBC6VFWNKC7J4AQXC2HYHNCNXJT7P5V", "length": 26799, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "வசுதேவர்", "raw_content": "\nபகுதி ஏழு : நீர்புகுதல் – 10 யாதவரே, இச்செய்தியை உரைக்கும்பொருட்டே இங்கு வந்துள்ளேன். மதுராவில் உங்கள் மூத்தவர் உயிர்நீப்பதை பார்த்த பின்னரே இங்கு வந்தேன். அவர் மதுராவின் தென்மேற்கே வடக்கிருப்பதற்கான இடத்தை ஒருக்கும்படி ஆணையிட்டார். அமைச்சர்களும் நானும் சென்று அதற்குரிய இடத்தை அங்கே கண்டடைந்தோம். நிமித்திகர்கள் வகுத்துக்கொடுத்த இடத்தில் பதினெட்டு சிறுகற்களை பிறைவட்டமாக நிறுவி பதினெட்டு தலைமுறை மூதாதையரையும் அக்கற்களில் வருகை செய்து நிறுவினோம். தர்ப்பைப் புல் விரித்த சிறு மேடை அமைக்கப்பட்டது. அச்சோலையைச் சூழ்ந்து …\nTags: உல்முகன், கிருஷ்ணன், சூரசேனர், நிஷதன், பலராமர், மதுரா, வசுதேவர், ஸ்ரீகரர்\nபகுதி ஏழு : நீர்புகுதல் – 9 நான் பலராமரின் மஞ்சத்தறைக்கு முன் சென்று நின்றேன். வாயிலில் அவருடைய இரு மைந்தர்களும் நின்றிருந்தனர். நிஷதன் உளம் கலங்கியதுபோல் தோள்கள் தொய்ந்து, கைகள் தளர்ந்து, தலைகுனிந்து நின்றிருந்தார். உல்முகன் என்னிடம் “தந்தை எவரையும் பார்க்க விரும்பவில்லை. நாங்கள் பார்க்க விரும்பியபோதுகூட உளம் ஒருங்கவில்லை” என்றார். “நான் அவரிடம் சில சொற்கள் சொல்லவேண்டும்” என்று சொன்னேன். சில கணங்களுக்குப் பின் உல்முகன் “அவர் முடிவெடுத்துவிட்டார். எவர் சொல்வதையும் அவர் கேட்க …\nTags: உல்முகன், சூரசேனர், நிஷதன், பலராமர், மதுரா, வசுதேவர், ஸ்ரீகரர்\nபகுதி ஏழு : நீர்புகுதல் – 6 நாற்களப் பந்தலில் இடதுமூலையில் நிமித்திகருக்குரிய அறிவிப்புமேடையில் நின்றபடி நான் அவையை பார்த்தேன். அனைத்து அரசர்களும் வந்து அமர்ந்துவிட்டிருந்தனர். முதலில் குடித்தலைவர்கள், பின்னர் சிற்றரசர்கள், தொடர்ந்து இரண்டாம்நிலை நாடுகளின் அரசர்கள். இறுதியாக முதன்மை அரசர்கள் முறையாக அவைக்குள் நுழைந்தனர். அவர்கள் குலத்தொன்மை, அரசின் அளவு ஆகிய இரண்டைக் கொண்டும் மதிப்பிடப்பட்டனர். ஒவ்வொருவருடைய மதிப்பையும் குருக்ஷேத்ரப் போர் மாற்றி அமைத்திருந்ததை கண்டேன். குருக்ஷேத்ரத்தில் தோல்வியடைந்த அரசுகள் வென்றவர்களால் கைப்பற்றப்பட்டு சிறுநாடுகளாக உடைக்கப்பட்டு …\nTags: உல்முகன், சூரசேனர், நிஷதன், பலராமர், மதுரா, ருக்மி, வசுதேவர், ஸ்ரீகரர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 76\nஎட்டு : குருதிவிதை – 7 முதற்காலையிலேயே அர்ஜுனனிடமிருந்து செய்தி வந்தது. சதானீகன் உப்பரிகையில் நின்று மதுராவை நோக்கிக்கொண்டிருந்தான். இந்திரப்பிரஸ்தத்தில் அவன் ஆலயங்களுக்கோ கோட்டைமுகப்புக்கோ செல்லும் வழக்கமிருந்தது. ஆனால் மதுரா இருளில் அச்சமூட்டியது. படி ஏறி வரும் ஏவலனின் காலடியோசைகளைக் கேட்டு அவன் திரும்பி நோக்க அவன் வந்து தலைவணங்கி “ஒளியெழுந்ததும் கிளம்பவேண்டும் என்று இளைய அரசரின் ஆணை” என்றான். தலையசைத்த பின்னர்தான் அவன் உள்ளம் பதற்றம் கொண்டது. செய்தி வந்திருக்கிறது என்று அதற்குப் பொருளா\nTags: அர்ஜுனன், சதானீகன், தேவகி, நிர்மித்ரன், மதுரா, யமுனை, ரோகிணி, வசுதேவர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 75\nஎட்டு : குருதிவிதை – 6 மதுராவின் தொன்மையான அரண்மனையில் அரசியருக்கான அகத்தளத்தை ஒட்டி அமைந்த உள்கூடத்தில் அரசகுடியினருக்கான விருந்து ஒருக்கப்பட்டிருந்தது. விருந்துக்குரிய வெண்பட்டாடை அணிந்து வெண்ணிறத் தலைப்பாகை சூடி அர்ஜுனன் முன்னால் நடக்க நிர்மித்ரனும் சதானீகனும் இருபுறமும் சற்று பின்னால் என தொடர்ந்து சென்றனர். அவர்களை எதிர்கொண்ட சிற்றமைச்சர் தலைவணங்கி “விருந்துக்கூடம் ஒருங்கிவிட்டது. தங்களுக்காக காத்திருக்கிறார்கள், அரசே. வருக” என்றார். அவரைத் தொடர்ந்து நடந்தபடி அர்ஜுனன் “மதுராபுரியில் இளைய யாதவருடன் இருமுறை விருந்தாடியிருக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் …\nTags: அக்ரூரர், அர்ஜுனன், சதானீகன், சாம்பன், சுருதன், தேவகி, நிர்மித்ரன், பலராமர், மதுரா, ரேவதி, ரோகிணி, வசுதேவர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 74\nஎட்டு : குருதிவிதை – 5 அவைமுறைமைகள் தொட��்ந்து நிகழ்ந்துகொண்டிருக்க சதானீகன் உடலில் எழுந்த சலிப்பசைவை உடனே எழுந்த எச்சரிக்கை உணர்வால் கட்டுப்படுத்தி மிக மெல்லிய கால்நகர்வாக அதை மாற்றிக்கொண்டான். ஆனால் அதை தன்னியல்பாகவே உணர்ந்த நிர்மித்ரன் அவ்வுணர்வை அறியாமல் பெருக்கிக்கொண்டு இரு கைகளையும் விரித்து, உடலை நெளித்து, சோம்பல் முறித்தான். சதானீகன் திரும்பிப்பார்க்க “இங்கு அவைநிகழ்வுகள் நெடுநேரம் நிகழும் போலும்” என்றான். சதானீகன் “கைகளை தாழ்த்து” என்று மெல்லிய குரலில் சொன்னான். அவன் கைகளை தாழ்த்தி …\nTags: அக்ரூரர், அர்ஜுனன், கிருதவர்மன், சதானீகன், தேவகி, நிர்மித்ரன், பலராமர், மதுரா, ரேவதி, வசுதேவர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 56\nஏழு : துளியிருள் – 10 யௌதேயன் இடைநாழியில் நடந்தபடி சர்வதனிடம் “மந்தா, நீ அத்தருணத்தில் இயற்றியதை தவிர்க்கமுடியாதென்று உணர்கிறேன். என்னை களத்தில் ஆடையின்றி நிற்கச்செய்வது அவன் நோக்கம். ஆனால் அச்செயலின் விளைவுகள் உகந்தவையல்ல. நிகழ்ந்தது ஏதென்று எவருக்கும் தெரியவில்லை. ஆனால் நாம் அவர் கையை உடைத்துவிட்டோம் என்ற செய்தி மட்டும் அத்தனை உபயாதவர்களுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. இங்குள்ள எந்த யாதவ இளவரசர்களும் முகம்கொடுத்து சொல்லாட மறுக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் இன்சொல் உரைத்து அணுகுகிறேன், விழிவிலக்கி செல்கிறார்கள். நாம் …\nTags: சர்வதன், பலராமர், மதுரா, யௌதேயன், வசுதேவர்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 51\n[ 14 ] யாதவக் குலமகளை அவள் விழைவிற்கு மாறாகக் கவர்ந்து கருகுமணித்தாலியை அறுத்தெறிந்து கவர்ந்துசென்ற சிசுபாலனின் செயல் யாதவக்குடிகளை நடுங்கச்செய்தது. அதுவரைக்கும் அவ்வாறு ஒன்று நிகழ்ந்ததில்லை. துவாரகைக்கு யாதவர்களின் குடித்தலைவர்கள் நான்கு திசைகளிலிருந்தும் வந்துசேர்ந்தனர். பிரக்ஜ்யோதிஷ நாட்டுக்கு கரவுருவாடலுக்குச் சென்றிருந்த இளைய யாதவருக்காக அவர்கள் காத்திருந்தனர். பலராமர் “அவனுக்காக காத்திருக்கவேண்டியதில்லை. யாதவரே, என் தோள்களுக்கு அவ்விழிமகன் நிகரல்ல. அவன் தலையை நான் உடைக்கிறேன்” என்று சூளுரைத்தார். அக்ரூரர் “எளிய முடிவல்ல இது. எதையெண்ணி அவன் இதைச்செய்தான் …\nTags: அக்ரூரர், கராளமதி, சாத்யகி, சிசுபாலன், சுருதகீர்த்தி, சூக்திமதி, சேதிநாடு, தமகோஷர், பஃப்ரு, பலராமர், மதுரா, வசுதேவர், விசிரை\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 40\n[ 10 ] ஜராசந்தன் மகதத்தின் செங்கோலை ஏந்தி அருகமைந்த நாடுகள்மேல் மேல்கோன்மை கொண்டபின்னர் ஒருநாள் தன் படைக்கலப்பயிற்சிநிலையில் அரசுத்துணைவர்களான விதர்பத்தின் ருக்மியும், சேதியின் சிசுபாலனும், பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தனும், புண்டரத்தின் வாசுதேவனும் சூழ கதை சுழற்றிக்கொண்டிருக்கையில் பெருந்தோளராகிய பகதத்தன் தன் கதையைச் சுழற்றி நெடுந்தொலைவுக்கு வீசினார். பின் ஒவ்வொருவரும் கதையை சுழற்றிவீசி விளையாடினர். “உங்கள் முறை மகதரே” என்றான் சிசுபாலன். ஜராசந்தன் தன் கதையைத் தூக்கி வீச அது பெருமதிலைக் கடந்து அப்பால் சென்று குறுங்காட்டில் விழுந்தது. …\nTags: கிருஷ்ணன், ஜராசந்தன், டிம்பகன், பலராமர், மகதம், வசுதேவர், ஹம்சன்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 38\nபகுதி ஐந்து : தேரோட்டி – 3 பின்னிரவில் இருளுக்குள் விழித்துக்கொண்டபோதுதான் துயின்றிருப்பதையே அர்ஜுனன் அறிந்தான். அவனை எழுப்பியது மிக அருகே கேட்ட யானையின் பிளிறல். கை நீட்டி தன் வில்லைத் தொட்டதுமே எழுந்து கொட்டகையின் சிறு சாளரம் வழியாகவே வெளியே நோக்கினான். யானை மிக அருகில் இருப்பதை மூக்கால் அறிந்தான். மட்கிய தழையை கொதிக்கச்செய்வதுபோன்ற மணம். உடன் கலந்த உப்புச்சிறுநீர் மணம். ஆனால் இருளில் அதன் உரு தெரியவில்லை. கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கும்போது யானை மிக அருகே …\nTags: அர்ஜுனன், கதன், கிருஷ்ணன், சுபத்திரை, சூரசேனர், பலராமர், ரோகிணி, வசுதேவர்\nதிராவிட இயக்கம் அளித்த முதல்விதை\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 15\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 5\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nஇரா முருகன், என்.எஸ்.மாதவன் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கத�� குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/03/11101652/1320398/Durai-Murugan-become-DMK-General-Secretary.vpf", "date_download": "2020-06-06T13:44:52Z", "digest": "sha1:7YCVGPNSN37IZ4LREZMSCMDV4HSHXMXJ", "length": 9587, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Durai Murugan become DMK General Secretary", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்\nதிமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் மறைவை தொடர்ந்து, கட்சியில் மூத்த நிர்வாகியான துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆவது உறுதி என்று கட்சி நிர்வாகிகள் தரப்பில் பேசப்படுகிறது.\nதி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் மறைவை தொடர்ந்து அவரது படத்திறப்பு விழா அறிவாலயத்தில் வருகிற 14-ந்தேதி நடைபெறுகிறது.\nஇந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் தி.மு.க.வினர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை மறுநாளில் இருந்து மீண்டும் கொண்டாட தொடங்குகின்றனர். பல இடங்களில் பொதுக்கூட்டங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.\nதி.மு.க.வில் கட்சி தலைவருக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பதவி பொதுச் செயலாளர் பதவியாகும். தற்போது இந்த பதவியை மு.க.ஸ்டாலின் கூடுதல் பொறுப்பாக நிர்வகித்து வருகிறார்.\nகட்சியில் மூத்த நிர்வாகியாக அனுபவம் வாய்ந்தவராக துரைமுருகன் உள்ளதால் அவர் பொதுச்செயலாளர் ஆவது உறுதி என்று கட்சி நிர்வாகிகள் தரப்பில் பேசப்படுகிறது.\nதுரைமுருகன் பொதுச்செயலாளர் ஆகும்பட்சத்தில் அவர் வகித்து வரும் பொருளாளர் பதவி டி.ஆர். பாலு அல்லது ஐ.பெரியசாமிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கான அறிவிப்பு சில மாதங்களில் வெளியாகுமா அல்லது கட்சி தேர்தலை முறைப்படி நடத்தி அதன் பிறகு தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடத்தி அறிவிப்பு வெளியிடப்படுமா அல்லது கட்சி தேர்தலை முறைப்படி நடத்தி அதன் பிறகு தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடத்தி அறிவிப்பு வெளியிடப்படுமா என்பது இனி மேல்தான் தெரிய வரும்.\nதற்போது கிளை கழக அளவில்தான் தேர்தல் நடைபெறுகிறது. இனிமேல் தான் ஒன்றிய, நகர, பேரூர், மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும்.\nஎனவே அதன்பிறகு பொதுச்செயலாளர் பதவிக்கு பெயர் அறிவிக்கப்படுமா அல்லது முன் கூட்டியே பெயர் அறிவிக்கப்படுமா அல்லது முன் கூட்டியே பெயர் அறிவிக்கப்படுமா\nதி.மு.க.வில் பொதுச்செயலாளரை நியமித்ததும் துணை பொதுச்செயலாளர் பதவிக்கு மேலும் சிலரை நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅந்த பட்டியலில் பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் இடம் பெறக்கூடும் என தெரிய வந்துள்ளது.\nதனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்தது தமிழக அரசு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா: உச்சக்கட்டமாக 19 பேர் உயிரிழப்பு\nமாணவி நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும்- முதலமைச்சர் அறிவிப்பு\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- மீனவர்களுக்கு எச்சரிக்கை\nதிருப்பதி கோவிலில் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்- முழு விவரம்\nகைது செய்யப்பட்ட தி.மு.க.வினரை விடுதலை செய்ய வேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதடையை மீறி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்- எம்.எல்.ஏ. உள���பட 2,349 பேர் கைது\nராணிப்பேட்டை மாவட்டத்தில் 7,294 மனுக்களை தி.மு.க.வினர் கலெக்டரிடம் வழங்கினர்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் 31-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்\nஅ.தி.மு.க. அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாக பட்டியலிட வக்கீல்கள் குழு அமைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/844339.html", "date_download": "2020-06-06T14:20:26Z", "digest": "sha1:RPM4NKXFGPOUPM5ALQMLEFLWVJBC7QNV", "length": 9690, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "றிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான் சிக்கியது மேலும் சில ஆதாரங்கள்!!", "raw_content": "\nறிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான் சிக்கியது மேலும் சில ஆதாரங்கள்\nMay 22nd, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவவுனியாவில் பல தமிழ் கிராமங்கள் அரச அதிகாரிகளின் உறுதுணையுடன் சூட்சுமமான முறையில் அமைச்சரின் உறுதுணையுடன் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பில் கடந்தவாரம் ஊடகங்களில் ஆதாரங்களுடன் செய்தி வெளியாகியிருந்தது.தற்போது மேலும் சில ஆதாரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nவவுனியா மடுக்குளம் பகுதியில் உள்ள அலியா மருதமடு குளத்தின் கீழ்வரும் காணிகளை அப்பிரதேச மக்களை ஏமாற்றி காணிகளை அபகரிப்பதோடு அதில் முஸ்லீம் மக்களை குடியேற்றி தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் முயற்சிகள் நடந்தேறிவருகின்றது.\nஇப்பிரதேசங்களை ஒரு போதும் சேர்ந்திராத பிரதேச செயலாளரின் மனைவியின் உறவினர்கள் அண்ணனின் உறவினர்கள்,நன்பர்கள் என ஏறத்தாழ நூறு பேருக்குமேல் இவ்வாறு காணி அனுமதிப்பத்திரங்கள் பதியப்பட்டு வவுனியா பிரதேச செயலாளரினால் கையகப்படுத்தப்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக நிருபிக்கபட்டுள்ளது.\nபிரதேச செயலாளருக்கு நம்பிக்கையானவர்கள் மூலம் தனது கட்டுப்பாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான காணிகளை அவர்களின் பெயரில் பதிந்து பின்பு LDO காணிப்பத்திரங்களுக்கான உறுதிப்பத்திரம் கிடைக்கப்பெற்றதும் முஸ்லீம்மக்களின் பெயரில் மாற்றம் செய்யும் றிசாட் அமைச்சரின் திட்டம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் பல ஆதாரங்கள் நாளாந்தம் வெளிவந்து கொண்டு இருக்கிறது.\nமேலும் நோச்சிமோட்டை,மடுக்குளம் காணிகள் மட்டுமல்லாது வடக்கின் பல தமிழர் கிராமங்களும் இந்த சதித்திட்ட வலைக்குள் வீழ்ந்துள்ளதாக அறியமுடிகிறது.\nவவுனியா பிரதேச செயலாளரின் குறித்த முறையற்ற காணி சுவீகரிப்பு நடவடிக்கை தொடர்பாக ஆதாரபூர்வமாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஹனீபா அவர்களிடமும் தெரிவித்திருந்த போதும். குறிப்பிட்ட அமைச்சரின் தலையீடு காரணமாக எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.\nமேலும் இவ் பிரதேச செயலாளருக்கு எதிராக வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவிலும் பிரதேச மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு எதிர்வரும் நாட்களில் குறித்த அமைச்சருக்கும் பிரதேச செயலாளருக்கும் எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅனைவருக்கும் சமமான சுகாதார சேவையை வழங்குவேன் – அநுர உறுதி\nஎமது மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்னவென்றே தெரிந்துகொள்ள முடியாத ஒருவரை எமது மக்கள் எவ்வாறு நம்புவார்கள்…\nகிண்ணியா அல் அஹ்தாப் வித்தியாலயத்துக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு\nஅதாவுல்லாவின் அரசியல் வலது கரத்தை உடைத்தார் ஹக்கீம் சூடு பிடிக்கும் அம்பாறை அரசியல்\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nகொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nகொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nஅருவக்காட்டில் குப்பை கொட்டுவதை கைவிட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/district/rs-50-lakh-reward-for-informing-amritsar-attack-amarinder/c77058-w2931-cid310067-su6228.htm", "date_download": "2020-06-06T14:19:11Z", "digest": "sha1:JTYXMTN6ABEFPQME4XPTOAUTT6PCBZA5", "length": 3653, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "அமிர்தசரஸ் தாக்குதல் குறித்து தகவல் அளித்தால் ரூ.50 லட்சம் ���ரிசு: அமரிந்தர் சிங்", "raw_content": "\nஅமிர்தசரஸ் தாக்குதல் குறித்து தகவல் அளித்தால் ரூ.50 லட்சம் பரிசு: அமரிந்தர் சிங்\nபஞ்சாப் மாநிலம், அமிர்தசரசின் ராஜசன்சி கிராமத்தில் மத வழிபாட்டின் போது, நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.\nஅமிர்தசரஸ் தாக்குதலில் தொடர்புடையவர்கள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.\nபஞ்சாப் மாநிலம், அமிர்தசரசின் ராஜசன்சி கிராமத்தில் மத வழிபாட்டின் போது, நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு, அல் குவைதா பயங்கரவாத அமைப்பின் கமான்டர் ஜாகிர் முசா, ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் வந்து சென்றதற்கான சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை பஞ்சாப் போலீசார் வெளியிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், \"அமிர்தசரஸ் தாக்குதலில் தொடர்புடையவர்கள் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும். போலீஸ் உதவி எண்ணான 181 ல் தொடர்பு கொண்டு தகவல் தரலாம். தகவல் தருபவர்கள் குறித்த விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும்\" என குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deviscorner.com/recipes/fish/fish.html", "date_download": "2020-06-06T15:10:59Z", "digest": "sha1:ERONHBWYDLUU4WKIUIECD7CVBI66IPSQ", "length": 4202, "nlines": 62, "source_domain": "www.deviscorner.com", "title": "Devi's Corner - தேவிஸ் கார்னர் - Recipes - சமையல் செய்முறை - Fish Food Varieties - மீன் உணவு வகைகள்", "raw_content": "ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல் வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nசமையல் குறிப்புகள் | சமையல் செய்முறை | சமையல் வீ���ியோக்கள் | கோலம் வீடியோக்கள்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\n© 2020 தேவிஸ்கார்னர்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/44723/Drinking-very-hot-tea-almost-doubles-risk-of-cancer--new-study-says.html", "date_download": "2020-06-06T14:23:35Z", "digest": "sha1:DW2YWFFHXODFLIFWD4PCS7ATBN3NK4G6", "length": 10629, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சூடாக தேநீர் அருந்துவதால் புற்றுநோய் வர 90% வாய்ப்பு! | Drinking very hot tea almost doubles risk of cancer, new study says | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசூடாக தேநீர் அருந்துவதால் புற்றுநோய் வர 90% வாய்ப்பு\nமிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் புற்றுநோய் அல்லது குடல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகம் இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.\nவெயில் காலமோ, குளிர்காலமோ பெரும்பாலனவர்களுக்கு சூடாக டீயோ, காபியோ குடிக்கவில்லை என்றால் வேலையே ஓடாது. இன்னும் சிலருக்கு காலையில் எழுந்தவுடனே டீ குடித்தால்தான் அன்றைய தினமே முழுமை பெறும். அந்த அளவிற்கு தேநீர் மோகம் மக்களிடையே தொற்றிக்கொண்டுள்ளது.\nசூடு இல்லாமல் டீ, காபியை குடிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்நிலையில் மிகவும் சூடாக டீ அல்லது காபி குடித்தால் உணவுக்குழாய் புற்றுநோய் தாக்கும் ஆபாயம் உள்ளதாக அமெரிக்க புற்றுநோய் சங்கம் நடத்திய ஆய்வில் உறுதியாகியுள்ளது. அதாவது 60 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமான சூட்டில் தேநீர் அருந்துவதால் இந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் நாள் ஒன்றுக்கு 700எம்.எல் தேநீரை சூடாக அருந்துவதாலும் 90 சதவீத அளவிற்கு புற்றுநோய் தாக்கும் என்கிறது ஆய்வுகள்.\nஇந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு இரண்டு பேர் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதாவது ஒரு நாளில் மட்டும் ஏறத்தாழ 1300 பேர் புற்றுநோயால் இறப்பது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. நமது வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது. அதிகமான சூட்டுடன் டீயோ, காபியோ குடிப்பதால் உணவுக்குழாயின் சுவர் பாதிக்கப்பட்டு திசுக்கள் பலவீனம் அடைகின்றன. இதனால் கேன்சர் கட்டி ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅமெரிக்க புற்றுநோய் சங்கம் கடந்த 13 ஆண்டுகளாக 40 முதல் 75 வயதுக்குட்பட்ட சுமார் 50 ஆயிரத்து 45 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சூடாக தேநீரை குடிப்பதால் 317 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புகையிலையால் மட்டும் ஒருவருக்கு புற்றுநோய் வருவதில்லை, புத்துணர்வுகாக அருந்தும் தேநீராலும்கூட புற்றுநோய் ஏற்படும் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், சூடு இல்லாத தேநீர் அருந்தினால் இத்தகைய பாதிப்பிலிருந்து தப்பித்துவிடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nமதுரை திருவிழா, திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்குகள் : இன்று தீர்ப்பு\nதேனியில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டி : அமமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதுரை திருவிழா, திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்குகள் : இன்று தீர்ப்பு\nதேனியில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டி : அமமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68720/Cop-Patiently-Feeds-Banana-To-Monkey-With-No-Hands.html", "date_download": "2020-06-06T15:19:39Z", "digest": "sha1:XLKNTDPZKAFXTSERML3TQMPXY4UOFW3A", "length": 10857, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கையில்லாத குரங்கிற்கு அன்பாக வாழைப்பழம் ஊட்டிவிடும் காவலர் - வைரலான வீடியோ | Cop Patiently Feeds Banana To Monkey With No Hands | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகையில்லாத குரங்கிற்கு அன்பாக வாழைப்பழம் ஊட்டிவிடும் காவலர் - வைரலான வீடியோ\nஊரடங்கு பணியின்போது காவலர் ஒருவர் கையில்லாத குரங்கு ஒன்றிற்கு வாழப்பழத் தோலை உரித்து மிக அழகாக ஊட்டிவிடும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.\nநாட்டில் நிலவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி பல மக்கள் தவித்து வருகின்றனர். ஆகவே வாழ வழியின்றி பஞ்சம் பிழைக்கப் போன இடத்திலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர். அப்படி அவர்கள் திரும்பும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்க்கும் நெஞ்சங்களை உறைய வைத்து வருகின்றன. இந்த ஊரடங்கால் உணவின்றி தவிப்பது மக்கள் மட்டுமல்ல; விலங்கினங்களும்தான். பொது இடங்களில் சுற்றித் திரியும் பறவைகள், நாய்கள், பசு மாடுகள், குரங்குகள் எனப் பல பிராணிகள் ஆகாரம் இன்றி அல்லல்பட்டு வருகின்றன. அதைக் கண்ட சில நல்ல மனம் படைத்தோர் அவற்றிற்கு ஆகாரமிட்டு உதவி வருகின்றனர். விளைச்சலை முறையாகக் கொண்டு போய் சந்தைப் படுத்த முடியாத பல விவசாயிகள் காட்டில் சுற்றித் திரியும் விலங்கினங்களுக்கு அவற்றைக் கொட்டிவிட்டு வேதனையோடு திரும்பி வருகின்றனர்.\nஇந்நிலையில், நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு சம்பவம் உத்திரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள இந்தநேரத்தில் தனது பணியை ஆற்றுவதற்காக ஒரு காவலர் உட்கார்ந்திருக்கிறார். அவரது அருகில் உணவுக்கு வழியின்றி தவிக்கும் கையில்லாத குரங்கு அமைதியாக உட்கார்ந்துள்ளது. அதன் பசியை அறிந்த அந்தக் காவலர் அதற்கு மிக அழகாக வாழைப்பழத்தின் தோலை உரித்து குழந்தைக்கு ஊட்டுவதைப் போல் ஊட்டுகிறார். அந்தக் குரங்கும் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பழத்த��� அன்பாக உண்ணுகிறது. இந்தக் காட்சியை யாரோ ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பல ஆயிரக்கணக்கான இதயங்களை ஈர்த்துள்ளது.\nஇந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள குஸ்பூ சோனி, “இந்த அழகான வீடியோ சமூக ஊடகத்தில் 28,000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 2,000 முறை மறு ட்வீட் செய்யப்பட்டுள்ளது. கருத்துகள் பிரிவில் பலரும் அந்தக் காவலரைப் பாராட்டியுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\n‘வண்டியை கவிழ்த்ததால் ஆவேசம்’: போலீசுடன் கைகலப்பில் ஈடுபட்ட காய்கறி விற்கும் பெண்..\n“நம் மீனவர்களுக்கு தடை.. பன்னாட்டு கப்பல்கள் மீன்பிடிப்பது நீதியா ” - கமல்ஹாசன் கேள்வி\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘வண்டியை கவிழ்த்ததால் ஆவேசம்’: போலீசுடன் கைகலப்பில் ஈடுபட்ட காய்கறி விற்கும் பெண்..\n“நம் மீனவர்களுக்கு தடை.. பன்னாட்டு கப்பல்கள் மீன்பிடிப்பது நீதியா ” - கமல்ஹாசன் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70719/Delhi-Crowd-Loots-Mangoes-Worth-Thousands-From-Street-Vendor.html", "date_download": "2020-06-06T15:17:46Z", "digest": "sha1:6J7LMVLIEDZRGKITJI3SXMTISTGTZHMG", "length": 12652, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாலையோர வியாபாரியிடம் மாம்பழங்களைக் கொள்ளையடித்த கும்பல் - ஊரடங்கு அவலம் | Delhi Crowd Loots Mangoes Worth Thousands From Street Vendor | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசாலையோர வியாபாரியிடம் மாம்பழங்களைக் கொள்ளையடித்த கும்பல் - ஊரடங்கு அவலம்\nபழ வியாபாரியிடம் உள்ள மாம்பழங்களை ஒரு கும்பல் கொள்ளையடித்துக் கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நான்காவது முறையாக நீடிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகமாக வெளியே நடமாடாமல் இருக்க சில கட்டுப்பாடுகளும், சில விதிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. முறையாகக் காய்கறிகள் விநியோகம் நடக்கவில்லை என்றும் பற்றாக்குறை உள்ளதாகவும் மக்கள் புகார் கூறி வருகின்றன. ஆகவே அதனைச் சரி செய்ய அரசு பல கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது.\nஇந்நிலையில் நாட்டின் தலை நகரான டெல்லியில் சாலை வியாபாரியிடம் இருந்த மாம்பழத்தை மக்கள் கொள்ளையடித்துக் கொண்டு செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு டெல்லியிலுள்ள ஜகத்புரி பகுதியில் சாலையோரமாக ஒருவர் மாம்பழக் கடை போட்டு விற்பனை செய்து வந்துள்ளார். நெருக்கடி மிகுந்த பகுதி என்பதால் அவர் வியாபாரம் நன்றாக நடைபெறும் என எதிர்பார்த்துக் காத்திருந்துள்ளார். ஆனால் அந்த வியாபாரிக்குக் கிடைத்ததோ பெரிய தர்ம அடிதான்.\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்பத் தளர்வுகள்\nநாடு முழுவதும் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் அவரிடம் பழம் வாங்க வந்த சில சண்டையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அதனையடுத்து சாலையோர பழக்கடைகாரர் வைத்திருந்த பழங்களை ஆளுக்குக் கொஞ்சமாகக் கொள்ளையடித்துக் கொண்டு போக ஆரம்பித்துள்ளனர். பொது மக்களின் இந்தச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வியாபாரி, அதனைத் தடுக்க முயன்றுள்ளார். ஆனால் வந்தவர்கள் தங்க���ின் இருசக்கர வண்டியில் தலைக்கவசத்திற்குள்ளாகவும் அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றுள்ளனர். அது தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதைக் கண்ட நெட்டிசன்கள் அதிர்ந்து போய் கருத்துக் கூறி வருகின்றனர்.\nஇது குறித்துப் பாதிக்கப்பட்ட வியாபாரி சோட்டோ கூறுகையில், “ஒரு கும்பல் இந்தப் பகுதியில் உள்ள பள்ளி அருகே சண்டைபோட்டுக் கொண்டது. அவர்கள் என் கடைப் பக்கம் வந்தனர். என் வண்டியை நகர்த்தச் சொன்னார்கள். என்னையும் தாக்கினர். என்னிடம் சுமார் ரூ .30,000 மதிப்புள்ள 15 கிரேடு மாம்பழங்கள் இருந்தன. அவை அனைத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு சென்றுவிட்டனர். காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன். ஆனால் அவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவே இல்லை” என்று கூறியுள்ளார். இது தொடர்பான செய்தியை என்டிடிவி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஒத்திவைக்கப்படுகிறது டி20 உலகக் கோப்பை போட்டி - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபாகிஸ்தானில் 90 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம் விபத்து\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒத்திவைக்கப்படுகிறது டி20 உலகக் கோப்பை போட்டி - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபாகிஸ்தானில் 90 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம் விபத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/214611?ref=home-section", "date_download": "2020-06-06T12:54:28Z", "digest": "sha1:O6LM3X2EC5DGWKDEWBTR27OCKFUK6FIT", "length": 14936, "nlines": 169, "source_domain": "news.lankasri.com", "title": "பிறந்தது நவம்பர் மாதம் :12 ராசிகளையும் எந்தெந்த நாட்களில் சந்திரஷ்டமம் ஆட்டிப்படைக்க போகுது தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிறந்தது நவம்பர் மாதம் :12 ராசிகளையும் எந்தெந்த நாட்களில் சந்திரஷ்டமம் ஆட்டிப்படைக்க போகுது தெரியுமா\nநவம்பர் மாதத்தில் சந்திரன் மூலம் ராசியில் தொடங்கி வரிசையாக 12 ராசிகளிலும் பயணிக்கிறார்.\nநவம்பர் முதல் நாளில் சந்திரன் தனுசு ராசியில் இருக்க ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குகிறது.\nஅந்தவகையில் மேஷம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்போது சந்திராஷ்டமம் இருக்கிறது என்று பார்க்கலாம்.\nநவம்பர் 26 காலை 03.44 மணி முதல் நவம்பர் அதிகாலை 07.33 வரையும் சந்திராஷ்டமம் உள்ளது. நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.\nவண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. ரசகுல்லா சாப்பிடுங்க நல்ல பரிகாரம்.\nநவம்பர் 1 காலை முதல் நவம்பர் 3ஆம் தேதி அதிகாலை 05.26 வரை சந்திராஷ்டமம் உள்ளதால் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.\nவண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. பாலில் செய்த இனிப்பு பொருட்கள் சாப்பிட்டு விட்டு வெளியே செல்லுங்கள்.\nநவம்பர் 3ஆம் தேதி அதிகாலை 05.26 முதல் நவம்பர் 5ஆம் தேதி மாலை 04.47 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.\nவண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. வெள்ளை நிற ஆடை அணியுங்கள். தயிர் சாதம் சாப்பிடலாம்.\nநவம்பர் 5ஆம் தேதி மாலை 04.47 மணி முதல் நவம்பர் 8ஆம் தேதி அதிகாலை 05.29 வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.\nவண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. வெள்ளை நிற இனிப்புகள் சாப்பிடலாம். பால் இனிப்புகளை தானம் செய்யுங்கள்.\nநவம்பர் 8ஆம் தேதி அதிகாலை 05.29 ��ுதல் நவம்பர் 10 ஆம் தேதி மாலை 05.18 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.\nவண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. வெள்ளை நிற ஆடை அணிந்து வெளியில் செல்லுங்கள்.\nநவம்பர் 10 ஆம் தேதி மாலை 05.18 மணி முதல் நவம்பர் 13ஆம் தேதி 03.10 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது.\nஇந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. பாலில் செய்த இனிப்புகள் அல்லது பால் சாதம் சாப்பிடலாம்.\nநவம்பர் 13ஆம் தேதி 03.10 மணி முதல் நவம்பர் 15 காலை 11 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.\nவண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. ரசகுல்லா சாப்பிடுங்கள் நல்லதே நடக்கும்.\nநவம்பர் 15 காலை 11 மணி முதல் நவம்பர் 17 ஆம் தேதி மாலை 5.05 மணிவ வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.\nவண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. இந்த நாட்களில் மிளகு சேர்த்து தயிர் சாதம் சாப்பிடுங்கள் பாதிப்புகள் குறையும்.\nநவம்பர் 17 ஆம் தேதி மாலை 5 மணி முதல் நவம்பர் 19ஆம் தேதி இரவு 9.22 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.\nவண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. ரசகுல்லா சாப்பிடுங்கள் நல்லதே நடக்கும்.\nநவம்பர் 19ஆம் தேதி இரவு 9.22 மணி முதல் நவம்பர் 22ஆம் தேதி பகல் 12.03 மணிவரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.\nவண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. இந்த நாட்களில் தயிர் சாதம் சாப்பிடலாம் நன்மையே நடக்கும்.\nநவம்பர் 22ஆம் தேதி பகல் 12.03 மணி முதல் நவம்பர் 24 நள்ளிரவு 1.45 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.\nவண்டி வாகனங்களில் வேகமாக போக வேண்டாம் மெதுவாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.\nநவம்பர் 24 நள்ளிரவு 1.45 மணி முதல் நவம்பர் 26 அதிகாலை 3.44 மணி வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.\nவண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செ���்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. சந்திரனுக்கு பிடித்தமான பாலில் செய்த உணவுகளை சாப்பிடலாம் பாதிப்புகள் குறையும்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/265761?ref=rightsidebar-manithan", "date_download": "2020-06-06T14:09:46Z", "digest": "sha1:OBDMAHRWAFTTZSDF3W3XJ7ORSTEU3SM4", "length": 12832, "nlines": 148, "source_domain": "www.manithan.com", "title": "கொரோனா நிவாரணத்திற்கு அள்ளிக்கொடுத்த அஜித்... எவ்வளவு பணம் தெரியுமா? தெறிக்கும் ட்விட்டர் - Manithan", "raw_content": "\nயாழில் உலகின் ஒரேயொரு நட்சத்திர கோட்டை ஈழ பூமியின் வரலாற்று கதை பேசும் அதிசயம்\nமிக மோசமான சுனாமி... 5,000 கி.மீ கடற்கரை மொத்தமாக பாதிக்கப்படும்: எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்\nபொலிஸ் காவலில் இளைஞர் அடித்துக் கொலை: பட்டப்பகலில் காவலரை உயிருடன் கொளுத்திய கும்பல்\nஇதுவரை இல்லாத க்ளாமருக்கு தயாரான பிக்பாஸ் ஜூலி.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..\nகாங்கிரஸின் அடுத்த தலைவர் யார்\nஜார்ஜ் பிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற ஜஸ்டின் ட்ரூடோ\n 6 வயது மகளுக்கு தந்தையால் நடந்த கொடுமை... மருத்துவ பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை\nமுதியவரை தள்ளிவிட்டு மண்டை உடைத்த விவகாரம்: கூண்டோடு ராஜினாமா செய்த 57 பொலிசார்\nஅழகில் அம்மாவையே போட்டிபோடும் தொகுப்பாளினி அர்ச்சனா மகளா இது.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nகாமக்கொடூரனிடம் சிக்கிய தாயும், 3 வயது குழந்தையும்... உடம்பெல்லாம் காயத்துடன் அலறித்துடித்து வந்த கொடுமை\nசுவற்றில் நின்ற அரணையை படம்பிடித்த சிறுமி... இறுதியில் சந்தித்த அதிர்ச்சியால் அலறித்துடித்த பரிதாபம்\nதமிழர்கள் மறந்து போன சக்தி வாய்ந்த உணவு ஆயிரம் மருத்துவர்களையும் மிஞ்சிய அதிசயம்.... யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா\nவீட்டை விட்டு செல்லும் போது இந்த செடியை பார்த்துவிட்டு செல்லுங்க���்.. அனைத்து தோஷமும் விலகுமாம்\nசிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமிழ் பெண் கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்.... தீயாய் பரவும் காட்சி\nகொரோனா நிவாரணத்திற்கு அள்ளிக்கொடுத்த அஜித்... எவ்வளவு பணம் தெரியுமா\nகொரோனா நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி அளித்த அஜித்தை ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் #PerfectCitizenTHALAAJITH என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.\nகொரோனா நிவாரண நிதிக்கு திரையுலக பிரபலங்கள் தங்களால் முடிந்த தொகையை அளித்து வருகிறார்கள். இந்நிலையில்அஜித், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம், ஃபெப்சி நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் என மொத்தம் ரூ. 1.25 கோடியை அள்ளிக் கொடுத்துள்ளார்.\nநம்ம கூட இருக்கவங்கள நம்ம பாத்துகிட்டா நமக்கு மேல இருக்கவன் நம்மள பாத்துக்குவான். வீ லவ் யூ அஜித் சார் என்று இயக்குநரும், நடிகருமான ஆத்விக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஅஜித் ரூ. 1.25 கோடி கொடுத்ததுடன் இல்லாமல் பி.ஆர்.ஓ. யூனியனுக்கு ரூ. 2.5 லட்சம் நிதி அளித்துள்ளார். அவரின் தாராள மனசை பார்த்த பிற நடிகர்களின் ரசிகர்களும் பாராட்டுகிறார்கள்.\nஅஜித் நன்கொடை அளித்த தகவல் அறிந்ததும் அவரின் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் என பலரும் #PerfectCitizenTHALAAJITH என்கிற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்கிறார்கள். இதனால் அந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. தல போல வருமா என்று அவரின் ரசிகர்கள் பெருமை அடைந்துள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇலங்கையர்களுக்கு ஒரு சட்டம் அமெரிக்கர்களுக்கு இன்னொரு சட்டமா\nமிருகத்திற்கு வழங்கப்பட்ட சட்டம் கூட இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு இல்லையா\nஅமெரிக்காவில் நடக்கும் போராட்டம் எமக்கொரு பாடம்: குமார் சங்ககார\nகொரோனாவால் கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டுள்ள 13 சிறுவர் இல்லங்கள்\nமின் கம்பிகள் கழன்று விழுந்ததில் இரண்டு இளைஞர்கள் பலி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=%E0%AE%A4%E0%AE%BF&name-meaning=&gender=All", "date_download": "2020-06-06T14:49:18Z", "digest": "sha1:NADBBHZ5L7RQS3757BK7OAUQNYHZGAEG", "length": 12082, "nlines": 310, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter தி : Baby Girl | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமா��ும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://india.policenewsplus.com/2020/05/05/rajasthan-home-guards-department-recruitment-for-the-post-of-home-guard/", "date_download": "2020-06-06T13:41:52Z", "digest": "sha1:YA5ROJ6OOZO5J3C3RS4ROOOE66UYAP36", "length": 12073, "nlines": 212, "source_domain": "india.policenewsplus.com", "title": "Rajasthan Home Guards Department Recruitment for the Post of Home Guard – Pray for Police", "raw_content": "\n0 0 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது. திருப்பூர் : திருப்பூர் மாநகர அவிநாசி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(28) இவரை...\n17 0 யானைக்கு ஐந்தறிவாம் மனிதனுக்கு - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...\n6 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...\n9 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...\n7 0 ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...\n10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...\n9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...\n3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...\n8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது...\n13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...\n7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட��டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...\n7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம் எந்த மாவட்டம் தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...\n6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...\n10 0 மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர் திருப்பூர் மாநகர் ஊரக காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும்...\n3 0 காவலரை தாக்கிய இருவர் கைது திருப்பூர் : திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://yenthottam.mjothi.com/category/social-causes/", "date_download": "2020-06-06T14:23:07Z", "digest": "sha1:J2ONQGJLBIKLUS3E47PXCJR7O2ZRI6U3", "length": 7338, "nlines": 92, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "Social causes Archives - எந்தோட்டம்...", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய் வத்துள் வைக்கப் படும் திருமணம் என்பது இருமனம் சேரும் நிகழ்வு மட்டுமல்ல. இரு வேறு குடும்பங்கள் மற்றும் சொந்த பந்தங்கள் கூடும் நிகழ்வு. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறுவார்கள். அங்கே நம் குடும்பத்தின் பெரியவர்கள் முதல் சிறு பிள்ளைகள் வரை அனைவரும் உண்டு. எனவே அது போன்ற திருமண இல்லங்களில் எந்த விஷயத்தை நாம் நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்து காட்டுகிறோம் என்பதும் மிக முக்கியம். அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்னி சாட்சியாக இருமனங்கள் ஒன்று சேர நடந்த திருமணங்களை இனி […]\nஜெயித்து விட்டோம், வீழ்த்தி விட்டோம், அடைந்தே விட்டோம் – இது மாதிரியான கோஷத்துடன் தான் இன்றைய பொழுது விடிந்தது. நான் கூட ஏதோ ஒரு புதிய விடியலை நோக்கி தான் நம் மக்கள் சென்று கொண்டுள்ளார்கள் என்ற கனவில் ட்விட்டர்-ல் தேடினேன். அப்பொழுது தான் தெரிந்தது, அது எவ்வளவு பெரிய அயோகியதானம் என்று. திருட்டு தனமாக ஒரு வேலையை செய்து விட்டு அது எப்படி வெட்கமே இல்லாமல் பீற்றி கொள்ள முடிகிறது இவர்களால் ஆம், விடியற் காலையில், […]\nவணக்கம் அன்பு நெஞ்சங்களே. நமது திரைத்துறையின் இன்றைய நிலைமையை பற்றி “நெஞ்சு பொறுக்கவில்லையே நந்தலாலா…” என்ற எனது பதிவில் முன்பு முறையிட்டிருந்தேன். ஒரு திரைப்படம் என்பது எந்த விதமான தாக்கத்தை மக்களின் மனதில் ஏற்படுத்த வேண்டும் காணும் மக்களின் மனதை கவர்ந்து சிந்தனைகளை தூண்டி அவர்களை நல்வழி படுத்துவதாக இருக்க வேண்டுமா, அல்லது அவர்களின் மனதை கெடுத்து தவறுகளை கூட நியாயம் என்று கற்பிக்கும் சிந்தனையை வளர செய்யவேண்டுமா காணும் மக்களின் மனதை கவர்ந்து சிந்தனைகளை தூண்டி அவர்களை நல்வழி படுத்துவதாக இருக்க வேண்டுமா, அல்லது அவர்களின் மனதை கெடுத்து தவறுகளை கூட நியாயம் என்று கற்பிக்கும் சிந்தனையை வளர செய்யவேண்டுமா நான் இவ்வாறு வினா எழுப்ப நிறையவே காரணங்கள் […]\nஅப்பு குட்டி, உன்னையும் கொன்னுட்டாங்களா\nஇது தானா உங்க மிரட்டல்\nஏய் குருவி, சிட்டு குருவி\nபாத்திரம் அறிந்து பிச்சை இடு\nதர்பார் – சும்மா கிழி\nராம் ஜென்ம பூமி – கண்டேன் வெற்றியை\nஅப்பு குட்டி, உன்னையும் கொன்னுட்டாங்களா\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jilljuck.com/tamil-friendship-sms/comments/469466/1", "date_download": "2020-06-06T12:55:50Z", "digest": "sha1:J64QRK74UPRQXMI2JVT4ZZDUO2FRD7XC", "length": 3495, "nlines": 120, "source_domain": "jilljuck.com", "title": "SUSHMITHA - Tamil Friendship SMS - Comments Page 1 - Tamil SMS", "raw_content": "\nநட்பு காலங்கள் கடந்தாலும் கல்வட்டு போல அழியாத ஒரு அழகிய கொடையாகும் என் நண்பர்கள் எங்கு சென்றாலும் என் அருகில் இருப்பதை போல என் மனது உணர்கிறது காரணம் என்றும் என் நண்பர்களீன் நினைவு என் மனதை வீட்டு மறைய நினைத்ததில்லை —\nஆபாசங்கிறது அழகுல தான் இருக்கு ஆடைல இல்ல நம்ம பாக்குற பார்வை இல்லை \nகடிகாரத்துக்கும், மனுஷனுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா. கடிகாரம் பழுதானால் சரி பண்ணிடலாம்\nநாம கஷ்டபடுறதே வாழுற வாழ்க்கைக்கு தான் ஆனா யாரையும் கஷ்டபடுத்தாம வாழனும் 👍�\nபிள்ளைகளுக்கு மனசு தான் பெருசா தெரியும் . ஆனா பெத்தவங்களுக்கு மானம் தான் பெருசு 😏\nதூங்கும் போது ஈஸியா இருக்குது 😏 எந்திருக்கும்போது ரிஸ்க்கா இருக்குது ☺☺ இதுவும் ஒரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/966906", "date_download": "2020-06-06T14:42:31Z", "digest": "sha1:SEH3XDWOFWSO2BKVCOIQHKN337YNETEL", "length": 9398, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "குழந்தை திருமணம் நடத்தினால் நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் ���ென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுழந்தை திருமணம் நடத்தினால் நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை\nசிவகங்கை, நவ. 7: சிவகங்கை மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்தினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 18வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்திடவும், குழந்தை திருமணத்தை முற்றிலுமாக சிவகங்கை மாவட்டத்தில் தடுக்கும் வகையில் குழந்தை திருமணம் நடத்துபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 18வயது நிறைவடையாத பெண் குழந்தைக்கும், 21வயது நிறைவடையாத ஆணுக்கும் நடைபெறும் திருமணம் குழந்தை திருமணம் ஆகும். குழந்தை திருமணம் செய்ய ஏற்பாடு செய்பவர்கள் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள், குழந்தை திருமணம் என தெரிந்தும் நடத்துவற்கு அனுமதி வழங்கக்கூடிய திருமண மஹால் உரிமையாளர்கள், பத்திரிக்கை அச்சடித்து தந்த அச்சக உரிமையாளர், குழந்தை திருமணத்த���ல் கலந்துகொண்டவர்கள், முறையாக விசாரிக்காமல் சான்று வழங்கும் அரசு அலுவலர்கள் ஆகியோர் மீதும் குழந்தை திருமணம் தடைச்சட்டம் 2006 மற்றும் பாலியல் குற்ற குழந்தைகளை பாதுகாப்பு சட்டம்-2012ன் படியும் பிணையில் வர முடியாத வழக்கு பதிவு செய்யப்படும்.குழந்தை திருமணம் குறித்து தகவல் கிடைத்தால் தாமதமின்றி குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண்:1098 மற்றும் சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலுவலக தொலை\nபேசி எண் 04575-240166 மற்றும் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசன் ஆகியவற்றிற்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபராமரிப்பு இல்லாமல் கடற்கரையோரம் கருகும் மரங்கள் புதிதாக மரக்கன்று நட வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் பீதியால் நாட்டுக்கோழி விலை கடும் உயர்வு கருங்கோழி கிலோ ரூ.800க்கு விற்பனை\nகொரோனா எதிரொலியால் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு\nகொரோனா தடுப்புக்கு 33 மருத்துவக் குழுக்கள் அமைப்பு: கலெக்டர் தகவல்\nகமுதி பகுதியில் காட்சி பொருளான தண்ணீர் தொட்டி\nமருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா\nகுளத்தில் மூழ்கி மாணவன் பலி\nபரமக்குடி நகராட்சி சார்பில் பொது இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு\nசேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிதாக அரசு அலுவலக கட்டிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்\nராமேஸ்வரம் பகுதியில் உள்ளூர்வாசிகளை ஏற்ற மறுக்கும் ஆட்டோக்கள் எஸ்பி எச்சரிக்கையால் கலக்கத்தில் போலீசார்\n× RELATED கொரோனாவால் ரகசியமாக நடக்கும் அவலம்;...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/engage", "date_download": "2020-06-06T15:22:42Z", "digest": "sha1:SNBCK5KPRA3WPBV4QKB6W4RGFWLJ4WPS", "length": 4515, "nlines": 65, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"engage\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nengage பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடு���்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபொருத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவினையாளன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலையிடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமர்த்துதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/tamil-cricket-news-virat-kohli-video-in-new-zealand-173397/", "date_download": "2020-06-06T15:44:34Z", "digest": "sha1:43AZ5CWIGKXVBKW2BLJ5URIFNB3DVH5U", "length": 16690, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Cricket News virat kohli video in new zealand -நியூசிலாந்து கிரிக்கெட், விராட் கோலி வீடியோ", "raw_content": "\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nவில்லியம்சன் அவுட் ஆனதும், விராட் அப்படி செய்திருக்க கூடாது: வெடித்த சர்ச்சை வீடியோ\nVirat kohli video in new zealand: கோலியின் அந்த செய்கை, கிரிக்கெட்டை நேசிக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். தோல்விகளைவிட இது அதிக வலியைத் தரும்.\nCricket News In Tamil: நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் அவுட் ஆனபோது, விராட் கோலி நடந்துகொண்ட விதம் வீடியோவாக வெளியாகி சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. விராட் கோலி அப்படி நடந்து கொண்டிருக்க கூடாது என பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.\nஇந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் 5-0 என டி 20 தொடரை அமோகமாக கைப்பற்றியது. அதில் யார் கண் பட்டதோ, ஒரு நாள் போட்டித் தொடரிலும், டெஸ்ட் தொடரிலும் செமையாக அடி வாங்கியது. திங்கட்கிழமை (இன்று) முடிவுக்கு வந்த 2-வது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி, 0-2 என டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது.\nஇதற்கிடையே முந்தைய நாள் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் அவுட் ஆனபோது, அவரை வழியனுப்பும் விதமாக ரசிகர்களை நோக்கி வாயில் கை வைத்தபடி, கைகளை வேகமாக கீழ் நோக்கி அசைத்து ஒரு செய்கையை வெளிப்படுத்தினார் கோலி. இந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆனது. இந்திய கேப்டன் இப்படி நடந்து கொண்டிருக்க கூடாது என பலரும் கருத்து கூறினர்.\nஇதற்கிடையே இன்று ஆட்டம் முடிந்ததும் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நியூசிலாந்து செய்தியாளர் ஒருவர் இது பற்றி கிளறினார். ‘இந்திய கேப்டன��க களத்தில் சிறந்த முன்னுதாரணமாகத் திகழவேண்டும் என நீங்கள் நினைக்கவில்லையா’ என குறிப்பிட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி அந்த நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு, ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ என குறிப்பிட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி அந்த நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு, ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ என பதில் கேள்வி எழுப்பினார் கோலி.\nஅதற்கு அந்த நிருபர், ‘நான் உங்களிடம் கேள்வி கேட்கிறேன்’ என்றார். மீண்டும் விடாத கோலி, ‘நான் உங்களிடம் பதிலைக் கேட்கிறேன்’ என்றார். சற்றே விரக்தியுடன் காணப்பட்ட கோலி, ‘நீங்கள் விடையை கண்டு பிடிப்பதுடன் அல்லாமல், நல்ல கேள்வியுடன் வாருங்கள். அரைகுறையான கேள்வியுடனும், அரைகுறை தகவல்களுடன் நீங்கள் இங்கு கேள்வி கேட்க முடியாது. மேலும் நீங்கள் சர்ச்சை உருவாக்க விரும்பினால், அதற்கு உரிய இடம் இதுவல்ல. நடந்த நிகழ்வு பற்றி நான் போட்டி நடுவரிடம் பேசினேன். அவருக்கு அதில் எந்தப் பிரச்னையும் இல்லை’ என்றார் கோலி.\nநியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனுன், ‘களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்பவர் கோலி. அதற்குள் அதிகமாக நாங்கள் செல்ல விரும்பவில்லை’ என பெருந்தன்மையுடன் பதில் அளித்தார். எனினும் கோலியின் அந்த செய்கை, கிரிக்கெட்டை நேசிக்கும் ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றம்தான். இந்திய அணி பெற்ற தோல்விகளைவிட இது அதிக வலியைத் தரும்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.\nஒரே டெஸ்ட் அணி 10 ஆண்டுகளாக… நம்ப முடிகிறதா – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nமனிஷனால வீட்ல சும்மா இருக்க முடியல…. வாவ் சொல்ல வைக்கும் விராட் கோலி வீடியோ\nவிராட் கோலி – அனுஷ்கா ஷர்மா விவாகரத்து செய்ய வேண்டுமாம்: பாஜக எம்எல்ஏ அறிவுரை\n ட்விட்டரில் ட்ரெண்டிங்; ரசிகர்கள் பதிலடி\nநோக்கம் இல்லா தோனி; நொண்டி சாக்கு கோலி – உலகக் கோப்பை போட்டி குறித்து ஸ்டோக்ஸ்\n – தண்ணீர் குடித்து தடுமாறி பதில் சொன்ன பிரட் லீ\nஅன்று ஹாட்ரிக்; இன்று ஹெராயின் – இலங்கை கிரிக்கெட் வீரர் கைது\n‘என்னை அணியில் சேர்க்க லஞ்சம் கேட்டனர்; தந்தை மறுத்துவிட்டார்’ – விராட் கோலி\nப்ரோ… இது நீங்க தானா – என்னடா இது விராட் கோலிக்கு வந்த சோதனை\nசென்னை மெட்ரோ நீட்டிப்பு பணி கொரோனா வைரஸால் தாமதம் ஆகிறதா \nஇலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் தமிழக மீனவர்களின் மறுவாழ்வு … நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nஇந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த ஊழியர் சேமநல நிதி அமைப்புக்கான EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nகொரோனா வைரஸ் புதிய தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மே 15 முதல் மே 20-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 முதல் 5,000 வரை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களாக, 9,000 முதல் 10,000 வரை புதிய நோய் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இந்த நேரத்தில் தேசிய வளர்ச்சி விகிதம் அரை சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது.\nமும்பையில் சிக்கிய தமிழர்களை வழி அனுப்பி வைத்த சோனு சூட்; ஆரத்தி எடுத்து தமிழ் பெண்கள் நன்றி\nஹஜ் பயண ரத்து : முன்பணம் திருப்பி வழங்கப்படும்\nஇந்தியா – சீனா எல்லை விவகாரம் : முக்கியத்துவம் பெறும் லடாக் பேச்சுவார்த்தை\nபக்தர்களுக்காகவே தயாராகும் திருப்பதி.. ஆனா அந்த வேண்டுதல் மட்டும் பண்ண முடியாது\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nமத்திய அரசு கடன், மானியம்: சொந்த வீடு கட்ட இதைவிட நல்ல ஸ்கீம் இருக்கிறதா\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/how-to-donate-fund-cm-public-relief-fund-180566/", "date_download": "2020-06-06T14:29:01Z", "digest": "sha1:X4C7PMZA2DUUD4BNNSKGD3ANTZGVZNAE", "length": 12753, "nlines": 130, "source_domain": "tamil.indianexpress.com", "title": "how to donate fund cm public relief fund 180566 - முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பங்களிக்க விருப்பமா? - ஸ்டெப்ஸ் இதோ கொரோனா செய்திகள்", "raw_content": "\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nமுதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பங்களிக்க விருப்பமா\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் அனைத்து பங்களிப்புகளுக்கும் வருமான வரிச் சட்டம் பிரிவு 80G ன் கீழ் 100 சதவிகிதம் வரி விலக்கு அளிக்கப்படும்.\nCorona CM Relief Fund: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நீங்கள் முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு எவ்வாறு பங்களிப்பு வழங்க வேண்டும் என்பதை இங்கே காணலாம்.\nசெக் (Cheque) மூலமாகவோ அல்லது வரைவோலை (Demand Draft) மூலமாக பணத்தை நீங்கள் பங்களிப்பாக செலுத்தலாம். செக் மற்றும் வரைவோலையை “Chief Minister’s Public Relief Fund” என்ற பெயரில் எடுக்க வேண்டும். மேலும் இது தொடர்பான ஏதேனும் கடித போக்குவரத்துக்கு\nசென்னையில் இருந்து வெளியூர் செல்ல விண்ணப்பித்து உள்ளீர்களா – இதோ இவர்களுக்கு எல்லாம் அனுமதி\nநீங்கள் எலெக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (ECS) மூலமாக கீழ்க்காணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதி (CMPRF) சேமிப்பு கணக்குக்கும் Indian Overseas Bank, Secretariat Branch, Chennai 600009, Tamil Nadu, India நேரடியாகவும் அனுப்பலாம்.\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் அனைத்து பங்களிப்புகளுக்கும் வருமான வரிச் சட்டம் பிரிவு 80G ன் கீழ் 100 சதவிகிதம் வரி விலக்கு அளிக்கப்படும்.\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு எலெக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (ECS) மூலம் பங்களிப்பு செய்யும் நபர்களுக்கு அதிகாரப்பூர்வ ரசீதை அனுப்பி வைக்க கீழ் குறிப்பிட்டுள்ள விவரங்களை தெரி��ிக்க வேண்டும். இந்த ரசீது வருமான வரி விலக்கு பெற அவசியம் தேவைப்படும்.\nபங்களிப்பு வழங்கும் நபரின் பெயர்:\nபங்களிப்பு செய்துள்ள தொகை :\nவங்கி மற்றும் அதன் கிளை:\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nஅதிக சோதனை செய்திருந்தால் இந்தியாவில் வைரஸ் எண்ணிக்கை எகிறியிருக்கும் – அதிபர் டிரம்ப்\nதமிழக மருத்துவ மாணவர்கள் 800 பேர் கிர்கிஸ்தானில் தவிப்பு – முதல்வருக்கு உருக்கமான கடிதம்\nTamil News Today Live: 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அரசாணை வெளியீடு\nNews Highlights: தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 220 பேர் பலி\nகொரோனா வைரஸ் பாதிப்பு – மும்பையை விஞ்சிய தலைநகரம்\nநாடு தழுவிய பொது முடக்கத்தால் தவிர்க்கப்பட்ட மரணங்கள் எத்தனை\nபாதுகாப்பு செயலாளருக்கு கொரோனா; 35 அதிகாரிகள் குவாரண்டைன்\nசென்னையில் கட்டுப்பாடு பகுதிகளில் வீடு வீடாக பரிசோதனை தேவை: மு.க.ஸ்டாலின்\n’தோழிகளுடன் கூல் திவ்யா ஷாஷா’: வைரலாகும் விஜய் மகளின் படம்\nகர்ப்பிணிகளை உலுக்கும் கேள்வி: தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவுமா கொரோனா\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nவாடிக்கையாளருக்கு ஒரு குறுஞ்செய்தி வரும்.\nஇப்படியொரு கட்டணம் எஸ்பிஐ-யில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்\nநிறுவனங்களுக்கு ஒரே கட்டணமாக 5000 ரூபாய்\nமெலுஹா முதல் இந்துஸ்தான் வரை, இந்தியா மற்றும் பாரதத்தின் பல பெயர்கள்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஎன்னது வீடு தேடி வருமா எஸ்பிஐ- யின் சூப்பர் அறிவிப்பு இதுதான்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் செல்ல மருமகள் மீனா ஹாப்பி நியூஸ் சொல்லிட்டாங்க\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருந���ல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nஅதிக சோதனை செய்திருந்தால் இந்தியாவில் வைரஸ் எண்ணிக்கை எகிறியிருக்கும் – அதிபர் டிரம்ப்\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/anglopar-plus-g-p37093413", "date_download": "2020-06-06T15:10:14Z", "digest": "sha1:YVT7AJBTV3LLI47ZIMTYVVRK4UUCSONY", "length": 22477, "nlines": 305, "source_domain": "www.myupchar.com", "title": "Anglopar Plus Tablet in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Anglopar Plus Tablet பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Anglopar Plus Tablet பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Anglopar Plus Tablet பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Anglopar Plus[G] பாதுகாப்பானது\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Anglopar Plus Tablet பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Anglopar Plus[G] முற்றிலும் பாதுகாப்பானது.\nகிட்னிக்களின் மீது Anglopar Plus Tablet-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீதான Anglopar Plus[G]-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரலின் மீது Anglopar Plus Tablet-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது மிதமான பக்க விளைவுகளை Anglopar Plus[G] கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஇதயத்தின் மீது Anglopar Plus Tablet-ன் தாக்கம் என்ன\nAnglopar Plus[G]-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Anglopar Plus Tablet-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Anglopar Plus Tablet-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Anglopar Plus Tablet எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Anglopar Plus[G]-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nAnglopar Plus[G] மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் Anglopar Plus[G]-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Anglopar Plus[G] உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Anglopar Plus Tablet உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், உணவுடன் சேர்ந்து Anglopar Plus[G]-ஐ உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியவில்லை.\nமதுபானம் மற்றும் Anglopar Plus Tablet உடனான தொடர்பு\nAnglopar Plus[G]-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Anglopar Plus Tablet எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Anglopar Plus Tablet -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Anglopar Plus Tablet -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAnglopar Plus Tablet -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Anglopar Plus Tablet -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொர��� மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/08_72.html", "date_download": "2020-06-06T14:24:48Z", "digest": "sha1:MSGUOLKUBSP4MZTHD65ZGBF5JAZSSICO", "length": 6878, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு\nவைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதிய , வைத்திய சேவை உதவியாளர்கள் மற்றும் குறை நிரப்பு வைத்திய சேவையினரும் இணைந்து இன்று (08.04) காலை 8.30 மணி தொடக்கம் 24 மணிநேர இணைந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nநாடுபூராகவும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இவ் இணைந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\n6 வருடங்களாக தர உயர்வுகளை பெறவும் , தாதிய பட்டதாரிகள் சம்பளத்தை உத்தியோகரீதியான தொழிலுக்குரிய சம்பள அளவுத்திட்டத்தை பெறவும் , சம்பள முரண்பாட்டைத் தீர்க்க ஐனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையினை அமுல்படுத்தவும் , இழந்த பதவி நிலையை மீளப்பெறல் , ரூபா 3000 ஆகவுள்ள விஷேட படியை ரூபா 6000 ஆக உயர்த்துதல் , மேலதிக நேர கொடுப்பனவை 1/80 ஆக பெறவும் , மீதி மேலதிக நேர கொடுப்பனவை பெற்றுக்கொள்ளல் , சுகாதார நிர்வாக சேவையினை உருவாக்குதல் ஆகிய கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.\nஇதன் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் மற்றும் இரத்த சோதனை போன்ற சேவைகளில் தாதிய உத்தியோகத்தர்கள் இன்மையினால் நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதுடன் நோயாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அவசர சிகிச்சை பிரிவில் மாத்திரம் தாதிய உத்தியோகத்தர்கள் பணியினை முன்னெடுத்து வருகின்றனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/", "date_download": "2020-06-06T13:11:53Z", "digest": "sha1:4S5DFQSVVSO56QL6SPSIIUDIVLMRT5HJ", "length": 101252, "nlines": 207, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nபல கோடி மதிப்புள்ள கஞ்சா, போதைப்பொருளுடன் எஸ்.டி.பி.ஐ - பி.எஃப்.ஐ நிர்வாகிகள் கைது\nஅன்பின் இசுலாமிய சொந்தங்களுக்கும், நீதி, நியாயமிக்க மனசாட்சி உடையோருக்கும், இன்று பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ போன்ற பெயர்களில் செயல்பட்டு வரும் அமைப்பினர் எம்.என்.பி யாக இருந்த காலங்களில் இருந்து நான் இவர்களின் தீவிர ஆதரவாளனாகவும், அன்றைய காலங்களில் இவ்வமைப்பினர் காவல்துறையாலும் , உளவுத்துறையாலும் துன்புறுத்தப்பட்டபோது என் கையில் இருந்த ஊடகங்களின் மூலம் இவர்களுக்காக நான் பலத்த குரல் எழுப்பியுள்ளேன். இரத்தின சபாபதி என்ற அதிகாரியால் இவர்கள் மீது வழக்குகள் புனையப்பட்டு இவர்களின் அமைப்பினர் துன்புறுத்தப்பட்டபோது இவர்களுக்காக இணையத்தளங்களின் வாயிலாக இவர்களுக்கு ஆதரவாக பெரிய யுத்தமே நடத்தியவன் நான். எனது எழுத்துக்களின் மூலமும் இவர்களின் வளர்ச்சி இருந்தது என்பது சற்றும் மறுக்க இயலாத உண்மை இவர்கள் இயக்கத்தின் மூத்த தலைவர்களை கேட்டால் தெறியும் நான் இவர்களுக்காற்றிய உதவி எவ்வளவு பாரிய அளவிலானது என்று.\nSDPI மெம்பர் என ஹிந்துவில் வந்துள்ள செய்தி\nஆனால் 2010 ம் வருடத்திற்கு பின்னால் நான் இந்தியாவில் இருந்து இவர்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவணித்து வந்தபோது தான் இவர்களின் வேறு ஒரு முகம் எனக்கு தெறியவந்தது. இது குறித்து இவர்களின் தலைமைக்கு தெறியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் இவர்களைப்பற்றி யதார்த்தங்களை எனது எழுத்துக்கள் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியதால் என் மீதான பல தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினத் நடத்தினர். மிகச் சமீபத்தில் கடந்த அக்டோபர் மாதம் என் மீது பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் கொலை வெறி தாக்குதல் நடத்தி என்னை கொல்ல முயன்றபோது நான் காவல்துறையில் அளித்த புகாரிலும் , வாக்குமூலத்திலும் சில விசயங்களை உறுதிப்பட கூறியிருந்தேன் அவற்றில் ஒன்று பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் இலங்கையில் இருந்து கடல் வாயிலாக போதைப்பொருள் , ஆயுதக்கடத்தல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று.\nஎஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் கீழக்கரை அப்துலு் ஹமீதுடன் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நிர்வாகி நவாஸ்கான் \nஎனது புகாரில் நடவடிக்கை எடுத்த காவல்துறை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைத்தனர் ஆனால் மூன்று மாதங்களில் முறையாக இல்லாமல் பிழைகளுடன் குண்டர் தடுப்பு சட்டத்திற்கான ஆவணம் தயார் செய்யப்பட்டிருந்ததால் அதை காரணம் காட்டி தமிழகம் முழுவதும் 450 க்கும் மேறப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டனர் அதில் இவ்வமைப்பினரும் விடுவிக்கப்பட்டனர். நான் கொடுத்த வழக்கில் தற்சமயம் பிணையில் உள்ளனர் வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது இன்சா அல்லாஹ் இவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருவேன்.\nகோடிக்கணக்கான மதிப்புள்ள கஞ்சா கடத்தலில் கைதாகியுள்ளவர்களுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ வால் போஸ்ட்டர் \nஇந்த வழக்கு குறித்து மேற்படி அமைப்பினரின் ஊதுகுழலான புதிய விடியல் எனும் புத்தகத்தில் 5 பக்கத்திற்கு அவதூறுகளையும், கற்பனைகளையும் தாங்கி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தனர். அதில் நான் கொடுத்த புகார் பொய் என்றும் எனது வாக்குமூலத்தில் நான் கூறியிருந்த தகவல்கள் அனைத்தும் கட்டுக்கதை என்றும் அப்போதைய எஸ்.பி யான திரு. மயில்வாகணன் மற்றும் எஸ்.ஐ ஜேசுதாஸ் ஆகியோர் என்னுடன் கூட்டு சோ்ந்து அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதாகவும் கற்பனை செய்து எழுதியிருந்தனர் . அத்துடன் என்னை ஒரு சமூக விரோதி என்றும் , விபச்சார ஏஜென்ட் என்றும் என்மீதான வழக்குகளை பட்டியலிட்டு எழுதியிருந்தனர். அத்துடன் என் மீது காவல்துறைக்கும், மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் பொய்யான பெயர்களில் பல மொட்டை கடிதங்களை போட்டு வந்தனர்.\nஆனால் பாருங்கள் தோழர்களே வல்ல இறைவன் எ���்வளவு வல்லமையானவன் என்று நான் எனது புகாரிலும், வாக்குமூலத்திலும் கூறிய சம்பவங்கள் ஒவ்வொன்றும் உண்மை என நிறுபிக்கும் வகையில் சமீபத்திய நிகழ்வுகளை இறைவன் நடத்தி காட்டி வருகின்றான்.\nபாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினரின் முக்கிய வருமானமே போதைப்பொருள் கடத்தல் மற்றும் கள்ளக்கடத்தல் மூலம்தான் என்பது நிறுபிக்கப்பட்டுள்ளது சகோதரர்களே அதுவும் யாரால் தெறியுமா பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினராலுயே மிக நோ்மையான அதிகாரி என சான்றளிக்கப்பட்ட கீழக்கரை டி.எஸ்.பி மகேஸ்வரி மூலமாகவவே உண்மைகள் வெளியே வந்துள்ளன.\nபி.எப்.ஐ - எஸ்.டி.பி.ஐ மாவட்ட நிர்வாகி நவாஸ்கான்\nசமீபத்தில் இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்திய சோதனையில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பின் முக்கிய நிர்வாகியான இராமநாதபுரம் நேரு நகரில் வசிக்கும் நவாஸ் கான் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியினரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் இவர்களின் ஆதரவில் தங்கியிருந்த இலங்கையை சோ்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நிச்சயமாக நவாஸ்கான் இதற்கு முழு பொறுப்பாக மாட்டார் , காவல்துறை கட்டாயம் முழு விசாரனை செய்து இதில் பின்புலமாகயிருக்குமு் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பின் முக்கிய தலைவர்களையும் , பொருளாதார உதவி செய்பவர்களையும் விரைவில் பிடிக்கும் அப்போது உண்மை தெறிய வரும்.\nநோ்மைக்கும் உண்மைக்கும் பெயர் போன டி.எஸ்.பி மகேஸ்வரியின் மீது அவர் ஒரு பெண் என்று கூட பாராமல் பல அவதூறுகளை தற்சமயம் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் வாரி இறைத்து வருகின்றனர். கடந்த முறை எஸ்.பி மயில்வாகணன் இருக்கும்போது அவரையும் எஸ்.ஐ ஜேசுதாசையும் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலிகள், முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என சித்தறித்தனர். தற்போது இருவரும் மாறுதலாகிவிட்டனர் தற்சமயம் திரு. மணிவண்ணன் என்ற ஒரு மிக நோ்மையான அதிகாரி எஸ்.பி. யாக உள்ளார். இவரின் நோ்மைக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினரே சான்றளித்துள்ளனர். இவர்கள்தான் தற்போது பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இ���்தியா , எஸ்.டி.பி.ஐ நிர்வாகியான நவாஸ் கானை கையும் களவுமாக கைது செய்துள்ளனர் . இவ்வமைப்பினரின் வீடுகளில் இருந்தே பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்களையும் கைப்பற்றியுள்ளனர். இந்த செய்தி தமிழகத்தின் ஆங்கிலம், தமிழ் என அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபிடிபட்டுள்ள பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பின் நிர்வாகி நவாஸ்கான் என்பவர் இதுவரை எந்த ஒரு குற்ற வழக்கிலும் சிக்காதவர், இவரை காவல்துறையினர் ஆதாரங்களுடன் பிடித்துள்ளனர் என்பதிலிருந்து தெறியவில்லையா இது உண்மை என்று. கையும் களவுமாக மாட்டிக்கொண்டோம் என்றவுடன் தற்போது இவ்வமைப்பினர் இஸ்லாம், முஸ்லிம்கள், பொய் வழக்கு , காவல்துறையினர் காவித்துறையாக மாறிவிட்டனர் இது ஆர்.எஸ்.எஸ் சின் சதி என கூப்பாடு போடுகின்றனர். ஏன் தமிழக காவல்துறையில் ஒரு அதிகாரி கூடவா நோ்மையானவராக இல்லை அனைவரும் ஆர்.எஸ்.எஸ் சின் கை்ககூலிகளா\nஇஸ்லாம், முஸ்லிம்கள், ஜிஹாத் என கோசம் போட்ட இந்த போலி இஹ்வான்களின் முகத்திறை தற்போது கிழிந்துள்ளது. இவர்களின் உண்மை முகம் கஞ்சா, ஹெராயின், போதை, ஆயுதக்கடத்தல் என்பதுதான் என்பதை மக்கள் புறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தில் தடுத்துள்ள போதை வஸ்த்துக்களை கடத்தி அவற்ற கோடிக்கணக்கில் விற்பதிலேயே இவ்வமைப்பினரின் பொருளாதாரம் இயங்குகிறது என்பதையும் மக்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.\nகாவல்துறையினரும், உளவுத்துறையினரும் ஒன்றை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள், நீங்கள் நினைப்பதுபோல் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் பத்தோடு பதினொன்றாக ஒரு அமைப்பு இல்லை, இவர்களின் பின்புலும் முழுவதுமாக அலசி ஆறாயப்பட வேண்டிய ஒன்று என்பதையும், இவர்களின் எல்லை தாண்டிய தொடர்புகள் முழுவதுமாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதையும் கவணத்தில் கொள்ள வேண்டும். மாநில , மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நான் இவர்கள் மீது அளித்துள்ள அனைத்து புகார்களையும் ஆய்வு செய்து அவற்றை மறு விசாரனை செய்தால் இவர்களின் முழு குற்ற பிண்ணனியும் தெறிய வரும். இந்திய தேசத்திற்கும், தேச பாதுகாப்பிற்கும் எதிரான அனைத்து காரியங்களையும் செய்து வரும் இவர்கள் தங்களை தற்காத்து கொள்ள இடை இடையே வெள்ள நிவாரனப்பணிகள், நோட:டு ப���த்தகம், ஸ்கூல் பேக் வழங்குதல் என சில லட்சங்களை செலவு செய்து சமூகப்பணிகள் என்ற பெயரில் புகைப்படங்களையும் , வீடியோக்களையும் எடுத்து வைத்துக்கொண்டு தங்களை சமூக நல இயக்கம் என நீதிமன்றங்களில் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவார்கள் அதற்கு ஆதாரமாக மேற்கூறிய புகைப்படங்களை தாக்கல் செய்வார்கள், நீதியரசர்களும், அதிகாரிகளும் இவ்விசயத்தில் மிக கவணமாக இருக்க வேண்டும்.\nஇராமநாதபுரம் எஸ்.பி மணிவண்ணனின் நேர்மையை பாராட்டும் எஸ்.டி.பி.ஐ அமைப்பினர்\nவெளிநாட்டில் சம்பாதித்து தங்களின் செல்வங்களை வாரி வழங்கும் தோழர்களு அறிந்து கொள்ளுங்கள் இவர்களின் உண்மை முகத்தினை , நாட்டில் தொழில் செய்கிறோம் உங்களுக்கும் பங்கு தருகிறோம் என உங்களிடம் வாங்கிய பணத்தினை கொண்டு இவர்கள் செய்யும் கேவலமான தொழில் என்ன என்று இப்போது புறிகிறதா சமூகத்தினை போதை பொருட்களை கொண்டும், மத மோதல்களை ஏற்படுத்தியும் அழிக்க நினைக்கும் இவர்களுக்காக உங்களின் சதக்கா, ஜக்காத், பித்ராக்களை வழங்குகின்றீர்கள் சமூகத்தினை போதை பொருட்களை கொண்டும், மத மோதல்களை ஏற்படுத்தியும் அழிக்க நினைக்கும் இவர்களுக்காக உங்களின் சதக்கா, ஜக்காத், பித்ராக்களை வழங்குகின்றீர்கள்\nமாவட்ட காவல்துறை நிர்வாகமும், மாநில காவல்துறையும் இந்த வழக்கை இத்துடன் விட்டுவிடாது முழுமையாக விசாரித்து முழு குற்றவாளிகளையும் அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும். கடல வழியாக கடத்தி வரப்பட்டது தங்கமும், போதைப்பொருள் மட்டும்தானா இல்லை ஆயுதங்களும் வெடிபொருள்களுமா அப்படியானால் அவை சென்ற இடம் எங்கே இவற்றிற்கு பைனான்ஸ் செய்யும் பெரும் முதலைகள் யார் யார் இவற்றிற்கு பைனான்ஸ் செய்யும் பெரும் முதலைகள் யார் யார் நவாஸ்கான் ஒரு துருப்புதான் இவனின் பின்புலம் என்ன என்பது குறித்து உரிய விசாரனை நடத்த வேண்டும்.\nதமிழக முதல்வருடன் டி.எஸ்.பி மகேஸ்வரி அவர்கள்\nபொய் வழக்கு , போராட்டம் என போஸ்ட்டர் அடித்து ஒட்டி , அநாகரிகமாக பெண் டி.எஸ்.பி. யையும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளையும் இழிவு படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவுகள் போட்டு வரும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இவர்கள் அழுத்தம் கொடுத்து விசாரன���யை நிறுத்தவோ திசை திருப்பவோ முயல்கிறார்கள் என்பதை மாவட்ட , மாநில நிர்வாகங்கள் புறிந்து கொள்ள வுண்டும். இது ஒரு முக்கிய குற்ற வழக்கு, தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதை நினைவில் கொண்டு காவல்துறை செயலாற்ற வேண்டும். இவர்களின் அரசியல் மிரட்டல்களுக்கு ஒரு போதும் காவல்துறை அடிபணியக்கூடாது. காவல்துறையின் நெஞ்சில் ஏறி மிதிக்க வேண்டும் என தங்கள் தொண்டர்களுக்கு பயிற்சியளிப்பவர்கள் இவர்கள் என்பதை காவல்துறை கவணத்தில் கொள்ள வேண்டும். இதன் பிண்ணனியில் இவ்வமைப்பின் முக்கிய மாநில , மாவட்ட நிர்வாகிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் காவல்துறையையும் அரசையும் கெட்டு கொள்கிறேன்.\nஇறுதியாக வெளிநாடுவாழ், உள்நாட்டு இசுலாமிய, மாற்று மத நன்பர்கள் இவர்களின் சாயம் வெளுத்துவிட்டதை அறிந்து கொள்ள வேண்டும். இந்த வழக்கானது பொய் வழக்கல்ல...உண்மையான வழக்காகும், விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள் அணைவரும் நோ்மையானவர்கள் என்பதையும் புறிந்து கொள்ளுங்கள். இஸ்லாத்தின் பெயரில் செயல்படும் இவர்கள் மாபெரும் இஸ்லாமிய விரோத , தேச விரோத சக்திகள் என்பதையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். எனது அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்திருங்கள் இன்னும் முக்கிய ஆதாரங்களுடன் வருகிறேன்.\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 10:43 PM 0 மறுமொழிகள்\nதோழர்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டமாக,\nதமிழக சிறைகளில் வாடும் ஆயுள்சிறைவாசிகள்,அரசியல் சிறைவாசிகள், அனைவருக்குமான நீதியில் தனித்து புறக்கணிக்கப்பட்ட இசுலாமிய நீண்ட நாள் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கையை குறிப்பாக முன்வைத்து கடந்த 2012ல் தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளை ஒன்று படுத்தி ஒரே மேடையில் ஒற்றை முழக்கமாக ”10ஆண்டுகளுக்கு மேல் தமிழக சிறைகளில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகள், ஆயுள்சிறைவாசிகளை விடுதலை செய்” என்ற கோரிக்கையுடன் பல களப்பணிகளையும், சட்ட பணிகளையும் செய்து வரும் தோழர் வழக்கறிஞர் உமர்கயான் அவர்கள் தலைமையிலான இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டு கடந்த சில வருடங்களாக நானும் அதில் என்னை இணைத்து கொண்டு அதன் செயல்பாடுகளுக்கு ஆதரவாக ஏதோ என்னால் ஆன ஆதரவினை செய்து வந்தேன்.\n10ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்க…\nஇசுலாமிய சிறைவாசிகள் 10 ஆண்டுகள் கழித்து விடுதலைக்கு தகுதியிருந்தும் கடந்த ஆட்சியின் பாரபட்ச போக்கால் விடுதலை செய்யப்படவில்லை கடந்த ஆட்சியின் தவறுகளை கழைந்து இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க..\nசட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையில் மட்டும் பாரபட்சம் ஏன் தமிழக சிறைகளில் உள்ள இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க\nமற்ற மாநிலங்களில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் முடிவில்லா சிறைவாசம் இல்லாமல் 7.10, ஆண்டுகளில் விடுதலை செய்வதைப்போல் தமிழகத்திலும் வாழும் உரிமையை ஆயுள் சிறைவாசிகளுக்கு அளிக்கவேண்டும்.\nஅனைத்து சிறைவாசிகளுக்கும் இருப்பது போல் வழிகாவல் இல்லாமல் இசுலாமிய சிறைவாசிகளுக்கு பரோல் விடுப்பு அளிக்கவேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கைவைக்கவேண்டும்.\nஇசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலைக்கு தடையாக முந்தைய ஆட்சியாளர்கள் பாரபட்சத்தோடு பிரப்பித்த அனைத்து அரசானைகளையும் ரத்து செய்ய தமிழக அரசு ரத்து செய்யவேண்டும்.\nசிறையில் இனம்புரிய சிறைநோயில் தினம் செத்துக்கொண்டிருக்கும் அபுதாஹீரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.\nசாதிய வண் கொடுமைக்கு எதிராக போராடி சிறைபட்டிருக்கும் தோழர் துரைபாண்டி,ஜோதி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சிறையில் இருக்கும் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட,தமிழ்தேசிய விடுதலைப் போராளிகளை விடுதலை செய்யவேண்டும்.\nதமிழக சிறைகளில் வாடும் 10 ஆண்டுகள் சிறைவாசம் கழித்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்க\nசிறப்பு முகாம்கள் என்ற பெயரில் தமிழீழ அகதிகளை சிறையைவிட கொடுமையான முகாம்களை அடைத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்து அவர்கள் குடும்பத்துடன் சுதந்திரமாக சேர்ந்து வாழ செய்யவேண்டும் சிறப்பு முகாம்களை உடனடியாக இழுத்து மூடவேண்டும் போன்ற இந்த அமைப்பின் நியாயமான கோரிக்கைகளுக்காக எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராது அயராது உழைக்கும் தோழர்களாக இவ்வமைப்பில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு உழைத்த தோழர் எமனை சர்புதீ���், தோழர் தமிழ்பிரியன் செந்தில், தோழர் சதீஸ் குமார், தோழர் எட்கர் சாலமோன், தோழர் உமர்கயான இவர்களோடு எனது பயனமும் தொடர்ந்தது.\nஇவர்களின் இவ்வுன்னதமான கோரிக்கை போராட்டங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் அனைத்து சமுதாய அமைப்புகளின் ஆதரவும் இவர்களுக்கு தேவைப்படக்கூடிய ஒரு நிலையில் இவ்வியக்கம் உள்ளது. சிறைக்கொட்டடிகளில் தங்கள் வாழ்வை தொலைத்து வாடி வரும் விளிம்பு நிலை மனிதர்களான சிறைவாசிகளின் விடுதலைக்கான இப்போரோட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதில் எவ்வித கருத்து முரன்பாடுகளும் இல்லை. இவ்விளிம்பு நிலை மனிதர்களுக்கான போராட்டத்தில் தனது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் செலவழித்து போராடி கொண்டிருக்கும் தோழர் உமர்கயானின் தியாகங்களை வார்த்தைகளால் வர்னிக்க இயலாது. சில நல்லுள்ளங்களின் சின்ன சின்ன அன்பளிப்புக்களோடு தனது உழைப்பு முழுவதையும் இதிலேயே செலவழிக்கும் தோழர் உமர்கயான தனது வாகணத்தை முதற்கொண்டு விற்று இதற்காக செலவழித்து கொண்டுள்ளார். அவரின் இப்பயனத்தில் இசுலாமியர்களை வட இசுலாமியர் அல்லாத தமிழ் சொந்தங்கள் இப்போராட்டத்தின் அர்த்தத்தினை உணர்ந்து தங்களையும் இணைத்து கொண்டு போராடி வருகின்றனர்.\nஎனக்கும் சில மதவாத சித்தாந்த அமைப்புகளுக்குமிடையேயான கருத்து மோதல் இவர்கள் முன்னெடுத்து செல்லும் போராட்டங்களுக்கு இடையூராக உள்ளது. என்னால் எப்போதும் எனது சுயத்தை மாற்றிக்கொள்ள இயலாது. ஆகையினால் இன்றிலிருந்து இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் மாநில் ஒருங்கினைப்பாளர், அடிப்படை உறுப்பினர் எட்பட அனைத்து பதவிகள் பொறுப்புக்களில் இருந்து என்னை விடுவித்து கொள்கிறேன் என்பதை இவ்வமைப்பின் முதன்மை ஒருங்கினைப்பாளர் உட்பட அனைத்து நிர்வாகிகளுக்கும் இதன் மூலம் அறிவித்து கொள்கிறேன். இனிமுதல் எனக்கும் இன் அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்துக்கும் எவ்வித தொடர்புகளும் இருக்காது எனவும், அதன் அனைத்து செயல்பாடுகளில் இருந்தும் நான் விலகி நிற்பேன் எனவும் தெறிவித்து கொள்கிறேன். எனது இந்த விலகலின் மூலம் இநி வரும் காலங்களில் நீங்கள் எவ்வித நிர்ப்பந்தத்திற்கும் ஆளாக்க பட மாட்டீர்கள் என நம்புகிறேன். எனது எந்த பதிவுகளிலும் இவ்வமைப்பின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் யாரும் டேக் செய்யப்பட மாட்டீர்கள் எனவும் அதுபோல் இனிவரும் காலங்களில் இவ்வமைப்பினர் யாரும் தங்களது இயக்கம் சம்பந்தப்பட்ட பதிவுகளில் என்னை டேக் செய்ய வேண்டாம் எனவும் பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.\nஆகையால் இன் அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் \"சகோதர இயக்கங்களுடனான முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாக நமது தனிப்பட்ட செயல்பாடுகள் இருக்ககூடாது\" என்ற இவ்வமைப்பின் புதிய கொள்கையின்படி எனது தனிப்பட்ட செயல்பாடுகள் இதன் மூலம் இனி இவ்வமைப்பிற்கு இடையூராகவோ அல்லது முரன்பாடுகளை ஏற்படுத்தும் விதமாகவோ இருக்காது என நம்புகிறேன்.இன் அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தினர் முன்னெடுத்து செல்லும் உன்னதமான அனைத்து போராட்டங்களும் வெற்றி பெற வாழ்த்தி விடைபெறுகிறேன்.\nமுகவைத்தமிழன் (எ) முகம்மது ரைசுதீன்\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 10:33 AM 0 மறுமொழிகள்\nபாப்புலர் ஃப்ரன்டும் பொய் மூட்டைகளும் 25 லட்ச ரூபாய் நஷ்ட்ட ஈடும்\nபாப்புலர் ஃப்ரன்டும் பொய் மூட்டைகளும் 25 லட்ச ரூபாய் நஷ்ட்ட ஈடும்\nபாப்புலர் பிரண்டு ஆப் இந்தியா என்ற அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சேக் முகமது அன்சாரி. சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த ஒற்றுமை ஊர்வலத்தில் கலவரம் நடந்ததாகவும், அதில் 4 இந்துக்கள், ஒரு முஸ்லிம் என்று 5 பேர் கொலை செய்யப்பட்டதாகவும், அட்வகேட் ஜெனரல் மூலம் போலீஸ் கமிஷனர் கோர்ட்டுக்கு தகவல் தெரிவித்தார்.ஆனால், ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகத்தில் இப்படி 5 பேர் கொலை செய்யப்பட்டதாக எந்த ஒரு போலீஸ் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அப்படி ஒரு சம்பவமும் நடைபெறவில்லை. ஆனால் பொய்யான தகவலை இந்த கோர்ட்டுக்கு தெரிவித்து, எங்கள் அமைப்புக்கு ஊர்வலம் செல்ல அனுமதி வழங்க விடாமல் போலீஸ் கமிஷனர் தடுத்து விட்டார்.இதனால், எங்கள் அமைப்பு இந்த நிகழ்ச்சிக்காக செலவு செய்த ரூ.8 லட்சம் வீணாகி போனது. பொய்யான தகவலை தெரிவித்து, எங்கள் அமைப்புக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எங்கள் அமைப்புக்கு ரூ.25 லட்சம் நஷ்�� ஈடு வழங்க உத்தரவிட வேண்டும். பொய் தகவலை கொடுத்து கோர்ட்டை ஏமாற்றிய போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான விசாரணை நடத்தி அவரை தண்டிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் பாப்புலர் ஃபரன்ட் அமைப்பின் சார்பில் கூறப்பட்டிருந்தது.\nகடந்த 2014 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினர் நடத்த இருந்த அணிவகுப்பு மற்றும் கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அதன் பின்னர் 16.02.2014 அன்று ஏடிஎஸ்பி வெள்ளைத்துரை தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் மேற்படி அமைப்பினரின் வாக்குறுதிகளை நம்பி , சீறுடை அணிந்து அணிவகுப்பு நடத்தமாட்டோம் பேரணி மட்டும்தான் என்பன போன்ற பொய்யான வாக்குறுதிகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. அந்த அனுமதியில் தெளிவாக :\n1) சீறுடை அணிந்து அணிவகுப்பு நடத்த கூடாது .\n2) ஆயுதங்கள், கம்பு , லத்தி போன்றவைகளை எடுத்து வரக்கூடாது.\n3) குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது\n4) டிரமஸ் வாசிக்க கூடாது.\nஎன்ற நிபந்தனைகளுடன் அந்த பேரணியை இராமநாதபுரம் வெளிப்பட்டினம் , சின்னக்கடை நான்கு முனை ரோட்டில் இருந்து சந்தைப்பேட்டை தாஜ் திருமண மஹால் வரை அமைதியாக நடத்தி கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டது.\nஆனால் இவை அனைத்தையும் மீறி அனுமதிக்கப்பட்ட இடமான சின்னக்கடை நான்கு முனை ரோட்டில் நடத்தாமல் அங்கிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குமரையா கோவில் மற்றும் இபுறாஹிம் சேட் நகரின் உட்புறத்தில் ஆரம்பித்து தேசிய நெடுஞ்சாலையை மறித்து நடத்த முயன்றனர்.\n2) ஆயுதங்கள், கம்பு , லத்தி போன்றவைகளில் பி.எப்.ஐ கொடியை கட்டி\n3) குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவாறு\nஅனைத்து நபிந்தனைகளையும் மீறி கலவரத்தில் ஈடுபட் வேண்டும் என்ற ஒரு உள் நோக்கத்துடன் இந்த பேரணி நடத்த முயன்றனர். அப்போது அதை தடுக்க முயன்ற காவல்துறையினர் மீதும், அருகில் இருந்த ஹிந்து கடைகள் மீதும் திட்டமிட்டு பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினரால் கற்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇந்த ஊர்வளத்திற்கு \"ஹதீஸ் சொலகிறார்கள்\" என கூறி அழைத்து வரப்பட்ட முஸ்லிம் பெண்களையும், குழந்தைகளையும் ஈவிரக்கமில்லாமல் மனித கேடயமாக பயன்படுத்தினர்.இதன் காரனமாக ஹதீஸ் கேட்கும் ஆவலில் வந்திருந்த இசுலாமிய பெண்கள் வெறும் பாவாடை ஜாக்கெட்டுடன் அடிவாங்கியபடி சிதறி ஓடிய அவலம் நேர்ந்தது. குழந்தைகளும் தப்பவில்லை. காவல்துறையினரை கொலை செய்யும் நோக்கத்தில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு வேடிக்கை பார்க்க வந்திருந்த சில ஹிந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇதுதான் அங்கு நடந்த உண்மை சம்பவம். மேற்படி அமைப்பின் நிர்வாகிகளுக்கும் பேரணியை அமைதியாக நடத்த வேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை மாறாக தங்கள் அமைப்பின் பெயரும் செய்தியும் இந்தியா முழுவதும் பத்திரிக்கைகளிலும் , தொலைக்காட்சிகளிலும் வரவேண்டும் அதற்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற முன்கூட்டிய திட்டமிடல் இருந்தது. அதன வெளிப்பாடே இவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரம். இதன் பின்னர் பேசிய இவர்களின் நிர்வாகி ஒருவர் \" இப்ப நாங்கள் வேர்ல்ட் புல்லா ரீச்ச ஆயிட்டம்ல, ஊர்வளம் நடந்திருந்தா கூட எங்க பெயர் இவ்வளவு ரீச் ஆகாது\"என கமென்ட் செய்தார்.\nஇவர்களின் நோக்கம் மீடியா பாப்புலர் ஆக வேண்டும் என்பதாகவே இருந்தது.\nஅதன் பின்னர் நடந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றத்தில் மேற்படி அமைப்பினர் தவறான தகவல்களை அளித்தனர். காவல்துறையும் உளவுத்துறையும் கோட்டை விட்டதால் தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கை ரத்து செய்து நீதிபதி அக்பர் அலி உத்தரவிட்டார்.\nநீதிபதி அக்பர் அலி இந்த வழக்கை ரத்து செய்ததன் முக்கிய காரனமாக காட்டப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் இராமநாதபுரம் மாவட்டம் , பெரியபட்டினம் கிராமத்தை சேர்ந்த கலிபுல்லா என்பவர் போலிஸ் தாக்கியதில் கொல்லப்பட்டார் எனற பாப்புலர் பிரன்டின் வாதத்தை மையமாக வைத்து இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.\nஆனால் உண்மையில் நடந்தது என்ன கலிபுல்லா போலிஸால் படுகொலை செய்யப்பட்டாரா\nஇல்லை என்பத நிதர்சனமான உண்மை. இராமநாதபுரம் மாவட்டம் , பெரியபட்டினம் கிராமத்தில் கலிபுல்லா என்பவர் இருந்தது உண்மை இறந்ததும் உண்மை. ஆனால் அவர் பாப்பலர் ஃப்ரன்ட் அமைப்பினரால் நடத்தப்பட்ட கலவரத்தில் போலிஸால் கொல்லப்படவில்லை.\n#அப்படியானால் கலிபுல்லா எப்படி இறந்தார்\nஉடல் நிலை சரியில்லாத மேற்படி கலிபுல்லாவை சோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு மற்���ும் மலேரியா காய்ச்சல்களின் பாதிப்பு முற்றிவிட்டதாகவும் அதனால் சிகிச்சை பெற வேண்டும் என தெறிவித்ததால் மேற்படி கலிபுல்லா உள்நோயாளியாக இராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள ஜவஹர் பாருக் மருத்துவமனையில் 19 நாட்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போகவே இராமநாதபுரம் லேத்தமஸ் பங்களா ரோட்டில் உள்ள கணகமனி மருத்துவமனையில் (டாக்டர் அரவிந்தராஜ்) மீண்டும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.\nகலவரம் நடந்த பிப்ரவரி 17 ம் தேதி போலிசால் படுகொலை செய்யப்பட்டதாக சொல்லப்படும் மேற்படி கலிபுல்லா கணகமனி மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்தார். அன்று காலை அவரது உடல்நிலை மோசமடையவே மருத்துவர்கள் இவர் பிழைக்க மாட்டார் என் கூறினர் அதனால் அவரது குடும்பத்தினரால் நாங்கள் இவரை வீட்டுக்கு தூக்கி செல்கிறோம், வீட்டில் மரணமடையட்டும் என சொல்லி மருத்துவமனையில் அவரது சகோதரரி எங்கள் சுய விருப்பத்தின் பெயரில் இவரை அழைத்து செல்கிறோம் என மருத்துவமனை நிர்வாகத்திடம் எழுதி கொடுத்துவிட்டு சுமார் 11 மணியளவில் சுயநினைவில'லாத கலிபுல்லாவை ஆம்புலன்சில் அழைத்து சென்றனர்.வீட்டிற்கு சென்றவுடன் அதாவது கலவரம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரியபட்டினத்தில் வைத்து மேற்படி கலிபுல்லா நோயின் காரனமாக மரணமடைந்தார்.\nஆனால் நோயின் காரனமாக சுயநினைன்றி மரணமடைந்த கலிபுல்லாவை கலவரத்தில் காவல்துறையால் கொல்லப்பட்டதாக நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்து நீதிமன்றத்தை ஏமாற்றி மேற்படி கலவர வழக்கை தள்ளுபடி செய்ய வைத்துள்ளனர்.\nபொய்யான தகவலை தெரிவித்து, எங்கள் அமைப்புக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எங்கள் அமைப்புக்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும். பொய் தகவலை கொடுத்து கோர்ட்டை ஏமாற்றிய போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான விசாரணை நடத்தி அவரை தண்டிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் பாப்புலர் ஃபரன்ட் அமைப்பினர் மீது :\n1) சீறுடை அணிந்து அணிவகுப்பு நடத்த கூடாது .\n2) ஆயுதங்கள், கம்பு , லத்தி போன்றவ��களை எடுத்து வரக்கூடாது.\n3) குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது\n4) டிரமஸ் வாசிக்க கூடாது.\nஆகிய காவல்துறையின் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டு கையொப்பம் இட்டு உறுதி கொடுத்துவிட்டு இவை அனைத்தையும் மீறி கலவரத்தை நடத்தி, காவல்துறையினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்து, அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்சுகள் செல்லவிடாமல் தடுத்து பல உயிர்களுக்கு சேதம் விளைவித்து நோயினால் இறந்த நபரை காவல்துறை கலவரத்தில் அடித்து படுகொலை செய்ததாக உயர்நீதிமன்றத்தில் பொய்யான தகவலை கூறி உயர் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி பொய்யான , போலியான ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றத்தை ஏமாற்றி வழக்குகளை தள்ளுபடி செய்ய செய்த பாப்புலர் ஃபரன்ட் அமைப்பினர் மீது கமிசனர் ஜார்ஜீம், காவல்துறையும் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது\nகமிசனர் ஜார்ஜ் பொய் தகவலை நீதிமன்றத்திற்கு அளிக்கவில்லை ராமநாதபுரம் கலவரத்தில் கொலை செய்யப்பட்டார்கள் என பொய்யான தகவலை வழங்கியது மேற்படி பாப்புலர் ஃபரன்ட் அமைப்பினர் மட்டுமே அந்த தகவலின் அடிப்படையிலேயே அவர்கள் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பாப்புலர் ஃபரன்ட் அமைப்பினர் வழங்கிய தகவலையே அதாவது ராமநாதபுரத்தில் நடந்த கலவரத்தில் கொலை செய்யப்பட்டார் என்ற தகவலை கமிசனர் ஜார்ஜ் நீதி மன்றத்தில் அளித்துள்ளார்.\nஆகவே பொய் தகவலை நீதி மன்றத்திற்கு வழங்கி , பொய்யான ஆதாரத்தில் தீர்ப்பை பெற்ற பாப்புலர் ஃபரன்ட் அமைப்பினர் மீது காவல்துறையினர் 100 கோடி ரூபாய் நஷ்ட்ட ஈடும், வழக்குகளை ரத்து செய்து வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய அனுமதியும் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தெர்ர்வார்களா\nபாப்புலர் ஃபரன்ட் அமைப்பினர் காவல்துறையினர் மீது கலவரம் செய்வதற்காக கல் வீசியது. கலவரம் செய்தது, சதி திட்டம் தீட்டியது. கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட கலிபுல்லா நோயினாலேயே இறந்தார் என்பதற்கான ஆதாரங்கள் என அனைத்தையும் நான் வழங்க தயார்.\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 10:26 AM 0 மறுமொழிகள்\nLabels: ISDFT, popular front of India, sdpi, இராமநாதபுரம் கலவரம், எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் ஃப்ரன��ட்\nஷரீஆ நீதி மன்றங்களை தடை செய்ய இயலாது - உச்ச நீதிமன்றம் Supreme Court Refused to ban Sharia Courts in India\nமுஸ்லிம்களின் ஷரீஅத் நீதிமன்றங்கள் சட்டப்படியானவை அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது - முஸ்லிம்களின் ஷரீஅத் நீதிமன்றங்கள் தடை செய்யப்பட்டன, முஸ்லிம்களின் சிவில் சட்ட உரிமையை உச்சநீதி மன்றம் தடை செய்து விட்டதை போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்த ஊடகங்கள் முயன்று வருகின்றன. இதன் உண்மை நிலை அறியாத இசுலாமிய சகோதரா்கள் சிலரும் கொந்தளித்து போய் பதிவுகளை இட்டும், தலைவா்கள் பேட்டிகளை வழங்கியும் வருகிறாா்கள். ஆனால் உண்மை நிலைதான் என்ன\nவிஸ்வா லோச்சன் மதன் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலமனுவில் முஸ்லிம் சமுதாயத்தினரின் ஷரியத் நீதிமன்றங்கள், நாட்டின் நீதித்துறைக்கு இணையானவையாக செயல்படுகின்றன.'முஸ்லிம் அமைப்புகளால் நியமிக்கப்படும், 'முப்தி'கள் மற்றும் 'குவாசி'கள் பிறப்பிக்கும் உத்தரவுகளால், முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன; பறிக்கப்படுகின்றன. இது, தடுக்கப்பட வேண்டும்' எனவும் ஷரீஅத் நீதிமன்றங்கள் இனி தொடரக்கூடது அவற்றை தடை செய்ய வேண்டும், இவை பிறப்பிக்கும் ஃபத்வா உத்தரவுகள் அரசியல் சட்டத்துக்கு எதிரானவை என்று அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.\nவிஸ்வா லோச்சன் மதன் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்திருந்த இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வழங்கிய தீா்ப்பு உண்மையிலேயே ஷரீஅத் நீதிமன்றங்களுக்கோ இசுலாமியா்களுக்கோ எதிரானது அல்ல, அந்த தீா்ப்பின் அடிப்படை என்னவென்றால் அதாவது வேறு வழியில் சொல்வதென்றால் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது புறியாத ஊடகங்களும், வெறு சிலரும் என்னவோ ஷரீஅத் நீதிமன்றங்களை உச்சநீதிமன்றம் தடை செய்து விட்டது போலவும், இனி ஷரீஅத் நீதிமன்றங்கள் செயல்பட இயலாதது போலவும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறாா்கள்.\nசரி என்னதான அந்த தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது என்றால் அந்த தீா்ப்பின் சாரம்சம் இதுதான் :\nமுதலாவதாக உச்சநீதிமன்றம் தனது தீா்ப்பில் இந்த ஷரீஅத்தின் அடிப்படையில் நடைபெறக்கூடிய நீதிமன்றங்களை தடை செய்யவில்லை. தனது தீா்ப்பில் கூறியுள்ள சரியான வாா்த்ரத பிரயோகம் என்னவென்றால் :\n\" இந்த நீதி மன்றம் தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்களை தடை செய்ய மறுத்துவிட்டது. அத்துடன் தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்களானது இருதரப்பினருக்கு இடையில் சுமூக தீா்வை ஏற்படுத்தும் ஒரு முறைசாறா நீதிமன்ற அமைப்பு என்றும் தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்கள் வழங்கும் தீா்ப்புக்களை ஏற்பதும் , நிராகரிப்பதும் அதை அனுகிய இரு தரப்பினரையே சாரும் என்றும் , தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்கள் வழங்கும் தீா்ப்புக்களை சட்ட விரோதமானது என அறிவிக்க இயலாது என்றும் மறுத்துள்ளது\"\nஇன்னும் உச்ச நீதி மன்றம் தனது தீா்ப்பில் :\nதாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்களானது இந்தியாவின் தகுதி வாய்ந்த எந்த ஒரு சட்டமன்றத்தாலுா அல்லது பாராளுமன்றத்தாலோ உண்டாக்கப்பட்டதோ அல்லது அனுமதிக்கப்பட்டதோ இல்லை எனவும், எனவே தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்களினால் வழங்கப்படும் ஃபத்வா அல்லது தீா்ப்பானது இந்தியாவின் எந்த ஒரு சடடத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நீதி அமைப்பினால் அனுமதிக்கப்பட்டதல்லா என்றும் இது இருதரப்பினருக்கு இடையில் சுமூக தீா்வை ஏற்படுத்தும் ஒரு முறைசாறா நீதிமன்ற அமைப்பு மட்டுமே என்றும் இது வழங்கும் தீா்ப்புக்களை ஏற்பதும் , நிராகரிப்பதும் அதை அனுகிய இரு தரப்பினரையே சாரும் எனவும் தெறிவித்துள்ளது. ஆகவே மக்கள் யாரும் அச்சப்படவோ, தேவையற்ற வதந்திகளை பரப்பவோ வேண்டாம். இன்னும் இந்தியாவில் ஜனநாயகமும், நீதியும் உயிருடன்தான் உள்ளன.\nஇது குறித்து மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வும், அனைத்து இந்திய தனியாா் சட்ட வாரியத்தின் உறுப்பினரும் ஆன டாக்டா் ஜவாஹிருல்லா அவா்கள் பி.பி.சி தமிழ் வானொலிக்கு அளித்த பேட்டியில் தெளிவாக விளக்கியுள்ளாா்.\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 9:59 AM 0 மறுமொழிகள்\nமுகவையில் மோடிக்கு கூடிய கூட்டம் ஒரு எச்சரிக்கை\nநேற்று முகவையில் பா.ஜ.க வின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பிரதமா் வேட்பாளா் நரமாமிச நரேந்திர மோடி பிரச்சாரத்திற்கு வந்திருந்தாா். எவ்வருடமும் சேராத கூட்டமாக பா.ஜ.க வின் இந்த கூட்டத்திற்கு சுமாா் 3000 முதல் 5000 மக்கள் கலந்து கொண���டனா். கூட்டம் குறைவாக இருந்தாலும் இந்த கூட்டம் ஏனைய மற்ற கட்சிகளான திமுக, அதிமுக போன்றவை கூட்டுவதுபோல் பல மாவட்டங்களில் இருந்து காசு கொடுத்து கூட்டி வந்ததாக தெறியவில்லை. முற்றிலும் உள்ளுா் மக்கள் மட்டுமே கூடியிருந்தனா்.\nஇதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால் கூட்டத்தில் கலந்து கொண்டோரில் அதிகமாக இருந்தது யாதவா் (கோனாா்) , செட்டியாா், நாடாா் இன மக்கள்தான். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது முகவை நகருக்குள் உலா வந்தபோது முகவையில் மேற்கூறிய சமுதாய மக்களின் வா்த்தக நிறுவனங்கள் ஒன்றுகூட திறக்கவில்லை. செட்டியாா்களும், நாடாா்களும், யாதவா்களும் தங்கள் வா்த்தக நிறுவனத்தை ஒரு நாள் மூடிவிட்டு மோடியை காண ஒற்றுமையுடன் சென்றுள்ளனா்.\nஇது இஸ்லாமியா்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. பல ஜாதிகள் உள்ளது, தாழ்த்தப்பட்டவன், உயா்ந்தவன் என்ற பேதம் உள்ளது என நம்மால் சொல்லப்படும் ஒரு மதத்தினா் தங்களுக்குள் உள்ள உயா்வு தாழ்வுகளை மறந்து ஜாதி வேறுபாடுகளை மறந்து ஹிந்துத்துவா என்ற ஒற்றை கொள்கையின் கீழ் அணிவகுக்க முடிகிறதென்றால் , உயா்வு தாழ்வு இல்லாத ஜாதி வேறுபாடுகள் அல்லாத சமூகம் என நம்மால் பெறுமையுடன் சொல்லப்படும் இஸ்லாம் மதத்தை பின்பற்றும் முஸ்லிம்களாகிய நம் மக்களால் ஏன் இஸ்லாம் எனும் ஒற்றை கொள்கையின் கீழ் ஒன்றினைய முடியவில்லை எஞ்சி நிற்கும் மில்லியன் டாலா் கேள்வி இது.\nநம்முடன் சகோதரனாய் பழகிய பிற சமூக மக்களை நம்முள் தோன்றிய சில இயக்கங்களின் கொள்கை கூச்சல்களும், ஜிஹாதிய கூப்பாடுகளும், நம்முள் சமூக அவலங்களை வைத்துக்கொண்டு தவறான புறிதல், முறைாயன விசாரிப்புகளின்றி நம் பெண்பிள்ளைகளுக்கு படித்து கொடுக்கும் மாற்று சமூக ஆசிரியா்கள், தம்முடன் பள்ளி கல்லுாரிகளில் பயிலும் நம் சமூக பெண்பிள்ளைகளோடு பழகிய அச்சமூக இளைஞா்கள் மீது நமது இயக்கவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்களின் விளைவுகள் இன்று அச்சமூக மக்களை ஹிந்துத்துவாவின் பால் அழைத்து சென்றுள்ளது. இது நாமே அவா்களை பாசிசத்தின் பால் தள்ளிவிட்டு ஒன்றினைய வைத்ததாகும்.\nமோடிக்கு முகவையில் கூடிய கூட்டம் குறைவோ அதிகமோ பா.ஜ.க வெற்றி பெறுமா பெறாதா என்பது கேள்வியில்லை. முகவையில் மேற்கூறிய யாதவா் (கோனாா்) , செட்டியாா், நாடாா் இன மக்களின் ஹிந���துத்துவா பக்கமான முன்னகா்வு நமது இயக்கங்களின் இளைஞா்களின் தவறான நடத்தையின் வெளிப்பாடு இன்னும் இது சிந்திக்க கூடிய ஒன்றாகும். நிச்சயமாக இது கவணமாக கையாளப்பட வேண்டிய ஒன்று. நம்முடன் ஒன்றாக விளையாடின, படித்த, பழகிய , ஒரு தட்டில் உணவுண்ட, ஒரே தெருவில் வசித்த நட்புகள் , உரவுகள் இன்று நம்மை விட்டு விலகி செல்கின்றன என்பது ஒரு அபாயத்தை நமக்கு உணா்த்துகிறது. இதை இந்த பிரிவை, சமூக பிளவை அபாயமாக உணராமல் தங்கள் இயக்கங்களின் வெற்றியாக கருதும் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கையை பேசித்திறியும் இஸ்லாமிய இளைஞா்களுக்கும், அமைப்புகளுக்கும் எச்சரிக்கை... நாளை முகவையும் கோவையாக , குஜராத்தாக மாறலாம் என்பதற்கான முன்னறிவிப்பு மற்றும் அடையாளங்களே இவை.\nஇன்று ஹிந்துத்துவாவை நோக்கி நகரும் இச்சமூக மக்கள் வேறு யாருமில்லை நம்மோடு ஒரே ஊரில் , ஒரே தெருக்களில், வசிக்க கூடியவா்கள், நம்முடன் ஒன்றாக விளையாடின, படித்த, பழகிய , ஒரே தட்டில் உணவுண்ட தோழமைகள் . இவா்கள் நாளை நமது எதிரிகளாக இவா்கள் பரினாம வளாச்சி அடையும் முன் இவா்களை தடுத்தாக வேண்டிய கடமை நமது சமூகத்திற்கு உள்ளது. இவா்களை தடுப்பதற்கு ஆயுதங்களும் ஜிஹாதிய கூச்சல்களும் தேவையில்லை. இஸ்லாம் காட்டித்தந்த பொறுமையும் சகோதரத்துவதும் போதும். இந்த இஸ்லாமிய இயக்கங்கள் வருவதற்கு முன் உள்ள கால கட்ட மனநிலைக்கு நாம் சென்றாலே போதும், அப்புக்களாகவும், அப்பன் மகன்களாகவும், மாமன் , மாப்பிள்ளைகளாகவும் பழகினாலே போதும், திரை தானாக விலகி மீண்டும் உரவுகள் மலரும் ஆயுதமதின்றி , இரத்தமின்றி, கூப்பாடுகளின்றி மனங்களை வெல்லலாம் சமூக ஒற்றுமையை பேனலாம். இதுவே ஹிந்துத்துவாவிற்கு நாம் கொடுக்கும் சம்மட்டி அடியாக இருக்கும். சிந்திக்க வேண்டியவாகள் சிந்திப்பாா்களா\nஅன்புடன் முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்.\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 8:44 PM 0 மறுமொழிகள்\nபொய்யான பரப்புரைகள், தவறுகளை மறைக்க மதத்தை சம்பந்தப்புடுத்துதல், தங்கள் அரசியல் நாடகங்களை தான் சார்ந்திருக்கும் மதத்தின் புனித போர்களுக்கு ஒப்பிடுதல் என சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கும்போது பாசிசத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்ய வந்தவர்களே பாசிஸ்ட்டுகளாக மாறிவிட்டார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. பாசிசம் என்றால் என்ன என்று த���றியாத அப்பாவி சிறுவர்கள், இளைஞர்கள், முதியோர் , பெண்கள், குழந்தைகளை தங்களது பாசிச சிந்தனைக்கு பலியாக்கிவிட்டார்களோ என்ற என்னமும் எழுகின்றது.\nமக்களாட்சியில் மக்களின் மத நம்பிக்கை முக்கியமற்றது. அவர்கள் எந்த மதத்தை பின்பற்றுபவர்களாகவும் இருக்கலாம். மத நம்பிக்கை இல்லாதவர்களாகவும் இருக்கலாம். இருப்பினும் அவர்கள் தங்களை மதச் சார்பற்ற முறையில் நிர்வகித்துக் கொள்ளலாம் என்பது சமூக ஜனநாயகம் பற்றி பேசும் இவர்களுக்கு மக்களாட்சி என்றால் சமத்துவம் என்பது தெறியாது. அதனால் சமத்துவம் இவர்களுக்கு ஒவ்வாது. இவர்களுக்கு தங்கள் அமைப்பில் இல்லாதோர் தங்கள் அமைப்பினருக்கு சமமானவர்கள் அல்ல. முஸ்லிம்கள் கூட தங்களுக்குள் அனைவரும் சமமானவர்கள் இல்லை என்ற பாசிச சித்தாந்தத்தின் உறு உள்ளது.\nபாசிசம் (fascism) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும்.தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்.\nமேலே உள்ளதை அப்படியே சற்று மாற்றி \"பாசிசம் (fascism) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும்.தனிமனித உரிமைகளை அமைப்பின் நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அமைப்புக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்\" என வாசித்து பாருங்களேன்.\nThe New Dictionary of Cultural Literacy, (Third Edition. 2002) என்ற புத்தகத்தில் பாசிஸ்ட்டுகளை பற்றி கூறும்போது “பொதுவாக, பாசிச அரசுகள் ஒரு சர்வாதிகாரியின் அதிகாரத்தில் இருக்கும். இவர் பொதுவாக கவர்ச்சியான தோற்றத்தையும், பகட்டான சீருடைகளையும் கொண்டிருப்பார். இவர் தனது தொண்டர்களை பிரமாண்டமான பேரணிகள் மூலமும், தேசியத்தைப் பற்றிய கூச்சலான கோஷங்களுடனும் ஒன்று திரட்டுவார். அன்னியர்களைப் பற்றியும் தங்களுக்குள் உள்ள ‘அசுத்த’ மான மக்களைப் (ஜெர்மனியின் யூதர்கள்) பற்றியும் சந்தேகத்தையும் வெறுப்பையும் வளர்ப்பார்.”\nமேலே உள்ள இந்த கருத்தாக்கத்தை அப்படியே சமீபத்தில் ஒரு அமைப்பு நடத்திய பகட்டான் சீருடை அணிவகுப்புடன் ஒப்பிட்டு பாருங்கள் யார் பாசிஸ்ட்டுகள் என்பதும் எனது சந்தேகம் சரியானதுதான் என்பதும் உங்களுக்கு புறியும்.\nஇறுதியாக பாசிசம் என்பது இந்துக்களுக்கும் மட்டுமோ அல்லது யூத கிருத்துவ மக்களுக்கு மட்டுமானதல்ல காவல்துறையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் , இஸ்ரேலிய யூத பயங்கரவாதிகளும் மட்டும் பாசிசம் இருப்பதில்லை இசுலாமியர்களிளும் பாசிச கருத்தியலுடன் கூடிய அமைப்புகள் இருக்கலாம் என்பதுடன் பாசிசத்திற்கு எதிராள களமாடி பாசிசத்தை அழிக்க புறப்பட்டவர்கள் தங்களையும் அந்த சித்தாந்தத்திற்குள் ஆட்படுத்தி தாங்களும் நவீன பாசிஸ்ட்டுகளாக மாறியது மட்டும் நிதர்சனமான உண்மை.\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 6:48 PM 0 மறுமொழிகள்\nமுகவையில் இசுலாமியர்கள் மீது காவல்துறை கடும் தாக்குதல்\nஇந்திய சனநாயக நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு சனநாயக ரீதியாக எமது சகோதர இயக்கம் நடத்திய பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் பேரணியில் திட்டமிட்டு உட்புகுந்து கலவரத்தை ஏற்படுத்தும் நோக்குடன் செயல்பட்ட விசமிகளை கைது செய்யாமல் பேரணியில் கலந்து கொண்ட ஒட்டு மொத்த சனத்திரள் மீதும் தனது வக்கிரமான கோரத்தாக்குதலை நடத்திய காவல்துறையின் செயல் வண்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த கொடூர தடியடி பிரயோகத்தில் காயமடைந்தவர்கள் பெரும்பாலானோர் பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும் என்பது இன்னும் கவலையளிக்க கூடிய விசயமாகும்.\nநாம் இந்திய சனநாயக நாட்டில்தான் வாழ்கின்றோமா அல்லது ஏதாவது காட்டாட்சியின் கீழ் வாழ்கின்றோமா என்ற சந்தேகம் எம்முள் எழுந்துள்ளது. இந்திய தேசியத்தில் சிறுபான்மையினரின் மீதான அரசபயங்கரவாதத்தின் கோர அடையாளங்களில் இதுவும் ஒன்றாக இன்று பதிந்துள்ளது. இதன் மூலம் சிறுபான்மை இன மக்கள் இந்த அரசின் மீதான நம்பிக்கையின்மையின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது நிதர்சனமான உண்மை.\nஎது எப்படியாக இருந்தாலும் எம் சமுதாயத்தின் மீதான இந்த அரச பயங்கரவாதம் என்பது எத்தகைய முறையிலும் ஏற்றுக்கொள் இயலாதது. வரும் தேர்தல் களத்தில் இதற்கான பதிலை எம் மக்கள் எதிரொல���ப்பார்கள் என்று நம்புகிறோம்.\nநாங்கள் எம் முன்னோர் மூட்டிய சுதந்திர யாகத்தில் பிறந்த அக்கிணி குஞ்சுகள்...எம் மீதான தாக்குதலை கொண்டு எம்மை அடக்கி ஆளலாம் என்று நினைத்தால் அது நடக்காது.....வல்ல இறைவனை தவிர வேறு யாருக்கும் அஞ்சிடவோ ...அடி பனிந்திடவோ மாட்டோம் நாங்கள்....\nஇந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பரப்பப்படும் வதநதிகளை யாரும் நம்ப வேண்டாம். யாருடைய உயிருக்கும் எந்த ஆபத்துமில்லை. காயமடைந்தவர்களில் பெரும்பகுதியினர் சிகிச்சை முடித்துவிட்டனர். பெருங்காயமுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. களத்தில் நயவஞ்சகர்களை தவிர அனைத்து அமைப்பினரும் ஒற்றுமையுடன் செயல்பட்டுக்கொண்டுள்ளனர்.\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 6:04 AM 0 மறுமொழிகள்\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/10/blog-post_21.html", "date_download": "2020-06-06T14:10:34Z", "digest": "sha1:PQBU3FPPHIGJWQTBDVW4733FMWBHKQOX", "length": 39549, "nlines": 139, "source_domain": "www.ujiladevi.in", "title": "வெளிநாடு போகாத ஜாதகம் எது..? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nவெளிநாடு போகாத ஜாதகம் எது..\nஐயா என் வயது 33 சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறேன் வாழ்க்கையை நல்லவிதத்தில் நடத்தக்கூடிய அளவிற்கு சம்பளம் வருகிறது என் மனைவி வேலைக்கு போகவில்லை என்றாலும் வீட்டில் இருந்தே சில தொழில்கள் செய்கிறாள் கடவுள் அருளால் வருமானத்திற்கு பெரிய குறைகள் இல்லை ஆனாலும் எனக்கு சிறியவயது முதலே ஒரு ஆசை இருந்து வருகிறது ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்ய வேண்டும் என்பதே அந்த ஆசை பல முறை அதற்கான முயற்சி எடுத்தும் அது நடக்க வில்லை தற்போது நான் பணி புரியும் நிறுவனத்தில் அயல்நாடு செல்ல எனக்கு நல்ல வாய்ப்பு வந்தது ஆனால் அந்த நேரத்தில் எனக்கு அம்மை நோய் தாக்கம் இருந்ததால் வீட்டில் உள்ளவர்கள் அனுமதிக்க வில்லை பல முயற்சிகள் செய்கிறேன் ஆனால் ஒவ்வொரு முயற்சியும் கூடிவரும்போது எதாவது ஒரு தடை ஏற்பட்டு விடுகிறது என் ஜாதகப்படி வெளிநாடு செல்லும் வாய்ப்பு எனக்கு அமையுமா அமையும் என்றால் எந்த காலகட்டத்தில் அதற்கான முன் முயற்சியை எடுக்கலாம் என்பதை என் ஜாதகத்தை பார்த்து சொல்லுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.\nநண்பரே முதலில் உங்கள் பெயர் மிகவும் அழகாக இருப்பதை தெரிவிக்க வேண்டும் இது சிவபெருமானின் பெயர் என்றாலும் நமது தமிழ் நாட்டில் அதிகமான பேர் இந்த பெயரை சூட்டிக்கொண்டது கிடையாது இவ்வளவு அழகான பெயரை உங்களுக்கு வைத்தவர்களை நான் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்\nஅடுத்ததாக உங்கள் கேள்விக்கு வருவோம் இந்த காலத்தில் அயல்நாடு செல்வது ஒன்றும் பெரிய காரியம் அல்ல நேரமும் பணமும் இருந்தால் யார் வேண்டுமென்றாலும் வெளிநாடு போய்வரலாம்\nஆனால் நீங்கள் விருப்பப்படுவது உல்லாச பயணத்திற்கு அல்ல பணிபுரிவதற்காக கடல் தாண்ட ஆசைபடுகிறீர்கள் திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவது தான் நமது தமிழ் மக்களின் தொன்மையான பண்பாடாகும் அதற்கு நீங்கள் ஆசைபடுவது ஒன்றும் தவறல்ல\nஆனால் மனித வாழ்வில் ஆசைபடுவது எல்லாம் நடந்து விடுவது கிடையாது நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால் கடவுள் என்று ஒருவன் தேவையே இல்லை அதனால் தான் கடவுள் தான் நினைப்பதை மட்டுமே நம் வாழ்க்கையில் நடக்கும் வண்ணம் செய்கிறான்\nஎனவே நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் எல்லாம் இறைவனின் லீலை என்று எடுத்துக்கொண்டாலே வாழ்வில் பாதி துன்பம் குறைந்து விடும் என்னை பொறுத்தவரை நடக்க வேண்டுமென்று ஆசைபடுவதை விட நடந்தததை நினைத்து சந்தோசப்படுவதே சிறப்பு என்று கருதுவேன்\nஉங்கள் ஜாதகத்தை ஒருமுறைக்கு நான்கு முறை அலசி பார்த்தேன் அதிலுள்ள கிரகங்கள் சொல்லும் விஷயத்தை அப்படியே உங்கள் முன் வைத்து விடுகிறேன்\nபொதுவாக எந்தவொரு ஜாதகத்திலும் பிறந்த லக்கிணதோடு சந்திரன் ராகு அல்லது சந்திரன் கேது ஆகிய கிரகங்கள் சம்பத்தப்பட்டு இருக்க வேண்டும் மிக முக்கியமாக தொழிலை குறிக்கும் பத்தாம் இடத்தில் இந்த கிரகங்களின் சம்பந்தம் இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் அவர்கள் அயல் நாடுகளில் தொழில் செய்வதற்கான வாய்ப்பை பெறுவது மிகவும் கஷ்டம்\nமேலும் லக்கிணத்திலோ திரிகோணத்திலோ சந்திரன் அல்லது ராகு இருந்தாலும் அயல்நாட்டு வாய்ப்பு கிடைக்கும் அல்லது லக்கிணத்திற்கு பத்தாம் இடத்தில் ராகு அல்லது சந்திரன் இருக்க வேண்டும் இப்படி மேலும் சில ஜோதிட விதிகள் உள்ளன\nஇவைகள் எதுவும் உங்கள் ஜாதகத்தில் சரிவர அமையவில்லை என்பதை முதலில் உணரவேண்டும் எனவே உங்களை பொறுத்தவரை வெளிநாட்டு வேலை என்பது கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை\nஆனால் உங்கள் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்திலிருந்து திரிகோணத்தில் ராகு இருக்கிறது இது உங்கள் மகன் வெளிநாட்டு வேலையில் வருங்கலத்தில் அமர்வான் என்பதை தெளிவாக காட்டுகிறது\nஎனவே நீங்கள் மனதை மாற்றிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை\nஒரு விஷயத்தை நன்றாக கவனத்தில் கொள்ளவேண்டும் இறைவன் உங்களுக்கு சகல சம்பத்தையும் தந்துள்ளான் அதை வைத்து திருப்திகரமாக வாழ்வது தான் புத்திசாலி தனம் இல்லாததை நினைத்து ஏங்குவது அறிவாளிக்கு அழகல்ல\nநீங்கள் அறிவாளி என்று நம்புகிறேன்.\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nயோகியர் ராமானந்த குருஜி அவர்களே,\nஉங்களுடைய ஒவ்வொரு பதிப்பும் எனக்குள் மிகுந்த தன்னம்பிக்கை அலைகளை ஏற்படுத்துகிறது. அதற்கு நன்றிகள் கூற கடமை பட்டுள்ளேன். இம்மின்னஞ்சல் அனுப்பிய அன்பரின் பெயரை கூட ரசிக்கும் உங்களின் குணம் அனைவரும் கற்றுக் கொள்வதும் போற்றக் கூடியதுமான ஒன்றே.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=96834", "date_download": "2020-06-06T15:26:01Z", "digest": "sha1:GLTJLVHWLNA7552CPSRN5AVANHGTMICI", "length": 16490, "nlines": 119, "source_domain": "temple.dinamalar.com", "title": " Avani Month Rasi palan 2019 | துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) போட்டியில் வெற்றி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nயானைகளின�� ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம்\nபுரி ஜெகநாதர் கோவிலில் முகக் கவசம் இன்றி பூஜை\nபுதுச்சேரியில் கோயில்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்\nதிருப்பதியில் வரும், 11 முதல் ஏழுமலையான் தரிசனம்\nசபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பங்குனி மாத பூஜை\nகட்டுப்பாடு: வழிபாட்டு தலங்களில் பிரசாதம் கிடையாது\nமாகாளியம்ன் கோயிலில் பவுர்ணமி பூஜை\nசத்யசாய் சமிதி சார்பில் நிவாரணம்\nமஹாராஷ்டிராவில் வனசாவித்ரி பூர்ணிமா பண்டிகை\nதிருத்தணி தணிகாசலம்மன் கோவிலில் சங்காபிஷேகம்\nகன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...\nமுதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை)\nதுலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) போட்டியில் வெற்றி\nசூரியன், செவ்வாய், குரு, சனி, கேது மாதம் முழுவதும் நன்மை தருவர். புதனால் செப்.7 வரையும், சுக்கிரனால் செப்.10 வரையும் நற்பலன்கள் கிடைக்கும். இதனால் இம்மாதம் சிறப்பான மாதமாக அமையும். தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். பொருளாதார வளம் குறையாது. முயற்சியில் இருந்த தடைகள் விலகும். மதிப்பு மரியாதை உயரும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.\nசனிபகவான் காரிய அனுகூலம், பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் விருத்தியை தந்து கொண்டு இருக்கிறார். குருபகவான் 2-ம் இடமான துலாம் ராசியில் இருப்பதும் சிறப்பான அம்சம். மனதில் துணிச்சல் பிறக்கும். வருமானம் அதிகரிக்கும்.\nகுடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். சுக்கிரனால் பணவரவு அதிகரிக்கும். சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். செப்.3,4 ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளால் பண உதவி கிடைக்கும். ஆக.30,31ல் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். அதே நேரம் செப். 10,11ல் அவர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். வேலைப்பளு குறையும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடை ஏதும் இல்லை. அரசு ஊழியர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். செப்.7 க்கு பிற��ு வீண் அலைச்சல் இருக்கும்.\nவியாபாரிகள் தொழிலில் முன்னேற்றம் காண்பர். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். கோயில், புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். ராகுவால் சிலர் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம். செப்.1,2,5,6ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஆக.18,19,20, செப்.15,16ல் எதிர்பாராமல் பணம் கிடைக்கும். பகைவரை எதிர்த்து வெல்லும் ஆற்றல் இருக்கும்.\nகலைஞர்கள் புகழ், பாராட்டு கிடைக்கப் பெறுவர். சகபெண் கலைஞர்கள் உறுதுணையாக இருப்பார். செப்.10க்கு பிறகு புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். புதிய பதவியும் தேடி வரும்.\nமாணவர்களுக்கு கடந்த காலத்தில் இருந்த தொய்வு நிலை மறையும். புதன் சாதகமாக இருப்பதால் நல்ல முன்னேற்றம் காணலாம். போட்டி, பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர். செப்.7 க்கு பிறகு விடாமுயற்சியுடன் படிக்க வேண்டியதிருக்கும். இருப்பினும் குரு பலமாக இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.\nவிவசாயிகளுக்கு வருமானத் திற்கு குறைவிருக்காது. பாசிப்பயறு, நெல், கோதுமை, சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் மூலம் வருமானம் உயரும். கால்நடை வளர்ப்பின் மூலம் கூடுதல் லாபத்தை எதிர்பார்க்கலாம். புதிய சொத்து வாங்க யோகமுண்டு.\nபெண்கள் சீரான வளர்ச்சி அடைவர். உங்களால் குடும்பம் சிறக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.\nசுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் முன்னேற்றம் காண்பர். பணப்புழக்கம் அதிகரிக்கும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.\nஉங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம். செப். 7,8,9 மகிழ்ச்சியான நாட்களாக அமையும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். செப்.7க்கு பிறகு தனியார் துறையில் பணியாற்றுபவர்கள் கடுமையாக உழைக்க வேண்டிய திருக்கும். உடல்நிலை சீராக இருக்கும்.\n* கவன நாள்: ஆக.23,24,25 சந்திராஷ்டமம்\n* அதிர்ஷ்ட எண்: 3,9\n* நிறம்: பச்சை, மஞ்சள்\n● வெள்ளிக்கிழமை நாகதேவதை தரிசனம்\n● பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் தரிசனம்\n● புதனன்று மகாவிஷ்ணுவுக்கு நெய் தீபம்\n« முந்தைய அடுத்து »\nமேலும் வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை) »\nமேஷம்: முயற்சியில் வெற்றி மே 12,2020\nபொறுப்புடன் கடமையாற்றும் மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து ... மேலும்\nரிஷபம்: அரசின் சலுகை மே 12,2020\nஇந்த மாதம் குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு ... மேலும்\nமிதுனம்: பெண்களால் நன்மை மே 12,2020\nஇந்த மாதம் உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் ஜுன் 4 வரை நன்மை கொடுப்பார். அதன் பிறகு வக்கிரம் அடைந்து ... மேலும்\nகடகம்: சுபநிகழ்ச்சி நடக்கும் மே 12,2020\nஇந்த மாதம் சூரியன், குரு, சனி, கேது ஆகியோரால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். மேலும் புதன் மே24 வரை நன்மை ... மேலும்\nசிம்மம்: எதிர்பாராத வருமானம் மே 12,2020\nஇந்த மாதம் 11ம் இடத்தில் இருக்கும் ராகு, 10ம் இடத்தில் இணைந்திருக்கும் புதன், சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/coronvirus-covid-19-tests-in-approved-govt-private-labs-must-be-free-of-cost-supreme-court-order-182891/", "date_download": "2020-06-06T14:35:33Z", "digest": "sha1:S57BIXAC7LTDGMVJWAVMQXRB2SEKD5RK", "length": 17669, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை இலவசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு - Indian Express Tamil coronvirus COVID-19 tests in approved govt private labs must be free of cost Supreme Court order - கொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்களில் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nதனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை இலவசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅங்கீகரிக்கப்பட்ட அரசு ஆய்வகங்களில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்களில் கோவிட்-19, தொடர்பான பரிசோதனைகளை இலவசமாக நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளை தாக்கிய கொரோனாவுக்கு, இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது தனியார் ஆய்வகங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனையை இலவசமாக நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதுதொடர்பாக உடனடியாக வழிகாட்டுதல்களை வெளியிடவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nநாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனையை இலவசமாக செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சஷாங்க் தியோ சுதி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்கை வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் உச்ச நிதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எஸ்.ரவீந்திர பட் அடங்கிய அமர்வு விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு, அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆய்வகங்களில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்களில் கோவிட்-19, தொடர்பான பரிசோதனைகளை இலவசமாக நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nமேலும், இந்த கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகளை, “பரிசோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகாரம் வாரியம் என்.ஏ.பி.எல் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் அல்லது உலக சுகாதார அமைப்பு (WHO) அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) அங்கீகரித்த ஏதேனும் ஏஜென்சிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.\n“தேசிய பேரிடர் போது, ​​தனியார் ஆய்வகங்கள் கோவிட்-19 ஸ்கிரீனிங் மற்றும் வைரஸ் நோய்த் தொற்றை உறுதிப்படுத்துதல் சோதனைக்கு ரூ.4,500 வசூலிக்கின்றனர். தேசிய பேரிடர் காலத்தில் ​​இந்த நாட்டின் மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் பரிசோதனைக்கு ரூ.4,500ஐ செலுத்த முடியாததால், எந்தவொரு நபரும் கோவிட்-9 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை என்று மனுதாரர் தாக்கல் செய்த மனுவில் முதன்மையான கருத்தாக உள்ளது.” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளனர்.\nஅரசாங்க ஆய்வகங்கள் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை இலவசமாக நடத்துகின்றன என்று மத்திய அரசு அறிக்கை சமர்ப்பித்ததைக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், தேசிய நெருக்கடி காலத்தில் தொண்டு சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் தொற்றுநோய்களின் அளவைக் கட்டுப்படுத்துவதில் ஆய்வகங்கள் உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு முக்கிய பங்கு உண்டு என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.\nமேலும், “கோவிட்-19 பரிசோதனையை இலவசமாக நடத்துவதற்கு அங்கீகாரம் பெற்ற தனியார் ஆய்வகங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மனுதாரர் வழக்கு தொடுத்திருப்பதில் நாங்கள் திருப்தி அடைகிறோம்” என்று நிதிபதிகள் தெரிவித்தனர்.\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் இதுவரை மொத்தம் 149 பேர் உயிரிழந்துள்ளனர். 5,274 பேர் கோரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nபரபரப்பான வியாபாரத்தை மீண்டும் காணுமா கோவை ஒப்பணக்கார வீதி\nதமிழக மருத்துவ மாணவர்கள் 800 பேர் கிர்கிஸ்தானில் தவிப்பு – முதல்வருக்கு உருக்கமான கடிதம்\nஐகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா\nTamil News Today Live: 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அரசாணை வெளியீடு\nகொரோனா தடுப்பு பணிகளுக்கே நிதி ; புதிய திட்டங்கள் ஏதும் இல்லை – மத்திய அரசு\nஐ.நா நல்லெண்ண தூதராகிறார் மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா\nஇப்படியே போனா சென்னை நிலைமை இதுதான் அதிர்ச்சி தந்த ஆய்வு அறிக்கை\nகோட்டையிலும் புகுந்த கொரோனா: சென்னை தலைமைச் செயலகத்தில் 23 பேர் பாதிப்பு\nகொரோனா வைரஸ்: இன்று 10 முக்கிய செய்திகள்\nஊரடங்கால் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்யக் கோரி வழக்கு\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nமாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவியேற்றார் ரஞ்சன் கோகோய்\nRanjan Gogoi : மாநிலங்களவை நியமன உறுப்பினராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவியேற்றுக் கொண்டார். இதற்கு அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nநாடாளுமன்ற தாக்குதலின்போது அப்சல் குருவுக்கு உதவினாரா தேவிந்தர் சிங்\n2001 parliament attack : காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு தீவிரவாதிகள் பிடிபட்ட நிலையில், அவர்களுடன் போலீஸ் துணை கண்காணிப்பாளர் பதவியில் உ���்ள தேவிந்தர் சிங்கும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nகறுப்பின மக்களுக்கு ஆதரவு : சாலையில் மண்டியிட்டு போராட்டத்தில் பங்கேற்ற கனடா பிரதமர்\nஹஜ் பயண ரத்து : முன்பணம் திருப்பி வழங்கப்படும்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஎன்னது வீடு தேடி வருமா எஸ்பிஐ- யின் சூப்பர் அறிவிப்பு இதுதான்\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nஅதிக சோதனை செய்திருந்தால் இந்தியாவில் வைரஸ் எண்ணிக்கை எகிறியிருக்கும் – அதிபர் டிரம்ப்\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chittoor/-/na-movie-theatre/", "date_download": "2020-06-06T13:12:47Z", "digest": "sha1:RQFDBH3MS3V3DYDGS4QXAAHMQO3HQGTK", "length": 7448, "nlines": 195, "source_domain": "www.asklaila.com", "title": "na movie theatre Chittoor உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆர்.டி.சி. டிபோ ரோட்‌, சித்தூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்��� ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/176420?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-06-06T13:02:33Z", "digest": "sha1:HH665TEWNGUCJ7VVO55Q43T2E4JVXZW4", "length": 7020, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "என் வாழ்நாளில் இனி அவரை பேட்டி எடுக்கவே கூடாது- ஓபனாக பேசிய டிடி, யார் அது தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nஉதவி கேட்டுச் சென்ற 8 வயது சிறுமி.. 4 தாத்தா உட்பட 8 பேரால் சீரழிக்கப்பட்ட அவலம்\nலீக் ஆனதா மாஸ்டர் படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சி.. செம மாஸ் வீடியோ இதோ\nஎங்களது முதலிரவில் பால் கிடையாது... இதுதானாம் உண்மையை உடைத்த பிக்பாஸ் ரேஷ்மா..\nஅஜித்தை தேர்ந்தெடுத்த முன்னணி பாலிவுட் இயக்குனர், ரசிகர்கள் கொண்டாட்டம்\nஅதிக மின்கட்டணம் வசூல் குறித்து பேசிய நடிகர் பிரசன்னாவை பழிவாங்குவது முறையா.. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை\nதளபதி விஜய்யின் மகன் அறிமுகமாகவுள்ள திரைப்படம் குறித்து வெளியான முக்கிய தகவல், உண்மையை உடைத்த பிரபலம்\nமனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் ஜெயம் ரவி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nபொன்மகள் வந்தாள் படத்தை இத்தனை லட்சம் பேர் பார்த்தார்களா\nதம்பி வயது பையனுடன் கல்யாணம்.. 25 வயது பெண்ணை எச்சரித்த பொலிசார்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தின் இயக்குனர் இவர் தான் 4-வது முறையாக இணையும் கூட்டணி..\nஇன்றும் அதே அழகில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nஎன் வாழ்நாளில் இனி அவரை பேட்டி எடுக்கவே கூடாது- ஓபனாக பேசிய டிடி, யார் அது தெரியுமா\nதொகுப்பாளினிகளில் கடந்த 10 வருடங்களை தாண்டி இப்போதும் கலக்கி வருபவர் டிடி. இவர் நிகழ்ச்சி என்றால் மிகவும் கலகலப்பாக இருக்கும்.\nஅடுத்து இவர் என்ன நிகழ்ச்சி தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. அண்மையில் இதுனால் வரையிலான தனது சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.\nபேட்டியில் அவரிடம் இனி அவரை மட்டும் பேட்டி எடுக்கவே கூடாது என்று நீங்கள் நினைப்பது யார் என கேட்டுள்ளனர். அதற்கு அவர் இனி மிஷ்கின் அவர்களை எடுக்க கூடாது என்று நினைக்கிறேன்.\nஅவரை ஒருமுறை பேட்டி எடுக்க கஷ்டப்பட்டேன். சாதாரணமாக நன்றாக பேசுகிறார், கேள்வி கேட்கும்போது மிகவும் சீரியஸாக பார்ப்பார், எனக்கு என்ன செய்வது என்றே தெரியாது.\nஇதன் காரணமாக பேட்டி எடுக்கக்கூடாது என்ற லிஸ்டில் வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/175007?ref=archive-feed", "date_download": "2020-06-06T14:07:45Z", "digest": "sha1:VJ72HYYRADSHDMMYOUUZY5OZVEWIQAMS", "length": 8734, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "வட்டுவாகலில் தொடரும் அசாதாரண நிலை! அதிகாரிகளை தடுத்து நிறுத்திய மக்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவட்டுவாகலில் தொடரும் அசாதாரண நிலை அதிகாரிகளை தடுத்து நிறுத்திய மக்கள்\nமுல்லைத்தீவு, வட்டுவாகல் கடற்படை முகாமிற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.\nவட்டுவாகல் பாலத்தை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nவட்டுவாகல் கடற்படையினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை இன்றைய தினம் நில அளவீடு செய்யவிருந்த நிலையில் அவற்றை எதிர்த்து குறித்த மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.\nஇதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடிய போதும், போராட்டத்தை கைவிடாத மக்கள் வீதியில் அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.\nஇந்த நிலையில், போராட்டக்காரர்களை கலைந்து போக வைப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட உத்தியோகத்தர்களின் வாகனம் போராட்டக்காரர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், பொலிஸ் வாகனமும் வழிமறி���்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சற்று அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/08/blog-post_21.html", "date_download": "2020-06-06T13:23:21Z", "digest": "sha1:OU6CMI4A6ZVVLMFM5VFUK722JSYQPO7Z", "length": 50683, "nlines": 197, "source_domain": "www.ujiladevi.in", "title": "ஏழரை சனிக்கு நீல மலர் பரிகாரம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஏழரை சனிக்கு நீல மலர் பரிகாரம்\nஜோதிடம் ஜாதகம் இவைகளை எதிர்ப்பவர்கள் மூட நம்பிக்கை என சாடுபவர்கள் ஒரு குற்ற சாட்டை முன் வைக்கிறார்கள் பிரபஞ்சம் என்பது எல்லை இல்லாதது எங்கும் விரிந்தது கணக்கிட்டு சொல்ல முடியாத அளவிற்கு பிரம்மாண்டமானது அதில் நமது சூரிய குடும்பம் என்பது ஒரு சிறிய பகுதி அந்த சிறிய பகுதியில் பூமி என்பது ஒரு ஆரஞ்சி பழ அளவு தான் ஆரஞ்சி பழத்தின் மேல் சிற்றெறும்பு ஊர்வதை போல ஏன் அதை விட நூறு மடங்கு சிறிய பொருள் போல உள்ளவன் தான் மனிதன் அவனை எங்கோ ஒரு மூலையில் பிரம்மாண்டமாக இயங்கி கொண்டிருக்கும் கிரகங்கள் தேடி வந்து நல்லது கெட்டதை கொடுக்குமா அப்படி கொடுக்க வேண்டிய அவசியம் தான் அவைகளுக்கு என்ன அப்படி கொடுக்க வேண்டிய அவசியம் தான் அவைகளுக்கு என்ன அதனால் அவைகள் அடையும் நன்மை அல்லது தீமை தான் என்ன என்று கேட்கிறார்கள்\nஎந்த விளக்கத்தை சொன்னாலும் ஏற்று ���ொள்ள மறுக்கும் நாத்திகவாதிகள் மட்டும் இந்த கேள்வியை கேட்ப்பார்கள் என்றால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை காரணம் சுவற்றை நோக்கி பேசப்படும் வார்த்தைகளுக்கு பெருமை இல்லை ஆனால் நம்மை போன்ற ஆத்திகர்களும் இந்த கேள்வியை கேட்கிறார்கள் அல்லது கேட்க்க விரும்புகிறார்கள் அதனால் விளக்கம் சொல்ல வேண்டிய தார்மிக கடமை நமக்குண்டு\nசூரிய சக்தியால் தான் பூமியில் உயிர் சலனம் இது வரை தொடர்ந்து வருகிறது என்பது நாம் அறியாதது அல்ல மரம் செடி கொடி மலர் துவங்கி மனிதன் வரையிலும் சூரிய சக்தியை பெறா விட்டால் மரணம் நிச்சயமாகி விடுகிறது ஒரு சிறிய புல் பூண்டுக்கு கூட ஆயிரம் லட்சம் காததூரம் இருக்கின்ற சூரியனின் சக்தியை கிரகித்து கொள்ளும் ஆற்றல இருக்கும் போது மனித உடம்பிற்கு அந்த ஆற்றல் இருக்காதா இருக்க கூடாத என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் வேண்டுமானால் இப்படி சொல்லலாம் சூரிய வெப்பம் பூமியை நோக்கி வருகிறது அது ஊயிர்களின் மேல் விழுகிறது அது தான் சூரிய சக்தியை உயிர்கள் பயன்படுத்திக் கொள்ள காரணமாக இருக்கிறதே தவிர ஜீவ சரிரங்கள் சூரிய வெம்மையை ஈர்க்க வில்லை என்று வாதிடலாம்\nவெப்பத்தை ஈர்க்கும் சக்தி சரிரங்களுக்கு இல்லை என்றால் சூடானது மேலுடம்போடு நின்ருவிடுமே தவிர உள்ளுக்குள் சென்று உள்ளுறுப்புகளை தாக்கவே தாக்காது ஆனால் நமது உயிர் வாழ்க்கை அனுபவத்தில் சூடும் குளிர்ச்சியும் நம்மை உள்ளும் புறமும் தாக்குவதை நன்றாகவே அறிவோம் சூரிய சக்தியானது எப்படி தங்கு தடை இல்லாமல் பூமியால் ஈர்க்கப் படுகிறதோ அதே போலவே தான் மாற்ற கிரகங்களின் தாக்கங்களும் பூமியின் மீது ஆட்சி செலுத்துகின்றன\nமனித உடம்பில் காலை நேரத்தில் சீதளமும் மதிய நேரத்தில் பித்தமும் மாலை நேரத்தில் வாதமும் மேலோங்கி நிற்பதாக இந்திய வைத்திய சாஸ்திரம் சொல்கிறது அதே போலவே ஒவ்வொரு வினாடியும் கூட நமது உடம்பிற்குள் பல ரசாயன மாற்றங்கள் நடந்து வருகிறது இந்த ரசாயன மாற்றங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கிரக ஆற்றல்களை உள்ளிழுக்க வல்லது உதாரணமாக கம்பீரமான ஆண் மகனை பார்த்து ஒரு பெண் மையல் கொள்ளும்போது அவளுடைய உடம்பு சுக்கிரனின் ஆற்றலை அதிகப்படியாக ஈர்க்கிறது இப்படி தான் எங்கோ இருக்கும் கிரகம் மனிதனை ஆட்டுவிப்பதாக இந்திய ஞான��கள் கருதுகிறார்கள்\nபொதுவாக பூமிக்கு வருகின்ற கிரகங்களின் அதிர்வாற்றல் மனிதனின் மூளையை நேரடியாக தாக்குகிறது மூளையிலிருந்து படிப்படியாக உடம்பிற்குள் பரவி நாடி நரம்பெங்கும் நிறைந்து மனிதனின் சிந்தனையை செயலை கட்டுப்படுத்துகிறது\nஉதாரணமாக ஒருவனுக்கு ஏழரை சனி அல்லது அஷ்டமத்து சனி நடப்பதாக வைத்து கொள்வோம் சனிக்கிரகத்தின் ஆற்றல் அவனது தலையில் துவங்கி பாதம் வரையில் மிக மெதுவாக பரவுகிறது இப்படி பரவுகின்ற நேரம் அந்த மனிதனின் எண்ணத்திலும் செயலிலும் இயல்பான நிலை குறைந்து மாறான நிலை அதிகப்படியாக செயல் படுகிறது அதாவது அவனுடைய உடல் சனிக்கிரகத்தின் தாக்குதலை தாங்க கூடியதாக இருந்தால் பாதிப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்கிறான் சக்தி குறைவாக இருந்தால் மாட்டிக் கொள்கிறான்\nஇப்படி மாட்டும் போது தான் பதற்றப்பட்டோ ஆசை வயப்பட்டோ கோபப்பட்டோ மனிதன் சில காரியங்களை செய்து துக்கத்திலும் சோகத்திலும் அகப்பட்டு கொள்கிறான் கிரகங்களின் ஈர்ப்பு என்பது ஒவ்வொரு வினாடியும் நடந்து கொண்டே இருக்கும் சங்கதி அதிலிருந்து தப்பித்துக் கொள்ள எந்த மனிதனாலும் ஆகாது நல்லதோ கெட்டதோ கிரகங்கள் தருகின்ற பரிசை மனிதன் பெற்று தான் ஆக வேண்டும்\nஇது தான் உண்மை நிலை எனும் போது கிரகங்களின் கொடிய பலனை பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று சொல்வது எந்த வகையில் சரியாகும் பரிகாரங்கள் என்பதே மனிதனையும் மனித மனதையும் ஏமாற்றுகின்ற வேலைதானே என்று சிலர் நினைப்பது தெரிகிறது\nஎனது அனுபவத்தை பொருத்தவரை பரிகாரங்கள் என்பது பயனுடையதாக இருக்கிறதே தவிர பயனற்று இல்லை அதாவது சரியான முறையில் இந்திய ஞானிகள் அல்லது சித்தர்கள் வகுத்து தந்தப் படி பரிகாரங்களை செய்தால் எப்பொழுதும் வெற்றியை தவிர தோல்வியே இல்லை நமது சித்த புருஷர்கள் ஒரு கிரக தோஷம் என்றால் உடனே பூஜை போடு படையல் செய் என்று சொன்னதில்லை அந்த தோஷங்களுக்கு பண்டைய விஞ்ஞானப் படி வழி காட்டினார்கள்\nஉதாரணமாக ஏழரை சனி நடக்கின்ற போது திருநள்ளாறு போ காகத்திற்கு எள்ளுஞ்சாதமும் வை என்று மட்டும் சொல்ல வில்லை தலை முதல் கால் வரை சனி ஓரையில் சனிக்கிழமையில் உடம்பு முழுவதும் நல்லெண்ணை பூசி பத்து நிமிடமாவது வெளிக்காற்றில் நின்று குளி என்றும் சொல்கிறார்கள்\n நல்லெண்ணெய் எள்ளிலிருந்து தயாரிக்கப்படுவது தானியங்களில் எள்ளால் மட்டும் தான் சனிகிரகத்தின் ஆற்றலை உள்ளே இழுக்காமல் வெளியில் தள்ள இயலும் அதனால் அந்த எண்ணையை சனிக்கிழமை உடல் முழுவதும் பூசிக் கொண்டு வெட்ட வெளியில் நிற்கும் போது சனிக்கிரகத்தின் ஆற்றலை உள்ளுக்குள் ஈர்க்காத தன்மை வந்தமைகிறது\nஇது பழங்கால ரசாயன முறை அதே நேரம் நீல நிற மலர்களை உடம்பில் படும்படியாக அணிந்து கொள்ளுமாறும் சொல்லப்படுகிறது இதுவும் சனியின் ஆற்றலை நமது உடம்பு ஈர்க்காமல் தடுக்கிறது அப்படி தடுக்கப் படும்போது ஏழரை சனியின் அல்லது அஷ்டமத்து சனியின் கொடுமை குறைகிறது அதாவது சனியால் நமது புத்தி தடுமாறாமல் தடுக்கப் படுகிறது அதன் பிறகு ஏழரை சனியின் கொடுமை பெரியதாக இருக்காதல்லவா\nஇப்படி பட்ட விஞ்ஞான பூர்வமான பரிகாரங்கள் நமது முன்னோர்களால் நிறைய சொல்லப் பட்டுருக்கிறது சந்திரனின் ஆதிக்கம் அதிகமாக இருப்பவர்கள் பயந்தவர்களாகவும் குழப்ப வாதிகளாகவும் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது இந்த சந்திரனின் கதிர் வீச்சு கட்டுப் படுத்தப் பட்டு ஒரு மனிதனுக்கு கிடைக்குமானால் அவன் ஆற்றல் மிக்கவனாக மாறி விடுவான் அதற்கு நமது முன்னோர்கள் சொல்லுகின்ற பரிகாரம் என்ன தெரியுமா மிகவும் சுலபமானது சட்டன்று கேட்டால் சிரிக்கவும் கூறியது சுண்டைக்காய் இருக்கிறதே சுண்டைக்காய் அதன் பூவை தினசரி பறித்து சட்டை பையிலோ அல்லது உடம்பில் எந்த பகுதிலோ நெருக்கமாக வைத்துக் கொண்டால் சந்திரகிரகத்தின் வீச்சு தன்மையை அது கட்டுப்படுத்தி விடுமாம்\nஇது சிரிக்க கூடிய விஷயம் அல்ல சிந்திக்க கூடிய விஷயமும் ஆகும் தற்கொலை செய்து கொள்ளும் மனோபாவத்தில் என்னிடத்தில் வருகின்ற நிறைய பேருக்கு சுண்டைக்காய் பூவை இன்னதென்று சொல்லாமல் தாயத்தில் போட்டு கொடுத்திருக்கிறேன் அவர்களும் அதை பெற்ற இரண்டு மூன்று நாட்களில் புதிய தெளிவை அடைந்திருகிறார்கள் அதானால் நமது முன்னோர்கள் கண்டுபிடித்த ஜோதிடமும் பரிகாரமும் ஒருவித விஞ்ஞானமே தவிர ஏமாற்று வேலை அல்ல\nஇப்படி எளிய சுலபமாக கிடைக்க கூடிய சில அறிய வகை தாவரங்களை முறைப்படி பயன் படுத்தி ஏராளமான நன்மைகளை மனிதன் பெறலாம் ஆனால் மனித திருவிளையாடலால் இன்று பல வகை தாவர இனங்கள் அரிதாக போய்விட்டது அவைகளை கண்டு ��ிடித்து பயன் பாட்டிற்கு கொண்டுவருவதற்குள் அதிகப்படியான செலவு என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nகுருஜி வணக்கங்கள் இது புதிய விளக்கம். முயன்று பார்க்க, தாங்கள் சொல்ல வேண்டியது,ஒவ்வொரு கிரஹத்தின் பரிகாரங்களையும் தனியாக வழங்குவது.\nபரிகாரங்களைப் பற்றிய தங்களின் விளக்கம் மிகவும் அருமையாக, அறிவியல் பூர்வமாக இருந்தது குருஜி. தொடர்ந்து இதுபோன்ற ஜோதிட ஆக்கங்களை தங்களிடமிருந்து மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் குருஜி. நன்றி.\nநன்றி பல இதுபோல தகவல் தருவதற்காக.\nவணக்கம் குருஜி, கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்\nமிகவும் அருமையான அறிவியல் பூர்வமான தகவல்.\nஅறிவியல் பூர்வமான உண்மைகள்.என் கருத்தை தங்களின் பேஸ்புக்கில் பதிந்துள்ளேன்.நன்றிஅறிவியல் பூர்வமான உண்மைகள்.என் கருத்தை தங்களின் பேஸ்புக்கில் பதிந்துள்ளேன்.நன்றி\nஇது போல் மூலிகை பதிவுகளை\nபரிகாரங்களைப் பற்றிய தங்களின் விளக்கம் மிகவும் அருமையாக, அறிவியல் பூர்வமாக இருந்தது குருஜி. தொடர்ந்து இதுபோன்ற ஜோதிட ஆக்கங்களை தங்களிடமிருந்து மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் குருஜி. நன்ற\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/03/29/daily-horoscope-march-29-2020/", "date_download": "2020-06-06T14:51:31Z", "digest": "sha1:66UJ7D6FH6672TZNPMPSJSUOCUNYPL52", "length": 29329, "nlines": 155, "source_domain": "adsayam.com", "title": "(29.03.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! - Daily Horoscope - Adsayam", "raw_content": "\n(29.03.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(29.03.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது\nவீட்டில் இருந்து கல்வி கற்பதற்கான வசதியினை ஏற்படுத்தி தந்திருக்கும் 08 இணையத்தளங்கள் பற்றிய அறிமுக வீடியோ\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\n29.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் பங்குனி மாதம் 16 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (Daily Horoscope For All Signs)\nபஞ்சமி இரவு 11.15 வரை பிறகு சஷ்டி\nகிருத்திகை பகல் 1.20 வரை பிறகு ரோகிணி\nசித்தயோகம் பகல் 1.20 வரை பிறகு அமிர்தயோகம்\nமாலை 4.30 முதல் 6 வரை\nபகல் 12.00 முதல் 1.30 வரை\nகாலை 7.30 முதல் 8.30 வரை/ பகல் 3.30 முதல் 4.30 வரை\nசித்திரை பகல் 1.20 வரை பிறகு சுவாதி\nகணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். இன்று சோளிங்கர் யோக நரசிம்மரை வழிபட நலன்கள் அதிகரிக்கும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nபுதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்.. தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் பெரிதாக பாதிப்பு இருக்காது. இன்று திருச்சி உச்சி பிள்ளையாரை தியானிப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nஇன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல் படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் சுமாராக இருக்கும். இன்று திருவாரூர் அன்னை கமலாம்பிகையை வழிபட காரியத் தடைகள் விலகும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.\nஅனுகூலமான நாளாக இருக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும். திருமலை வேங்கடவனை வழிபட நல்லதொரு திருப்பம் ஏற்படும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nசுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். இன்று நீங்கள் சென்னை காளிகாம்பாளை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்பட வாய்ப்பு உண்டு.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nமனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. இன்று குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் நீண்டநாள்களாகக் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேல��� வாங்கவும். இன்று காஞ்சி காமாட்சி அம்பிகையை வழிபட மனதில் தெளிவு பிறக்கும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.\nஜூன் மாதம் ராசி பலன் 2020 : விருச்சிகத்திற்கு எச்சரிக்கை… இந்த…\nஊதாரித்தனமா செலவு பண்றதுல இந்த ராசிக்காரங்கள அடிச்சிக்கவே முடியாது\nவக்ரமடைந்து சஞ்சரிக்கும் சனி, குரு, சுக்கிரன்\n(30.03.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.\nஎதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். இன்று ஷீர்டி சாய்பாபாவை தியானிக்க சிரமங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாப்பாட்டு விஷயத்தில் கவனம் தேவை.\nபுதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். சிறுவாபுரியில் அருளும் முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வ��ழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கொடுத்த கடன் தொகை கிடைக்கக் கூடும்.\nநன்மைகள் நிறைந்த நாளாக அமையும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசி மகிழ்வீர்கள். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nபுதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக வெளியில் அலையவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் காஞ்சி ஏகாம்பரநாதரை தியானிப்பதன் மூலம் இடையூறுகளைத் தவிர்த்துவிடலாம்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும்.\nமகிழ்ச்சி தரும் நாள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். இன்று நீங்கள் திருக்கடவூர் அபிராமி அம்பிகையை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.\nஎடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும். திருவா னைக்கா ஜம்புகேஸ்வரரை தியானித்து வழிபட பிரச்னைகள் நீங்கிவிடும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகொரோனா: புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியா தேர்வு – ஏன்\nலண்டனில் இலங்கையை சேர்ந்த ஓருவர் கொரோனா வைரசினால் உயிரிழந்துள்ளார்\nஜூன் மாதம் ராசி பலன் 2020 : விருச்சிகத்திற்கு எச்சரிக்கை… இந்த ராசிக்கு திடீர்…\nஊதாரித்தனமா செலவு பண்றதுல இந்த ராசிக்காரங்கள அடிச்சிக்கவே முடியாது\nவக்ரமடைந்து சஞ்சரிக்கும் சனி, குரு, சுக்கிரன் தனுசு ராசியின் வாழ்க்கையில் ஏற்பட…\n(30.03.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nநாடளாவிய ரீதியில் ஊரடங்கு குறித்த முக்கிய அறிவித்தல்\nசந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்\nவடமாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க…\nசுற்றுலா துறை ஆகஸ்டிலிருந்து மீள ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crownest.in/index.php?route=product/product&path=243&product_id=236", "date_download": "2020-06-06T13:13:01Z", "digest": "sha1:NMVLQLSMQYMTCRWSKN4JGQIAOG6NLWHP", "length": 16343, "nlines": 311, "source_domain": "crownest.in", "title": "பஞ்சகவ்யா", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nபாறு கழுகுகளும் பழங்குடியினரும் (Paru Kazhukukalum Pazhankudiyanarum)\nபிணந்தின்னிக் கழுகு எனப்படும் பாறுக் கழுகு அழிவின் விளிம்பில் இருக்கிறது. பாறு கழுகுகளைக் காக்க சூழலியலாளர் சு. பாரதிதாசன் மேற்கொண்ட களப்பணியின் வெளிப்பாடு இந்நூல். பறவையியல் பற்றித் தெரியாதவர்களு..\nஎன்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (Yennai Thedi Vantha Siruuyirkal\nஆறு கால்கள், கூட்டு கண்கள், தலை, மார்பு, வயிறு, என மூன்று உடல் பகுதிகள், உணர்நீட்சிகள் ஆகியவற்றைக் கொண்டவை பூச்சிகள்.உலகில் 15 லட்சம் வகையானபூச்சிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.புலி,யானை,பாடும் பற..\nஉலகில் மிக சிறிய பறவையான ரீங்காரச்சிட்டு (Hummingbird) பற்றி தமிழில் வந்திருக்கும் முதல் நூல்.சற்குணா பாக்யராஜ் அவர்கள் 15 வருடங்கள் மேல் இச் சிறிய பறவையின் மேல் அன்பு கொண்டு அவற்றின் ஒவ்வொரு அசைவையு..\nபசுமை மாறாக் காட்டுக்குள்-சூழலியல் பயணங்கள் (Pasumai Maarak Kattukul)\nஇயற்கையை, ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுத்தும் அதன் ரகசியங்களை, அது தரும் ஆச்சரியங்களை, புத்துணர்வைப் பற்றி விவரித்திருக்கிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார். படிப்பு,பணி காரணமாக தாவர உலகுடன் நெருக..\nஇயற்கையை வணங்கி, இயற்கையோடு இணைந்து, இயற்கையை விட்டு அகலாமல் வாழ்ந்த நம் முன்னோர்கள் விவசாயத்தைப் போலவே தங்கள் வாழ்விலும் செழித்திருந்தனர். ஆனால் காலமாற்றத்தால் இயற்கையை விட்டு விலகிச் சென்று, நகரமயமாதல் பிடியில் சிக்கியதால் விவசாயம் செய்வது குறைந்துபோனது. விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறிப்போயின, மாறிக்கொண்டும் வருகின்றன. `இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார் உள்ளிட்டவர்கள் ஏற்படுத்திய விழ...\nஇயற்கையை வணங்கி, இயற்கையோடு இணைந்து, இயற்கையை விட்டு அகலாமல் வாழ்ந்த நம் முன்னோர்கள் விவசாயத்தைப் போலவே தங்கள் வாழ்விலும் செழித்திருந்தனர். ஆனால் காலமாற்றத்தால் இயற்கையை விட்டு விலகிச் சென்று, நகரமயமாதல் பிடியில் சிக்கியதால் விவசாயம் செய்வது குறைந்துபோனது. விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறிப்போயின, மாறிக்கொண்டும் ���ருகின்றன. `இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார் உள்ளிட்டவர்கள் ஏற்படுத்திய விழிப்புஉணர்வின் பயனாக, பெரும்பாலான விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, விளைச்சலைப் பெருக்கும் இயற்கை விவசாய முறைக்கு ஈடு இணையற்ற உரமாக விளங்கும் பஞ்சகவ்யம் கண்டறியப்பட்டது. பஞ்சகவ்யம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் திரவமாகவும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கும் காரணியாகவும் விளங்குகிறது. நுண்ணூட்டச் சத்துக்களும் நுண்ணுயிர் சத்துக்களும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளும் மிகுந்த அளவில் உள்ள, நல்ல உயிர் உரம் பஞ்சகவ்யா. நோய் விரட்டி மற்றும் பக்க விளைவில்லாத உரமான பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தி பெருமளவில் பயன் அடைந்த விவசாயிகளின் அனுபவங்களை, பசுமை விகடன் தொடராக வெளியிட்டது. அந்தத் தொடரின் தொகுப்பு நூல் இது. மிக மிக எளிய முறையில், சொற்ப செலவில் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யா, விளைச்சலைப் பெருக்கி விவசாயிகளுக்கு பெரும் லாபம் கொடுக்கிறது. இந்த நூல் பஞ்சகவ்யா பயன்படுத்துவதை இன்னும் பரவலாக்கி, விளை நிலங்களை பசுமையாக்கிட உதவும்.\nஇந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்க..\nஆடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம்\n\"சென்னையைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமான ஒரு தொழிலில் இறங்கினார். பாண்டிச்சேரிக்கு அருகே 1 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் ஆடுகளை வளர்க்க ஆரம்பித்தார். சென்னை உள்பட பல பெரிய நகரங்களிலிருந்து வந்து நல்ல வில..\n\"கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமேயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள். &n..\n\"அப்பா, நான் காலேஜ்ல படிச்சு முடிச்ச பிறகு விவசாயம் பண்ணப் போறேன்'' 'அடப்பாவி மகனே இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன் இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன் இந்தத் தொழில் என்னோட போகட்டும்டா. டவுனுக்குப் போயி ஏ..\nகாணி நிலம் இருந்தாலே போதும், கணக்கு பார்க்��ாமல் உழைத்து அந்த நிலத்தை பசுமையாக்கிப் பார்த்து பரவசமடைந்த விவசாயிகள் இப்போது இல்லை. நகரமயமாதலும், நூறு நாள் வேலையும் விவசாயத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண..\nநெல், வாழைப் பயிர்களின் சாகுபடி காலங்கள், பூச்சிகள், நோய்த் தாக்குதல், நீர் மேலாண்மை, அறுவடை - இவை குறித்த விவசாயிகளின் எண்ணற்ற சந்தேகங்களுக்கும், எந்தப் பட்டத்தில் விதைப்பது... பட்டத்துக்கேற்ற ரகங்கள..\nலாபம் தரும் ஜீரோ பட்ஜெட்\nஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது செலவில்லாமல், ரசாயனம் சேர்க்காமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வது. இதுவரை பூச்சியை விரட்ட, விதை நேர்த்தி செய்ய, அதிக விளைச்சல் காண பலவித ரசாயனங்களை உபயோகித்து விவசாயம் செ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/etharkaga-yoga", "date_download": "2020-06-06T13:34:33Z", "digest": "sha1:WKKFNIT2LUILGKZSZMLDEFWVZ5HIMWF5", "length": 13200, "nlines": 268, "source_domain": "isha.sadhguru.org", "title": "எதற்காக யோகா? | ட்ரூபால்", "raw_content": "\n\"நான் வாழ்க்கையிலே சந்தோஷமாகத்தான் இருக்கிறேன், நான் எதற்கு யோகா செய்யணும் சம்பாதிக்கிறோம், சாப்பிடறோம், தூங்குறோம், இப்படி இருக்கும்போது யோகா எதுக்கு சம்பாதிக்கிறோம், சாப்பிடறோம், தூங்குறோம், இப்படி இருக்கும்போது யோகா எதுக்கு எனக்கு உடம்புலேயும், மனசிலேயும் எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் எதற்கு யோகா செய்யணும் எனக்கு உடம்புலேயும், மனசிலேயும் எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் எதற்கு யோகா செய்யணும்\n\"நான் வாழ்க்கையிலே சந்தோஷமாகத்தான் இருக்கிறேன், நான் எதற்கு யோகா செய்யணும் சம்பாதிக்கிறோம், சாப்பிடறோம், தூங்குறோம், இப்படி இருக்கும்போது யோகா எதுக்கு சம்பாதிக்கிறோம், சாப்பிடறோம், தூங்குறோம், இப்படி இருக்கும்போது யோகா எதுக்கு எனக்கு உடம்புலேயும், மனசிலேயும் எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் எதற்கு யோகா செய்யணும் எனக்கு உடம்புலேயும், மனசிலேயும் எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் எதற்கு யோகா செய்யணும்\n\"பிறந்ததிலிருந்து அடிக்கடி உடைகளை மாற்றினீர்கள். வீடுகளை மாற்றினீர்கள். உணவை மாற்றினீர்கள்... ஆனால், எப்போதும் மாற்ற முடியாமல் உங்களோடு இறுதிவரை வரப்போவது உங்கள் உடல்தான். அதை கவனத்துடன் பராமரித்தால்தான், உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள அது ஒத்துழைப்பு தரும்.\nஅடுத்தது உங்கள் மனம். நீங்கள் சொன்னபடிய���ல்லாம் கேட்காமல், அதன் போக்கிற்கு, மாறான சிந்தனைகளை வளர்க்கிறது. உங்கள் கனவுகள் நிறைவேற, உங்கள் மனமும் உறுதியுடன் ஒத்துழைப்பு தர வேண்டும்.\nஉங்கள் மனமும், உடலும் நீங்கள் விரும்பியபடி செயலாற்ற வேண்டுமானால், அவற்றை உங்கள் வசப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி வசப்படுத்திக் கொள்ளத்தான் யோகா\".\nQuestion:\"தியானம் தெரிந்தவர்களிடம் அதைக் கற்றுக் கொள்ள முடியாதா குருவிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் என்ன குருவிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் என்ன\n\"பீர்பால் கண்மூடி சில மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருப்பதை ஒருமுறை அக்பர் கவனித்தார். தனக்கும் அவற்றைச் சொல்லித்தரச் சொன்னார்.\n\"அரசே, இதை முறையாக ஒரு குருவிடம்தான் கற்க வேண்டும்\" என்று மறுத்துவிட்டார் பீர்பால்.\nஆனால், அரசர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, வேறொருவரிடமிருந்து மந்திரத்தைத் தெரிந்து கொண்டார். பீர்பாலிடம் சொல்லிக்காட்டினார்.\n ஆனால், குருவிடம் இருந்து வந்தால்தான் அதற்குச் சக்தி.\"\n\"வார்த்தைகள் மாறாதவரை, அதை யார் சொல்லிக் கொடுத்தால் என்ன\" என்று அக்பர் சீறினார்.\nபீர்பால் கைதட்டி சேவகரை அழைத்தார். \"இந்த முட்டாளைச் சிறையிலடையுங்கள்\" என்று அக்பரைக் காட்டி உத்தரவிட்டார். சிப்பாய்கள் பதறினர். பீர்பால் மீண்டும் மீண்டும் கட்டளையிட்டார். ஆனால் அக்பரை யாரும் நெருங்கவில்லை. பீர்பாலின் செயல் அக்பருக்குக் கொதிப்பேற்றியது.\n\"என்னைச் சிறையிலடைக்கச் சொல்ல இவன் யார் இவனைச் சிறையிலடையுங்கள்\" என்றார். உடனே சிப்பாய்கள் பாய்ந்து பீர்பாலைப் பிடித்தனர். பீர்பால் சிரித்தபடியே சொன்னார்... \"அதே வார்த்தைகள்தான் இவனைச் சிறையிலடையுங்கள்\" என்றார். உடனே சிப்பாய்கள் பாய்ந்து பீர்பாலைப் பிடித்தனர். பீர்பால் சிரித்தபடியே சொன்னார்... \"அதே வார்த்தைகள்தான் நான் சொன்னபோது யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால், நிங்கள் சொன்னபோது, மதிப்பு எப்படி மாறியது பார்த்தீர்களா, அரசே நான் சொன்னபோது யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால், நிங்கள் சொன்னபோது, மதிப்பு எப்படி மாறியது பார்த்தீர்களா, அரசே\nகுருவிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பீர்பால் சொன்னதன் அவசியத்தை அக்பர் உணர்ந்தார். உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்ததா\n6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்\n6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்\n6 வருடங்கள் 7 மாதங்கள் க்கு முன்னர்\nபுரியவில்லியே சத்குரு அவர்களே ... லாஜிக் இடிக்கிறதே\nசம்பாத்தியம், சாப்பாடு… அதன் பிறகுதான் யோகாவா\n‘யோகாவெல்லாம் இப்போதைக்கு சரியா வராதுப்பா அதுக்கெல்லாம் இன்னும் காலம் இருக்கு’ இப்படி தட்டிக்கழிக்கும் பலரை நாம் பார்க்கிறோம். சம்பாத்தியம், உணவுத் த…\nபிராணாயாமம் - காற்றை உணவாய் மாற்றும் ரகசியம்\n' என்பதை பொதுவான ஒரு தகவலாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால், பிராணாயாமம் செய்யும் சூட்சும செயல்களை நீங்கள் அறிந்தி…\n\"ஈஷா யோகாவில் கற்றுத்தரும் பிராணாயாமப் பயிற்சிகளுக்கும் மற்ற இடங்களில் கற்றுத்தரப்படும் பிராணாயாமப் பயிற்சிக்கும் என்ன வித்தியாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/962682/amp", "date_download": "2020-06-06T14:27:44Z", "digest": "sha1:ZAN4UTUBJBZAP6V7JPBNTWQDPNEYOA7G", "length": 9323, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "மாணவியை தாக்கிய நபரிடம் விசாரணை | Dinakaran", "raw_content": "\nமாணவியை தாக்கிய நபரிடம் விசாரணை\nசென்னை: சென்னை ஆர்.ஏ.புரம் கற்பகம் அவென்யூவை சேர்ந்தவர் ராணி (13), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், ராயப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். ராணியுடன் படிக்கும் மாணவி ஒருவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதன்படி, ேநற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து ராணி வெளியே வரும் போது மாணவியின் தந்தை ராணியிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதுகுறித்து மாணவி ராயப்பேட்டை காவல் நிலையத்தில், அளித்த புகாரின்பேரில் மாணவியின் தந்தை ராணியை அடித்த நபரிடம் விசாரிக் கின்றனர்.\nமணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் ₹27 கோடியில் நிரந்தர தடுப்புச்சுவர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் இருந்து ரயில், பஸ்களில் கடத்தல் வெளிமாநில கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி தாராள விற்பனை: அதிகாரிகள் அலட்சியம்\nவளசரவாக்கம் மண்டலத்தில் வரி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்\nசீல் வைக்கப்பட்டும் விதிமீறி வியாபாரம் அரசு உத்தரவுப்படி கடையை மூட உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு மிரட்டல்: பிரபல துணிக்கடை மேலாளர் மீது 3 பிரிவில் வழக்கு\nமெரினா லூப் சாலை - பெசன்ட்நகர் இடையே இருவழிச்சாலை அமைப்பது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும் கொரோனா பரிசோதனை\nநீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு\nதுறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள்: பேரவையில் சேகர்பாபு எம்எல்ஏ வலியுறுத்தல்\nசெயின் பறித்தபோது மொபட்டிலிருந்து தவறி விழுந்து தம்பதி படுகாயம்\nசென்னை மாநகர் முழுவதும் கொரோனா மாஸ்க், கிருமி நாசினி கூடுதல் விலைக்கு விற்பனை: கொள்ளை லாபம் பார்க்கும் மருந்தகங்கள்,.. பொதுமக்கள் சரமாரி புகார்\nபல்லாவரம் அருகே சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம்\nஅபுதாபி, சிங்கப்பூரில் இருந்து கடத்திய 1.9 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nபோக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமெரினா கடற்கரை பகுதியில் மாரத்தான் போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்\nஎழும்பூர் ரயில் நிலையம் முன்பு: கேட்பராற்று கிடந்த சூட்கேசால் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nதள்ளுவண்டி கடைகளில் சுகாதாரமற்ற உணவு விற்பனை பெரிய ஓட்டல்களுக்கு மட்டும் கொரோனா விழிப்புணர்வு: அதிகாரிகள் பாரபட்சம்,.. பொதுமக்கள் குற்றச்சாட்டு\nபட்டாபிராமில் பரபரப்பு சம்பவம்: நண்பரின் குழந்தையை கடத்தி 5 லட்சம் கேட்டு மிரட்டிய உ.பி. வாலிபர் கைது: 6 மணி நேரத்தில் போலீசார் ஆந்திராவில் மீட்டனர்\nதொகுதி முழுவதும் சாலைகளில் மேலே செல்லும் மின் கம்பிகளை புதைவட மின்கம்பியாக மாற்ற வேண்டும்: பேரவையில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்\nஅத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் கடைகளை மூடுவதற்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி பயிலும் மாணவர்களுக்காக 234 தொகுதிகளிலும் மையங்கள் அமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/33478/", "date_download": "2020-06-06T14:02:03Z", "digest": "sha1:37F7GT6DPE36VURMVKQQOI5YTMCQJWNB", "length": 8127, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "பழந்தமிழ் பற்றி பேசுகிறேன்", "raw_content": "\nகுஷ்பு குளித்த குளம் »\nநாகர்கோயில் தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் செம்மொழி கருத்தரங்கை நிறைவு செய்து உரையாற்றவிருக்கிறேன். பழந்தமிழ் இலக்கியங்களும் நாட்டாரியலும் பற்றிய கருத்தரங்கு இது\nஇடம் தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி, நாகர்கோயில்\nநேரம் காலை 10 மணி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–21\nகொட்டடிகள் வேதபாடங்கள்: 'தேர்வு' குறித்து...\nஜெயமோகன் தமிழ் இலக்கியத்தில் முதலிடத்தில் இருக்கும் எழுத்தாளரா\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆ��ிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/02/12185451/1285626/minister-sellur-raju-statement-admk-executives-meeting.vpf", "date_download": "2020-06-06T14:27:12Z", "digest": "sha1:N6V23TA6QLIWWJQ5HDJHRLJPUELNAUK5", "length": 15526, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுரையில் நாளை அதிமுக நிர்வாகிகள் கூட்டம்- செல்லூர் ராஜூ அறிக்கை || minister sellur raju statement admk executives meeting in Madurai tomorrow", "raw_content": "\nசென்னை 06-06-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமதுரையில் நாளை அதிமுக நிர்வாகிகள் கூட்டம்- செல்லூர் ராஜூ அறிக்கை\nமறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரையில் நாளை அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nமறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரையில் நாளை அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nமதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nமறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது.\nஇதையொட்டி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை (13-ந் தேதி) மாலை 5 மணிக்கு மதுரை காமராஜர் சாலையில் உள்ள அருணாசலம்-கமலம்மாள் திருமண மண்டபத்தில் நடக்கிறது. மாவட்ட துணைச் செயலாளர் தங்கம் தலைமை தாங்குகிறார்.\nகூட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.\nகூட்டத்தில் அமைச்சர்கள், இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்கும் படி வேண்டுகிறேன்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா: 19 பேர் உயிரிழப்பு\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்- மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்\nகொரோனா வைரசுக்கு தாவூத் இப்ராகிம் உயிரிழந்ததாக தகவல்\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 6-ம் இடத்தில் இந்தியா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சமாக உயர்வு- 6642 பேர் உயிரிழப்பு\nஜார்ஜியாவில் விமான விபத்து- 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு\nமதுரையில் ரெயில்வே ஊழியருக்கும் கொரோனா தொற்று அறிகுறி\nதாளவாடி அருகே கர்நாடகா மது விற்ற வாலிபர் கைது\nகாட்பாடியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத ஜூஸ் கடைக்கு சீல்\nகொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nகாஞ்சிபுரம் அருகே கத்திமுனையில் ரூ.81 ஆயிரம் பறிப்பு\nகுழந்தைக்கு பாலியல் தொல்லை: அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்\nஅதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை\nஅதிமுக-வில் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து\nஅரசு ஊழியர் சம்பளத்தை பிடித்தம் செய்தால் போராட்டம்- அ.தி.மு.க. அறிவிப்பு\nஅதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம்\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nபெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டால் எப்போது மாற்றலாம்\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nதனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்தது தமிழக அரசு\nவீட்டில் தனிமைப்படுத்துவது ரத்து- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- மீனவர்களுக்கு எச்சரிக்கை\n4 மாத குழந்தைக்காக ரெயில் பின்னால் ஓடி பால் பாக்கெடை வழங்கிய போலீஸ்காரர்: மந்திரி பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/02/15144956/1286120/three-thousand-students-world-record-for-5-yoga-within.vpf", "date_download": "2020-06-06T14:11:28Z", "digest": "sha1:BM4G2UBBQFTYR2LXQDQXVRDHDXE722VM", "length": 15532, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோவையில் 15 நிமிடத்தில் 5 யோகாசனம் செய்து உலக சாதனை படைத்த 3 ஆயிரம் மாணவர்கள் || three thousand students world record for 5 yoga within 15 minutes", "raw_content": "\nசென்னை 06-06-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோவையில் 15 நிமிடத்தில் 5 யோகாசனம் செய்து உலக சாதனை படைத்த 3 ஆயிரம் மாணவர்கள்\nகோவையில் 15 நிமிடத்தில் 5 யோகாசனங்களை ஒரே மாதிரி செய்து உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழை ஹாங்காங் உலக யோகா விளையாட்டு அமைப்பு நிறுவனத்தலைவர் யுவ தயாளன் வழங்கினார்.\nகோவையில் 15 நிமிடத்தில் 5 யோகாசனங்களை ஒரே மாதிரி செய்து உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழை ஹாங்காங் உலக யோகா விளையாட்டு அமைப்பு நிறுவனத்தலைவர் யுவ தயாளன் வழங்கினார்.\nகோவை பெரியநாயக்கன் பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண மி‌ஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரி உள்ளது.\nஇங்கு ராமகிருஷ்ண பரமஹம்சரின் நூற்றாண்டு நிறைவு நாளையொட்டி 84-வது ஆண்டாக கோவை மாவட்ட பள்ளி மாணவர்கள் பங்கு பெற்ற விளையாட்டு விழா நடைபெற்றது.\nவிழாவுக்கு வித்யாலயா நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை தாங்கினார். தொடர்ந்து 3 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட யோகா உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது.\nஇதில் பெரியநாயக்கன் பாளையம், சர்கார் சாமகுளம் மற்றும் காரமடை ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.\n15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த யோகாசனத்தில் கலந்துகொண்ட மாணவர்களில் 2 ஆயிரத்து 847 மாணவ மாணவிகள் பத்மாசனம், பரிவத்தாசனம், வஜ்ராசனம், உஸ்டாசனம், யோகமுத்ரசனம் ஆகிய 5 யோக ஆசனங்களை செய்து உலக சாதனை படைத்தனர்.\n5 யோகாசனங்களை ஒரே மாதிரி செய்து உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழை ஹாங்காங் உலக யோகா விளையாட்டு அமைப்பு நிறுவனத் தலைவர் யுவ தயாளன் வழங்கினார்.\nஇதில் மாருதி உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாய்குமார், முரளி பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் தங்கமணி நன்றி கூறினார்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா: 19 பேர் உயிரிழப்பு\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்- மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்\nகொரோனா வைரசுக்கு தாவூத் இப்ராகிம் உயிரிழந்ததாக தகவல்\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 6-ம் இடத்தில் இந்தியா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சமாக உயர்வு- 6642 பேர் உயிரிழப்பு\nஜார்ஜியாவில் விமான விபத்து- 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு\nதாளவாடி அருகே கர்நாடகா மது விற்ற வாலிபர் கைது\nகாட்பாடியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத ஜூஸ் கடைக்கு சீல்\nகொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nகாஞ்சிபுரம் அருகே கத்திமுனையில் ரூ.81 ஆயிரம் பறிப்பு\nதிருச்சி மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த முகக்கவசம் விலை பாதியாக குறைப்பு\nமனஅழுத்தம், தலைவலியை குணமாக்கும் ஆசனம்\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் யோகாசனங்கள்\nதலைசுற்றல், தலைவலியை குணமாக்கும் ஆசனம்\nசூரிய நமஸ்காரத்தை எப்போது செய்ய வேண்டும்\nஉற்சாகமாக வாழ இந்த ஆசனம் செய்யுங்க\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nபெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டால் எப்போது மாற்றலாம்\nதனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்தது தமிழக அரசு\nவீட்டில் தனிமைப்படுத்துவது ரத்து- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- மீனவர்களுக்கு எச்சரிக்கை\n4 மாத குழந்தைக்காக ரெயில் பின்னால் ஓடி பால் பாக்கெடை வழங்கிய போலீஸ்காரர்: மந்திரி பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/missing_23.html", "date_download": "2020-06-06T13:37:57Z", "digest": "sha1:AVVVYLKWPTTZOQAQQSU22H5AJ4R5RBQR", "length": 10089, "nlines": 77, "source_domain": "www.pathivu.com", "title": "இன்றும் ஓடி வந்தார் ஒருவர்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / இன்றும் ஓடி வந்தார் ஒருவர்\nஇன்றும் ஓடி வந்தார் ஒருவர்\nடாம்போ April 23, 2020 யாழ்ப்பாணம்\nநேற்றைய தினம் தென்னிலங்கையிலிருந்து எழுவர் அனுமதியின்றி யாழ்.வந்திருந்த நிலையில் இன்றைய தினமும் மாத்தளையில் உள்ள ஆலயம் ஒன்றின் பூசகர் ஒருவர் எந்த விதமான அனுமதியும் இல்லாமல் வருகை தந்தமை கண்டறியப்பட்டுள்ளது.\nதனியார் வாகனம் ஒன்றில் பயணித்து பண்ணாகம் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளார். இவரது வருகை தொடர்பாகவும�� அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவரையும் தனிமைப்படுத்தலுக்கான ஏற்பாடுகள் சுகாதார பிரிவினரால் செய்யப்பட்டுள்ளது\nஇதனிடையே கொழும்பு போன்ற கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருவோர் கட்டாயமாக 21நாட்கள் தனிமைப் படுத்தலிற்கு உட்படுத்தப்படவேண்டும்.அத்துடன் ஆனையிறவு சோதனைச்சாவடியில் அத்தகையவர்கள் மீத சோதனை மேற்கொள்ளப்பட வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.\nஇதேவேளை அரியாலை தேவாலயத்தில் ஆராதனையில் கலந்து கொண்டவர்களுக்கான கொரோனா வைரஸ் பரிசோதனை இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.\nசுவிஸ் போதகரின் ஆராதனையில், அரியாலை தேவாலயத்தில் கலந்து கொண்டவர்கள்,கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தியிருந்த 346 பேரினதும் பரிசோதனைகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.\nஇன்று 36 பேருக்கு பரிசோதனை முடிவுகள் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅவர்களுள் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எஞ்சிய நால்வர் மற்றும் அவர்களுக்கு உணவு பரிமாறிய இராணுவத்தினர் நால்வர் அடங்கலாக கொரோனாத் தொற்று இல்லை என உறுதிப்புத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-06-06T14:20:49Z", "digest": "sha1:YPZ72MFIAJ7NFRQQNHXA2JOLYWG4FQPQ", "length": 9617, "nlines": 146, "source_domain": "www.patrikai.com", "title": "வெற்றிகரமாக நுழைந்தது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஜூனோ விண்கலம் “வியாழன்” சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது :நாசா வெற்றிக்கொண்டாட்டம்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஅமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா $ 1.1 பில்லியன் (£ 830 மில்லியன்) செலவில் சூரிய மண்டலத்தின் தோற்றம் பற்றி…\nசென்னையில் கொரோனா பாதிப்பு 20ஆயிரத்தை தாண்டியது…மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழக தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு…\nஇன்று மேலும் 1455 பேர்: தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை தாண்டியது…\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 1455 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை…\n‘கேட்’ போட வற்புறுத்திய போட்கிளப் குடியிருப்பாளர்களுக்கு சென்னை மாநகரா��்சி நெத்தியடி…\nசென்னை:சென்னையின் பிரபல கோடீஸ்வரர்கள் குடியிருந்து வரும் போட்கிளப் பகுதியில் சாலையில் தடுப்பு ஏற்படுத்தி வெளியாட்கள் உள்ளே நுழைய தடை விதிக்க…\nஇந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து… இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு…\nடெல்லி: இந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுகிறது என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. முன்பதிவு செய்துள்ளவர்கள் முழுப்…\nகொரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுத்தால்… தனியார் மருத்துவமனைகளுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை\nடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த்…\nஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து…. அமைச்சர் செல்லூர் ராஜூ கெத்து…\nமதுரை: ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து, அவரை கட்சி பேதமின்றி காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செல்லூர்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pungudutivuswiss.com/2014/06/", "date_download": "2020-06-06T14:47:43Z", "digest": "sha1:H73OIMH2ED3HXJWQB3RBXK6ROKHHRWGA", "length": 114216, "nlines": 2590, "source_domain": "www.pungudutivuswiss.com", "title": "pungudutivu: 06_14", "raw_content": "\nஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க வீசா ரத்து\nபொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க வீசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவ் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலன்த விதானகே தெரிவித்தார்.\nவிடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப அறிவு, கண்டுபிடிப்புக்களுக்கு விக்னேஸ்வரன் புகழாரம்\nபோர்க்காலத்தில் தொழில்நுட்பத் திறனோடு எங்கள் இளைஞர் யுவதிகளால் கட்டப்பட்டிருந்த பலதையும் இன்று நாம் அழித்து விட்டுள்ளோம். அவை தொழிற்திறனும்,\nசுவிஸில் வீரமக்கள் தின நிகழ்வில் கலந்து கொள்ளும் புளொட் தலைவர் சித்தார்த்தன்\nபுளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் 25ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் எதிர்வரும் 06.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.\nவேம்படி தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார் முதல��ைச்சர்\nமகிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வேம்படி மகளிர் கல்லூரியில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெற்றது.\nஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் 34ஆம் ஆண்டு மாநாடு 19, 20 இல்;சுரேஸ்\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது 34ஆவது வருட மாநாட்டை வருகின்ற யூலை 19,20 ஆம் திகதி கொண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளது என தமிழ்\nஅளுத்கம சம்பவம் ; 5 புலனாய்வு உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்\nகளுத்துறையில் ஐந்து புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஐந்து புலனாய்வு உத்தியோகத்தர்களும், புலனாய்வுப் பணிகளிலிருந்து\nஇந்திய மீனவர்கள் 11 பேரும் விடுதலை\nநெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 11பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஅரசின் அனுமதியுடனேயே முஸ்லிம் மீது தாக்குதல்; அளுத்கமவில் வைத்து ரணில் விக்கிரசிங்க குற்றச்சாட்டு\nஅளுத்கம, தர்ஹா நகர் மற்றும் பேருவளை போன்ற இடங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது அரச அனுசரணையுடனேயே நடத்தப்பட்டது என்பதில் எந்தவித\nவருமான வரி மோசடி வழக்கு: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராகவில்லை\nவருமான வரி மோசடி வழக்கில் ஜெயலலிதா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) ஆஜராகவில்லை. இந்த வழக்கில் நேரடியாக\nசென்னை கட்டிட விபத்து; பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nசென்னை போரூர் சந்திப்பு அருகே, புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடிகளை கொண்ட இரு அடுக்குமாடி கட்டிடங்களில் ஒன்று திடீரென்று இடிந்து விழுந்து\nதேர்தலில் தோற்கவில்லை: மின்னணு வாக்கு இயந்திரங்களில் பல கோல்மால்கள் நடந்திருக்கிறது: மு.க.ஸ்டாலின்\nதிமுக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.தென்னவன் இல்லத் திருமணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின்\nஜனாதிபதியை பதவி கவிழ்க்க நோர்வே முயற்சி\nஜனாதிபதியை பதவி கவிழ்க்க நோர்வே முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.\nவாக்குறுதிகளை வழங்கி சர்வதேசத்தை ஏமாற்றும் அரசு: சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு\nஇலங்கை அரசு சர்வதேச அரசை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என கூட்டமைப்பின்\nஇத்தாலியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகில் 30 சடலங்கள் மீட்பு\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகொன்றில் இருந்து 30 பேரின் சடலங்களை இத்தாலியக் கடற்படையினர் கண்டறிந்துள்ளனர்\nஓல்ரன் மாநிலம் அதனைச் சூழ்ந்து வாழும் புங்குடுதீவு மக்களுடன், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் “புதிய நிர்வாக சபையினரின்” ஓர் கலந்துரையாடல்…\nஓல்ரன் மாநிலம் அதனைச் சூழ்ந்து வாழும் புங்குடுதீவு மக்களுடன், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபையினரின் ஓர் கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.06.2014) 15:30 மணியளவில் அமைதி வணக்கத்துடன் ஆரம்பமாகியது.\nபழ.நெடுமாறன் தலைமையில் 'தமிழர் தேசிய முன்னனி' புதிய கட்சி தொடங்கம்\nதமிழ் தேசிய அமைப்புகளை ஒருங்கிணைத்து புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் முயற்சியில் பழ.நெடுமாறன் போன்ற தமிழ்தேசிய உணர்வாளர்கள் இறங்கினார்கள். அதன் முதல்கட்டமாக கடந்த 11ந் தேதி சென்னையில் சுமார் 25 பேருடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தப்பட்டது.\nகட்டடம் இடிந்த சம்பவத்தில்பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு\nசென்னை முகலிவாக்கத்தில் சனிக்கிழமை மாலை 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் மேலும் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பலியானவர்களின்\nஇரண்டு வாரங்களிலேயே மற்றுமொரு கிண்ணத்தை கைப்பற்றிய யங் ஸ்டாரின் சாதனை\nஇன்று நடைபெற்ற புளூஸ்டார் சுற்று போட்டியில் யங்ஸ்டார் கழகம் வெற்றி வாகை சூடி உள்ளது எந்த போட்டியிலும் தோல்வியுறாது 6 போட்டிகலிலும் ம் 11 கோல்களை அடித்து ஒரேயொரு கோலைமட்டுமே வாங்கி யசிதனின் தலைமையில் அற்புதமாக் களமாடி உள்ளார்கள் .இளம் வீரர்களையும் இணைத்துக் கொண்ட இன்றைய அணி இந்த முக்கியமான சுற்றினை வென்று தொடர்ந்து தர வரிசையில் 1 ஆம் இடத்தை தக்க வைத்துள்ளது\nஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகினார் எழுத்தாளர் ஞானி\nஆலந்தூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட எழுத்தாளர் ஞானி, அக்கட்சியிலிருந்து விலகி உள்ளார். கட்சியின் உடல் நிலையும், தனது உடல் நிலையும் சரியில்லாததாலேயே தாம் இந்த முடிவை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.\n1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம்: ஜெயலலிதா ஆய்வு\nஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப் பாடமாக அனைத்து மாநில வாரிய பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆய்வு கூட்டம் நடத்தி்னார்.\nஇந்தியாவை மீண்டும் சீண்டுகிறது சீனா: அருணாச்சல் பிரதேசத்தை சேர்த்து புதிய வரைபடம் வெளியீடு\nஇந்தியாவை மீண்டும் சீண்டும்விதமாக அருணாச்சல பிரதேசம் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என குறிப்பிட்டு சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.\nஇந்தியாவின் ஒருபகுதியான அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி சீனா அத்துமீறுவது சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சீனா தனது அதிகாரப்பூர்வ\nதேர்தல் பணியில் சுணக்கம்: பூங்கோதை, அனிதா உள்பட 15 பேருக்கு தி.மு.க நோட்டீஸ்\nசென்னை: நாடாளுமன்றத் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டியதாக கூறி முன்னாள் அமைச்சர் பூங்கோதை, வீரபாண்டி ராஜா, கம்பம் செல்வேந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 15 பேரிடம் விளக்கம் கேட்டு தி.மு.க தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமதுரை தமிழ்ச்சங்கத்துக்கு வலைதளம்: ஜெ., தொடங்கி வைத்தார்\nதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’’மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்திற்கென தனி அலுவலர் அலுவலகம் தோற்றுவிக்கப்பட்டதோடு, துணை விதிகள் உருவாக்கப்பட்டு,\nபொதுபல சேனா உறுப்பினர்களின் பேஸ்புக் முடக்கம்\nபொது பல சேனா அமைப்பின் அங்கத்தவர்களின் பேஸ்புக் தளம் முடக்கப்பட்டுள்ளாக அந்த அமைப்பின் அங்கத்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nபாகிஸ்தானுக்கெதிராக போர்: ஆறு தொடரில் களமிறங்கும் இந்தியா\nஇந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடுத்த 8 ஆண்டுகளில் 6 போட்டி தொடர் கொண்ட கிரிக்கெட் போட்டி ஒப்பந்தமாகியுள்ளது.\nஜெனிவாவில் ஐநா முன்பாக புலம்பெயர் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்-பி பி சி\nஇலங்கையின் தென்பகுதியில் அளுத்கம உள்ளிட்ட நகரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்குமுகமாக சுவிஸ் நாட்டின்\nஉலகிலேயே முதல் தர பதவி ஒன்றை வகித்த சிறப்புமிகு தமிழச்சி நவநீதம்பிள்ளைக்கு பிரியாவிடை .பாண் கீ மூன் பாராட்டு\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீத��்பிள்ளைக்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை நேற்று புகழாரம் சூட்டி பிரிவுபசாரம் வழங்கியது.\nரமழான் நோன்பு இன்று முதல் ஆரம்பம்\nஇலங்கையில் ரமழான் நோன்பு இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.\nசென்னை அடுக்குமாடி விபத்து :ஜெயலலிதா அவசர உத்தரவு\nசென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி புதிய கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.\nசென்னையில் 12 மாடி புதிய கட்டிடம் இடிந்து தரைமட்டம் - மீட்பு பணி தீவிரம்\nசென்னை போரூர் அருகே முகலிவாக்கத்தில் 12 மாடி கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு, முழுமை பெறாத நிலையில் இருந்தது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தனர்.\nஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து 15 பேர் பலி: ரோசய்யா இரங்கல்\nஆந்திராவில் ஏற்பட்ட கியாஸ் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக கவர்னர் கே.ரோசய்யா வெளியிட்ட அறிக்கையில்,\nமதிமுக ஆய்வுக் களம்’ -புறப்படுகிறார் வைகோ\nநடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளும் இடம் பெற்றிருந்தன.\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று சனிக்கிழமை பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.\nதொடர்ந்து 16 தினங்கள் திருவிழா நடைபெறவுள்ளது. எதிர்வரும் யூலை மாதம் 11 ம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் சனிக்கிழமை தீர்த்தத்திருவிழாவும், யூலை 13 ம் திகதி தெப்பத் திருவிழாவும் நடைபெறும்.\nஅவுஸ்திரேலியா சென்ற ஈழத்தமிழர்களின் படகு நடுக்கடலில் பழுது\nதமிழ் நாடு புதுச்சேரியில் இருந்து ஆவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக அடைக்கலம் கோரி படகில் சென்ற 153 ஈழத் தமிழர்கள் படகு பழுதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்து வருகின்றனர்.\nபுங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிற்சர்லாந்து\n“புதிய நிர்வாகத்துடன் கருத்துப் பரிமாறல்”\nஎதிர்வரும் 29.06.2014. ஞாயிறு மாலை மூன்று மணிக்கு புதிய நிர்வாகத்துடன் கருத்துப் பரிமாறல் நடைபெற விருப்பதால் “ஒல்ரன் மற்றும் ஒல்றனுக்கு அண்மையில் வாழும்” புங்குடுதீவு மக்களாகிய உங்கள் அனைவரையும் குடும்ப சகிதமாக வந்து பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\n“சங்கீத பூசணம்” பொன்.சுந்தரலிங்கம் அவர்களின், “இறுவெட்டு” வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு ந���ன்புரி சங்கம் (லண்டன்)\nஎமது மதிப்பிற்குரிய இசைப் பிரியர்களே\nவித்துவான் ஆறுமுகம் அவர்களின் ஞாபகார்த்தத்தை முன்னிட்டு\n“சங்கீத பூசணம்” பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் பக்திப் பாடல் “இறுவெட்டு” வெளியீட்டு விழா.\nஇன்னிசை வேந்தர், சங்கீதபூஷணம், இளம் கலைஞர் மன்ற ஸ்தாபகர் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் பாடல் தொகுப்பான இறுவெட்டு வெளியீட்டு விழாவிற்கு தங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.\nஅனைவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து தங்கள் ஆதரவினை நல்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் (லண்டன்)\nமுல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் வாகனம் நிறுத்துமிடப்பணி அமைப்பது பற்றி அறிக்கை தர கேரளா அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.\nஇது தொடர்பாக கேரள அரசுக்கு, தமிழக அரசு இன்று எழுதியுள்ள கடிதத்தில், வாகன நிறுத்துமிடப் பகுதிக்கு ஆண்டு தோறும் குத்தகை வரி செலுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.\nஸ்டாலினை வீழ்த்த நினைக்கிறார்கள்: கருணாநிதி காட்டம்\nதி.மு.க.வை தரைமட்டமாக்கி விடுவோம் என்று மனப்பால் குடிப்பவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ள அக்கட்சித் தலைவர் கருணாநிதி,\nஅவங்க எங்களைப் பார்க்கிறாங்க, நாங்க அவங்களைப் பார்க்கிறோம்\nதற்போது தி.மு.க-வில் நிகழ்ந்துவரும் பல்வேறு குழப்பங்களுக்கிடையில், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், நகைச்சுவை தொனிக்கப் பேசிவருபவர் துரைமுருகன். சமீபத்தில் மதுரையில் கலைஞர் பிறந்த நாள்\nஈராக்கில் ஒரே வாரத்தில் 190 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்\nஈராக்கில் ஒரே வாரத்தில் 190 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n32 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம் வடக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி வைத்தார்\nவடமாகாண விவசாய, கமநலசேவைகள் மற்றும் நீர்ப்பாசனம், சுற்றுச்சூழல் அமைச்சின் நடப்பாண்டிற்கான செயற்றிட்டங்களில் ஒன்றாக கிளிநொச்சி - வட்டக்கச்சி மாயவனூர் விவசாய மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு புழுதி ஆற்று ஏற்றுநீர்\n தமது வர்த்தக நிலையங்களை தாமாகவே தீக்கிரையாக்கிய முஸ்லிம் வர்த்தகர்கள்\nதமது வர்த்தக நிலையங்களை முஸ்லிம்களே தீ���்கிரையாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தின் மூலம் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக நிரூபிக்கத் தமது பங்களிப்பையும் முஸ்லிம்கள் வழங்கியுள்ளனர்\nமூழ்கிக் கொண்டிருக்கும் அகதிப் படகு பற்றி தமிழ்ப்பெண் தகவல்- உறுதிப்படுத்த மறுக்கும் அவுஸ்திரேலிய அரசு\nகிறிஸ்மஸ் தீவில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் அடங்கிய படகொன்று தத்தளிப்பதாக தகவல் வெளியான போதிலும்,\nமுக்கொலை செய்த தனஞ்சயனுக்கும் எனக்கும் தனிப்பட்ட பகையில்லை\nமுக்கொலை செய்த தனஞ்சயனுக்கும் எனக்கும் தனிப்பட்ட பகையில்லையென தனஞ்செயனின் வாள்வெட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா\nபலத்த எதிர்ப்பால் பொதுமக்களைச் சந்திக்க பயந்துகொண்டிருந்த ’மன்மத சாமியார்’ நித்தியானந்தா, தற்போது பாத பூஜை நிகழ்ச்சிகளுக்காக 15 நாட்கள் தமிழகம் முழுக்க டூரை தொடங்கியிருக் கிறார்.\nசென்ஜோன்ஸ் மாணவன் விபத்தில் சாவு\nஇன்று மதியம் 2 மணியளவில் யாழ் . சென்ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்னால் மினிபஸ் ஒன்று மோதியதில்\nபுலிகள் என சந்தேகத்தில் இளைஞர்களை கைது செய்ய முடியுமாயின் பொதுபலசேனாவை ஏன் கைது செய்ய முடியாது\nபயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியுமாயின் அப்பட்டமாக வன்முறைகளில் ஈடுபடுகின்ற பொது பல சேனா, சிங்கள ராவய போன்ற தீவிரவாத இயக்கத்தினரை\nசுன்னாக வாசிக்கு மரணதண்டனை விதிப்பு\nசுன்னாகத்தை சேர்ந்த ஒருவருக்கு யாழ். மேல்நீதிமன்றம் 17ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.\nமங்கள சமரவீர கைது செய்யப்படுவாரா பாதுகாப்பு அமைச்சு உத்தரவு- மங்களவின் அரச துரோக செயலுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்: ஹெல உறுமய\nபுலனாய்வுப் பிரிவினரின் இனவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய மங்கள சமரவீரவை கைது செய்வதற்கு மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nரஜரட்டை பல்கலைக்கழகத்துக்கு கலகம் அடக்கும் பொலிஸார் அனுப்பி வைப்பு\nவடமத்திய மாகாணத்தின் ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் தற்போது பதற்ற சூழ்நிலை\nவன்முறை சேதங்களை புனரமைக்க 200 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு\nஅளுத்கமை மற்றும் தர்கா நகர்களில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சேதங்களை புனர்அமைக்க 200 மில்லியன் ரூபாய்கள் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கை\nமுஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பவங்களுக்கு வட மாகாணசபையில் கண்டனத் தீர்மானம்\nமுஸ்லிம் மக்கள் மீது தென்னிலங்கையில் நடத்தப்பட்ட இனவாத வன்முறைச் சம்பவங்களுக்கு வடக்கு மாகாணசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன்,\nகிளிநொச்சியில் ஒரு ஏழையின் மரணம் .அந்த குடும்பத்துக்கு கனடா வாழ வைப்போம் உதவி\nஇந்த மாதத்தின் நடுப்பகுதியில் கிளிநொச்சி செல்வா நகரில், ஒரு காலைப் பொழுதில் ஏழைத்தொழிலாளி தன் மூன்று பிள்ளைகளையும் மனைவியையும்\nஇன்றைய சபை அமர்வில் செங்கோலை வெளியே கொண்டுசெல்ல விடாமல் சிவாஜிலிங்கம் போராட்டம்\nசிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றைய தினம் வடமாகாணசபை சபா மண்டபத்தில் நிலத்தில்\nநவீன துப்பாக்கிகளை வழங்குமாறு வடமாகாண சபை உறுப்பினர்கள் வேண்டுகோள்\nதனது பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஒன்றினைக் கொள்வனவு செய்யவுள்ளதாக வடக்கு மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\n33 ஆண்டுகள் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய அரசு டிரைவருக்கு தபால் தலை\nதிண்டுக்கல் கிழக்குமாரம்பாடியை சேர்ந்தவர் குழந்தைசாமி (வயது58). திண்டுக்கல் சமூகநலத்துறை அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.\nகடந்த 1981–ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் வரும் 30–ந்தேதி\nகேரளாவில் அமைச்சரை கண்டித்த தலைமை ஆசிரியை தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றம்\nபுதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பி.ஆர்.டி.சி.)த்திற்காக, புத்தம் புதிய 10 வால்வோ பேருந்து களை வாங்கியிருக்கிறது புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் அரசு.\nதேர்தல் தோல்விக்கு காரணமானவர்களை களை எடுக்கும் வேலையை அதிரடியாகத் துவக்கி விட்டார் கலைஞர். தஞ்சை மா.செ. பழனிமாணிக்கம், தர்மபுரி மா.செ.க்கள் முல்லைவேந்தன், இன்பசேகரன்,\nதேர்தல் தோல்விக்கு காரணமானவர்களை களை எடுக்கும் வேலையை அதிரடியாகத் துவக்கி விட்டார் கலைஞர். தஞ்சை மா.செ. பழனிமாணிக்கம், தர்மபுரி மா.செ.க்கள் முல்லைவேந்தன், இன்பசேகரன், ராஜ்யசபா எம்.பி. கே.பி.ராமலிங்கம் உட்பட 6 நகரச் செயலாளர்கள், 21 ஒன்றியச் செயலாளர்கள், பேரூர் செயலாளர் ஒருவர்\nஇந்து முன்னணிப் பிரமுகர் சுரேஷ்குமாரின் படுகொலை, பலரையும் திகைக்க வைத்திருக்கிறது. போக்குவரத்து அதிகம் இருந்த இடத்தில் இந்தக் கொலை நடந்தும் கூட, ஒருவாரத்திற்கும் மேலாக, கொலையாளிகளைப்\nதெற்கத்தி மாவட்டங்களில் பண் ணையார் குடும்பம் பற்றி தெரிந்திராத ஆட்களே இல்லை. எந்நேரமும் எதிரிகளின் கழுகுக் கண்களில் இருப்பவர். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கல்யாணம், காதுக் குத்து, கோயில் கொடைகளில் கலந்துகொண்டு ஆச்சர்யப்படுத்துபவர். நாடார் பாதுகாப்புப் பேரவையின் தலைவரான சுபாஷ் பண்ணையார் முதன்முறையாக நக்கீரனிடம் மனம் திறந்து பேசினார்.\n\"\"ஹலோ தலைவரே...…மா.செக்களுக்கு கல்தா, கிளைக்கழகங்கள் கலைப்புன்னு கலைஞ ரோட அதிரடி ஆக்ஷன் பற்றி முன்கூட்டியே சொன்னது நம்ம நக்கீரன்தான். முதல்கட்ட ஆபரேஷன் ஆரம்பமாயிடிச்சே...''\nஎதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் சொத்துக்குவிப்பு வழக்கு பற்றி கவலைப்படாமல் வேறு எதைப்பற்றி நினைக்கப் போகிறார் தமிழக முதல்வர்\nபாலபாரதி கைது: காவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு கண்டனம்: ஜி.ரா. அறிக்கை\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nஒரு ஷூட்டிங் ஸ்பாட்..கடவுளின் அவதாரமான பாம்பு ஓரிடத்தில் ஒளிந்திருக்கும். வில்லன் வந்து நாயகியிடம் தந்திரமாக பேச வேண்டும். பின் பாம்பு தன் பலத்தால் வில்லனைப் பற்றி நாயகிக்கு அறிவுறுத்த வேண்டும். ஷாட் படி வில்லன் வந்து பேசிவிட்டுச் சென்றுவிட்டார். ஷூட்டிங் முடியும்போதுதான் உதவி இயக்குநர் ஒருவர் கவனித்திருக்கிறார். காலையில் வில்லன் போட்டிருந்த சர்ட் மஞ்சள் கலர். பிரேக்கிற்குப் பிறகு அவர் போட்டிருந்தது சிவப்பு கலர். கன்டினியூட்டி மிஸ்ஸிங்.\nகடலோர காவல் படையினருக்கும், காவல்துறையிருக்கும் இடையே நடத்தப்படும் 48 மணி நேர 'ஆபரேஷன் ஆம்லா' இன்று (25ஆம் தேதி) காலை 6 மணிக்கு தொடங்கியது.\nமும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு தீவிரவாதிகள் கடல் வழியாக புகுந்து நடத்திய தாக்குதலில், நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். மேலும், 9 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nதொடரும் பலி...கண்டுகொள்ளப்படாத ராக்கிங் கொடுமை\nராக்கிங் கொடுமையால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற போதிலும் அதை தடுப்பதற்கான நடவடி���்கைகள் அதிகாரிகள் மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nபெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக அரங்கேறும் கொடுமைகளை தடுக்க சட்டத்தில் பல வழிகள் இருந்தும் அதை சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்தக் கொடுமையின் உச்சக்கட்டத்தில் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.\nசென்னை, எழும்பூரில் உள்ள கல்லூரியில் படித்த மாணவி சரிகாஷா ராக்கிங் கொடுமையால் கடந்த 1998ல் இறந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் பிறகு ராக்கிங் கொடுமையை தடுக்க கல்லூரி நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டனர். ஒவ்வொரு கல்லூரிகளிலும் ராக்கிங்கை தடுக்க குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து நடைபெறும் ராக்கிங் சம்பவங்கள் அந்தக் குழுக்கள் பெயரளவுக்கே செயல்படுவதை உறுதிப்படுத்துகின்றன.\nமத்திய அமைச்சர்கள் புது கார்கள் வாங்க பிரதமர் மோடி தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் 100 நாட்களில் செய்யவிருக்கும் பணிகள் குறித்து\nசீரழியும் இளம்பெண்கள் தமிழக அவலங்கள்\nதேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களில் விசாரணைக்கு வந்த வழக்குகள் இவை. எத்தகைய சீரழிவை நோக்கி இந்தச் சமூகம் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவங்கள் உதாரணம்.\nஅம்மா மருந்தகம் தொடகுகிறார் ஜெயலலிதா\nசென்னை: தமிழகம் முழுவதும் அம்மா மருந்தகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்.\nதமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களை அரசு தொடங்கியுள்ளது. குறைந்த விலையில் தரமான உணவை வழங்கும் இந்த உணவகங்கள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் அம்மா குடிநீர், அம்மா உப்பு ஆகியவை இடம் பிடித்துள்ளன.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎழுத்து நேற்று இன்று நாளை\nஎம் கே டி வி\nஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க வீச...\nவிடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப அறிவு, கண்டுபிட...\nசுவிஸில் வீரமக்கள் தின நிகழ்வில் கலந்து கொள்ளு...\nவேம்படி தொழில்ந��ட்ப பீடத்திற்கான அடிக்கல்லை நாட்ட...\nஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் 34ஆம் ஆண்டு மாநாடு 19,...\nஅளுத்கம சம்பவம் ; 5 புலனாய்வு உத்தியோகத்தர்கள் பண...\nஇந்திய மீனவர்கள் 11 பேரும் விடுதலை நெடுந்தீவு ...\nஅரசின் அனுமதியுடனேயே முஸ்லிம் மீது தாக்குதல்; அளு...\nவருமான வரி மோசடி வழக்கு: சென்னை எழும்பூர் நீதிம...\nசென்னை கட்டிட விபத்து; பலி எண்ணிக்கை 17 ஆக உயர்...\nதேர்தலில் தோற்கவில்லை: மின்னணு வாக்கு இயந்திரங்...\nஜனாதிபதியை பதவி கவிழ்க்க நோர்வே முயற்சி ஜனாதிப...\nவாக்குறுதிகளை வழங்கி சர்வதேசத்தை ஏமாற்றும் அரச...\nஇத்தாலியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த ப...\nஓல்ரன் மாநிலம் அதனைச் சூழ்ந்து வாழும் புங்குட...\nபழ.நெடுமாறன் தலைமையில் 'தமிழர் தேசிய முன்ன...\nகட்டடம் இடிந்த சம்பவத்தில்பலி எண்ணிக்கை 13ஆக உய...\nஇரண்டு வாரங்களிலேயே மற்றுமொரு கிண்ணத்தை கைப்பற்...\nஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகினார் எழுத்தாளர்...\n1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம்: ஜெ...\nஇந்தியாவை மீண்டும் சீண்டுகிறது சீனா: அருணாச்சல் ...\nதேர்தல் பணியில் சுணக்கம்: பூங்கோதை, அனிதா உள்பட ...\nமதுரை தமிழ்ச்சங்கத்துக்கு வலைதளம்: ஜெ., தொடங்கி...\nபொதுபல சேனா உறுப்பினர்களின் பேஸ்புக் முடக்கம் ...\nபாகிஸ்தானுக்கெதிராக போர்: ஆறு தொடரில் களமிறங்கும்...\nஜெனிவாவில் ஐநா முன்பாக புலம்பெயர் முஸ்லிம்கள் ஆ...\nஉலகிலேயே முதல் தர பதவி ஒன்றை வகித்த சிறப்புமிகு...\nரமழான் நோன்பு இன்று முதல் ஆரம்பம் இலங்கையில் ர...\nசென்னை அடுக்குமாடி விபத்து :ஜெயலலிதா அவசர உத்தர...\nசென்னையில் 12 மாடி புதிய கட்டிடம் இடிந்து தரைம...\nஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து 15 பேர் பல...\nமதிமுக ஆய்வுக் களம்’ -புறப்படுகிறார் வைகோ நடந...\nநயினையில் இன்று கொடி நயினாதீவு நாகபூஷணி அம்மன...\nஅவுஸ்திரேலியா சென்ற ஈழத்தமிழர்களின் படகு நடுக்கடல...\nபுங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவ...\n) முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் வாகனம் ...\nஸ்டாலினை வீழ்த்த நினைக்கிறார்கள்: கருணாநிதி காட்ட...\nஅவங்க எங்களைப் பார்க்கிறாங்க, நாங்க அவங்களைப் பார...\nஈராக்கில் ஒரே வாரத்தில் 190 பேர் சுட்டுக்கொலை ச...\n32 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் புழுதியாறு ஏற்...\n தமது வர்த்தக நிலையங்களை தா...\nமூழ்கிக் கொண்டிருக்கும் அகதிப் படகு பற்றி தமிழ்...\nமுக்கொலை செய்��� தனஞ்சயனுக்கும் எனக்கும் தனிப்பட்...\nபலத்த எதிர்ப்பால் பொதுமக்களைச் சந்திக்க பயந்...\nசென்ஜோன்ஸ் மாணவன் விபத்தில் சாவு இன்று மதியம் ...\nபுலிகள் என சந்தேகத்தில் இளைஞர்களை கைது செய்ய முட...\nசுன்னாக வாசிக்கு மரணதண்டனை விதிப்பு சுன்னாகத்த...\nமங்கள சமரவீர கைது செய்யப்படுவாரா \nரஜரட்டை பல்கலைக்கழகத்துக்கு கலகம் அடக்கும் பொல...\nவன்முறை சேதங்களை புனரமைக்க 200 மில்லியன் ரூபாய்...\nமுஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பவங்களுக்கு வட ...\nகிளிநொச்சியில் ஒரு ஏழையின் மரணம் .அந்த குடும...\nஇன்றைய சபை அமர்வில் செங்கோலை வெளியே கொண்டுசெல...\nநவீன துப்பாக்கிகளை வழங்குமாறு வடமாகாண சபை உறு...\n33 ஆண்டுகள் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய அரசு...\nகேரளாவில் அமைச்சரை கண்டித்த தலைமை ஆசிரியை தண்ணி...\nபுதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பி.ஆர்....\nதேர்தல் தோல்விக்கு காரணமானவர்களை களை எடுக்கும்...\nதேர்தல் தோல்விக்கு காரணமானவர்களை களை எடுக்கும்...\nஇந்து முன்னணிப் பிரமுகர் சுரேஷ்குமாரின் படுக...\nதெற்கத்தி மாவட்டங்களில் பண் ணையார் குடும்பம்...\nபாலபாரதி கைது: காவல்துறையின் காட்டுமிராண்டித் த...\nஒரு ஷூட்டிங் ஸ்பாட்..கடவுளின் அவதாரமான பாம்பு ஓரி...\nகடலோர காவல் படையினருக்கும், காவல்துறையிருக்கும்...\nதொடரும் பலி...கண்டுகொள்ளப்படாத ராக்கிங் கொடுமை...\nமத்திய அமைச்சர்கள் புது கார்கள் வாங்க பிரதமர் மோட...\nசீரழியும் இளம்பெண்கள் தமிழக அவலங்கள் தேனி ம...\nஅம்மா மருந்தகம் தொடகுகிறார் ஜெயலலிதா சென்னை:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/04/01/thamarai-malarnthe-theerum-kovan-new-song/", "date_download": "2020-06-06T13:41:05Z", "digest": "sha1:OO7AGWLRB6QYVH5ZOPRXSR4SADCWVLUN", "length": 23468, "nlines": 279, "source_domain": "www.vinavu.com", "title": "மலர்ந்தே தீரும் … தாமரை மலர்ந்தே தீரும் | புதிய பாடல் வெளியீடு | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nமுழுவ��ும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு \nஇருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n | தி. லஜபதி ராய்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு ���ணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nமத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் \nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு வீடியோ மலர்ந்தே தீரும் … தாமரை மலர்ந்தே தீரும் | புதிய பாடல் வெளியீடு\nமலர்ந்தே தீரும் … தாமரை மலர்ந்தே தீரும் | புதிய பாடல் வெளியீடு\nமலர்ந்தே தீரும் ... தாமரை மலர்ந்தே தீரும் .. ஊரு தாலிய அறுத்தாவது வளர்ந்தே தீரும் .... இது தாமரை தமிழக மக்களின் தாலியறுத்ததைப் பற்றிய பாடல் பாருங்கள் \nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த “தாமரை மலர்ந்தே தீரும்” பாடல், ரீ-ரிக்கார்டிங்கோடு காணொளி வடிவில் உங்கள் பார்வைக்கு …\nதாமரை மலர்ந்தே தீரும் … (மலர்ந்தே தீரும் …)\nஅக்கா வீட்டு வாசலிலே… (மலர்ந்தே தீரும் …)\nஅஞ்சி சீட்டு தாண்ட முடியல\nநல்லா வருது சொல்ல முடியல (மலர்ந்தே தீரும் …)\nமோடி சொன்ன பதினஞ்சி லட்சம்\nநோட்டா மேல குந்தவச்சி … (மலர்ந்தே தீரும் …)\nபதிமூனு உசுரு போயிடுச்சி …\nமோடி எதுவும் சொல்லல …\nபாடல், இசை : ம.க.இ.க கலைக்குழு\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nவிமானப் பயணத்தில் அர்னாப் கோஸ்வாமியை ‘வெச்சு செய்த’ குனால் காம்ரா \nCAA ஆதரவு – பாஜக ட்ரோல் படையின் தரம் தாழ்ந்த ‘மிஸ்டுகால் புரட்சி’ \nமாநில தேர்தல்கள் : சுருங்குகிறதா பாஜகவின் சாம்ராஜ்ஜியம் \nபாடல் அருமை ஆனால் இசையமைப்பு மெதுவாக போகிறது.இன்னும்\nகொஞ்சம் வேகமாக போகும்படி அமைத்திருக்கலாம்.\nஎதிர்த்து நில் என்ற பாடலையும் ரீ- ரெக்கார்டிங் செய்து வெளியிடலாம்.அது உணர்ச்சியை எழுப்ப��்கூடிய மற்றும் சமகால இளைஞர்கள் விரும்பி கேட்கும் படியான பாடல் அது.\nஇசையில் ‘தேசியகீதம் போட்டாச்சு எய்ந்து நில்லடா’ பாடலின் சாயல் தெரிகிறது. கலைக்குழுவினரின் திறமையில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்து இவ்விமர்சனம்..\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமோடியின் உத்தமர் வேடம் கலைந்தது \n41 வது சென்னைப் புத்தகக் காட்சியில் கீழைக்காற்று \nஏம்மா ஒரு எலுமிச்ச சாதம் என்ன விலைம்மா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=mjm", "date_download": "2020-06-06T13:23:23Z", "digest": "sha1:ZGNNT5SZYIPK4K4VGXMWUBHCWJLXMLRZ", "length": 11899, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 19:16\nமறைவு 18:34 மறைவு 06:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஆஷூறா நோன்பு 1437: மகுதூம் ஜும்ஆ பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nமதீனா முனவ்வராவின் திருக்குர்ஆன் ஆசிரியர் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் உரையாற்றி, துஆ இறைஞ்சினார் திரளானோர் பங்கேற்பு\nமதீனா முனவ்வராவின் திருக்குர்ஆன் ஆசிரியர் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் இன்று குத்பா உரையாற்றுகிறார் இணையதளத்தில் நேரலை\nமதீனா முனவ்வராவின் திருக்குர்ஆன் ஆசிரியர் காயல்பட்டினம் வருகை பிப். 13இல் ஜாவியா, மகுதூம் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சிகள் பிப். 13இல் ஜாவியா, மகுதூம் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சிகள் அனைவருக்கும் அழைப்பு\nதம் பகுதிகளில் புதிய மக்தப் துவக்கிட, மகுதூம் பள்ளி மக்தப் மத்ரஸா நடைமுறையை நெல்லை மாவட்டக் குழுவினர் நேரில் பார்வை\nமகுதூம் ஜும்ஆ பள்ளியில் ஜன.16 முதல் மீண்டும் ஜும்ஆ உரை இணையதளத்தில் நேரலை\nதீனிய்யாத் மக்தப் மாணவர்கள் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் ஒன்றுகூடல்\nஆஷூறா நோன்பு 1436: மகுதூம் ஜும்ஆ மஸ்ஜிதில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1435: மகுதூம் ஜும்ஆ பள்ளியில் கியாமுல் லைல் தொழுகைக் காட்சிகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/948765", "date_download": "2020-06-06T14:52:18Z", "digest": "sha1:7HLIQAAW53FNEQ76QUVSQ3BQSRN7TC4L", "length": 8907, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "போலீசார் எனக்கூறி லாரி டிரைவரிடம் பணம், செல்போன் பறிமுதல் 4 பேர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசி��லன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபோலீசார் எனக்கூறி லாரி டிரைவரிடம் பணம், செல்போன் பறிமுதல் 4 பேர் கைது\nஅரியலூர்,ஜூலை 23: கீழப்பழுவூர் அருகே போலீஸ் எனக்கூறி லாரி ஓட்டுநரிடம் பணம் மற்றும் செல்போனை பறித்த 4பேரை கீழப்பழுவூர் போலீசார் கைது செய்தனர்.தஞ்சை மாவட்டம் பூதலூர், வில்வராயன்பட்டியை சேர்ந்தவர் புதுமைசேகர்(44), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்கு கோழி தீவனம் ஏற்றிக் கொண்டு லாரியில் வந்துள்ளார்.அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகேயுள்ள கள்ளூர் பிரிவு பாதை அருகே வந்த போது, அங்கு நின்றிருந்த 4 பேர் லாரியை மறித்து, நாங்கள் போலீஸ்காரர்கள் எனக்கூறி புதுமைசேகரிடம் ரூ.500 மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். இதுகுறித்து, கீழப்பழுவூர் காவல்நிலையத்தில் புதுமைசேகர் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டபோது, வழிபறியில் ஈடுபட்டது, கள்ளூர் அருகேயுள்ள கீழகொளத்தூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் விஜய்(20), செல்வராஜ் மகன் கலைவாணன் (24), கிருஷ்ணமூர்த்தி மகன் பாலமுருகன்(22), மற்றும் பெரியசாமி மகன் வீரமணி(19) எனதெரிய வந்தது. இதில், வீரமணிக்கு ���டலில் காயமிருந்ததால், மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மற்ற 3 பேரையும் நேற்று காலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் தேக்கம்\nகுடும்ப தகராறில் விவசாயி தற்கொலை\nசளி, இருமல், காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைகளை நாட வேண்டும்\nமணக்குடி அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா\n அரசு கலை கல்லூரியில் பெரியார் சிறப்பு சொற்பொழிவு\nதேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை உடனுக்குடன் கொள்முதல் செய்யாததால் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள்\nஅரியலூர் மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு\nவிதை விற்பனை உரிமச்சான்று 5 ஆண்டுகளாக நீட்டிப்பு\nஆதனக்குறிச்சியில் அரசு வீடு கட்டும் பணி: கலெக்டர் ஆய்வு\nகலெக்டர் வழங்கினார் அரியலூர் கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n× RELATED கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் தேக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/966909", "date_download": "2020-06-06T14:12:52Z", "digest": "sha1:QIENGLKEPRJSRRJP3ZLNDL7W3E3PAAFZ", "length": 7895, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங். கண்டன ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை கா���்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங். கண்டன ஆர்ப்பாட்டம்\nராமநாதபுரம், நவ. 7: ராமநாதபுரத்தில் மத்திய அரசின் மோசமான பொருளாதார கொள்கைகளை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் அரண்மனை முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா எஸ்.பாண்டி முன்னிலை வகித்தார். தமிழகம், புதுவை மாநில மேலிட பார்வையாளர் சஞ்சய் தத், செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் மத்திய அரசை கண்டித்து பேசினர். இதில் மாவட்ட பொருளாளர் பாரிராஜன், அகில இந்திய காங். கமிட்டி உறுப்பினர்கள் வேலுச்சாமி, மாவட்ட பொதுச்செயலாளர் செந்தாமரை கண்ணன், மணிகண்டன், மாவட்ட மகளிரணி தலைவர் பெமிளா, இலக்கிய அணித் தலைவர் முருகேசன், எஸ்டி பிரிவு தலைவர் ராஜசேகரன், மாவட்ட துணை தலைவர் சோபா.ரெங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபராமரிப்பு இல்லாமல் கடற்கரையோரம் கருகும் மரங்கள் புதிதாக மரக்கன்று நட வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் பீதியால் நாட்டுக்கோழி விலை கடும் உயர்வு கருங்கோழி கிலோ ரூ.800க்கு விற்பனை\nகொரோனா எதிரொலியால் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு\nகொரோனா தடுப்புக்கு 33 மருத்துவக் குழுக்கள் அமைப்பு: கலெக்டர் தகவல்\nகமுதி பகுதியில் காட்சி பொருளான தண்ணீர் தொட்டி\nமருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா\nகுளத்தில் மூழ்கி மாணவன் பலி\nபரமக்குடி நகராட்சி சார்பில் பொது இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு\nசேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிதாக அரசு அலுவலக கட்டிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்\nராமேஸ்வரம் பகுதியில் உள்ளூர்வாசிகளை ஏற்ற மறுக்கும் ஆட்டோக்கள் எஸ்பி எச்சரிக்கையால் கலக்கத்தில் போலீசார்\n× RELATED இலவச மின்சாரத்தை பறிக்க முயற்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=popular", "date_download": "2020-06-06T15:32:02Z", "digest": "sha1:RNRPSLQW7ECXH7EKXY4RAX4GCKCACD4W", "length": 12742, "nlines": 151, "source_domain": "samugammedia.com", "title": "செய்திகள் Archives | Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு\nமின்சாரப் பட்டியலில் தொடர்பில் மக்களுக்கு வேண்டுகோள்\nஇலங்கையில் பாலைவன வெட்டுக்கிளிகள் இனங் காணப்படவில்லை\n235 பேர் இன்று நாடு திரும்பினர்.\nமீண்டும் வைரலாகும் சிம்பு நயன்தாராவின் நெருக்கமான பழைய புகைப்படம்\nதெருவில் குடும்பத்துடன் பாலிவுட் நடிகர் சல்மான் கான் செய்ததை பாருங்க – இணையத்தில்…\nமீண்டும் தனது மகனுடன் சேர்ந்த சந்தோஷத்தில் நடிகர் விஷ்ணு\nமக்களுக்கு கண்ணீரோடு நன்றி சொன்ன லாரன்ஸ்\nஇன்றைய சந்திர கிரகணம் குறித்த தகவல்\nஇரு வாய்களுடன் பிறந்த குழந்தை\nகணினி, ஸ்மார்ட்போன் திரைகளின் நீல ஒளி சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது\nதாய்லாந்தின் நாகா குகையின் மர்மம்\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nமருத்துவ குணம் நிறைந்த சீரகம்\nதினமும் ஒரு வெங்காயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.\nநகம் கடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள்\nஇன்றைய ராசி பலன் (04.06.2020)\nஇன்றைய ராசி பலன் (03.06.2020)\nஇன்றைய ராசி பலன் (02.06.2020)\nதமிழ் மக்களை புறக்கணிக்கும் கிராம சேவகர்: சிங்கள மக்களுக்கே உதவி\nவிழிநீர் பெருக்கெடுக்க விடைபெற்றார் ரிஷ்வான்\n10 ஆவது மரணம் தொடர்பில் வெளியான தகவல்\nநாடளாவிய ரீதியில் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமுல்\nமே 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று வெளியிட்ட விசேட ஊடக அறிவித்தலில் இதனை தெரிவித்துள்ளது.\nஓமந்தையில் மர்ம பொருள் தேடிய படையினருக்கு கிடைத்த பொருள்\nஓமந்தை - கோவில்குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கிடைக்கபெற்ற தகவலுக்கமைய இன்றையதினம் பாரியளவிலான தேடுதல் ஒன்று நடாத்தப்பட்டது.\nஇன்று மட்டும் 51 பேர்; திடீர் அதிகரிப்பிற்கு காரணம் என்ன\nஇலங்கையில் திடீரென கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்க வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் இலங்கையர்களே காரணமென சுகாதார அமைச்சு தெரிவித்த��்ளது. இலங்கையில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்றாளர்கள்...\nகிழக்கு மாகாண ஆளுநர் வழக்கின் இறுதி தீர்ப்பு\nஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண ஆளுநராக இருந்தபோது மாகாண பணிப்பாளராக எம்.டி.எம்.நிஸாமை நியமித்தார். இந்த நிலையில் குறித்த நியமனத்திற்கு எதிராக மன்சூரால் திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு...\nநுவரெலியா மாவட்டத்தில் நாளை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அதன் அடிப்படையில் உடனடியாக அமுலாகும் வகையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி...\nஎதிர்பார்த்த பரீட்சை பெறுபேறு கிடைக்காததால் முல்லைத்தீவில் உயிரை மாய்த்த மாணவி \nநேற்றையதினம் வெளியிடப்பட்ட கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காததால் மன விரக்தி அடைந்த மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார் ....\nதிருகோணமலையில் முதலாவது கொரோனா தொற்றாளர்\nதிருகோணமலை மாவட்டத்தின், பதவிசிறிபுர பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டுள்ளாரென, பதவிசிறிபுர சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு இணங்காணப்பட்டவர் பதவிசிறிபுர - 10...\nஏழு பொலிசாரின் உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம்\nகடந்த வியாழனன்று மெக்சிகோவில் 10 பொலிசார் கடத்தப்பட்ட நிலையில், அவர்களில் 7 பொலிசாரின் உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் வேன் ஒன்றுக்குள் கண்டெடுக்கப்பட்டன. திங்கட்...\nகொழும்பில் மீண்டும் கொரோனா ஏற்படும் அபாயம்\nகொழும்பின் புறநகரான ஹோமாகமவில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளதாக, ஹோமாகம சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் குமார தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஹோமாகம, பிட்டிபன...\nஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியான புதிய தகவல்\nஇலங்கையில் நாளைய தினம் முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுலாக்கப்படவுள்ளது. ஜனாதிபதி ஊடகப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/12/20/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-06T12:57:23Z", "digest": "sha1:FATV5ILVS5STVOE6VTGUNXIDDDJJHAS3", "length": 62188, "nlines": 158, "source_domain": "solvanam.com", "title": "ஒளி வளைவு அறிதல் – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅரவிந்தன் நீலகண்டன் டிசம்பர் 20, 2015\nமே 29 1919 தேதியன்று பூமத்திய ரேகைப் பிரதேசத்தில் ஒரு முழு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அன்று ஆப்பிரிக்காவின் கினியா வளைகுடாவில் உள்ள தீவு ஒன்றில் அறிவியலாளர் குழு ஒன்று தயாராக இருந்தது. அதே போல மற்றொரு குழு பிரேஸிலில் ஓரிடத்தில். இக்குழுக்களை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தவர் ஆர்தர் எடிங்டன் என்கிற இயற்பியலாளர். சரியாக சொன்னால் வானவியல் இயற்பியலாளர் (astro-physicist). அவர்களது நோக்கம் சூரியனில் முழு கிரகணம் ஏற்படும் போது ஹையடெஸ் எனும் விண்மீன் தொகுப்பை (Hyades star cluster) புகைப்படங்கள் எடுப்பது. இந்த விண்மீன் தொகுப்பு சூரியனுக்கு அருகில் உள்ள தொகுப்பு. முழு சூரிய கிரகணம் அன்று ஆறு நிமிடங்கள் நீடித்தது. அப்போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு படங்களை இரு குழுக்களும் எடுத்தன.\nஅவர்கள் அப்படங்களை எடுக்க காரணம் இருந்தது. அவர்கள் ஒரு முக்கியமான இயற்பியல் கோட்பாடு உண்மையா என பரிசீலிக்கவே அப்படங்களை எடுத்தனர். அக்கோட்பாட்டை முன்வைத்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின். ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அவர் அந்த கோட்பாட்டை முன்வைத்திருந்தார். ‘பொது சார்பியல் கோட்பாடு’ (General Theory of Relativity) ஐன்ஸ்டினால் 25 நவம்பர் 1915 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இன்றைக்கு நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டன.\nஆக அப்படி என்ன விஷயத்தை இயற்பியலாளர்கள் உண்மையா என அறிய அப்படி ஆவல் கொண்டிருந்தார்கள்\n1687 இல் சர் ஐசக் நியூட்டன் மிகவும் புகழ் பெற்ற தம்முடைய புவியூர்ப்பு விசை கோட்பாட்டை முன்வைத்திருந்தார். பொருட்கள் ஒன்றையொன் கவர்ந்து விடும் விசையை புவி-ஈர்ப்பு விசை என்றார் நியூட்டன். ஆனால் ஐன்ஸ்டின் புவி-ஈர்ப்பை ஒரு விசையாக பார்க்கவில்லை. இங்கு ஒரு அடிப்படை பார்வை மாற்றம் இருந்தது. அறிவியல் எழுத்தாளர் லிங்கன் பார்னெட் அதை இப்படி விளக்குகிறார்:\nநியூட்டனின் இக்கோட்பாட்டை இயற்கையை குறித்த பிழையுள்ள எந்திர சித்தாந்தங்களிலிருந்து உருவானதோர் மயக்கம் என ஐன்ஸ்டின் ஒதுக்கிவிடுகிறார். ஐன்ஸ்டினின் புவி-ஈர்ப்பு ஒரு விசையே அல்ல. பிரபஞ்சம் ஒரு பெரிய இயந்திரம் என்ற உணர்வு இருக்கும் வரையில்தான் அப்பிரபஞ்சத்தின் பல்வேறு பொருட்கள் தங்களுக்குள்ளேயே ஒருவ��த விசையை பரிமாறிக் கொள்கின்றன என்ற கோட்பாடு நிலைத்திருக்க முடியும். ஆனால் உண்மையை ஆழமாகத் துளாவிச் செல்லும் தற்கால ஆழ்ந்த அறிவியல் பிரபஞ்சத்தை ஒரு இயந்திரமாக கருதவில்லை. எனவே ஐன்ஸ்டினின் விதியில் விசையைக் குறித்த குறிப்பே கிடையாது.\nஐன்ஸ்டின் புவி-ஈர்ப்பை எப்படி கண்டார் பொருண்மை (matter) என்பது கால-வெளி (space-time) என்கிற நான்கு பரிமாணங்களால் (காலம்+முப்பரிமாண வெளி) நெய்யப்பட்ட தொடர்ச்சியான பரப்பு ஒன்றில் ஏற்படுத்தும் வளைவுகளே புவி-ஈர்ப்பு. எந்த அளவுக்கு பொருண்மைக்கு நிறை (mass) இருக்கிறதோ அந்த அளவுக்கு கால-வெளி என்கிற நான்கு பரிமாண தொடர்ச்சியில் அது வளைவை ஏற்படுத்துகிறது. அந்த அளவு அதிகமாக அல்லது புவி ஈர்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த வளைவு –புவி ஈர்ப்பு புலம் (field) ஒளியையும் வளைக்கும்.\nஒளி என்பது புவி ஈர்ப்பு விசைக்கு உட்பட்டது என்பதை நியூட்டனே ஊகித்திருந்தார். விண்மீன்களிலிருந்து வரும் ஒளி மிகவும் நிறையுடைய ஒரு பொருளால் புவி ஈர்ப்பு விடைக்கு உட்படுத்தப்படும் என அவர் கூறியிருந்தார். ஐன்ஸ்டினின் பொது சார்பியல் கோட்பாடும் ஒளி புவி ஈர்ப்பு புலத்தில் வளையும் என்பதை கூறுகிறது. இதையே கூறுகிறது. அப்படி என்றால் ஏன் நியூட்டானிய பார்வையை நாம் மாற்றி ஐன்ஸ்டினின் இந்த புதிரான நான்கு பரிமாண கால-வெளித் தொடர்-பரப்பு போன்ற சமாச்சாரங்களை குறித்தெல்லாம் ஏன் கவலைப்பட வேண்டும் வானியலில் ஒளி-புவி ஈர்ப்பு குறித்த தரவுகளை கணிக்கும் போது பொதுவாக ஐன்ஸ்டினின் சமன்பாடுகளிலிருந்து பெறப்படும் அளவைகளுக்கும் நியூட்டானிய சமன்பாடுகளிலிருந்து பெறப்படும் அளவைகளுக்கும் ஒரு சிறிய வேறுபாடு இருக்கிறது. இதுவே நேரடி பரிசோதனையின் அடிப்படையில் அந்த சூரிய கிரகணத்தில் தீர்மானிக்கப்படவிருந்த விஷயம்.\nசூரிய கிரகணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில் விண்மீன் தொகுதியிலிருந்து வரும் ஒளி எந்த அளவு சூரியனின் புவி-ஈர்ப்பால் வளைவடைந்திருக்கிறது என்பது கணிக்கப்பட்ட போது அது ஐன்ஸ்டினிய சமன்பாடுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்ட அளவுகளுடன் ஒத்திருந்தது. நவம்பர் 6 1919 இல் இந்த முடிவுகளை ஆர்தர் எடிங்க்டன் அறிவித்தார். ஐன்ஸ்டினின் நாற்-பரிமாண கால-வெளி பிரபஞ்சம் நிரூபிக்கப்பட்டது.\n‘ஆனால் முடிவுகள் வேறு மாதிரி இருந்திருந்தால்…’ ஐன்ஸ்டினிடம் இந்த கேள்வி கேட்கப்பட்ட போது அவர் கூறினார், “நான் கடவுளை நினைத்து அவருக்காக வருத்தப்பட்டிருப்பேன்.” (‘Then I would have been sorry for the dear Lord’). இந்த பதிலை சரியான விதத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு பிரபஞ்சத்தின் இருப்பில் ஒரு அடிப்படை கணித ஒழுங்கு இருக்கிறது. அந்த ஒழுங்கு சமன்பாடுகளின் மூலமாக அறியப்படுகிறது. அது நிர்க்குணமான பெருமனதொன்றின் வெளிப்பாடு. 1933 இல் ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் நினைவு பேருரையில் ஐன்ஸ்டைன் ”இயற்கை என்பது ஆக எளிதாக தோன்றும் கணித கருத்தாக்கங்களின் உணர்தல்” (nature is the realization of the simplest conceivable mathematical ideas).\nஇங்கு ஐன்ஸ்டினின் கணித மறைஞானம் என கருதத்தக்க பிரபஞ்ச தரிசனம் யூத தத்துவஞானி ஸ்பினோஸாவில் வேர் கொண்டது என கருதலாம். இயற்கையில் உள்ளுறையும் கணித அழகு என்பது இன்று இயற்கையை நாம் அறிந்திட மிக அழகான அற்புதமான நம்ப முடியாத அதிசயங்களை உள்ளடக்கிய இயற்பியல் கோட்பாடுகளை தேடும் ஒரு கவித்துவத்தை இயற்பியலுக்கு அளித்துள்ளது. கருந்துளைகள் முதல் இழை கோட்பாடு, இணை பிரபஞ்சங்கள், கால பயணம் என பல்வேறு சாத்தியங்களை நாம் இன்று இயற்பியலாளர்கள் தீவிரத்துடன் ஆராய்வதை காண்கிறோம். எங்கே அறிவியலின் கணிதம் முடிந்து அறிவியல் புதினத்தின் கற்பனை தொடங்குகிறது என்கிற எல்லை கோடுகள் இப்போது மங்கி மயங்கி இருக்கின்றன.\nஐன்ஸ்டினின் இந்த கால-வெளி கம்பளத்துக்கு ஒரு பிரச்சனை புதிய இயற்பியலின் இன்னொரு புலத்திலிருந்து வருகிறது. அது க்வாண்டம் மெக்கானிக்ஸ் (மென்-அலகு இயற்பியல்) அனைத்து பௌதீக ஒன்றொடொன்றான பௌதீக செயல்பாடுகள் (physical interactions) அடிப்படையில் நான்கு பிரிவிகளில் அடைக்கலாம். அவை யாவன மின்காந்த செயல்பாடுகள், பலமான செயல்பாடு, பலவீனமான செயல்பாடு மற்றும் புவி ஈர்ப்பு செயல்பாடு. ஒன்றொடொன்றான பௌதீக செயல்பாடுகளான இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு துகள் அதனை செயல்படுத்துவதாக உள்ளது. உதாரணமாக மின்காந்த இயக்கங்களில் ஃபோட்டான் என்கிற ஒளி துகள். பலமான செயல்பாடு என்பதற்கு க்ளூவான்கள் (gluons), பலவீனமான செயல்பாட்டுக்கு W & Z போஸான்கள். (இதில் மின்காந்த செயல்பாடுகளும் பலவீன செயல்பாடுகளும் ஒருமிக்கப்பட முடியும் என காட்டியவர் பாகிஸ்தானிய இயற்பியலாளர் அப்துஸ் சலாம்) ஆனால் புவி ஈர்ப்புக்கு ம���்டும் இந்த விளக்கம் இல்லை. புவி ஈர்ப்பென்பது கால-வெளி பரப்பின் வடிவ மாற்றம் மட்டுமே.\nகருந்துளையை (black hole) எடுத்துக் கொள்வோம். சந்திரசேகர் முன்கணித்த படி ஒரு குறிப்பிட்ட அளவு நிறையைக் காட்டிலும் அதிகமாக உள்ள விண்மீன்கள் இறுதியில் கருந்துளைகள் ஆகிவிடுகின்றன. நியூட்டானிய இயற்பியல் தன்னளவில் கருந்துளைகளை விளக்கிட முடியும். புவி ஈர்ப்பு விசையிலிருந்து தப்பிச்செல்லும் திசை வேகம் புவி ஈர்ப்பு விசையினை ஏற்படுத்தும் நிறையைப் பொறுத்தது. ஒரு பொருளின் புவி ஈர்ப்பு விசையின் தப்பிச்செல்லும் திசை வேகம் ஒளியின் வேகத்தை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அது கருந்துளை ஆகிவிடும். கருந்துளையின் இருதய பகுதியில் பொது சார்பியல் கோட்பாடு கால-வெளிக்கு ஒரு முடிவிலி வளைவு இருப்பதை காண்கிறது. கருந்துளையின் மையத்தின் ஆரம் பூஜ்ஜியம் என்கிறது பொது சார்பியல் கோட்பாடு. ஆனால் க்வாண்டம் இயற்பியல் கட்டாயம் ஆரம் இருந்தாக வேண்டும் என்கிறது – அது மீச்சிறியதினும் சிறியதாக இருப்பினும் இருந்தாக வேண்டும் என்கிறது.\nவிவாதங்கள் தொடர்கின்றன. மனதை அதிசயமான சாத்தியங்களில் விம்ம வைக்கும் கணித சித்திரங்கள் எழுந்தபடியே இருக்கின்றன. இந்த அற்புத பேழையின் திறவுகோலான பொது சார்பியல் கோட்பாட்டுக்கு இந்த ஆண்டு நூறு வயது முடிகிறது.\n2 Replies to “ஒளி வளைவு அறிதல்”\nடிசம்பர் 22, 2015 அன்று, 8:54 மணி மணிக்கு\nசுவையான கட்டுரை. அதிகம் அறிவியற்கலைச்சொற்களின்றி எளிதில் புரிந்து கொள்ளும் படியாக எழுதப்பட்டிருந்தது.\nமூன்று பரிமாண உருவங்களும் நிகழ்வுகளும்\nமனத்திரை மட்டும் போதும் ;\nடிசம்பர் 29, 2015 அன்று, 2:06 காலை மணிக்கு\nNext Next post: என் குட்டன் என்னைப் புறம்புல்குவான்\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இத���்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்ற��ும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந��தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ���ேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் ட��.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் ம��னாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்ன��� ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/8374-2/", "date_download": "2020-06-06T13:14:36Z", "digest": "sha1:OTX4S7ITFDOMQAYEQPHIUOKBUUBJEBZ2", "length": 5172, "nlines": 55, "source_domain": "theindiantimes.in", "title": "Enai Noki Paayum Thota – Promo Video | Dhanush | Megha Akash – The Indian Times", "raw_content": "\nநடிகர் விஜய் நடிப்பில் “மாஸ்டர்” திரைப்படத்தை தமிழ்ப்புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது வந்தது. மின்னல் வேகத்தில் மாஸ்டர் படத்தின்…\nசின்னத்திரை, சினிமா என காலில் சக்கரம் கட்டி பறந்து வரும் நடிகையின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கணவரை…\nநடிகர் விஜய் நடிப்பில் “மாஸ்டர்” திரைப்படத்தை தமிழ்ப்புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது வந்தது. மின்னல் வேகத்தில் மாஸ்டர் படத்தின்…\nநடிகர் விஜய் நடிப்பில் “மாஸ்டர்” திரைப்படத்தை தமிழ்ப்புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது வந்தது. மின்னல் வேகத்தில் மாஸ்டர் படத்தின்…\n2019ல் ப‌ட்டையை கிளப்பிய‌ த‌மிழ் திரைப்ப‌ட‌ங்க‌ள்\nசூப்பர் டீலக்ஸ் (Super Deluxe) இந்த திரைப்படம் 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியானது. இந்த திரைப்படம் தியாகராஜ குமாரராஜாவால்…\nசின்னத்திரை, சினிமா என காலில் சக்கரம் கட்டி பறந்து வரும் நடிகையின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கணவரை…\nஒய்வு நேரங்களில் வெளிநாடு பறக்கும் பிரபலங்கள் இப்போது வெளிநாடா என்று அலறியடித்து ஓடுகிறார்கள். அடிக்கடி பாரீஸ் லண்டன் என காதல்…\nஇளைய தளபதி விஜய் சங்கீதா திருமணம் ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு தசெய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/10_21.html", "date_download": "2020-06-06T14:43:18Z", "digest": "sha1:5GZWF4UZ7BHXDUVYTH2EEZUZLW6AP7S2", "length": 4328, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "வீதியில் சென்ற பெண்ணை தாக்கி நகை பறிப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வீதியில் சென்ற பெண்ணை தாக்கி நகை பறிப்பு\nவீதியில் சென்ற பெண்ணை தாக்கி நகை பறிப்பு\nசாவகச்சேரி மடந்தடியில் வீதியில் சென்ற பெண்ணைத் தாக்கிவிட்டு 5இலட்சம் பெறுமதியான தாலிக்கொடியை அறுத்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது,\nஇச்சம்பவம் நேற்றைய தினம் 1மணியளவில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. கோயிலுக்குச் சென்றுதிரும்பிய போதே அவரைத் தாக்கி நகையை அபகரித்துச் சென்றுள்ளனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-06T13:19:34Z", "digest": "sha1:ZTHH567YW7T4SCPWRE7FW2MRVQ5DFA3U", "length": 19465, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "மஹிந்த | Athavan News", "raw_content": "\nஅவுஸ்ரேலியாவில் மிக பிரமாண்டமாக நடந்தேறிய ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர் பேரணி’\nஜனாதிபதி செயலணிகளின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் சந்தேகம்\nசூழ்நிலையை பொறுத்து கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி\nஇலங்கையில் நிர்க்கதியாகியுள்ள இந்தியப் பிரஜைகளை நாட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை\nவேல்ஸில் வைரஸ் தொற்று பரவலை தடுக்க முகக்கவசங்களை அணியுமாறு மருத்துவர்கள் கோரிக்கை\nஅழிக்கப்பட்ட அறிவுக் கோயில் - யாழ். பொது நூலக எரிப்பு நாள்\nகூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களைவிட அதிக ஆசனங்களைப் பெற வேண்டியது கட்டாயம் - ஸ்ரீதரன்\nபாதுகாப்பு செயலாளர் தலைமையில் புதிய செயலணிகள் - வர்த்தமானி வெளியீடு\nபாதாளக் குழுவினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சஜித்\nஆளும் தரப்பினரின் பங்காளிக் கட்சியியே ஐக்கிய தே���ியக் கட்சி - நளின்\nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் - சுரேஷ் பிரேமசந்திரன்\nநாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடந்த அரசாங்கத்தினர் பலவீனப்படுத்தினார்கள் - சந்திம வீரக்கொடி\nஏகாதிபத்திய ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்துக் கொண்டிருக்கிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது - தலதா அத்துக்கோரள\nபிரபாகரன் உயிர் பிழைத்திருந்தால் இன்று ஒரு செல்வாக்கு மிக்க நிலையில் இருந்திருப்பார் - சரத் பொன்சேகா\nகடந்த 5 வருடங்களை விட, பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை முகம் கொடுத்துள்ளது - ரணில்\nசிறப்பாக இடம் பெற்றது திருக்கேதீஸ்வர மஹா உற்சவத்தின் 9ஆவது நாள் தேர்த்திருவிழா\nகதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nசுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை\nகளுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் கிணறு பொங்கி வழிந்து அற்புதம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14 ஆம் திகதி திறப்பு\nகொரோனா தொற்றை இயற்கையை உணர்வதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள் – மஹிந்த\nகொரோனா தொற்றை இயற்கையை உணர்வதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மூன்று பீடங்களையும் சேர்ந்த மகா சங்கத்தினரின் தலைமையில் அரச வெசாக் விழா நிகழ்வுகள் அலரி மாளிகையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ... More\nஇலங்கையின் சமகால நிலைமைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த – அமெரிக்கத் தூதுவர் பேச்சு\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலைய்னா டெப்லிட்ஷ் நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். கொரோனா வைரஸை எதிர்க்கொள்ளும் இலங்கையின் நடவடிக்கைகள், பொருளாதார சவால்கள் மற்றும் இரண்டு ந... More\nரணிலை விமர்சிக்காமல் இருந்தாலே, தேர்தலில் இலகுவாக வெற்றி பெற முடியும் – வஜிர அபேவர்த்தன\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியத் தேவை கிடையாது என்றும் அவ்வாறான முயற்சிகளை தோற்கடிக்க வேண்டும் என்றும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை)... More\nமுக்கிய பதவிக்கு தமிழரை நியமித்தார் மஹிந்த\nஆபிரிக்காவுக்கான விசேட தூதுவராக வேலுப்பிள்ளை கணநாதன் நியமி���்கப்பட்டுள்ளார். இன்று(வெள்ளிக்கிழமை) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வேலுப்பிள்ளை கணநாதன் உகாண்டாவில் இலங்கையின் கௌரவ தூதுவராகக் கடமையா... More\nமஹிந்தவின் பெயரில் 25 பாடசாலைகளை அமைக்க நடவடிக்கை\nமஹிந்த ராஜபக்ஷவின் பெயரில் 25 பாடசாலைகளை அமைக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் மஹ... More\nஅரச ஊழியர்களை வலுவூட்டும் செயற்றிட்டம் முன்னெடுப்பு – பிரதமர்\nஅரச ஊழியர்களை வலுவூட்டும் செயற்றிட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு அமைச்சில் நேற்று(புதன்கிழமை) கடமைகளை பொறுப்பேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ள... More\nபங்காளி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசினார் பிரதமர் மஹிந்த\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று(செவ்வாய்கிழமை)... More\nஜனாதிபதி, பிரதமரின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் – மஹிந்த\nஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்று(வெள்ளிக்கிழமை) தனது அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்... More\nமஹிந்தவின் புதிய அமைச்சரவையில் டக்ளஸிற்கும் அமைச்சுப் பதவி\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சரவை இன்று(வெள்ளிக்கிழமை) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது. இதன்போது கடற்தொழில் மற்றும் நீரியல்... More\nபுதிய அமைச்சரவை நாளைய தினம் பதவியேற்கவுள்ளதாக அறிவிப்பு\nபுதிய அமைச்சரவை நாளைய தினமே(வெள்ளிக்கிழமை) பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மிக முக்கிய கலந்துரையாடல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்... More\nசுற்றுலாத்துறை நடவடிக்கைகள் மீள ஆரம்பம் – வரையரைகள் குறித்து முக்கிய அறிவிப்பு\nஅமெரிக்க இராஜதந்திரி விவகாரம் – ஜெனீவாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கண்டனம்\nதொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணி: கூட்டமைப்பின் அறிக்கை\nபி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாத அமெரிக்க இராஜதந்திரி – அட்மிரல் ஜயநாத் விளக்கம்\nவேட்பாளர்களின் நெறிமுறைகள் குறித்த வர்த்தமானி வெளியானது\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nவேல்ஸில் வைரஸ் தொற்று பரவலை தடுக்க முகக்கவசங்களை அணியுமாறு மருத்துவர்கள் கோரிக்கை\nஅயர்லாந்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகளை எளிதாக்கும் திட்டங்கள் தீவிரம்: பிரதமர் வரட்கர்\nபயணிகளின் பணத்தை திரும்பத் தருவதற்கு வெஸ்ட்ஜெட் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் தீர்மானம்\nஇன சமத்துவ போராட்டத்துக்கு ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன் 100 மில்லியன் டொலர் நன்கொடை\nகொழும்பு மெனிங் பொதுச் சந்தை நாளை முதல் திறப்பு\nமருதமுனையில் போனி குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு: மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/only-apply-it-at-night-to-brighten-the-eyelids", "date_download": "2020-06-06T13:03:55Z", "digest": "sha1:NZMLGPDRLGQJEMRT3QTC3R7T5PSDNPBX", "length": 5852, "nlines": 92, "source_domain": "dinasuvadu.com", "title": "கண் இமையை அடர்தியாக்க இரவில் இதை மட்டும் தடவினால் போதும்!", "raw_content": "\nசென்னையில் இதுவரை இல்லாத பதிப்பாக 1,146 பேருக்கு கொரோனா.\n#BREAKING: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30,000-ஐ தாண்டியது.\nகோவை வந்த ராணுவ வீரர் மதியழகன் உடல்.\nகண் இமையை அடர்தியாக்க இரவில் இதை மட்டும் தடவினால் போதும்\nபொதுவாக பெண்களுக்கு கண் இமை என்றால் சற்று அடர்த்தியாக இருந்தால் மிகவும்\nபொதுவாக பெண்களுக்கு கண் இமை என்றால் சற்று அடர்த்தியாக இருந்தால் மிகவும் அழகாக இருக்கும். ஆனால் பலருக்கும் இது தான் பிரச்சனையே, கண் இமை மற்றும் கண்ணுக்கு மேலே உள்ள புருவத்தில் மு��ி அடர்த்தி குறைவாக இருப்பது அழகை குறைத்து காட்டும். இதன் அடர்த்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமுதலில் வைட்டமின் E மாத்திரை எடுத்து அதிலிருந்து வரக்கூடிய ஜெல் மருந்தை ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயுடன் நன்றாக கலக்கவும். இந்த கலவையை தினமும் இரவில் ஒரு சிறிய பஞ்சில் நனைத்து கண்கள் மற்றும் புருவங்களில் தடவி விட்டு தூங்கி காலையில் எழுந்து வழக்கம்போல முகத்தை கழுவிக் கொள்ளவும்.\nஇதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால் இந்த மருந்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் கண்ணிமை முடியின் அடர்த்தி இருமடங்கு வலுவாக்குவதோடு மட்டுமல்லாமல் அதிகரிக்கவும் செய்கிறது.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nமாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன.\nசுவையான இறால் கிரேவி செய்வது எப்படி தெரியுமா.\nபேன் மற்றும் ஈறுகளின் தொல்லையா..அப்போ சீதாப்பழ கொட்டையின் ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க.\nபழங்களை எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா இத்தனை நாள் இப்படியா சாப்டீங்க.\nசுவையான மண்பானை மீன் குழம்பு செய்வது எப்படி.\nவியர்வை துர்நாற்றத்தால் வெளியே செல்ல அவதிப்படுகிறீர்களா. இந்த ஜூஸை குடிச்சு பாருங்களேன்.\nடீ அதிகமாக குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன தெரியுமா \nஅன்னாச்சி பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா.\nஇளைய தலைமுறையினரை புகை பழக்கத்திலிருந்து காக்க 8 வழிகள்\nபெண்களுக்கு அழகே கூந்தல் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drbkrishnagiri.net/?ln=ta", "date_download": "2020-06-06T13:15:20Z", "digest": "sha1:ARLSARI5UX4LLXC37ZQLD2DZPLPXXMJL", "length": 9403, "nlines": 97, "source_domain": "drbkrishnagiri.net", "title": "முகப்பு | கிருஷ்ணகிரி மாவட்டம்", "raw_content": "\nஎங்களைப் பற்றி நோக்கம் குறிக்கோள்\nபுதிய அறிவிக்கைகள் பதிவிறக்கங்கள் நாட்காட்டி செய்திகள் மற்றும் புதுப்பிப்புகள் காகிதக் காட்சிகள்\nஇணையவழி விண்ணப்பம் விண்ணப்பத் தகுதி நிலை\nபுதிய அறிவிக்கைகள் இணையவழி விண்ணப்பிக்கும் முறை தேர்வர்களுக்கான அறிவுரைகள் இனவாரிப் பட்டியல் மாவட்டங்கள் / வட்டங்கள்\narrow_forward_ios முகப்பு arrow_forward_ios எங்களைப் பற்றி arrow_forward_ios நோக்கம் arrow_forward_ios குறிக்கோள் arrow_forward_ios புதிய அறிவிக்கைகள் arrow_forward_ios பதிவிறக்கங்கள் arrow_forward_ios நாட்காட்டி arrow_forward_ios செய்திகள் மற்றும் புதுப்��ிப்புகள் arrow_forward_ios காகிதக் காட்சிகள் arrow_forward_ios தொடர்புக்கு\nபதிவேற்றம் செய்யத் தேவையான அனைத்து ஆவணங்களையும் தேர்வு விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளில் ஸ்கேன் செய்து கணிணியில் சேமித்து வைத்தபின்பு விண்ணப்பம் செய்ய துவங்கவும்.\narrow_forward_ios விண்ணப்பத் தகுதி நிலை\narrow_forward_ios புதிய அறிவிக்கைகள் arrow_forward_ios இணையவழி விண்ணப்பிக்கும் முறை arrow_forward_ios தேர்வர்களுக்கான அறிவுரைகள்\narrow_forward_ios இனவாரிப் பட்டியல் arrow_forward_ios மாவட்டங்கள் / வட்டங்கள்\nதமிழ்நாடு கூட்டுறவு சங்க விதிகள் 1988 இன் விதி 151 (5) மற்றும் அரசாணை எண் 3 (எம்.எஸ்) கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை 5.1.2016 தேதியிட்டபடி, மாவட்ட ஆட்சேர்ப்பு பணியகம் (டிஆர்பி)என்பது அறிவுமிக்க, திறன்வாய்ந்த மற்றும் கூட்டுறவுத் துறை எதிர்கொள்ளும் புதிய சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல்மிக்க நபர்கள் மற்றும் கூட்டுறவு மற்றும் பொதுமக்களின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புக்கு பதிலளித்தல்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் கூட்டுறவு நிறுவனங்களில் பல்வேறு பதவிகளுக்கு நியாயமான மற்றும் வெளிப்படையான ஆட்சேர்ப்பு செயல்முறையை உறுதி செய்தல்\narrow_forward_ios முகப்பு arrow_forward_ios எங்களைப் பற்றி arrow_forward_ios நோக்கம் arrow_forward_ios குறிக்கோள் arrow_forward_ios புதிய அறிவிக்கைகள் arrow_forward_ios பதிவிறக்கங்கள் arrow_forward_ios நாட்காட்டி arrow_forward_ios செய்திகள் மற்றும் புதுப்பிப்புகள் arrow_forward_ios காகிதக் காட்சிகள் arrow_forward_ios தொடர்புக்கு\narrow_forward_ios விண்ணப்பத் தகுதி நிலை\narrow_forward_ios புதிய அறிவிக்கைகள் arrow_forward_ios இணையவழி விண்ணப்பிக்கும் முறை arrow_forward_ios தேர்வர்களுக்கான அறிவுரைகள்\narrow_forward_ios இனவாரிப் பட்டியல் arrow_forward_ios மாவட்டங்கள் / வட்டங்கள்\nமாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் - கிருஷ்ணகிரி மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://india.policenewsplus.com/2020/05/20/uttarakhand-police-comes-to-the-aid-of-injured-bus-driver/", "date_download": "2020-06-06T13:45:06Z", "digest": "sha1:YEY6D2OEKBXF7TXAAGYU4HM5XAZIHNSQ", "length": 11317, "nlines": 212, "source_domain": "india.policenewsplus.com", "title": "Uttarakhand Police comes to the aid of injured bus driver – Pray for Police", "raw_content": "\n0 0 அதிக வட்டி வசூல் செய்தாலோ அல்லது கடன் பெற்ற நபரை துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை, காவல்துறையினர் எச்சரிக்கை மதுரை :...\n0 0 போதை கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து அதிரடி காட்டும் இராமநாதபுரம் காவல்துறையின��் ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இருந்து கடந்த...\n2 0 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது. திருப்பூர் : திருப்பூர் மாநகர அவிநாசி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(28) இவரை...\n17 0 யானைக்கு ஐந்தறிவாம் மனிதனுக்கு - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...\n6 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...\n9 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...\n7 0 ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...\n10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...\n9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...\n3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...\n8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது...\n13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...\n7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...\n7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம் எந்த மாவட்டம் தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...\n6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2020/04/1_29.html", "date_download": "2020-06-06T13:17:57Z", "digest": "sha1:2JI7TWJJHHSCXYNX423753AH5GGUEUXL", "length": 6978, "nlines": 81, "source_domain": "www.kalviexpress.in", "title": "பிளஸ் 1 ப���துத்தோவில் எஞ்சியுள்ள பாடங்களுக்கான பொதுதேர்வு ரத்து? - KALVIEXPRESS - Educational Website", "raw_content": "\nHome Article பிளஸ் 1 பொதுத்தோவில் எஞ்சியுள்ள பாடங்களுக்கான பொதுதேர்வு ரத்து\nபிளஸ் 1 பொதுத்தோவில் எஞ்சியுள்ள பாடங்களுக்கான பொதுதேர்வு ரத்து\nபிளஸ் 1 பொதுத்தோவை ரத்து செய்வது தொடா்பாக எதுவும் முடிவு எடுக்கப்படவில்லை என்று தோவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.\nதமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு கடந்த மாா்ச் 4-ம் தேதி தொடங்கி பொதுத்தோவுகள் நடைபெற்றுவந்தன.\nஇதற்கிடையே கரோனா நோய்த்தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பிளஸ் 1 வகுப்பில் வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் ஆகிய பாடங்களுக்கான பொதுத்தோவுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.\nஇந்தத் தோவுகளை மே மாத இறுதியில் நடத்த அரசு முயற்சித்து வருகிறது. இந்நிலையில் பிளஸ் 1 வகுப்பில் மீதமுள்ள பாடங்களுக்கான பொதுத்தோவு ரத்து செய்யப்பட்டதாகவும், விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 4-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாகவும் சில சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.\nஇதுதொடா்பாக தோவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பிளஸ் 1 பொதுத்தோவை ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இத்தகைய தவறான தகவல்களை மாணவா்கள், பெற்றோா்கள் நம்ப வேண்டாம். மேலும், விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடா்பான அறிவிப்பும் ஊரடங்கு முடிந்த பின்னரே வெளியிடப்படும் என்றனா்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/08/07/how-stalker-track-you-through-image-sent-over-whatsapp/", "date_download": "2020-06-06T14:56:10Z", "digest": "sha1:CNWNK36CB62U4BGKFRASTWPWFQ6I2VD5", "length": 12149, "nlines": 57, "source_domain": "nutpham.com", "title": "வாட்ஸ்அப்-இல் ஒரு க்ளிக் உங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம்! – Nutpham", "raw_content": "\nவாட்ஸ்அப்-இல் ஒரு க்ளிக் உங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம்\nஇந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாடு அதிகரித்து இருப்பதை போன்று, இதன் மூலம் ஏற்படும் குற்ற சம்பவங்களும் அதிகரித்து இருக்கின்றன. வாட்ஸ்அப் மூலம் நாம் கற்பனை செய்ய முடியாதவற்றை, பலர் பகிரங்கமாக செய்து நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் பேராபத்தையும், பல்வேறு சிக்கல்களையும் ஏற்படுத்த காரணமாக உள்ளனர்.\nஇதற்கிடையே ஆன்லைன் உளவு நடவடிக்கை பற்றி பலரும் தெரிந்து கொள்வதில்லை. ஆன்லைன் தனியுரிமை பற்றி கவலை கொள்ளாததே இதற்கு முக்கிய காரணம் எனலாம். ஆன்லைனில் பின் தொடர்வோர் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல், பலர் அவர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து மிரட்டுவது, துன்புறுத்துவது மற்றும் எச்சரிக்கை விடுப்பது உள்ளிட்டவை பாதிக்கப்பட்டோருக்கு பெரும் பிரச்சனையாகி விடுகிறது.\nதீய எண்ணத்துடன் பின்தொடர்வோர் தனது திட்டத்தை செயல்படுத்த முன்கூட்டியே தயாராகி இருப்பர். சமூக வலைதளங்களில் உங்களை பற்றிய தகவல்கள், ஆபத்தை ஏற்படுத்தாது என்ற எண்ணத்தில் நீங்கள் அவற்றை பதிவிடுவீர்கள், ஆனால் உங்களது சிறு சிறு தகவலும் தீய எண்ணத்துடன் பின்தொடர்வோருக்கு போதுமான அளவு பயனுள்ளதாக அமையும். பின் இவற்றை வைத்தே அவர்கள் உங்களுக்கு ஆபத்தானவர்களாகி விடுவர்.\nஒருவேளை நீங்கள் சமூக வலைதளங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கவில்லை என்றாலும், வாட்ஸ்அப்பில் ஒற்றை புகைப்படம் அல்லது ஜிஃப் மூலம் உங்களது இருப்பிடத்தை மிகத்துல்லியமாக டிராக் செய்துவிட முடியும். இதற்கு அவர்கள் அனுப்பும் புகைப்படம் அல்லது ஜிஃபை நீங்கள் க்ளிக் செய்தாலே போதுமானது.\nமுதலில் உங்களுக்கு தெரியாதவர் மூலம் வாட்ஸ்அப்பில் உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும். பெரும்பாலும் இந்த மெசேஜ் சுருக்கப்பட்ட லின்க் போன்று இருக்கும், இதை க்ளிக் செய்தால் பிரபலங்களின் புதிய படம் அல்லது சமீபத்திய அரசாங்க ஊழல் பற்றிய உங்களை அதிகம் கவரும் வகையிலான தகவல் உருவாக்கப்பட்டு, க்ளிக் செய்யும் வகையில் இருக்கும்.\nஇதை க்ளிக் செய்ததும் திறக்கும் இணைய பக்கத்தில் தீங்கு ஏற்படுத்தாத தகவல் அல்லது புகைப்படம் போன்றவை இடம்பெற்றிருக்கும். இதன்பின் நீங்கள் குறிப்பிட்ட மெசேஜில் ஒன்றும் இல்லை என நினைத்து அதனை நீங்கள் அழித்து விடுவீர்கள். ஆனால் இவ்வாறு செய்ததன் மூலம் உங்களது இருப்பிட தகவலை வழங்கி விட்டீர்கள் என்பது உங்களுக்கே தெரியாது.\nஇதன் பின்னணியில் என்ன நடக்கிறது\nஉங்களை தீய எண்ணத்துடன் பின்தொடர்வோர் குறிப்பிட்ட குறுந்தகவல் ஒன்றில் மாஸ்க் செய்யப்பட்ட லின்க்-ஐ உருவாக்குவார். இதுபோன்ற லின்க்-கள் பெரும்பாலும் ஐ.பி. லாகர் (IP Logger) மூலம் உருவாக்கப்படுகிறது. இந்த வேலையை செய்ய பெரும்பாலான வலைதளங்கள் உள்ளன, மேலும் இவற்றை எளிய கூகுள் தேடல் மூலமாக கண்டறிந்து விடலாம். இனி பின்தொடர்வோர் உங்களுக்கு அவர் உருவாக்கிய குறுந்தகவலை வாட்ஸ்அப் அல்லது எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பி உங்களை க்ளிக் செய்ய வைப்பார்.\nநீங்கள் அவர் அனுப்பிய குறுந்தகவலை க்ளிக் செய்ததும், உங்களது ஐபி முகவரி (IP Address) லாக் இன் செய்யப்பட்டு விடும், பின்தொடர்வோர் உடனே இந்த தகவலை பெற முடியும். இதன் பின் பின்தொடர்வோர் எளிமையான ஐபி டிராக்கர் (IP Tracker) சேவையை கொண்டு உங்களது இருப்பிடத்தை அறிந்து கொள்ளலாம். இந்த தகவல் கொண்டு அவர் உங்களை அச்சுறுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஇதில் ஒற்றை ஆறுதல் என்னவெனில், சில ஐபி லாகர் மற்றும் டிராக்கர்கள் மட்டுமே சரியான இருப்பிடத்தை மிகத்துல்லியமாக வழங்க முடியும். சரியான இருப்பிடத்தை வழங்கும் சேவையை கண்டறிய ஆய்வு செய்யப்பட வேண்டியிருக்கும். சில சமயங்களில் பின்தொடர்வோர் உங்களது மாவட்டம் அல்லது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள டெலிகாம் டவர் விவரங்களை வழங்கும். இதை வைத்துக் கொண்டு பின்தொடர்வோர் உங்கள் பகுதிக்கு வந்து உங்களை நேரடியாக பின்தொடர்ந்து வீட்டின் முகவரியை அறிந்து கொள்ள முடியும்.\nநீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஇதனால் வாட்ஸ்அப்பில் உங்களுக்கு அறிமுகமில்லாதவர் அனுப்பும் குறுந்தகவல், லின்க் அல்லது புகைப்படங்களை நீங்கள் க்ளிக் செய்யும் முன் அது ஐபி லாகர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை சரி செய்ய வேண்டும். இதை அறிந்து கொள்ள ‘Getlinkinfo.com’ அல்லது பல்வேறு இதர தளங்கள் இருக்கின்றன. இவற்றைக் கொண்டு குறிப்பிட்ட லின்க் ஐபி லாகர் மூலம் உருவாக்கப்படதா என்பதை தெரிந்து கொண்டு, ஆபத்துகளில் சிக்காமல் இருக்கலாம்.\nவிண்டோஸ் 10 கணினிகளில் தமிழ் 99 விர்ச்சுவல் கீபோர்டு அறிமுகம்\nஏர்டெல் ரூ.399 சலுகையில் 20ஜிபி கூடுதல் டேட்டா\nஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தாவினை இலவசமாக வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\nஇணையத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 20 சீரிஸ் வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் டிரோன் டெலிவரிக்கு தயாராகும் ஆன்லைன் நிறுவனங்கள்\nஅமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் இந்திய விலை அறிவிக்கப்பட்டது\nஅமேசானுடன் பேச்சுவார்த்தை – அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்த ஏர்டெல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/07/17/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T14:21:08Z", "digest": "sha1:U7YRM6DL623Y3O4W6W32RCMVJOQRTVDN", "length": 76859, "nlines": 110, "source_domain": "solvanam.com", "title": "பிரிட்டனும் யூரோப்பும் – அடுத்தது என்ன? – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபிரிட்டனும் யூரோப்பும் – அடுத்தது என்ன\nகிருஷ்ணன் சுப்ரமணியன் ஜூலை 17, 2016\nபிரிட்டன் யூரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியவுடன், உலகப் பொருளாதாரம் மாபெரும் சிக்கலைச் சந்திக்கும் என்றும், யூரோப் மட்டுமல்லாது உலக அளவிலும் நாடுகளின் உறவுகளிலும் பல பிரச்சனைகள் ஏற்படும் என்றும் பல ஆருடங்கள் கூறப்பட்டன. அதன்படியே முதல் சில நாட்களில் முக்கியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது என்னவோ உண்மைதான். ஆனால், சீக்கிரமே சுதாரித்துக்கொண்டு பங்குச் சந்தைகள் மீண்டுவிட்டன. பல சந்தைகளின் குறியீடுகள் ஓட்டெடுப்புக்கு முந்தைய அளவை எட்டியதோடுமல்லாமல், அதையும் தாண்டி முன்னேறத் தொடங்கியுள்ளன. இது சுட்டுவது என்ன பிரிட்டனின் வெளியேற்றம் உலகின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் சொன்னது பலிக்கவில்லையா பிரிட்டனின் வெளியேற்றம் உலகின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் சொன்னது பலிக்கவில்லையா அவை வெறும் பயமுறுத்தல்கள் மட்டும்தானா\nமேலே உள்ள கேள்விகளுக்குப் பதிலாக பொருளாதார வல்லுநர்கள் கூறும் காரணம் இதுதான். இப்போது நிலவுவது ஒரு தற்காலிகமான அமைதி. பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று ஓட்டெடுப்பு தீர்மானித்தாலும், அதை ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்கு இல்லை. ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடித்து பிரிட்டன் ஒன்றியத்தில் தொடரும் என்ற நம்பிக்கை இன்னும் பொய்த்துப் போகாததால்தான், சந்தைகள் அதிக வீழ்ச்சியைச் சந்திக்கவில்லை என்கிறார்கள் அவர்கள். ஒருவேளை இது நடக்காவிட்டால், முன்பு சொன்ன நிகழ்வுகள் நடந்தே தீரும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.\nபிரிட்டனைப் பொருத்தவரை, பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் பல மாற்றங்கள் ஓட்டெடுப்புக்குப் பின் நிகழ்ந்துள்ளன. பிரதமர் டேவிட் கேமெரனின் ராஜினாமாவை அடுத்து, அவரது அமைச்சரவையி��் உள்துறை அமைச்சராக இருந்த தெரஸா மே, பிரதமர் பதவிக்கு கன்ஸர்வேடிவ் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ‘சர்ச்சிலுக்குக் கூட சவாலாக இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையில் மே பதவியேற்கிறார்’ என்று அவரைப் பற்றி கார்டியன் பத்திரிகை குறிப்பிட்டிருப்பது மிகவும் சரி. ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகள், அதைத் தொடர்ந்து வர்த்தகத்தில் ஏற்படும் பாதகங்களைச் சமாளிப்பது, தனி நாடு கோரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ள ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து ஆகிய பகுதிகளைச் சமாளிப்பது என்பது போன்ற பல பிரச்சனைகள் அவர் முன் நிற்கின்றன. பிரிட்டனின் வெளியேறும் முடிவால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த யூரோப்பிய ஒன்றியம், வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை உடனே நிறைவேற்றுமாறு அதனை வற்புறுத்துகிறது. ப்ரக்ஸிட் ஓட்டெடுப்பில், கேமெரனுடன் சேர்ந்து ஒன்றியத்தில் பிரிட்டன் தொடரவேண்டும் என்று பிரச்சாரம் செய்த மே, வெளியேறும் நடவடிக்கைகளைத் தொடங்குவதில் தாம் அவசரப்படப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார். அதேசமயம் ஓட்டெடுப்பின் முடிவை புறக்கணிக்கும் எந்த எண்ணமும் தமக்கோ தமது கட்சிக்கோ இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.\nஇது ஒருபுறமிருக்க, பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்தவர்களில் ஒருவரான யூகேஐபி கட்சியின் தலைவர் நைஜல் ஃபராஜ் தமது பதவியை (மூன்றாவது முறையாக) ராஜினாமா செய்துவிட்டார். தமது இலக்கான யூரோப்பை விட்டு வெளியேறுவது என்பதைச் சாதித்த பெருமையுடன் விலகுகிறேன் என்று கூறிய அவர், பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காவிட்டால், பெரும் போரட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார். ஆனால், ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன், இந்த விவகாரத்தில் அவசரப்படாமல் நிதானமாகச் செயல்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாகவோ என்னவோ, தெரஸா மே தனது புதிய அமைச்சரவையில் போரிஸ் ஜான்சனை வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்திருக்கிறார். யூரோப்புடனான உறவுகள் அழுத்தத்திற்கு உள்ளாகும் வேளையில் யூரோப் எதிர்ப்பாளரான ஜான்சன் வெள���யுறவுத்துறையில் பொறுப்பேற்பது பலரின் புருவங்களை உயர்த்தியிருக்கிறது. ஆனால், இதற்கு யூரோப்பிய ஒன்றிய விவகாரம் காரணம் இல்லை, பிரதமர் பதவிக்குப் போட்டியிட முடிவுசெய்து கடைசி நிமிடத்தில் விலகிக்கொண்ட ஜான்சனை தனது அணியில் சேர்த்துக்கொள்ள மே செய்த தந்திரம் இது என்றும் சொல்லப்படுகிறது. வெளியுறவுத்துறையை ஜான்சனிடம் கொடுத்தாலும், பிரக்ஸிட் விவகாரங்களுக்கும் உலக வர்த்தகத்திற்கும் தனித்தனியாக அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மே தெரிவித்திருப்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஇன்னொரு முக்கியமான துறையான நிதித்துறைக்கு பிலிப் ஹாமண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கடந்த அமைச்சரவையில் வெளியுறவுத்துறையைக் கவனித்து வந்த ஹாமண்ட், முதலில் யூரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான பல கருத்துகளை வெளியிட்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றியம் சீர்திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால், ஓட்டெடுப்பில் பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாகவும் இவர் கூறியிருந்தார். ஆனால், பின்னர் தன் நிலையை மாற்றிக்கொண்டு பிரிட்டன் ஒன்றியத்தில் தொடர்வதற்கான அணிக்கு ஆதரவு அளித்தார். ஒன்றியத்திலிருந்து வெளியேறியதன் காரணமாக பிரிட்டனின் பொருளாதாரம் எதிர்நோக்கியுள்ள சவால்களை சமாளிப்பதுதான் ஹாமண்டின் முதல் மற்றும் முக்கியப் பணியாக இருக்கப்போகிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் தெரிவிப்பது, பிரிட்டன் வெளியேறுவது என்பது முடிவுசெய்யப்பட்ட விவகாரமாக இருந்தாலும், அது உடனடியாக நடக்கப்போவதில்லை. முற்றிலுமாக யூரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறி தங்கள் உறவைத் துண்டித்துக்கொள்ளாமல், தங்கள் வர்த்தகத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் ஒரு ஒப்பந்தத்தை எட்ட பிரிட்டன் முயலக்கூடும்.\nபிரிட்டனின் முடிவை அடுத்து அவசரமாகக் கூடிய யூரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள், யூரோப்பிய ஒன்றியத்தின் மேல் தங்களுக்குள்ள நம்பிக்கையை உறுதிசெய்து, ஒன்றியத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குவோம் என்று கூறினாலும், பிரிட்டனின் வெளியேற்றம் சில நாடுகளில் சலசலப்பை ஏற்படுத்தியதென்னவோ உண்மை. யூரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரான்ஸ் வெளியேறவேண்டும் என்று பிரான்ஸின் தேசிய முன்னணிக் ���ட்சியின் தலைவர் மரீன் லு பென் முழக்கமிட்டிருக்கிறார். பெர்லின் சுவர் வீழ்ந்ததற்கு அடுத்ததாக யூரோப்பில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சி பிரிட்டன் வெளியேறியதுதான் என்று கூறிய அவர், பிரிட்டனைப் போலவே பிரான்ஸ் மக்களும் ஒன்றியத்திலிருந்து வெளியேறத் துடிக்கிறார்கள் என்கிறார். அங்கு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, கிரீஸுக்கு அடுத்து ஒன்றியத்திற்கு எதிர்ப்பு அதிகமாக உள்ள நாடு பிரான்ஸ் என்று தெரிவிக்கிறது. இதன் அடிப்படையில், பிரிட்டனைப் போலவே பிரான்ஸிலும் ஒரு ஓட்டெடுப்பு நடத்தி, ஒன்றியத்திலிருந்து வெளியேறும் தனது முயற்சியில் வெற்றி பெற்றுவிடலாம் என்று கணக்குப் போடுகிறார் அவர். நெதர்லாந்திலும், இத்தாலியிலும் இதைப் போன்ற குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் ஷீர்ட் வில்டர்ஸ் என்ற உறுப்பினர் யூரோப்பிய ஒன்றியத்திலிருந்து நெதர்லாந்து வெளியேறுவதைப் பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்தாலும், தன்னுடைய முயற்சியை கைவிடப்போவதில்லை என்று கூறியிருக்கிறார்.\nஇதற்கிடையில், ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்று பிரிட்டன் எடுத்த முடிவை ஜீரணிக்க முடியாத பலர், மக்கள் இப்படி ஒரு முடிவை ஏன் எடுத்தார்கள் என்ற ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள். இதற்கான முக்கியக் காரணமாக அவர்கள் தெரிவிப்பது, மற்ற நாடுகளிலிருந்து பிரிட்டனில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது வந்ததுதான். இது தங்களது வேலைவாய்ப்பைப் பாதிக்கும் என்ற அச்சத்தில் மக்கள் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டனர் என்கின்றனர் இவர்கள். இந்தப் பொருளாதார காரணம் மட்டுமல்லாமல், மற்ற நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களால் பிரிட்டனின் சமூகக் கட்டமைப்பு குலைந்திருப்பதாக அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர். அதிகரித்து வரும் தீவிரவாதத்திற்கு இது ஒரு அடிகோலாக இருக்குமோ என்ற அச்சமும் பிரிட்டிஷ் மக்களுக்கு இருக்கிறது. இதன் தாக்கங்கள் முழுமையாகத் தெரியாத நிலையில், வேலியில் இருக்கும் ஓணானை ஏன் தேவையில்லாமல் எடுத்து மடியில் விட்டுக்கொள்ளவேண்டும் என்ற முடிவையே மக்கள் எடுத்திருக்கின்றனர். ஆனால், இந்த முடிவால் அவர்களின் வாழ்வாதாரம் உயரக்கூடுமா அங்கு ஏற்கனவே கு��ியேறி பிரிட்டனோடு தங்கள் வாழ்வை ஒன்றிணைத்துக்கொண்ட மற்ற நாட்டு/ இன மக்களின் நிலை என்ன என்பதெல்லாம் இன்றைக்கு விடை காண முடியாத வினாக்கள்.\nமேற்காசியாவிலிருந்து மக்கள் அலை அலையாக யூரோப் முழுவதும் குடியேறி வருவதை, பிரிட்டன் மட்டுமல்லாது மற்ற பல நாடுகளின் மக்களும் எதிர்க்கத்தொடங்கியிருக்கின்றன. “யூரோப்பின் தலைவர்கள் ஆயிரக்கணக்கான யூரோக்களைச் செலவழித்து அகதிகளை வரவேற்கும் அதே வேளையில், துபாய், சவுதி அரேபியா போன்ற செல்வம் கொழிக்கும் மற்ற மத்தியக் கிழக்கு நாடுகள் ஏன் அவர்களுக்கு புகலிடம் தர மறுக்கின்றன ஒரே மதம், ஒரே கலாச்சாரத்தைச் சேர்ந்த அவர்கள் ஏன் ஒருவருக்கொருவர் உதவ மறுக்கின்றனர் ஒரே மதம், ஒரே கலாச்சாரத்தைச் சேர்ந்த அவர்கள் ஏன் ஒருவருக்கொருவர் உதவ மறுக்கின்றனர்” என்று கேள்வி எழுப்புகிறார் ஷீர்ட் வில்டர்ஸ். இது இனவாதக் கருத்தாக இருந்தாலும், கேள்வியிலுள்ள நியாயம் மக்களை இது போன்ற இனவெறுப்புக் கட்சிகளின் பக்கம் சாய வைத்துவிட்டது.\nஇந்தப் பிரச்சனைகளையெல்லாம் யூரோப்பிய ஒன்றியம் எப்படி சமாளிக்கப்போகிறது பிரிட்டன் வெளியேறுவதுடன் இவையெல்லாம் நின்றுவிடப்போவதில்லை. ஒன்றியம் செயல்படும் விதத்தில் சில சீர்திருத்தங்களை உடனடியாகச் செய்தாலன்றி, ஒன்றியத்தின் கட்டமைப்பை நிலைநிறுத்த முடியாது என்று யூரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், அதை எப்படிச் செயல்படுத்துவது என்பதில் பல தடைகளை அவர்கள் சந்திக்க நேரிடும். ஜெர்மனி போன்ற சில நாடுகள் அதிகாரங்களை இன்னும் மையத்தில் குவிக்கவேண்டும் என்று விரும்புகின்றன. மற்ற சில நாடுகள், அதிகாரப் பகிர்வுகளை முன்வைக்கின்றன. பிரான்ஸ், யூரோப்பிய ஒன்றியம் முழுவதற்குமான குறைந்த பட்ச சம்பள விகிதத்தையும் பணியாளர்கள் பாதுகாப்பையும் வலியுறுத்துகிறது. இதை ஜெர்மனி எதிர்க்கிறது. யூரோப்பின் பொருளாதாரக் கொள்கைகள் நிதி அடிப்படையிலும் சரி, பணவியல் அடிப்படையிலும் சரி, மையத்தில் வகுப்பட்டு செயல்படுத்தவேண்டும் என்று ஜெர்மனி விரும்புகிறது. தனிப்பட்ட நாடுகள் கண்டபடி செலவினங்களை அதிகரித்து, அதை ஈடுகட்ட வேண்டிய பொறுப்பை தன் மீது சுமத்துவதை இது தடுக்கும் என்று அது நினைக்கிறது. ஆனால், இத்தாலி, கிரீஸ் போன்ற நாடுகள் இந்தக் ��ொள்கையை எதிர்க்கின்றன. இந்த முரண்பாடுகளையெல்லாம் சமாளித்து உறுதியாகவும் உடனடியாகவும் செயல்படுத்தக்கூடிய சில சீர்திருத்தங்களைச் செய்தாலன்றி ஒன்றியத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.\nபொருளாதாரக் கொள்கைகளைப் பற்றிய பல கேள்விகளையும் பிரிட்டனின் வெளியேற்றம் உலக அரங்கில் எழுப்பியிருக்கிறது. உலகமயமாக்கல், திறந்த சந்தைகள் போன்றவை பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று கூறினாலும், அதன் தாக்கம் சமுதாயத்தின் அனைத்துத் தளங்களிலும் உள்ள மக்களைச் சென்று சேரவில்லை. பொருளாதார ரீதியாக ஒன்று சேர்வது தங்கள் நிலையை பல மடங்கு உயர்த்தும் என்ற ஆசையில் ஒன்றியத்தை உருவாக்க ஆதரவளித்த யூரோப்பிய நாடுகளின் மக்கள் இன்று ஏமாற்றமடைந்துள்ளனர் என்பது தெளிவு. கிரீஸ் போன்ற நாடுகளின் ‘மக்கள் நலத்திட்டங்கள்’ என்ற பெயரில் செய்யப்பட்ட அபரிமிதமான செலவுகளுக்கு யூரோப்பிலுள்ள மற்ற நாடுகள் ஈடுகட்ட வேண்டியிருந்தது. இதனால் ஏற்படும் செலவினங்களைச் சமாளிக்க சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்தது, சாதாரண மக்களையே பெருமளவில் பாதித்தது. சீனா போன்ற நாடுகளோடு அதிகரித்த யூரோப்பின் வர்த்தகம், பிரிட்டன் உட்பட்ட யூரோப்பிய நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரித்ததையும் மக்கள் விரும்பவில்லை.\nஇடதுசாரிகளும் இந்தக் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கத் தவறவில்லை. உலகமயமாக்கல், சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வைத்தான் அதிகரித்துள்ளது என்ற வாதத்தை மீண்டும் முன்வைக்கும் அவர்கள், பணம் படைத்தவர்கள் தங்கள் செல்வத்தை மென்மேலும் அதிகரித்துக் கொள்ளத்தான் இது உதவி செய்திருக்கின்றது என்கின்றனர். சமூகத்தில் பெரும்பான்மையானவர்களுக்கு உலகமயமாக்கத்தினால் எந்தவிதப் பயனும் இல்லை, சொல்லப்போனால் அதில் குறிப்பிட்ட சில சதவிகிதத்தினர் தங்கள் வாழ்வாதாரங்களை இதனால் இழந்திருக்கின்றனர், தடையற்ற வர்த்தகத்தின் தாக்கத்தினால் தங்கள் வேலைகளை இழந்த பணியாளர்களை அரசாங்கங்கள் பாதுகாக்கத் தவறிவிட்டன என்று குற்றம் சாட்டுகின்றனர் அவர்கள். பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலமே இந்த ஏற்றத்தாழ்வைச் சரிசெய்ய முடியும். செல்வந்தர்கள் மேல் அதிக வரிகளை விதிப்பது, அதைக்கொண்டு, சமூக���்தின் மற்ற தளங்களில் உள்ளவர்களுக்காக, மக்கள் நலத்திட்டங்களில் செலவு செய்வது, கல்வி, ஆரோக்கியம் போன்ற சேவைகளை அரசாங்கமே ஏற்று நடத்துவது, உட்கட்டமைப்பைச் சீர்செய்து வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசாங்கங்கள் உதவி செய்வது போன்றவைதான் இந்தப் பிரச்சனைகளுக்கான ஒரே தீர்வு என்பது (வழக்கமான) அவர்கள் தரப்பு.\nஎப்போதெல்லாம், சம்பள விகிதங்கள் குறைந்து தனிப்பட்ட முறையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம், இனவாதமும் குழு மனப்பான்மையும் அதிகரிக்கின்றன. ஆளுவோருக்கு எதிராக மக்கள் திரளுகிறார்கள் என்று ஒரு நிபுணர் குறிப்பிட்டிருக்கிறார். இன்று உலகின் பல பகுதிகளில் நாம் காணுவது இந்த மனப்பான்மையைத்தான். தடையற்ற சந்தைப் பொருளாதாரத்தின் சின்னமாக பலரால் வர்ணிக்கப்படும் அமெரிக்காவில், டனால்ட் ட்ரம்பின் எழுச்சி உணர்த்துவது மக்கள் தங்கள் தனிப்பட்ட பொருளாதார பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிட்டது என்ற எண்ணத்தைத்தான். அதுதான் அவர்களை குடியேற்றத்திற்கு எதிராகவும், உலகம் தழுவிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும் அணிதிரள வைக்கிறது. அந்த வகையில், பிரிட்டனின் வெளியேற்றம் கடந்த இரு தசாப்தங்களாக உலகின் பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தீர்வாக பொருளாதார நிபுணர்கள் அளித்துவந்த உலகமயமாக்கல், தடையற்ற வர்த்தகம், திறன்மிக்க பணியாளர்கள் எங்கும் செல்லும் வாய்ப்பு போன்ற கொள்கைகளுக்கு சவால் விட்டிருக்கிறது என்பது ஒரு தரப்பு வாதம்.\nஅப்படியெல்லாம் இல்லை. இது போன்ற பிரச்சனைகள் தற்காலிகமானவைதான். உலகமயமாக்கலுக்குத்தான் மக்களின் ஆதரவு இருக்கிறது என்று வாதிடுவோரும் உண்டு. பிரிட்டனின் ஓட்டெடுப்பையே அடிப்படையாக எடுத்துக்கொண்டு தங்கள் தரப்பை முன்வைக்கும் இவர்கள், படித்தவர்கள், இளம் வயதினர், நகரத்தில் உள்ளோர் ஆகியோர் பிரிட்டன் ஒன்றியத்தில் தொடர்வதற்கே ஆதரவாக இருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர். வருங்காலங்களில் இவர்களுடைய எண்ணிக்கைதான் அதிகரிக்கும் என்பதை ஆதாரமாகக் கொண்டு தடையற்ற பொருளாதாரம்தான் உலகின் எதிர்காலம் என்று உறுதியளிக்கின்றனர் இந்தத் தரப்பினர்.\nஇவை இரண்டில் எந்தப் பாதையை உலகப் பொருளாதாரம் தேர்ந்தெடுக்கும் நாடுகளின் பொருளாதாரங்கள் உலகமயமாக்குதலை நோ���்கி மேலும் முன்னேறுமா அல்லது பழைய, கட்டுப்பாடுகள் நிறைந்த பொருளாதரச் சூழலுக்குத் திரும்புமா நாடுகளின் பொருளாதாரங்கள் உலகமயமாக்குதலை நோக்கி மேலும் முன்னேறுமா அல்லது பழைய, கட்டுப்பாடுகள் நிறைந்த பொருளாதரச் சூழலுக்குத் திரும்புமா இவை இரண்டையும் தவிர்த்து புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு வழிவகுக்குமா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nNext Next post: ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் தீராத பிரச்சினைகள்; இந்திய அணியின் டூர் சர்ச்சைகள்\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இத��்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்���ாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜ��ஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மா���ன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரப�� கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோக��ஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 ம�� 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nஇரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/CoinPlace-kiripto-cantai.html", "date_download": "2020-06-06T13:51:50Z", "digest": "sha1:LOSUOY3QC6XLZ2S74T5ERR7RMJFV76W3", "length": 14271, "nlines": 89, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "CoinPlace கிரிப்டோ சந்தை", "raw_content": "\n3987 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை ��ொப்பி\nCoinPlace cryptocurrency வர்த்தக தளம் 1 வர்த்தக ஜோடிகளுக்கு கிரிப்டோ நாணய பரிமாற்றத்தை வழங்குகிறது, 1 க்ரிப்டோ-நாணயங்கள் மற்றும் 1 நாணயங்களுடன்.\nகிரிப்டோ நாணய விலை இன்று CoinPlace கிரிப்டோ சந்தையில்\nCoinPlace கிரிப்டோகரன்சி பரிமாற்றம் - கிரிப்டோகரன்சி பரிமாற்றம் கிரிப்டோகரன்சி வர்த்தக பரிமாற்றம். இந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் நீங்கள் ஆன்லைனில் இலவச கட்டணத்தில் கிரிப்டோகரன்சியை வாங்கலாம் அல்லது விற்கலாம். ஆன்லைன் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், அல்லது முழு கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தை, கிரிப்டோகரன்ஸிக்கு இலவச வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சி விகிதத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாகும். கிரிப்டோகரன்சி சந்தைகளில் கிரிப்டோகரன்ஸிகளின் விலையை யாரும் நிர்ணயிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை, சந்தையில் பங்கேற்பாளர்கள் மட்டுமே. கிரிப்டோகரன்சி மற்றொரு கிரிப்டோ அல்லது கிளாசிக் நாணயத்திற்கான கொள்முதல் மற்றும் விற்பனை கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பரிமாற்றங்கள் சில நேரங்களில் கிரிப்டோ பரிமாற்றிகள் என்று அழைக்கப்படுகின்றன. CoinPlace cryptocurrency பரிமாற்றம் cryptocurrency ஐ விற்கவும் வாங்கவும் ஒரு ஆன்லைன் கருவியாக செயல்படுகிறது.\nகிரிப்டோ பரிமாற்றம் CoinPlace என்பது பிற சொற்களுக்கு ஒத்ததாகும்:\n- கிரிப்டோ சந்தை CoinPlace.\n- கிரிப்டோ பரிமாற்றி CoinPlace.\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றம் CoinPlace.\nCoinPlace கிரிப்டோகரன்சி சந்தையில் ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்று விகிதம் இங்கே காட்டப்படும். Cryptoratesxe.com பற்றிய தகவலை ஆன்லைனிலும் இலவசமாகவும் பெறுங்கள். இன்றைய கிரிப்டோகரன்சி மதிப்பு அட்டவணை 06/06/2020. CoinPlace கிரிப்டோ பரிமாற்றத்தில் இன்றைய நிலவரப்படி சிறந்த கொள்முதல் வீதம் மற்றும் சிறந்த விற்பனை விகிதம் 06/06/2020. CoinPlace இல் வர்த்தக அளவு ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் காட்டப்படும். கிரிப்டோ சந்தை CoinPlace, இன்று மிகவும் செயலில் உள்ள கிரிப்டோகரன்ஸ்கள். CoinPlace இன்று பல வர்த்தகங்களைக் கொண்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான கிரிப்டோ நாணயங்களுக்கான பரிவர்த்தனைகளைக் காண்பிக்க வர்த்தக அட்டவணைக்கு மேலே உள்ள நாணய வடிப்பானைப் பயன்படுத்தவும்.\nஅட்டவணையில் CoinPlace பங்கு இருந்து கிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள் காட்டுகிறது. அனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று வ���கிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nஅனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nவர்த்தகத் தொகுதி - தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக ஜோடியுடன் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை கடந்த 24 மணி நேரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையில் வாங்கப்பட்டது மற்றும் விற்பனை செய்யப்பட்டது.\nகடந்த 24 மணிநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையிலுள்ள அனைத்து பரிமாற்றங்களுக்கும் தேர்ந்தெடுத்த வர்த்தக ஜோடிக்கான பரிவர்த்தனைகளின் சதவீதம்.\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nELF/BTC $ 0.092283 - - சிறந்த aelf பரிமாற்றம் முயன்ற\nஇன்று cryptocurrency இன் விலை 06/06/2020 CoinPlace இல், இந்த பக்கத்தில் விலை அட்டவணையைப் பார்க்கவும். கிரிப்டோ-எக்ஸ்சேஞ்சர் CoinPlace - திறந்த சந்தையில் கிரிப்டோகரன்சியை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஒரு சேவை. கிரிப்டோ பரிமாற்றி CoinPlace - கிரிப்டோகரன்சி பரிமாற்ற பங்கேற்பாளர்களிடையே தடயங்களை வழங்குகிறது மற்றும் வழக்கமான பணத்தை வாங்கவும் விற்கவும் உங்களை அனுமதிக்கிறது. கிரிப்டோகரன்சி பரிமாற்றம் CoinPlace - கிரிப்டோகரன்சியை பரிமாறிக்கொள்ளவும் வர்த்தகம் செய்யவும் ஒரு ஆன்லைன் தளம். CoinPlace கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்பது பரிமாற்றங்களின் உலகளாவிய சமூகத்தின் உறுப்பினர்களில் ஒருவராகும், அதன் வர்த்தகங்கள் இலவச கிரிப்டோ விகிதங்களை நிறுவுகின்றன.\nCoinPlace கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அட்டவணை, கிரிப்டோகரன்சியுடன் அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களையும் இன்று காண்பிக்கிறது:\n- ஒவ்வொரு கிரிப்டோவிற்கான பரிவர்த்தனைகளின் அளவு\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அனைத்து வர்த்தகங்களுக்கும் ஒவ்வொரு கிரிப்டோகரன்சியின் வர்த்தக அளவின் பங்கு\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்த���ல் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/actor-vijay-speaks-tn-military-men/", "date_download": "2020-06-06T15:05:54Z", "digest": "sha1:HBESYCLWODFLWAKZ6EPRW6E3WEK4VH4R", "length": 13391, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "actor Vijay speaks TN military men - 'ஒன்னும் கவலைப்படாதீங்க'! ராணுவ வீரருடன் போனில் பேசிய விஜய்! வைரல் ஆடியோ", "raw_content": "\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\n ராணுவ வீரருடன் போனில் பேசிய விஜய்\n'நான் விஜய் பேசுகிறேன்' என்று சொல்லும் போதும் கூட, சாதாரண மக்களைப் போல விண்ணுக்கும், மண்ணுக்கும் குதிக்காமல்...\nஇந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானங்களை தடுத்து நிறுத்தி துரத்திச் சென்ற இந்திய விங் கமாண்டர் அபி நந்தனின் போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டதால், அவர் பாராசூட் மூலம் பாகிஸ்தான் எல்லையில் தரை இறங்கினார். அதன்பின் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட அபிநந்தன், இந்தியா மற்றும் உலக நாடுகளின் நிர்பந்தத்தால் விடுதலை செய்யப்பட்டார்.\n‘நல்லெண்ண அடிப்படையில்’ விடுதலை செய்யப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தாலும், உலக நாடுகளின் நிர்பந்தமே முக்கிய காரணம் என்கின்றனர் ராணுவத்தைச் சார்ந்தோர்.\nஅபிநந்தனுக்கு தற்போது உடலளவிலும், மனதளவிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇன்றைய இளைஞர்கள் மத்தியில், அபி நந்தனின் செயல்பாடுகளால் ராணுவம் மீதும், ராணுவ வீரர்கள் மீதும் இருந்த மரியாதை மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், நடிகர் விஜய், ராணுவ வீரர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.\nதமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் தமிழ்ச் செல்வன் விஜய்யின் தீவிர ரசிகர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் பணி நிமித்தம் ஜம்முவுக்கு திரும்புகிறார் என்ற செய்தியறிந்த விஜய், அவரை தொடர்பு கொண்டு, “பார்த்து ஜாக்கிரதையா இருங்க… ஒன்னும் கவலைப்படாதீங்க. நல்லபடியா போயிட்டு வாங்க.. ஒன்னும் ஆகாது. தப்பாவும், தவறாவும் ஒன்னும் நடக்காது. நீங்க வேலைய முடிச்சிட்டு வாங்க.. நாம கண்டிப்பா மீட் பண்ணுவோம்” என்று தெரிவிக்க, நெகிழ்ந்து போனார் அந்த ராணுவ வீரர்.\nஇந்த ஆடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது குறித்த எந்த உறுதியான தகவலும் இல்லை. ஆனால், அபி நந்தன் புயல் வீசிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், விஜய்யின் ஆடியோ வெளியாகி இருக்கிறது.\nவிஜய் பேசியது கூட பெரிய விஷயம் இல்லை… ‘நான் விஜய் பேசுகிறேன்’ என்று சொல்லும் போதும் கூட, சாதாரண மக்களைப் போல விண்ணுக்கும், மண்ணுக்கும் குதிக்காமல், தனது பணிக்கான கெத்தோடும், மிடுக்கோடும் அந்த வீரர் விஜய்யிடம் பேசியது தான் ஹைலைட்\nவிஜய் – சிம்ரன் ஜோடியை அடித்துக் கொள்ள இப்ப வரைக்கும் ஆளு இல்லை\nஇயக்குனர் விஜய் தம்பதிக்கு குழந்தை பிறந்தது – பிரபலங்கள் வாழ்த்து\nவிஜய், விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு: மாளவிகா மோகனன் வீடியோ நேரலை\nவைரலாகும் குட்டி ஸ்டோரி: வேதிகாவின் க்யூட் டிக் டாக் வீடியோ\n42 வயதில் குழந்தைக்கு தாயான விஜய் – அஜித் ஹீரோயின்\nரஜினி, கமல், விஜய், அஜித் நடிகர்கள் படத்துடன் வருகிறது புதிய முகக்கவசம்\nநண்பர்களுடன் தளபதி விஜய் படு ஜாலியாக இருந்து பார்த்திருக்கிறீர்களா\n3 மடங்கு பணத்திற்கு மயங்காத விஜய்… தப்பியது சினிமா உலகம்\nஅப்போவே ஸ்டைலிஷ் தளபதி: வைரலாகும் விஜய்யின் கல்லூரி கால புகைப்படம்\nTN Releases TET 2019 – ஆசிரியர் பணிக்கான டெட் தேர்வை அறிவித்தது தமிழக அரசு\nஇந்த வாரம் அப்ளை செய்ய வேண்டிய தமிழக அரசு வேலைகள்\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nSun Tv Show Today: இன்னும் கோவத்தை எகிற வைக்கிறார். பொண்ணு சம்பாத்தியத்துல குடும்பம் நடத்தறது அவ்ளோ பெரிய தப்பு ஒண்ணும் இல்லையே...\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nசில உணவகங்கள் சுகாதார நடைமுறைகளைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிப்பதற்காக தங்கள் சமையலறைகளை லைவ் ஸ்ட்ரீம் செய்ய திட்டமிட்டுள்ளன.\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nரீல் vs ரியல்… ர��ிகர்கள் கொண்டாடும் மகாபாரதம் ஹீரோஸ்\nகர்ப்பிணி யானை மரணம் : பசி, வலியால் மயங்கி, நீருக்குள் மூழ்கிய பரிதாபம்\nகலைஞர் கருணாநிதி கொண்டு வந்த முத்தான 94 திட்டங்கள்\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-06-06T14:49:25Z", "digest": "sha1:LRAHR7NPY2ANNBYWMKZ27YBHAU2U47TU", "length": 9971, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜார்கண்ட் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி எங்கள் வலியை புரிந்து கொள்ளவில்லை.. ஜார்கண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு\n16 வயது சிறுமியை காட்டில் சீரழித்த 9 பேர்.. ஊரடங்கையும் மீறி.. கொரோனாவுக்கும் பயப்படாமல்.. அட்டகாசம்\nஸ்டாலினுக்கு போன் போட்ட ஹேமந்த் சோரன்.. பதவியேற்பு விழாவுக்கு நீங்க வந்தேயாகனும்.. அழைப்பு\nஜார்கண்ட் வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. பாஜகவுக்கு கிடைத்த முதல் பெரிய அடி\nஒன்னு இல்ல, ரெண்டு இல்ல.. நச்சுன்னு 4 காரணம்.. இப்படித்தான் ஜார்கண்டில் கோட்டை விட்டது பாஜக\n3 மாதங்களில் 3வது தோல்வி.. பாஜக தோற்கடிக்க முடியாத கட்சி கிடையாது.. ப.சிதம்பரம் அதிரடி பேட்டி\nஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் க்ளியர்.. நெருங்கிய போட்டி நிலவிய தொகுதிகளிலும் கிடுகிடு வித்தியாசம்\nதனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த ஜேஎம்எம்.. ஜார்கண்ட் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்\nஜார்கண்ட்: காங். கூட்டணியின் டிரம்ப் கார்டு லாலு கட்சி போட்டியிட்ட முக்கால்வாசி தொகுதியில் முன்னிலை\nஜார்கண்ட்டில் கூட்டணி கட்சி தயவால் காங்கிரசுக்கு லாபம்.. தாங்கி பிடிக்கும் ஜேஎம்எம்\nஜார்க்கண்டில் ஜே.எம்.எம்- காங்கிரஸ் பெரும் வெற்றி: பாஜகவுக்கு மாபெரும் தோல்வி\nஜார்க்கண்ட் தேர்தல்- ஜே.எம்.எம்.-காங் கூட்டணி 47 இடங்களில் அபார வெற்றி- பாஜகவுக்கு 25 தொகுதிகள்\nஜார்க்கண்ட்: காங்-ஜேஎம்எம்-ஆர்ஜேடி ஆட்சியை கைப்பற்றும் - டைம்ஸ் நவ் எக்ஸிட் போல்\nஜார்கண்டில் தொங்கு சட்டசபை.. காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக இடங்கள்- சி வோட்டர் அதிரடி எக்ஸிட் போல்\nஜார்கண்டில் ஆட்சியை இழக்கிறது பாஜக: ரிபப்ளிக் டிவி எக்ஸிட் போல்\nஜார்க்கண்ட் இறுதி கட்ட தேர்தல் Live- நிறைவடைந்தது ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்\nஜார்கண்ட் தேர்தல் ரிசல்ட்.. மின்னல் வேக அப்டேட்.. விரிவான கவரேஜ்.. இணைந்திருங்கள் டெய்லி ஹண்டுடன்\nஜார்க்கண்ட் 4-ம் கட்ட சட்டசபை தேர்தல் Live: மாலை 5 மணிவரை 62% வாக்குகள் பதிவு\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மாஸ் லுக்.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nஜார்க்கண்ட் 3-வது கட்ட சட்டசபை தேர்தல்.. ஓட்டுப்போட்ட தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=96837", "date_download": "2020-06-06T14:09:33Z", "digest": "sha1:7QCFEG6FKYONDGFO2LMTGYD6LF6VXVXH", "length": 16552, "nlines": 119, "source_domain": "temple.dinamalar.com", "title": " Avani Month Rasi palan 2019 | தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பிள்ளைகளால் பெருமை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nயானைகளின் ஆன்மா சாந்தியடைய ��ீட்டில் விளக்கேற்றுவோம்\nபுரி ஜெகநாதர் கோவிலில் முகக் கவசம் இன்றி பூஜை\nபுதுச்சேரியில் கோயில்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்\nதிருப்பதியில் வரும், 11 முதல் ஏழுமலையான் தரிசனம்\nசபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பங்குனி மாத பூஜை\nகட்டுப்பாடு: வழிபாட்டு தலங்களில் பிரசாதம் கிடையாது\nமாகாளியம்ன் கோயிலில் பவுர்ணமி பூஜை\nசத்யசாய் சமிதி சார்பில் நிவாரணம்\nமஹாராஷ்டிராவில் வனசாவித்ரி பூர்ணிமா பண்டிகை\nதிருத்தணி தணிகாசலம்மன் கோவிலில் சங்காபிஷேகம்\nவிருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...\nமுதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை)\nதனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பிள்ளைகளால் பெருமை\nபுதன் ஆக.21 வரை சாதகமான இடத்தில் இருப்பதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். அதன் பிறகு புதன் சாதகமற்ற இடத்திற்கு செல்கிறார் என்று கவலைப்பட வேண்டாம் காரணம் அவர் செப்.7ல் சாதகமான இடத்திற்கு வருகிறார். சுக்கிரன் செப்.1 வரை சாதகமான இடத்தில் இருக்கிறார். குருபகவான் 12-ம் இடத்தில் இருப்பது சுமாரான நிலையே. இங்கு அவரால் பொருள் விரயம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும்.\nபொருளாதார வளம் சிறப்பாக இருந்தாலும் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். சூரியனால் மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. புதனால் ஆக.21க்கு பிறகு சிலர் பொல்லாப்பை சந்திக்க வேண்டியதிருக்கும். எனவே வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.\nகுடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மகிழ்ச்சி மனதில் குடியிருக்கும். சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். குறிப்பாக ஆக.26,27ல் அவர்களால் பணஉதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். செப். 3,4ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஆக.18,19,20, செப்.15,16ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். செப்.7க்கு பிறகு கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உருவாகும். பெண்களால் பொன், பொருள் சேரும்.\nபணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். புதனின் பலத்தால் நன்மை உண்டாகும். சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். வேலையில் உங்களின் திறமை பளிச்சிடும். மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். ஆக.21 க்கு பிறகு வேலையில் பணிச்சுமையும், அலைச்சலும் இருக்கும். ஆனால் சுக்கிரனின் பலத்தால் நிலைமை சீராகும். செப்.1,2 எதிர்பாராத நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். செப்.7 க்கு பிறகு சகபெண் ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். தீயோர் சேர்க்கையால் அவதிபட்டவர்கள் அதில் இருந்து விடுபடுவர்.\nவியாபாரிகள் சிறப்பான நிலையில் இருந்தாலும் இந்த மாதம் ஆக.21 முதல் செப்.7 வரை அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே மற்றவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும்.\nகலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். செப்.7க்கு பிறகு எதிரியால் தொல்லை அதிகரிக்கும்.\nமறைமுகப்போட்டிகள் அதிகம் இருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். எதிர்காலத்தில் அதற்கான பலன் கிடைக்கும்.\nமாணவர்கள் புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காண்பர். ஆக.21 முதல் செப்.7 வரை கஷ்டப்பட்டு படிக்க வேண்டியதிருக்கும். அதன் பிறகு புதன் பக்கபலமாக இருப்பதால் முன்னேற்றம் காண்பர். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.\nவிவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் பெருகும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்துக் கொள்ளவும்.\nபெண்களுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைக் காண்பர். பணியிடத்தில் உங்களின் திறமை பளிச்சிடும். மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுய தொழில் செய்யும் பெண்கள் அதிக வருமானம் கிடைக்கப் பெறுவர். ஆக.21க்கு பிறகு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். செப்.7,8,9ல் அதிர்ஷ்டவசமாக நன்மையை எதிர்பார்க்கலாம். விருந்து. விழா என சென்று வருவீர்கள். சகோதரவழியில் பண உதவி கிடைக்கும். செப்.12,13,14ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரப் பெறலாம். சனிபகவானால் வெளியூரில் தங்க நேரிடும். மின்சாரம், நெருப்பு தொடர்பான பணியாளர்கள் சற்று ��வனமாக இருக்கவும்.\n* கவன நாள்: ஆக.28,29 சந்திராஷ்டமம்\n* அதிர்ஷ்ட எண்: 4,6\n* நிறம்: பச்சை, வெள்ளை\n● செவ்வாய்கிழமையில் முருகன் தரிசனம்\n● சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள்தீபம்\n● சதுர்த்தியன்று விநாயகர் கோயில் வழிபாடு\n« முந்தைய அடுத்து »\nமேலும் வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை) »\nமேஷம்: முயற்சியில் வெற்றி மே 12,2020\nபொறுப்புடன் கடமையாற்றும் மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து ... மேலும்\nரிஷபம்: அரசின் சலுகை மே 12,2020\nஇந்த மாதம் குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு ... மேலும்\nமிதுனம்: பெண்களால் நன்மை மே 12,2020\nஇந்த மாதம் உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் ஜுன் 4 வரை நன்மை கொடுப்பார். அதன் பிறகு வக்கிரம் அடைந்து ... மேலும்\nகடகம்: சுபநிகழ்ச்சி நடக்கும் மே 12,2020\nஇந்த மாதம் சூரியன், குரு, சனி, கேது ஆகியோரால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். மேலும் புதன் மே24 வரை நன்மை ... மேலும்\nசிம்மம்: எதிர்பாராத வருமானம் மே 12,2020\nஇந்த மாதம் 11ம் இடத்தில் இருக்கும் ராகு, 10ம் இடத்தில் இணைந்திருக்கும் புதன், சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/athulya-ravi-workout-video8394-2/", "date_download": "2020-06-06T13:34:41Z", "digest": "sha1:PUIKGMEAZAT5FJUU3LN6UINA2DFVEIRP", "length": 5170, "nlines": 57, "source_domain": "theindiantimes.in", "title": "Athulya Ravi workout Video – The Indian Times", "raw_content": "\nநடிகர் விஜய் நடிப்பில் “மாஸ்டர்” திரைப்படத்தை தமிழ்ப்புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது வந்தது. மின்னல் வேகத்தில் மாஸ்டர் படத்தின்…\nசின்னத்திரை, சினிமா என காலில் சக்கரம் கட்டி பறந்து வரும் நடிகையின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கணவரை…\nNextகுடி கூத்து கும்மாளம் என தனக்கு தானே சூனியம் வைத்து கொண்ட பிரபல தொகுப்பாளினி »\nநடிகர் விஜய் நடிப்பில் “மாஸ்டர்” திரைப்படத்தை தமிழ்ப்புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது வந்தது. மின்னல் வேகத்தில் மாஸ்டர் படத்தின்…\nநடிகர் விஜய் நடிப்பில் “மாஸ்டர்” திரைப்படத்தை தமிழ்ப்புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது வந்தது. மின்னல் வேகத்தில் மாஸ்டர் படத்தின்…\n2019ல் ப‌ட்டைய��� கிளப்பிய‌ த‌மிழ் திரைப்ப‌ட‌ங்க‌ள்\nசூப்பர் டீலக்ஸ் (Super Deluxe) இந்த திரைப்படம் 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியானது. இந்த திரைப்படம் தியாகராஜ குமாரராஜாவால்…\nசின்னத்திரை, சினிமா என காலில் சக்கரம் கட்டி பறந்து வரும் நடிகையின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கணவரை…\nஒய்வு நேரங்களில் வெளிநாடு பறக்கும் பிரபலங்கள் இப்போது வெளிநாடா என்று அலறியடித்து ஓடுகிறார்கள். அடிக்கடி பாரீஸ் லண்டன் என காதல்…\nஇளைய தளபதி விஜய் சங்கீதா திருமணம் ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு தசெய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/2019/08/10/", "date_download": "2020-06-06T13:05:17Z", "digest": "sha1:GVOVKMPIC24DCND5GZLLKFBO7J5AQ7K5", "length": 4189, "nlines": 45, "source_domain": "vaanaram.in", "title": "August 10, 2019 - வானரம்", "raw_content": "\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nமறுபடியும் ஒரு கிராமத்துக்கதை. அந்தக் கிராமத்துல பல தெருக்கள் இருக்கு. அதுல ஒரு தெருவுலதேன் நம்ம குடும்பம் இருக்கு. கொஞ்சம் பெரிய குடும்பம்தேன். கிராமத்துலயே ரொம்பப் பழைய குடும்பம் வேறன்னா பாத்துக்கிடுங்களேன். அந்தக் குடும்பத்துல மொத்தம் 31 பிள்ளைங்க. இப்போ அது 32 ஆகிப்போச்சு. ஒவ்வொரு பிள்ளைகளும் தங்களோட குடும்பத்தோட அந்தத் தெரு முழுக்க குடுத்தனம் நடத்திட்டு வராங்க. அதுல பாருங்க அது ஒரு பெரிய கூட்டுக் குடும்பம். மூத்தவருதான் […]\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nஅப்படி என்ன செய்தார் மாரிதாஸ்\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும் அரத பழைய அரசியலும்\nகொரோனா: வீறுநடை போடும் இந்தியா\nநண்பர் கதைகள் — 4\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/co-optex/", "date_download": "2020-06-06T12:48:00Z", "digest": "sha1:ZKB6LXD6C7QK4N3EDQQBE5QT5YID6QRG", "length": 9403, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "co optex | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசகாயம் திட்டத்தை காப்பியடித்தாரா ஜெயலலிதா –வெளிச்சத்துக்கு வரும் 500 கோடி ரூபாய் சீக்ரெட்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஅ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ள தேர்தல் இலவசங்களில் முக்கியமானது கோ-ஆப்டெக்ஸின் ஐநூறு ரூபாய் இலவச கூப்பன்தான். ‘ பொங்கல்…\nஇந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து… இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு…\nடெல்லி: இந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுகிறது என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. முன்பதிவு செய்துள்ளவர்கள் முழுப்…\nகொரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுத்தால்… தனியார் மருத்துவமனைகளுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை\nடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த்…\nஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து…. அமைச்சர் செல்லூர் ராஜூ கெத்து…\nமதுரை: ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து, அவரை கட்சி பேதமின்றி காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செல்லூர்…\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்… தமிழகமுதல்வர் அறிவிப்பு\nசென்னை: மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என தமிழகமுதல்வர் அறிவித்துள்ளார். கல்வி செலவுக்காக வைத்திருந்த ரூ.5…\nடெல்லியில் அமலாக்கப்பிரிவு சிறப்பு இயக்குநர் உள்பட பலருக்கு கொரோனா…\nடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகத்தின் சிறப்பு இயக்குனர் உட்பட ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது…\nஊரங்கு மீறல்: தமிழகத்தில் அபராதம் வசூல் 10கோடியை தாண்டியது… 5,89,794 பேர் கைது.\nசென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இன்று காலை 10 மணி நிலவரப்படி, 5,89,794 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு…\nபிராமணர்க��் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pondihomeoclinic.com/2013/09/blog-post_4.html", "date_download": "2020-06-06T12:57:19Z", "digest": "sha1:ZQO3ISHAK5UOJDQ5IHKSD2NBUX45HU3H", "length": 15527, "nlines": 159, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: ஓரினசேர்க்கை ஒரு பார்வை", "raw_content": "\nஆணும் ஆணுக்குமிடையே அல்லது பெண்ணும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு அடிப்படையிலான உறவு ஓரினச்சேர்க்கை அல்லது தற்பால்சேர்க்கை எனப்படும். தம் பாலினத்தைச் சேர்ந்த நபர்களைக் காமுறுதல், உடலுறவுக்கு விழைதல், காதல் வயப்படுதல் என்பவற்றால் தற்பால்சேர்க்கை அடையாளம் காணப்படலாம். தன்பாலினப்புணர்ச்சி, சமப்பாலுறவு என்றும் தமிழில் ஓரினச்சேர்க்கை குறிக்கப்படுவதுண்டு.\nஓரினசேர்க்கை என்பது ஒரு மனிதனின் இயல்பான உணர்வு என்பதை நம்மில் பலரும் உணர்வதில்லை. பெண்ணை பார்த்து காதல் கொள்வது எப்படி இயல்போ அதேபோல் ஆணைப் பார்த்து காதல் கொள்வதும் இயல்பு. ஓரினசேர்க்கை இயற்கைக்கு மாறானது என்ற வாதத்தை வைப்பவர் பலர் உண்டு. உலகின் அனைத்துவகை மிருகங்கள், பறவை இனங்களிடம் ஓரினசேர்க்கை பழக்கம் உண்டு.\nஇனப்பெருக்க காலம் பரிணாம வளர்ச்சியில் இன்னும் பல விலங்குகளுக்கு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் பாலூட்டிகளில் நினைத்த மாத்திரத்தில் ஆண், பெண்ணுடன் சேர முடியாது, அங்கே பெண்ணின் தேவை பிரதானம், அவளது சம்மதத்தின் பேரில் மட்டுமே ஆண் அணுக முடியும், இவையெல்லாம் காட்டில் மட்டும் நடப்பதல்ல, ஒருகாலத்தில் காட்டில் விலங்காக இருந்த நாய்கள் தற்போது தெருவில் இனபெருக்கத்திற்காக போடும் சண்டையை பார்த்திருக்கலாம் ஆனால் பாலூட்டிகளில் நினைத்த மாத்திரத்தில் ஆண், பெண்ணுடன் சேர முடியாது, அங்கே பெண்ணின் தேவை பிரதானம், அவளது சம்மதத்தின் பேரில் மட்டுமே ஆண் அணுக முடியும், இவையெல்லாம் காட்டில் மட்டும் நடப்பதல்ல, ஒருகாலத்தில் காட்டில் விலங்காக இருந்த நாய்கள் தற்போது தெருவில் இனபெருக்கத்திற்காக போடும் சண்டையை பார்த்திருக்கலாம், பலசாலியான ஒரு ஆணால் மட்டுமே ஆரோக்கியமான சந்ததியினரை உருவாக்க முடியும் என்பதே இயற்கையின் நியதி\nவருடத்தில் ஒரு முறை இனபெருக்க காலம் முடிந்து விட்டால் மீண்டும் அடுத்த பருவம் வரை காத்திருக்க வேண்டும் ஆனால் இனபெருக்கம் என்பது உயிரியல் உந்துசக்தி, அவற்றால் சாமனியமாக அதை அடக்க இயலாது, ஒரு பலசாலி விலங்கு வெற்றி பெற்றால் அதற்கு அடுத்த பலசாலி விலங்கு ஒன்று அந்த கூட்டத்தில் நிச்சயம் இருக்கும், அவைகள் அதற்கு கீழ் உள்ள ஆண் விலங்குகளை தனது உடல் தேவைக்கு பயன்படுத்தி கொள்கின்றன ஆனால் இனபெருக்கம் என்பது உயிரியல் உந்துசக்தி, அவற்றால் சாமனியமாக அதை அடக்க இயலாது, ஒரு பலசாலி விலங்கு வெற்றி பெற்றால் அதற்கு அடுத்த பலசாலி விலங்கு ஒன்று அந்த கூட்டத்தில் நிச்சயம் இருக்கும், அவைகள் அதற்கு கீழ் உள்ள ஆண் விலங்குகளை தனது உடல் தேவைக்கு பயன்படுத்தி கொள்கின்றன ஆனால் அது தொடருமா அல்லது அந்த வருடம் மட்டும் தானா என்பதே ஓரினசேர்க்கை சரியா தவறா என்பதற்கான கேள்வி\nசிங்ககூட்டங்களின் வாழ்க்கை சற்றே வித்தியாசமானது, பூனை குடும்பத்தில் பெரும்பாலும் அப்படி தான், இரண்டிற்கும் மேற்பட்ட பெண் சிங்கங்கள் இருக்கும் கூட்டத்தை ஒரு ஆண் சிங்கம் கட்டுபாட்டில் வைத்திருக்கும், பெண் சிங்கங்கள் வேட்டையாட ஆண் சிங்கம் முதலில் உண்டு மிச்சத்தை பெண் சிங்கங்கள் எடுத்து கொள்ளும், இனபெருக்க காலத்தில் நாடோடி சிங்கங்கள் துணையை தேடி வரும், அப்போது அதனுடம் சண்டையிட்டு அந்த ஆண் சிங்கம் வெற்றிபெற்று விட்டால் பழைய பெண் சிங்கங்கள் அதற்கே, அதன் பின் வரும் குட்டிகள் தாயின் பராமரிப்பில் இரண்டு வருடம் இருக்கும், இரண்டு வருடம் கழித்து ஆண் குட்டிகள் கூட்டத்திலிருந்து துரத்தியடிக்கபட்டு பெண் குட்டிகள் மட்டும் கூட்டத்தில் இருக்கும் அவ்வாறு துரத்தியடிக்கபட்ட ஆண் குட்டிகள் நாடோடி சிங்கங்கள் என அழைக்கபடுகின்றன, அவைகள் குட்டியிலிருந்தே ஒன்றாக இருப்பதால் சில ஒன்றாகவே வேட்டையாடவும், பெண் வேட்டைக்கும் செல்கின்றன அவ்வாறு துரத்தியடிக்கபட்ட ஆண் குட்டிகள் நாடோடி சிங்கங்கள் என அழைக்கபடுகின்றன, அவைகள் குட்டியிலிருந்தே ஒன்றாக இருப்பதால் சில ஒன்றாகவே வேட்டையாடவும், பெண் வேட்டைக்கும் செல்கின்றன அவ்வாறு செல்லும் பொழுது கூட்டத்தில் குட்டிகள் இருந்தால் கூட்டதலைவனுக்கு துணையாக பெண் சிங்கங்களும் களத்தில் குதிக���கும், ஏனென்றால் ஒருவேளை நாடோடி சிங்கங்கள் வெற்றிபெற்று விட்டால் முதலில் கூட்டத்தில் இருக்கும் ஆண் குட்டிகளை கொன்று விடும் அவ்வாறு செல்லும் பொழுது கூட்டத்தில் குட்டிகள் இருந்தால் கூட்டதலைவனுக்கு துணையாக பெண் சிங்கங்களும் களத்தில் குதிக்கும், ஏனென்றால் ஒருவேளை நாடோடி சிங்கங்கள் வெற்றிபெற்று விட்டால் முதலில் கூட்டத்தில் இருக்கும் ஆண் குட்டிகளை கொன்று விடும், இவ்வாறு இனபெருக்க காலத்தில் தோற்ற நாடோடி சிங்கங்கள் சிலசமயம் ஓரினசேர்க்கையில் ஈடுபடலாம்\nபென்குயின்கள் பெரும்பாலும் ஓரிணை கொள்கையை கடைபிடிக்கின்றன, இனபெருக்க காலத்தில் முட்டையை ஆண் அடைகாக்க, பெண் வேட்டைக்கு சென்று தேவையான புரதத்தை உடலுக்கு ஏற்றி கொண்டு கொஞ்சம் உணவையும் வாயில் கவ்வி வரும், பொறிந்திருக்கும் குஞ்சுகளுக்கு அது உணவாக அளிக்கப்படும், மீண்டும் குஞ்சுகள் சிலகாலம் பெண் பென்குவின்கள் பாதுகாப்பில் இருக்கும், அப்பொழுது ஆண்கள் வேட்டைக்கு சென்று திரும்பும், எல்லாம் சரி இங்கே ஓரினசேர்க்கைக்கு என்ன வேலை என்பது தானே கேள்வி, உணவு சேகரிக்க செல்லும் பென்குயின்கள் எத்தனை உயிரோடு திரும்பும் என்பது மிக முக்கியம் தானே, எல்லாம் சரி இங்கே ஓரினசேர்க்கைக்கு என்ன வேலை என்பது தானே கேள்வி, உணவு சேகரிக்க செல்லும் பென்குயின்கள் எத்தனை உயிரோடு திரும்பும் என்பது மிக முக்கியம் தானே, ஜோடி இழுந்த ஒரு பென்குயின், அதே போல் ஜோடி இழந்த இன்னொரு பென்குயினுடன் இணைத்து கொள்கிறது, அவைகள் தாயின்றி இருக்கும் குட்டிகளை எடுத்து வளர்க்கும், ஜோடி இழுந்த ஒரு பென்குயின், அதே போல் ஜோடி இழந்த இன்னொரு பென்குயினுடன் இணைத்து கொள்கிறது, அவைகள் தாயின்றி இருக்கும் குட்டிகளை எடுத்து வளர்க்கும், அவைகளுக்குள் ஓரினசேர்க்கை இருக்குமா என்பது சரியாக தெரியவில்லை\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nவிவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/05/01/chennai-makkal-adhikaram-protest-against-ponparappi-caste-violence/", "date_download": "2020-06-06T14:25:19Z", "digest": "sha1:7B2YJMAM3IPBMMX5DSOCE2IGPFREDNDB", "length": 21408, "nlines": 242, "source_domain": "www.vinavu.com", "title": "பொன்பரப்பி சாதிய வன்கொடுமை : சென்னை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு \nஇருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n | தி. லஜபதி ராய்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nமத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் \nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் பொன்பரப்பி சாதிய வன்கொடுமை : சென்னை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nபொன்பரப்பி சாதிய வன்கொடுமை : சென்னை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nபொன்பரப்பி சாதிய வன்கொடுமையை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் 02.05.2019 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வருக..\n“பொன்பரப்பி கிராமத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களைக் கைது செய்” என்ற முழக்கத்தின் அடிப்படையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்…\nநாள் : 02.05.2019, வியாழக்கிழமை, காலை 11 மணி\nஇடம் : வள்ளுவர் கோட்டம் – சென்னை.\nஆர்ப்பாட்ட சுவரொட்டி முழக்கங்கள் :\n(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)\nதொடர்புக்கு – 91768 01656\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஆண்ட பர���்பரையே நீ ஆம்பிள்ளையா \nபிள்ளையார் சிலையும் போதை ஆசாமியும் \nகல்லூரி மாணவி திலகவதி படுகொலை தீர்ப்புக்கு முன்பே தீ மூட்டும் சாதி வெறி \nவன்னிய சாதிவெறியர்களை கைது செய் என்று ஆர்ப்பாட்ட முழக்கம் இருந்திருந்தால் துணிச்சலாக இருந்திருக்கும்\nவன்னிய சாதி மட்டுமின்றி வேறு ஆதிக்க சாதிகளும் தாக்குதலில் ஈடுபட்டனவா\nஇல்லையெனில் ‘சாதிவெறியர்களை கைது செய்’ என்று பொதுமைப்படுத்துவதற்கு பதில் ‘வன்னியசாதி வெறியர்களை கைது செய்’ என்று குறிப்பாக சொல்லலாம் அல்லவா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nதேர்தல் முடிவின் பொருள் என்ன \nபோலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் \nஏன் மார்க்ஸ் புத்தகம் படிக்கிறாய் \nஇந்து மதம், முசுலீம்கள் குறித்து அம்பேத்கர் எழுதிய நூல்கள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/books/travel/to-byzantium/", "date_download": "2020-06-06T13:19:20Z", "digest": "sha1:Z7NBDIFUROPAG66J2CCJBOAQ3L6NOAYG", "length": 11972, "nlines": 441, "source_domain": "zerodegreepublishing.com", "title": "To Byzantium-Charu Nivedita - ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nநிலவு தேயாத தேசம்-சாரு நிவேதிதா\nஒருமுறை வைகோ சிறையில் இருந்தபோது அவரைப் பார்க்க கருணாநிதி சென்றார். அது பற்றி வைகோவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “இர��வரும் உடல்நலம் விசாரித்துக்கொண்டோம்; அவ்வளவுதான்,” என்றார். உடனே துக்ளக் கேள்வி – பதிலில், “அவர்களுக்கென்ன… மாடு கன்று போட்டது பற்றிக் கூட பேசிக்கொண்டிருந்திருப்பார்கள்,” என்று எழுதினார் சோ. பத்திரிகையாளர்கள் கருணாநிதியிடம் சோவின் பதில் பற்றிக் கேட்டார்கள். சோ அளவுக்கு புத்திக்கூர்மையும் நகைச்சுவை உணர்வும் கொண்ட கருணாநிதி, “ஓ, சோவுக்குக் குழந்தை பிறந்திருக்கிறதா, தெரியாதே” என்றார். ஒரு காலத்தில் பத்திரிகையாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இப்படியும் ஒரு உறவு இருந்திருக்கிறது.\nகானகன் – லஷ்மி சரவணகுமார்\nகானகன் – லஷ்மி சரவணகுமார்\nபுலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ கையறு நிலையிலுள்ள பழங்குடி மக்களாலோ தண்டிக்க முடியாமல் போனபோது, புலி தக்க தண்டனையை வழங்கி விடுகிறது. புலியிடம் நாம் காண்பது வன்மமல்ல; நீதியுணர்ச்சி.\nஉடலாடும் நதி -லதா அருணாச்சலம்\nஉடலாடும் நதி -லதா அருணாச்சலம்\nஒரு காதல் செய்து விடுகிறோம் மற்றவை எல்லாம் போலச் செய்கிறோம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/news/why-is-it-so-bad-suresh-menon-to-surya/c76339-w2906-cid256700-s10996.htm", "date_download": "2020-06-06T13:20:20Z", "digest": "sha1:32MN4YBJXPDDODRNZXUDR2LZD47DJHUF", "length": 5570, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "ஏன் இப்படி செஞ்சீங்க ?- சூர்யா படக்குழுவுக்கு சுரேஷ் மேனன் கேள்வி", "raw_content": "\n- சூர்யா படக்குழுவுக்கு சுரேஷ் மேனன் கேள்வி\nபொங்கல் அன்று வெளியான படங்களில் தானா சேர்ந்த கூட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. சூர்யா நடித்துள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் நடித்துள்ளார்.இந்த படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டு பெற்றுள்ளது. ஆனால் சுரேஷ் மேனன் இந்த படக்குழுவினர் மீது மன வருத்தத்தில் உள்ளார். காரணம் அவரது குரலுக்கு பதில் டப்பிங் வாய்ஸ் பயன்படுத்தியதே. இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் தனது\nபொங்கல் அன்று வெளியான படங்களில் தானா சேர்ந்த கூட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. சூர்யா நடித்துள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் நடித்துள்ளார்.இந்த படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டு பெற்றுள்ளது. ஆனால் சுரேஷ் மேனன் இந்த படக்குழுவினர் மீது மன வருத்தத்தில் உள்ளார். காரணம் அவரது குரலுக்கு பதில் டப்பிங் வாய்ஸ் பயன்படுத்தியதே. இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் தனது வருத்ததை தெரிவித்துள்ளர். அவர் கூறியதவது:-\nஇந்த படத்தில் முழுக்க முழுக்க நான் டப்பிங் பேசிகொடுத்துள்ளேன் ,ஆனால் படத்தில் என்னுடைய குரலை நீக்கிவிட்டு இயக்குனர் கௌதம் மேனன் குரலை வைத்துள்ளார்கள். ஏன் என் குரல் நன்றாகத்தானே இருக்கிறது. பிறகு ஏன் அதை மாற்றினார்கள்\nமேலும் அவரின் சொந்த குரலில் பேசி நடித்துள்ள ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு அதில் ரசிகர்கள் இதை பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள் என வேண்டுகோள் வைத்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-06T14:47:28Z", "digest": "sha1:DY2ELWEW6LEFWRH2KFYU542XO5OYA4WG", "length": 8063, "nlines": 133, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐஎஸ் அமைப்பினர் – GTN", "raw_content": "\nTag - ஐஎஸ் அமைப்பினர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த பிரித்தானிய பிரஜைகள் இருவர் கைது..\nஐஎஸ் அமைப்பின் பிரிவைச், சேர்ந்த பிரித்தானியர் இருவரை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐஎஸ் அமைப்பினருக்கு எதிரான போர் முடிந்தது – ஈராக்-சிரியா எல்லை முழுக்கட்டுப்பாட்டில்…\nஐஎஸ் அமைப்பினருக்கு எதிரான போர் முடிந்துவிட்டதாக ஈராக்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாக்தாத் சந்தைப்பகுதியில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் 11 பேர் பலி:-\nஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சந்தைப்பகுதி ஒன்றில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nலிபியாவில் ஐஎஸ் அமைப்பினரின் முகாம் மீது அமெரிக்கபடை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nமொசூலில் மற்றொரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமொசூலில் ஐஎஸ் அமைப்பினரிடம் இருந்து மீண்டும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐஎஸ் அமைப்பினர் பயணக் கைதிகளாக பிடித்த 30பேரைக் கொன்றுள்ளனர்.\nஐஎஸ் அமைப்பினர் தம்மால் கடத்தி வைக்கப்பட்டிருந்த...\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2019/02/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-6/", "date_download": "2020-06-06T13:44:17Z", "digest": "sha1:MVSOGGCJWLHECZB3FFYDZEQWH55A6OXX", "length": 34266, "nlines": 170, "source_domain": "www.tamilhindu.com", "title": "கொலைகாரக் கிறிஸ்தவம் – 6 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 6\nஇத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.\nபோர்ச்சுக்கல்லில் புதிதாக மதமாற்றம் செய்யப்பட்டு இன்குசிஷன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் கதியை��் குறித்து விளக்கும் ஓலிவரா மார்ட்டின்ஸ் மேலும் சொல்கிறார்,\n“குற்றம் சாட்டப்பட்ட மதம் மாற்றப்பட்ட கிறிஸ்தவர்கள் சிறையில் இத்தனை ஆண்டுகள்தான் இருக்க வேண்டும் என்பதற்கு வரம்பு எதுவும் விதிக்கப்படவில்லை. எனவே பலரும் மாதக்கணக்காக, வருடக்கணக்காக, ஏன் வாழ்க்கை முழுவதும் தாங்கள் என்ன குற்றம் செய்தோம் என அறியாமலேயே சிறையில் வாடினார்கள். இன்னும் பலர் தந்திரமாக விரிக்கப்பட்ட வலைகளில் வீழ்ந்து தண்டனைகளுக்கு ஆளானார்கள். அவர்கள் மீது பரிதாபம் கொள்வது போல நடித்த சிறைக்காவலர்கள் அவர்களிடமிருந்து சொத்துக்கள், மத எண்ணங்கள் போன்ற ரகசியங்களை அறிந்து பின்னர் அவர்களைக் காட்டிக் கொடுத்தார்கள்.\nஇந்த வகையில் இன்குசிஷன் என்னும் பயங்கரம் ஒரு பெரும் ப்ளேக் நோயைப் போலப் பரவி யூதர்களையும், புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களையும் துன்பத்திலும், துயரத்திலும் தள்ளியது. பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்குகளும், குற்றமற்றவர்களை ஏமாற்றி செய்யாததொரு குற்றத்தை ஒப்புக் கொள்ள வைத்து, உண்மையைச் சொன்னால் அவர்களை விடுதலை செய்வதாக ஏமாற்றி….இன்னும் பலப்பல வழிகளில் அந்த பாவப்பட்ட யூதர்களும், மதம் மாற்றப்பட்ட கிறிஸ்தவர்களும் துன்புறுத்தப்பட்டார்கள்.\nஒவ்வொரு முறை சிறைக் கதவுகள் திறக்கப்படுகையிலும் சிறைக் கைதிகள் அச்சத்தால் நடுங்கினார்கள். அவர்களில் சிலரைப் பிடிக்கும் காவல்காரர்கள் அவர்களது கயிற்றால் அவர்களது கைகளை பின்புறம் கட்டிப் பின்னர் சித்திரவதைக் கூடங்களுக்கு இழுத்துச் சென்றார்கள். பாதாள அறைகளை நோக்கி நடத்திச் செல்லப்படுகையில் அவர்கள் இட்ட கூக்குரல்கள் குரல்வளையை நசுக்கி அடக்கப்பட்டன. மனம் பேதலித்த அவர்களில் பலர் உண்மைக்கும், பொய்க்கும் வித்தியாசம் தெரியாமல் உளறிக்கிடந்தனர்.\nஇன்னும் பல அப்பாவிகளோ தங்களைத் தாங்களே பெரும் பிசாசுகளாகக் கற்பனை செய்துகொண்டு தங்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் அனைத்தும் சரியானவைதான் என்கிற முடிவுக்கு வந்தனர். உதாரணமாக தாங்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைகளில் பிசாசுகளைக் கண்டதாகவும், இன்னும் சிலர் அங்கிருந்த சிலுவையைத் தூக்கி சுத்தியலை வைத்து அடித்து உடைத்ததாகவும் தாங்களாகவே சொல்லிக் கொண்டு திரிந்தனர்.\nபாதாள அறைகளின் அதிக வெளிச்சமில்லாத சித்திரவதைக் கூடங்களின் மேசைக்குப் பின்புறம் அமர்ந்திருக்கும் இன்குசிஷன் விசாரணை நடத்தும் கிறிஸ்தவ சாமியார் மேற்படி கதைகளை உண்மையென்று எடுத்துக் கொண்டு அவர்களைத் சித்திரவதை செய்து கொன்றார்கள் (வார்த்தைகளில் விவரிக்க முடியாத அந்த சித்திரவதைகளைக் குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்). இந்தச் சித்திரவதைகளின் போது அந்தப் பரிதாபப்பட்டவன் அல்லது பரிதாபப்பட்டவள் மரணமடைவது இயல்பு. அவ்வாறு மரணமடைந்தவர்கள் அரண்மனைத் தோட்டத்தின் மூலையில் அடையாளம் தெரியாத ஓரிடத்தில் புதைத்தார்கள்.\nசதையையெல்லாம் மண் தின்றபிறகு கிடைக்கும் எலும்புகளை வெளியில் எடுத்துக் கவனமாகச் சேகரித்து வைத்தார்கள். பின்னர் அந்த எலும்புகள் அடுத்த auto-de-fe என்கிற சடங்கின்போது எரித்துச் சாம்பலாக்கப்பட்டன.”\nபோர்ச்சுக்கல்லின் சுதந்திரச் சிந்தனையுடைய புகழ்பெற்ற அமைச்சரான மார்க்குவெஸ்-டி-பொம்பால் 1774 வருடம் எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகளின்படி சிறிதும் மனிதத்தன்மையற்ற, குரூரமான, மதவெறி பிடித்த இன்குசிஷன் விசாரணைகளைச் சட்ட விரோதமாக அறிவித்தார். எனினும் 1820-ஆம் ஆண்டே அது முழுமையாகத் தடைசெய்யப்பட்ட ஒன்றானது.\nபோர்ச்சுக்கல்லில் 1782-ஆம் வருடம் வரையில் ஏறக்குறய 28,000 பேர்கள் பல்வேறு தண்டனைகளுக்கு ஆளானதாகவும், 1454 பேர்கள் கட்டைகளில் கட்டி வைக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் உண்மையில் எத்தனைபேர்கள் இந்தக் கொடுமையால் மரித்தார்கள் அல்லது சித்தரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்கள் என்கிற உண்மை இன்றுவரை வெளிவரவில்லை.\nகுறிப்பு : சென்னையில் பல முதியவர்களின் எலும்புக்கூடுகளில் சர்ச்சுகளில் பிடிபட்ட செய்தியை நீங்கள் அறிந்திருக்கலாம். அனேகமாக பல முதியவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்பதே எனது அனுமானம். அவர்கள் இறந்து, சதைகள் அழுகிய பிறகு அவர்களின் எலும்புகள் சேகரிக்கப்பட்டு auto-de-fe திருவிழா நடத்தப்பட்டு அந்த எலும்புகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கலாம்.\nஇனி இந்தியாவில் நிகழ்ந்த போர்ச்சுக்கீசிய இன்குசிஷன் பயங்கரங்களைக் குறித்துக் காண்போம்.\nஇந்தியாவில் போர்ச்சுக்கீசிய குடியேற்றங்கள் ஆரம்பமானபின்னர் போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த ���ல யூதர்கள் இந்தியாவிற்கு வந்து குடியேறி அங்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள். இதற்கிடையே போர்ச்சுக்கல்லில் கிறிஸ்தவ மதவெறி தூண்டப்பட்டு இன்குசிஷன் விசாரணைகள் துவங்கிப் பெரும்பாலான யூதர்கள் கட்டாயமாக கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இதிலிருந்து தப்பவும், தங்களின் பூர்வ மதமான யூத மதத்தைக் காப்பற்றவும் பல யூதர்கள் இந்தியாவின் பல பாகங்களுக்கும் சென்று குடியேறிக் கொண்டிருந்தார்கள்.\nயூதர்கள் பழங்காலம் தொட்டே இந்தியாவைத் தங்களது தாயகமாகக் கொண்டிருந்தார்கள். கொச்சி அரசரின் படைகளில் பல யூதர்கள் சிப்பாய்களாகப் பணிபுரிந்தார்கள். தங்களுக்கு அடைக்கலம் கொடுத்த கொச்சி அரசரை யூதர்கள் தங்களின் அரசனாகக் கருதினார்கள் என்பது அன்று வாழ்ந்த் பாதிரி லூஸன்கா என்பவர் எழுதி வைத்திருக்கிறார். இருப்பினும் அவர்கள் தங்களின் அடைக்கல நாடான இந்தியாவிலும் மதவெறி பிடித்த கிறிஸ்தவர்களால் தொடர்ந்து தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.\nஇன்குசிஷன் விசாரணகள் போர்ச்சுக்கல்லில் 1541-ஆம் ஆண்டு ஆரம்பமாயின. பின்னர் அதே இன்குசிஷன் விசாரணைகள் இந்தியாவின் போர்ச்சுக்கீசியப் பகுதிகளில் 1560-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இருப்பினும் கேஸ்பர் கொரெரியா என்பவர் எழுதிய Lendas de India என்கிற புத்தகத்தில் இன்குசிஷன் விசாரணைகள் இந்தியாவில் 1548-ஆம் ஆண்டே ஆரம்பமாகிவிட்டதாகக் குறிப்பிடுகிறார். அதனைக் குறித்து அவர் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்,\n“1548-ஆம் வருடம் இந்திய போர்ச்சுக்கீசிய கோவா பகுதியில் வாழ்ந்த புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட ஜெரானிமோ டயஸ் என்பவன் தன்னுடைய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் பரமண்டலத்திலிருக்கும் பிதாவையும் அவனது மகனான ஏசுவையும் குறித்து தவறாக ஏதோ சொல்லியதாகத் தெரிகிறது. அதனைக் கேள்விப்படும் கோவா பிஷப் அந்த டயஸ் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சாட்சிகளின் முன்னிலையில் விசாரணை செய்யப்பட வேண்டும் என உத்தரவிடுகிறார். அதன்படி கைது செய்யப்படும் டயஸ் பிடிவாதமாகத் தனது யூத மத ஆச்சாரங்களைக் குறித்து உயர்வாகப் பேசியதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து கோவாவின் முக்கியஸ்தர்களைச் சந்திக்கும் ஆர்ச் பிஷப்பின் வேண்��ுகோளுக்கு இணங்க அவனுக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.\nஅதன்படி, இதன்படி பரமண்டலத்தில் இருக்கும் பிதாவினையும், அவனது மகனான ஏசு கிறிஸ்துவையும் பழித்து, கிறிஸ்தவ மத ஆச்சாரங்களை இழித்துக் கூறிய புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட யூதனான டயஸ் ஒரு கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டு எரித்துக் கொல்லப்படவேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஒருவேளை நீ உன் குற்றத்தை ஒப்புக் கொண்டு, கிறிஸ்தவனாக மரிக்க ஆசைப்பட்டாயானால் முதலில் உனது கழுத்து நெறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டு அதன் பின்னர் தீ வைத்து எரிக்கப்படுவாய். அவ்வாறு நீ கிறிஸ்தவன் அல்ல என்று கூறினால் உன்னை உயிருடன் கம்பத்தில் கட்டி எரிப்போம் எனவும் அவனுக்குக் கூறுகிறார்கள்.\nபின்னர் மதகுருமார்கள் அந்த டயஸை நோக்கிக் கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்க்கிறார்கள். டயஸ் தன்னை ஒரு கிறிஸ்தவனாக அறிவித்துக் கொள்கிறான். அதன்படி அவனது கழுத்து நெறிக்கப்பட்டுக் கொலை செய்யப்படுகிறான். பின்னர் அவனது உடல் தீவைத்துக் கொளுத்தப்படுகிறது. “\nஅதன் பின்னர் ஞாயிற்றுக் கிழமை சர்ச்சில் கூடிய கூட்டத்தில் பிஷப் தங்களின் தாய் நாடான போர்ச்சுக்கல்லில் துவங்கியிருக்கும் புனித இன்குசிஷன் விசாரணைகளைக் குறித்து அங்கு வந்திருக்கும் கிறிஸ்தவர்களிடையே பேசுகிறார். கிறிஸ்தவ மதத்தைக் குறித்து தவறாகப் பேசுபவர்களைக் கண்டறிந்து அவர்களைக் குறித்த தகவல்களைத் தனக்குத் தருமாறும் வேண்டுகோள் விடுக்கிறார் பிஷப். எனினும் போர்ச்சுக்கல் அரசரின் நேரடி உத்தரவு தங்களுக்கு வந்து சேராதவரையில் அந்த மத நிந்தனையாளர்களுக்குத் தண்டனை வழங்குவதனை நிறுத்தி வைக்கப் போவதாகவும் அறிவிக்கிறார்.\nஇந்தியாவில் இன்குசிஷன் விசாரணைகளைத் துவக்க வேண்டும் என்கிற முதல் வேண்டுகோள் “புனித” ஃப்ரான்ஸிஸ் சேவியர் என்பவனால் முன்வைக்கப்படுகிறது. அம்பொய்னா என்னும் கோவா பகுதியிலிருந்து போர்ச்சுக்கல் அரசனான மூன்றாம் ஜெகோவோவுக்கு மே 16. 1545-ஆம் வருடம் சேவியர் எழுதிய கடிதம் இவ்வாறு கூறுகிறது,\n“இந்தியாவிலும் உடனடியாக இரண்டாவது இன்குசிஷன் விசாரணைகளைத் துவங்க வேண்டும் என மேதகு அரசரை வேண்டிக் கொள்கிறேன். ஏனென்றால் இங்கும் தங்களின் மத ஆச்சாரங்களைப் பின்பற்றும் யூதர்களும், முஸ்லிம்களும் கடவுளைக�� குறித்த எந்த அச்சமும், அவமானமும் இல்லாமல் வாழ்கிறார்கள். இந்த கோட்டையின் பெரும்பகுதிகளில் அவர்களைப் போன்றவர்கள் நிரம்பி இருப்பதால் இங்கும் இன்குசிஷன் விசாரணைகளைத் துவக்க வேண்டியது அவசியமாகிறது. அதற்காகப் பல கிறிஸ்தவ சாமியார்களும் தேவைப்படுகிறார்கள். உங்களின் உண்மையுள்ள குடிமக்கள் வாழும் கோவாவிற்கு இந்த அவசியமானதொரு உத்தரவை மேதகு அரசர் வழங்கிக் கவுரவிக்க வேண்டும்”\nஇத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.\nTags: இங்க்விஸிஷன், இந்திய கிறிஸ்தவர்கள், கத்தோலிக்க மதவெறி ஆட்சி, கத்தோலிக்கம், கிறிஸ்தவ ஆதிக்கம், கிறிஸ்தவ கொடுமைகள், கிறிஸ்தவ மதவெறி, கிறிஸ்தவ மிஷனரிகள், கொலைகாரக் கிறிஸ்தவம், கோவா, பாகன்கள், போப், போர்ச்சுகீசியர், போர்ச்சுகீசியர் கோவில் அழிப்பு, போர்த்துகீசியர், யூதவெறுப்பாளர்கள்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 14\nதலபுராணம் என்னும் கருவூலம் – 6\nதமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையினரின் பகற்கொள்ளை.. [புத்தக அறிமுகம்]\nபிதாமகனின��� உறக்கம்: லீ குவான் யூ\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nசீனா – விலகும் திரை\nஅஸ்ஸாமில் பங்களாதேஷிகள் ஊடுருவல்: இன்றைய நிலைமை\nபாடும் பெண்களை கொலை செய்யுங்கள் – காஷ்மீர ஃபத்வா\nஜிஎஸ்டி: சில கேள்விகள், விளக்கங்கள்\nசக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை [மணிமேகலை – 7]\nராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/10/blog-post_25.html", "date_download": "2020-06-06T14:17:13Z", "digest": "sha1:MDYUZ76DXZKBPAVEK4RBWXUEYW5IGFTG", "length": 56883, "nlines": 225, "source_domain": "www.ujiladevi.in", "title": "வசியப்படுத்துவது தவறல்ல ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஅந்த மனிதருக்கு எழுபது வயது இருக்கும் ஒரு காலத்தில் ராஜபோகமாக வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கண்களிலும் பேச்சிலும் தெரிந்தது ஆனால் பார்ப்பதற்கு கண்ணக்கள் ஒட்டி தோல் வறண்டு தலைமுடியை கூட ஒழுங்காக வாராமல் வறுமையான தோற்றத்தோடு என் முன்னால் நின்றார் எத்தனையோ இடங்களின் கதவுகளை தட்டி விட்டேன் எங்கேயும் எனக்கு நிவாரணம் கிடைக்கவில்லை கடேசியாக உங்களிடம் வந்திருக்கிறேன் நீங்களும் எனக்கு நிவாரணம் தரவில்லை என்றால் வராத எமனை வலிய வரவழைப்பதை தவிர வேறு மார்க்கம் எனக்கில்லை என்றார்\nஅவர் சொற்களில் வெளிப்பட்ட விரக்தியும் குரலில் காணப்பட்ட நடுக்கமும் எல்லோரையும் திரும்பி பார்க்க செய்யும் என் மனமும் அவர்பால் திரும்பி உங்களுக்கு என்ன ப���ரச்சனை அதற்கு என்ன நிவாரணம் வேண்டும் என்று கேட்டேன் என் முன்னால் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்த அவர் சட்டை பையில் இருந்து ஒரு போட்டோவை எடுத்து என்னிடம் கொடுத்தார் அது ஒரு அழகான இளம் தம்பதியின் போட்டோ யார் இவர்கள் என்று கேட்டேன்\nபடத்தில் மாலையும் கழுத்துமாக சிரிப்பது என் மகனும் மருமகளும் இருவருக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த போது எடுத்த படம் இது என்று கூறிய அவர் தான் வந்த காரணத்தை என் முன்னால் விவரிக்க ஆரம்பித்தார் அவர் சொல்ல சொல்ல என் கண்முன்னால் இன்றைய யதார்த்தமான தமிழ் சமூகத்தின் நிலை எழுந்து நின்று கோர சிரிப்புடன் என்னை முறைத்தது\nஐயா எனக்கு திருவாரூர் பக்கத்தில் ஒரு கிராமம் காவேரியின் கருணையால் என் கிராமம் இன்று கூட பசுமையாகத்தான் இருக்கிறது பழங்கால கோவிலும் பழகுவதற்கு இனிய மக்களும் எங்கள் கிராமம் பெற்ற வரப்பிரசாதமாகும் என் தந்தையார் ஒரு திண்ணை பள்ளி ஆசிரியர் நல்ல விவசாயி நானும் என் அண்ணனும் இரண்டு அக்கா மாறும் அவருக்கு குழந்தைகள் இப்போது அவர்களில் நான் மட்டுமே உயிரோடு இருக்கிறேன்\nஎன் தந்தையாருக்கு தமிழ் மீது நிறைய ஈடுபாடு இருந்ததால் என்னை தமிழ் படிக்க வைத்தார் நான் தமிழில் முதுகலை பட்டம் வரை பெற்று ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயமும் பெற்றேன் தஞ்சாவூரில் ஒரு நடுநிலை பள்ளியில் ஆசிரியராக வாழ்வை துவங்கினேன் எனது தாயாரின் தம்பி மகளையே திருமணம் செய்தேன்\nஎனக்கு மனைவியாக அமைந்தவள் மானிட பெண்ணே அல்ல தேவலோகத்தில் இருந்து வந்த மாதரசி என்று சொன்னால் அது மிகையில்லை எனக்கு மதி சொல்லும் மந்திரியாக தொண்டு செய்யும் சேவகியாக தவறுகளை சுட்டிகாட்டுவதில் தோழியாக என்னை கவனித்து கொள்வதில் தாயாக தவறு செய்யும் போது தண்டிக்கும் அதிகாரியாகக் அவளிருந்தாள் நாங்கள் இருவரும் ஒருநாள் கூட சண்டை போட்டுக்கொண்டு முகத்தை திருப்பிகொண்டது கிடையாது\nஏனோ தெரியவில்லை எங்கள் திருமணம் முடிந்து ஏழு வருடங்களுக்கு பிறகே ஒரு மகன் பிறந்தான் அவன் மட்டும்தான் எங்களுக்கு குழந்தை வேறு குழந்தைகள் எதுவம் கிடையாது ஒரே மகன் என்பதனால் அவன் மீது நாங்கள் இருவரும் உயிரையே வைத்திருந்தோம் அவன் சிரிப்பது அழுவது நடப்பது ஓடுவது என்று அவன் சம்பந்தப்பட்ட எல்லாமே எங்களுக்க�� சொர்கமாகத்தான் தெரிந்தது என்று சொன்ன அவர் நீண்ட பெருமூச்சி விட்டு சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தார் மூடிய கண்களுக்குள் குழந்தையான மகன் விளையாடிய மழலை சொல் பேசிய சம்பவங்கள் திரைப்படம் போல் ஓடுயிருக்க வேண்டும் அவர் முகத்தில் தெரிந்த மந்தகாச புன்னகை அதை சொல்லாமல் சொல்லியது\nஎன் மகனை நாங்கள் தரை மீது நடக்க விட்ட காலம் மிக குறைவு புதிய புதிய ஆடைகள் கண்ணை கவரும் வண்டி வாகனங்கள் என்று அவன் எதை கேட்டானோ எதை விரும்பினானோ அத்தனையையும் உடனுக்குடன் செய்து கொடுத்தோம் ஒரே பிள்ளை செல்ல பிள்ளை என்பதற்காக அவன் படிக்காமல் ஒழுக்கமில்லாமல் ஊர் சுற்றியது ஒருநாள் கூட கிடையாது படிப்பில் என் அப்பா போல அவன் மாக கெட்டிக்காரன் டாக்டருக்கு தான் படிப்பேன் என்றான் பூர்விக சொத்தில் என் பங்கையும் சேமிப்பில் இருந்த பணத்தையும் போட்டு மெடிக்கல் சீட் வாங்கி கொடுத்தேன்\nபெற்றவர்களின் கஷ்டத்தை உணர்ந்து நன்றாக படித்தான் ஆனாலும் நாங்கள் எங்கள் சிரமத்தை அவனிடம் எப்போதுமே காட்டியது இல்லை அவனுக்கு கொடுக்காத பணம் எங்களுக்கு எதற்கு அதனால் அவன் சில நேரங்களில் அதிகப்படியாக செலவு செய்தால் கூட அதை கண்டிப்பதில்லை அவன் படிக்கும் காலம் முழுவதும் அவன் எங்களோடு இல்லையே என்று வருத்தபட்டோமே தவிர வேறு எந்த கஷ்டமும் கிடையாது\nகடவுள் அருளால் நல்லவிதாமாக படித்து முடித்து வெளியில் வந்தான் வெறும் எம்.பி.பி.எஸ் படித்தால் போதாது இன்னும் மேலே படிக்க வேண்டும் என்று விருப்ப பட்டான் அதனால் நான் கடன் பட்டேன் கவலை பட வில்லை பையனை மேலும் படிக்க வைத்தேன் அதையும் அவன் நல்ல விதமாக முடித்து விட்டு சென்னையில் பெரிய மருத்துவ மனை ஒன்றில் பணிக்கு சேர்ந்தான் இந்த நேரத்தில் தான் தன்னோடு பணி புரியும் ஒரு பெண்ணை விரும்பி இருக்கிறான் அவளும் டாக்டர் தான் தனது விருப்பத்தை எங்களிடம் சொன்ன போது நாங்கள் அதை மறுக்க வில்லை அந்த பெண்ணையே கட்டி வைக்கிறோம் என்று சொல்லி அதற்க்கான வேலைகளை கவனித்தோம்\nஅந்த பெண் எங்கள் ஜாதி அல்ல அவள் சொந்த ஊர் நாகர்கோவில் அவள் தந்தையார் அந்த பகுதியில் புகழ் பெற்ற மருத்துவர் என் பையனுக்கு பெண்ணை தர அவ்வளவு சீக்கிரம் சம்மதிக்க வில்லை பல்வேறு நிற்பந்தங்களுக்கு பிறகே திருமணத்திற்கு ஒத்துக்���ொண்டார் நல்லபடியாக கல்யாணம் முடிந்தது\nஇந்த வேளையில் என் மனைவியை கொடுமையான புற்று நோய் தாக்கியது ஒவ்வொரு வினாடியும் அவஸ்தை பட்டு என்னையும் வேதனையில் துடிக்க விட்டு புண்ணியவதி போய் சேந்து விட்டாள் நான் பணி ஓய்வு பெற்ற போது கிடைத்த பணம் எல்லாமே பையனின் படிப்பிற்கு போய் விட்டது மனைவிக்கு வைத்தியம் பார்ப்பதற்கு கூட என்னிடம் அப்போது பணமில்லை என் வாழ்வில் முதல் முறையாக என் மகனிடம் என் கஷ்டத்தை பேசினேன் எப்படியும் அம்மா சிகிச்சைக்கு பணம் பார்த்து விடலாம் கவலை படாதீர்கள் என்று ஆறுதலாக பேசினான் எனக்கு நான் சாய்ந்து கொள்ள வலுவான தோள் கிடைத்திருக்கிறது என்ற சந்தோசம் பிறந்தது\nஆறுதலாக பேசிய மகன் இரண்டு நாளில் முற்றிலுமாக மாறுபட்டு என்னோடு பேசினான் அப்பா அம்மாவுக்கு வந்திருக்கும் நோய் நிச்சயம் குணமாகாது தீராத நோயை தீர்பதற்கு கடன்பட வேண்டுமா என்னால் முடியாது என்று நினைக்கிறேன் நீங்கள் நன்றாக யோசித்தால் நான் சொல்வதை சரி என்பீர்கள் என்றான் என் இதயத்தில் சம்மட்டி கொண்டு அடித்தது போல் இருந்தது என் மகனா நான் பெற்ற மகனா என் மனைவியின் உதிரத்தில் வளர்ந்த மகனா இப்படி பேசுகிறான் என்னால் நம்பவே முடியவில்லை அவன் சொற்களை ஜீரணிக்கும் சக்தி எனக்கில்லை\nபெற்ற பிள்ளை தாயை கைவிட்டது போல் கட்டிய கணவன் மனைவியை கைவிட முடியுய்மா எப்படியும் சாகபோகிறாள் என்பதற்காக நோயோடு போராடாமல் இருக்க முடியுமா மனம் தான் பொறுக்குமா மகன் படிப்பிற்காக கடன்காரனாக நின்ற நான் என் மனைவிக்காக பிச்சை எடுக்கவும் தயாராகி விட்டேன் போகாத இடமெல்லாம் போனேன் கேட்காதவர்களிடமெல்லாம் கேட்டேன் என்னால் முடிந்த வரை மனைவியை காக்க போராடினேன் ஆனாலும் தோற்று போனேன் இப்போது தனிமரமாக நிற்கிறேன்\nகடனுக்கு காரணமான மனைவி போய்விட்டாள் கடன் பட்ட நான் இருக்கிறேன் அல்லவா அதனால் கொடுத்தவர்கள் கேட்பார்கள் என் சொற்ப ஓய்வூதியத்தை வட்டிகொடுக்க மட்டுமே பயன்படுத்துகிறேன் கடனை முழுமையாக அடைக்க வழி தெரியவில்லை வெட்கத்தை விட்டு மகனிடம் மீண்டும் கேட்டேன்\nஅவன் இறக்கமே இல்லாமல் பத்து பைசா கூட தரமுடியாது என்று சொல்லிவிட்டான் பற்று பாசத்தோடு இருந்த மகன் பண்பாட்டோடு வளர்ந்த மகன் எப்படி இப்படி மாறினான் என்று எனக்கு தெரியவில்லை நான் ���ன் தகப்பனுக்கு சோறு போட மறுத்திருந்தால் அவர் கஷ்டங்களுக்கு தோள்கொடுக்க தயங்கியிருந்தால் என் மகன் என்னிடம் இப்படி நடப்பதில் ஞாயம் இருக்கிறது நான் முறைதவறிய மகனாகவும் இல்லை பண்படாத தகப்பனாகவும் இல்லை பிறகு எப்படி எனக்கிந்த அவல நிலை வந்தது கடவுளுக்கு தான் அதன் காரணம் தெரியும்\nஎன் மருமகள் அவன் மனதை மாற்றிவிட்டாள் அவன் பெண்டாட்டி தாசனாகி விட்டான் பணத்திற்கு அடிமையாகி பெற்றவர்களை கை கழுவி விட்டான் என்று எல்லோரும் பேசுகிறார்கள் நான் என் மருமகளை குறைசொல்ல மாட்டேன் அப்படியே அவள் தடுத்திருந்தாலும் கெட்ட மதியை இவனிடம் புகுத்திருந்தாலும் இவன் தான் அதை தடுத்திருக்க வேண்டும் பெற்றவர்களுக்கு உதவுவது தன கடமை என்று வலியுருத்திருக்க வேண்டும் அதை இவன் செய்ய வில்லை அதனால் இவன் தான் குற்றவாளி\nஅம்மா இல்லாமல் அப்பா மட்டும் தனியாக ஊரில் அவதி படுகிறாரே அவருக்கு சாதம் வடித்து கொடுக்க உடம்புக்கு சரியில்லை என்றால் மருந்து வாங்கி கொடுக்க யாரும் இல்லையே என்று அவன் நினைத்து கூட பார்க்க வில்லை நண்பர்களோடு மணிக்கணக்காக செல்போனில் பேச தெரிந்த அவனுக்கு என்னிடம் ஒரு வார்த்தை பேச கூட நேரமில்லை அவனை மகனாக பெற்றதற்கு நான் கஷ்டத்தை அனுபவிக்கலாம் அதற்காக வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் சாக நான் விரும்பவில்லை அதற்கு நீங்கள் எதாவது வழி கூறுங்கள் என்று தழுதழுத்த குரலில் என்னிடம் பேசினார்\nஅவருடைய கஷ்டத்திற்காக வருத்தப்படுவது மனிதாபிமானமாக இருக்கலாம் ஆனால் அந்த வருத்தம் மட்டுமே அவர் குறையை தீர்க்காது எனவே ஒரு முடிவுக்கு வந்த நான் அவரிடம் ஒரு மூலிகை உருண்டையை கொடுத்து இதை வீட்டில் வையுங்கள் நாலு மாதம் கழித்து என்னை வந்து பாருங்கள் என்று அனுப்பி வைத்தேன்\nசரியாக ஐந்தாவது மாதத்தில் என்னை காண அவர் வந்தார் வந்தவர் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது சுவாமி நீங்கள் கொடுத்ததை நம்பிக்கை இல்லாமல் தான் கொண்டு போனேன் ஆனால் அதிசயம் பாருங்கள் பதினைந்தே நாட்களில் என் மகன் என்னை காண வந்தான் என்னிடம் பாசமாக பேசினான் தாயாருக்காக பட்ட கடனையும் அடைத்து விட்டான் உடனே ஓடோடி வந்து உங்களை பார்த்திருப்பேன் ஆனால் விஷஜுரம் தாக்கியதால் என்னால் வரமுடியவில்லை அவன் திரும்பி திருந்தி நல்ல பையனாக வருவதற்கு நீங்கள் என்ன மாயம் செய்திர்கள் என்று என்னிடம் கேட்டார்\nஎல்லாம் கடவுள் சித்தப்படி நடந்தது அதில் என் பங்கு எதுவும் இல்லை மகனோடு சந்தோசமாக வாழுங்கள் என வாழ்த்தி அவரை அனுப்பி வைத்தேன் ஆனால் அவருக்கு தெரியாது நான் அவரிடம் கொடுத்தது மனித வசிய மூலிகை மருந்து என்று ஒரு மனிதனை வசியப்படுத்த மருந்துகளை பயன்படுத்துவது தவறு என்று எனக்கு தெரியும் இருந்தாலும் உடம்பில் புடைத்து கொண்டு கிளம்பும் கட்டியை அகற்ற வெட்டி எரிய கொலைக்கு பயன்படும் கத்தியை கூட பயன்படுத்தலாம் என்பது என் எண்ணம் இத்தகைய வசிய மூலிகைகளின் ரகசியங்களை இதற்காகத்தான் சித்தர்கள் கண்டறிந்தார்கள்.\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nஅற்புதமான பதிவு , மிகவும் அருமை ...\nவணக்கம் குருஜி, மிகவும் அனுபவ பூர்வமான பதிவு, உங்களின் வழி காட்டுதல் எங்களுக்கும் கிடைப்பதில் மிக்க மகிழ்ச்சி.\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் குருஜி.\nமிக அருமையான அனுபவம்.அற்புதமான கருத்துக்களை சொல்லி அசத்துகிறீர்கள் குருஜி \nஇன்று உலகில் பெருமளவில் நடக்கம் உண்மை குருஜிதங்கள் செய்தது மிக அருமை நன்றி...\nகுருஜி உங்கள் முடிவு மிகவும் சரியானது. வாழ்க உங்கள் அறப்பணி.\nமா. செந்தில்குமார், சென்னிமலை, ஈரோடு.\nகுருஜி இதுபோல் கணவன் மனைவி இன்னல்களை தீர்க்க வழி உள்ளதா\nநான் சந்தித்தவர்களிலே பணம் மீது ஆசை இல்லாத ஒரே மகான் இவர் ஒருவர்தான்\nமனநோயாளிகள் பைத்தியங்கள் பலரை நாம் யோகிகள் என்றும் ஞானிகள் என்று மயங்குகின்றோம். இக்கட்டுரையில் வரும் படங்களைப் பாா்த்தால் அருவருப்பாக உள்ளது.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://crownest.in/index.php?route=product/product&path=259_260&product_id=219", "date_download": "2020-06-06T14:33:11Z", "digest": "sha1:TP5QQH33V3DQBKJGHSGEQKCOCEGNMP5D", "length": 16639, "nlines": 306, "source_domain": "crownest.in", "title": "நான் நம்மாழ்வார் பேசுகிறேன்", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nபாறு கழுகுகளும் பழங்குடியினரும் (Paru Kazhukukalum Pazhankudiyanarum)\nபிணந்தின்னிக் கழுகு எனப்படும் பாறுக் கழுகு அழிவின் விளிம்பில் இருக்கிறது. பாறு கழுகுகளைக் காக்க சூழலியலாளர் ��ு. பாரதிதாசன் மேற்கொண்ட களப்பணியின் வெளிப்பாடு இந்நூல். பறவையியல் பற்றித் தெரியாதவர்களு..\nஎன்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (Yennai Thedi Vantha Siruuyirkal\nஆறு கால்கள், கூட்டு கண்கள், தலை, மார்பு, வயிறு, என மூன்று உடல் பகுதிகள், உணர்நீட்சிகள் ஆகியவற்றைக் கொண்டவை பூச்சிகள்.உலகில் 15 லட்சம் வகையானபூச்சிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.புலி,யானை,பாடும் பற..\nஉலகில் மிக சிறிய பறவையான ரீங்காரச்சிட்டு (Hummingbird) பற்றி தமிழில் வந்திருக்கும் முதல் நூல்.சற்குணா பாக்யராஜ் அவர்கள் 15 வருடங்கள் மேல் இச் சிறிய பறவையின் மேல் அன்பு கொண்டு அவற்றின் ஒவ்வொரு அசைவையு..\nபசுமை மாறாக் காட்டுக்குள்-சூழலியல் பயணங்கள் (Pasumai Maarak Kattukul)\nஇயற்கையை, ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுத்தும் அதன் ரகசியங்களை, அது தரும் ஆச்சரியங்களை, புத்துணர்வைப் பற்றி விவரித்திருக்கிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார். படிப்பு,பணி காரணமாக தாவர உலகுடன் நெருக..\nஇந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே செலவிட்டவர். இயற்கை விவசாயம் வேறு, நம்மாழ்வார் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு வாழ்ந்தவர்....\nஇந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே செலவிட்டவர். இயற்கை விவசாயம் வேறு, நம்மாழ்வார் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு வாழ்ந்தவர். இயற்கை விவசாய வரலாறை ஆவணப்படுத்த வேண்டும் என்றால், அது நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு மூலமே பூர்த்தி அடையும். இதனால்தான் பசுமை விகடன் இதழில் ‘நான் நம்மாழ்வார் பேசுகிறேன்’ என்ற தொடரை எழுதினார். 39 பாகம் வரை எழுதிய நிலையில், மீத்தேன் எதிர்ப்புப் பணிகளுக்காக டெல்டா மாவட்டத்தில் ஓயாத சுற்��ுப்பயணத்தில் இருந்தவரை ஓய்வு கொள்ள இயற்கை அழைத்துக் கொண்டது. இதனால், நம்மாழ்வாருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலரிடம் இருந்து, அவருடைய வாழ்க்கை வரலாற்றை தெளிவாக தொகுத்திருக்கிறார் ‘பசுமை விகடன்’ இதழின் பொறுப்பாசிரியர் பொன்.செந்தில்குமார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் மலேசியா போன்ற சில நாடுகளுக்கும் இயற்கை விவசாயத்தை நம்மாழ்வார் முன்னெடுத்துச் சென்றிருப்பது தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து, அவர் உருவாக்கி வைத்துள்ள இயற்கை வழி விவசாயிகளின் எண்ணிக்கை, அமுதக் கரைசலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பல்கி பெருகுவது போல பெருகிக்கொண்டே இருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் அழைத்துச் சென்ற நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு நல்ல நம்பிக்கை விதைக்கும் தன்னம்பிக்கை நூல். நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு ‘பசுமை விகடன்’ இதழில் தொடராக வரும்போதே, ‘எப்போது புத்தகமாக வரும்’ என்று வாசகர்களிடம் ஏக்கத்தையும், தாக்கத்தையும் உருவாக்கியது. இப்போது புத்தக வடிவில் உங்கள் கைகளில்.\nமண்புழு தான் நிறைய பாரம்பரிய விஞ்ஞானிகள், துறவிகள், கவிஞர்களின் விருப்பத்துக்குரிய விவாதப்பொருளாகவும் புகழ்ச்சிக்குரிய உயிரியாகவும் இருந்திருக்கிறது. எந்த வகையான கடுமையான மண்ணையும் ஊடுருவக் கூடிய..\nஒற்​றை ​வைக்​கோல் புரட்சி (Otrai vaikol Puratchi)\nபுதிதாய் வருபவர்கள் இயற்​கை வேளாண்​மை என்பதற்கு இயற்கையானது…..\nதமிழகத்திற்குத் தண்டாமரை மீது தனி உரிமை உண்டு என்று தமிழர்கள் எண்ணிவந்தனர்; எழுதி வந்தனர்; பாடி வந்தனர். ஆனால் தாமரையின் தனிப் பேரழகு இந்திய நாட்டைப் பெரிதும் கவர்ந்தது. வங்கம், கலிங்கம், ஆந்திரம், கே..\nவான்காரி மாத்தாய் (vankari Mathai)\nவான்காரி மாத்தாய் கென்ய நாட்டுப் போராளி. 1940 ஆம் பிறந்த வான்காரி சுற்றுச்சூழல் காவலர் மற்றும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர். அரசியலில் உண்மையான விடுதலை வேண்டும் என்று ..\nஆடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம்\n\"சென்னையைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமான ஒரு தொழிலில் இறங்கினார். பாண்டிச்சேரிக்கு அருகே 1 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் ஆடுகளை வளர்க்க ஆரம்பித்தார். சென்னை உ���்பட பல பெரிய நகரங்களிலிருந்து வந்து நல்ல வில..\nஇயற்கையை வணங்கி, இயற்கையோடு இணைந்து, இயற்கையை விட்டு அகலாமல் வாழ்ந்த நம் முன்னோர்கள் விவசாயத்தைப் போலவே தங்கள் வாழ்விலும் செழித்திருந்தனர். ஆனால் காலமாற்றத்தால் இயற்கையை விட்டு விலகிச் சென்று, நகரமயமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/502324/amp?ref=entity&keyword=T20%20World%20Cup", "date_download": "2020-06-06T15:21:04Z", "digest": "sha1:AXBXEQI6ADUVJWSCJMYXFGISOZR4RJMY", "length": 6889, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "World Cup: Pakistan beat Australia by 41 runs | உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணியை 41 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணியை 41 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி\nடவுன்டன்: ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை 41 ரன் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபாரஸ் அகமது முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்க ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் குவித்தது. 308 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 45.4 ஓவர்களில் 266 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 41 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவிலா..வெளிநாட்டிலா: பி.சி.சி.ஐ. நிர்வாகிகளிடம் கருத்தொற்றுமை இல்லை\n2022 மகளிர் ஆசிய கோப்பை இந்தியாவில் நடத்த அனுமதி\nகொரோனாவுக்கு மருந்து வந்தால் அக்டோபரில் தேசிய போட்டிகள்\nசி ல் லி பா யி ன் ட்...\nகேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்\nஎதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா\nட்வீட் கார்னர்...2 காலிலும் ஆபரேஷன்\nஉலக கோப்பை ஹாக்கியில் மாற்றம்\nநிறவெறிக்கு எதிராக கால்பந்து வீரர்கள்\n× RELATED உலக கோப்பை ஹாக்கியில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/992824/amp?utm=stickyrelated", "date_download": "2020-06-06T15:30:42Z", "digest": "sha1:G2FAJTHT7S5VBCTYUS2L7YDVIBTIKZY2", "length": 9149, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "புராதன சின்னங்களை ரசித்த மத்திய அமைச்சர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுராதன சின்னங்களை ரசித்த மத்திய அமைச்சர்\nமாமல்லபுரம், மார்ச் 11: மாமல்லபுரம் வந்த மத்திய இணை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வால், புராதன சின்னங்களை கண்டு ரசித்தார்.மாமல்லபுரம் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று சுற்றுலாவாக மாமல்லபுரம் வந்தார். அவரை கடற்கரை கோயில் அருகே மாமல்லபுரம் பாஜ நகர தலைவர் தர், மாவட்ட தலைவர் பலராமன், பாஜ கோட்ட பொறுப்பாளர் பாஸ்கரன், மாவட்ட மகளிரணி பொதுசெயலாளர் பாரதி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.\nஇதை தொடர்ந்து வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் ஆகிய இடங்களை அவர் கண்டு ரசித்தார். அவருக்கு மாமல்லபுரம் நகரின் வரலாற்று பெருமை, பல்லவர் கால சிற்பங்கள், அவை உருவாக்கப்பட்ட காலம் அவற்றை செதுக்கிய மன்னர்கள் குறித்த விபரங்களை சுற்றுலா வழிகாட்டிகள் தெளிவாக விளக்கிக் கூறினர்.மத்திய இணை அமைச்சர் வருகையொட்டி மாமல்லபுரம் டிஎஸ்பி (பொறுப்பு) அருள்மணி மேற்பார்வையில், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nமதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் வீடுகளின் மீது கைக்கு எட்டும் உயரத்தில் மின் கம்பிகள்\nமுறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் பெண்கள் சாைல மறியல்: செய்யூர் அருகே பரபரப்பு\nதொழிலதிபர் வீட்டில் 40 சவரன் கொள்ளை மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள்\nஉத்திரமேரூர் அருகே சோகம் கிணற்றில் விழுந்து 3 வயது குழந்தை பலி\nகொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து மாவட்ட தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம்\n27 நட்சத்திர திருக்கோயிலுக்கு 2 அடியில் ருத்ராட்ச சிவலிங்கம்: காஞ்சி சங்கராச்சாரியார் வழங்கினார்\nதொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 ரவுடிகளுக்கு குண்டாஸ்: கலெக்டர் உத்தரவு\nஉப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்: காஞ்சி எம்பி செல்வம் வலியுறுத்தல்\nதுணிப்பை வாங்குவதை நிறுத்தியதால் தகராறு அண்ணன், தம்பிக்கு சரமாரி கத்திக்குத்து\nஇலுப்பப்பட்டு - ராஜகுளம் இடையே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற தார்சாலை\n× RELATED மாதவிடாய் என்பது அவமானம் அல்ல: மத்திய அமைச்சர் ஸ்மிருதி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/world-mental-health-day/", "date_download": "2020-06-06T13:12:33Z", "digest": "sha1:ONGA5EAHZTYVCIELUGCB54OLVDGRDV7D", "length": 15935, "nlines": 155, "source_domain": "nadappu.com", "title": "உலக மனநல விழிப்புணர்வு நாள் இன்று...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதமிழகத்தில் இன்று மேலும் 1458 பேருக்கு கரோனா தொற்று : சுகாதாரத்துறை அறிவிப்பு..\nஅடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..\nஅகில இந்திய மருத்துவ படிப்பு; ஓபிசி மாணவர்கள் இட ஒதுக்கீடு விவகாரம்: முதல்வர் பழனிசாமி ஆலோசனை…\nகரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டண விபரம் : தமிழக அரசு அறிவிப்பு..\nஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு…\nகேரளாவில் ஜூன் 9 முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு : முதல்வர் பினராயி விஜயன்\nஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்பட குடிமைப்பணி தேர்வுகளுக்கான புதிய அட்டவணை : யு.பி.எஸ்.சி வெளியீடு..\nதமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்..\nஎட்டுவழிச் சாலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு: வைகோ எதிர்ப்பு..\nஇந்தியாவில் ஒரே நாளில் மேலும் 9851 பேருக்கு தொற்று உறுதி..\nஉலக மனநல விழிப்புணர்வு நாள் இன்று…\nஉலக மனநல நாள் இன்று கடைபிடிக்கப்படும் வேளையில், மனநலனை பேணிப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும்,\nஅதற்கான வழிமுறைகள் குறித்து விவரிக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் 45 கோடி பேர் மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nவாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் நான்கில் ஒருவர் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளையில் உலகம் முழுவதும் சராசரியாக ஓராண்டில் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும், விநாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொ���்வதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி அன்று உலக மன நல நாள் கடைபிடிக்கப்படும் நிலையில், இன்றைய நாளின் கருப்பொருளாக தற்கொலை தடுப்பு உள்ளது.\nநீண்ட கால சோகம், வேலையின்மை, ஏமாற்றம், ஏக்கம், தொடர் தோல்வி, அதிக மதுப் பழக்கம், எதிலும் பிடிப்பு இல்லாமல் இருப்பது ஆகியவை மன அழுத்தம் உருவாவதற்கான காரணங்களாக உள்ளன.\nஒரு வயது குழந்தை முதல் 90 வயது பெரியவர் வரை, அனைத்து பருவத்தினருக்கும் மன நோய் ஏற்பட ஏகப்பட்ட காரணங்கள் உள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.\nஒருவரின் சிந்தனையில், செயல்பாடுகளில், நடத்தை மற்றும் உணர்வுகளில், பிறரை விட வித்தியாசமோ, தீவிரமோ தெரிந்தால், அது மனநலப்பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nஇதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சரிசெய்வது மிகவும் அவசியம் என்பது மருத்துவர்களின் ஆலோசனை. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு நேரம் செலவிடுதல்,\nவெளியூர் சுற்றுப் பயணம் செல்லுதல், வண்ணம் தீட்டுதல், போன்றவை மூலம் மனநலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.\nஉடலில் நோய் இல்லாமல் இருப்பது மட்டும் ஆரோக்கியமாகி விடாது. மனநலம், உடல் நலனை ஒரு சேரப் பெற்றிருக்கும் நபரை மட்டுமே ஆரோக்கியமானவராக கருதலாம் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.\nஎனவே மனநலத்தை பேணுவோம்..எண்ணங்களை வண்ணங்களாக்குவோம் என்றும் கூறியுள்ளனர்.\nPrevious Postகலாசாரத்திற்கு பெயர் பெற்ற மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது : பிரதமர் மோடி ட்விட்.. Next Postசவுதி அரேபியாவில் பெண்கள் ஆயுதப் படையில் சேர அரசு அனுமதி.. ..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நா���ாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதன் உழைப்பிலேயே வாழ்ந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்…\nநெஞ்சை உறையவைக்கும் பெண் சிசுக் கொலை : மதுரையில் தொடரும் அவலம்..\nநேர்மையான மிருகத்தனம் வேண்டும். : கே. எஸ். இராதாகிருஷ்ணன்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nடிவிட்டடர் விலை போய்விட்டது என்றால் ஏன் நீங்கள் டிவிட் போடவேண்டும் https://t.co/oUoKhK0Ei9\nகலைஞர் அவர்களின் 97-வது அகவை இன்று.. கலைஞரைப் பற்றி வாசிப்பதைவிட சுவாசித்ததே அதிகம். https://t.co/NvahePW2ao\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2020-06-06T12:55:04Z", "digest": "sha1:O2W7D4NR5XRXBF2U7U3XAWRKM4NYG4HX", "length": 42546, "nlines": 368, "source_domain": "www.gzincode.com", "title": "China இன்க்ஜெட் அச்சுப்பொறி பம்ப் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஇன்க்ஜெட் அச்சுப்பொறி பம்ப் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த இன்க்ஜெட் அச்சுப்பொறி பம்ப் தயாரிப்புகள்)\nஇமேஜ் இன்க்ஜெட் பிரிண்டருக்கான BLOQUE DE ELECTROVELVES\nகட்டுப்பாட்டு மை, கரைப்பான் சுவிட்ச், இது முனை நிறுவப்பட்டுள்ளது. வாடிக்கையாளருக்கு தேவைப்பட்டால் முன்பதிவு தேவை. விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY121062 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை,...\nஇமேஜ் இன்க்ஜெட் பிரிண்டருக்கான பிசி போர்டு சிப்\nஇமாஜே பிசி போர்டு எலக்ட்ரானிக் டிஸ்க் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY207262 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: பிசி...\nஇமேஜ் இன்க்ஜெட் பைரண்டருக்கான எலக்ட்ரோஇல்வ்ஸ் பிளாக்\nஇமாஜே முனை வால்வு சட்டசபை விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY313062 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: IMAJE INKJET PIRNTER...\nஇமேஜ் இன்க்ஜெட் பிரிண்டருக்கு EHT பிளாக்\nமை சார்ஜ் செய்ய அச்சிடும் தலையில் உயர் மின்னழுத்தத்தை உருவாக்க இது பயன்படுகிறது. வாடிக்கையாளருக்கு தேவைப்பட்டால் முன்பதிவு தேவை. விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY210062 பொருந்தக்கூடிய...\nஇமேஜ் இன்க்ஜெட் பிரிண்டருக்கான ரசிகர் கண்டென்சர்\nமாறாக, இயந்திரத்தின் உட்புறத்தை வெப்பப்படுத்த இது பயன்படுகிறது. விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சு��்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY2 05262 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை...\nவீடியோஜெட் இன்க்ஜெட் அச்சு தலைக்கு எண்ணிக்கை\nவீடியோஜெட் 1000 சீரியஸ் அச்சிடும் தலை விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVW03226 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்:...\nவீடியோஜெட் அச்சுப்பொறி 1000 தொடர் பம்ப் அடிப்படை விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM13126 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nவீடியோஜெட்டுக்கு பம்ப் ஹோல்டர் சீல் ப்ரிக்யூட்டிங்\nவீடியோஜெட் அச்சுப்பொறி 1000 தொடர் பம்ப் பேஸ் சீலிங் பிளாக் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM13226 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை...\nவீடியோஜெட்டிற்கான ஃப்ளஷ் பம்ப் டயபிராம்\nவீடியோஜெட் 1000 தொடர் மீட்பு பம்ப் டயாபிராம் கிட் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM06126 தயாரிப்பு பெயர்: வீடியோஜெட்டிற்கான ஃப்ளஷ் பம்ப் டயபிராம் பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை...\nவீடியோஜெட் இன்க்ஜெட் பிரிண்டரின் கேபினுக்கு டஸ்ட் கவர்\nவீடியோஜெட் 1000 தொடர் வழக்கு தூசி கவர் ( நடுத்தர ) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM05126 தயாரிப்பு பெயர்: வீடியோஜெட் கேபினுக்கு டஸ்ட் கவர் பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்:...\nவீடியோஜெட் இன்க்ஜெட் பிரிண்டருக்கான சோலனாய்டு வால்வு\n1000 தொடர் முனை சோலனாய்டு வால்வு (குறுகிய) 1300 / டி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP01126 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை...\nவீடியோஜெட் இன்க்ஜெட் பிரிண்டருக்கான டிஃப்ளெக்டர் பிளேட் அசி\n1000 தொடர் டிஃப்ளெக்டர் அசெம்பிளி (முனை உட்பட) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP03026 தயாரிப்பு பெயர்: வீடியோஜெட்டுக்கான டிஃப்ளெக்டர் பிளேட் அஸ்ஸி பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை...\nவீடியோஜெட்டுக்கான பம்ப் ஃபிக்ஸிங் ரிங்\nவீடியோஜெட் அச்சுப்பொறி 1000 தொடர் பம்ப் நிர்ணயிக்கும் வளையம் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM13026 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை...\nவீடியோஜெட்டிற்கான தெளிப்பானை தலை அட்டை விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP05726 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்:...\nவீடியோஜெட் இன்க்ஜெட் பிரிண்டர் மறுசீரமைப்பு மை\nவீடியோஜெட்டுக்கான மை SiC போர்டு விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVD14026 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: வீடியோஜெட்...\nவீடியோஜெட் இன்க்ஜெட் அச்சுப்பொறியைக் காண்பி\nவீடியோஜெட்டுக்கு 1000 தொடர் எல்சிடி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: கு���ாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVD09126 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்:...\n50W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n50W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nவீடியோஜெட் இன்க்ஜெட் பிரிண்டருக்கான கீபாட் ஓவர்லே\nஇது 100-0470-165 சட்டகத்தின் மூன்று கூறுகளின் தொகுப்பு ஆகும், 100-043S-101 மாஸ்க் மற்றும் 100-0470-137 சுற்று. விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVD01026 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி...\nவீடியோஜெட் இன்க்ஜெட் பிரிண்டருக்கான CPU போர்டு\nCPU BOARD, முன்பதிவு செய்ய வேண்டும் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVD02026 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்:...\nவீடியோஜெட் இன்க்ஜெட் பிரிண்டருக்கான மூடி ஸ்விட்ச் தம்ப்ஸ்கிரூ\nவீடியோஜெட் 43 எஸ் ஸ்ப்ரிங்க்லர் ஹெட் கவர் ஸ்க்ரூ (பழைய மாடல்) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP05126 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை...\nகையடக்க இன்க்ஜெட் அச்சுப்பொறி போர்ட்டபிள் தேதி குறியீட்டு TIJ அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nINCODE கையடக்க கையடக்க தேதி குறியீட்டு TIJ அச்சுப்பொறி ஓவர் பார்வை விரைவு விவரங்கள் முனை: TIJ2.5 வெப்ப நுரை முனை இயக்க முறைமை: லினக்ஸ் தொடர்பு இடைமுகம்: யூ.எஸ்.பி மாதிரி ��ண்: INTP672 தெளிப்பு அச்சிடும் துல்லியம்: 300 டிபிஐ வரை மை வகை மற்றும் திறன்: நீர் / 42 மிலி, கரைப்பான் / 42 மிலி இயந்திர அளவு: 242 * 120 * 125 மிமீ...\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nINCODE தொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி ஓவர் பார்வை விரைவு விவரங்கள் முனை: TIJ2.5 வெப்ப நுரை முனை இயக்க முறைமை: லினக்ஸ் தொடர்பு இடைமுகம்: யூ.எஸ்.பி மாதிரி எண்: INTP627 தெளிப்பு அச்சிடும் துல்லியம்: 300 டிபிஐ வரை மை வகை மற்றும் திறன்: நீர் / 42 மிலி, கரைப்பான் / 42 மிலி இயந்திர அளவு: 242 * 120 * 125 மிமீ...\nவீடியோஜெட் 43 எஸ் இன்க்ஜெட் பிரிண்டருக்கு ஸ்ப்ரிங்\nதெளிப்பானை தலை அட்டைக்கான பழைய நீரூற்றுகள் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP05426 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்:...\nவீடியோஜெட் இன்க்ஜெட் பிரிண்டருக்கான பிக்கோ வால்வ்\nஅசல் PICO வால்வு விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM04026 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை பொருளின் பெயர்: வீடியோஜெட்டுக்கான பிக்கோ...\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\n0.5 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nINCODE வெப்ப இன்க்ஜெட் கையடக்க TIJ அச்சுப்பொறி\nINCODE Co2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nசிறந்த விலை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்ப��றி\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nமின்சாரம் வழங்கல் அலகு உதவி\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nஇன்க்ஜெட் அச்சுப்பொறி மை பம்ப்\nஇன்க்ஜெட் அச்சுப்பொறி தலை அமைப்பு\nஇன்க்ஜெட் அச்சுப்பொறி பம்ப் இன்க்ஜெட் அச்சுப்பொறி மை பம்ப் இன்க்ஜெட் அச்சுப்பொறி முனை இன்க்ஜெட் அச்சுப்பொறி விற்பனை இன்க்ஜெட் அச்சுப்பொறி தரம் இன்க்ஜெட் அச்சுப்பொறி செயல்பாடு இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடுகள் இன்க்ஜெட் அச்சுப்பொறி தலை அமைப்பு\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF.html", "date_download": "2020-06-06T13:35:17Z", "digest": "sha1:BCGL7OSIU5TNJIOIOAPSG4ETY4LC5RHU", "length": 44793, "nlines": 371, "source_domain": "www.gzincode.com", "title": "China வெப்ப மை அச்சுப்பொறி China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nவெப்ப மை அச்சுப்பொறி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த வெப்ப மை அச்சுப்பொறி தயாரிப்புகள்)\nமுனை தட்டு 60 மைக்ரான்\nCitronix பிரிண்டர் 60um முனை பதிலாக விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரோனிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP010 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: NOZZLE PLATE...\nமை கோர் வீடியோஜெட்டுக்கான சோலனாய்டு வால்வு\n1000 தொடர் மை கோர் சோலனாய்டு வால்வு 1308 / டி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீட��யோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM15026 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nவீடியோஜெட்டுக்கு மை கோர் டாப் கவர்\n1000 தொடர் மை மையத்தின் மேல் அட்டை (கருப்பு மை) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM12126 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nவீடியோஜெட்டிற்கான தெளிப்பானை தலை அட்டை விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP05726 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்:...\nமை கோர் வீடியோஜெட்டுக்கான வழக்கு\n1000 தொடர் மை கோர் ஷெல் (கருப்பு மை) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM12026 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: மை...\nவீடியோஜெட் இன்க்ஜெட் பிரிண்டர் மறுசீரமைப்பு மை\nவீடியோஜெட்டுக்கான மை SiC போர்டு விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVD14026 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: வீடியோஜெட்...\nவீடியோஜெட் இன்க்ஜெட் அச்சுப்பொறியைக் காண்பி\nவீடியோஜெட்டுக்கு 1000 தொடர் எல்சிடி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVD09126 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்:...\nவீடியோஜெட்டிற்க���ன மை டேங்க் பன்மடங்கு\nவில்லட் 43 எஸ் மை டேங்க் கவர் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM09026 தயாரிப்பு பெயர்: வீடியோஜெட்டுக்கான மை டேங்க் பன்மடங்கு பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி ஒற்றை...\nவீடியோஜெட்டுக்கு 1000 தொடர் கரைப்பான் SiC போர்டு விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVD14126 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\n50W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n50W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nவீடியோஜெட் நோஸல் அசெம்பிளி 60 மைக்ரான்\nவீடியோஜெட் நோஸல் அசெம்பிளி (60 மைக்ரோன் ) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP07026 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்:...\nடிஜிட்டல் அல்லாத தொடர்பு எல்சிடி ஐஆர் லேசர் அகச்சிவப்பு வெப்பமானி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nபெரியவர்களுக்கு சிறந்த வெப்பமானி மின்னணு அல்லாத தொடர்பு துப்பாக்கி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nஅகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத வகை துப்பாக்கி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nமருத்துவ தொடர்பு இல்லாத டிஜிட்டல் நெற்றியில் அகச்சிவப்பு வெப்பமானி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nஎல்.ஈ.டி டிஸ்ப்ளே அகச்சிவப்பு வெப்பமானி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nஉய���் தரமான தொடர்பு இல்லாத குழந்தை வெப்பமானி அகச்சிவப்பு துப்பாக்கி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nஎஃப்.டி.ஏ டிஜிட்டல் அல்லாத தொடர்பு அகச்சிவப்பு நெற்றியில் வெப்பமானி துப்பாக்கி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nஅகச்சிவப்பு வெப்பமானி மொத்த துப்பாக்கி வகை\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nதெர்மோமீட்டர் அகச்சிவப்பு டிஜிட்டல் மலிவான தொடர்பு இல்லாத வெப்பமானி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள�� மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nமருத்துவ தரம் அல்லாத தொடர்பு அகச்சிவப்பு நெற்றியில் வெப்பமானி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nமென்மையான குமிழி கை கழுவும்\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\n500 மில்லி வாஷ் ஹேண்ட் கிருமிநாசினி ஜெல் ஆல்கஹால் சானிட்டைசர் ஹேண்ட் சானிட்டைசர் ஜெல் ஆன்டிபாக்டீரியல் ஹேண்ட் ஜெல் கண்ணோட்டம் 1 .உங்கள் நோய்வாய்ப்படக்கூடிய பொதுவான கிருமிகளைக் கொல்லும். கற்றாழை மற்றும் வைட்டமின் ஈ உடன் கைகள் மென்மையாகவும் மென்மையாகவும் இருக்கும். 3. கைகள் ஒட்டும் தன்மை அல்லது எச்சம் இல்லாமல்...\nகையடக்க இன்க்ஜெட் அச்சுப்பொறி போர்ட்டபிள் தேதி குறியீட்டு TIJ அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nINCODE கையடக்க கையடக்க தேதி குறியீட்டு TIJ அச்சுப்பொறி ஓவர் பார்வை விரைவு விவரங்கள் முனை: TIJ2.5 வெப்ப நுரை முனை இயக்க முறைமை: லினக்ஸ் தொடர்பு இடைமுகம்: யூ.எஸ்.பி மாதிரி எண்: INTP672 தெளிப்பு அச்சிடும் துல்லியம்: 300 டிபிஐ வரை மை வகை மற்றும் திறன்: நீர் / 42 மிலி, கரைப்பான் / 42 மிலி இயந்திர அளவு: 242 * 120 * 125 மிமீ...\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nINCODE தொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி ஓவர் பார்வை விரைவு விவரங்கள் முனை: TIJ2.5 வெப்ப நுரை முனை இயக்க முறைமை: லினக்ஸ் தொடர்பு இடைமுகம்: யூ.எஸ்.பி மாதிரி எண்: INTP627 தெளிப்பு அச்சிடும் துல்லியம்: 300 டிபிஐ வரை மை வகை மற்றும் திறன்: நீர் / 42 மிலி, கரைப்பான் / 42 மிலி இயந்திர அளவு: 242 * 120 * 125 மிமீ...\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்ட�� தலை அழுத்தம் பம்ப்\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\n0.5 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nINCODE வெப்ப இன்க்ஜெட் கையடக்க TIJ அச்சுப்பொறி\nINCODE Co2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nசிறந்த விலை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nபிசிபி அசி மை சிஸ்டம் இடைமுகம்\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nவெப்ப மை ஜெட் அச்சுப்பொறிகள்\nவெப்ப மை அச்சுப்பொறி வெள்ளை மை அச்சுப்பொறி மொத்த மை அச்சுப்பொறி உலர் மை அச்சுப்பொறி வெட்டு தாள் அச்சுப்பொறி டெக் லேபிள் அச்சுப்பொறி வெப்ப பரிமாற்ற அச்சுப்பொறி வெப்ப மை ஜெட் அச்சுப்பொறிகள்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/sheikh-hasina-awami-league-won-in-bangladesh-election-1970292", "date_download": "2020-06-06T14:34:34Z", "digest": "sha1:CWHL3JCGPFYA6Y3HXR72QDARTBPGL5EM", "length": 8682, "nlines": 90, "source_domain": "www.ndtv.com", "title": "வங்கதேச தேர்தலில் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சி அமோக வெற்றி | Bangladesh Elections 2018: Landslide Win For Sheikh Hasina In Bangladesh, Opposition Seeks New Vote - NDTV Tamil", "raw_content": "\nவங்கதேச தேர்தலில் ஷேக் ஹசீனாவின்...\nமுகப்புஇந்தியாவங்கதேச தேர்தலில் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சி அமோக வெற்றி\nவங்கதேச தேர்தலில் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சி அமோக வெற்றி\nவங்க தேசத்தில் ஆட்சியைப் பிடிக்க 151 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அவாமி லீக் மற்றும் அதன் கூட்டணி 288 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.\nகடந்த 30 ஆண்டுகளாக ஷேக் ஹசீனாவும், கலீடா ஜியாவும் மாறி மாறி ஆட்சியில் இருந்து வருகின்றனர்.\nவங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலையொட்டி நடந்த வன்முறையின்போது ஷேக் ஹசீனா மற்றும் கலீட��� ஜியாவின் ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில் மொத்தம் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nவங்க தேச நாடாளுமன்றத்தில் மொத்தம் 300 தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை அமைக்க வேண்டும் என்றால் அதற்கு 151 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த நிலையில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியும் அதன் கூட்டணியும் சேர்ந்து மொத்தம் 288 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.\nஎதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சிக்கு மொத்தமே 6 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. தேர்தல் முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில் அதனை வங்கதேச தேசிய கட்சியான பி.என்.பி. ஏற்க மறுத்து வருகிறது. அக்கட்சியின் தலைவராக இருக்கும் கமால் உசைன் அளித்த பேட்டியில், '' புதிதாக மீண்டும் தேர்தல் நடத்த வலியுறுத்துகிறோம். தற்போதுள்ள அரசு ஒரு சார்பாக செயல்பட்டு வருகிறது. நடுநிலையான அரசு அமைந்தால் மட்டுமே தேர்தல் முறையாக நடக்கும்.'' என்றார்.\nபி.என்.பி. கட்சியின் செய்தி தொடர்பாளர் முஅசம் உசேன் கூறுகையில், 300 -ல் 221 தொகுதிகளில் முறைகேடு நடந்திருக்கிறது. இதனை ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சியினர் செய்துள்ளனர் என்றார்.\nதேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் அசாதுசமான் கூறுகையில், '' வாக்குச் சாவடியில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் வந்துள்ளன. அதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.\nமுன்னதாக நடந்த வன்முறையின்போது ஹசினா மற்றும் கலிடா ஜியாவின் ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். வன்முறைகளை கட்டுப்படுத்த 6 லட்சம் படை வீரர்கள் நாடு முழுவதும் குவிக்கப்பட்டிருந்தனர். தேர்தல் வன்முறையின்போது மட்டும் மொத்தம் 17 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nஆம்பன் புயலால் வங்கதேசத்தில் முதல் உயிரிழப்பு\nஷேக் முஜிபுர் 100-வது பிறந்தநாள் விழா: காணொலி காட்சி மூலம் மோடி பங்கேற்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 19 பேர் பலி மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் நீதிபதிகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆம்பன் புயல் பாதிப்புக்கு மேற்கு வங்கத்தில் 72 பேர் பலி முதல்வர் மம்தா பானர்ஜி தகவல்\nமேற்கு வங்கத்தில் நீதிபதிகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sudden-smoke-coming-out-of-the-ac/", "date_download": "2020-06-06T14:53:44Z", "digest": "sha1:AGRDA42EP5MUTMI6W23HBUL6JJEGTYRA", "length": 12833, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஏசி வழியாக தீடீர் புகை...! துடிதுடித்த 2 குழந்தைகள்... மருத்துவமனையில் நடந்த கொடூரம்..! - Sathiyam TV", "raw_content": "\nகருப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ. 750 கோடி நிதியுதவி – விளையாட்டு…\nஆந்திரத்தை போல தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவேடந்தாங்கல் பறவைகள் வாழிடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது: வைகோ\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World ஏசி வழியாக தீடீர் புகை… துடிதுடித்த 2 குழந்தைகள்… மருத்துவமனையில் நடந்த கொடூரம்..\nஏசி வழியாக தீடீர் புகை… துடிதுடித்த 2 ���ுழந்தைகள்… மருத்துவமனையில் நடந்த கொடூரம்..\nகதார் தலைநகரம் தோஹாவில் உள்ள அபார்ட்மெண்டில் கேரள மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்த ஹரிஸ் மற்றும் ஷமீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். தோஹாவில் நர்ஸ் வேலை செய்து வரும் இவர்களது அபார்ட்மெண்ட் வீட்டில் ஏசி இயந்திரம் வழியாக ரசாயனக் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதில் அந்த வீட்டில் இருந்த 2 குழந்தைகள் மயக்கமடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.\nபூச்சிக் கொல்லி மருந்து வீட்டில் தெளிக்கப்பட்டது கூட அவர்களது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nகருப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ. 750 கோடி நிதியுதவி – விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டன்\nஇனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற கனடா பிரதமர்\nஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்துக்கு அனுமதி… உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nகருப்பின இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மண்டியிட்டு போராட்டத்திற்கு வலு சேர்த்த போலீசார்..\nஅமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை.. – போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகை மீது தாக்குதல்..\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொலை விவகாரம்: 75 நகரங்களில் பரவிய கலவரம்….\nகருப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ. 750 கோடி நிதியுதவி – விளையாட்டு...\nஆந்திரத்தை போல தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவேடந்தாங்கல் பறவைகள் வாழிடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது: வைகோ\nகொரோனா பாதிப்பு: 6 வது இடத்தில் இந்தியா\nசிதம்பரத்தில் காதலி வீட்டில் வாலிபர் வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை\nஇனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற கனடா பிரதமர்\nசென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா\nகாஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம்...\nவயிற்றுவலி என்று வந்த இளைஞர்.. – ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-06-06T14:51:51Z", "digest": "sha1:R7NVQX6HQ7UNYEK4TXGLXN4SNS4TJD2X", "length": 13105, "nlines": 145, "source_domain": "athavannews.com", "title": "சிவபூமி | Athavan News", "raw_content": "\nஅவுஸ்ரேலியாவில் மிக பிரமாண்டமாக நடந்தேறிய ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர் பேரணி’\nஜனாதிபதி செயலணிகளின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் சந்தேகம்\nசூழ்நிலையை பொறுத்து கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி\nஇலங்கையில் நிர்க்கதியாகியுள்ள இந்தியப் பிரஜைகளை நாட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை\nவேல்ஸில் வைரஸ் தொற்று பரவலை தடுக்க முகக்கவசங்களை அணியுமாறு மருத்துவர்கள் கோரிக்கை\nஅழிக்கப்பட்ட அறிவுக் கோயில் - யாழ். பொது நூலக எரிப்பு நாள்\nகூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களைவிட அதிக ஆசனங்களைப் பெற வேண்டியது கட்டாயம் - ஸ்ரீதரன்\nபாதுகாப்பு செயலாளர் தலைமையில் புதிய செயலணிகள் - வர்த்தமானி வெளியீடு\nபாதாளக் குழுவினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சஜித்\nஆளும் தரப்பினரின் பங்காளிக் கட்சியியே ஐக்கிய தேசியக் கட்சி - நளின்\nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் - சுரேஷ் பிரேமசந்திரன்\nநாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடந்த அரசாங்கத்தினர் பலவீனப்படுத்தினார்கள் - சந்திம வீரக்கொடி\nஏகாதிபத்திய ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்துக் கொண்டிருக்கிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது - தலதா அத்துக்கோரள\nபிரபாகரன் உயிர் பிழைத்திருந்தால் இன்று ஒரு செல்வாக்கு மிக்க நிலையில் இருந்திருப்பார் - சரத் பொன்சேகா\nகடந்த 5 வருடங்களை விட, பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை முகம் கொடுத்துள்ளது - ரணில்\nசிறப்பாக இடம் பெற்றது திருக்கேதீஸ்வர மஹா உற்சவத்தின் 9ஆவது நாள் தேர்த்திருவிழா\nகதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nசுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை\nகளுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் கிணறு பொங்கி வழிந்து அற்புதம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14 ஆம் திகதி திறப்பு\nநாவற்குழி சிவபூமி அருங்காட்சியகம் மரபுரிமை ஆக்கிரமிப்புக்கு எதிரான தமிழர்களின் தற்காப்புக் கவசமா\nகடந்த ஆண்டு யாழ். டான் தொலைக்காட்சி, அந்த ஆண்டுக்கான டா���் விருதை ஆறு திருமுருகனுக்கு வழங்கிய போது அந்த விருது வழங்கும் வைபவத்தில் எனக்கருகில் இருந்த ஒரு மூத்த சிவில் அதிகாரி ஒரு கருத்தைக் கேட்டார். “இந்த விருது ஆறு திருமுருகனுக்கு வழங்கப்பட... More\nதமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் ‘யாழ். அரும்பொருட் காட்சியகம்’ – திறப்புவிழாவிற்கு ஆயத்தம்\nயாழ்ப்பாண வரலாற்றில் முதன்முறையாக ‘சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்’ உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25ஆம் திகதி (சனிக்கிழமை) இந்த அரும்பொருட் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்கா... More\nதமிழர்களதும், சிவபூமியினதும் வரலாறு தெரியாத மதவாதிகளிடம் இனி சமரசம் கிடையாது\nதமிழர்களினதும், சிவபூமியினதும் வரலாறு தெரியாத மன்னார் மாவட்டத்தின் ஒருசிலர் தேவாலயத்தை அடாத்தாக அமைத்துவிட்டு வளைவு அமைக்கத் தடைபோடுவதாக வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவர் துஸ்யந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், இவர்களோடு இனிமேல... More\nசுற்றுலாத்துறை நடவடிக்கைகள் மீள ஆரம்பம் – வரையரைகள் குறித்து முக்கிய அறிவிப்பு\nஅமெரிக்க இராஜதந்திரி விவகாரம் – ஜெனீவாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கண்டனம்\nதொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணி: கூட்டமைப்பின் அறிக்கை\nபி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாத அமெரிக்க இராஜதந்திரி – அட்மிரல் ஜயநாத் விளக்கம்\nவேட்பாளர்களின் நெறிமுறைகள் குறித்த வர்த்தமானி வெளியானது\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nவேல்ஸில் வைரஸ் தொற்று பரவலை தடுக்க முகக்கவசங்களை அணியுமாறு மருத்துவர்கள் கோரிக்கை\nஅயர்லாந்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகளை எளிதாக்கும் திட்டங்கள் தீவிரம்: பிரதமர் வரட்கர்\nபயணிகளின் பணத்தை திரும்பத் தருவதற்கு வெஸ்ட்ஜெட் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் தீர்மானம்\nஇன சமத்துவ போராட்டத்துக்கு ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன் 100 மில்லியன் டொலர் நன்கொடை\nகொழும்பு மெனிங் பொதுச் சந்தை நாளை முதல் திறப்பு\nமருதமுனையில் போனி குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு: மக்கள் வ��சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/marainthirunhthu-parkkum-marmam-enna-movie-review/", "date_download": "2020-06-06T14:48:56Z", "digest": "sha1:6OYYAWUON77UXFPDVYP3JZQER56RLFLM", "length": 13506, "nlines": 143, "source_domain": "ithutamil.com", "title": "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம் | இது தமிழ் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ என்ற தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் பாட்டு, ஒரு அழகான காதல் பாடல். அந்தப் பாடலின் தொடக்கத்தைத் தலைப்பாக வைத்திருக்கும் இப்படமோ, ‘செயின் ஸ்னாட்சிங்’ பற்றிய படம். சுலபமாய் உருக்கிவிடக்கூடிய தங்கம் தான், மறைந்திருந்து பெண்களின் கழுத்தை மர்ம கும்பல் நோட்டமிடக் காரணம்.\nபெண்களின் செயினை அறுப்பது வெறும் கொள்ளைக் குற்றம் மட்டுமில்லை, அது அட்டெம்ப்டட் மர்டரில் வரும் என்பதைப் படம் அழுத்தமாக வலியுறுத்துகிறது. நகை அணிந்து கொண்டு, இரவில் ஒரு பெண் தனியாக, என்று நடக்கிறாளோ அன்று தான் உண்மையாகச் சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் எனக் காந்தி சொன்னதை மாற்றி, என்று ஒரு பெண் பகலில் தைரியமாக நகையணிந்து நடக்க ஆரம்பிக்கிறளோ, அன்று தான் சுதந்திரம் எனப் படத்தின் இறுதியில் மெஸ்சேஜ் சொல்லியுள்ளார் இயக்குநர்.\nபெண்களின் தங்கச்சங்கிலியை அறுக்கும் கும்பலிடம் இருந்து சங்கிலியைப் பறிக்கிறான் ஐயப்பன். அவனது செயல்வேகத்தை உபயோகித்துக் கொள்ள நினைக்கிறது சங்கிலி பறிக்கும் குழு. யாரிந்த ஐயப்பன், ஏன் அந்தக் குழுவில் இணைந்தான், இணைந்து என்ன செய்கிறான் என்பதுதான் படத்தின் கதை.\nசுலபமாகப் பணம் சம்பாதிக்கும் சிலரது மிகக் கேவலமான எண்ணத்தால், தங்கள் வாழ்நாள் முதலீட்டைப் பறி கொடுப்பதோடு, சில சமயம் கொடூரமாகத் தங்கள் உயிரையும் இழக்கின்றனர் பெண்கள். அப்படித் தனது உயிரைக் கழுத்தெலும்பு உடைப்பட்டு இழக்கிறாள் பாரதி. அந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் திலீப் சக்கரவர்த்தி, ஒட்டுமொத்த கும்பலையும் பிடிக்க ஒரு வியூகம் அமைக்கிறார். அதாவது எய்தவன் யாரெனக் கண்டுபிடித்து கைது செய்துவிட்டு, அம்புகளை என்கவுன்ட்டர் செய்யும் வழக்கமான போலீஸ் வியூகம்.\nமுதல் ஃப்ரேமிலேயே கத���க்குள் சென்று விடுகிறார் இயக்குநர் ராகேஷ். அதனாலேயே இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான கால அளவு கொண்ட படமாக வயிற்றில் பாலை வார்க்கிறது. பக்காவான டீட்டெயிலிங்கோடு படம் தொடங்குகிறது. காவலராக வரும் சூப்பர் குட் சுப்பிரமணி, பெயர் போடும் பொழுது வரும் காட்சிகளில் மட்டுமே வந்தாலும் அசத்தியுள்ளார்.\nமகனுக்காக அழகான மருமகளைத் தேடும் கதாபாத்திரத்தில் மீண்டும் சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள் க்ளிஷேவாக இருந்தாலும் கலகலப்பாக இருப்பதால் குறையொன்றும் இல்லை. அஞ்சனா ப்ரேமைப் பார்த்ததுமே, தன் மகனைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா எனக் கேட்கிறார் சரண்யா. அஞ்சனா ப்ரேம் தான் படத்தின் உண்மையான நாயகி. என்றாலும், படத்தின் தொடக்கத்தில் இருந்தே குலுங்கிக் குலுங்கி ஓடி வரும் ஐஸ்வர்யா தத்தாவைத்தான் நாயகி என நம்பவேண்டியுள்ளது.\nஜப்பான் எனும் ஐயப்பனாகத் துருவா நடித்துள்ளார். ஹீரோயிசம் ஏதும் இல்லாமல் கதையின் நாயகனாக வந்தாலும், படத்தின் முடிவில் வழக்கமான தமிழ் சினிமாவாக அவரை மாற்றாமல் விட்டிருந்திருக்கலாம் இயக்குநர். இன்ஸ்பெக்டராக நடித்துள்ள ஜே.டி.சக்கரவர்த்தி, அந்தக் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். ராம்ஸ் எனும் ராமசந்திரன், அருள்தாஸ், மைம் கோபி, வளவன், ராதா ரவி எனப் படத்தில் நிறைய வில்லன்கள்.\nஇரவுக் காட்சிகளையும் மிகப் பளீச்சென மிளிர விட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் P.G. முத்தையா. இயக்குநர் ராகேஷ், தன் முதற்படத்திலேயே மர்மத்தைச் சுவாரசியமாக அவிழ்த்துள்ளது சிறப்பு.\nTAGA.ஜான் Marainthirunthu parkkum marmamenna movie அஞ்சனா ப்ரேம் அருள்தாஸ் ஐஸ்வர்யா தத்தா துருவா மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன மைம் கோபி ராதா ரவி ராமசந்திரன் வளவன்\nPrevious Postஓடு ராஜா ஓடு விமர்சனம் Next Postசெந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு - 2\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ இயக்குநர் RDM – ஒரு மினி மணிரத்னம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வ���்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/bigg-boss-sandy/", "date_download": "2020-06-06T12:47:40Z", "digest": "sha1:6ABS2U6BI74FBGBYUSQODBNKO5J52LHK", "length": 7855, "nlines": 178, "source_domain": "ithutamil.com", "title": "Bigg Boss Sandy | இது தமிழ் Bigg Boss Sandy – இது தமிழ்", "raw_content": "\nபிக் பாஸ் 3: நாள் 99 | ‘பிக் பாஸு, யாருய்யா அந்த சந்தியா\n‘மரண மாஸ்’ பாடலுடன் தொடங்கியது நாள். என்றும் இல்லாத...\nபிக் பாஸ் 3: நாள் 89 | “எனக்கே விபூதி அடிக்கிறீங்களா” – கவினின் ஆழ் ஞானம்\nலாஸின் அப்பா வந்த போது தன் மகளைப் பார்த்து, ‘நீ இங்க எதுக்கு...\nபிக் பாஸ் 3: நாள் 81 – ஃபேமிலி ஆடியன்ஸ்க்குப் பிடித்த சாண்டி\nலாஸ்லியாவின் குடும்பத்தை, “நீங்க கிளம்பலாம்” எனச்...\nபிக் பாஸ் 3: நாள் 56 | நம்மவர் ஸ்டைல் – யாரென்று தெரிகிறதா\nநேற்று கொஞ்சம் சோர்வாகக் காட்சியளித்த கமல், இன்று கொஞ்சம்...\nபிக் பாஸ் 3: நாள் 47 – கஸ்தூரியின் வில்லுப்பாட்டும் கூட்டாம்பொங்கலும்\n‘சென்னை சிட்டி கேங்ஸ்ட்ர்’ பாடலோடு தொடங்கியது நாள். கஸ்தூரி...\nபிக் பாஸ் 3: நாள் 46 – வேட்டைக்காரி கஸ்தூரி பராக்.. பராக்.\n‘வரான் பாரு வேட்டைக்காரன்’ பாட்டு போட்டு எழுப்பி...\nபிக் பாஸ் 3: நாள் 45 – கவினுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nநேற்று சரவணன் போனதுக்கு வீடே அழுது கொண்டிருந்ததது. ஆனால்...\nபிக் பாஸ் 3: நாள் 44 – “எங்கே நம்ம சரவணன் சித்தப்பூ\nமுந்தைய நாளின் தொடர்ச்சியைக் காட்டினர். அங்கே சரவணனும்...\nபிக் பாஸ் 3 – நாள் 31\nகாலையில், லியாவும் மீராவும் கோலம் போட்டுக் கொண்டிருக்க, கவின்...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/atacai-maararama-naicacayama-erapataumaama", "date_download": "2020-06-06T13:03:52Z", "digest": "sha1:S7T5A6USJBSSHG7TEKQ2N6V4K5EUBTTG", "length": 7202, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படுமாம்! | Sankathi24", "raw_content": "\nஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படுமாம்\nபுதன் அக்டோபர் 09, 2019\nஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கு நவம்பர் 16ம் திகதிக்கு பிறகு கேள்விக்குறியாக்கப்படும்.\nஅனைத்து இன மக்களும் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும். போலியாக வாக்குறுதிகளுக்கு நாட்டு மக்கள் இம்முறையும் ஏமாற மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார தெரிவித்தார்.\nஅநுராதபுர நகரில் இன்று இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் கன்னி கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nகொள்கையற்ற அரசியல் பிரச்சாரத்தையே ஐக்கிய தேசிய கட்சி தற்போது முன்னெடுத்து செல்கின்றது.\nஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜிதி பிரேமதாஸவின் கருத்துக்கள் அனைத்தும் நகைச்சுவையாகவே காணப்படுகின்றது. எவ்வித கொள்கைகளும் இல்லாமலே 2015ம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே கடந்த ஐந்து வருட காலமாக நாடு பாரிய நெருக்கடிகளையும் அனைத்து துறைகளிலும் எதிர்க்கொண்டது.\nஐக்கிய தேசிய கட்சியிடம் தவறாக ஆட்சியதிகாரத்தை வழங்கிய மக்கள் இன்று தவறினை திருத்திக் கொண்டுள்ளார்கள். மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியினை கைப்பற்றாது. நவம்பர் 16ம் திகதிக்கு பிறகு ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.\nவெள்ளி ஜூன் 05, 2020\nஈழமுரசு பணியக முன்னாள் வரவேற்பாளர் திரு.வைத்தியான் சூசைப்பிள்ளை அவர்கள் இன்று\nபிள்ளையான் ஆதரவாளர்களுக்கும் வியாழேந்திரனின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்\nவெள்ளி ஜூன் 05, 2020\nமட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவ\nவிசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு\nவெள்ளி ஜூன் 05, 2020\nவவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட விசேட பொருளாதார ��த்திய நிலையத்த\nசிறீலங்கா பொலிஸாருடன் சிவில் உடையில் செல்லும் அடையாளம் தெரியாத நபர்கள்\nவெள்ளி ஜூன் 05, 2020\nகொழும்பில் வீடுகளுக்கு விபரம் சேகரிக்க பொலிஸாருடன் சிவில் உடையில் செல்லும் அட\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்தித்ததை நியாயப்படுத்தும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சக வழிப்போக்கர்கள்\nவியாழன் ஜூன் 04, 2020\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/167-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-01-15/3215-god-beleive.html", "date_download": "2020-06-06T14:37:33Z", "digest": "sha1:FLBW65SO5LXVAJTOKF7A2UMM3IGOKUX7", "length": 9280, "nlines": 83, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - இன்னமும் கடவுள் நம்பிக்கை தேவையா? நியாயமா?", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> ஜூன் 01-15 -> இன்னமும் கடவுள் நம்பிக்கை தேவையா\nஇன்னமும் கடவுள் நம்பிக்கை தேவையா\n1. கடவுள் சிலை உடைப்பு\nமதுரையை அடுத்த உசிலம்பட்டி அருகேயுள்ளது கருமாத்தூர் _ கோட்டையூர். இந்த கிராமத்தில் கோட்டமங்கள கொத்தள பெரிய கருப்புச்சாமிக் கோயிலில் உள்ள அச்’சாமி’யின் சிலையின் அரிவாள் கை உடைக்கப்பட்டு தனியாக விழுந்து கிடந்தது\nசெக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.\n2. திருத்தணி முருகன் கோயில் விடுதியில் சூதாட்டம்\nதிருத்தணி முருகன் கோயில் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் கைது ரூபாய் 2 லட்சத்து 28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது\n3. கோவில் திருவிழாவில் 3 பெண்களிடம் சங்கிலி பறிப்பு\nவாடிப்பட்டி, மே 22, வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில் உள்ள பாலதண்டாயுதபாணி வைகாசி விசாகத் திருவிழாவிற்குச் சென்ற பக்தைகள் வீரம்மாள்(35), தேவகி(60), ஆகியோரின்\n20 பவுன் சங்கிலி பறிப்பு. கிருஷ்ணவேணி (55), என்பவரின் 4 பவுன்கள் பறிப்பு. பக்தைகளின் தாலிக்கயிறும் பறிபோனது.\n4. திருவண்ணாமலை கோவில் உண்டியல் திருட்டு\nதிருவண்ணாமலை அருகே கோவில் உண்டியல் பூட்டை உடைத்து அதில் இருந்த பல லட்சம் ரூபாய்களை பக்த கேடிகள், யாரோ (பக்த கோடிகள்போட்ட பணத்தை) ‘அபேஸ்’ செய்துவிட்டார்கள். வழக்கம்போல் காவல்துறையிடம் புகார் -_ விசாரணை\n1. மேலே காட்டியுள்ள நான்கு நிகழ்வுகளும் கடவுளின் சர்வசக்திக்குச் சான்றுகளா கடவுள் இல்லை என்பதற்கு மறுக்கமுடியாத சான்றுகளா கடவுள் இல்லை என்பதற்கு மறுக்கமுடியாத சான்றுகளா\n2. கடவுள் நம்பிக்கை, பக்தியால் ஒழுக்கம் வளர்ந்துள்ளதா இல்லையே கோயில் விடுதிகளில் தங்கி சூதாடித்தானே பணம் பண்ணுகின்றனர்.\nசூதாடும் இந்த பஞ்சபாண்டவ தரும சகோதரர்களுக்கு பாரத கலாச்சாரத்தின் பிரதிநிதிகள் என்று பட்டம் வழங்குவதைத் தவிர, பக்தியால் ஒழுக்கம் வளர்ந்தது; அறம் உயர்ந்தது என்று காட்டமுடியாத தோல்விதானே மிச்சம்.\n3. தந்தை பெரியார் பொதுக்கூட்டங்களில் கேட்பார். “தன்னைக் காக்கத் தெரியாத கடவுளா உன்னைக் காக்கப் போகிறான்’’ என்று. அது சரிதானே\nதனது உண்டியலைக் காக்கத் தெரியாத கடவுளா உலகத்தைக் காக்கப் போகிறது\nபக்தி போதையில் உருளும் பக்தர்களே கொஞ்சம் சிந்தித்து, பக்தி போதை தெளிந்து, புத்தி மார்க்கத்திற்கு வருவீர்களாக\nகாவல்துறையிடம் புகார் அளித்து, வழக்குபோடுவது என்பது தந்தை பெரியார் கருத்துக்கு ‘கல்வெட்டு செதுக்கல்’ அல்லவா\n“கடவுளை மற; மனிதனை நினை\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுர��� : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2019/10/27/bigil-movie-review/", "date_download": "2020-06-06T14:54:31Z", "digest": "sha1:USJPYOY36RO5HE65NEXZLTTER23SFGHH", "length": 22497, "nlines": 96, "source_domain": "www.haranprasanna.in", "title": "பிகில் – தொலைந்துபோன பந்து | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nபிகில் – தொலைந்துபோன பந்து\nமிக சீரியஸான ஒரு விஷயத்தை தமிழ்நாட்டின் ஹீரோயிச நடிகர்களால் திரையில் நிகழ்த்தவே முடியாது என்பதற்கான இன்னொரு நிரூபணம் விஜயின் பிகில் திரைப்படம். அதுவும் அட்லீ போன்ற இயக்குநர்கள், இந்த முக்கியமான விஷயங்களையெல்லாம் கூட ஏனோ தானோ என்று, ஒரு ஹீரோவின் மாஸ்ஸைக் கூட்டுவதற்காக மட்டுமே எடுப்பார்கள். இவர்களிடமெல்லாம் ஒரு சீரியஸ்தன்மையை எதிர்பார்ப்பதே நாம் நமக்குச் செய்துகொள்ளும் அவமரியாதை.\nவிஜய்யின் சமீபத்திய திரைப்படங்களில் இருந்த அதீத நடிப்பும் அலட்டலும் இதில் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்கிறது என்பது கொஞ்சம் ஆசுவாசம். முதல் ஐந்து நிமிடங்களில் மீண்டும் அதே அதீத அலட்டலா என்ற எண்ணம் எழுந்தது என்னவோ உண்மைதான். ஆனால் போகப் போக எப்படியோ சமாளித்து, மெல்ல முன்னேறி கொஞ்சம் நன்றாகவே நடிக்க தொங்கிவிட்டார். ஆனாலும் இடையிடையே அப்பாவைக் கட்டிப்பிடிக்கிறேன் பேர்வழி என்று கொஞ்சலாக நடந்து நம்மைப் பாடாகப் படுத்தவும் செய்கிறார். பல காட்சிகளில் ‘கில்லி’ படத்தில் வரும் விஜய்யின் அதே நடிப்பைப் பார்க்கமுடிகிறது. ராயப்பனாக வரும் விஜய் சுத்தமாக ஒட்டவில்லை. அவர் நடிப்பதும் இளமையான விஜய் நடிப்பது போலவே இருக்கிறது. அதேசமயம் வேறு மாதிரி நடிக்க முயன்றிருந்தால் நாம் அரண்டு மிரண்டிருப்போம் என்பதால் இதையே பாராட்டிவிடுவது நல்லது என்றும் தோன்றுகிறது.\nஇடைவேளை வரை கொஞ்சம் கலகலப்பாகவும் வேகமாகவும் செல்லும் திரைப்படம், இடைவெளைக்குப் பிறகு டொக்கு விழுந்த மாதிரி ஆகிவிடுகிறது. ஏனென்றால் அப்போதுதான் முக்கியமான கதைக்குள்ளே எண்ட்ரி ஆகிறார் இயக்குநர் இதை விளையாட்டுத் துறையைப் பற்றிய படமாக எடுப்பதா, விஜய்யின் படமாக எடுப்பதா என்ற குழப்பம். (ஒருவேளை குழப்பமே இல்லையோ இதை விளையாட்டுத் துறையைப் பற்றிய படமாக எடுப்பதா, விஜய்யின் படமாக எடுப்பதா என்ற குழப்பம். (ஒருவேளை குழப்பமே இல்லையோ) எந்தப் படத்தையும் ஹீரோவின் படமாகத் தங்களால் மாற்ற முடியும் என்று தமிழ் இயக்குநர்களின் அடியொற்றி இந்தப் படத்தையும் மாற்றி, இப்படம் எதோ ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது.\nஹிந்தியில் இதே போன்ற கருவுள்ள திரைப்படத்தையெல்லாம் எப்படி எடுக்கிறார்கள் என்று இவர்கள் பார்க்கவேண்டும். அவையும் வணிகத் திரைப்படங்களே. படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை புல்லரிப்பு வர வைத்தே அனுப்பி வைப்பார்கள். ஆனால் அதில் ஹீரோயிஸத்தைப் பலப்படுத்த, இன்னும் மேம்படுத்த, இவற்றைப் பயன்படுத்தமாட்டாரகள். இப்படத்தின் பெரிய சறுக்கல் இங்கேதான் தொடங்குகிறது.\nஹீரோயிஸப் படம் என்று முடிவெடுத்துவிட்டால், மைதானத்தில் விஜய் ஆடவேண்டும். ஆனால் இங்கே வெளியே நின்று என்ன என்னவோ சைகைகளைச் செய்கிறார். இதை ஈடுகட்ட, ஒரு கும்பல் விஜய்யைக் கடத்த, அவர் இவர்களைப் பந்தாட, போலிஸ் ஸ்டேஷனில் மாஸ் காட்ட என்று என்ன என்னவோ செய்கிறார். இவை எதுவுமே ஒட்டவில்லை. ஏனென்றால் நமக்கு முன்னரே எப்படியும் விஜய்யின் அணி வெல்லப் போகிறது என்பது தெளிவாகத் தெரியும். அப்படி இருக்கும் போது திரைக்கதை எப்படி இருக்கவேண்டும் கோல்ட் ஹிந்திப் படத்தில் இந்தியா ஹாக்கியை வெல்லும் என்பது நமக்குப் படம் தொடங்கும் முன்பே தெரியும். ஆனால் கடைசிக் காட்சி வரை அந்த புல்லரிப்பை அப்படியே தக்க வைப்பார்கள். அதுவும் வணிகத் திரைப்படமே.\nஒவ்வொரு காட்சியிலும் தான் விஜய்யாகத் தெரியவேண்டும் என்று விஜய் மெனக்கெடுவதுவே என்பதுவே இப்படத்தின் எரிச்சலாக ஆகிவிடுகிறது. ஏன் நம் கதாநாயகர்களை இரண்டு அல்லது மூன்று வேட வெறி பிடித்து ஆட்டுகிறது என்று புரியவில்லை. ராயப்பனாக ஒரு கெத்தான நடிகரை நடிக்க வைத்தால் என்ன குடிமுழுகிப் போய்விடும்\nஇதில் அட்லீ, விஜய்யின் அடையாளச் சிக்கல் வேறு குழப்புகிறது. மைக்கேல் என்று பெயர் வைத்த ஹீரோவின் அப்பாவின் பெயர் ராயப்பன். கிறித்துவர். ஏன் காவி வேட்டி கட்டி, விபூதி குங்குமம் வைத்து, கழுத்தில் சிலுவை போட்டு ஏசுவைக் கும்பிடுகிறார் யாருக்கும் தெரியாது. கூடவே ஒரு ராவுத்தர் வேறு. பத்தாது என்று திடீரென்று பட்டை போட்டுக்கொண்டு வரும் ஆனந்தராஜ் வேறு. என் சமுதாயம் என் சமுதாயம் என்று சொல்கிறார் ராயப்பன். யார் அந்த சமுதாயம் யாருக்கும் தெரியாது. கூடவே ஒரு ராவுத்தர் வேறு. பத்தாது என்று திடீரென்று பட்டை போட்டுக்கொண்டு வரும் ஆனந்தராஜ் வேறு. என் சமுதாயம் என் சமுதாயம் என்று சொல்கிறார் ராயப்பன். யார் அந்த சமுதாயம் ஒரே சமுதாயம், அதுவும் ஒரே இடத்திலிருந்து எப்படி ஒரு தமிழக அணிக்குத் தேர்வாக முடியும் ஒரே சமுதாயம், அதுவும் ஒரே இடத்திலிருந்து எப்படி ஒரு தமிழக அணிக்குத் தேர்வாக முடியும் அப்படியானால் அவர்களுக்குள்ளே நடக்கும் அந்த மோதல் யாருக்கும் யாருக்குமானது அப்படியானால் அவர்களுக்குள்ளே நடக்கும் அந்த மோதல் யாருக்கும் யாருக்குமானது ராயப்பனை எதிர்ப்பவரும் ஒரு கிறித்துவரே. அப்படியானால் இது எந்த சமூகத்துக்கான பிரச்சினை ராயப்பனை எதிர்ப்பவரும் ஒரு கிறித்துவரே. அப்படியானால் இது எந்த சமூகத்துக்கான பிரச்சினை ஒரு தெளிவும் கிடையாது. ஆனால் படம் முழுக்க கிறித்துவக் குறியீடுகள் வரவேண்டும் என்பதில் மட்டும் அட்லீ தெளிவாக இருந்திருக்கிறார். அதை சமன்படுத்தவே ராயப்பனின் முகத்தில் குங்குமும் விபூதியும் போல.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதை நிறுத்திவிட்டு, வேறு யாரையோ வைத்து இசையமைக்க வைக்கிறார் போல. தொடர்ச்சியாக எப்படி இப்படி மிக மோசமான பாடல்களைத் தருகிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இளையராஜா உச்சத்தில் இருந்தபோது அவர் இசையமைத்து உச்ச நடிகர்களான கமல், ரஜினி படம் வருமானால் பாடல்கள் அசரடிக்கும் என்பதை எழுதியே தரலாம். ஆனால் ஏ ஆர் ரஹ்மானால் ஒரு விஜய் படத்துக்குக்கூட உருப்படியாகப் பாடல்களை அமைக்கமுடியவில்லை. சிங்கப்பெண்ணே என்று அவர் உணர்ச்சிகரமாகப் பாடும்போது பாவமாக இருக்கிறது. அட்லீ, ஏ ஆர் ரஹ்மான், விஜய் கூட்டணி ஒரு பாடலில் வரும்போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று தோன்றியது\nதேவர்மகன், பாட்சா, நாயகன் என்று பல படங்களில் இருந்து பல காட்சிகளை அப்படியே எடுத்துப் பயன்படுத்தி இருக்கிறார் அட்லீ. இசையமைப்பாளர் தேவாவின் பாடல்கள் இளையராஜாவின் பாடல்களையே ஒத்திருந்தபோது அவரிடம் அதைப் பற்றிக் கேட்டதற்கு அவர் சொன்னாராம், அது எனக்குப் பெருமைதான் என்று. அட்லீயும் அதையே சொல்லிவிடக்கூடும். ஒரு படத்தை மட்டுமே காப்பி அடிப்பதால் வரும் பிரச்சினைகளை, பல படங்��ளில் இருந்து காப்பி அடிப்பதால் சமாளிக்கும் புதிய வித்தையை அட்லீ அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்று எதிர்காலத்தில் இயக்குநர்கள் பாராட்டக்கூடும். இப்போது வரும் பாடல்களைக் கேட்கும்போது எதாவது ஒரு பாடல் பச்சக்கெனப் பிடித்தால், அது முன்பே எப்போதோ இளையராஜா இசையமைத்த பாடல் ஒன்றின் உருவலாக இருக்கும் என்று நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். அதேபோல் இந்தப் படத்தில் வரும் பல காட்சிகள், நான் முன்பு ரசித்த படங்களின் காட்சிகள் என்பதால், இவையும் பிடித்துப் போய்விட்டன என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு காட்சிகூட தன்னியல்பான காட்சி கிடையாது. இப்படியான சில உருப்படியான காப்பி காட்சிகள், சில இடங்களில் விஜய்யின் நடிப்பைத் தாண்டி இப்படத்தில் ஒன்றுமே இல்லை.\nஇடைவேளை வரை இருந்த படத்தின் வேகத்தை அப்படியே கொஞ்சம் நீடித்திருந்தால் தப்பித்திருக்கலாம். ஆனால், மோட்டிவேஷன் கதை, ஹீரோயிசக் காட்சிகள் போதாதென்று, பிராமணப் பெண்ணை ‘மீட்டு’க் கொண்டு வந்து ஆட வைப்பது, முகத்தில் அமிலம் அடிக்கப்பட்ட பெண்ணை மீட்டுக்கொண்டு வந்து நேரடியாக ஃபைனலில் ஆட வைப்பது போன்ற சமூகக் கருத்துகளைச் சொல்லத் தொடங்கி, இருந்த கொஞ்சம் நஞ்சம் உயிர்ப்பையும் விட்டுவிட்டு எங்கெங்கோ அலைகிறது பிகில்.\nபழைய நல்ல படங்களை நினைவூட்டுவதால் ஒரு தடவை பார்க்கலாம்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: பிகில், விஜய்\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nபாம்பான பூனையின் தத்துவ விசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildi.com/astro/rasi-palan/sagittarius", "date_download": "2020-06-06T15:41:10Z", "digest": "sha1:7AFULUAT57GWMHTN7RLZHZYQHL7DH4BQ", "length": 12429, "nlines": 58, "source_domain": "www.tamildi.com", "title": "♐ Sagittarius ( இராசி பலன் - தனுசு) | Rasi Palan 2020", "raw_content": "\nதனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் இனம் புரியாத பயமும், சோர்வும் ஏற்படும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. எக்காரியாதையும் உங்கள் பேச்சு சாமர்த்தியத்தால் முடித்து காட்டுவீர்கள். பகைவர்கள் விலகி செல்வார்கள். உடல் ஆரோக்கியம் மேலோங்கும். உடனிருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வெளியூர் பயணத்தின் போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். வீடு மனை வாங்குவதற்கான தடைகள் அகலும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உடன்பிறப்புகளால் ஒரு சில நன்மைகளை எதிர்பார்க்கலாம். குடும்ப பிரச்சனைகளை எளிதில் சமாளிக்க முடியும். பழைய கடனை அடைக்க புது வழி ஒன்று கிடைக்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். புதிய முயற்சிகளை சிறிது காலம் தள்ளி வைக்கவும். எதையும் பொறுமையுடன் செய்தால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். வீட்டில் உறவினர்களின் வருகை சந்தோஷத்தை தரும். மனப்பிரச்னைகள் பொருளாதார பிரச்சனைகள் யாவும் விலகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கியே நிற்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சந்திராஷ்டமம் : 11,12,13 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.\nதனுசு ராசி நேயர்களே, இது வரை 12-ம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் 29-10-2019 முதல் உங்கள் ஜென்ம ராசிக்கு செல்கிறார். ஜென்ம ராசியை குரு கடக்க போகும் குரு ஒரு வருட காலம் சிறப்பாக இருக்கும். இந்த குரு பெயர்ச்சியால் எந்த ஒரு விஷயமும் நீண்ட இழுபறிக்கு பின்னரே உங்களுக்கு சாதகமாக நடக்கும். குடும்பத்தில் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். குடும்ப சூழ்நிலை மனதிற்கு நிம்மதி தரும். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டு. பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் செலவுகள் படிப்படியாக குறையும். பொருளாதார ரீதியாக மிக பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். மறைமுக வழியில் தன லாபங்கள் இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சொந்த பந்தங்களால் ஒரு சிலருக்கு டென்ஷன் ஏற்படும். உறவினர்களிடம் தேவையற்ற பேச்சுகளை தவிர்க்கவும். வண்டி, வாகனங்களில் மிகுந்த கவனம் தேவை. குடும்பத்தில் பலரும் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்கு வீடு, மனை அமையும். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். கணவன் மனைவி உறவு வலுப்பெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். உறவினர், நண்பர்களால் அன்பு தொல்லை அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். பூர்விக சொத்து வகையில் ஒரு சில பிரச்சனைகள் வாய்ப்புண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். குல தெய்வ வழிபாடு மூலம் சிறப்பான பலனை பெற முடியும். கூடுமானவரை உங்களை சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். புதிய திட்டங்களில் பொறுமையும், நிதானமும் தேவை. உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். இந்த குரு பெயர்ச்சியில் ஜென்ம குரு சுமாரான பலன்கள் தந்தாலும் கெடுதல் எதையும் குரு பகவான் செய்ய மாட்டார்.\nதனுசு ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – மேஷம், துலாம், சிம்மம் மற்றும் கும்பம். தனுசு ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – ரிஷபம், கடகம், கன்னி மற்றும் மீனம்.\nதீர்கமான முடிவுகளை எடுப்பதில் தனுசு ராசிக்காரர்கள் சிறந்து செயல்படுவார்கள். நல்ல எண்ணத்தை தன்னை சுற்றி இருக்கும் இடங்களில் பரப்ப செய்வார்கள். மக்கள் தொடர்பு, திரைப்படம் ஃ தெலைக்காட்சி, ஆசிரியர், போன்ற பணிகளில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.\nதனுசு ராசியை ஆளும் கிரகம் குரு. எனவே குருவின் பலத்தை அதிகரிக்க சிவனின் அவதாரமான தட்சிணாமூர்த்தியை வணங��க வேண்டும். இதனால் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் கிடைக்கும்.\nஎழுதப்பட்ட நாள் 29 Jan 2020 .\nRasi Palan 2019 (இன்றைய ராசி பலன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/04/blog-post_11.html", "date_download": "2020-06-06T13:32:24Z", "digest": "sha1:6ENNCWHVTG4PDUNEKEFN5S6CRAYY5BBV", "length": 47806, "nlines": 692, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: காதுகளை மறைத்து மேலெழும்பும் கொம்புகள் கேட்டதும் தப்பில்லை ! சொன்னதும் தப்பில்லை ! நடப்பதும் தப்பில்லையா?! - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை01/06/2020 - 07/06/ 2020 தமிழ் 11 முரசு 07 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகாதுகளை மறைத்து மேலெழும்பும் கொம்புகள் கேட்டதும் தப்பில்லை சொன்னதும் தப்பில்லை \nஇலங்கையில் வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில் சென்னையிலிருந்து ஒரு திரைப்பட நடிகரும் அவரது காதலியான நடிகையும் கொழும்புக்கு வந்து கலதாரி மெரிடீன் ஹோட்டலில் தங்கியிருந்தார்கள்.\nஅவர்களை அழைத்தவர் செட்டியார் தெருவில் ஒரு பிரபல நகைக்கடை முதலாளி. அவர் மற்றும் ஒரு கிளையை திறக்கும்போது குறிபிட்ட நடிகரையும் அவரது காதலியையும் அந்தத் திறப்புவிழாவுக்கு பிரதம விருந்தினர்களாக அழைத்து, எங்கள் பத்திரிகையில் அரைப்பக்கம் விளம்பரமும் கொடுத்திருந்தார்.\nவிளம்பரத்திற்குரிய கட்டணமும் செலுத்திய அந்த வர்த்தகப்பிரமுகர், குறிப்பிட்ட நடிகர் - நடிகையை யாராவது ஒரு நிருபர் சந்தித்து பேட்டிகண்டு பத்திரிகையில் எழுதி, தனது வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் மேலும் பரவலான தகவல் தரவேண்டும் என்று பிரதம ஆசிரியரிடம் வினயமாக கேட்டுக்கொண்டார்.\nஅந்தவேலைக்கு பிரதம ஆசிரியர் என்னை அனுப்பியபோது வேண்டா வெறுப்பாகச்சென்றேன். \" ஒரு சினிமா நடிகரிடம் சென்று எதனைக்கேட்பது அரசியல்வாதி - இலக்கியவாதியிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. அந்த சினிமா நடிகரிடம் என்ன கேட்கமுடியும் அரசியல்வாதி - இலக்கியவாதியிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. அந்த சினிமா நடிகரிடம் என்ன கேட்கமுடியும் அடுத்து எந்தப்படத்தில் நடிக்கிறீர்கள் உடன் வந்திருக்கும் காதலியைத்தான் மணம் முடிக்கப்போகிறீர்களா இல��்கை ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் இலங்கை ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் \" இதனைத்தானே கேட்கமுடியும். இந்த பொறுப்பான( \" இதனைத்தானே கேட்கமுடியும். இந்த பொறுப்பான() கேள்விகளுக்கும் அர்த்தமுள்ள இந்தக் கடமைக்கும் () கேள்விகளுக்கும் அர்த்தமுள்ள இந்தக் கடமைக்கும் () நானா கிடைத்தேன். வேறு எவரும் இல்லையா) நானா கிடைத்தேன். வேறு எவரும் இல்லையா என்று எனது சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தினேன்.\nஎன்னை ஒரு படைப்பிலக்கியவாதியாகவும் நன்கு தெரிந்துவைத்திருந்த ஆசிரியர், \" ஐஸே, நாய் வேடம் போட்டால் குரைக்கத்தான் வேண்டும். பத்திரிகையாளருக்கு எல்லோரும் ஒன்றுதான். அது நாட்டின் அதிபராக இருந்தால் என்ன, சமூகத்தின் கடைக்கோடி மனிதர்களாக இருந்தால் என்ன எல்லோரும் ஒன்றுதான். பத்திரிகைக்கு செய்தி முக்கியம். அத்துடன் வரும் விளம்பரங்களும் அவசியம்\" என்றார்.\nஅலுவலக படப்பிடிப்பாளரையும் அழைத்துக்கொண்டு அந்த நடிகர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விரைந்தேன். வரவேற்பு உபசரணைப்பெண்ணிடம் தகவல் கொடுத்தேன். அங்கிருந்து நடிகர் தங்கியிருந்த அறைக்கு இன்டர்கொம்மில் தகவல் சொல்லப்பட்டதும், நடிகர் என்னுடன் பேசினார். பத்திரிகையின் பெயரும் சொல்லி வந்தவிடயத்தையும் சொன்னேன்.\nபதினைந்து நிமிடம் கழித்து வரச்சொன்னார். அவ்வாறே நானும் படப்பிடிப்பாளரும் காத்திருந்து சென்றோம். அவரும் அந்த நடிகையும் தங்களை அலங்கரித்துக்கொண்டு தயாராக இருந்தார்கள்.\nதமிழ்ப்பத்திரிகை என்றவுடன் நடிகர் தமிழ் இனம், தமிழ் மொழி என்று ஏதேதோ பேச ஆரம்பித்துவிட்டார். உடனிருந்த நடிகை தமிழ் தெரியாதவர். அவர் தெலுங்கில் நடிகரிடம் ஏதோ சொன்னார். எமக்குத் தெலுங்கு தெரியாது.\nஅலுவலகத்தில் ஆசிரியரிடம் குறிப்பிட்ட கேள்விகளையே அந்த நடிகரிடமும் கேட்டேன். ஆசிரியர் சொன்னவாறு நாய்வேடம் தரித்தேன்.\n\" எம்.ஜி. ஆர் - ஜானகி - என்.எஸ். கிருஷ்ணன் - மதுரம் - எஸ். எஸ். ராஜேந்திரன் - விஜயகுமாரி - ஏ.வி. எம். ராஜன் - புஷ்பலதா - ஜெமினி கணேசன் - சாவித்திரி - ஏ.எல். ராகவன் - எம். என். ராஜம் ஆகியோரைப்போன்று நீங்களும் மணம்முடித்து தொடர்ந்தும் திரையுலகில் நடித்துக்கொண்டிருப்பீர்களா\nநடிகர் , நடிகையரின் பெயரைக்கேட்டமாத்திரத்தில் அந்த நடிகை உஷாராகிவிட்டார். மீண்டும் த��லுங்கில் ஏதோ சொன்னார். நடிகர் சிரித்துக்கொண்டு பதில்தந்தார். படங்கள் எடுத்தோம்.\nஅலுவலகம் திரும்பி செய்தியை எழுதிக்கொடுத்தேன். அந்த நடிகர் - நடிகை படத்துடன் மறுநாள் செய்தி வெளியானது. செய்தி ஆசிரியர் செய்தியின் தலைப்புக்கு கீழே எனது பெயரையும் ( By Line) பதிவுசெய்துவிட்டார்.\nஇரண்டாம் நாள் காலை எங்கள் வீட்டிலிருந்து கடமைக்கு புறப்பட்டுக்கொண்டிந்தேன். எங்கள் ஊரைச்சேர்ந்த சில இளம் யுவதிகள் வீட்டு வாசலில் நின்றார்கள். தெரிந்தவர்கள்தான்.\n\"அந்த நடிகரையும் நடிகையையும் பார்க்கவேண்டும். அழைத்துச்செல்லமுடியுமா எனக்கேட்டார்கள். அவர்கள் பத்திரிகையை படித்துவிட்டு வந்து கேட்பது புலனாகியது\n\" உங்களுக்கெல்லாம் வேறு வேலை இல்லையா முடிந்தால் அந்த நகைக்கடை திறப்பு விழாவுக்கு சென்று பாருங்கள். அல்லது அந்த ஹோட்டல் வாசலுக்குச் சென்று தவமிருங்கள்.\" என்று சொல்லி கலைத்துவிட்டேன்.\nஎத்தனையோ படைப்பிலக்கியவாதிகள், கலைஞர்கள் பற்றியெல்லாம் பத்திரிகையில் எனது பெயருடனேயே எழுதியிருக்கின்றேன். இவ்வாறு எவருமே வந்து அவர்களைப்பார்க்கவேண்டும், சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் எனக்கேட்டதில்லை இதுபற்றி எனது அம்மாவிடம் சொல்லி உதட்டை பிதுக்கினேன்.\nஅதற்கு அம்மா, \" நடிகர் - நடிகை பற்றி நீ எழுதியதும் தப்பில்லை. அந்தப்பிள்ளைகள் வந்து கேட்டதிலும் தப்பில்லை \" என்றார்கள். இது நடந்து சில வருடங்களில் நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன்.\nஎனது குடும்பத்தினருடன் அம்மாவையும் சென்னைக்கு அழைத்துவிட்டு, நானும் அங்கு சென்றேன். கோடம்பாக்கத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். கவியரசு கண்ணதாசன் குடும்பத்தினர் எமது குடும்ப நண்பர்கள். அந்தப்பயணத்தின்போது கண்ணதாசனின் துணைவியார் ( பார்வதி அம்மா) எதிர்பாராதவகையில் திடீரென மறைந்துவிட்டார்கள். உடனே நான் மாத்திரம் கண்ணதாசன் இல்லம் சென்றேன்.\nதிருமதி கண்ணதாசனின் பூதவுடல் அந்த இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பழநெடுமாறன், குமரி அனந்தன், பஞ்சு அருணாசலம், இயக்குநர் சந்தான பாரதி உட்பட பல அரசியல் , திரையுலக பிரபலங்களும் வந்தார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் தனது துணைவியார் கமலாவுடன் வந்திருந்தார்.\nதங்கியிருந்த விடுதிக்கு திரும்பியதும், எனத�� அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, மரணவீட்டுக்கு வந்தவர்கள் பற்றிச்சொன்னேன். உடனே அம்மா, \" இப்படித் தெரிந்திருந்தால் தானும் வந்திருப்பேனே. \" என்று மனக்குறைபட்டார்கள்.\n\" சரி, போகட்டும் சிவாஜியுடன் பேசினாயா அவரைக்காண்பிக்க அழைத்துப்போகிறாயா\nநான் அம்மாவிடம் இப்படிச்சொன்னேன்: \" நான் சொன்னதும் தப்பில்லை நீங்கள் கேட்டதும் தப்பில்லை. \"\nஅந்தப்பயணத்தில் ஜெயகாந்தன் உட்பட பல இலக்கியவாதிகளை சந்தித்தேன். அதுபற்றியும் அம்மாவிடம் சொன்னேன். ஆனால், அம்மா அவர்களையெல்லாம் பார்க்கும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை.\nசினிமா எத்தகைய வலிமையான ஊடகம் என்பதற்கு இந்தச்சம்பவங்கள் சிறிய பதச்சோறுதான்.\nகதை வசனகர்த்தா இயக்குநர் மகேந்திரன் மறைந்தபின்னர், சில தகவல்களுக்காக இணையத்தில் தேடும்போது சில உண்மைகள் வெளிச்சமாகியிருக்கின்றன. அவர் உமாசந்திரன், புதுமைப்பித்தன், பொன்னீலன், சிவசங்கரி, கந்தர்வன் முதலான தமிழக எழுத்தாளர்களினதும் கதைகளை தனது பாணியில் மாற்றி, திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இயக்கியவர். இவற்றில் முள்ளும் மலரும் திரைப்படம் அவரது இயக்கத்தில் வெளியான ( 1978 இல்) முதலாவது படம்.\nஇக்கதை கல்கி வெள்ளிவிழா போட்டியில் (1967 இல்) முதல் பரிசுபெற்றது. சுமார் பதினொரு ஆண்டுகளின் பின்னர் இக்கதை பல்வேறு மாற்றங்களுடன் திரைப்படமாகி வெற்றிபெறுகிறது. ரசிகர்களிடம் முள்ளும் மலரும் மகேந்திரன் பிரபல்யம் அடைகிறார்.\nஎழுத்தாளர் உமாசந்திரனின் இயற்பெயர் பூர்ணம் ராமச்சந்திரன். இவரது தாயாரின் பெயர்தான் உமா. அதனையும் இணைத்துக்கொண்டு எழுத்தாளராக அறிமுகமானவர்.\nஇவரது சகோதரர்கள்தான் நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் மற்றும் சோவியத் நாட்டில் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தில் பணியாற்றிய மொழிபெயர்ப்பாளர் பூர்ணம் சோமசுந்தரம் ஆகியோர்.\nஉமாசந்திரனின் மகன் ஆர். நடராஜ். பொலிஸில் உயர் அதிகாரி (IPS ) அத்துடன் தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்காக தேர்வு நடத்தும் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தவர். 2012 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய பரீட்சையில் ஆர். நடராஜின் தந்தையார் எழுதிய பிரபல்யமான நாவலின் பெயர் என்ன என்ற கேள்வியும் இடம்பெற்றிருந்தது. பதில்: முள்ளும் மலரும்.\nகுறிப்பிட்ட முள்ளும் மலரும் நாவலின் புத��ய பதிப்பில் ரஜனிகாந்த் - ஷோபா நடித்த படத்தின் காட்சிதான் முகப்பில் இடம்பெற்றுள்ளது. இது மூலக்கதையாசிரியர் உமாசந்திரனுக்கு பெருமையா அதனை மாற்றி திரைப்படமாக்கி வெற்றிகண்ட மகேந்திரனுக்கு பெருமையா\nதமிழ்ச்சிறுகதை இலக்கியத்திற்கு வளம்சேர்த்த புதுமைப்பித்தனின் சிற்றன்னை நாவலையும் மகேந்திரன் திரைப்படமாக்கினார். சிற்றன்னையின் புதிய பதிப்பின் முகப்பில், உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் மூலக்கதை என்று பதிவாகியிருக்கிறது.\nஇரண்டு கதைகளுமே திரைவடிவத்தில் முற்றாக மாற்றப்பட்டவை\nஇந்தப்பின்னணிகளுடன் இலங்கையில் சிங்கள எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட, சிங்கள வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நாவல்கள் மார்டின் விக்கிரமசிங்க எழுதிய கம்பெரலிய, மடோல்தூவ மற்றும் கருணாசேன ஜயலத் எழுதிய கொளு ஹதவத்த மடவள எஸ். ரத்நாயக்க எழுதிய அக்கர பஹ ஆகிய நாவல்களை அவற்றின் மூலம் சிதையாமல் சிங்களப்படங்களாக்கி வெற்றியும் விருதும் பெற்றவர் லெஸ்டர் ஜேம்ஸ்பீரிஸ். எனினும் இந்த நாவல்கள் மறுபதிப்பு பெற்றபோது, அவற்றின் திரைப்படத்தில் தோன்றிய நடிகர் - நடிகைகளின் முகங்கள் பதிவாகவில்லை. திரைப்படமாகிய கதைதான் என்ற பிரகடனமும் இவற்றின் முகப்பில் இல்லை. இவற்றில் சில மும்மொழிகளிலும் வெளிவந்துள்ளன.\nஇலங்கையில் செங்கைஆழியான் எழுதிய வாடைக்காற்றும் மறுபதிப்பு கண்டது. அதன் திரைப்படவடிவத்தில் தோன்றிய நடிகர் - நடிகைகள் அந்தப்பதிப்பின் முகப்பில் இடம்பெறவில்லை.\nசமகாலத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் கல்கி எழுதிய பிரபல்யமான நாவல் பொன்னியின் செல்வன் திரைப்படமாகவிருப்பதாக அறிகின்றோம். இந்த நாவலும் பல பதிப்புகளைக்கண்டு பல்லாயிரக்கணக்கான மூத்த தலைமுறை வாசகரை வந்தடைந்தது.\nஇனி இக்கதையும் திரைப்படமாகும் பட்சத்தில், கல்கியின் மூலக்கதையில் வரும் முக்கிய பாத்திரமான பூங்குழலியாக நடிகை நயன்தரா நடிக்கவிருக்கிறாராம்\nபொன்னியின் செல்வன் நாவலை புதிய தலைமுறை வாசகர்களிடம் எடுத்துச்செல்வதற்கு நயன்தாராவின் படத்தை அட்டையில் பதிவுசெய்வதற்கு புதிய பதிப்பாளர்கள் முயற்சி செய்தாலும் ஆச்சரியமில்லை\nஇலக்கிய விழாக்கள், நூல் வெளியீடுகளுக்கு சினிமா நடிகர் - நடிகையரை அழைத்தால் என்ன நடக்கும் என்பதை விபரித்து தனது உள்ளக்கும���றலை லதா ராமகிருஷ்ணன் திண்ணை இணையத்தளத்தில் அண்மையில் எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.\nநடிகர், நடிகையர் சிபாரிசுசெய்தால் குறிப்பிட்ட புத்தகங்களின் விற்பனையும் அதிகரிக்கலாம்\nபொன்னியின் செல்வனின் மூலக்கதையை இனி திரை வடிவத்தில் எந்தக்கோலத்தில் பார்க்கப்போகிறோம்\nபொன்னியின் செல்வனை இனிமேல் புதிய பதிப்பின் முகப்பு அட்டையில் எந்த ரூபத்தில் பார்க்கப்போகிறோம்\nஇதுபற்றி ஒரு இலக்கிய நண்பரிடம் பிரஸ்தாபித்தேன். அதற்கு அவர், \" நீர் சொல்வதும் தப்பில்லை. அவர்கள் செய்வதும் தப்பில்லை\" என்றார். நிரந்தரமாக விடைபெற்றுவிட்ட எனது அம்மாவின் நினைவு எனக்கு வந்தது\nஇனிய மாலைப் பொழுது 20 04 2019\nமனந்திருத்தும் மருந்துடனே வந்திடுவாய் சித்திரையே \nசிட்னி முருகன் ஆலயத்தில் தமிழ் வருடப் பிறப்பு நிகழ...\nவசந்த நவராத்திரியின் 8ம் நாள்\nதென் சூடான் தலைவர்களின் கால்களில் திடீரென வீழ்ந்த ...\nபயணியின் பார்வையில் - அங்கம் - 02 ...\nகாதுகளை மறைத்து மேலெழும்பும் கொம்புகள் கேட்டதும்...\nநாநலம் 2019 ஏப்ரல் 19, 21\nஉலகத் தொல்காப்பிய மன்றம் சிட்னிக் கிளை தொடக்க விழ...\nதமிழ் சினிமா - வாட்ச் மேன் திரைவிமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/12/15/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4/", "date_download": "2020-06-06T13:16:48Z", "digest": "sha1:4SOZ5JNEUSDJOMGUUTJT5ZD2UG674TZ3", "length": 7626, "nlines": 76, "source_domain": "adsayam.com", "title": "ஹோட்டல் ஊழியரை வலை வீசி தேடும் சச்சின்: தமிழில் டுவீட் - Adsayam", "raw_content": "\nஹோட்டல் ஊழியரை வலை வீசி தேடும் சச்சின்: தமிழில் டுவீட்\nஹோட்டல் ஊழியரை வலை வீசி தேடும் சச்சின்: தமிழில் டுவீட்\nவீட்டில் இருந்து கல்வி கற்பதற்கான வசதியினை ஏற்படுத்தி தந்திருக்கும் 08 இணையத்தளங்கள் பற்றிய அறிமுக வீடியோ\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமுழங்கை கவசத்தை மாற்றுமாறு ஆலோசனை அளித்த ஹோட்டல் ஊழியரை சந்திக்க விரும்புகிறேன். அவரை சந்திக்க உதவுங்களேன் என இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தமிழில் டுவீட் செய்துள்ளார்.\nகடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் டுவீட் செய்திஅசத்தி வருகிறார். பொங்கல் வாழ்த்து தொடங்கி அண்மையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித் வரை அனைத்தையும் தமிழில் டுவீட் செய்திருந்தார். இவரது தமிழை படிப்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் அந்த வரிசையில் கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரும் தமிழில் டுவீட் செய்துள்ளார்.\nடோக்கியோ 2020 ஒலிம்பிக் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பு; கொரோனா பரவல்…\nகொரோனா அச்சம் எதிரொலி: ஏப்ரல் 15 வரை ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைப்பு\nT20 World Cup: அதிரடி ஆட்டக்காரர் ஹர்மன்பிரீத் கெளர் (harmanpree…\nசங்கக்காரவின் துடுப்பாட்டத்தை மீண்டும் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு…\nமுழங்கை கவசம் அதில் எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. சென்னை டெஸ்ட் தொடரின் போது தாஜ் கோரமண்டல் (Taj Coromandel) ஊழியர் ஒருவர் என்னுடைய முழங்கை கவசம் (Elbow Guard) பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன்.\nஅவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அது போல் ஆங்கிலத்திலும் டுவீட் போட்டுள்ள சச்சின் அதில் வீடியோவையும் இணைத்துள்ளார்.\nகுறித்த டுவிட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\n2020 புத்தாண்டு பலன்கள்… கும்ப ராசிக்காரர்களே குதூகலமான ஆண்டில் அடுக்கடுக்காக அடிக்கும் அதிர்ஷ்டம்\nடோக்கியோ 2020 ஒலிம்பிக் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பு; கொரோனா பரவல் காரணம்\nகொரோனா அச்சம் எதிரொலி: ஏப்ரல் 15 வரை ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைப்பு\nT20 World Cup: அதிரட��� ஆட்டக்காரர் ஹர்மன்பிரீத் கெளர் (harmanpree kaur): சாதிக்குமா…\nசங்கக்காரவின் துடுப்பாட்டத்தை மீண்டும் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு சந்தர்ப்பம்\nநாடளாவிய ரீதியில் ஊரடங்கு குறித்த முக்கிய அறிவித்தல்\nசந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்\nவடமாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க…\nசுற்றுலா துறை ஆகஸ்டிலிருந்து மீள ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/cyclone-amphan-turns-out-to-be-a-super-cyclone-imd-says.html", "date_download": "2020-06-06T12:56:17Z", "digest": "sha1:VUONKHDEHUMVIS6PCZYFQXNCJ5ZT4DXX", "length": 11477, "nlines": 55, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Cyclone amphan turns out to be a super cyclone imd says | India News", "raw_content": "\n.. இருக்குற பிரச்னை போதாதுனு 'இது' வேறயா'.. சூப்பர் புயலாக மாறிய 'அம்பன்''.. சூப்பர் புயலாக மாறிய 'அம்பன்'.. என்ன நடக்கப்போகிறது.. இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு தகவல்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nவங்கக்கடலில் உருவாகியுள்ள அம்பன் புயல் அதிதீவிரமடைந்து, சூப்பர் புயலாக இன்று மாறி ஒடிசா கடற்பகுதியில் பலத்த காற்றையும், கடும் மழையையும் கொடுத்து, மணிக்கு 185 கிமீ வேகத்துடன் மேற்கு வங்கம், வங்கதேச கடற்கரைப் பகுதியில் 20-ம்தேதி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதனால் கடற்கரை ஓரம் வசிக்கும் 11 லட்சம் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ஒடிசா அரசு ஈடுபட்டுள்ளது.\nஇதுகுறித்து இந்திய வானிலை மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nவங்ககடலின் தென்கிழக்குப் பகுதியிலிருந்த, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் மேலும் வலுவடைந்து, அம்பன் புயலாக மாறி, வங்கக்கடலின் தென்கிழக்காக நகர்ந்து, வடக்கு, மேற்காக 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது அடுத்த 12 மணிநேரத்தில் மேலும் வலுவடைந்து சூப்பர் புயலாக மாறக்கூடும்.\nஇதன் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்யும், வீடுகள், மின்கம்பங்கள், மரங்கள், மின்கோபுரங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள் போன்றவற்றுக்கு பெருத்த சேதம் ஏற்படுத்தலாம். வேளாண் பயிர்கள், தோட்டங்கள் போன்வற்றுக்கும் மிகப்பெரிய அளவு பாதிப்பை உம்பன் புயல் ஏற்படுத்தும்.\nஅம்பன் புயல் வடக்கு வடகிழக்காக மேலும் நகர்ந்து வங்கக்கடலின் வடமேற்கு திசையில் சென்று மேற்கு வங்கம், வங���கதேச கடற்கரையில் அதாவது மேற்கு வங்கத்தின் திஹா, வங்கதேசத்தின் ஹதியா தீவுகளுக்கு இடையே வரும் 20ம் தேதி பிற்பகல் அல்லது மாலையில் கரை கடக்கும். அப்போது மணிக்கு சராசரியாக 155 கிமீ முதல் 165 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும், அதிகபட்சமாக 185 கி.மீ வேகத்தில் காற்று வீசுக்கூடும்\nஇந்த அம்பன் புயலால் ஒடிசா மாநிலத்தின் வடபகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக ஜெகத்சிங்பூர், கேந்த்ரபாரா, பத்ராக், பாலசூர் ஆகியவற்றில் கடும் மழையும், காற்றும் 19-ம் தேதிமுதல் 20-ம் தேதிவரை இருக்கும்.\n18-ம் தேதி முதல் ஒடிசாவின் பல்வேறு நகரங்களில் குறிப்பாக கடற்கரை நகரங்களான கஜபதி, கஞ்சம், பூரி, ஜகத்சிங்பூர், கேந்தர்பாராில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும்.\nஇதையடுத்து, ஒடிசா மாநில பேரிடர் மீட்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவில், \"கஞ்சம், கஜபதி, பூரி, ஜகத்சிங்பூர், கேந்தர்பாரா, பத்ராக், பாலசூர், மையூர்பானி, ஜாஜ்பூர், கட்டாக், குர்தா, நயாகார்க் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும், மாவட்ட தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்புப்படையினர் தயாராக இருக்கவேண்டும்\" எனத் தெரிவித்துள்ளார்.\nஅதிரடியாக 144 தடையுத்தரவை... மேலும் '3 மாதங்களுக்கு' நீட்டித்த மாநிலம்... என்ன காரணம்\n\"30,000 ஊழியர்கள் மொத்தமாக வேலையை விட்டு நீக்கப்படுகிறார்களா\".. 'எமிரேட்ஸ்' ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியது என்ன\nஎங்களுக்கு 'யார் காரணம்னு' தெரிஞ்சாகனும்... '62 நாடுகள்' சேர்ந்து சீனாவுக்கு எதிராக 'தீர்மானம்...' 'விசாரணையை சந்திக்குமா சீனா\n\"வேலையை உதறிவிட்டு 300க்கும் மேற்பட்ட நர்சுகள் எடுத்த அதிரடி முடிவு\".. 'கொரோனா' சூழலில் 'திணறும்' மாநில அரசு\n'ஹெச்.ஐ.வி., ஜிகா' வைரசுக்கே 'டாடா' காட்டுன 'நாடு...' இன்று 'கொரோனாவிடம்' சிக்கி 'சீரழிஞ்சு' கிடக்கு... இந்த நிலையிலும் 'ஊரடங்கை' குற்றம் கூறும் 'அதிபர்...'\n'இனிமேல் நீங்கள் சுதந்திர பறவைகள்'... 'பீஜிங் நகர மக்களுக்கு வந்த தித்திப்பான செய்தி'... படு குஷியில் பீஜிங்\n\"ஆர் யு ஓகே பேபி\".. லாக்டவுனில் விரக்தியில் இருந்த 'காதலிக்கு' சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய 'காதலன்\".. லாக்டவுனில் விரக்தியில் இருந்த 'காதலிக்கு' சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய 'காதலன்\n\"லாக்டவுனுக்கு முன்னாடியே.. சென்னை கோயம்பேட்டில் வண்டிய பார்க் பண்ணிட்டு போனவங்களா நீங்க\".. உங்களுக்குதான் இந்த இனிப்பான செய்தி\n'உலகப்புகழ்' பெற்ற நிறுவனத்துக்கு 'ஆப்பு' வைத்த அதிபர்... அதிரடி நடவடிக்கைகளால் 'மிரண்டு' போன நாடு\nலாரியில் 'நின்றுகொண்டே' பயணம்... நடுவழியில் 'இறக்கி' விடப்பட்ட கொடுமை... உயிர் 'நண்பனுக்கு' நேர்ந்த துயரம்\nலாக்டவுன் 4.0: கண்டிப்பா 'இதெல்லாம்' பண்ணனும்... மத்திய அரசின் தளர்வுகள் மற்றும் 'அறிவுறுத்தல்கள்' உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=628", "date_download": "2020-06-06T14:40:25Z", "digest": "sha1:VD3U6IKAQNDG7AJIKVHP34BZFBCH7MUZ", "length": 37771, "nlines": 192, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kapaleeswarar Temple : Kapaleeswarar Kapaleeswarar Temple Details | Kapaleeswarar- Mylapore | Tamilnadu Temple | கபாலீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்\nதல விருட்சம் : புன்னை மரம்\nதீர்த்தம் : கபாலீ தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், இராம தீர்த்தம், திருக்குளம்\nபுராண பெயர் : கபாலீச்சரம், திருமயிலாப்பூர்\nதிருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்\nமைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான் நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்\nதேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 24வது தலம்.\nபங்குனிப் பெருவிழா - பங்குனி -10 நாட்கள் அறுபத்துமூவர் திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவின் போது கோயிலில் கூடுவர் பௌர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோச நாட்களில் இத்தலத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவர் தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள் மற்றும் பிற விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.\nஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 257 வது தேவாரத்தலம் ஆகும். இத்தல இறைவன் மேற்கு பார்த்து அருள்பாலிப்பது சிறப்பு.\nகாலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.\nநிர்வாக அதிகாரி, அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600 004.\nஇத்தல விநாயகர் நர்த்தனவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்து முருகப்பெருமான் (சிங்கார வேலர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். சிவபெருமான், உமையவளோடு சேர்ந்து திருமால், பிரம்மா, வியாக்ரபாதர், பதஞ்சலி மற்றும் தில்லைவாழ் அந்தணர்களுக்கு நடனக்காட்சி அருளிய நாளே தைப்பூச திருநாளாகும்.\nஇந்நாளில் சிவபெருமானை தரிசித்தால், பரமானந்த நிலை என்னும் பிறப்பற்ற நிலை பெறலாம் என்பது ஐதீகம். இவ்விழா இக்கோயிலில் ஒருகாலத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.இத்தலத்திற்கு வந்த திருஞானசம்பந்தரும் இவ்விழாவை குறிப்பிட்டு பதிகம் பாடியிருக்கிறார். இங்கு தைப்பூசத்தை ஒட்டிய பவுர்ணமியன்று நடக்கும் தெப்பத்திருவிழாவில் சிவபார்வதியுடன், சிங்காரவேலரும் எழுந்தருளுகின்றார்.\nஅன்று கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்.கோயில் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சன்னதி இருக்கிறது. அருகில் சம்பந்தரும் இருக்கிறார். வாயிலார் நாயனார் அவதரித்த தலம். இவருக்கும் தனிசன்னதி இருக்கிறது.\nஇங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது இத்தலத்தின் மிக முக்கிய சிறப்பு. உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் இத்தலத்து அம்பாளை வணங்கினால் விரைவில் குணமடைகிறது. கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும்.\nநோயால் பாதக்கப்பட்டவர்கள் இத்தலத்தின் முக்கிய திருவிழாவான அறுபத்து மூவர் திருவிழாவின் 8 ம் நாளில் மண்பானையில் சர்க்கரை வைத்து விநியோகம் செய்கிறார்கள். தவிர அம்பாளுக்கு புடவை சாத்துதல், சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் அபிசேகம் ஆகியவை செய்யலாம்.\nஉமையம்மையார் மயிலுருக்கொண்டு கபாலீசுவரரைப் பூஜித்த தலம். முருகப்பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம். பிரம்மா பூஜை செய்து தன் இறுமாப்பு நீங்கி தனது படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலம். நான்மறைகள் பூஜித்ததால் வேதபுரி என்னும் பெயர் பெற்ற திருத்தலம். சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்னும் பெயரும் பெற்ற திருத்தலம். இராம பிரான் நேசித்துத் தங்கியிருந்து பூசித்துத் திருவிழா நடத்திய தலம். திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பூம்பாவையாக்கிய புகழ்தலம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் தோன்றிய தலம். பன்னிரண்டு ஆழ்வார்களில் மூன்றாமவராகிய பேயாழ்வார் பிறப்பெடுத்த பெருமைத் தலம். ஆளுடைய பிள்ளை - ஆளுடைய அடிகள் தேவாரம் பெற்ற திருத்தலம்.\nசீர்த்திமிகு சிங்காரவேலன் கீர்த்திமிகு திருப்புகழைப் பெற்ற தலம். வான்புகழ் கொண்ட வள்ளுவர் புகழோடு தோன்றிய தொன்மைத்தலம்\nஹை லைட்ஸ் மயிலாப்பூர் : 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த கிரேக்க ஆசிரியர் தாலமி என்பவர் இவ்வூரை மல்லியார்பா என குறிப்பிடுகிறார்.மயில்கள் மிகுதியாக இருந்து ஆர்த்தெழுந்திருந்த காரணத்தால் இத்தலம் மயில் ஆர்ப்பு எனப் பெயர் பெற்றது. பின்னர் வழக்கில் மயிலாப்பு என்றாகி பின்பு மயிலாப்பூர் ஆகிவிட்டது.\nகபாலீசுவரம் : பிரம்மதேவன் சிவபெருமானைப் போல தாமும் ஐந்து சிரம் உடையவன் என்று செருக்கடைய, அவன் நடுச்சிரத்தைக் கிள்ளி கபாலத்தை ஏந்திய காரணத்தால் கபாலம் ஏந்திய ஈசுவரன் கபாலீசுவரன் என அழைக்கப்பட்டதாகவும் அதனால் இது கபாலீசுவரம் எனப் பெயர் பெற்றதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.\nஇலக்கிய சிறப்பு : திருமயிலையைப் பற்றியும் கபாலீசுவரரை பற்றியும் எழுந்த முதல் இலக்கியம் திருஞானசம்பந்தர் பாடிய \"மட்டிட்ட புன்னையங் கானல்...' எனத் தொடங்கும் பதிகமேயாகும். இப்பாடல்கள் மூலம் திருமயிலையில் வாழ்ந்த சிவநேசர் என்னும் வணிகர் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். இவரது மகள் பூம்பாவையை, ஞானசம்பந்தருக்கு மணம் முடிக்க முடிவு செய்தார். இந்நேரத்தில் மலர் பறிக்கச்சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிர் இழந்தாள். அவளை தகனம் செய்த சிவநேசர், அஸ்தியையும், எலும்பையும் ஒரு குடத்தில் போட���டு வைத்துவிட்டார்.\nசம்பந்தர் இங்கு வந்ததும் நடந்ததை அறிந்து, சாம்பல் வைத்திருக்கும் குடத்தை கொண்டு வரக் கூறினார். அப்போது சம்பந்தர் சிவனை வேண்டி,\n\"\"மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்\nகைப்பூசு நீற்றான் கபாலீச்சர மமர்ந்தான்\nநெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்\nதைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்''\n\"\"மண்ணில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு நடத்தப்படும் தைப்பூசம் என்னும் நல்விழாவை காண்பதே பிறவிப்பயனாகும். அவ்விழாவைக் காணாமல் நீ சென்றுவிட்டது உனக்குத்தானே நஷ்டம்,'' என்ற ரீதியில் இந்தப்பாடல் அமைந்தது.\nஅவர் பாடியதும், பூம்பாவை உயிர் பெற்று எழுந்தாள். அவளை திருமணம் செய்து கொள்ளும்படி சிவநேசர் சம்பந்தரிடம் வேண்டினார்.\nஉயிர் இழந்தவளுக்கு மீண்டும் உயிர் அளித்ததால், அவள் எனக்கு மகளாகிறாள் எனச்சொல்லி சம்பந்தர் மறுத்து விட்டார். பூம்பாவையும் இறுதிவரை சிவப்பணியே செய்து சிவனடி சேர்ந்தாள். இவர் பாடிய 11 பாடல்களில் முதல் 10 பாடல்கள் பூம்பாவையை அழைக்கும் முறையில் உள்ளன. இப்பதிகத்தில் இத்தலத்து ஈசனையும் கோயில் பற்றியும் மயிலாப்பூர் பற்றியும் அழகுறக் கூறுகிறார்.\nயானையில் தேவியர்: சூரனை வதம் செய்யும் முன்பு, முருகப்பெருமான் இக்கோயிலில் சிவனை வேண்டி தவமிருந்தார். சிவனும், அம்பிகையும் அவருக்கு காட்சி தந்து வேலாயுதம் கொடுத்தனுப்பினர். அதன்பின் முருகன், சூரனை எதிர்த்து போரிட்டு வெற்றி கண்டார். இவர் சிங்காரவேலராக அசுர மயிலுடன், ஒரு சன்னதியில் இருக்கிறார்.\nஅசுரனை வென்றதால் இந்திரன் தன் மகள் தெய்வானையை, முருகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். அப்போது அவரது வாகனமான ஐராவதம், தெய்வானையைப் பிரிய முடியாமல் அவளுடனேயே தங்கிவிட்டது. வள்ளியும், தெய்வானையும் யானை மீது அமர்ந்த கோலத்தில் இருக்கின்றனர். இத்தகைய கோலத்தை காண்பது அபூர்வம்.\nசிறப்பம்சம்: கபாலீஸ்வரருக்கு ஒவ்வொரு பவுர்ணமியிலும் விசேஷ பூஜை நடக்கிறது.\nஅம்பிகை மயில் வடிவில் பூஜித்த தலமென்பதால், \"மயிலாப்பூர்' என்ற பெயர் ஏற்பட்டது. தேவலோகத்து கற்பக மரம், கேட்டதை கொடுப்பதைப்போல, இத்தலத்து அம்பிகையும் கேட்கும் வரங்களை தருவதால் \"கற்பகாம்பிகை' எனப்பட்டாள்.\nபங்குனியில் அறுபத்துமூவர் விழா நடக்கும்போது நாயன்மார்கள் வீதிய��லா செல்வது சிறப்பு. இக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரத்தில், ஏழு நிலைகள்,ஒன்பது கலசங்கள் அமைந்துள்ளது. கோபுரத்தின் வடக்கில் பிரம்மனும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும், கோபுரத்தை சுற்றி புராணகால சிற்பங்களும் அமைந்துள்ளது. கிழக்கு கோபுரத்தின் வழியாக நுழைந்தவுடன் நர்த்தன விநாயகரும், அவருக்கு இடது பக்க சன்னதியில் அண்ணாமலையாரும், உண்ணாமுலையாளும் உள்ளனர். வலது பக்கம் ஜகதீஸ்வரர், நவக்கிரகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது.\nகோயிலின் தெற்கு பிரகாரத்திலிருந்து பார்த்தால் ராஜகோபுரத்தின் முழுமையான தரிசனம் கிடைக்கும். ராஜகோபுரத்தை அடுத்து தேர் மண்டபமும், பிரகாரத்தின் தென்பகுதியில் மடப்பள்ளி, அன்னதான மண்டபம், பூங்காவனம், பழநி ஆண்டவர் சன்னதி, இத்தலத்தில் அவதரித்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயன்மாரின் சன்னதி , நூல்நிலையம் ஆகியவை அமைந்துள்ளது. பிரகாரத்தின் நடுவில் 16 கால் நவராத்திரி மண்டபமும், நால்வர் மண்டபமும் உள்ளது.\nஇங்குள்ள சிங்கார வேலர் மயில் வாகனத்துடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த சன்னதியில் 16 கால் மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், துவாரபாலகர்கள், பிரமாண்டமான விமானத்துடன் கூடிய இந்த சன்னதியில் இவருக்கென தனி கொடி மரம் உள்ளது. இந்த முருகனைப்புகழ்ந்து அருணகிரி நாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இவருக்கான தனி சன்னதி முருகனுக்கு எதிரில் அமைந்துள்ளது. இந்த பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவத்திற்காக, நான்கு கால் மண்டபம் அமைந்துள்ளது.\nகோயிலின் மேற்கு பிரகாரத்தில் தான் கபாலீஸ்வரரின் மேற்கு நோக்கிய சன்னதியும், கற்பகாம்பாளின் தெற்கு நோக்கிய சன்னதியும் அமைந்துள்ளது. மேற்கு நோக்கிய இந்த சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்குமாம். சிவனுக்கு எதிரில் நந்தி மண்டபம், பலி பீடம், கொடிமரம் அமைந்துள்ளது. மேற்கு வாசலின் அருகே சிவனைபார்த்தபடி திருஞானசம்பந்தரும், அங்கம்பூம்பாவையும் தனி சன்னதியில் உள்ளனர். இந்த வாசலுக்கு எதிரில் தான் கபாலீஸ்வரர் தெப்பக்குளம் அமைந்துள்ளது.\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கேற்ப, இங்குள்ள வடக்கு பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் நின்றுபார்த்தால் கிழக்கு ராஜகோபுரம், அம்மன் கோபுரம், சிவன் கோபுரம், முருகன் கோபுரம், மேற்கு கோபுரம் என அனைத்து கோபுரங்களும் தெரியும். இந்த இடத்தில் தான் கோயிலுக்கான மிகப்பெரிய மணி அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தின் மேல்புறமும், வடபுறமும் யானை, யாழி, மயில், நாகர்,ஆட்டுக்கிடா, நந்தி, காமதேனு, குதிரை போன்ற வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள மண்டபம் அமைந்துள்ளது.\nகோயிலின் வட கிழக்கு பிரகாரத்தின் தெற்கு பக்கம் தல விருட்சம் புன்னை மரமும், கோசாலையும் அமைந்துள்ளது. பெண்கள் தல விருட்சத்தில் குழந்தைபாக்கியம், தாலிபாக்கியம் வேண்டி வழிபாடு செய்கின்றனர். கைலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பஞ்சாட்சர மந்திரம் கூறும் போது, கவனிக்காமல் அருகிலிருந்த மயிலை கவனித்ததால், மயில் உருவம் பெற்றாள். அவள் மீண்டும் சிவனை அடைய இங்கு வழிபாடு செய்த காட்சி இங்கு புன்னைவன நாதர் சன்னதியில் உள்ளது. இதன் அடிப்படையில் தான் இத்தலத்திற்கு மயிலாப்பூர் என்று பெயர் வந்தது. பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலிப்பது சிறப்பு.\nஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெறும் அறுபத்துமூவர் விழா, தனித்துவம் வாய்ந்தது. பங்குனித் திருவிழாவின் 8-ம் நாளில், வெள்ளி வாகனத்தில் சிவனார் திருவீதியுலா வர... அவருடன் அறுபத்து மூன்று நாயன்மார்களும் வாகனத்தில் பவனி வரும் அழகைக் காண சிலிர்த்துப் போவோம். சிவ - பார்வதி தரிசனம் ஒருபக்கம், அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவீதியுலா இன்னொரு பக்கம் என விழாக்கோலம் பூண்டிருக்கும் வேளையில்... அடியவர்களும் ஆண்டவனும் ஒன்றே என்பதைப் பறைசாற்றுகிற இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து விடுவார்கள். மயிலாப்பூரின் ஒவ்வொரு தெருவிலும் கோயிலைச் சுற்றி பல இடங்களிலும் தண்ணீர்ப்பந்தலும் மோர்ப்பந்தலும் களைகட்டியிருக்கும். எங்கு பார்த்தாலும் அன்னதானம் சிறப்புற நடைபெறும். மனிதனாகப் பிறந்தவர் மகா கும்பமேளா, மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை தீபம் முதலான பத்து விழாக்களைத் தரிசித்தால் மறுபிறவி இல்லை என்பது ஐதீகம் அதில் மயிலையில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவும் ஒன்று. இது இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, எட்டாம் நூற்றாண்டில் இருந்தே கொண்டாடப்படுகிற விழா எனப் பெருமையுடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.\nஉமையவள் சிவபெருமானிடம் ஐந்தெழுத்தின் பெருமைதனையும், திருநீற்றின் மகிமைதனையும் விளக்கிட வேண்டுகோள் விடுக்க, சிவபெருமான் அவ்விளக்கந்தனை நல்கிட, அதுபோது மயிலொன்று தோகை விரித்தாட, தேவியார் தமது கவனத்தை அதில் செலுத்தினார். அதனால் கோபமுற்ற சிவபெருமான் , \"நீ பூதலத்தில் மயில் உருப்பெற்றிடுவாய்' என சாபமிட்டார். \"சாபம் நீங்க தொண்டை நாட்டிற்கு சென்று தவம் செய்' எனக் கூறினார்.\nஅவ்வாறே இத்தலத்தில் அமைந்துள்ள புன்னைமரத்தின் கீழ் சிவலிங்கத்தை பூஜித்து தேவியார் வழிபட்டார். அவர்தம் அரும் தவத்தின் மகிமையால் சிவபெருமான் தேவியின் முன் தோன்றி, \"மயிலாய் இருந்த பழி உன்னை விட்டகன்றது. கற்பகவல்லி என்பதான பெயர் உனக்காகுக' என வரம் அருளினார். அச்சமயம் தேவியார் பரமனை நோக்கி அடியேன் இங்கு தவம் செய்து உயர்ந்ததால் இப்பகுதி \"மயிலை' என பெயர் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பரமனும் அவ்வாறே அருளியதாக வரலாறு கூறுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nசென்னை நகரின் மத்தியில் அமைந்துள்ளது. சென்னையின் மிக முக்கிய பகுதி மயிலாப்பூர் என்பதால் பேருந்து வசதி நிறைய உள்ளது. மின்சார ரயில் வசதியும் மயிலாப்பூருக்கு உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827\nலீ ராயல் மெரிடியன் போன்: +91-44-2231 4343\nசோழா ஷெரிட்டன் போன்: +91-44-2811 0101\nகன்னிமாரா போன்: +91-44-5500 0000\nரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/books/authors/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/?add_to_wishlist=2376", "date_download": "2020-06-06T13:12:17Z", "digest": "sha1:DGWFMLMZQOJIITOVEN7IXTL6H7DYHCZC", "length": 13242, "nlines": 436, "source_domain": "zerodegreepublishing.com", "title": "கடவுளும் சைத்தானும்- சாரு நிவேதிதா - ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nகடவுளும் சைத்தானும்- சாரு நிவேதிதா\nHome/Books/Authors/Charu Nivedita/கடவுளும் சைத்தானும்- சாரு நிவேதிதா\nகடவுளும் சைத்தானும்- சாரு நிவேதிதா\nசாரு இந்த நூலில் விவாதிக்கும் பல பிரச்சினைகள் நமது கலாச்சார மதிப்பி��ுகளோடும் நுண்ணுணர்வுகளோடும் தொடர்புடையவை.\nகுடி, கவிதை, பூங்கொத்துகள், உடல் குறைபாடுகள், கசப்புகள், பிரியங்கள் என\nபல்வேறு தளங்களில் இவை கூர்மையான கேள்விகளை எழுப்புகின்றன.\nசாரு இந்த நூலில் விவாதிக்கும் பல பிரச்சினைகள் நமது கலாச்சார மதிப்பிடுகளோடும் நுண்ணுணர்வுகளோடும் தொடர்புடையவை.\nகுடி, கவிதை, பூங்கொத்துகள், உடல் குறைபாடுகள், கசப்புகள், பிரியங்கள் என\nபல்வேறு தளங்களில் இவை கூர்மையான கேள்விகளை எழுப்புகின்றன.\nவாழ்க்கையையும் இலக்கியத்தையும் ஒருசேர கவனிக்கிற காரணத்தாலே சுப்ரபாரதி மணியனின் எழுத்துக்கள் காலத்தின் கட்டாயமாக வெளிப்படிருப்பதில் அவருக்கு இணை யாருமில்லை. அவ்வளவு விரிவான வகையில் அவதானிப்பும் வாழ்க்கையின் மீதும் பிரச்சனைகள் மீதும் கொண்டுள்ளார். அவற்றை சமூகம் மீதான எதிர்வினையாகவும் விமர்சனமாகவும் படைப்பை உருவாக்கியிருக்கிறார். பிரச்சனைகள் பற்றி பேசுவதற்காக எழுதப்பட்டவை அல்ல அவை. வாழ்க்கையை விவரிக்கும் போது கதை மாந்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வெளிப்படுகின்றன. அவை இன்றைய காலத்தின் தொழில் நகரம் சார்ந்த விஸ்வரூபங்களாக பரிமாணம் பெற்று விடுகின்றன. நகரம் சார்ந்த விளிம்பு நிலை பாட்டாளி வர்க்கத்தினர் பற்றி இவ்வளவு விரிவாகவும் அதிகபட்சமான சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.\nகானகன் – லஷ்மி சரவணகுமார்\nகானகன் – லஷ்மி சரவணகுமார்\nபுலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ கையறு நிலையிலுள்ள பழங்குடி மக்களாலோ தண்டிக்க முடியாமல் போனபோது, புலி தக்க தண்டனையை வழங்கி விடுகிறது. புலியிடம் நாம் காண்பது வன்மமல்ல; நீதியுணர்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2010/06/", "date_download": "2020-06-06T14:05:07Z", "digest": "sha1:4TJ4TZ4ZI3D4NMD3D6K6VW3IUVLLCS4T", "length": 220165, "nlines": 868, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: 06/01/2010 - 07/01/2010", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹ���சன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தால��� செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள�� பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம�� நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிர��ு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டி��்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவலைச்சரம் - நான்காம் நாள் - வியாழன்\nநாங்க அஞ்சுபேர் மதன். நான் நடுவில். ரெண்டு அக்காக்கள், ரெண்டு தங்கைகள். (\"போச்சுடா.. ஆரம்பிச்சிட்டார்யா, வெண்ரு\" வென.. மணிஜி, d.r. அசோக் மாதிரி ஆட்கள் செறுமிக் காட்டுவார்கள்...காதில் வாங்க வேணாம். சரியா) நாங்க அஞ்சு பேரும் கையில் உள்ள விரல்கள் போல என எடுங்களேன்.\nநான் நடு விரல். கட்டையும், ஆட்காட்டியும் அக்காக்கள். மோதிரமும், சுண்டும் தங்கைகள். அதாவது மற்றவர்களை விட நான் உசரம். இப்படித்தான் ரொம்ப நாளாக நினைச்சுக்கிட்டு இருந்தேன். இதற்கு ஆப்பு வைத்தாள் புனிதாக்கா. ரெண்டாவது அக்கா (ஆட்காட்டி).\nஇருவருக்கும் நடந்த சண்டையில் நான் சிலேட்டை வச்சு மண்டையில் போட்டுட்டேன். ரத்தம் வரும் என்றெல்லாம் அப்போ தெரியாது மதன். காப்பித்தூள், சீனி என என்னென்னவோ அணை போட்டு பார்த்தாள் அம்மா. ஜம்பம் பலிக்கலை. தையல் போட வேண்டியதாகிப் போனது.\nஅப்பா வந்ததும் 'முள் கிரீடம்' தரித்த இயேசுவை பார்த்து விட்டார். \" சேந்தியில் இருந்த வாளியை இழுத்திருக்கா, மண்டையில் விழுந்திருச்சு\" என்று அம்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அக்கா (ஆட்காட்டி) கட்டுச்சோற்றை அவிழ்த்து விட்டாள். சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்த அப்பா, நிதானத்திற்கு வந்தார்.\n\"வாடா\" வென கை பிடித்து அழைத���துப் போனார். நடு ஹாலில் அமரச்செய்தார்(சம்மணம் கூட்டி). சகோதரிகளையும் அழைத்தார். \"கையை கட்ரா\" என்றார். நானும் விவேகானந்தர் சைசுக்கு கட்டி வைத்தேன். ஒரு சாதனத்தை எடுத்து அக்காவிடம் கொடுத்தார். (சாதனமா.. தென்ன ஓலையின் நடுவுல குச்சி இருக்கும்ல பாசு... எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து கட்டி வச்சுருப்பாங்களே...அட, வீடு கூட கூட்டுவாங்களே...(ஹி..ஹி..இப்பவும் பெயர் சொல்ல கூச்சம்தான் மதன்)\n\"நச்சுன்னு நடு மண்டையில் போடு\" என்றார்.\nஅக்கா அழத் தொடங்கிவிட்டாள். மற்ற சகோதரிகளும் ஏன்...அம்மாவும் கூட \"நீ போடலைன்னா நான் போடுவேன்\" என்றார். அக்கா பொத்தினாப்பில் போட்டாள். \"இதுவா நச்சு\" என்றவர், \"சத்தம் எனக்கு கேட்கணும்\" என்றார். ஏழெட்டு அடி அக்கா அடித்துப் பார்த்தாள். அப்பாவிற்கு திருப்தியாகல போல. சாதனத்தை வாங்கிய அப்பா, போட்டார் ஒரு போடு.\n\"நாலு புள்ளைகளும் எனக்கு எப்படியோ, அப்படித்தான் நீயும்\" என்றார். அன்று தொட்டு இன்று வரையில் விரல்களையே பார்த்துக் கொண்டிருக்கிறேன் மதன். எந்த விரல் நான் என (சித்தம் கலங்கியதால் கூட இருக்கலாம்).\nஅப்படி, ரியாத்திற்கு பயணமான ஒரு நாளில், காரில்... சும்மா அசால்ட்டா, உங்க 'உறங்கி விழித்த வார்த்தைகளை' கையில் எடுத்தேன். பயணத்தில் இருப்பது, கூட வந்த பிலிப்பினோ நண்பர்கள், முன்பு பார்த்த ரோடு, பாலை, ஒட்டகங்கள், பெட்ரோல் பல்க், இப்படி எல்லாமே out of focus ஆக தொடங்கியது.\nஅக்காவும், அப்பாவும் அடித்தது போல் அடித்துக் கொண்டே வந்தீர்கள். அதே சாதனம். அதே அடி.\nஒரு கவிதையில் இருந்து மற்றொரு கவிதைக்கு தாவ இயலவில்லை. மூணரை அல்லது நாலுமணி நேரம் ஆகும் கோபாரில் இருந்து ரியாத்திற்கு. தொகுப்பும், அதிர்வும் முடிஞ்ச பாடில்லை. ரியாத்தில் இறங்கியதும், அழை பேசியில் உங்கள் குரல் கேட்டதும் தான் ( அந்த நேரத்தில் அவ்வளவு தேவையாக இருந்தது உங்கள் குரல்) உதறல் சமனுக்கு வந்தது. முதல் தொகுப்பாயா இது உமக்கு\nசரி, இனி தொகுப்பிற்கு வரலாம்.\n\"அன்றாடங்கள் பரிசளிக்கும் கோபம், பரிதாபம், இயலாமை, ஆற்றாமை, இன்ன பிற போன்றவைகளக் கொட்டி வைக்க கவிதைகளை விட தோதான இடம், பாதுகாப்பான இடம் வேறேதும் இருக்க முடியுமா\" என்கிற உங்கள் 'என்னுரை' கேள்வி ரொம்ப பிடிச்சிருந்தது.\n\"மனதின் அழுக்குகளையும் கருங்கசடுகளையும் போகிற போக்கில் தெறித்து விட்டுச் ��ெல்லும் பாங்குடன் சில கவிதைகளும், அன்றாட சுக துக்கங்களின் பிதுங்கலோடு வெளிப்படும் சில கவிதைகளும், இந்த தொகுப்பில் என்னை கவர்கின்றன.\" என்றும், இன்னும் அழுத்தமாகவும், ஊடுருவும் திறனோடும் கவிதைகளை அணுகி இருந்த வா. மணிகண்டனின் முன்னுரை பார்த்து ஒரு மாதிரியான கிடு, கிடு எனக்கு.\nஇனி, இவரின் மூன்று கவிதைகள் (\"என்னடா இவருக்கு மட்டும் மூணு\" என்று கேட்கலாம் லா & வி\" என்று கேட்கலாம் லா & வி போகட்டும்...கடைக்குட்டி means, கடைசி புத்தகப் பார்வை...)\nகுறிப் பிறழ்வும் குப்புற படுத்தலும்\nஅடர் சிவப்பு கன்றாவி தொட்டெடுத்து\nநெடுஞ்சாலை முற்சந்தின் மங்கல் இருட்டில்\nஇன்று காலை காற்றடித்ததே பார்த்தீர்களா \nஓடி வந்து கட்டிக் கொண்ட\nசுற்றியிருத்த செடி கொடி மரங்களின்\nஆயிற்று. இன்னும் கைவசம் காந்தியின் கூர்தலறம் பாக்கி. இன்னும் வாசிக்கலை என்பதால் பகிர இயலாது. வாசித்ததும் பகிரலாம்.\n\"நம்மாளுங்களும் அச்சில் பார்க்கட்டும் அவர்கள் எழுத்தை\" என நினைத்த, முனைந்த, நண்பர்/பதிவர்/பதிப்பகர் வாசு (எ) அகநாழிகை பொன். வாசுதேவன் அவர்களுக்கு மிகுந்த நன்றியும் அன்பும் மக்கா\nபதிவ நண்பர்களான நர்சிம், கேபிள்ஜி, பரிசல் தொகுப்புகள் நண்பர் சரவணனிடம் இருக்கிறது. அவர் வாசித்து, கைவசம் வந்ததும் பகிர விருப்பம். பார்க்கலாம். எல்லாம் கூடி வரட்டும்.\nசரி மக்கா, நாளை பார்க்கலாம்...\nவலைச்சரம் - மூன்றாம் நாள் - புதன்\nஅழகர்சாமி தாத்தா பெரிய இக்கு பிடிச்ச மனுஷன் என்று அப்பாதான் அடிக்கடி சொல்வார். அப்பாவிற்கு ஒரு வேலை சொல்லியிருக்கிறார் தாத்தா. செய்ய தவறி இருக்கிறார் அப்பா. ஏன் என்று கேட்டதற்கு அப்பா சிரித்துக் கொண்டே ஏதோ மழுப்பி இருக்கிறார். அப்பதான் அப்பாவிற்கு இந்த கதையை சொன்னாராம் தாத்தா.\nஒரு அன்றாடங்காய்ச்சி. தனியன். அன்று வயித்துப் பாடு ஓடி அடையவில்லை, இரவு வரையில். மண்பானை நீரை மொண்டு குடிச்சு, வயிறு நிறைப்பி படுத்துவிட்டான். குடிசை வீடு. அங்கும் இங்குமாக கூரை விலகியதில் நிலவொளி வீட்டிற்குள் சிந்திக் கிடக்கிறது. கண்ணயரும் நேரத்தில் கூரையில் ஏதோ சத்தம். விழித்துப் பார்க்கிறான். கயிறு போட்டு திருடன் ஒருவன் இறங்கிக் கொண்டிருக்கிறான்.\nதனியனுக்கு மனசிற்குள் கெக்கலிப்பு. \"தாய்லி, நம்ம வீட்லயும் திருட ஒருத்தன் வர்றானேயா\" என்பதாக. \"வாட��, வா..\" என்று இருட்டுக்குள் படுத்திருந்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறான். இறங்கிய திருடன் அங்குமிங்குமாக தேடியதில் ஒன்றும் சிக்கவில்லை. கடைசியாக அடுக்கு பானையை உருட்டுகிறான். கைப்பிடி கேப்பை(கேழ்வரகு) அதில் இருக்கிறது. கொண்டு போக எதுனா கிடைக்குமா என தேடுகிறான். சிந்திக் கிடக்கிற நிலவொளியை, துணி என நினைத்து அதில் கொட்டுகிறான். துணியை முடிஞ்சு முடிஞ்சு பார்த்துக் கொண்டிருந்த திருடனை பார்த்ததும் சிரிப்பு அடக்க முடியவில்லை தனியனுக்கு. வாய் விட்டு சிரித்து விடுகிறான்.\nஸ்தம்பித்த திருடன், இருட்டில் கிடந்த தனியனை பார்த்து சொன்னானாம்,\" வீடு வச்சுருக்கிற லெச்சனத்துக்கு சிச்சுக்கிறீர்களோ\nஇந்த அழகர்சாமி தாத்தாவின் தொணியை , அப்படியே விநாயகத்தின் கவிதைகளில் பார்கிறேன். எள்ளல், நையாண்டி, நமுட்டு சிரிப்பு, ஊம குசும்பு, இப்படி எல்லாவற்றையும் எட்டு பத்து வரிகளுக்குள் நிகழ்த்தி விடுகிறார். உண்மையில் வாசிக்கிற எனக்கு அவ்வளவு வலி ஏற்படுத்துகிறது. அவ்வலியில் இருந்து விடுபடவென விரக்தியாக சிரிக்கிறேன். பாருங்களேன், வலி ஒரு வகையான அனுபவம் எனில், எதிர் வினையாக எப்படி என்னால் சிரிக்க முடிகிறது இந்த முரண்தான் நூலாசிரியரின் வெற்றியாகிறது.\nமனித நேயமிக்க கோவில் மிருகம் என்று தொடங்குகிற கவிஞர் நிலா ரசிகன், என். விநாயக முருகனின் கோவில் மிருகம் நம் கண்முன்னே நடக்கும் அவலங்களை, நாம் மறந்து விட்ட மனித நேயத்தை எள்ளல் கலந்த கவித்துவத்துடன் விவரித்து செல்கிறது. எள்ளல் தன்மையுடன் எழுதப் பெற்றாலும் ஒவ்வொரு கவிதைக்கு பின்னும் சுழலும் வலி வாசகனையும் முழுவதுமாக ஆட்கொள்ளுகிறது\" என்று முன் வைக்கிறார்.\n\"கவிதைக்கான பாடு பொருளுக்கு நான் அதிகம் சிரமப் படவில்லை. பெரு நகரில் அலையும் முகம் தொலைத்த மனிதர்கள், மின்சார ரயிலில் பிச்சை எடுக்கும் சிறுமி, தொலைகாட்சி அபத்தங்கள், முடிவற்று நீளும் இரவு நேர பெரு நகர சாலைகள் என்று அன்றாடம் கவனிக்கும் எளிய அவதானிப்புகளை பாசாங்கு இல்லாமல் கவிதைக்குள் இழுத்துக் கொண்டேன்.\" என்று முன்னுரையில் பேசுகிறார் நூலாசிரியர்.\nஇந்த பாசாங்கு இல்லாமல் என்கிற வார்த்தையை மனசில் இருந்து எடுத்திருக்கவேணும். மனசில் இருந்து எடுக்கிற எதுவும் எளிதாக மனசுகளுக்கு கடத்த முடியும். இல��லையா\nஇது நூற்றுக்கு நூறு நிகழ்ந்திருக்கிறது விநாயகம்\nஇனி, இவரின் இரண்டு கவிதைகள்,\nபூ முடித்தால் இந்தப் பூங்குழலி\nபுதுச் சீர் அடைந்தாள் வண்ணத்\nஅம்மம்மா தம்பி என்று நம்பி\nஅடுத்த பாடல் பைசா பெறவில்லை\nதாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா\nபல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக\nநீரோடும் வகையிலே நின்றாடும் மீனே\nஇரண்டு நிமிடம் கனத்த மௌனம்\nசற்று நேரம் தயக்கம் அவளிடம்\nபூ முடித்தால் இந்தப் பூங்குழலி\nபுதுச்சீர் அடைந்தாள் வண்ணத் தேனருவியென்று\nபுது வீடு மாறி வந்ததில்\n(உண்மையில், இந்த கவிதை வாசித்ததும் அழுதேன் விநாயகம்)\nஇத்தொகுப்பிற்கான சிறப்பான பார்வையை \"இங்கு\" பதிந்திருக்கிறார், கவிஞர் நாவிஷ் செந்தில்குமார்.\nசரி மக்கா, நாளை பார்க்கலாம்...\nவலைச்சரம் - இரண்டாம் நாள் - செவ்வாய்\nநீர்க்கோல வாழ்வை நச்சி-ஒரு அனுபவம்\nநினைத்தது போல் ஒரு கவிதையை எழுதி முடிக்கிற சந்தோசத்தை விட, ஒரு கவிதையின் வாசிப்பில் நினைத்து பார்க்க முடியாத சந்தோசம் கிடைக்கிறது. அந்த சந்தோசத்தை, அனுபவத்தை அப்படியே பகிர முடிஞ்சதில்லை. சரி, நீங்களே சொல்லுங்களேன்..எப்படி பகிரலாம் சந்தோசத்தை சட்டென ஒரு தேக்க நிலை, தலை சொறிவு நேர்கிறதா சட்டென ஒரு தேக்க நிலை, தலை சொறிவு நேர்கிறதா\nகவிதையில் என்னால் இதுவரை குறை கண்டு பிடிக்க முடிந்ததில்லை. அதாவது குறை என்று சொல்ல தெரிந்ததில்லை. \"ஆம்புள்ள அத்தான் ஆவர்களுக்கு\" என்று வருகிற லதாவின் கடிதத்தை, அன்புள்ள அத்தான் அவர்களுக்கு என்று ஆட்டோ மேட்டிக்காக கன்வர்ட் செய்து கொள்ள முடிகிறது. மனசு கொண்டு பார்த்தால் அ-னா, ஆவன்னா ஆகிறது. ஆவன்னா அ-னா ஆகிறது. இதை நீங்கள் என் பலம் என்றால், அதை நான் என் பலஹீனம் என்கிறேன். இதை நீங்கள் என் பலஹீனம் என்றால் வேண்டும் என்றே கூட அதுவே என் பலம் என்பேன்.\nஇப்ப நீங்களும் ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். இவனால், கவிதைகளுக்கு விமர்சனம் பண்ண முடியாது / தெரியாது என. இதுவே எனக்கும் வேணும். இந்த என் குறை அல்லது நிறை ரொம்ப சந்தோசமானது எப்ப தெரியுமா\nநேசன் தளத்தில், அண்ணன்/கவிஞர் ராஜசுந்தரராஜன் இப்படி உடைக்கிறார், \"ஒரு கவிஞன் ஒரு நாளும் விமர்சகன் ஆக முடியாது. ஆகி விட்டால் அவனுக்கு கவிதையை பற்றி ஒரு இழவும் தெரியாது என்பதே சத்தியம். ஆனதினால், அதில் வரும் வார்த்தைகளை கொண்டல்லால் விளக்குவதற்கு வேறு வழி ஒன்னும் இல்லை\" என்றதை வாசித்த போது, \"என்னைப் பெத்தாரு\" என்று அண்ணனை மானசீகமாக இரு கன்னம் வழித்து சொட சொட வென சொடக்கிக் கொண்டேன்.\nஅண்ணனை சொடக்கிக் கொண்டது போலவே, 'நீர்க்கோல வாழ்வை நச்சி' வாசித்து நிறையும் போது தங்கை லாவண்யாவின் கன்னங்களையும் அதே மானசீகமாக வழித்து சொடிக்கிக் கொண்டேன்.\nஅண்ணனுக்கும், தங்கச்சிக்கும் தனித்தனி சொடுக்கா இருக்கு\nஇவ்வளவுதான் இத்தொகுப்பு குறித்த என் பார்வை, விமர்சனம், அனுபவம்.\nஆதர்சர்களில் ஒருவரான கலாப்ரியா,\"அன்பு, ப்ரியம், சிநேகம், ஆகியவற்றுடன், அவை போன்றவற்றுடனும், அவற்றைப் போற்றுகின்றவற்றுடனும் தீராத உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஒருவரின் நல்ல கவிதைகள் பலவற்றை உள்ளடக்கியிருக்கிறது லாவண்யாவின் இந்த தொகுப்பு. அதனால்தான் அது ஒவ்வொரு வாசகனுடனும் இயைபான கவித்துவத்துடன் எளிதாக ஒரு உரையாடலை நிகழ்த்தி விடுகிறது\" என்று தொடங்கி தருகிறார்.\n\"எழுதுவதற்கான சூழலை வாய்க்க செய்து, மறு அன்னையாய் என்னை கவனித்துக் கொள்ளும் கணவர் மனோகரன், அன்பான அம்மா மனோன்மணி, பாசத்திற்குரிய வனிதா அக்கா, எனது பிரியங்களை உணர்த்த முடியாமல் போய்விட்ட அப்பா சுந்தரராஜன், என் நினைவில் வாழும் சித்ரா அக்கா, ஆகியோருக்கு துளி கண்ணீருடன் கலந்த அன்பு\" என்று நூலாசிரியரும் கசியும் போது (purpose-ஆகவே இங்கு தங்கையை விலக்குகிறேன்) பின்வரும் கவிதைகளின் அடர்த்தி தொடங்க தொடங்குகிறது.\nஇனி, இவரின் இரண்டு கவிதைகள்...\nமிகப் பிடித்த மலரொன்றின் மணம் போல\nஉன் பாரம் என் மனதை\nஉன் மூச்சை உள் வாங்கி\nமறுபடி நான் கண் விழ்த்தபோது\nவிழியில் வழிந்திருந்த துளி நீரை\nகண் அயரும் ஒரு கணத்தில்\nஇக்கவிதை நூல் குறித்தான மிக சிறப்பான விமர்சனத்தை நந்தினி, லாவண்யாவின் தளத்தில் வைத்திருக்கிறார்கள். அதை வாசித்த போது எனையறியாது பொங்கி, பொங்கி வந்தது...அது, இங்கு.\nஇதே போல், நண்பர் நிலாரசிகனின், இத்தொகுப்பிற்கான நேர்மையான விமர்சனம் இது.\nசரி மக்கா, நாளை பார்க்கலாம்...\nவலைச்சரம் - முதல் நாள் - திங்கள்\nஒரு வாரத்திற்கு, நண்பர்களுடன் நண்பர்களாக அமர்ந்து கொண்டு பேசுவதற்கு இவ்வளவு பெரிய வீட்டை ஒதுக்கி தந்ததற்கு ரொம்ப நன்றி சார்\n\"முதல் நாள் உங்களைப் பற்றியும், உங்கள் தளம்/இடுகை பற்றியும் பேசிக் கொ���்ளலாம்\" என சொன்னீர்கள்தான். 'இங்கு' ஒரு பட்டனை அமுக்கினா அங்கு போய் விழுந்திரலாம். அப்புறம் எதுக்கு சார் அங்குள்ளதை இங்கு பேச\nபத்திரிக்கை வச்சதும் ரொம்ப சந்தோசமாய் இருதது சார். போலவே, சற்று குழப்பமும். சந்தோசம் - \"அட நம்மையும் சீனா சார் கூப்பிடுறாரே\" என்பது. குழப்பம் - \"யாரைப் பேச, யாரை விட\nமாப்ள மதார் சிக்கந்தர் குடும்பம் மாதிரி ஆகிப் போச்சு சார், நம்ம குடும்பமும். மதார் சிக்கந்தருக்கு கூடப் பிறந்த அண்ணன் தம்பிகள் பத்து பேர். இவனையும் சேர்த்து பதினொன்னு. \"மாப்ள, ஒரு கிரிக்கெட் டீமே வீட்ல இருக்கீகளேடா\" என்போம். திருமணத்திற்கு அழைப்பு வைக்கிற எல்லா நண்பர்களும் அனேகமாக சொல்வதுண்டு, \"மாப்ள பத்திரிக்கை உனக்கு மட்டும்தான், குடும்பத்திற்கு இல்லை. மறு உலை வைக்க வச்சுராத மாப்ள\" என்று. மாப்பிள்ளை சிரிப்பான். மாப்பிள்ளைகள் பேசி, மாப்பிள்ளைக்கு ஒரு போதும் வலிச்சதில்லை. அப்படி வலிச்சா அவன் மாப்பிள்ளையா\nபோலவே, அப்பா, சித்தப்பா, சித்தப்சு, மாமா, மாம்சு, அண்ணா, அண்ணே, பங்காளி, பங்கு, என்ற குய்யோ முறையோ குடும்பஸ்தன் சார் நான். ஒரு குரல் விட்டால், குரல் குரல் குரல்... என எக்கோ வரும் குடும்பஸ்தன்.\nபடிக்கிற காலத்தில், தலையணையை நெட்டு வாக்கில் உடம்பு சைசில் வச்சு, பொத்தினாப்ல போர்த்தி, சுவர் ஏறிக் குதிச்சு, செகன்ட் சோ பார்க்கப் போறது போல வாரேன். குடும்பத்திற்கு தெரியாமால் பார்த்துக்கிறது உங்க பொறுப்பு.\nஇந்த ஒரு வாரம் நான் இதைத்தான் செய்யப் போறேன். நண்பர் சரவணன் ஊரில் இருந்து வரும் போது, மணிஜீ வாங்கித் தந்த முறுக்கு சீடைகளுடன், நம் பதிவ நண்பர்களின் முதல் குழந்தைகளை கூட்டி வந்தார். முதல் மூன்று நாள் அக்குழந்தைகளை கையில் எடுக்கிறேன். பிறகு நாலு நாள். தினம் ஏழு பேர் என இருபத்தி ஒருவர் பற்றி பேசலாம் என்பதாக அபிப்ராயம்.\nஇவ்வளவும் குடும்பத்திற்கு தெரிய வேணாம் சார். குய்யோ முறையோ என்ற என் குடும்பத்திற்கு. மதார் மாப்பிள்ளைக்கு சொல்றதுதான் சார் உங்களுக்கும்.\nமறு உலை வைக்க வச்சுறாதீங்க சீனா சார்.\n➦➠ by: * அறிமுகம்\nஇன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் தேவா, ஏற்ற பொறுப்பினை, மன நிறைவுடன் சிறப்பாகச் செய்து முடித்து நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 190 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். பல பதிவர்களை வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்திருக்கிறார். அனைத்து அறிமுகங்களுமே புதிய பதிவர்கள்.\nநல்ல முறையில் பணி நிறைவு செய்த நண்பர் தேவாவினை, வலைச்சரக் குழுவினர் சார்பினில், நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி, விடை அளிப்பதில் பெருமை அடைகிறேன்.\nநாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் பா.ராஜாராம். இவர் கருவேலநிழல் என்னும் பதிவினில் எழுதி வருகிறார். பா.ரா என அன்புடன் அழைக்கபப்டுகிறார். தமிழ் மணம் விருதுகள் 2009ல் படைப்பிலக்கியம் பிரிவினில் தகப்பனாக இருப்பது இடுகைக்கு முதல் பரிசு பெற்றிருக்கிறார். ஏறத்தாழ 140 இடுகைகள் இட்டிருக்கிறார். 2009 ஜூன் முதல் எழுதி வருகிறார். ஏறத்தாழ 300 பதிவர்கள் இவரைப் பின் தொடர்கின்றனர். கவிதைகள் அருமையாக எழுதுவார்.\nநண்பர் பாராவினை வருக வருக - ஏற்ற பணியினை நன்கு நிறைவேற்றுக என வாழ்த்தி வரவேற்பதில், வலைச்சரம் குழுவினர் சார்பினில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.\nஊனாய், உயிராய், ஜீனாய், ரத்தமாய், திசுக்களாய்,குணாதிசயத்தை நிர்ணயிக்கும் குரோமோசோம்களாய், எம்முள் விரவியிருக்கும் எம் மூதாதையர்களுக்கும், நித்தம் சுவாசிக்கும் பிராணின் மூலம் எம்மின் மூளை செல்களின் நினைவுப்பகுதியை செவ்வனே இயக்கி அங்கிருக்கும் செல்களுக்கு உயிரூட்டி நல்ல நினைவுகளை கிளர்ந்தெழச் செய்யும் எம்மைச் சுற்றியிருக்கும் பிரணனுக்கும், தொடருந்து வந்து என்னை பின்னூட்டமென்னும் நெருப்பின் மூலம் ஊக்குவித்த என்னை ஆதரிக்கும் தம்பிகள், நண்பர்கள் தோழிகள் அனைவருக்கும் இந்த ஞாயிற்றுக் கிழமையில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஜனித்து, மறைந்து, மறைந்து, ஜனித்து என்று ஒரு இடைவிடாத ஒரு ஆட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு ஜனிப்பும் மறைதலின் மாறுவேசம். வாழ்வியல் நெறி போலவே...கடந்த ஞாயிறென்று ஜனித்து... வளர்ந்து... இந்த ஞாயிறு வலைச்சரத்தின் ஆசிரியர் பணியை நிறைவு செய்யும் போது...வாழ்க்கையின் ஒரு சிறு முன்னோட்டம் போலத்தான் எனக்குப் படுகிறது. எல்லா பயணங்களும் ஆர்ப்பட்டமாகத்தான் தொடங்கும்...கூச்சலிலும் மகிழ்ச்சியிலும் ஒரு அழகும் சந்தோசமும் இருக்கும் . காணும் இலக்கின், காட்சியின் சந்தோசத்தை விட... பயணத்தின் போது ஏற்படும் ஒரு மகிழ்ச்��ி அதிகமாய் நெஞ்சு நிறைத்திருக்கும். இலக்கு நோக்கிய பயணத்தில்தான் மகிழ்ச்சி.....\nஆர்ப்பாட்டமாய் தொடங்கிய வலைச்சர கடந்த ஞாயிறு....இன்று...மனதிலொரு அமைதியையும் நிதானத்தையும், பொறுமையையும் கொடுத்து இருக்கிறது. ஏன் என்ன வென்று சொல்லத்தெரியவில்லை. என்னுடைய வலைப்பக்கத்தில் கூட 75 கட்டுரைகளிலும் எதோ சொல்லத்தான் முயன்றிருக்கிறேன்...இதுவரை சொல்ல நினைத்தது வெளியே வரவில்லை....அது வரும் வரை...எழுத்தும் தொடரும் என்று நினைக்கிறேன்..... என்ன வென்று சொல்லத்தெரியவில்லை. என்னுடைய வலைப்பக்கத்தில் கூட 75 கட்டுரைகளிலும் எதோ சொல்லத்தான் முயன்றிருக்கிறேன்...இதுவரை சொல்ல நினைத்தது வெளியே வரவில்லை....அது வரும் வரை...எழுத்தும் தொடரும் என்று நினைக்கிறேன்..... சரி....சரி..சுயபுராணாம் நிறுத்து...அறிமுகங்கள் எங்கே என்றுதானே கேட்கிறீர்கள்....இதோ.....\nநான் 9 ஆம் வகுப்பு படிக்கிறேன் என்று அறிமுகம் செய்து கொண்டு நேற்று தனது இரண்டாவது இடுகையை வெளியிட்டிருக்கும் தம்பி யார் வேண்டுமானாலும் உதவட்டும் இவருக்கு, ஏதோ எழுதட்டும் ஆனல் ஒரு 13 அல்லது 14 வயதில் எழுத வந்திருக்கும் சிறுவனைப்\nநேற்றுதான் வலைப்பூ தொடங்கினார் இவர் முதல் கட்டுரைதான் எழுதியிருக்கிறார் ஆனால் எழுத்தின் வீச்சில் ஏதோ சாதிக்கப் போகிறார் என்பது மட்டும் எனக்கு பிடிபட்டது. நீங்கள் வேண்டுமானால் போய்பாருங்கள் இவர் ஏதேதோ பேசுவார் உங்களிடம் சுவாரஸ்யமாக.....\nஇவர் டாகுமெண்ட்ரி படம் எடுக்கும் இயக்குனர் அல்ல... ஜனரஞ்சகமான ஒரு இயக்குனர்...ஆமாம் சென்டிமென்ட் இருக்கும், ஆக்ரோச சண்டை இருக்கும், காமெடி இருக்கும்..இதுதான் வரும் என்று கணிக்க முடியாத அளவிற்கு வாசிப்பாளனை சந்தோசப்படுத்த நினைக்கும் ஒரு கமர்சியல் பதிவர்தான் சுகுமார்ஜி.\nநம்மை பயணிக்கச் செய்யும் இவரின் கவிதைகளும் கட்டுரைகளும் நமக்குள் ஒரு ஏக்கத்தை வரவழைத்து விடுகின்றன. சப்தமின்றி நமக்குள் பிரளயத்தினை உண்ணு பன்ணக்கூடிய சக்தி மிகுந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரார்.\nஇவரின் வார்தைகளில் இருந்து பாயும் மின்சாரத்தை சந்தோசமாய் அனுமதித்து அனுபவியுங்கள்\nஅரசியல் மற்றும் சமூக பார்வைகளை தம்மிடத்தே கொண்டுள்ள எரிதழல் , இயன்றவரை நடு நிலையான ஒரு நோக்கினை கொண்டிருக்கிறது. சுற்றி நடக்கும் அநீதிகளை தனது வார்த்தை நெரு���்பின் மூலம் எரித்து விடய முயல்வது வாசித்துக் கொண்டிரும் போதே புலப்படும்.\n இளைஞன் என்பதற்கு தவறான ஒரு வயது மதிப்பீடு வைத்திருப்பது...திருத்திக் கொள்ளுங்கள் அது வயது சம்பந்தமானது அல்ல மனது சம்பந்தமானது. சாமியின் மன அலைகள் உங்கல் அனைவருக்கும் ஊடுருவிச் செல்லட்டும். வாழ்க்கையின் அற்புதத்தை, சந்தோசத்தை எப்படி எல்லாம் நிறைவாய் வாழலாம் என்ற பாடத்தை கவனமாய் கற்றுத்தரும்.\nஈழத்திலிருந்து நிறைய தம்பிகள் அற்புதமாய் கவிதை சமைக்கிறார்கள். என்ன தம்பி எங்கே போய்ட்டு வந்தீங்கன்னு கேட்ட... இப்போதான் அண்ணா நைட் கிரிக்கெட் மேட்ச் விளையாடிட்டு வந்தேன் என்று சொல்லிக்கொண்டே...அற்புத கவிதைகளும் கட்டுரைகளும் சமைக்கிறார்க்ள். சந்தேகம் இருந்தால் இந்த தெருப்பாடகனிடம்\nபோனேன் அவர் புதிதாக எழுதிய ஒரு காதல் கவிதையை படித்தவுடன்....மீண்டும் ஒரு முறை பதின்மத்துக்குள் போகமாட்டோமா என்ற ஏக்கத்தில் வெகு நேரம் அமர்ந்திருந்தேன். அப்படி ஒரு இளமை துள்லல். வாசித்து விட்டு நீங்கள் காதலிக்கத் தொடங்குங்கள்...திருமணமானவராய் இருந்தால் மனைவியை..மற்றவர்கள்..உங்கள் இஷ்டப்படி.....\nஎல்லாம் சரிங்க.... சூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுகள பாத்திருகீங்களா... இவரின் படைப்பு முழுதும் உற்சாகம் கொப்பளிக்கும்....எப்பவுமே சந்தோசமாவே இருக்கிற ஒரு வாகையான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர். சீரியஸ் மேட்டரா இருந்தாலும்.....ஜாலியா சொல்லிட்டு போய்கிட்டே இருக்காருங்க....டெஸ்ட் பண்ணிப்பாருங்களேன்...ஹா..ஹா..ஹா எனர்ஜி பூஸ்டர்...இவர்\nஇன்றைய அறிமுகங்களோடு எனது ஒரு வார ஆசிரியர் பணி நிறைவுக்கு வருகிறது. எனது பசிக்கு ஏற்ற இரையை வலைச்சரம் மூலம் திரு. சீனா ஐயா அவர்கள் கொடுத்தார்கள் அதே நேரத்தில் என் தந்தை ஸ்தானத்திலிருக்கும் திரு. சீனா ஐயாவை வலைச்சரமும் கொடுத்தது. எனவே இரண்டு பக்கமும் மகிழ்ச்சி.\nதிறமைசாலிகள் ஒவ்வொரு நொடியிலும் பிறந்து கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு வரையும் ஒவ்வொரு விதமான தனித்திறமைகளுடன் பிரபஞ்சம் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. கடந்த ஏழு நாட்களிலும் எனக்கு கிடைத்த அனுபவம் என்னை வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறது.\nஆக்ரோச பசியோடு வேட்டையாடுமாம் சிங்கம்...தன் இரையை அடைந்தவுடன் பசி தீர்ந்தவுடன்..சாந்த சொரூபியாய்..��ரு தியான நிலையில் அமர்ந்து விடுமாம். அதற்குப் பிறகு எவ்வளவு பெரிய இரை வந்தாலும் சீண்டிப்பார்க்காதாம். அமைதியாய் தான் உண்ட இரையின் மயக்கத்தில் ஆனந்ததில் இருக்குமாம்....மீண்டும் பசி வந்தால் ஆக்ரோச வேட்டையை தொடங்குமாம். நான் இப்போது ஆனந்த மயக்கத்தில் இருக்கிறேன்.....இப்போது பசிக்க வில்லை...ஆனால் மீண்டும் பசி வருவது இயற்கையின் நியதி.....\nஎனக்கு ஒரு வாரம் என்ற ஒரு பந்தினை வீசினார்கள்.... நானும் மட்டையைச் சுழற்றி விட்டேன்...பந்து மட்டையில் பட்டது உறுதி, எனது ஆக்ரோசமும் உறுதி...ஆனால் அது சிக்ஸரா..பவுண்டரியா என்று தெரியாது அந்தக் கவலையும் எனக்கு இல்லை... ஆனால் ஆடியகளமும்... நோக்கமும்..என்னை நிறைவாக்கியுள்ளது..\nமீண்டும் அனைவருக்கும் நன்றி கூறி...பணிவான நமஸ்காரங்களோடு.....விடைபெறுகிறேன்....\nமுதல் மூன்று நாள் படைப்புக்களை வெளியிட்டதற்கும் இன்று வெளியிடுவதற்கும் இடையே நிறையவே மனம் மாற்றமடைந்து இருக்கிறது. நல்ல வலைப்பூக்களை அறிமுகம் செய்வது ஒரு ஆத்மார்த்தமான பணி என்று என்னால் உணர முடிகிறது.\nஅறிமுகம் செய்யப்பட்ட புதிய பதிவர்களின் வலைப்பக்கங்களுக்கு நமது வாசகர்களும், சக பதிவர்களும் படையெடுத்துச் சென்று பின்னூட்டமிடல், தொடரல் என்று படைப்பாளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் நிகழ்வுகளும் என் செவிக்கும் பார்வைக்கும் வந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாய் இருப்பது கண்டு நான் என் மனம் மேலும் உள் நோக்கிப் பயணிக்கிறது. படைப்புகளின் பிறப்பிடம் எது...\nஅற்புதமாய் கவிதை சமைக்கிறது, கட்டுரையாய் கட்டியணைக்கிறது, ஒவ்வொருவரின் அனுபவத்திலும் ஒவ்வொரு விதமாய் வந்து ஒரு முகம் காட்டி படிப்பினையை கொடுக்கிறது, இந்த அனுபவத்தில் அமிழ்ந்து அமிழ்ந்து....உடம்பில் ஏறி அமர்ந்த உற்சாகம் சொடுக்கிய சாட்டையில் எங்கோ எட்டிப் பறக்கிறது மனம்..... ஆனந்த ஒரு அனுபவமாய் போனது இந்த பணி....இதிலும் ஒரு காதலுணர்வு இருக்கிறது. ஆமாம் நல்ல படைப்புகளைக் கண்ட மனம் நாட்கள் கடந்து தன் காதலியைக் கண்டது போல குதிக்கிறது. பாரதி சொன்னது உண்மைதான்.....\nகாதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;\nகலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;\nகாதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;\nஅஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;\nவாருங்கள் உங்களையும் தலைமையின்பத��துக்குள் அழைத்துச் செல்கிறேன்......\nஒரு மழையின் பயணத்தை எப்படி விவரிக்கிறார் பாருங்கள் இவர். இவரின் தலைப்பே நம்மை தியான நிலைக்கு அழைத்துச் செல்கிறது. அமைதிச் சாரல் ....மடிகனத்த மேகங்கள் சுமையிறக்கச் எங்கோ நகர்ந்து கொண்டிருக்கின்றனவாம். கவிதை செய்யும் பொழுதுகளில் எல்லாமே உயிர் பெற்று விடுகிறது என்பதை வாசிக்கும் போதே நம்மால் உணர முடியும்.\nஇவரை பாருங்கள் ஒரு கதை எழுதி அதில் ஒரு கருத்து சொல்லி....கருத்தில் சிந்திப்பை கரைத்து நமக்கு பார்வைகளுக்கு கொண்டு வருகிறார். ரொம்ப எதார்த்தமான கதை ஆனால் மிகப்பெரிய உண்மையை தன்னுள் புதைத்துவைதிருக்கிறது. இவர் வைத்திருக்கும் விளக்கம்\nதலைப்பே...கவிதைதான் ஆனால் நிஜத்திலும் அதைத்தான் இவர் செய்கிறார்.\nஇயல்பினை எழுதுவதும் இயல்பாக எழுதுவதும் சூழலை மனதுக்குள் கொண்டு வருவதும் ஒரு தேர்ந்த எழுத்துக்கான குணாதிசயங்கள். வினையூக்கி என்றால் வினையில் பங்கு பெறாது அந்த செயலை துரிதப்படுத்தும். இந்த வினையூக்கின் கதைகளும் ஆச்சர்யமாய் அந்த செயலைத்தான் செய்கின்றன். உங்களுக்குள் செலுத்திப்பாருங்கள் இந்த வினையூக்கியை அற்புதமான வினைகள் நடக்கும்.\nபணம் சம்பாரிச்சு பணத்தை சாப்பிட முடியுமா இந்த கேள்வியை நேரே கேட்டால் என்ன கேள்வி இது என்று நினைப்பீர்கள். ஆனால் இந்த கதை படித்துவிட்டு கேட்டால் அட ஆமாங்க..என்று தலையை சொறிவீர்கள்.... ஹாய் அரும்பாவூர் சினேகமாய் தோளில் கைபோட்டு பேசுவார்....சென்றுதான் பாருங்களேன் இவரின் தோட்டத்துக்கு.\nசிந்திக்க கூட நேரமில்லாமல் ஓடும் இந்த டீசல் நாகரிகத்தில் நாம் இழந்தது எவ்வளவோ இருக்கிறது. எல்லா ஆதங்கங்களையும் ஒன்று திரட்டி தனது வலைப்பக்கத்தில் வைத்திருக்கிறார் இந்த வெள்ளை மனமும் சிவப்பு சிந்தனையும்\nகொண்ட தோழர். வாசித்த பின் நீங்களே கூறுவீர்கள் இவர் வெள்ளை மனதுக்குச் சொந்க்காரர் என்று.\n பயன்பாடுகள் எதிர்மறையாகவும் உருவான நோக்கமும் மறந்து போய் சென்று கொண்டிருக்கின்றன என்று தன் சிறு கதையின் மூலம் சொல்லவருகிறார். வாசித்து வாசித்து அந்த வாசிப்பு கொடுத்த உத்வேகத்தில் வார்த்தைகள் இவரிடமிருந்து தெரித்து விழுந்திருக்கின்றன். பட்டிக்காட்டான் என்று சொல்லும் இவர் தன்னடக்கம் கொண்டிருந்தாலும் எழுத்துக்கள் மிரட்டுகின்றன.\nநி���ைய படித்து நிறைய சிந்திக்கும் திறன் பெற்றவர்கள் பன்முகப்பட்ட பரிமாணங்களை எடுக்கிறார்கள். உன்னைத் தேடி நான் என்று தலைப்பிட்டு தமது சிந்தனைகளை செதுக்கிக்கொண்டிருக்கும் நண்பர் இவர். பெண்ணியம், சமத்துவம், ஆன்மீகம் என்று பல களங்களை தொட முயல்கிறார். சிந்தனைவாதியான இவரின் எழுத்து நம்மையும் கூடவே சிந்திக்க வைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.\nகருத்துக்களை கூறுபவர்கள் கூறட்டும், கவிதை எழுதுபவர்கள் எழுதட்டும் நான் சினிமாக்களை விமர்சிக்கிறேன் என்றூ கீத்துக் கொட்டாய்\nஎன்ற வலைப்பூ நடத்தும் தோழர் நினைத்திருக்கக்கூடும் ஆனாலும் ஆங்கிலம், பிரெஞ்ச், இந்தி, தமிழ் என்று தரம் பிரித்து அறிமுகம் செய்கிறார் தோழர். திரைப்படம் பற்றிய அறிவுக்கு சொடுக்கியே ஆக வேண்டிய ஒரு தளம்.\nஇந்த தம்பி எழுத ஆரம்பித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது ஆனால் இப்போதுதான் தன்னுடைய முத்திரையை பதிக்க ஆரம்பித்து இருக்கிறார். புன்னகைதேசம் என்ற பெயரில் அன்பால் இதயங்களை வெல்லத்துடிக்கும் வேகமாய் வளர்ந்து வரும் ஒரு படைப்பாளி. இவரின் உயிரை வாசியுங்கள் கண்டிப்பாய் வேலை வேலை என்று அலையும் மனிதர்களுக்கு ஒரு விழிப்புணர்வைh கொண்டுவரும்.\nசமையல், கவிதை, கட்டுரை என்று அனைத்தையும் பற்றிய பதிவுகளை இட்டு அன்பால் எல்லோர் உள்ளங்களையும் கொள்ளை கொண்டு போனவர் இவர். பன்முகப்பட்ட சிந்தனையுடன் கூடிய படைப்புகளை நம் கண்களுக்கு விருந்தாக்கியவர்...இவரின் சில கவிதைகளை விட்டு வெளியே வரமுடியாமல் உள்ளேயே சிக்கிக் கொள்வதை யாராலும் தவிர்க்க முடியாத ஒன்று.\nஇயன்றவரை.. நல்ல படைப்புகளை இனங்கான முயன்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.\nஇந்த நாளின் மிகுதியான உங்களின் சந்தோசத்திற்கு இந்த வலைப்பூக்களும் கண்டிப்பாய் வலு சேர்க்கும்.....\nவாரம் முழுதும் ஒரு இயந்திர வாழ்க்கை. வார இறுதியில் ஒரிரு நாள் விடுமுறை அவற்றிலும் மிகைப்பட்ட குடும்பவேலைகள். சொடுக்கி விட்ட பம்பரமாய் அசுரத்தனமாய் சுற்றி சுழன்று வரும் தினசரி புயல்களுக்கு நடுவே எழுத்துக்களை படைப்பதற்கு...மனச்சாந்தம் வேண்டும் நிச்சயமாய் விக்கித்துப் போய் நிற்கிறேன் ... விக்கித்துப் போய் நிற்கிறேன் ...ஆமாம் நண்பர்களே...ஏதோ விளையாட்டாய் பதிவர்களை அறிமுகம் செய்யவேண்டி பல வலைப்பூக்களை மேய்ந்து முடித���ததில் ஒரு விசயம் தெளிவாக புரிந்தது.\nபல ஜெயகாந்தன்களும், தி. ஜானகிராமன்களும், கல்கிக்களும், சுஜாதாக்களும், பாலகுமாரன்களும், வைரமுத்துக்களும், அப்துல் ரகுமான்களும்....அடையாளம் வேண்டி, ஒரு உந்து சக்தி வேண்டி...தமது எண்ணங்களை அற்புத படைப்புக்களாக்கி காத்திருக்கின்றனர்.... வலைப் பக்கங்களில் மிகுந்து விட்ட கூட்டணி ஓட்டரசியல் இவர்களை மேலே வராவிடாமல் அசுரனாய் அழுத்தி பிடித்து நிறுத்தியிருக்கிறது என்பது வருத்தமான உண்மை.\nஇப்படி யோசித்து யோசித்து வலைப்பதிவர்களை அறிமுகம் செய்ய யாருமே இல்லாமல் விக்கித்துப் போய் வெறுமையாய் நின்றிருந்தேன். தோழி ரம்யா தொடர்பில் வந்தார்...இவரும் ஒரு தேடல் நிறைந்த முற்போக்குவாதிதான். எதார்த்தத்தை அற்புதமாக கவிதைகளுக்குள் கொண்டு வரக்கூடிய திறமை உள்ளவர் அதிகம் பேசி ஒன்றும் நடந்துவிடாது செயலில்தான் காட்ட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். இவர் சொன்னார்...ஏன் இப்படி விக்கித்துப் போயிருக்கிறீர்கள் கவலைப்படாமால் உங்கள் பணியை தொடாருங்கள் என்று......\nசரிங்க நல்ல வலைப்பூக்களை தேடபோகிறேன்...ஆமா நீங்க எங்க போறீங்க...இருங்க..டீ சாப்டுகிட்டெ கம்பெனி கொடுங்க பாஸ்... உங்க கிட பேசிகிட்டே தேடுறேன்....\nசிலபேர பாத்தீங்கன்னா எப்பவுமே எல்லாமே தெரிஞ்ச மாதிரி ஒரு அலட்டலிருக்கும் ஆனால் வேறு சிலர பார்த்தீங்கன்னா வெறும்பய அப்டீன்ற மாதிரி இருப்பாங்க ஆனா கணிணியைப் பற்றி எழுதுவாங்க, நகைச்சுவை பற்றி எழுதுவாங்க, அரசியல் பற்றி எழுதுவாங்க...ஆனா ஒண்ணும் தெரியாத மாதிரி வெறும்பயன்னு சொல்லிக்குவாங்க...வேடிக்கையா இருக்குல்ல பாஸ்\nஅதே மாதிரிதான் இன்னும் சில பேர் நீங்க ஏதாச்சும் கேள்விகளோட அலைஞ்சுகிட்டு இருக்கும் போது சார் ஒரு வார்த்தை சொல்லவான்னு கேட்பங்க... நாமளும் ஒரு வார்த்தைதானே சொல்லுங்கன்னு சொல்லி கேட்க ஆரம்பிச்சா அடச்சே இவ்வளவு நல்ல செய்திகளையும் விழிப்புணர்வூட்டும் விதமா சொல்றாரேன்னு ஆச்சர்யமா பாக்க ஆரம்பிச்சுடுவோம்...இது எல்லொருக்கும் தெரிஞ்ச விசயம்தானே...\nஉங்க மனதோடு மட்டும் ஒரு செய்தியை சொல்றேன் கேளுங்க...சில பேரு கவிதை எழுதுற ஸ்டைல பாத்தீங்கன்ன...எப்படிங்க இப்படி எல்லாம் என்று நீங்க கேள்வி கேக்காம இருக்க மாட்டீங்க...ஒண்ணுமே இல்லங்க... நிலா அப்படின்னு நீங்க தீம் கொடுத்த மூண��வது செகண்ட் கவிதை ரெடி..பண்ணக் கூடிய அளவிற்கு இங்கு திறமைசாலிகள் அதிகம்.\nகவிதைன்னு சொன்ன உடனே எனக்கு ஞாபகம் வர்றது என்னோட தோழி நிலாமதிங்க . இவுங்க கூட அற்புதமா கவிதை எழுதிகிட்டே பல கட்டுரைகளும் எழுதிகிட்டு இருக்காங்க... ஒரு ஆச்சர்யமான விசயம் என்னவென்றால்...எப்படி எல்லாமே செய்ய இவுங்களால முடியுதுன்னுதான்...\nகொஞ்சம் நேரம் கம்பெனி கொடுங்க.. நீங்க என் கிட்ட பேசிகிட்டே இருந்தா நானும் உற்சாகம புதிய பதிவரையும் தேடிகிட்டே இருப்பேன்ல... இருங்க...ஒரு 10 நிமிசத்துல முடிசுடுறேன்.......\nஎழுத ஆரம்பிக்கிற நிறைய பேருக்கு தலைக்கனம் என்பதே இல்லை பாஸ். எழுத்து அமைவதலெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்லிகிட்டே...பக்காவான கதை கட்டுரை, நகைச்சுவைன்னு அடிச்சு போய்கிட்டே இருக்கங்க...வாசிக்கனும்னு உக்காந்திட்டீங்கன்ன உங்கள அன்பால கட்டிப்போட்டிடும் இவுங்களோட எழுத்து.\nகண்டிப்ப பாத்தீங்கன்னா அன்பு செலுத்துறத்துக்கும் ஆதிக்கம் செய்றதுக்கும் நம்முடைய இதய பூக்கள் நல்ல மலர்ச்சியில் இருக்கணும் பாஸ். அப்படி இருக்கிறவங்க....அற்புதமன விசயங்களை படைகிறவங்களாவும், நல்ல அனுபவங்களை எல்லோருக்கும் சொல்றவங்களாவும் இருக்காங்க... நான் சொல்வதில் உணமை இருக்கா இல்லையான்னு உங்கமனசாட்சியை கேட்டுப்பாருங்க...\nரொம்ப நேரம் பேசிகிட்டே இருந்துட்டோம் ரெண்டு டீ வேற குடிச்சிட்டீங்க....வாங்க சாப்பிட்டு வந்து தேடுவோம். அட எங்க வீட்டு சமையல் எப்படி இருக்கும்னுதானே பயப்படுறீங்க.. கவலையேப் படாதீங்க...பாஸ் எங்க வீட்டுத் தங்கமணி சமையல் டவுட் எல்லாம் கிளியர் பண்ணிக்கிறது தோழி ஜலீலா கிட்டதான்....சமையல் குறிப்புன்னு மட்டும் இல்லாம, வீட்டுக்குத் தேவையான டிப்ஸ், குழந்தை வளர்ப்புன்னு எல்லாத்துக்கும் அவுங்க குடுக்குற ஆலோசனைகள்ளதான் எங்க வாழ்க்கை ஒடிட்டி இருக்கு......\nஒரு நிமிசம் சார் போன் அடிக்குது.....\nஹலோ... யாரு மாப்ஸ் நாஞ்சிலா ஆமா வலைச்சரத்துல இன்னும் அப்டேட் பண்ணல...ஆமா என்னது நீங்களும் பதிவர்தானா ஆமா வலைச்சரத்துல இன்னும் அப்டேட் பண்ணல...ஆமா என்னது நீங்களும் பதிவர்தானா மூணுவருசமா எழுதிறீங்களா...சரி பாக்குறேன்..மாப்ஸ்...லிங்க் அனுப்புங்க...சரி...சரி.. வச்சிடவா...\nஎன்ன இன்னும் பதிவு போடலாயானு கேட்டு நையாண்டி பண்றாரு. நீங்கதான் பாக்குறீங்கள்ள எம்புட்டு நேரமா தேடுறேன் ஒண்ணும் அகப்படல....சரி நீங்கா வாங்க பாஸ் நாம சாப்பிட்டு வந்துடுவோம்... நான் வேண்ணா சீனா ஐயாகிட்ட உடம்பு சரியில்லேனு சொல்லி ஒரு லீவ் லெட்டர் கொடுத்துக்குறேன்.....\nவித்தியாச வியாழனில்....இது என்னோட ஸ்டைல்..\nஇரு கண்விழித்து யாம் எழுந்த காலைப் பொழுதினில் எமக்கு முன்னரே எழுதிருந்த சுயம் சொல்லியது இன்று முகமூடியற்ற வெளிப்பாடு வேண்டுமென்று..... கனத்திருக்கும் நெஞ்சம் அதில் கனலாய் வெளிப்படும் எண்ணங்கள் இவற்றையெல்லாம் பதிவாய் மாற்றும் வித்தை தெரிந்த வித்தகர்களை, வாசிப்பாளனின் இதயம் கிழிக்கும் எழுத்தாளானை அறிமுகப்படுத்தும் வாய்ப்பினை வழங்கிய காலத்திற்கும், வலைச்சரத்திற்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறி...இன்றைய நாளின் அறிமுகங்களை...உங்களுடம் பகிர விழைகிறேன்...\n\" சதி செய்த விதியின் ஆட்டத்தால் புலம் பெயர்ந்து வாழும் எமது சகோதரி மயோ மனோவின் வலைப்பக்கத்தில் தவறி விழுந்த நான்... பற்றிய நெருப்பாய்...பாரதிதாசனின் கூற்றுப் போல இருப்புக் கூட்டின் கதவு உடைத்து வெளி வந்தேன். வாழ்க்கையில் வாழ முடியும்...வார்த்தைகளில்......முடியுமா யோசிக்கிறீர்களா.....தோழர்காள்... இந்த வலை நுழைந்து பாருங்கள்.... நெருப்பாய் எரியும் இந்த வலைப்பூ...\nவலைப்பூக்களில் நெருப்பெரிய வேண்டும் அதில் தீமைகள் எரிந்தே போகாட்டும் என்ற எண்ணம் கொண்டவர் இவர். ஆத்ம விசாரணையோடு கூடிய முற்போக்குச் சிந்தனைவாதி, புரட்சியோடு, பொதுவுடமை, பெண்ணுரிமை, காதல், அரசியல் என்ற பன்முகச் சிந்தனைவாதி கே.ஆர்.பி.செந்திலை வாசிக்க தவறிவிடாதீர்கள்.\nதவறவிட்டு தவறவிட்டு வாழ்வில் எங்கோ வந்து சேர்ந்த மக்களுக்காக எழுத்தறிவிக்கும் இறைவனின் பணியில் ஈடுபட்ட தோழி ஜெயந்தி...அதை பாடினியாரில் திறம்பட எழுதி எழுத்தறிந்த மக்களுக்கும் விழிப்புணர்வு கொடுத்து நீங்களும் முடிந்த வரை கற்றுக் கொடுங்கள் என்று சொல்லாமல் சொன்னாரே... கண்கள் பனிக்கவைத்த இவருக்கு இவருக்கு உங்கள் வாசிப்புதானே விருது....\nவிருதுகள் என்பவை ஊக்குவிக்கும் ஒரு கேட்டலிஸ்ட் என்று சொல்லக்கூடிய வினையூக்கிகள். நல்ல பயனுள்ள கருத்துக்களையும் கூறிக்கொண்டு சக பதிவரையும் ஊக்குவிக்கும் ஒரு தாய்மையினை இயல்பாக கொண்டிருக்கும் ஜெய்லானி ....தானே அறியாமல் ஒரு சமுதாய நற்பணி செய்து வருகிறாரே...இவரின் விருதுகள் எத்தனையொ பேர் மனதை ஊக்குவித்திருக்கிறதே... இவரின் பணியே ஒரு கவிதைதானே.....\nகவிதைதானே...யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற எண்ணத்தில் எழுதாமல்...கவிதைகளுக்குள் உணர்வை ஒளித்துவைத்து வார்த்தைகளால் ஒத்தடம் கொடுக்கும் தோழி ஷம்மி முத்துவேல் உடனடியாக அனைவர் கவனத்திற்கும் வரவேண்டிய ஒரு படைப்பாளி இவரின் கவிதை உணர்வுகளை முடிந்த வரை சுவாசியுங்கள்\nசுவாசிப்பது போல அனிச்சையாய் நம்மைச் சுற்றி நிகழும் நிகவுகளை கோர்வையாக்கிப் பார்த்து படிப்பினைகளுக்கு உயிரூட்டும் வித்தை தெரிந்த செல்ல நாய்க்குட்டி.. தொடர்கதைகளை அடுக்கி அடுக்கி கூடவே படிப்பினைகளையும் சொல்லத் தெரிந்த வித்தகர். இவரின் எல்லா பதிவகளும் சுவாரஸ்யத்தின் உச்சம் என்றால் மிகையாகாது.\nமிகையாகாமல் இருக்கும் எல்லாம் அழகாக இருக்கும் என்று மிகைப்பட்ட எல்லாம் புறம் தள்ளிவிட்டு வெறுமையில் கவிதை செய்திருக்கும் தம்பி ஜீவன் பென்னி வலையுலகத்தில் தமது சிக்ஸர்களை அடிக்கத்துவங்கி இருக்கும் காலம் இது.... வலையுலகத்தில் தமது சிக்ஸர்களை அடிக்கத்துவங்கி இருக்கும் காலம் இது.... உங்களின் பார்வைகள் பதிய வேண்டிய பக்கம் இவருடையது.\nஇவருடையது அவருடையது என்று பிரித்தெடுக்க முடியாத தாய்த்தமிழை...என்னுடையது என்று மார்தட்டிச் சொல்லக்கூடிய சிறப்புக்குரிய முனைவர் குணசீலனை அறியாதவர் யாரும் இருக்க இயலாது. புற நானுறையும் அக நானுறையும், நன்னூலையும் என்னைப் போன்ற பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் அறிமுகம் செய்து எம் தாய்த்தமிழின் இனிமையினை அகிலமெல்லாம் இருக்கும் நம் இனம் அறிய கதைக ளோடு...இலக்கணமும் சேர்த்து படிப்பிக்கும் இவர்... அனைவருக்கும் தமிழ் ஆசான். இந்த வலைப்பூவை சொடுக்குங்கள்…....தமிழன்னை உங்களைத் தாலாட்டுவாள்\nதாலாட்டு என்பது நாம் அறிந்த ஒரு இசை வடிவம்...சரி வரி வடிவம் தாலாட்டுமா... தாலாட்டும்... தமிழ் அமுதன் என்ற ஜீவனை நீங்கள் பருகும் போது கண்டிப்பாய் தாலாட்டும். ஒரு கிளர்ந்தெழுந்த மனோ நிலையிலேயே அமுதன் எழுதுவதாக எனக்குபடுகிறது. பல படைப்புகள் செய்தவர் என்றாலும் மீண்டும் ஒருமுறை இவரின் கண்ணாடியில் போய் அனுபவ அறிவென்னும் முகம் பாருங்களேன்….\nபாருங்களேன் இந்த மகாராஜனை ஒரு சூப்பர் கலக்கல் வலைப்பூவின் சொந்தக்காரர். அது அது என���றில்லாமல் ஒரு பன்முகப்பட்ட பார்வை கொண்டவர். நல்ல வெயிலுக்கு நடுவே ஒரு தென்னந்தோப்பும் ஒரு சிறு நீரோடையும் கண்டால் எப்படி இருக்கும் அப்படித்தான் இருக்கிறது இவரது படைப்புக்கள். வேலை விட்டு வீடு திரும்பி அயர்ச்சியில் இருக்கிறீர்களா... அப்படித்தான் இருக்கிறது இவரது படைப்புக்கள். வேலை விட்டு வீடு திரும்பி அயர்ச்சியில் இருக்கிறீர்களா... தட்டுங்கள் மகராஜனின் எண்ணச்சிதறலை...உங்களின் பார்வையின் வழியே ஓய்வு உங்களுக்குள் பரவும் அதிசயம் நிகழும்\nஅதிசயம் தான் தன்னுடைய பெயர் சொல்லாமலேயே மாதம் ஒரிரு பதிவுகள் என்றாலும் அது நம்மை சரியாக நிறைவாக்கிச் செல்ல அமைதி அப்பாவால் முடிகிறது என்பது அதிசயம்தான். சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்....வாசித்தூப் பாருங்கள் அவர் மாற்ற முயல்வது எல்லாம் சதி செய்யும் விதியின் ஆட்டத்தைதான்......\nசெவி கொடுப்பீர் எம் மக்காள், வலை நுழைந்து பதிவர்களை ஏற்றம் செய்குக..... விலைமதிக்க முடியா மணிக்கங்கள் வலைப்பூவினுள் மறைந்திருந்து உம்மின் வலி தீர்க்கும், வழி காட்டும், வெறுமையகற்றும், வெஞ்சினம் போக்கும்....எல்லாவற்றுக்கும் மேலாய் நல்ல நட்பு சமைக்கும்.\nசமயமில்லை என்று நகராமல் சமயம் ஒதுக்கி உம்மின் விழி திறப்பீர்... மெலிதாய் மனம் திறப்பீர்... எழுத்துக்களின் மூலம் உம்முள் இறங்கும் அனுபவத்தை கிரகித்து....அதன் சுகத்தில் அறிவின் வெளிச்சத்தில்..ஆனந்தத்தில் சற்று நேரம் இமைபிரிக்க மறந்து... நெஞ்சோரம் தேக்கிவைத்த விசயஞானத்தின் சாரத்தை உம்மோடு கரையச்செய்து....அன்னம் பிரிக்கும் பால் போல...வார்த்தை சக்கைகளை புறம்தள்ளி...அனுபவக்குப்பைகளையும் காற்றில் பறக்கவிட்டு உணர்வாய் எஞ்சி நிற்கும் மிச்சத்தில்...கிறங்கி...கிறங்கி.... கிறங்கி மலர் தொலைந்து நிறையும் வாசம் போல் உம்மில் வாசனைகள் கொள்வீர்...தெளிந்ததொரு...வாழ்வு கொள்வீர்....எம் தோழர்காள்\nவீர சங்க நாதம் கேட்டு...\nகலக்கல் புதனில் வலைச்சர அவை கூடியது....\nதனியா பிளாக் வச்சி என்னவேன்னா நீ செய்யலாம்யா...ஒரு வாரம்...ஒரே வாரம் வலைச்சரத்துக்கு ஆசிரியரா இருந்து பாரு.....பதிவர்களையும் பதிவுகளயும் அறிமுகப்படுத்து....அப்போ தெரியும் இந்த ஆசிரியர் பதவி ஒரு முள் படுக்கை...இது உன்னால முடியாதுன்னு..... சொன்ன(சும்மா காமெடிக்கு தாங்க சொல்றேன்... முழு சுதந்திரமும் ��தரவும் கொடுக்கிறவர் ஐயாதான்) சீனா ஐயாவிடம் சபதம் போட்டு பில்டப் எல்லாம் கொடுத்து வலைச்சரத்துக்குள்ள வந்தாச்சு....... முழு சுதந்திரமும் ஆதரவும் கொடுக்கிறவர் ஐயாதான்) சீனா ஐயாவிடம் சபதம் போட்டு பில்டப் எல்லாம் கொடுத்து வலைச்சரத்துக்குள்ள வந்தாச்சு....... நைட் புல்லா தூங்காம டீரீம் அடிச்சதுல கிடைச்சதுதான் இந்த தீம்.........\nவாங்க தீம் குள்ள போவோமா....\nராஜாதி ராஜா ராஜ மார்த்தாண்ட..\" யோவ் யாருய்யா பில்டப் எல்லாம்... அது எல்லாம் ஒண்ணும் வேணாம்\"\n\"....மன்னர் மருதுபாண்டி...வாழ்க..வாழ்க\" அட எங்கயா போனீங்க எல்லாம் கூட்டத்த கண்ரோல் பண்ணுங்கப்பா...\nம்ம்ம்ம்...வலைச்சர அவை கூடட்டும்.......யாரங்கே...ஓ...காவாலாளி கபாலியா..ஏய்யா...எங்கய்ய அந்த அமைச்சர் புலிப்பாண்டி.... ....இதோ வந்து விட்டேன் மன்னா...கத்திக்கொண்டே ஓடிவருகிறார் நமது புலிப்பாண்டி.\nம்ம்ம்ம்ம் மன்னன் நான் வந்துவிட்டேன்.. நீ...தாமதமா ஏய்யா லேட்டு.... மெதுவாய் சொன்னார் நம்ம பு.பா(புலிப்பாண்டி) இதுதான் மன்னா நடந்தது.... அட என்னய்யா நடந்தது...யோவ் பு.பா...என் பொறுமையை காலையிலேயே சோதிக்கிறாயா....தெளிவாகச் சொல்கிறாயா..இல்லை.....\nஇதுதாங்க நடந்துச்சு...பாலாசி எழுதியிருக்கிறாரே மன்னா அது நடந்துச்சு.... ஓ அப்படி விவரமா சொல்லிய்யா மட மந்திரி.\nசரி... மாதம் மும்மாரி பொழிகிறதா... ....பொழிகிறது மன்னா....ஈரோடு பக்கம் நல்லாவே பொழிகிறது..... ....பொழிகிறது மன்னா....ஈரோடு பக்கம் நல்லாவே பொழிகிறது..... அது என்னய்ய ஈரோடு பக்கம் மட்டும்...ஸ்பெசல்.... அது என்னய்ய ஈரோடு பக்கம் மட்டும்...ஸ்பெசல்.... மன்னா....ஈரோடு கதிரின் கோடியில் இருவர் படியுங்கள் தெளிவாக புரியும்.. மன்னா....ஈரோடு கதிரின் கோடியில் இருவர் படியுங்கள் தெளிவாக புரியும்.. மட மந்திரி நான் ஏற்கெனவே படித்துவிட்டேனய்யா..சரி..அதில் பிரதி எடுத்து... நாடு முழுவதும் பின்பற்றச் சொல்லி கெடுபிடி உத்தரவிடு.... மட மந்திரி நான் ஏற்கெனவே படித்துவிட்டேனய்யா..சரி..அதில் பிரதி எடுத்து... நாடு முழுவதும் பின்பற்றச் சொல்லி கெடுபிடி உத்தரவிடு....\nம்ம்ம் வேறு ஏதாவது செய்திகள் அமைச்சரே..\nநிறைய செய்திகள் இருக்கிறது மன்னா...வெள்ளையர் தேசத்தில் வசிக்கும் நமது நாட்டு பெண்ணொருத்தி வெட்டிப்பேச்சு என்று தலைப்பிட்டுக் கொண்டு... மிகச்சிறந்த கருத்துக்கள் கூறுவதாக நமது ஒற்றன் பாணன் கூறியுள்ளா���் மன்னா...\nஅட...அப்படிய.. சிறப்பாய் ஏதாவது ஒன்று கூறும்....\nஇருக்கிறது மன்னா... நல்லது, கெட்டது தெரியுமா என்று நம்மையே கேள்வி கேட்டு வாழ்வியல் சூத்திரங்களை சொல்வதாகக் கேள்வி......\nபலாப்பழத்தில் பட்டறை நடத்திக் கொண்டிருக்கும் சங்கர் என்ற நமது தேச குடிமகன்...யாரும் சாமியாரக போகக்கூடாது என்றே...ம்ருதுளா என்று ஒரு கதை படைத்திருக்கிறார்\nநல்ல கருத்தய்யா... நானும் படித்திருக்கிறேன்....\nமன்னா... இப்போது எல்லாம் சிறு பிள்ளைகளை வேலைக்கு வைப்பது நமது தேசத்தில் குறைந்துள்ளது....குறிப்பாய் இந்த பட்டாசு தொழிற்சாலையில் நடக்கும் செய்திகளை கொலைகாரர்களாய் நாம் .. என்ற தலைப்பில் LK என்பவர் கவிதை வடிவில் சொல்லியிருக்கிறார்....அதற்கு பிறகு எல்லோருக்குமே பயம் மன்னா....\nசபாஸ்....இப்படி மக்களுக்குள்ளேயே விழிப்புணர்வூட்டிக் கொள்ளும் நிகழ்வுகள் நிறைய நிகழ வேண்டும்...ஆமாம் அமைச்சரே....இந்த திருநங்கையர் பற்றி விழுப்புணர்வூட்டச் சொல்லியிருந்தேனே...அது சம்பந்தமாக ஏதாவது.....\nஇருக்கிறது மன்னா... விஜய் என்றொரு தம்பி....நானும் உங்களை மாதிரி தானுங்க ...... என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்...அட்டகாசமான விழிப்புணர்வை அந்தக் கட்டுரை கொடுத்துள்ளது மன்னா..மேலும் விவசாயிகளுக்காக செளந்தர் என்ற தம்பி உழவனின் எதிர் காலம் கேள்விக்குறியா என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையும் விவசாயிகள் மத்தியில் கடும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது... மன்னா...\nசரி... அமைச்சரே.. பசி வயிற்றைக்கிள்ளுகிறது... நான் உணவருந்திவிட்டு வருகிறேன்.... நீயும் உணவருந்தி விட்டு வாரும்... நான் எப்போது வருகிறேனோ அப்போது எல்லாம் அவை டக் டக் என்று கூடட்டும்..சரியா..... அப்புறம் ஒரு விசயம்... இப்போது எல்லாம் உணவருந்தும் முன் நமது சமையலாரர் மணியண்ணா அப்புறம் ஒரு விசயம்... இப்போது எல்லாம் உணவருந்தும் முன் நமது சமையலாரர் மணியண்ணா உணவருந்தி விட்டாரா என்று கேட்டுவிட்டுதான் சாப்பிடுகிறேன்... எல்லாம் நம்ம பாமரன் கொடுத்த அறிவுதான்....ஹா...ஹா...ஹா...\nசில மணி நேரங்களுக்குப் பிறகு...\nஓ.. உணவு இடைவேளைக்குச் சென்று திரும்பும் நேரத்தில் கட்டையை சாய்த்துக் கொண்டு என்னய்யா எல்லோரும் உறக்கம்...\nஅவை கூடட்டும்..அட...அவை கூடட்டும்...அட பாவிங்களா....எந்திரிங்கடா....\nவிழித்துக் கொண்ட அனைவரும்...மன்னர் மருது..பா... என்று ஆரம்பிக்க...ஏய்... நிறுத்துங்கள் உங்கள் பில்டப்புகளை மந்திரியாரே...மாதம் மும்மாரி பொழிகிறதா... மந்திரி பு.பா தலையைச் சொறிந்த படி...மனதுக்குள் அடங்கொய்யால ஒரு நாளைக்கு எத்தன தடவ கேப்ப...என்று நினைத்தவராய்..மன்னா மார்னிங்லேயே அப்டேட் பண்ணிட்டேனே பாஸ் என்று பாதி தூக்கத்தில் உளறினார்.\nயோவ்...பு.பா.. நீ நகரு... எங்கே நமது கவிஞர் கடலை முத்து.... வந்தேன் மன்னா கேட்டு முடிக்கும் முன் வந்து நின்றார் கடலை... வந்தேன் மன்னா கேட்டு முடிக்கும் முன் வந்து நின்றார் கடலை... யோவ் கடலை அரசவை இணையத்தில் எழுத பதிவர் பட்டியல் கேட்டேனே என்ன ஆச்சு.... \nஇதைக் கொஞ்சம் படி மன்னா..\nம்ம்ம் நீயே கூறும் வாசிப்பு திறன் அதிகமிருந்தால் உம்மை எதற்கு வேலைக்கு வைக்கிறேன். நீ படி.... நான் கேட்கிறேன்....சரியா.... ஆணையிட்டார் மருது பாண்டி....கவிஞர் கடலை தொடங்கினார்....\nகவிதை...அதுவும் செந்தமிழில் கவிதை தொகுக்க நேசமித்திரன் என்றொரு கவியை கண்டுபிடித்துளேன். தமிழில் விளையாடவும் தமிழோடு விளையாடவும் நன்கறிந்த புலவர் இவர்.\nஹா...ஹா...ஹா...பலே...பலே...சில காதல் கவிதைகள் சொல்லுமய்யா.. அந்தபுரத்தில் நுழைந்தால் ஒரே ஏச்சும் பேச்சுமாயிருகிறது ரசனை இல்லை என்று குறை. மனப்பாடம் செய்தாவது போய் அசத்துகிறேன்.\nமன்னா.... பனித்துளி சங்கர் என்றொருவரை காதல் கவிதைகள் சொல்லவே அழைத்துள்ளேன்.... பாருங்கள் இனி அந்தபுரமே கதிஎன்று இருக்கப்போகிறீர்கள்\nமன்னா அகல்விளக்கு என்ற பெயரில் எழுதி வருகிறார் ராஜா என்று ஒருவர்....சீனாவில் மஞ்சள் ஆற்றங்கரையில் நடந்த கொடூரத்தின் அவலத்தை கவிதைகளில் கொண்டு வந்துள்ளார்... இவரும் நமது கவி செய்யும் கொட்டாரத்தில் இருப்பார் மன்னா.\nநல்லது....... நல்லது...சரி நாளை விடிவதற்குள் அரசவை இணையத்தில் எல்லாம் வந்தேற வேண்டும்....வலையேற்றம் செய்வதில் ஏதாவது பிரச்சினை என்றால் நமது ஆஸ்தான கணினி புலி சூர்யா கண்ணனிடம் ஆலோசனைகள் கேட்டுக்கொள்ளும்\n கடலை முத்து சென்று அமர...மந்திரி பு.பா எழுகிறார்.\nயோவ் பு.பா..ரொம்ப டயர்டா இருக்குய்யா.... நான் சென்று அந்தப்புரத்தில் ஓய்வெடுத்துக்கொள்கிறேன் அட பாவி மனுசா..இப்பதானே வந்த...அதுக்குள்ளயா டயர்டு\nயோவ் மந்திரி நான் டயர்டு என்கிறேன்... என்ன யோசனை... ஆமா தொடர் எழுதுவதற்கு ஒருத்தரை கேட்டிருந்தேனே....\nஹே...ஹே...ஹே...மன்னா இதுதானே வேணாம்கிறது..... நீங்கள் கிளம்புகள் மன்னா...இல்லை என்றால் இங்கேயே தொடரும் போட்டு விடுவீர்கள்.......\nமன்னர் மருது பாண்டி வாழ்க..வாழ்க..... (அட நிறுத்தங்கப்பு...முன்னால வாழ்கன்னு சொல்லவேண்டியது பின்னால ஆப்பு அடிக்க வேண்டியது....எமக்குத்தெரியாத அரசியலா.....)\nபின் குறிப்பு: மனதில் தாக்கங்கள் ஏற்படுத்தும் பதிவுகளை வகையிட்டுள்ளேன்\nவிடுங்க சார் ....கண்டு பிடிச்சுடலாம் என்று இடிந்து போய் அழுது கொண்டிருந்த தொழிலதிபர் சகாயத்தை தேற்றிக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் விக்ரம். ரொம்ப முக்கியமா பாதுகாத்து வச்சிருந்தேன் சார் இந்த தடவை நான் யூரோப் 3 நாள் பிஸினஸ் டூர் போறப்ப என் கூட கொண்டு செல்லவேண்டி பாதுகாத்து வைத்திருந்த பென் டிரைவ் அது. அது மட்டும் இல்லேன்னா என்னால இந்த டூரா நினைச்சு கூட பாக்கமுடியாது. புலம்பிக்கொண்டிருந்தார் அந்த 45 வயது மல்டி பிஸினஸ் மேன்.\nகடைசியா நேத்து நைட் 10 மணிக்கு பாத்தேன்...11 மணிக்கு லைட்ட அணைச்சுட்டு தூங்க போகும் போது என் பிளாட்டுக்கு வெளில ஏதோ சத்தம் கேட்டுச்சு ஓடிவந்து பார்த்தேன். அதே நேரத்தில் என்னோட செக்யூரிட்டி நமசிவாயம் என் கூட வந்து பார்த்தான்...ரெண்டு பேரும் ஆளுக்கொரு திசையில பிரிஞ்சு தேடினோம் யாரையும் காணோம்.அப்புறம் நான் போய் படுத்துட்டேன் சார்.\nகாலையில் காம்பவுண்டுக்குள் வரும்போதே செக்யூரிட்டி நமசிவாயத்தை பார்த்திருந்தார் விக்ரம். நல்ல திடகாத்ரமான ஆள் 55 வயது என்று சொல்ல முடியாத மனிதர்.. நல்ல விபூதி பட்டையும்...ஊதா நிற சட்டையும் முறுக்கி விடப்பட்ட...வெந்நிற முரட்டு மீசையும் என்று ஒரு அட்டகாசமான உறுதியோடு இருந்தார். இன்ஸ்பெக்டர் என்று கூட பாராமல் நின்று நிறுத்தி கேட்டு உறுதி செய்து அனுப்பினார்.\nஆமாம் அவசரம் என்றவுடம் மப்டியில் வந்தது என் தப்புதானே....முன்ன எல்லாம் செக்யூரிட்டிங்க...போலிஸ் மாதிரியே..சோல்டர் பக்கதுல ஒரு கையிறு கட்டி அதில் விசில் வச்சு இருப்பாங்க..இப்போ எல்லாம் மேக்ஸிமம் ஸ்டைலுக்காக ஒரு கயிறு பட்டையா.... ஒரு போலிஸ் லுக்குக்காக... நமசிவாயமும் ஒரு சிவப்பு பட்டைக்கயிறு அணிந்து இருந்தார். போலிஸ் என்றவுடன் அவர் அடித்த சல்யூட்டில் ரிட்டயர்ட் ஆர்மி வாசனை அடித்தது.\nகாலையில் நடந்ததை யோசித்துக் கொண்டே.....தொழிலதிபர் சகாயத்தை நோக்கி ...வேறு யாராவது வந்தாங்களா சார் ��ீட்டுக்கு என்று கேட்டார். இல்ல சார்.... என்றவர்.. ஆமாம் சார்.. கேபிள் டி.வி செக் பண்ற பையன் வந்துட்டு போனான்..இரவு ஒரு 8:30 போல் என்றார் வேகமாக..... ஓ...அப்படியா....என்று கேட்டபடி...ஆமா அந்த பென்டிரைவ்ல என்னதான் சார் இருந்துச்சு.... ஓ...அப்படியா....என்று கேட்டபடி...ஆமா அந்த பென்டிரைவ்ல என்னதான் சார் இருந்துச்சு....தொழிலதிபர் சகாயம் சொல்ல மறுத்து விட்டார்...அது தொழில் சம்பந்தமான ரகசியம் சார். ஓ ..அப்படியா...சரி விடுங்க..என்று சொல்லிய இருபதாவது நிமிடம் கேபிள் பையன் அங்கு வரவழைக்கப்பட்டான்.....\nஉண்மைய சொல்லு...எங்க வச்சு இருக்க அந்த பென் டிரைவ...என்று விக்ரம் கேட்ட கேள்விக்கு திரு....திரு...வென்று முழித்தான் கேபிள் டி.வி. செல்வம். சார் பென் டிரைவ்னா இன்னா சார்..அப்பாவியாய் கேட்டதில் அவனில்லை என்று புரிந்து விட்டாலும்...சரி நீ...போ என்று சொல்லிவிட்டு அவனை கண்காணிக்க ஆள் போட்டார் விக்ரம்.\nவிக்ரம் தொழிலதிபர் சகாயத்தை நோக்கி கேட்டார்.....சார்......... நீங்க தப்பா நினைக்கலேன்னா உங்க மனைவியை நான் விசாரிக்கலாமா.... உங்க இரண்டு பசங்களும்....டெல்லில படிக்கிறதா சொன்னீங்கள்ள...என்று பேச்சை இழுத்தபடியே அவரது மனைவியை விசார்க்கவேண்டும் என்பதை வலியுறுதினார். சார்.. .என் மனைவி எப்படி சார் எடுப்பா...என்று கேட்டதற்கு கொஞ்சம் கடுமையாகவே விக்ரம் சொன்னார்....மிஸ்டர். சகாயம் நான் காவல் அதிகாரி பல கோணத்தில் பார்க்க வேண்டும்...கேன் ஐ சீ யுவர் வைஃப் ப்ளீஸ்.........\n38 வயது எஸ்தர் ரூபி என்ற முழுப்பெயர் கொண்ட எஸ்தர் சகாயத்தின் மனைவி இல்லத்தரசிதான். விக்ரம் கேட்ட பலவிதமான கேள்விகளையும் நிதானமாக எதிகொண்டு தெளிவாய் பதில் சொன்னதில் இவருக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று தீர்மானித்த விக்ரம். மொத்தத்தில் குழம்பிப் போய் நின்றிருந்தார்........செக்யூரிட்டி நமசிவாயத்தை அழைத்து விசாரித்தார். வேறு யாரும் வந்ததாக தெரியவில்லை..... ஏதோ சப்தம் கேட்டதாக சகாயம் சொன்னாரே....அது என்ன சப்தம் என்று கேட்டதற்கு நிறைய பூனைகள் அங்கு திரிவதாக சொன்னார் நமசிவாயம். \" சார் நான் இந்த கேட் கிட்டதான் சார் நைட் முழுதும் இருக்கேன் என்ன தாண்டி யாரும் உள்ள வரமுடியாது சார்\" என்று சொன்னதை கேட்டவுடன் ஒரு வேளை தொழிலதிபர் சகாயம் நம்மை குழப்புகிறாரோ என்று கூட சந்தேகம் வந்தது விக்ரமிற்கு...\n\" சார�� உங்க.. ரூமா பாக்கலாமா என்று சந்தேகத்துடன் கேட்டார் இன்ஸ்பெக்டர் விக்ரம்....உள்ளே போய் அவருடைய பெர்சனல் கம்ப்யூட்டர் டெஸ்க் என்று எல்லா இடத்தையும் துலாவிய விக்ரம் பார்வை பளிச்சென்று எதிலோ போய் பதிய....முகம் பிரகாசமானது......சரி சார் நான் ஸ்டேசனுக்கு கிளம்புறேன்....சீக்கிரமே குட் நியூஸ் சொல்றேன்.......பறந்து விட்டார் விக்ரம்.\nஅன்று இரவே போலிஸ் கஸ்டடிக்கு கொண்டு வரப்பட்டார் செக்யூரிட்டி நமசிவாயம். மிஸ்டர் நமசிவாயம்...உண்மைய ஒத்துக்கொள்ளுங்க.....எங்க அந்த பென்டிரைவ்.. மரியாதையா சொல்லிட்டா பரவாயில்ல இல்லேன்னா நான் வயசானவர்னும் பார்க்க மாட்டென்...கோபம் காட்டினார் இன்ஸ்பெக்டர் விக்ரம். காலையில் சகாயம் சார் வீட்டுக்குள்ள வரும் போதே கவனிச்சேன்...என்னடா செக்யூரிட்டி தோள்ல கயிறு மட்டும் கட்டியிருக்காரே ஒரு வேல ஒரு ஸ்டைலா இருக்குமோன்னுதான் நினைச்சன்...சகாயம் சார் வீட்டுக்குள்ள கம்ப்யூட்டர் டேபிள் கிட்ட கிடந்த.. விசில பாத்தவுடனேதான் தோணுச்சு வாசல்ல நிக்கிற செக்யூரிட்டி விசிலுக்கு சகாயம் சார் ரூமுக்குள்ள என்ன வேலைன்னு.....சொல்லுங்க.....எங்க இருக்கு பென்டிரைவ்......\nநமசிவாயம் பேசத்தொடங்கினார்... சார் என்னய மன்னிச்சுடுங்க.. நாந்தான் அந்த பென்டிரைவ் எடுத்தேன்.....அது எங்க வச்சிருக்கேன்னா.....சொல்லி முடித்த அரை மணியில் பென்டிரைன் விக்ரம் கையில்... எதுக்கு எடுத்தார்னு விசாரிக்கும் முன்னாடி இதில் என்ன இருக்குன்னு பாத்துடுவோம்.....யாரும் பார்க்காத வகையில் பென்டிரைவ் எடுத்து தனது பிசியில் சொருகி.....கணிணியைத் தட்டிய....விக்ரம்...பென் டிரைவ் கிட்ட போய் டபுள் கிளிக் பண்ணி....விக்ரமின் கண்கள் விரியத்தொடங்கின.........ஓ மை காட்...ப்யூட்டி புல்....வாவ்...வாவ்.....ஆச்சர்யத்தில் வாய் பிளந்தான் விக்ரம்... எதுக்கு எடுத்தார்னு விசாரிக்கும் முன்னாடி இதில் என்ன இருக்குன்னு பாத்துடுவோம்.....யாரும் பார்க்காத வகையில் பென்டிரைவ் எடுத்து தனது பிசியில் சொருகி.....கணிணியைத் தட்டிய....விக்ரம்...பென் டிரைவ் கிட்ட போய் டபுள் கிளிக் பண்ணி....விக்ரமின் கண்கள் விரியத்தொடங்கின.........ஓ மை காட்...ப்யூட்டி புல்....வாவ்...வாவ்.....ஆச்சர்யத்தில் வாய் பிளந்தான் விக்ரம்...மெல்ல அதில் இருந்த விபரங்களை காப்பி பண்ணி விட்டு....விண்டோவை மூடிவிட்டு...... நமசிவாயத்தை நோக்கி நடந்த���ர் இன்ஸ்பெக்டர் விக்ரம்.....\n\" ஏன் சார்...(மரியாதையோடு) இது உங்களுக்கு இந்த வயசுல எதுக்கு......கேட்டு முடிக்கும் முன் அழுது கொண்டே சொன்னார் நமசிவாயம். சார் நான் நல்ல குடும்பத்த சேர்ந்தவன். என் பையன் தான் சொல்லி இத எல்லாம் செய்யச்சொன்னான்...வயசான காலத்துல அந்த அயர்ச்சி தெரியாம இருக்கணுமேன்னுதான்..இல்லேன்னா தேடி தேடி பார்க்கணும் சார்......அது என்னால முடியாது ...விபரம் எல்லாம் தெரிஞ்சுகிட்டா நானும் ஒண்ணு ஆரம்பிச்சுடலாம்னுதான் சார்.........\nஅடப்பாவமே...பரிதாபத்தோடு அவரைப்பார்த்தபடி.... சரி உங்களுக்கு ஒரு காப்பி தர்றேன் உங்கள கூட்டிகிட்டு வந்தது உங்க முதலாளிக்குத் தெரியாது..... நீங்க போய் நாளைல இருந்து வேலைய கண்டினியூ பண்ணுங்க....என்றான் சிரித்தபடி நீங்க போய் நாளைல இருந்து வேலைய கண்டினியூ பண்ணுங்க....என்றான் சிரித்தபடிசட்டையை மாட்டிக் கொண்ட நமசிவாயம் கும்பிட்டபடி....அவருக்கான ஒரு காப்பியை வாங்கிக்கொண்டு ஸ்டேசனை விட்டு நடக்க ஆரம்பித்தார்.\nவிக்ரம்....சிரித்தபடி வந்து மீண்டும் ஆசையோடு கம்ப்பூட்டரைத்தட்டினான்..\nகுழந்தைத் தொழிலாளர் பற்றி தோலுரித்துக் காட்டும்சாத்தூர் மாக்கான்\nநான் யார் என்று சிந்திக்கத் தூண்டும்\nவயிறு குலுங்கச் சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைக்கும்கோமாளி\nபுதிய கோணத்தில் குழந்தை தொழிலளர் பற்றி அலசும் மதுரை சரவணன்\nபிரிதலை புரிதலோடு செய்யச் சொல்லும்\nஆண்களின் கண்ணோட்டத்தை மாற்றச் சொல்லும்சிரிப்பு போலிஸ்\nமானுடத்தை மறந்து விட்டது ஏனோ என கேள்வி கேதும்வெங்கட் நாகராஜ்\nLKG அட்மிசன்....பெற்றோரின் மனோ நிலைபிச்சைப்பாத்திரம்\nதந்தையர் தின வாழ்த்துச் சொல்லணுமா...\nயூஸ் அண்ட் துரோ...லைஃப் மாற வேண்டும்,,,,\nவலைப்பூக்களின் பட்டியல் நீண்டு கொண்டிருந்தது. பாவம் நமசிவாயம் ஒரு வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு, நிறைய நண்பர்களின் தொடர்புகள்...செய்தி மற்றும் கருத்துப் பரிமாற்றம் என்று தொடர்ந்து இயங்கினால் மனைவியை இழந்து மகன் வீட்டில் தனித்து இருக்கும் தமக்கு நேரம் செல்லும் மனசும் சந்தோசமாக இருக்கும் என்று நினைத்தார்..ஒரு நாள் தனது முதலாளி வலைப்பூக்களை துலாவிக் கொண்டு இருந்ததை பார்த்தவர்...அதன் லிங்க்களை பென் டிரைவில் காப்பி பண்ணியதை பார்த்திருக்கிறார். பூனையை விரட்டப் போனவருக்கு ஏற்பட்ட ஆசையில் அந்த பென் டிரவை எடுத்தவர்....காப்பி பண்ணி விட்டு காலையில் வைத்துவிடலாம் என்று நினைத்தார். காலையில் தன் முதலாளி போலீஸை கூப்பிடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. வேறு ஏதோ முக்கிய தகவல் இருக்கும் போல என்று பயந்தவர் எப்படியாவது மாலையில் திருப்பி வைத்து விட வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அதற்குள்....விக்ரமின் இன்டலிஜென்ட் வலைக்குள் மாட்டிக் கொண்டார்.\nஎல்லாவற்றையும் யோசித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் விக்ரம் மட்டும் என்ன..... அவரும் ஒரு பதிவர்தான்....புதிய வலைப்பூக்களின் தொடர்புகளைப் பார்த்தவுடன் அவர் ஒரு காப்பி எடுத்துவிட்டார்.\nடிரிங்க்...டிரிங்க்...ட்ரிங்க்...போனை எடுத்த்த தொழிலதிபர் சகாயம் துள்ளினார்..கிடைச்சுடுச்சா ரொம்ப நன்றி மிஸ்டர் விக்ரம்....ஓ நீங்க ஒப்பன் பண்ணலியா...குட்...குட்....வெரிகுட்...சரி நான் வந்து வாங்கிக்கிறேன் பென் ட்ரைவ....சரி சார்...வச்சிடுறேன் பை...பை....\nதுள்ளலுடன்....எஸ்தர் ஐ காட் மை பென் டிரவ் டார்லிங்க்.... ஐ வில் கோ அன்ட் கேட்ச் அப் ஃப்ரம் த போலீஸ்...ன்னு சொல்லிட்டு காரில் தாவியேறினார். அப்பாடா 3 நாள் யூரோப் போன கடுமையான வேலைகளுக்கும் மீட்டிங்க்கும் நடுவுல இந்த வலைப்பூக்கள்தான் நிம்மதி.\nஅதுவும் நல்ல வலைப்பூக்களை தேடுறதுலேயே நேரம் போயிடுது.... லேப்டப்புல பேவரைட்ல போட்டு வச்சா நாம என்ன படிக்கிறோம் எந்த தளத்துல உலாவுறோம்னு.வீட்டுல வைஃப் எடுத்து பார்க்குறாங்க...அதோட இல்லாம பிஸினெஸ் சம்பந்தமான பேவரிட்டே 100 க்கு மேல...அதனாலதானே பென் டிரைவ்ல தனியா வச்சுக்கிறோம்.\nநிம்மதியா டக்குன்னு படிக்கிற மாதிரி நல்ல வலைப்பூக்களை மூணு நாளா தூங்காம காப்பி பண்ணி வச்சு காணமப்போனா....சும்மா எப்டி விடமுடியும் ஒரு வி.ஐ.பி தொழிலதிபர் நான்......விட்ருவேனா..\nகடைசிவரை இன்ஸ்பெக்டர் விக்ரமுக்கு ஏன் சகாயம் இந்த வலைப்பூக்களை காப்பி பண்ணி வச்சார்னு புரியல.....அட உங்களுக்கு புரிஞ்சுதுல்ல...அது போதும்....\nசகாயத்தின் கார் சாலையில் பறந்து கொண்டிருந்தது....\nபின் குறிப்பு: அடிக்கிறதுக்கு ஆள் அனுப்பிறாதீங்க...எல்லோரும் அருமையான பதிவர்கள்.....ஜாலியா படிச்சு என் ஜாய் பண்ணுங்க பாஸ்....\nஎன்னாச்சுப்பா...உலகம் பூரா இன்டர்னெட்ட தட்டுனா...ஆட்டோமேட்டிக்கா வலைச்சரம் பிளாக் பக்கம் போகுதாமே என்னா மேட்டரு\n\" சிங்கத்த...சர்கஸ்ல பாத்திருப்ப, கூண்டுக்குள்ள பாத்துருப்ப, சினிமால பாத்திருப்ப, டி.வில பாத்திருப்ப....ஆனா தனியா காட்டுல வேட்டையாடி பாத்திருக்கியா....கோபமா...இரைய அடிக்கிறத பாத்திருக்கியா....பாத்தது இல்லேல்ல.... நேரா வலைச்சரத்துக்குள்ள போ......போய் பாரு....தேவான்னு ஒரு சிங்கம் ஆக்ரோசமா ஆசிரியர் பொறுப்பேற்றுகிட்டு....ஒரு வாரத்துக்கு ஆட்டம் போட நிக்கிற ஸ்டைல பாரு....ஆனா ஓரமா நின்னு பாரு தாங்க மாட்ட....இந்தியா, அமெரிக்கா...யூரோப், சிங்கப்பூரு, மலேசியா, யூ.ஏ.இ, இலங்கை, இன்னும் லிஸ்ட்ல இல்லாத எல்லா நாட்லேந்தும் யார் நெட்ட தொறந்தாலும்....வலைச்சரத்துக்குள்ள தானா வருவாங்க ஹா.......ஹா.....ஹா..........\nஅட..பில்டப் ஒவரா கொடுத்துட்டனா தப்பா நினைக்காதீங்க...அறிமுக சீனுல்ல அதான் இப்படி...(எத்தன தமிழ்படம் பாத்துருக்கோம்...\nஅனைவருக்கும் வணக்கம் தெரிவிக்கும் இச்சமயத்தில் திரு. சீனா ஐயா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டு... ஸ்ட்ரெய்ட்டா....மேட்டருக்கு வர்ட்டா.....\nவலைச்சரத்தின் நோக்கம் உன்னதமனது. மிகைப்பட்ட நல்ல இடுகைகளை எல்லோருக்கும் எடுத்துச் சென்று சேர்ப்பதோடு....அறிமுகப்படலம் என்ற திருவிழாவின் மூலம் நன்றாக எழுதக்கூடிய பதிவர்களை வெளிச்சத்துக்கும் கொண்டுவருவது ஒரு அற்புதமான விசயம்.\nபல பிரபல பதிவர்கள் கம்பெடுத்து சுற்றிச் சென்றுள்ள கலம் அதனுள் மெல்ல நுழைந்திருக்கும் சிறுவனாய் நான்... என்னால் முடிந்த அளவிற்கு நல்ல படைப்பாளிகளை...வெளிச்சத்திற்கு கொண்டு வரவும்... நல்ல படைப்புகளை இனம் காணவும் முயலுகிறேன் உங்கள் ஆதரவோடு...(அட தொடர் இல்லங்க...இன்ரொக்டக்ஷன் தான் பயப்படாதீங்க.....)\nஎன்னுடைய இடுகைகளில் எனக்கு எல்லாம் பிடிக்கும் என்றாலும்....ஒரு தகப்பனின் வலியை, பொறூப்புகளை மெலிதாய் உணர்த்தும் \" இரண்டு இட்லி கொடுப்பா....\" எழுதிக்கொண்டு இருக்கும் போதே எனக்கு கண்ணீரை வரவழைத்த ஒரு கட்டுரை.\nஹெல்மெட் மிக அவசியம் அது ஒரு குடும்பத்தில் எவ்வளவு மாற்றங்களை உண்டாக்கும் என்றெண்ணிய போது ஜனித்த\" விபத்து...\" என்ற சிறுகதை.\nபயணங்களின் போது ஏற்படும் நடைமுறை சிக்கலை எண்ணி எழுந்த கோபத்தில் விளைந்த\" பணம் தேவையில்லை மனமே போதும் ...\" என்ற கட்டுரை.\nமது அரக்கனைப் பற்றிய விழுப்புணர்வு சாதாரண மக்களையும் சென்றடைய வேண்டும்....மேல் வர்க்கத்தினர் எல்லாம் விழிப்புணர்வோடு அளவோடு மது அருந்தும் போது எமது மக்கள் விழிப்புணர்வின்றி அதிகம் குடித்து அழிகின்றனரே.....என்ற ஆதங்கத்தில் எரிய விட்ட...\"பொன்னத்தாவின் புலம்பல்...\" என்று சொல்லிக் கொண்டே சுயபுராணம் வளர்க்க விருப்பமில்லை தோழர்களே....\nஎம் சக தோழர்களும், தோழிகளும், அதி அற்புதமான படைப்புகளை படைத்துள்ளார்கள். என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இந்த வலைச்சரம் எனும் பெரு நெருப்பின் துணையோடும், உங்களின் ஆதரவோடும் வெளிச்சத்துக்கு கொண்டுவர முயல்கிறேன்......\nஅடுத்த பதிவில்.... நீங்கள் சொடுக்குமிடமெல்லாம்...இருப்பார்கள் அற்புத பதிவர்கள்......\n➦➠ by: * அறிமுகம்\nஇன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் நீச்சல்காரன், ஏற்ற பணியினை சிறப்பாக நிறைவேற்றி, மன நிறைவுடன் இன்று நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் வித்தியாசமான முறையில் பல கதா பாத்திரங்களை உருவாக்கி, அவர்களின் மூலம் பல பதிவர்களை அறிமுகம் செய்து, ஏழு இடுகைகள் இட்டு, ஏறத்தாழ 70க்கும் மேலாக மறுமொழிகள் பெற்று, மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறார். இவரை வலைச்சரம் குழுவினர் சார்பில் வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.\nஅடுத்து, நாளை துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் நமதருமை நண்பர்,ஜெயிக்கப்பிறந்தவனான தேவா. இவர் WARRIOR என்ற வலைப்பதிவினில் எழுதி வருகிறார். இவர் இது வரை எழுபதுக்கும் அதிகமான இடுகைகள் இட்டிருக்கிறார். பலவேறு தலைப்புகளில் எழுதி வருகிறார். இவரை எண்பதுக்கும் மேலான பதிவர்கள் பின் தொடருகின்றனர். மூன்றே மாதத்தில் இவர் வலையுலகில் ஒரு முக்கிய பதிவர் ஆகி விட்டார்.\nநண்பர் தேவா துபாயில் ஒர் தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குருக்கத்தி என்னும் கிராமம்.வரலாற்று நாவல்களில் அதீத ஆர்வமுடையவர். தமிழ் மொழி மீது தீராக் காதல் கொண்டவர். திருவாச்கம், தேவாரம், மணிமேகலை,நாலடியார், குறுந்தொகை, திருமந்திரம், சிலப்பதிகாரம் ஆகியவை இவரது வீட்டில் உள்ள சிறு நூலகத்தினை அலங்கரிக்கும் நூல்கள்.\nநண்வர் தேவாவினை வருக வருக என வரவேற்று - பல புதிய பதிவர்களை அறிமுகப்படுத்துக என வலைச்சரம் குழுவினர் சார்பினில் வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\n{அட்மின், கேம்ஸ், அட்டை, கரச்சான்,எலி ஆகிய ஐவர் குழு புதையல் எடுக்க கிளம்புகிறது}\nபிலிகிரி கேம்ஸ்: எலி சீக்கிரம் வா கிளம்பனும்\nஎலி: இருங்க மலையேறுற ட்ராக் சூட் எடுத்துக்கிறேன்.\nபிலிகிரி கேம்ஸ்: எலி நாம்ம புதையல் எடுக்க காட்டுக்குள்ள போகலை. நேர பிரவுசிங் சென்டர் போயி பாஸ்வேர்ட் கண்டுபிடுச்சு புதையலை டவுன்லோட் செய்யப்போறோம் அவளவுதான்.\nபிலிகிரி கேம்ஸ்: அப்புறம் முக்கியமான விஷயம் நாம புதையல் எடுக்கப் போறவிஷயம் சாவிக் கட்டைக்குத் தெரியக் கூடாது. புதையல் நம்ம கைக்கு வந்தபின்னாடி அத வச்சே இந்த சாவிக்கட்டைகிட்ட இருந்து விடுதலை வாங்கணும்.\nஅட்டை:சரி அந்த க்ளுவை பிரிச்சுப் படிங்க\nஎலி: ம் மோதல் கேள்வி பொங்கல் வைக்கும் பானை உடைந்தால் பதிவர்களாகிய நீங்கள் என்ன செய்வீர்கள்\nஎ) உடைந்த பானையை செலோடேப் போட்டு ஒட்டி பொங்கல் வைப்போம்\nபி) பானை உடைந்ததற்குக் காரணம் அரசு தான் என்று அறிக்கைவிட்டுவிட்டு வேலை செய்யாமல் நிவாரண நிதிக்காக காத்திருப்போம்\nசி) பொங்கல் வைப்பதை நிறுத்திவிட்டு கேசரி செய்வோம்\nடி) பானை உடைந்த அனுபவம் என்று பதிவேழுதுவோம் ஆளுக்கு ஒரு பக்கம் போய் தேடுங்க\n\"நான் தேடுன வரைக்கும் பதில் கிடைக்கல ஆனால் திருடன் மண்டை உடைக்கிற மாதிரி ஒரு பதிவு கிடைச்சுருக்கு \"\n\"இங்க பாருங்க பொங்கல் மாதிரி ஒருத்தர் பின்னூட்டத்திலே படையல் வச்சுருக்காரு சபாஸ். \"\n\"என்னப்பாருங்க பொங்கல் போனா என்ன இதோ பாட்டி வடை இருக்கே ஏதோ திங்க கிடைச்சதேனு போங்கப்பா\n\"எனக்கென்னமோ அறிக்கை விடுறதுதான் சரின்னு படுத்து காரணம் நம்ம பதிவர்கள் எல்லாம் பெரிய அரசியல்வாதிகள்ப்பா\"\n\"யாராவது பானை உடைஞ்சா தண்ணிக் கொட்டும்னு யோசிச்சேங்களா தண்ணியப் பத்தி பார்த்தபின்னாடி தான் தெரிஞ்சுச்சு\"\nஎலி: சரி கடைசிய பதிலென்ன ஒன்னு செய்வோம் பாயிண்டரம்மாவுக்கு போன் பண்ணி கேட்போம்....\n//பாயிண்டரம்மா: எனக்குத் தெரிஞ்சு பொங்கல் வைப்பதை நிறுத்திவிட்டு சுடுதண்ணி வைக்கலாம். //\nஎலி: ம் பதில் ஆப்சன் இல்லையே பதில் ஒரே கஷ்டமா இருக்கே பேசாம இதையே ஒரு பதிவாப் போடலாமா\nஅட்டை:கண்டுபிடுச்சுட்டேன் பதில் 'டி' ...[எண்டர்].\nகரச்சான்:ம் அதான் கரெக்ட் அடுத்த கேள்விய படிங்க\nஎலி: தமிழில் மொத்தம் எத்தனைப் பதிவர்கள் உள்ளனர்\n\"நான் இப்பவே சொல்லிட்டேன் நான் கணக்கில வீக்கு. இந்த மாதிரி நல்ல பதிவு முப்பது வருஷத்துக்கு முன்னாடி வந்திருந்தா நான் படிச்சிருப்பேன்.\"\n\"எனக்குத் தெரிஞ்சு ஒரு பதிவர் இந்தாங்க இவரும் பதிவர்தான் \"\n\"இவர் சொல்றமாதிரி இத்தனை தினம் இருக்கு ஆனால் பதிவருக்குனு தனியா தினம் இருக்கா\nஎலி: எனக்கென்னமோ இது கஷ்டமா கேள்வியாத்தெரியுது அதனால சாட்டிங் செய்து கண்ட்ரோல் சார்கிட்ட கேட்போம். .... **சார் இந்த கேள்விக்குப் பதிலை ஒரு யூஸ் அன் த்ரோ மெயிலில் அனுப்புங்க சார் ***\nஅட்டை:மெயில்ல அவருக்குத் தெரியாதுன்னு அனுப்பியிருக்கார் அப்ப தெரியாதுதான் பதில் .[எண்டர்]...ம்\nகரச்சான்: அதான் கரெட் சபாஸ் அடுத்த கேள்வி,\nபிலிகிரி கேம்ஸ்: கடைசி கேள்வி சரியா பதில் சொன்னா புதையல் இல்லாடி எல்லாம் போச்சு\nஎலி: பதில்களற்ற அடங்காத கௌரவ இலக்கியம் எது\n\"எப்பா கேள்விக்கு களு எதுவும் கிடையாதா அப்ப முடியாதுடா சாமி. மரண கேள்விடா \"\n\"ம் தேடுங்க இதுக்கு பதில் கிடைச்சாத்தான் புதையல் விடாதீங்க..\"\n\"ம் இலக்கியம் பத்தி இவரு அழகா சொல்லிருக்காரு இதா இருக்குமோ\"\n\"இங்க பாருங்க பதில்களற்ற மடல் பத்தி நிறைவா இவர் சொல்லிருக்கார் இதையும் படிங்க \"\n\"அடங்காத கவிதைய இவர் சொல்லிட்டாரு இதையும் படிங்க \"\n\"கௌரவம் பற்றி புட்டு புட்டு வச்சுட்டாரு நம்ம பதிவர் இதையும் படிங்க \"\nஎலி: ஏங்க பதில் இந்த நாலுல தான் இருக்கும். யோசிங்க ...\nஅட்டை:எனக்கென்னமோ இதுவாத்தான் இருக்கும் [எண்டர்]..\n\"ஐயையோ.. கம்ப்யூட்டரே எரர் ஆயிருச்சே புதையல் போச்சா\n\"அட்டை புதையலை கோட்டை விட்ட \"\n\"டேய் எதடா பதிலாக் கொடுத்த\nஅட்டை: நான் ... நான் ..இலக்கியம் அப்படிங்கிறதால இந்த சோப்பு டப்பாவ கவிதைனு நினைச்சு கொடுத்தேன் அதான் டோட்டலா போச்சு\n\"போடா இவனே புதையல் எடுக்க வந்த நமக்கு டப்பாக் கூட மிஞ்சலையே இனி இந்த சாவிக் கட்டைய எப்படி மிரட்டுறது இனி இந்த சாவிக் கட்டைய எப்படி மிரட்டுறது போச்சு எல்லாம் போச்சு அந்த பேப்பர்ல வேற ஏதாவது எழுதியிருக்கா\n\"ம்.. இந்த கடிதத்தின் அஞ்சல் செலவு பராம்பரிப்பு http://tamilpoint.blogspot.com இந்த தளத்திற்கு வந்தால் இலவசமாக படிக்கலாம்.\"\n எதுக்கெல்லாம் விளம்பரம் கொடுக்கிறதுன்னு வெவஸ்தையே இல்லை. கட்டையால அடிப்பேன். \"\n\"நான் கடைசியில செத்து பிழைச்சவன்டானு இவரப் போல பதிவு போடணும்னு நினைச்சேன் ஆனா செத்து தொலைஞ்சவனா ஆக்கிட்டேயே\n\"நான் இவர் சொல்ற டிப்ஸ் படி பிரபல பதிவராக ஆசைப்பட்டேனே ���னி என்ன செய்ய சாவிக் கட்டையோட கொடுமையிலேயே போக வேண்டியதுதான்.\"\n\"இது போல வித்தியாசமா நிறைய பாட்டை வச்சு கதை எழுத ஆசைப்பட்டேனே இப்ப என்ன செய்ய\n\"இந்த அக்கிரமத்தை தட்டிக் கேட்க ஆளில்லையா இது போல ஒரு ஹீரோ இனி பிறந்து வருவானா இது போல ஒரு ஹீரோ இனி பிறந்து வருவானா\n[[[க்ளைமேக்ஸ்சில் மழை எதிர் பார்த்து வராததால் மழைய பத்தி எல்லாரும் இங்க படிச்சுக்கோங்க - இப்படிக்கு கலை இயக்குநர்]]]\nசாவிக் கட்டை: என்ன மேன் பார்க்குறீங்க ஹீரோ வருவான்னு பாத்தா இந்த ஜீரோ கோட்டை சாவிக் கட்டை வந்துட்டான்னு பார்க்கிறீங்களா\nகவலைப் படாதீங்க சாவிக் கட்டை திருந்திட்டான். நான் உங்களுக்கு முன்னாடியே எங்க ஆட்களை வச்சு புதையலையும் எடுத்துட்டேன்.\nசாவிக் கட்டை: ஆமா, அந்த புதையல்குள்ள பஸ்ட் ஸ்டாண்டர்ட்லயிருந்து ப்ளஸ் டு வரையுள்ள தமிழ் புக்கு இருந்துச்சு .\nதிரைக்கை:ஆமா நானும் அவரும் எழுத்துக் கூட்டி படிச்சு தமிழ் கத்துகிட்டோம். அதைப் படிச்சதும் உங்க பதிவுகள் மேல இருந்த வெறுப்பு போயி பொறுப்பு வந்திருச்சு. படிச்சுப் பார்த்ததில உங்க பதிவெல்லாம் டாப்பு\nதிரைக்கை: இதைப் போல புதுப் பதிவர்களின் பதிவு இங்கிலீஸ்லையும் தமிழையும் இருப்பதால் ஈசியா படிச்சுட்டோம்.\nதிரைக்கை:அப்படியே தப்பு விட்டாலும் இந்த பதிவைப் படிச்சு திருத்திக்கிட்டோம்.\nசாவிக் கட்டை:எல்லாத்துக்கும் காரணம் நம்ம எலிதான். எலிகிட்டையே கேளுங்க. நாங்க உங்க ஒப்பந்தங்களைஎல்லாம் எடுத்துட்டு வந்து தந்திருறோம். நல்ல நல்ல பதிவுகளெல்லாம் போடுங்க. நாங்களும் பதிவு எழுதுறோம். இப்போதைக்கு போயிட்டு வாறோம் [இருவரும் சென்று விடுகிறார்கள்.]\n\"எலி, நீ என்ன பண்ண\nஎலி: நீங்க என்னை பதிவு போட சொன்னீங்களே அதனால சந்தையிலிருந்து ஸ்கூல் புக்க வாங்கி காபி பேஸ்ட் பண்ணலாம்னு வாங்கிகிட்டு வரவழியில சாவிக் கட்டை ஆட்கள் என்னை மறிக்க, நான் அதான் புதையல் என்று உரைக்க, அதை அவர்கள் பறிக்க, நான் ரசிக்க வீட்டுக்கு வந்திட்டேன். கடைசியா அந்த புத்தகம் உண்மையிலே அவர்களுக்கு ஒரு புதையல்தான். உண்மையான புதையலை விட உண்மையான மனிதர்கள் விலை மதிப்பற்றவர்கள் அது இங்க நடந்திருச்சு. அதனால இனி எல்லாருக்கும் மகிழ்ச்சி.\nபிலிகிரி கேம்ஸ்: இந்தாங்க உங்களுக்குச் சேர வேண்டிய பேனா\n அடிக்கடி இந்த ஊருக்கு வாறேன்.\n\"பேனாவ எடுத்துட்டு பேப்பர விட்டுட்டுப் போறேங்களே\"\nதிங்கட்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே\nசெவ்வாய்க்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே\nபுதன்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே\nவியாழக்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே\nசனிக்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே\nஇந்த கதையும் கதாப்பாத்திரங்களும் கற்பனையே இணைப்புச் சுட்டிகள் தவிர.\nஅந்த பிளாக்கர் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில, ப்ளாக்ஸ்பாட் காம்ப்ளெக்ஸ் கடைசி ஏரியா நம்மளோடது தான்\nரெண்டாம் நம்பர் கூகிள் பஸ்ல ஏறி இந்த முகவரிய யார்கிட கேட்டாலும் சொல்லிருவாங்க மறக்காம வாங்க, வலைச் சரத்திலிருந்து விடை பெறுகிறேன்.\nஎலி: எம்மா இந்த புறாவா வறுக்கவா\nபயிண்டரம்மா: புறாவா டேய் எலி இது மைனா டா\nஎலி: அப்படியா, டெக்னாலஜி ரொம்ப வளர்ந்திருச்சுமா புறாவா அனுப்பினா பொரிச்சு தின்னுருவோம்னு எவனோ மைனாவில தூது அனுப்பியிருக்கான். இருந்தாலும் பரவாயில்ல மைனாவ பிரியாணி போட்டுருவோம்.\nஎலி: இருங்க வாசிக்கிறேன், \"அன்புக்குரிய வலைச்சர ஆசிரியருக்கு,\nநான் ரொம்ப நாளா வலைச்சரத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். சமீப காலமாக நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்துகிறேன் பேர்வழி என்று ரீமிக்ஸ் என்கிற பேரில் இந்த வார ஆசிரியர் போடும் மொக்கையால் அட்கொள்ளா துயரில் டெம்ப்ரவரியாக படிப்பதை நிறுத்தியுள்ளேன். அதனால் அந்த ஆசிரியரை ஞாயறு மாலைக்குள் பணி நீக்கம் செய்ய வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். உடனே என்னக் காரணம் என்று நீங்கள் கேட்டால் மேலே படிக்கவும்.\nஏழாவது அறிவு என்று ஒரு பதிவர் அருமையாக கவிதைகளை எழுதுகிறார், சிறிய வரிகளில் சிறப்பாக சொல்லும் இவரை அறிமுகப்படுத்தவில்லை.\nமன விழி என்று குறுகிய வரிகளில் நிறைவாக மனதில் தங்கும் வரிகளை எழுதும் இவரையும் அறிமுகப்படுத்தவில்லை\nஅனுபவ சித்தன் குறிப்பு என்று சிறு சிறு கவிதைகளை பெரிய ரசனையோடு எழுதும் இவரையும் அறிமுகம் செய்யவில்லை\nதமிழனின் வாசல் என்று எட்டு வரிக்கவிதையை நளினத்தோடு எழுதும் ஒரு கவிஞரையும் அறிமுகம் செய்யவில்லை.\nகனவு மெய்ப்பட வேண்டும் என்கிற மொழியோடு வார்த்தைகளால் நம்மைக் கட்டிப்போரும் ஒரு பதிவரையும் அறிமுகப்படுத்தவில்லை.\nஒற்றைச் சிறகின் பயணம் என்று வெகுநாட்களுக்கு முன்பு வரை சிறப்பாக எழுதிவந்த ஒரு பதிவரை அடையாளப்படுத்தவ���ல்லை.\nஎளிய தலைப்புகளில் வலிய கருத்துக்களைச் சொல்லும் இந்த பதிவரையும் இனம் காட்டித் தரவில்லை.\nஆகையால் இவ்வார ஆசிரியரை கடுமையாக .......\"\nஅட இது அட்ரஸ் மாறிவந்த கடிதாசி, நாங்கூட நமக்கு வந்ததோனு நினைச்சுட்டேன்.\nபயிண்டரம்மா: ஆனால் இவர் குறிப்பிடுற பதிவர்கள் எல்லாம் சூப்பரு. சரி சரி மைனாவிலையே கட்டிவிடு சேர வேண்டிய இடத்தில சேர்ந்தா சரி.\nஎலி: அம்மா கட்டிவிட்டா அப்ப மைனா\nபயிண்டரம்மா: கட்டிவிடாலேனா நைனாகிட்ட சொல்லிருவேன்\n{ப்ளாக்பட்டி ஊர் போஸ்ட் மாஸ்டரிடம் போன் செய்து எலி கேட்கிறார்}\nஎலி: ஏப்பா போஸ்ட் மாஸ்டரே வரிஅச்சு நகர்லயிருந்து ஏதாவது கடிதாசி வந்துச்சா\nபோ.மா.: இல்லையே சார் ரெண்டு நாளா எந்த கடுதாசியும் வரலையே\nஎலி: ஹலோ இது போஸ்ட் ஆபிஸ்தான, எதுக்கு சபாஸ்\nபோ.மா.:சாரி சார், கொஞ்சம் எமோசன் ஆகிட்டேன் இந்த மாணவியப் பத்திப் படிச்சுகிட்டுயிருந்தேன் அதான்.\nஎலி: சரி சரி கடுதாசி வந்தா அனுப்பிவையுங்க\nஎலி: இங்க பாருங்க நான் என்ன கேட்டேன்னு இப்படி திட்டுறீங்க \nபோ.மா.:அய்யோ சாரி சார், விபத்துக்களைப் பத்திய அருமையான பதிவைப் படிச்சதும் கொஞ்சம் எமோசன் ஆகிட்டேன்.\nஎலி: சரி அப்படியே உங்க ஆபிஸ்ல எல்லார்கிட்டயும் சொல்லிருங்க\nபோ.மா.:அதுக்கு சட்டத்தை தயிரியமா அனுகுங்க\nஎலி: சம்மந்தமில்லாம பேசிறீங்க எதுக்கு சட்டத்தை அணுகனும் இது குடியுரிமைதானே\nபோ.மா.:அய்யோ நான் உங்கள் சொல்ல சார், இணைய பாதுகாப்புப் பத்தி படிச்சேன்ன அதான் கொஞ்சம் தடுமாறிட்டேன்.\nஎலி: ஒக்கே என்ன வச்சு காமெடி பண்ணலைலே\nபோ.மா.:பார்த்தா பாவமாத் தான் இருக்கு\nஎலி: எனது பாவமிருக்கா சார் எனக்கு வந்தா கடுதாசிய படுச்சு பார்த்துட்டேங்களா\nபோ.மா.:சார் திரும்ப சாரி நான் மதுரை பெரியாஸ்பத்திரி பத்திப் படிச்சேனா அதான் கொஞ்சம் எமோசன்\nஎலி: சார் ரொம்ப கோவம் வரவைக்காதீங்க சார்\nபோ.மா.:நீ கோவப்பட்டால் நானும் கோவப்படுவேன்.\nஎலி: இப்ப என்ன சொல்லப் போறீங்க\nபோ.மா.:மறுபடியும் சரிசார் இந்த முன்னேற்ற பதிவைப் படிச்சதும் எமோஷன் ஆகிட்டேன்.\nபோ.மா.:இங்க பாருங்க எலி, இப்படியெல்லாம் திட்டுனா உங்க கடுதாசிய கொடுக்க மாட்டேன்.\nஎலி: சார் நானும் ஒரு நல்ல கவிதைய படிச்சுட்டு அதோட பேரத்தான் சொன்னேன்.\nகண்ட்ரோல் பாண்டியன்: என்ன எலி நம்ம பதிவர்களோட பதிவெல்லாம் வாசிச்சேங்களா\nஎலி: ஆமா எதிரின்னு ஒரு பதிவப் படுச்சேன் உடனே சாவிக் கட்டைய மன்னிச்சுருலாம்னு தோனுச்சு\n வில்லன் இல்லாட்டி கதை நகராதுய்யா அந்தப் பதிவு நிஜ வாழ்க்கைக்குப் போருந்தும்ய்யா\nஎலி: அப்புறம் திடீர் உறவுகளைப் பத்திப் படிச்சேன்யா அந்த திரைக்கைய நண்பனா ஆக்கிகலாமனு யோசிச்சேன்.\nகண்ட்ரோல் பாண்டியன்: ஆக்கிக் கலாம் ஆனா திரைக்கை உன்னை புரிஞ்சுக்கனும்ல\nஎலி: அடுத்து கட்டபொம்மனைப் பற்றிப் படித்தேன்ய அப்படியே பாஞ்சாலங்குறிச்சிக்கு ஓடிருலாம்னு நினைச்சேன்யா\nகண்ட்ரோல் பாண்டியன்: ஏப்பா எலி நம்ம கதைய முடிச்சுக் கொடுத்துட்டு என்கவேனாம் போ மகராசா\nஎலி: ஞாபகக் குறிப்பைப் பற்றிப் படிச்சேன்யா அந்த ஊருக்குப் போகலாம்னு நினைக்கிறேன்யா\nகண்ட்ரோல் பாண்டியன்: இங்க பாரு நீ நல்ல நல்ல பதிவெல்லாம் படிக்கிற சரி ஆனால் நம்ம கதைக்கு ஏத்தமாதிரி மட்டும் நடந்துக்கோ\nகரச்சான்: எலி வரிஅச்சு நகரிலிருந்து கடிதாசி வந்திருச்சு\nஎலி: சீக்கிரம் பிரி எங்க மாமனாரு என்ன சொல்லிருக்காருன்னு படி\nகண்ட்ரோல் பாண்டியன்: எ எலி உனக்கு இன்னம் அந்த நினைப்பு இருக்கா\nஎலி: ஆமா ஒரு கதையினு இருந்தா எப்படியும் க்ளைமேக்ஸ்ல ஒரு ஹீரோயின் எனக்குத்தான். அப்புறம் ஒரு டுயட் அப்புறம் இது மாதிரி கலாய்க்கிற கவிதை எல்லாம் எழுதணும் அப்படின்னு காதல்கோட்டை ரேஞ்சுக்கு நினச்சுகிட்டுயிருக்கேன்.\nகண்ட்ரோல் பாண்டியன்: உண்மையில இந்த கடுதாசியில் அந்த சாவிக் கட்டை தேடுற புதையலுக்கான பாஸ்வேர்ட் க்ளு இருக்கு இங்க பாரு எலி உன்னோட சேட்டையெல்லாம் மூட்டைக்கட்டி வச்சுட்டு எங்களோட சேர்ந்து அந்த புதையல எடுக்கிற வழியப் பாரு அப்பத்தான் உனக்கு அந்த பேனாவைத் தருவோம்.\nகண்ட்ரோல் பாண்டியன்: சரி அந்த வரிஅச்சு தலைவர் அட்மின்னுக்கு நாளைக்கு நம்ம ரெண்டு ஊரும் சேர்ந்து புதையலை எடுக்கலாம்னு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்புங்க\nபுதையல் வேட்டை நாளையுடன் நிறையும்...\nதிங்கட்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே செல்லவும்\nசெவ்வாய்க்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே செல்லவும்\nபுதன்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே செல்லவும்\nவியாழக்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே செல்லவும்\nஜீரோ கோட்டை சேர்ந்த கதாப்பாத்திரங்கள்.\nவரிஅச்சு நகரச் சேர்ந்த கதாப்பாத்திரம்\nஇந்த கதையும் கதாப்பாத்திரங்களும் கற்பனையே இணைப்புச் சுட்டிகள் தவிர\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nவலைச்சரம் - நான்காம் நாள் - வியாழன்\nவலைச்சரம் - மூன்றாம் நாள் - புதன்\nவலைச்சரம் - இரண்டாம் நாள் - செவ்வாய்\nவலைச்சரம் - முதல் நாள் - திங்கள்\nவித்தியாச வியாழனில்....இது என்னோட ஸ்டைல்..\nகலக்கல் புதனில் வலைச்சர அவை கூடியது....\nசித்ராவிற்கு விடை அளித்தலும் - நீச்சல்காரனுக்கு வர...\nஒரு வாரம் ஓடி போச்சு ..... ஜுஜுபி\nதீம் மூசிக்...... டட டீங்.... ட ட.... டீங் .... ட...\nஒரு அறிமுக பேட்டியும் பெட்டியும்\nரோஸ்விக்கிற்கு வழியனுப்பு விழா - சித்ராவிற்கு வரவே...\nஐம்பது வயதைத் தாண்டிய இளம் பதிவர்கள் - ரோஸ்விக்\nசமுதாய சிந்தனை மற்றும் சுவாரசியமான பதிவுகள் - ரோஸ்...\nஉலக சினிமா குறித்த பதிவுகள் - ரோஸ்விக்\nபதிவுலகில் காமிக்ஸ் உலகம் - ரோஸ்விக்\nஇந்த வித்துகள் விருட்சங்களாகட்டும் ... - ரோஸ்விக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://franklinlawfirm.ca/ta/about-us/why-choose-franklin-hall-llp/", "date_download": "2020-06-06T13:08:27Z", "digest": "sha1:YTRVGIG2N7BDKYRZPJXQA3H6LXDDMOJI", "length": 3385, "nlines": 47, "source_domain": "franklinlawfirm.ca", "title": "Why Choose Franklin Law Firm?Porqué Escolher a Franklin Law Firm? ¿Por qué elegir Franklin Law Firm?Franklin Law Firmஐ ஏன் தேர்வு செய்ய வேண்டும்? - Toronto Accident and Personal Injury Lawyers - Franklin Law Firm - Franklin Law Firm", "raw_content": "\nFranklin Law Firmஐ ஏன் தேர்வு செய்ய வேண்டும்\nFranklin Law Firmஐ ஏன் தேர்வு செய்ய வேண்டும்\nFranklin Law Firmஐ ஏன் தேர்வு செய்ய வேண்டும்\nநாம் மூன்று அலுவலகங்கள் வசதியாக யாங் மற்றும் ஷெப்பர்ட், வெஸ்டன் சாலை, மற்றும் பிராம்ப்டன் உட்பட, கிரேட்டர் டொராண்டோ பகுதியில் சுற்றி அமைந்துள்ள.\nஎங்கள் வழக்கறிஞர்கள் ஒவ்வொருவரும் 25 வருடங்களுக்கும் மேலான அனுபவம் உள்ளவர்கள்.\nஎங்கள் சட்ட உதவியாளர்கள் ஒவ்வொருவரும் 20 வருடத்திற்கும் மேலான அனுபவம் உள்ளவர்கள்.\nநாங்கள் உங்கள் வழக்கில் வெற்றி பெற உதவில்லையெனில் நீங்கள் கட்டணம் தரத் தேவையில்லை.\nஉங்கள் உரிமைகளைப் பாதுகாத்து உங்களுக்கான சிறந்த முடிவைப் பெற்றுத் தருவதற்கு நாங்கள் பொறுப்பேற்றுள்ளோம்.\nFranklin Law Firmஐ ஏன் தேர்வு செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/pairaanacaila-tamailaiyala-inaaiyavalaita-taeravaila-mautaracaatanaai", "date_download": "2020-06-06T13:53:18Z", "digest": "sha1:YRSZPFE57R3CSCUW36R3GHSPZY7NHSR5", "length": 6467, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "பிரான்சில் தமிழியல் இணையவழித் தேர்வில் முதற்சாதனை! | Sankathi24", "raw_content": "\nபிரான்சில் தமிழியல் இணையவழித் தேர���வில் முதற்சாதனை\nதிங்கள் ஜூன் 10, 2019\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து நடாத்தும் தமிழியல் இளங்கலைமாணிப் பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வின் இணையவழித் தேர்வில் பகுதி 1 மற்றும் பகுதி 2 ஆகியவற்றில் அருளானந்தம் ஜெகதீஸ்வரி அவர்கள் தலா 100 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.\nஇதுவரை இணைய வழித்தேர்வில் ஒரு பகுதியில் மட்டுமே 100 புள்ளிகள் பெறப்பட்டிருந்த நிலையில் இரு தேர்விலும் முழுமையான மதிப்பெண்களைப் பெற்றது இதுவே முதன் முறையாகும். அத்தோடு பிரான்சில் அமலதாஸ் எனும் மாணவனும் இணையவழித் தேர்வு ஒன்றில் 100 புள்ளிகள் பெற்றுள்ளார்.\nஅத்தோடு இத்தேர்வில் அனைத்து மாணவர்களும் 80 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநேற்றைய தேர்வில் தோற்றிய மாணவர்களுள் பெரும்பான்மையானவர்கள் பிரான்சில் பிறந்து தமிழ்ச்சோலைகளில் வளர்தமிழ் 12 வரை கல்வி பயின்ற இளைய தலைமுறை மாணவர்கள் என்பது குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விடயமாகும்.\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்தித்ததை நியாயப்படுத்தும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சக வழிப்போக்கர்கள்\nவியாழன் ஜூன் 04, 2020\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களையும், தமிழீழ தேசத்தின் குரல\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nதமிழீழ தேசியத் தலைவரையும், மாவீரர்களையும் மிகக் கேவலமாக நிந்திக்கும் வஞ்சகர்க\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nவிடத்தற்பளையைச் சேர்ந்த 37 அகவையுடைய\nதிங்கள் மே 25, 2020\nபல நாடுகளில் இருந்து கலந்து கொண்ட லெப்.கேணல் ராதா அவர்களின் 33 ம் ஆண்டு, பிரிகேடியர் பால்ராஜ் ,லெப். கேணல் வீரமணி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்தித்ததை நியாயப்படுத்தும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சக வழிப்போக்கர்கள்\nவியாழன் ஜூன் 04, 2020\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/6-10-pak-soldiers-terrorists-killed-in-counter-fire-says-army-chief-bipin-rawat/", "date_download": "2020-06-06T15:23:06Z", "digest": "sha1:2ISORZBUCU5WLMVZQJJOX4U4RJYSJNSO", "length": 21640, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "6-10 Pak soldiers, terrorists killed in counter-fire, says Army chief Bipin Rawat - இந்தியா பதிலடி : பயங்கரவாத முகாம்கள் அழிப்பு, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி", "raw_content": "\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஇந்தியா பதிலடி : பயங்கரவாத முகாம்கள் அழிப்பு, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி\n6-10 Pak soldiers, terrorists killed in counter-fire: இந்தியா நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள், பயங்கரவாதிகள் 6 முதல் 10 பேர் வரை...\n6-10 Pak soldiers, terrorists killed in counter-fire: ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நடைபெற்ற போர் நிறுத்த மீறல் தாக்குதலில் ஒரு சிவிலியன, இரண்டு ராணுவ வீரர்கள் பலியான பிறகு, நடத்தப்பட்ட பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (போக்) பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பாகிஸ்தான் இராணுவ நிலைகள் மீது இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை பயங்கர தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள், பயங்கரவாதிகல் 6 முதல் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கிச் சூட்டில் தங்தார் செக்டரில் உள்ள குண்டிஷாத் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர். இருப்பினும், இந்தியா நடத்திய பதிலடி நடவடிக்கையில், ஐந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டு நிலையில் கொல்லப்பட்டனர் என்று பி.டி.ஐ தெரிவித்துள்ளது.\nஇதனிடையே, இந்திய தூதர் கௌரவ் அலுவாலியாவை பாகிஸ்தான் அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வரவழைத்தது.\nஎல்லைக் கட்டுப்பாட்டு கோடு முழுவதும் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த மீறலை நாடியதாக ராணுவ வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு தெரிவித்தனர்.\n“இந்திய எல்லைகள் முழுவதும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து உதவி செய்தால், தேர்வு செய்யப்பட்ட நேரத்திலும் இடத்திலும் பதிலளிக்கும் உரிமையை இந்திய இராணுவம் தக்க வைத்துக் கொண்டுள்ளது” என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.\nபூஞ்ச் மாவட்டத்தில் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து சிறிய ரக ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 27 வயதான பெண் ஒருவர் கொல்லப்பட்டார்.\nபாகிஸ்தானின் போற் நிறுத்த மீறல்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், ஆகிய இந்த மாதங்களைவிட ஒருங்கிணைந்த போர் நிறுத்த மீறல்கள் காணப்பட்டன.\nகடந்த வாரம், வடக்கு ராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங், ஆகஸ்ட் மாதம் இந்தியா 370வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பின்னர், பள்ளத்தாக்கை கொந்தளிப்பில் வைக்க பாகிஸ்தான் போராளிகளைத் தள்ள முயற்சிப்பதாகக் கூறியிருந்தார்.\nபயங்கரவாத பயிற்சி முகாம்கள் இன்னும் எல்லை முழுவதும் செயல்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் அவர்களுக்கு ஆயுதங்கள் உட்பட அனைத்து வகையான ஆதரவையும் வழங்க முயற்சிக்கிறது. அவர் சமீபத்தில் பஞ்சாபில் ட்ரோன்களின் உதவியுடன் ஆயுதங்களை வீழ்த்தியது அந்த திசையில் ஒரு படி என்று கூறினார். ராணுவம் திறமையாக அத்தகைய வடிவமைப்புகளை வீழ்த்த முழுமையாக தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார்.\n2019 ஆம் ஆண்டில், ஜூலை மாதம் 296 போர்நிறுத்த மீறல்களும் ஆகஸ்ட்டில் 307, செப்டம்பரில் 292 போர் நிறுத்த மீறல்களும் நடந்துள்ளது.\n2017 ஜூலையில் 68 போர் நிறுத்த மீறல்களும், 2018 ஜூலையில் 44 போர் நிறுத்த மீறல்களும், 2017 ஆகஸ்ட்டில் 108, 2018 ஆகஸ்ட்டில் 44 போர் நிறுத்த மீறல்களும் நடந்துள்ளது. அதே போல, 2017 செப்டம்பரில் 101-ம் 2018 செப்டம்பரில் 102 போர் நிறுத்த மீறல்களும் நடந்துள்ளன.\nஇதனிடையே, போர்நிறுத்த மீறலுக்கு எதிரான பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத நிலைகள் மீதும் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீதும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், ராணுவத் தலைமை ஜெனரல் பிபின் ராவத் இந்த தாக்குதலில் ஆறு முதல் பத்து பாகிஸ்தான் வீரர்களும் பல பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.\n“நேற்று மாலை தாங்தாரில் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது நாங்கள் பதிலடி கொடுத்தோம். பாகிஸ்தான் நம்முடைய நிலைகள் மீது தாக்குதல் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் நாங்கள் பாதிக்கப்பட்டோம். ஆனால் அவர்கள் ஊடுருவலுக்கு முயற்சிக்கும் முன்பு அந்த பயங்கரவாத முகாம்களை குறிவைக்க முடிவு செய்யப்பட்டது” என்று செய்தி ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் ராவத் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளது.\n“பதிலடி நடவடிக்கையில், பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு நாங்கள் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளோம். தங்தார் பிரிவுக்கு எதிரே உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. எங்களுக்கு கிடைத்து வரும் தகவல்களின் அடிப்படையில், ஆறு முதல் பத்து பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மூன்று முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதேபோன்ற எண்ணிக்கையிலான பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்…”என்று ராவத் கூறினார்.\nஇருப்பினும், இந்திய இராணுவம் தங்களது பயங்கரவாத முகாம்களை குறிவைத்ததாக வெளியான செய்திகளை பாகிஸ்தான் நிராகரித்துள்ளதுடன், இந்தியாவின் “பொய்யை” அம்பலப்படுத்த பி5 நாடுகளில் இருந்து தூதர்கள் இப்பகுதிக்கு வருகை தர ஏற்பாடு செய்ய முடியும் என்றும் கூறியுள்ளது.\nபாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜ் ஜெனரல் ஆசிப் கபூரும் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ஊடகங்கள் பொய் கூறுகின்றன என்று செய்திகளை நிராகரித்தார்.\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nமெலுஹா முதல் இந்துஸ்தான் வரை, இந்தியா மற்றும் பாரதத்தின் பல பெயர்கள்\nசென்னை ஸ்டான்லியில் படித்த மத்திய அமைச்சர்: கல்லூரிகால புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சி\nஉரம் விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு; வேளாண்மைத் துறையில் முன்னேற்றம்\nTamil News Today : திருச்சியில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு பஸ்கள் – தமிழ்நாடு போக்குவரத்து கழகம்\nகொரோனாவுக்கு எதிரான போர்: இனி தனிநபர்களும், நிறுவனங்களும் தான் தீர்மானிக்க வேண்டும்\nராணுவத் தளபதிகள் பேச்சுவார்த்தைகள�� மூலம் வேறுபாடுகள் களையப்படும் – இந்திய ராணுவம்\nசீன விவகாரம் – டிரம்ப் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவில்லை : மத்திய அரசு தகவல்\nசிக்கனை விரும்பி சாப்பிடும் கோவா மாடுகள்: மீண்டும் சைவத்திற்கு மாற்ற அரசு சிகிச்சை\nநாங்குநேரி விக்கிரவாண்டி: பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குப்பதிவு\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவக்குமார் அவதூறாக பேசியதாக பட்டியலிட்டுள்ளது. இதனால், திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் போலீஸார் நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி ஏழுமலையான் கோயில் பற்றி அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபக்தர்களுக்காகவே தயாராகும் திருப்பதி.. ஆனா அந்த வேண்டுதல் மட்டும் பண்ண முடியாது\n10 வயதுக்குட்பட்டோர் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nமும்பையில் சிக்கிய தமிழர்களை வழி அனுப்பி வைத்த சோனு சூட்; ஆரத்தி எடுத்து தமிழ் பெண்கள் நன்றி\nஹஜ் பயண ரத்து : முன்பணம் திருப்பி வழங்கப்படும்\nஇந்தியா – சீனா எல்லை விவகாரம் : முக்கியத்துவம் பெறும் லடாக் பேச்சுவார்த்தை\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/vaa-paavee-malaiththu-nillaathae-vaa/", "date_download": "2020-06-06T15:07:33Z", "digest": "sha1:JIRBMRNI6XRYUJOHIMI6UNBVUP4HZ2ID", "length": 3725, "nlines": 151, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Vaa, Paavee, Malaiththu Nillaathae, Vaa Lyrics - Tamil & English", "raw_content": "\nவா, பாவீ, மலைத்து நில்லாதே, வா\n1. என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்\nஉள்ளபடி வாவேன். — வா\n2. உன்றனுக்காகவே நானேயடி பட்டேன்,\nசிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம்\nதீர்த்து விட்டேன், பாவி, வா. — வா\n3. கொடிய பாவத்தழலில் விழுந்து\nஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான்,\nஒன்றுக்கும் அஞ்சாதே, வா. — வா\n4. விலக யாதொரு கதியில்லாதவன்\nசீக்கிரம் ஓடி வாவேன். — வா\n5. என்னிடத்தில் வரும் பாவி யெவரையும்\nமன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/02/12185451/1285626/minister-sellur-raju-statement-admk-executives-meeting.vpf", "date_download": "2020-06-06T14:00:14Z", "digest": "sha1:5PN526P35VDY4DZYQ7ZEGAAXEPCHK7A5", "length": 7650, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: minister sellur raju statement admk executives meeting in Madurai tomorrow", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமதுரையில் நாளை அதிமுக நிர்வாகிகள் கூட்டம்- செல்லூர் ராஜூ அறிக்கை\nபதிவு: பிப்ரவரி 12, 2020 18:54\nமறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரையில் நாளை அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nமதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nமறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது.\nஇதையொட்டி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை (13-ந் தேதி) மாலை 5 மணிக்கு மதுரை காமராஜர் சாலையில் உள்ள அருணாசலம்-கமலம்மாள் திருமண மண்டபத்தில் நடக்கிறது. மாவட்ட துணைச் செயலாளர் தங்கம் தலைமை தாங்குகிறார்.\nகூட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.\nகூட்டத்தில் அமைச்சர்கள், இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்கும் படி வேண்டுகிறேன்.\nகாட்பாடியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத ஜூஸ் கடைக்கு சீல்\nகொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nகாஞ்சிபுரம் அருகே கத்திமுனையில் ரூ.81 ஆயிரம் பறிப்பு\nதிருச்சி மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த முகக்கவசம் விலை பாதியாக குறைப்பு\nஉதவி செய்வது போல் நடித்து விபத்தில் சிக்கியவரிடம் நகை கொள்ளை - 2 வாலிபர்கள் கைது\nகுழந்தைக்கு பாலியல் தொல்லை: அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்\nஅதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை\nஅதிமுக-வில் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து\nஅரசு ஊழியர் சம்பளத்தை பிடித்தம் செய்தால் போராட்டம்- அ.தி.மு.க. அறிவிப்பு\nஅதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Goerzig+Kr+Koethen+de.php?from=in", "date_download": "2020-06-06T12:58:02Z", "digest": "sha1:CNA4J5L774BYNJSDNRZIB2OEWRXNU6NR", "length": 4434, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Görzig Kr Köthen", "raw_content": "\nபகுதி குறியீடு Görzig Kr Köthen\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Görzig Kr Köthen\nஊர் அல்லது மண்டலம்: Görzig Kr Köthen\nபகுதி குறியீடு Görzig Kr Köthen\nமுன்னொட்டு 034975 என்பது Görzig Kr Köthenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Görzig Kr Köthen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Görzig Kr Köthen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 34975 என்பத��� சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Görzig Kr Köthen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 34975-க்கு மாற்றாக, நீங்கள் 0049 34975-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Gross+Bisdorf+de.php?from=in", "date_download": "2020-06-06T13:00:59Z", "digest": "sha1:6OMPDTRFBWUY6SDY35EECXN7BW23UOD2", "length": 4389, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Gross Bisdorf", "raw_content": "\nபகுதி குறியீடு Gross Bisdorf\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Gross Bisdorf\nஊர் அல்லது மண்டலம்: Gross Bisdorf\nபகுதி குறியீடு Gross Bisdorf\nமுன்னொட்டு 038332 என்பது Gross Bisdorfக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gross Bisdorf என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gross Bisdorf உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 38332 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Gross Bisdorf உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 38332-க்கு மாற்றாக, நீங்கள் 0049 38332-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_285.html", "date_download": "2020-06-06T14:52:11Z", "digest": "sha1:2NUAI5YO57MQFT3UXEERAVK6QSUXECUQ", "length": 16493, "nlines": 65, "source_domain": "www.pathivu24.com", "title": "யாழ்.மாநகர முதல்வர் ஊழல்வாதியா? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழ்.மாநகர முதல்வர் ஊழல்வாதியா\nயாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வர் மாநகரசபை சட்டதிட்டங்களை மீறி சபையின் அங்கிகாரங்கள் இல்லாமல் தன்னிச்சையாக மேற்கொள்கின்ற அனைத்து நடவடிக்கைகளுமே மோசடியான செயற்பாடுகளாகவே பார்க்கப்படும்” எனத் தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணண் “இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக மாநகர முதல்வர், சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.\nயாழ்.கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாநகரசபையில் மாநகர மேயர் ஆர்னோல்டால் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் மோசடிகள் தொடர்பாக நாம் வடமாகாண உள்ளுராட்சி அமைச்சரும் மாகாண முதலமைச்சருமான முதலமைச்சரிடம் முறைப்பாடு செய்திருந்தோம். இந்நிலையில், இதனை தன்னுடனேயே பேசியிருக்க முடியும் எனவும், நாம் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் இதனை மேற்கொண்டுள்ளதாகவும் மாநகர மேயர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக நாம் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாநகர முதல்வரது செயற்பாடுகளை குழப்புவதற்கு முயற்சிக்கவில்லை. நாம் தேர்தலில் போட்டியிடும் போதே தூய கரங்கள் தூய நகரங்கள் எ���்ற தொனிப்பொருளில் போட்டியிட்டோம். அதன் பின்னர் தேர்தலின் பின்னரும் யாழ்.மாநகர சபையில் இடம்பெறும் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்போம் எனவும், ஊழல் மோசடிகள் இடம்பெறுவது தொடர்பாக கண்காணிப்போம் எனவும் கூறியிருந்தோம்.\nஇதன்படி மாநகரசபை சட்டத்தின் 26ஆம் பிரிவு உப பிரிவு 01 இன்படி மாநகரசபையின் முதலாவது கூட்டத்திலேயே நிதி மற்றும் மேலும் இரு உப குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் நாமும் முதலமைச்சரிடம் இது தொடர்பாக முறையிடுவதற்கு முன்பே மாநகர சபையில் உப குழுக்கள் எவையும் நியமிக்கப்படாத நிலையில் அவற்றை நியமிக்குமாறும், அதற்காக விஷேட கூட்டமொன்றை கூட்டுமாறும் கடிதம் மூலம் மேயரிடம் கோரியிருந்தோம். ஆனால் அக் கூட்டத்தை கூட்டுவதற்கு பணம் விரயமாகும் என்ற வேடிக்கையான காரணத்தை கூறினார். உண்மையில் அக் கூட்டத்தை கூட்டுவதற்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கூட செலவாகாது.\nஇரண்டு மாநகரசபை கூட்டங்கள் முடிந்து விட்ட போதிலும் இன்னமும் உப குழுக்களை அமைக்காது மாநகரசபை சாதாரண ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளும், சபை உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளும் சபையின் அங்கிகாரம் இன்றியே வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று சபையின் அங்கிகாரம் இன்றி முதல்வரின் பெயரால் கேள்வி கோரல் விளம்பரங்கள் பத்திரிகையில் செய்யப்பட்டுள்ளதுடன் அதில் எந்தவிதமான குழுக்களும் நியமிக்கப்படாத நிலையில் பொய்யாக பெறுகைகள் குழு என பிரசுரிக்கப்பட்டுள்ளது.\n2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது மாநகரசபை ஆரம்பிக்க முன்னர் ஆணையாளரால் தயாரிக்கப்பட்ட நிலையில் அதில் புனரமைப்புக்காக பெயர் குறிக்கப்பட பல வீதிகளில் தற்போது சபையின் எந்தவிதமான அங்கிகாரமும் இன்றி பதினெட்டு வீதிகளை புனரமைப்பதற்கான கேள்வி கோரல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் அவ்வாறு வீதிகளை தேர்வு செய்தது யார் அதற்கு அங்கிகாரம் அளித்தது என்பது அனைத்துமே முதல்வருக்கு மாத்திரமே வெளிச்சமாகும்.\nமேலும் இவ்வாறான செயற்பாடுகள் யாழ்.மாநகரத்தில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறப் போவதையே எடுத்துக்காட்டுகின்றது. அத்துடன் முதல்வர் மாநகரசபையின் தேர்தலிலே போட்டியிட்டு தேர்வு செய்யப்படாத ஒருவரை மாநகரசபையின் இலட்சனை பொறிக்க���்பட்ட கடிதத்தின் ஊடாக தனது இணைப்பாளராக நியமித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுக்கான அனுமதி எந்த சட்டத்தில் உள்ளது என்பதனை முதல்வர் தெரிவிக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் சிரேஸ்ட சட்டத்தரணி சுமந்திரன் உள்ள நிலையில் சட்ட ரீதியான ஆலோசனைகளை பெற்றிருந்தாலும் அவற்றை புறம்தள்ளி இச் செயற்பாடுகள் மாநகர முதல்வரால் தன்னிச்சையாக எதேச்சையதிகாரமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇவ்வாறான நிலையில் இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன் இவ் மோசடி நடவடிக்கை தொடர்பாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nதொடரும் கொரொனா தொற்று அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தற்கொலை மனோநிலையினை மக்களிடையே\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nபதுளைப் பகுதியில் மறைத்து வைக்கப்படட கைக்குண்டுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்��ு...\nஇன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியாவின் முன்னாள்ப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுபேரில் ஒருவரான\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sumanasa.com/maalaimalar", "date_download": "2020-06-06T13:51:47Z", "digest": "sha1:6UFSWRN22AFLFWTZRAAJLEPDNQNNRISX", "length": 4571, "nlines": 83, "source_domain": "www.sumanasa.com", "title": "மாலை மலர் / Home | Sumanasa.com", "raw_content": "\nமாலை மலர் / Home\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா: 19 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா: உச்சக்கட்டமாக 19 பேர் உயிரிழப்பு\nஇந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நிறைவு\nஇலவச மின்சாரத்தை மத்திய அரசு ஒருபோதும் ரத்து செய்யாது- எச்.ராஜா\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உரிய உதவிகள் செய்யப்படும்- மத்திய அரசு\nஎல்லையில் பதற்றத்தை தணிப்பது எப்படி -இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nதனியார் மருத்துவமனைகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை\nகொரோனாவுக்கு முதல் உயிரிழப்பை சந்தித்த தஞ்சை\n100 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் - லியாண்டர் பெயஸ் ஆசை\n20 ஓவர் உலக கோப்பையை நடத்துவது சரியானதாக இருக்காது- வாசிம் அக்ரம் கருத்து\nவீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் விராட் கோலிக்கு 6-வது இடம்\nஇந்த மூன்று பேரையும் பார்த்துக் கொண்டே இருந்தேன்: வங்காளதேசம் வீரர் தமிம் இக்பால் சொல்கிறார்\nஇந்திய அணி ஒரே நாளில் டெஸ்ட், டி20-யில் ஆடினால் வீரர்கள் யார்- யார்\nஇது தொடர்பாக கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்கர் சொல்கிறார்\nமனஅழுத்தத்தால் தற்கொலை முடிவுக்கு வந்தேன்- ராபின் உத்தப்பா\nஐபிஎல் 2020 சீசனை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyMjEyNw==/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-06-06T13:17:57Z", "digest": "sha1:53KHL7AZTCGASTGJFQ47SQSZLRV4EZ3A", "length": 5752, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நாடு முழுவதும் இ-சிகரட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு மத்திய அரசு தடை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nநாடு முழுவதும் இ-சிகரட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு மத்திய அரசு தடை\nடெல்லி: நாடு முழுவதும் இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பதால் இ-சிகரெட்டில் உள்ள 400 வகையான பிராண்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nலடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா-சீனா பேச்சுவார்த்தை நிறைவு; 5 முக்கியப் பிரச்சனைகள் குறித்து முதல் கட்டமாக பேச்சு\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடன் ஜனநாயக கட்சி வேட்பாளர்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரப்பூர்வ தேர்வு\nசர்வதேச விமான சேவை ஒப்பந்தத்தில் சீனா-அமெரிக்கா சமரசம்\nஜார்ஜ் பிளாய்டுக்கு கனடா பிரதமர் மண்டியிட்டு மவுன அஞ்சலி\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு.. நெட் ஸ்பீடுக்காக வீட்டின் மேற்கூரையில் இருந்து படித்த கேரள மாணவி; குவியும் பாராட்டுக்கள்\nநாட்டுக்காக எனது கணவர் உயிரிழந்தது பெருமை: வீர மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் மதியழகனின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி\n'புதுச்சேரியில் முதல் கொரோனா பலி என்பதால் ஊழியர்கள் அச்சத்தில் இருந்தனர்': சவக்குழியில் உடல் வீசப்பட்டது குறித்து சுகாதாரத்துறை விளக்கம்\nதிருப்பதி கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் சிவகுமார் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு\nகொரோனா பாதிப்பு எதிரொலி: இந்த ஆண்டுக்கான புனித ஹஜ் பயணம் ரத்து...ஹஜ் கமிட்��ி தலைவர் அறிவிப்பு\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவிலா..வெளிநாட்டிலா: பி.சி.சி.ஐ. நிர்வாகிகளிடம் கருத்தொற்றுமை இல்லை\nகொரோனாவுக்கு மருந்து வந்தால் அக்டோபரில் தேசிய போட்டிகள்\n2022 மகளிர் ஆசிய கோப்பை இந்தியாவில் நடத்த அனுமதி\nஎதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா\nகேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70364/Uttar-Pradesh--21-migrant-labourers-dead--several-injured-after-trucks-collide-in-Auraiya.html", "date_download": "2020-06-06T15:25:24Z", "digest": "sha1:YU2C37T2LRNJEY3OSQF2NL5F6BD246PN", "length": 7500, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உ.பி.யில் கோர விபத்து: லாரியில் பயணம் செய்த 21 தொழிலாளர்கள் உயிரிழப்பு | Uttar Pradesh: 21 migrant labourers dead, several injured after trucks collide in Auraiya | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஉ.பி.யில் கோர விபத்து: லாரியில் பயணம் செய்த 21 தொழிலாளர்கள் உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேசத்தில் லாரிகள் விபத்துக்குள்ளானதில் 21 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்\nராஜஸ்தானில் இருந்து உத்தரப்பிரதேசம் சென்ற லாரி, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 21 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.\nதொழிலாளர்களை ஏற்றிக்கொண்டுச் சென்ற லாரி உபியின் ஆரையா பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் ராஜஸ்தானில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது\nமே 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு : மிசோரம் அரசு அறிவிப்பு\nஇந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை வழங்கவுள்ளோம் - ட்ரம்ப்\nபுதிய விதிமுறைகளுடன் இன்று முதல் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள்\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகர���க்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை வழங்கவுள்ளோம் - ட்ரம்ப்\nபுதிய விதிமுறைகளுடன் இன்று முதல் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-28837.html?s=4db95d353c8cda41c85360d9428ac162", "date_download": "2020-06-06T15:30:14Z", "digest": "sha1:KLDZCU7XJV3ET72V3DS3XAJPCTMSUTUW", "length": 22217, "nlines": 57, "source_domain": "www.tamilmantram.com", "title": "சுயதொழில்கள்-8.2கப்பா பைகஸ் பாசி (கடல் பாசி)வளர்ப்பு [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > பொருளாதாரம் > சுயதொழில்கள்-8.2கப்பா பைகஸ் பாசி (கடல் பாசி)வளர்ப்பு\nView Full Version : சுயதொழில்கள்-8.2கப்பா பைகஸ் பாசி (கடல் பாசி)வளர்ப்பு\nசுயதொழில்கள்-8.2கப்பா பைகஸ் பாசி (கடல் பாசி)வளர்ப்பு\nசுய தொழில்கள் வரிசையில் இனி பார்க்கப் போவது கப்பா பைகஸ் or பெப்சி பாசி வளர்ப்பு பற்றியது. இது ஒரு கடல் சார்ந்த தொழில். கடலோர ஊர்களில் வசிக்கும் நண்பர்கள் அவர்களுக்கு நன்கு பழகிய மீனவ சமூக ஆட்களின் துணை கொண்டு இத் தொழிலைச் செய்யலாம். யாரோ ஒரு வெளிநாட்டுக் கம்பெனியான பெப்சி நம் மீனவ மக்களிடம் விதைப் பாசியை கொடுத்து மொத்தத்தையும் அறுவடை செய்து அயல் நாடுகளுக்கு அனுப்பி கொள்ளை,கொள்ளையாக சம்பாதிக்கிறார்கள். இதை ஏன் நாம் செய்யக் கூடாது திறமையாக, திட்டமிட்டு செய்தால் இதுவும் ஒரு லாபம் தரும் தொழில் தான்.\nகப்பா பைகஸ் பாசி (கடல் பாசி or பெப்ஸி பாசி)வளர்ப்பு\nபாசி என்றதும் காலை வழுக்கிவிடும் ஈரப் பரப்புதான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். உண்மையில், பாசியைக் கண்டு நாம் அஞ்சவேண்டியதில்லை. அவற்றைப் பற்றி தெரிந்துகொண்டால், லாபம் சம்பாதிக்கும் ஒரு தொழிலை நம்மால் மேற்கொள்ளமுடியும். ஆம், பாசிகள் நமக்குப் பலவிதமான நன்மைகளைச் செய்கின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருள்களில் பாசி கலந்துள்ளது. நம் உணவுக்குச் சுவை கூட்டும் பணியையும் மேற்கொள்கிறது.\nராமேஸ்வரம் தீவில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில், மீனவப் பெண்கள் பாசி சேகரிப்பைத் தங்கள் பிழைப்பாதாரமாகக் கொண்டிருக்கிறார்கள். சமீப காலமாக, பாசி சேகரித்தலோடு, பாசி வளர்க்கவும் ஆரம்பித்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிகளவில் இதில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக சம்பை, சங்குமால், ஓலைகுடா, மாங்காடு, வடகாடு, அரியாங்குண்டு மற்றும் தண்ணீரூற்று கிராமங்களில் மும்முரமாக பாசி வளர்ப்புத் தொழில் நடந்துவருகிறது. இது தவிர, மண்டபம் வடக்குக் கடல் பகுதியிலும் பாசி வளர்ப்புத் தொழில் மிகவும் பிரபலம். நிலத்தில் செய்யும் விவசாயத்தைப் போன்றதுதான் இது. எப்படி விவசாயிகள் நிலத்தில் ஏர் பூட்டி உழுது, விதை விதைத்து, நீர் பாய்ச்சி, களையகற்றி, அறுவடை செய்கிறார்களோ அதைப் போல பாசி வளர்ப்பும் பல நிலைகளைக் கொண்ட கடல் விவசாயமாகும்.\nபொதுவாக, பாசிகள் (Algae) ஒளிச் சேர்க்கை செய்ய வல்ல தாவர உயிரினங்கள். இவை நீர் நிலைகளிலும் ஈரப்பரப்புகளிலும் காணப்படுகின்றன. ஆறுகள், குளங்கள், ஏரிகள் மற்றும் கடல்களில் அவை வாழ்கின்றன. பாசிகள் பலவகைப்படும். அவற்றில் சிலவற்றை மட்டுமே நம்மால் வளர்த்தெடுக்கமுடியும். உயிரியல் தொழில்நுட்பம் இதனைச் சாத்தியமாக்கியுள்ளது. அவற்றில் ஒன்று கப்பா பைகஸ் பாசி. இது வளர்ப்பதற்குத் தோதானது என்பதால் ராமேஸ்வரம் பகுதியில் கப்பா பாசி விவசாயம் பிரபலமாகி வருகிறது. இந்தப் பாசியை உள்ளூர்வாசிகள் கப்பா பாசி என்றும் பெப்சி பாசி என்றும் கூறுகின்றனர். பெப்சி நிறுவனமே, விதைப்பாசியைக் கொடுத்து, அதை வளர்க்கும் முறையையும் சொல்லிக்கொடுத்து, வளர்த்த பாசியைக் கொள்முதல் செய்து, வெளிநாடுகளுக்கு (மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா) ஏற்றுமதி செய்வதால் பெப்சி பாசி என்னும் பெயர் கிடைத்துள்ளது.\nகப்பா பாசியானது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேஷியாவில் இருந்து கொண்டுவரப்பட்டது என்று மக்கள் கூறுகின்றனர். கடல் நீரில் உள்ள தாது உப்புகளையும் சூரிய வெளிச்சத்தையும் கொண்டு அதிக செலவில்லாமல் வளரும் தாவரம் இது. அதனால் இந்தத் தாவரத்தை இயற்கை மனிதனுக்குக் கொடுத்த கொடையாகக் கருதலாம். இந்த கப்பா பைகஸ் கடல் பாசியிலிருந்து 250க்கும் அதிகமான பொருள்கள் தயாரிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.\nகுறிப்பாக, உணவு, குளிர்பானம், அழகுச் சாதனம், மூலிகைப் பொருட்கள், மருந்து, வாசனைத் திரவியங்கள், பல்பொடி, ஜெல்லி மிட்டாய் போன்றவற்றில் இந்த வகை பாசி பயன்படுத்தப்படுகிறது. இப்பாசியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்களுக்கு உலகச் சந்தையில் தேவை அதிகரித்துகொண்டே போகிறது. தேவைக்கு ஏற்ற அளவு உற்பத்தி இல்லாததால் பாசியின் விலையும் கூடுகிறது. அறிமுகமான கட்டத்தில் ஒரு கிலோ காய்ந்த பாசி 12 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 20 ரூபாய். கப்பா பாசி வளர்ப்புக்கு ஆதரவு அதிகரித்திருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.\nராமேஸ்வரததில், ஆண்கள், பெண்கள் இருவரும் பாசி வளர்ப்பில் ஈடுபடுகிறார்கள். ஆண்கள் கடலுக்குப் போகும் நேரங்களில் பெண்கள் பாசியை வளர்க்கிறார்கள். துணை வருமானத்துக்கான சிறு தொழிலாக இது இருப்பதால், ராமேஸ்வரம் கிராமங்களில் கணிசமான குடும்பங்கள் பாசி வளர்ப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.\nமூங்கில் மிதவையைப் பயன்படுத்தி இந்தப் பாசியை வளர்க்கவேண்டும். கடலில் வைத்துதான் வளர்க்கவேண்டும் என்பதால் அதற்குத் தகுந்த சூழல் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.\nகப்பா பைகஸ் கடல் பாசி வளர்ப்பின் பயன்கள்\nஎளிதாக யாரும் செய்யக்கூடிய லாபகரமான தொழில்.\nகடலில் போட்ட 45 முதல் 60 நாட்களில் வளர்ந்து பயன் தருவதால் போட்ட முதலீட்டை விரைவில் பெற முடியும். தினந்தோறும் அறுவடை செய்வதால் தொடர்ந்து வருமானம் கிடைக்கும்.\nகடல் நீரில் உள்ள தாதுப் பொருட்களை உறிஞ்சி சூரிய வெளிச்சத்தின் உதவியுடன் வளர்வதால் மிகக் குறைந்த செலவில் உற்பத்தி செய்யலாம். எளிதாகக் கிடைக்கும் மூங்கில், நைலான் கயிற்றை கொண்டு குறைந்த முதலீட்டில் பாசி வளர்ப்புக்கான மிதவை செய்து தொழில் தொடங்கலாம்.\nஇது தவிர வங்கிக் கடன் உதவியும் அரசு மானியக் கடனும் கிடைக்கிறது.\nதன் உழைப்பால் சுய தொழில் செய்து முன்னேற விரும்பும் மக்களுக்கு இது ஓர் அருமையான வாய்ப்பு.\nகடலில் இயற்கை சீற்றத்தினால் வரும் எதிர்பாராத இழப்பைச் சரிக்கட்ட காப்பீடு வசதியும் உண்டு.\nஉதாரணமாக ஒரு நபர் ரூ.10,000 முதலீட்டில் தொழில் செய்தால் ஓர் ஆண்டு இறுதியில் ரூ.60,000 முதல் 1 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது.\nகப்பாபைகஸ் கடல் பாசி கடலில் வளர்ப்பதற்கான உகந்த கடல் சூழல்\nஆற்று நீர் கலக்காத கடல் பகுதி\nஇயற்கை சீற்றங்கள் அடிக்கடி வராத கடல் பகுதி\nநல்ல நீரோட்டமான ஆழம் குறைந்த கடல் பகுதி\nதேவையான வெப்பமும் சூரிய வெளிச்சமும் கிடைக்கும் பகுதி\nகப்பாபைகஸ் கடல் பாசி கடலில் வளர்ப்பதற்கான மூங்கில் மிதவையின் விவரம்\nமிதவையின் அளவு – 3மீ x 3மீ\nஒரு மிதவையில் இருபது குறுக்குக் கயிறுகள் கட்ட வேண்டும்.\nஒரு கயிற்றில் இருபது கண்ணிகள் இருக்க வேண்டும்.\nஒரு கண்ணியில் 150 கிராம் அளவுள்ள விதைப்பாசி சொருக வேண்டும். அப்படியானால் இருபது கண்ணியில் (அதாவது 1 கயிறு) 20 x 150 = 3 கிலோ விதைப்பாசி சொருக வேண்டும். ஆக ஒரு மிதவைக்கு 20 x 3 கிலோ = 60 கிலோ விதைப் பாசி தேவைப்படும்.\nகடலில் போட்ட 45 முதல் 60 நாள்களில், நான்கில் இருந்து ஆறு மடங்கு வரை பாசி வளர்ச்சி அடையும். அதாவது 60 கிலோ விதைப்பாசியிலிருந்து, மிதவை ஒன்றுக்கு 240 முதல் 360 கிலோ வரை பாசியை அறுவடை செய்யலாம்.\nஒரு மிதவையில் குறைந்தபட்சம் 240 கிலோ அறுவடை செய்தாலே, விதைப் பாசி 60 கிலோ போக, 180 கிலோ உற்பத்தி கிடைக்கும். இதை இரண்டு நாட்கள் வெயிலில் காய வைத்தால், 18 கிலோவாகக் குறையும். காய்ந்த பாசி ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. அப்படி பார்க்கும் போது 18 கிலோ காய்ந்த பாசி ரூ.360க்கு விற்பனையாகிறது. ஒரு நாள் ஒரு அறுவடையில் ஒரு மிதவைக்கே ரூ360 வருமானம் கிடைக்கிறது.\nஒரு நபருக்கு 40 மிதவை கொடுத்து, நாள் ஒன்றுக்கு ஒரு மிதவை அறுவடை செய்தால் ஒரு மாதத்திற்கு – 30 x ரூ. 360 =ரூ.10,800 மாத வருமானம் கிடைக்கிறது.\nமழைக் காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் தவிர்த்து 9 மாதங்களில் 9 x ரூ 10,800 = ரூ.97,200 வருட வருமானம் கிடைக்கிறது.\nமூங்கில் மிதவை தயார் செய்யத் தேவையான உபகரணங்கள்\n3 முதல் 4 அங்குலம் கொண்ட 5 மூங்கில்கள். (மிதவை செய்ய).\nமிதவையைக் கடல் அலை அடித்து செல்லாமல் இருக்க ஐந்து பல் கொண்ட நங்கூரம் இரண்டு.\nமுங்கில்களைக் கட்ட நைலான் கயறு.\n400 விதை பாசி கோர்க்கும் கண்ணிகள்.\n6 மி.மீ தடிமன் கொண்ட 36மீ நீளமுள்ள நைலான் கயறு (மிதவை கட்ட).\nமிதவையைச் சுற்றி கட்ட நைலான் மீன் வலை ஒரு கிலோ. (மீன்கள் கடிக்காமல் இருக்க)\n10 மி.மீ தடிமன் கொண்ட 28மீ நங்கூரம் கட்டும் கயிறு.\nமிதவையை இணைத்துக் கட்ட 6 மி.மீ தடிமன் கொண்ட 5 மீ நீளமுள்ள நைலான் கயிறு.\nகண்ணி ஒன்றுக்கு 150 கிராம் வீதம் 400 கண்ணிகளுக்கு 60 கிலோ விதைப் பாசி.\nஒரு மிதவைக்கு மேற்கண்ட பொருட்களை வாங்க ரூ.700 முதல் 800 வரை செலவாகும். ஒரு மிதவை அதிக பட்சமாக 2 ஆண்டுகள் வரை உழைக்கும். மேலும், அதிகக் காற்று, ஆக்ரோஷமான அலைகள் அடிக்கும் சமயத்தில் மூங்கில் மிதவைகள் அதிகமாக சேதமடைந்து பயனற்றதாக ஆகிவிடும். கடற்கரையில் பாசிகளைக் காயவைக்கும்போது மழை பெய்தால் அவற்றை நனையாமல் பாதுகாக்க வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கடற்கரையிலே குடிசைகளை ஏற்படுத்தி பாசிகளை பாதுகாத்து வருகின்றனர்.\nஇன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாகவேண்டும். கப்பா பாசி வளர்ப்பைப் பற்றிய மாறுபட்ட கருத்துகளும் உள்ளன. இந்தப் பாசி பெப்சி நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டதால், பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளைச் சந்தேகிப்பவர்களால் இப்பாசி வளர்ப்பும் சந்தேகிக்கப்படுகின்றது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.\nமன்னார் வளைகுடா தேசியக் கடல் பூங்காவாக அறிவிக்கப்பட்டதால், கடலில் இயற்கையாகக் கிடைக்கும் பாசிகளைச் சேகரிப்பதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பபட்டுள்ளன. பாசி சேகரிப்பைத் தொழிலாகச் செய்து வந்த மீனவப் பெண்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. அவர்களுக்கு இருக்கும் ஒரே மாற்று வழி, பாசிகளைச் சேகரிக்க கடலுக்குள் செல்லாமல் பாதுகாப்பாக பாசி வளர்ப்பதே. கப்பா பாசி அந்த வாய்ப்பைத் தந்து, மீனவக் குடும்பங்களில் நம்பிக்கையை விதைத்துள்ளது.\nமிகவும் நல்ல செய்தி...அறியத்தந்தமைக்கு நன்றி சுல்தான் :)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/spiritual/page/3/international", "date_download": "2020-06-06T14:29:19Z", "digest": "sha1:DRAKMFPDQWO6LMCD5F6W7FBYUHWGMABZ", "length": 11280, "nlines": 193, "source_domain": "news.lankasri.com", "title": "Spiritual | Aanmeegam | Aanmeegam news | Hindu's information | Culture of Hindus | Islam Information | Islam News | Islam Stories | Christians Stories | Christian Information | Different Religion's life | Lankasri News | Page 3", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரி��்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉங்களுக்கும் கோடீஸ்வர யோகம் வேண்டுமா அப்போ மகாலக்ஷ்மியை இப்படி வழிப்படுங்க\nசனி பகவான் பாதிப்புகளில் இருந்து விடுபட என்ன பரிகாரம் செய்யலாம்\nதூங்கும்போது கடவுள் கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்\nபார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்த கோயில்\nகோவிலுக்குள் தப்பி தவறி கூட இதையெல்லாம் செய்யாதீங்க\n உங்கள் கஷ்டங்கள் எளிதில் போக்க வெற்றிலை வைத்து இந்த பரிகாரங்களை செய்தாலே போதும்\nசிவபெருமான் கழுத்தில் உள்ள விஷம்தான் கொரோனா வைரஸா அகத்தியர் அன்றே கூறிய உண்மை\nகண் திருஷ்டியை அகற்ற என்ன பரிகாரம் செய்யலாம்\nவீட்டில் செல்வம் நிலைக்க வேண்டுமா இதோ இந்த அற்புத பரிகார முறைகள் செய்தாலே போதும்\nமகா சிவராத்திரியன்று கண் விழித்து சிவனை வணங்குவதால் என்ன பலன் கிடைக்கும்\nமாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரியின் போது எப்படி விரதம் இருக்க வேண்டும்\nவறுமையில் சிக்கி தவிப்பவர்களில் நீங்களும் ஒருவரா அப்போ இந்த பரிகாரத்தை மட்டும் செய்திடுங்க...\nகழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனையா இந்த இளநீர் பரிகாரம் ஒன்றே போதும்\nவேண்டும் வரம் அருளும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்\nஉங்கள் வீட்டில் பணம் நிறைந்து கொட்டணுமா இந்த பரிகாரத்தை மட்டும் செய்திடுங்க\nமுன்ஜென்ம பாவங்களை தீர்ப்பது எப்படி\nதெய்வங்களுக்கு இந்த பொருட்களில் கொண்டு அபிஷேகம் செய்யுங்கள்... பலன்கள் ஏராளமாம்\nஉங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா இதை மட்டும் பண்ணுங்க.. சீக்கிரம் செல்வந்தராகலாமாம்\n12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய கிரகம் எது\n2020 சனிப்பெயர்ச்சி எப்போது ஆரம்பம் யாருக்கு என்ன சனி தொடங்குகிறது\nசூரிய கிரகணத்தால் பாதிக்கப்படும் நட்சத்திரகாரர்கள் என்ன செய்ய வேண்டும்\n2020 ஆம் ஆண்டில் இந்துக்கள் கொண்டாடும் என்னென்ன பண்டிகைகள் எந்தெந்த மாதத்தில் வருகின்றன \nதெரியாமல் கூட பூஜை அறையில் இந்த சாமிபடங்களை வைத்து விடாதீங்க\nகார்த்திகை தீப விரதம் எப்படி கடைபிடிக்க வேண்டும்\nஆன்மீகப்படி எந்த தெய்வத்துக்கு எத்தனை தீபம் ஏற்றவேண்டும் \n2020-ம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி எப்போது நிகழ உள்ளது\nநவகிரகங்களை எப்படி வழிபட வேண்ட���ம் தெரியுமா\nவிளக்கேற்றும்போது செய்யக்கூடாத சில முக்கிய செயல்கள் என்னென்ன தெரியுமா\nபல்வேறு பிரச்னைகளை எளிதில் தீர்க்க வேண்டுமா\nகுபேர விளக்கை இப்படி ஏற்றினால் அதிர்ஷ்டம் பெருகுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-06-06T13:34:08Z", "digest": "sha1:7E4IT6YDVF3HOM54MPYQTWOJREEDD4F4", "length": 9749, "nlines": 148, "source_domain": "samugammedia.com", "title": "கமலுடன் இணைந்த விஜய்சேதுபதி என்ன படம் தெரியுமா? | Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nமின்வடம் அறுந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு\nடிரம்ப் பதிவை மீண்டும் நீக்கிய டுவிட்டர்\nமீண்டும் வைரலாகும் சிம்பு நயன்தாராவின் நெருக்கமான பழைய புகைப்படம்\nதெருவில் குடும்பத்துடன் பாலிவுட் நடிகர் சல்மான் கான் செய்ததை பாருங்க – இணையத்தில்…\nமீண்டும் தனது மகனுடன் சேர்ந்த சந்தோஷத்தில் நடிகர் விஷ்ணு\nமக்களுக்கு கண்ணீரோடு நன்றி சொன்ன லாரன்ஸ்\nஇன்றைய சந்திர கிரகணம் குறித்த தகவல்\nஇரு வாய்களுடன் பிறந்த குழந்தை\nகணினி, ஸ்மார்ட்போன் திரைகளின் நீல ஒளி சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது\nதாய்லாந்தின் நாகா குகையின் மர்மம்\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nமருத்துவ குணம் நிறைந்த சீரகம்\nதினமும் ஒரு வெங்காயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.\nநகம் கடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள்\nஇன்றைய ராசி பலன் (04.06.2020)\nஇன்றைய ராசி பலன் (03.06.2020)\nஇன்றைய ராசி பலன் (02.06.2020)\nHome சினிமா கமலுடன் இணைந்த விஜய்சேதுபதி என்ன படம் தெரியுமா\nகமலுடன் இணைந்த விஜய்சேதுபதி என்ன படம் தெரியுமா\nகமல்ஹாசன் தனது நீண்ட கால தாமதமான படமான தலைவன் இருக்கிறான் திரைப்படத்தை திரும்ப தொடங்குவதாக அறிவித்திருந்தார், இது லைகா நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் என்றும், இதற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இருக்கும் என்றும் தெரிவித்தார்.\nஇந்த படம் கமல்ஹாசனின் 1992 ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் தேவர் மகனின் தொடர்ச்சியாகும் என்றும், இதில் முதல் பகுதியிலிருந்த வடிவேலு மற்றும் ரேவதி போன்ற நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்றும் சொன்ன நிலையில் இப்போது ஒரு செய்தி பரவி வருகிறது.\nஆமாங்க ,தலைவன் இருக்கிறான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்பு இருக்கு என்றும் அதுமட்டுமில்லாமல், அவர் படத்தில் நாசரின் மகனாக நடிக்கலாம் என்பது தான். நாசரின் கதாபாத்திரம் முதல் பகுதியில் முடித்து விடுவதால் அவரது மகன் கதாபாத்திரம் இந்த பாகத்தில் இடம் பெறலாம் என தகவல் சோசியல் மீடியாவில் வலம் வருகிறது.\nPrevious articleநீரில் மூழ்கிய பேருந்து நிலையம்\nNext articleகொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை குரங்கில் தோல்வி\nமீண்டும் வைரலாகும் சிம்பு நயன்தாராவின் நெருக்கமான பழைய புகைப்படம்\nதெருவில் குடும்பத்துடன் பாலிவுட் நடிகர் சல்மான் கான் செய்ததை பாருங்க – இணையத்தில் வைரல் ஆன வீடியோ\nமீண்டும் தனது மகனுடன் சேர்ந்த சந்தோஷத்தில் நடிகர் விஷ்ணு\nமக்களுக்கு கண்ணீரோடு நன்றி சொன்ன லாரன்ஸ்\n‘என்னை கருப்பி கிண்டல் செஞ்சாங்க’ -கண்ணீருடன் பேசிய மாஸ்டர் பட நாயகி\n“மாஸ்டர்” திரைப்படம் ஓ.டீ.டீ யில் ரிலீஸா\nமின்வடம் அறுந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Virtuse-Exchange-kiripto-cantai.html", "date_download": "2020-06-06T14:57:47Z", "digest": "sha1:SZZNOFVHHNP4NFUHJZGD4IX5KCVQ6WSV", "length": 18135, "nlines": 126, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Virtuse Exchange கிரிப்டோ சந்தை", "raw_content": "\n3987 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nVirtuse Exchange கிரிப்டோ சந்தை\nVirtuse Exchange cryptocurrency வர்த்தக தளம் 26 வர்த்தக ஜோடிகளுக்கு கிரிப்டோ நாணய பரிமாற்றத்தை வழங்குகிறது, 11 க்ரிப்டோ-நாணயங்கள் மற்றும் 5 நாணயங்களுடன்.\nகிரிப்டோ நாணய விலை இன்று Virtuse Exchange கிரிப்டோ சந்தையில்\nVirtuse Exchange கிரிப்டோகரன்சி பரிமாற்றம் - கிரிப்டோகரன்சி பரிமாற்றம் கிரிப்டோகரன்சி வர்த்தக பரிமாற்றம். இந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் நீங்கள் ஆன்லைனில் இலவச கட்டணத்தில் கிரிப்டோகரன்சியை வாங்கலாம் அல்லது விற்கலாம். ஆன்லைன் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், அல்லது முழு கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தை, கிரிப்டோகரன்ஸிக்கு இலவச வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சி விகிதத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாகும். கிரிப்டோகரன்சி சந்தைகளில் கிரிப்டோகரன்ஸிகளின் விலையை யாரும் நிர்ணயிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை, சந்தையில் பங்கேற்பாளர்கள் மட்டுமே. கிரிப்டோகரன்சி மற்றொரு கிரிப்டோ அல்லது கிளாசிக் நாணயத்திற்கான கொள்முதல் மற்றும் விற்பனை கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பரிமாற்றங்கள் சில நேரங்களில் கிரிப்டோ பரிமாற்றிகள் என்று அழைக்கப்படுகின்றன. Virtuse Exchange cryptocurrency பரிமாற்றம் cryptocurrency ஐ விற்கவும் வாங்கவும் ஒரு ஆன்லைன் கருவியாக செயல்படுகிறது.\nVirtuse Exchange கிரிப்டோகோய்ன் சந்தை அளவு\nகடந்த 24 மணிநேரங்களுக்கு 3 765 228 அமெரிக்க டாலர்கள் Virtuse Exchange பரிமாற்றம் சந்தையில் தேர்ந்தெடுக்கவும். Basic Attention Token மற்றும் Litecoin கிரிப்டோ நாணய உடன் மிக அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன, மிக வெப்ப வர்த்தக வர்த்தகங்கள் BAT/BTC மற்றும் LTC/USDT தேர்ந்தெடுக்கவும்.\nகிரிப்டோ பரிமாற்றம் Virtuse Exchange என்பது பிற சொற்களுக்கு ஒத்ததாகும்:\n- கிரிப்டோ பரிமாற்றி Virtuse Exchange.\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றம் Virtuse Exchange.\nVirtuse Exchange கிரிப்டோ பரிமாற்றம்\nVirtuse Exchange கிரிப்டோகரன்சி சந்தையில் ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்று விகிதம் இங்கே காட்டப்படும். Cryptoratesxe.com பற்றிய தகவலை ஆன்லைனிலும் இலவசமாகவும் பெறுங்கள். இன்றைய கிரிப்டோகரன்சி மதிப்பு அட்டவணை 06/06/2020. Virtuse Exchange கிரிப்டோ பரிமாற்றத்தில் இன்றைய நிலவரப்படி சிறந்த கொள்முதல் வீதம் மற்றும் சிறந்த விற்பனை விகிதம் 06/06/2020. Virtuse Exchange இல் வர்த்தக அளவு ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் காட்டப்படும். கிரிப்டோ சந்தை Virtuse Exchange, இன்று மிகவும் செயலில் உள்ள கிரிப்டோகரன்ஸ்கள். Virtuse Exchange இன்று பல வர்த்தகங்களைக் கொண்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான கிரிப்டோ நாணயங்களுக்கான பரிவர்த்தனைகளைக் காண்பிக்க வர்த்தக அட்டவணைக்கு மேலே உள்ள நாணய வடிப்பானைப் பயன்படுத்தவும்.\nஅட்டவணையில் Virtuse Exchange பங்கு இருந்து கிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள் காட்டுகிறது. அனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nஅனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nவர்த்தகத் தொகுதி - தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக ஜோடியுடன் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை கடந்த 24 மணி நேரங்களில் தேர்ந்தெடுக்கப��பட்ட சந்தையில் வாங்கப்பட்டது மற்றும் விற்பனை செய்யப்பட்டது.\nகடந்த 24 மணிநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையிலுள்ள அனைத்து பரிமாற்றங்களுக்கும் தேர்ந்தெடுத்த வர்த்தக ஜோடிக்கான பரிவர்த்தனைகளின் சதவீதம்.\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nஇன்று cryptocurrency இன் விலை 06/06/2020 Virtuse Exchange இல், இந்த பக்கத்தில் விலை அட்டவணையைப் பார்க்கவும். கிரிப்டோ-எக்ஸ்சேஞ்சர் Virtuse Exchange - திறந்த சந்தையில் கிரிப்டோகரன்சியை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஒரு சேவை. கிரிப்டோ பரிமாற்றி Virtuse Exchange - கிரிப்டோகரன்சி பரிமாற்ற பங்கேற்பாளர்களிடையே தடயங்களை வழங்குகிறது மற்றும் வழக்கமான பணத்தை வாங்கவும் விற்கவும் உங்களை அனுமதிக்கிறது. கிரிப்டோகரன்சி பரிமாற்றம் Virtuse Exchange - கிரிப்டோகரன்சியை பரிமாறிக்கொள்ளவும் வர்த்தகம் செய்யவும் ஒரு ஆன்லைன் தளம். Virtuse Exchange கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்பது பரிமாற்றங்களின் உலகளாவிய சமூகத்தின் உறுப்பினர்களில் ஒருவராகும், அதன் வர்த்தகங்கள் இலவச கிரிப்டோ விகிதங்களை நிறுவுகின்றன.\nVirtuse Exchange கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அட்டவணை, கிரிப்டோகரன்சியுடன் அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களையும் இன்று காண்பிக்கிறது:\n- ஒவ்வொரு கிரிப்டோவிற்கான பரிவர்த்தனைகளின் அளவு\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அனைத்து வர்த்தகங்களுக்கும் ஒவ்வொரு கிரிப்டோகரன்சியின் வர்த்தக அளவின் பங்கு\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/indian-2-kamal-haasan-aishwarya-rajesh-priya-bhavani-shankar/", "date_download": "2020-06-06T15:43:25Z", "digest": "sha1:5KXWJ2PRUAMRGA43JXR5RFEAAG3I6SDN", "length": 13127, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Aishwarya Rajesh and Priya Bhavani shankar might play a key role in Indian 2 - மீண்டும் சினிமாவில் மும்முரம் காட்டும் கமல்: இந்தியன் 2 படத்தில் 2 முக்கிய நடிகைகள் தேர்வு!", "raw_content": "\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nமீண்டும் சினிமாவில் மும்முரம் காட்டும் கமல்: இந்தியன் 2 படத்தில் 2 முக்கிய நடிகைகள் தேர்வு\nIndian 2: முக்கிய வேடத்தில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஃபோட்டோ ஷூட் நடத்தப்பட்டு, 2 கட்ட படபிடிப்புகளும் நடத்தப்பட்டன.\nKamal Haasan’s Indian 2: இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படம் 2017-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.\nமுதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, 23 வருடம் கழித்து மீண்டும் கமல் ஹாசன் – ஷங்கர் கூட்டணி இணைவதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். லைகா புரடக்‌ஷன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசை அனிருத் எனவும் அறிவிக்கப்பட்டது. முக்கிய வேடத்தில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஃபோட்டோ ஷூட் நடத்தப்பட்டு, 2 கட்ட படபிடிப்புகளும் நடத்தப்பட்டன. பின்னர் அரசியலில் கமல் பிஸியாகிவிட்டதால், ப்ராஜெக்ட் ஹோல்ட் செய்யப்பட்டது.\nஐஸ்வர்யா ராஜேஷ் – பிரியா பவானி சங்கர்\nஇந்நிலையில் தற்போது மீண்டும் 2 முக்கிய நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும், இந்தியன் 2 படத்தில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம்.\nதலைவன் இருக்கின்றான்: கமலுடன் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்\nஅதோடு இந்தியன் 2 படபிடிப்பை மீண்டும் ஆகஸ்டில் துவங்க இருக்கிறாராம் கமல். அதில் கமல், காஜல், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவிருக்கிறதாம்.\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. ‘நாமே தீர்வு’ – கமல்ஹாசன்\nகேரளா அமைச்சரை புகழ்ந்த கமல்: சமூக வலைதள ரியாக்ஷன்\nதமிழ் கற்கும் ராஷி கண்ணா, குட்டி ஸ்ருதி: படத் தொகுப்பு\n’நிறம், தோற்றம் மீதான விமர்சனங்களை நிறைய எதிர் கொண்டேன்’ – ஐஸ்வர்யா ராஜேஷ்\nகமல்ஹாசன் நட்பு பற்றி பூஜா குமார்\n’கமல் ஹாசனை பார்த்து பிரமித்தேன்’: ஹாலிவுட் நடிகை ட்வீட்\nகமல்ஹாசனுக்கு முத்தம் தர மறுத்த வாரிசு நடிகை யார் தெரியுமா\nரஜினி, கமல், விஜய், அஜித் நடிகர்கள் படத்துடன் வருகிறது புதிய முகக்கவசம்\nகொரோனா பாதிப்பில் பின்னடைவில் முதலிடம் – தாங்குமா தமிழகம்\nஎன்னமோ நடக்குது…மர்மமா இருக்குது – எஸ்ஆர்எம் பல்கலைகழத்தில். தொடரும் உயிரிழப்புகள்..\n‘நீட்’ கண்ணாமூச்சி இனியும் வேண்டாம்\nபான் கார்டு வாங்க பணத்தை வீணாக்காதீங்க… ஆதார் இருந்தால் சிம்பிள்\nAadhaar - Pan card process : வருமான வரித்துறையின் e-filing இணையதளத்தில், சோதனை அடிப்படையில் உடனடி பான் வசதியின் ‘Beta’ பதிப்பு 12 பிப்ரவரி 2020 முதல் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதிருந்து 6,77,680 உடனடி பான் அட்டைகள் 10 நிமிடங்களில் 25 மே 2020 வரை ஒதுக்கப்பட்டுள்ளது\nபான் – ஆதார் இணைப்பிற்கு ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு\nபான் அட்டை வைத்துள்ள நீங்கள் அதை ஆதார் எண்ணுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணைக்க தவறினால் நீங்கள் செயல்படாத பான் அட்டையை பயன்படுத்தியதற்காக வருமான வரித்துறைக்கு ரூபாய் 10,000/- வரை அபராதம் கட்ட நேரிடும்.\nமும்பையில் சிக்கிய தமிழர்களை வழி அனுப்பி வைத்த சோனு சூட்; ஆரத்தி எடுத்து தமிழ் பெண்கள் நன்றி\nஹஜ் பயண ரத்து : முன்பணம் திருப்பி வழங்கப்படும்\nஇந்தியா – சீனா எல்லை விவகாரம் : முக்கியத்துவம் பெறும் லடாக் பேச்சுவார்த்தை\nபக்தர்களுக்காகவே தயாராகும் திருப்பதி.. ஆனா அந்த வேண்டுதல் மட்டும் பண்ண முடியாது\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nமத்திய அரசு கடன், மானியம்: சொந்த வீடு கட்ட இதைவிட நல்ல ஸ்கீம் இருக்கிறதா\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பி���ித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/some-truth-about-infosys-narayana-murthy-who-wants-indians-to-work-60-hours-a-week/", "date_download": "2020-06-06T13:40:15Z", "digest": "sha1:K6G6NO3B4DFUR6JSTPCEPEPOBOK5XOTL", "length": 18481, "nlines": 171, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இனி நம் வருமானம் குறைய…இன்னொரு பக்கம் வேலை பளுவும் நேரமும் அதிகரிக்கும்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஇனி நம் வருமானம் குறைய…இன்னொரு பக்கம் வேலை பளுவும் நேரமும் அதிகரிக்கும்\nகொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்\nஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு\nஏர் இந்தியாவின் சர்வதேச முன்பதிவு தொடங்கியது\nசூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் ரிலீஸ் \nஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு\nகோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை\nமூக்குத்தி அம்மன் பட ஆல்பம்\nகுவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஆபத்து\nசினிமா தியேட்டரைத் திறக்காதீங்க : திறந்தாலும் விஜய் பட ரிலீஸ் வேண்டாம்\nZoom செயலியின் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்துடுச்சு\nஇனி நம் வருமானம் குறைய…இன்னொரு பக்கம் வேலை பளுவும் நேரமும் அதிகரிக்கும்\nவாரத்துக்கு 60 மணிநேரம் காட்டுத்தனமாக வேலை\nin Running News, எடிட்டர் ஏரியா, சொல்றாங்க\nகொரானாவுக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் மல்லாக்க விழுந்துவிடும் என்றும் அதை மீட்டெடுக்க இந்தியர்கள் யாவரும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்காவது வாரத்துக்கு 60 மணிநேரம் காட்டுத்தனமாக வேலை செய்தால் மட்டுமே… அதள குப்புறக் கவுந்துகிடக்கும் பொருளாதாரத்தை செங்குத்தாக நிமிர்த்த முடியும் என்று சொல்லியிருக்கிறார் இன்போஸிஸ் நாராயண மூர்த்தி.\nரட்சகன் நாகார்ஜூனா போல நாக்குபூச்சிகளை உடலெங்கும் சுமந்து அலையும் தேச பக்தர் களுக்கு இதை படித்ததும் வெறியேறும்தான். ஆமாம் இந்திய பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டாமா… நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்கவேண்டாமா… யெஸ் நிச்சயமாக இந்திய பொருளாதாரத்தை நிமிர்த்த உழைக்கலாம்தான். இப்படித்தான் உலகப்போருக்கு பிறகு ஜப்பானில் உழைத்தார்கள்… ஜெர்மனியில் உழைத்தார்கள்… மீட்டெடுத்தார்கள்… நிமிர்ந்து நின்றார்கள்… நாமும் உழைப்போம் என்கலாம். அதற்கு முன்னால் சில விஷயங்கள் சொல்லிவிடுவோம்.\nமுதலில் இந்திய பொருளாதாரம் பாதாளத்தில் இருப்பதற்கு காரணம் கொரானா மட்டுமே அல்ல. ஆறு வருடமாக ஆட்சி செய்தவர்களின் கிறுக்குத்தனமான சைக்கோத்தனமான அதிரடி முடிவுகள். கோடி கோடியாக கடன் வாங்கியவர்களுக்கு காட்டிய சலுகைகள். கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என ஆட்சிக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆனபின்னும் நேரு பேரிலேயே எல்லா தப்பையும் எழுதிகொண்டிருக்கிற கையாலாகாததனம். சரியான திட்டமிடலோ எதிர்காலம் குறித்த விஷனோ இல்லாத ஆட்சியால்தான் பொருளாதாரம் விழுந்தது. சிறுகுறு தொழில்களை முற்றிலும் முடக்கிவிட்டார்கள். அதை நம்பி இருந்தா தொழிலாளர்கள் ஏற்கனவே வேலையிழப்பை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். பணப்புழக்கம் எப்போதோ நின்றுவிட்டது. தொழில் நசிவு என்பது அன்றாட வழக்கமாக மாறி ஆண்டுகள் கடந்துவிட்டன.\nஎன்னமோ இவர்கள் சொல்வது போல கொரானா வந்து ஒரே ஒரு ஏப்ரலில் எல்லாம் அது விழவில்லை. ஒருமாத வீழ்ச்சியை சமாளிக்க மூன்றாண்டுகள் உழைக்க வேண்டும் என்பதற்கு பின்னால் இருக்கிற குரூரம் புரிகிறதா…அப்படியே பொருளாதாரம் விழுந்தாலும் அதை கூடுதல் நேரம் பணியாற்றி மேலேற்றி விடமுடியுமா…\nகொரானாவுக்கு பிந்தைய காலத்தில் நாம் எதிர்கொள்ளக்கூடிய பெரிய சவாலாக இருக்கப் போவது மலிவாக கிடைக்கப்போகிற Workforce பற்றியதுதான். அதீத வேலையிழப்பும் சம்பளக் குறைப்பும் இனி தவிர்க்க முடியாது. லாபத்தில் இயங்குகிற நிறுவனமும் கூட கொரானாதான் காரணம் என்று கைநீட்ட வக்கைனயான ஒரு காரணம் கிடைத்திருக்கிறது. இது நாடு முழுக்க Cheap labour சிக்கலை பெருமளவில் உருவாக்கும். அது பரவலாக உண்டாக்கக் கூடிய வேலை யிழப்பு, சம்பளக்குறைப்புகளும் நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு இருக்கப் போகிறது. ஒருபக்கம் நம்முடைய வருமானம் குறைய… இன்னொரு பக்கம் நம் வேலை பளுவும் நேரமும் அதிகரிக்கும். இது யாருக்கு சாதகமாக இருக்கும். யாருக்கு பாதகமாக இருக்கும்…\nஏற்கனவே இந்தியாவில் வேலை செய்கிற முறைசாரா தொழிலாளர்கள் வாரத்துக்கு 60 மணி நேரத்திற்கும் அதிகமாகத்தான் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போதே அந்த கூடுதல் வேலைக்கு உரிய சம்பளமோ போனஸோ கிடைப்பதில்லை. சொல்லப் போனால் அவர்களுக்கு முறைபடுத்தபட்ட வேலைகளில் கிடைக்கிற அடிப்படை சலுகைகளான பிஎஃப் ஈஎஸ்ஐ முதலானவை கூட கிடையாது. முறைபடுத்தப்பட்ட நிறுவனங்களில் கூட இந்த வாரத்திற்கு 48மணிநேர வேலை எல்லாம் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. இந்திய உழைப்பாளிகளில் இப்படி கூடுதலாக உழைப்பவர்கள் 60-70சதவீதத்திற்கும் அதிகம் (முறைசாரா தொழிலாளர்கள் மட்டும்). இன்போஸிஸ் நாராயணமூர்த்தி இப்போது அதையே தேசபக்தியின் பேரால் ஓசியில் செய்யச்சொல்கிறார்.\nஇந்தக்கூடுதல் உழைப்பால் கிடைக்கும் லாபத்தில் நிறுவனங்கள் பங்கு கொடுக்கப் போகிறதா… இல்லை. 60 மணிநேர உழைப்புக்கு ஊதியம் கொடுப்பார்களா… இல்லை. அதே சம்பளமோ அல்லது குறைக்கப்பட்ட சம்பளத்தையோதான் பெறப்போகிறார்கள். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு சம்பள உயர்வு தராமால் இருப்பதற்கான கொழுத்த காரணமாக (எச்ஆர்களுக்கு) கொரானா இருக்கப்போகிறது. அப்படி இருக்க இந்த கூடுதல் உழைப்பால் தொழிலாளர்களிடம் உருவாகும் உடல் நலக் குறைப்பாடுகளுக்கும் மன அழுத்தங்களுக்கும் யார் பொறுப்பு… கூடுதலாக பணியாற்றி உற்பத்தியை மட்டுமே அதிகரித்துவிட்டால் பொருளாதாரம் மேலெழுமா… என்கிற கேள்வியும் இருக்கிறது.\nஐடி நிறுவனங்களில் தொடங்கி ஜவுளிக்கடை வரை தொழிலாளர்கள் வேலைபறிக்கப்பட்டு துரத்தப்படுகிறார்கள். முதல் லாக்டௌனில் மட்டுமே நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டன. தொழிலாளர் நலன் பற்றியெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அடுத்தடுத்த முறைகளில் அது எதுவுமே பேசப்படவில்லை. காரணம் இந்த அரசுக்கு முக்கியம் முதலாளிகள்தான்….\nஇன்போஸிஸ் நாராயணமூர்த்தி போன்றவர்களுக்கு தொழிலாளிகள் என்பவர்கள் replaceable தானே… அவர்கள் எக்கேடும் கெட்டுப்போனால் என்ன அதனால்தான் வைரஸ்களோடு நாம் வாழப்பழகவேண்டும் என்கிறார்… அது ஒரே ஒரு நாராயணமூர்த்தியின் குரல் அல்ல.\nகொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்\nஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு\nஏர் இந்தியாவின் சர்வதேச முன்பதிவு தொடங்கியது\nசூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் ரிலீஸ் \nஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு\nகோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/73957/", "date_download": "2020-06-06T15:03:02Z", "digest": "sha1:VSKMSXIS2UN3YRNI5V6IWQEWTSTIWWLB", "length": 8292, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘ஜெகே’ – எம்டிஎம்", "raw_content": "\n – கே ஜே அசோக் குமார்\n’ஜெகே; மாறன் மோனிகா »\nஆளுமை, சுட்டிகள், விமரிசகனின் பரிந்துரை\nகாலத்தின் தொடர்ந்த ஓட்டத்தில் நல்லது கெட்டது, ஏற்றம் இறக்கம் எல்லாம் நடந்த பின்னும் தனி மனித சுதந்திரமும் அதற்கான வேட்கையும் அதற்கான மானுட யத்தனமும் எவ்வளவு முக்கியம் என்பதே ஜெயகாந்தனின் கலைப்பார்வை, உலகப் பார்வை என்று எனக்குப் புலப்பட்டது\nஜெயகாந்தன் பற்றி எம் டி எம்\nTags: ‘ஜெகே’ - எம்டிஎம்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-51\nவரை கலைப்பாவை - விஜயராகவன்\nதிராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப��பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2020/03/16131557/1331303/Durai-Murugan-resigned-from-dmk-treasurer.vpf", "date_download": "2020-06-06T14:06:31Z", "digest": "sha1:ACB62MB2UCLEUWTUZTDV6T4W6IYETV4F", "length": 7762, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Durai Murugan resigned from dmk treasurer", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிமுக பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலகல்\nதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வில் போட்டியிடுவதற்காக துரைமுருகன் பொருளாளர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n43 ஆண்டுகள் திமுக பொதுச்செயலாளராக பதவி வகித்த பேராசிரியர் அன்பழகன் மறைவைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளர் யார் என திமுகவில் கேள்வி எழுந்தது.\nதி.மு.க.வில் கட்சி தலைவருக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பதவி பொதுச் செயலாளர் பதவியாகும். தற்போது இந்த பதவியை மு.க.ஸ்டாலின் கூடுதல் பொறுப்பாக நிர்வகித்து வருகிறார்.\nகட்சியில் மூத்த நிர்வாகியாக அனுபவம் வாய்ந்தவராக துரைமுருகன் உள்ளதால் அவர் பொதுச்செயலாளர் ஆவது உறுதி என்று ���ட்சி நிர்வாகிகள் தரப்பில் பேசப்படுகிறது.\nதுரை முருகனுக்கே அதிக வாய்ப்பு என்று கூறப்பட்ட நிலையில், அதனை உறுதி செய்யும் விதமாக அவர் தனது பொருளாளர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇதற்கிடையே, திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சி தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் வரும் 29-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே துரை முருகன் தனது பொருளாளர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nதுப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்- திருமாவளவன் வழங்கினார்\nசென்னையில் குற்றவாளியை பிடித்த தனிப்படை போலீசார் 6 பேருக்கு கொரோனா\nதிருவள்ளூரில் இன்று 59 பேருக்கு கொரோனா\nவேலூர் கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா சோதனை\nசெங்கல்பட்டில் புதிதாக 80 பேருக்கு கொரோனா உறுதி\nகைது செய்யப்பட்ட தி.மு.க.வினரை விடுதலை செய்ய வேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதடையை மீறி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்- எம்.எல்.ஏ. உள்பட 2,349 பேர் கைது\nராணிப்பேட்டை மாவட்டத்தில் 7,294 மனுக்களை தி.மு.க.வினர் கலெக்டரிடம் வழங்கினர்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் 31-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்\nஅ.தி.மு.க. அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாக பட்டியலிட வக்கீல்கள் குழு அமைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/155721-life-sentence-for-youth-killed-near-thanjavur", "date_download": "2020-06-06T15:04:03Z", "digest": "sha1:2A6C6MLDPD6USQFUBJCBJDGZWFT6KBSG", "length": 10084, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "தஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை! | Life sentence for youth killed near thanjavur", "raw_content": "\nதஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை\nதஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை\nதஞ்சாவூரில், சிகரெட் குடித்ததை வீட்டில் சொல்லி விடுவேன் என்று கூறிய சிறுவனைக் கொலை செய்து புதைத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தஞ்சாவூர் பாப்பாநகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் மருந்து விற்பனையாளராக பணியாற்றும் இவருக்கு இரண்டு மகன்கள். இவரின் இரண்டாவது மகன் கிஷோர் தனியார் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி வீட்டுக்கு அருகே விளையாடச் சென்ற கிஷோரைக் காணவில்லை. மறுநாள் 24-ம் தேதி இது தொடர்பாக கிஷோரின் தாயார் கவிதா கொடுத்த புகாரின்பேரில் தமிழ் பல்கலைக்கழக போலீஸார் வழக்கு பதிவு செய்து காணாமல்போன கிஷோரை தேடி வந்தனர்\nஇந்த நிலையில், 26-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த டிப்ளமோ படித்துக்கொண்டிருந்த அரவிந்த் என்ற இளைஞர் கிஷோரை கொலை செய்துவிட்டதாக, அப்பகுதி வி.ஏ.ஓ-விடம் பயத்தில் சரணடைந்தான். இதையடுத்து வி.ஏ.ஓ. தமிழ் பல்கலைக்கழக போலீஸாருக்குத் தகவல் அளித்தார். இதையடுத்து, போலீஸார் அரவிந்த்தை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அரவிந்த் அப்பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோயில் அருகே உள்ள புதரில் மறைந்துகொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்ததாகவும் அப்போது அந்த இடத்தில் கண்ணாம்பூச்சி விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்த கிஷோர் இதைப் பார்த்துவிட்டதாகவும் தெரிகிறது. மேலும், அவன் இதை வீட்டில் சொல்லி விடுவேன் எனக் கூறியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரின் கழுத்தை நெறித்திருக்கிறான். ஏற்கெனவே கிஷோருக்கு வலிப்பு நோய் இருந்ததால் அந்தச் சமயத்தில் வலிப்பு ஏற்பட்டு மயங்கியுள்ளான்.\nபயந்துபோன அரவிந்த், இரவு நேரத்தில் தனது வீட்டுக்குப் பக்கத்தில் காலியாகக் கிடந்த மனையில் 3 அடி ஆழத்துக்கு குழிதோண்டி கிஷோர் உடலைப் புதைத்துவிட்டான். போலீஸார் நடத்திய விசாரணையில் இதை ஒப்புக்கொண்டான். இதைத் தொடர்ந்து சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தில் போலீஸார் உடலை தோண்டி எடுத்தனர். இந்தச் சம்பவம் அந்தச் சமயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.\nவழக்கு விசாரணையில் இன்று கொலையாளி அரவிந்த்துக்கு இந்திய தண்டனைச் சட்டம் 302-ல் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும், 10,000 அபராதமும், கட்டத் தவறினால் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை. இந்திய தண்டனைச் சட்டம் 201-ல் கொலைக் குற்றத்தை மறைத்ததால் 7 ஆண்டு சிறையும், 10,000 அபராதமும், கட்டத் தவறினால் ஓர் ஆண்டும், தண்டனை இவை அனைத்தையும் ஏககாலத்தில் அனுபவிக்க நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_06.html", "date_download": "2020-06-06T14:40:29Z", "digest": "sha1:5N6FYKASL73JAWWQKH6JUQUWCHDGXKYK", "length": 133437, "nlines": 1174, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: வலையில் சிக்கிய சுறாக்களும். புறாக்களும்..", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அ���்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு ச��ளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னக��� நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழ��ல் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்���ரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிர���காரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர��� மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆ��ாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவலையில் சிக்கிய சுறாக்களும். புறாக்களும்..\n➦➠ by: அன்புடன் மலிக்கா\n இன்றுடன் நான் வீசும்வலை முடிவடைகிறது. இன்று நம்ம வலையில் சிக்கிய சுறாக்களையும், புறாக்களையும். உங்கள்முன் காண்பித்துவிட்டு விடைபெறலாமென்று நினைகிறேன்.\nஎண்ணத்தில் ஓடுவதை எழுத்தில் வடிக்க வயதுவரம்புகள் முக்கியமில்லை என்பதை உணர்துவதே\nவலைகளில் வலம்வரும் நிலாக்களாக, சூரியன்களாக. விண்மீன்களாக,தனக்குள் தோன்றும்.மற்றும் வெளிடங்களிலும் காண்பதையும் மிக தத்ரூபமாய். நற்ச்சிந்தனைகளின் வெளிப்பாடுகளாய் மிக அற்புதமாக, மகிழ்ச்சியாய். துக்கமாய். சுகமாய். சோகமாய்.உணர்வாய். உணர்ச்சியாய்.தனக்குத்தெரிந்த வகையில் பிறரிடம் பகிர்ந்துக்கொள்ளும்போது, மகிழ்ச்சி இரட்டிப்பாகவும், சோகம் சுகமிழந்து காணப்படுவதை உணர்த்துவதைபோல் அவர்கள் வடிக்கும் பதிவுகள்,\nவலைகளின் வசந்தகாலங்களை பின்னும். இவர்கள் அனைவர்களில் இந்த ஒருவாரத்தில்,கொஞ்சமாவது வலைவீசிப் பிடித்திருக்கிறேன் எனநினைக்கும்போது, மனம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறது.\n அதை தேடிப்பிடித்து வெளிக்கொண்டுவருவது மிகுந்த சிறப்பு அப்படியாப்பட்ட நல்ல சந்தர்ப்பத்தை உருவாக்கி தந்துகொண்டிருக்கும் அதற்கு காரணகர்தாவாகயிருந்து கொண்டிருப்பதோடு என்னைபோன்ற பச்சைகுழந்தையான கற்றுகுட்டிகளையும் ஆசிரியர்களாக்கிய\nவலைச்சரத்திற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nகணினியில் உலாவருவம் அனைவரும் ஒவ்வருவரும் அவரவரின் தனிதிறங்களை வெளிபடுத்துகிறார்கள். இதிலும் விதிவிலக்காக வில்லங்கங்களையும் விதைப்பவர்களும் உண்டு, தனக்குத் தானேயும்சரி. தன்னால் மற்றவருக்கும் சரி. எவ்வித தீங்கும் தம் எண்ணத்திலிருந்து இழைத்துவிடாமல் தவிர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.நம் எண்ணும் எண்ணம்தான் நம்மை வாழவைப்பதும் வீழவைப்பதும்.\n சரி சரி இன்றோடு நம்ம படம் ஓட்டுவதை நிறுத்திக்கொள்வோம். இந்த ஒருவாரம் நான் செய்த இப்பணியில் குறையிருந்தால் பொருந்திக்கொள்ளுங்கள். நிறையிருந்தால் நிறைவுபெறுங்கள். எதுவென்ற போதும் கருத்துகளின்மூலம் பகிர்ந்திடுங்கள்.\nஒவ்வொரு படைப்பாளியும் பிறரிடமிருந்து எதிர்பார்ப்பது கருத்துக்கள்தான்.அக்கருத்துக்கள்தான் அவர்களை மென்மேலும் வலுப்பெற்று ஊக்கமடையச் செய்கிறதென்பதை நினைவில்கொண்டு,தாங்களின் எண்ணகங்களையும் கருத்தாக வெளியிடுங்கள் . இதுவரை பொருமையோடு நான்வீசிய வலைகளில் சிக்கியவைகளின் நிறைகுறைகளை பகிந்துகொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகள் பலகோடி.இதே பகிர்தலை தொடர்ந்து தரும்படி மிக அன்போடு கேட்டுகொண்டு பிரியமனமின்றி பிரியாவ��டைபெறுகிறேன்..\nசொல்ல மறந்துட்டேன் நாளை என் அன்பு செல்லம் முகமது மரூஃப் பின்\n12, வது பிறந்தநாள் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் வேண்டும்..\nஇதோ சிக்கிய சுறாக்களும். புறாக்களும்.\nமீண்டும் வலைச்சரத்திற்கும்.மற்றும் அனைவருக்கும். என்மனமார்ந்த நன்றிகளை உரிதாக்குகிறேன். நன்றி நன்றி நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்த்திருக்கும்\nPosted by அன்புடன் மலிக்கா at 6:35 AM\n7 ஆவதாக இருக்கும் ஐயா பாலசுப்ரமணியன் (gmb writes) அவர்களின் தளத்தின் இணைப்பு சரியாக இல்லை என்று நினைக்கிறேன்...\n//நாளை என் அன்பு செல்லம் முகமது மரூஃப் பின்\n12, வது பிறந்தநாள் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் வேண்டும்..//\nஉங்கள் அன்பு மகனுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....\nஒருவார காலமாக வலைச்சரத்தில் சிறப்பாக பணியாற்றி இன்று பிரியாவிடைபெறும் உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பல....\nஉங்கள் அன்புச் செல்லத்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மரூஃப் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ பிராத்தனைகளுடன்\nஉங்க வலையில் சுறாக்களும், புறாக்களும் சிக்கிக் கொண்டது சரி...இந்த மூஞ்சுறும் இல்ல மாட்டிகிச்சு அவ்வ்வ்வ்\nவாரம் முழுசும் அழகான முறையில் அறிமுகத்துடன் , வித்தியாசமான முறையில் படங்களுடன் இனைத்து உங்களுக்கே உரிய கவிதை முறையில் தொகுத்தது பாராட்ட வேண்டியதே.. கடின உழைப்பு தெரிகிறது வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்\nஉங்கள் அன்பு செல்வத்துக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஎன்னை அறிமுகப்படுத்தி இருப்பதற்கு ரொம்ப நன்றிங்க....\nவலைச்சரப் பணியை சிறப்பாக செய்த உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்\nஎல்லாம் வல்ல அல்லாஹ் செல்வனுக்கு எல்லா நலங்களும் வளங்களும் அளித்து அருள்வானாக, ஆமின் - ஹிமானா சையத்\nசகலரும் விரும்பிடும் வண்ணம் சலிக்காமல் ரசிக்கச்செய்து.\nகல,கல வாத்தியார் எடுத்துச்செல்லும் வகுப்புப்போல் அமைத்ததை என்னவென்பேன்\nசகோதரி நீங்க பாஸாகிடிங்க( எழுதுலக பாஸ்)\nவாங்க மாணவன். தாங்களின் முதல்பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி\nஅனைவரும் சுறாக்கள்தானா அப்ப புறாக்கள் இல்லையா\n7 ஆவதாக இருக்கும் ஐயா பாலசுப்ரமணியன் (gmb writes) அவர்களின் தளத்தின் இணைப்பு சரியாக இல்லை என்று நினைக்கிறேன்...\nரொம்ப நன்றிமா. அவசர அவசரமாக பதிவைபோட்டுக்கொண்டிருக்கும்போது பார்த்தா மணி காலை 5,30 அச்சோன்னு திரும்புவதற்க்குள்.\nஏன் மம்மி என்னை எழுப்பிவிடவில்லை பஸ்ஸுக்கு டைமாயிடுச்சேன்னு சத்தவந்ததும் தான் தெரிந்தது அன்புசெல்லதை ஸ்கூலுக்கு ரெடிபண்ணனுமென்னு.\nஅங்குமிங்கும் ஓடி ஒருவழியா ரெடியாக்கி வேகமா கீழே போக லிப்டபுடிச்சி ஓடிபோகவும் பஸ்வந்து நிற்கவும் சரியாக இருந்தது ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடான்னு ஆயிப்போச்சி. அதேன் இப்படி சின்ன சிக்கல்.\n//நாளை என் அன்பு செல்லம் முகமது மரூஃப் பின்\n12, வது பிறந்தநாள் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் வேண்டும்..//\nஉங்கள் அன்பு மகனுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....\nரொம்ப ரொம்ப சந்தோஷம். முதல் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..\nஒருவார காலமாக வலைச்சரத்தில் சிறப்பாக பணியாற்றி இன்று பிரியாவிடைபெறும் உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பல....//\nவிட்டதுடாப்பா தொல்லை அப்படினெல்லாம் நினைக்கலையே. [சும்ம சும்மா]. தொடர்ந்த வருகைக்கும்.வாழ்த்துக்களுக்கும்.\nஅன்புநிறைந்த கருத்துக்களுக்கும் மனநிறைந்த நன்றிகள் மாணவன்..\nஅசத்தலான அறிமுகமுன்னு பெருமையா சொல்றேன் பெரும்பாலும் இன்றைய அறிமுக வலைப்பூக்களை பார்த்தும் இணைந்துவிட்டேன்..உங்களுக்கு தாங்க நன்றி சொல்லனும் இத்தனை திறமைசாலிகளை எங்களுக்கு அடையாளம் காட்டியமைக்கு. உங்களுக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஅன்புச் செல்வம் முகமது மஃரூஃப்பிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் . நட்புடன் சீனா\nஉங்கள் அன்பு மகனுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்\nவலைச்சர ஆசிரியர் பணியை செவ்வன நிறைவேற்றியதற்கு வாழ்த்துக்கள்\nகடந்த ஒரு வாரமாக உங்கள் நடையில் மிக அருமையான அறிமுகங்கள்.\nமிகச் சிறப்பான வாரமாக கொண்டு சென்றீர்கள். நிறைய மெனக்கெட்டிருக்கிறீர்கள் என்பது அறிமுகங்களுக்கான படவேலையில் தெரிந்தது.\nஉங்கள் அன்பு மகன், எங்கள் மாப்பிள்ளைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.\nமருமகன் மஃரூஃப் க்கு மாமாவின் அன்பு பிறந்த நாள் நல்வாழ்துக்கள்....\nமஃரூஃப் வாழ்வில் எல்லா வளங்களும், நலங்களும் பெறவேண்டும் ��னவும், வற்றாத கல்வியையும், ஞானத்தையும் பெறவேண்டும் எனவும் ஈகை மனதுடன் இனிய வாழ்க்கை வாழ வேண்டும் எனவும் நான் இறைவனிடம் பிராத்திக்கிறேன்...\nஎறா, சுறா, புறா ன்னு சொல்லிப்புட்டு இந்த ””சுன்டெலியையும்”” பெரிய மனதுடன் அறிமுகப்படுத்திய அன்பு அக்கா மலிக்கா அவர்களுக்கு என் நன்றிகள்..\nஇந்த பெயரையும், அவர்களின் நம்பிக்கையையும் காப்பாற்றும் விதமாக இனிமேல் அயராது உழைத்து கண்டிப்பாக எல்லோர்க்கும் பயன்படும்விதமாக பதிவுகள் இடுவேன் என சொல்லிக்கொண்டு..,,\nமீண்டும் ஒருமுறை அக்காவிற்கு நன்நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.\nவலைச்சரப்பணியை சிறப்பாய் கவியாய் செய்தமைக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.\nசிறந்த அறிமுகங்களுக்கும், என் அறிமுகத்திற்கும் மிக்க நன்றி மலிக்கா.\nஅப்ப நீங்க ”அந்த” சுறான்னா சொன்னீங்க\nநமக்கு சுறான்னா அலர்ஜி.......புறா எது எதுன்னு சொல்லிட்டு போயிருங்க.......\nஆமா....நீங்க எந்த சுறாவ சொன்னிங்க\nஉங்கள் அன்பு மகனுக்கு வாழ்த்துக்கள்...\nமுதலில் தங்கள் மகனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் வலையுலகை மறந்தாலும், வலையுலகம் என்னை மறக்காமல் இருப்பது நான் வாங்கி வந்த வரமா என்று என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறது இந்த பதிவு. நன்றி.\nஅன்புடைய திருமதி“அன்புடன் மலிக்கா” அவர்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.\nபிறந்த நாள் காணும் தங்கள் அன்புச்செல்லம்: திரு முகமது மஃரூஃப் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள். இறை அருளால் அவர் ஆரோக்யத்துடன் கூடிய நீண்ட வாழ்வும், கல்வி முதலான நிறைந்த செல்வங்களும் பெற்றுத் திகழப் பிரார்த்திக்கின்றேன்.\nஇன்று என்னை வலைச்சரத்தில் தாங்கள் அறிமுகம் செய்து வைத்துள்ளதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nதாங்கள் தேர்ந்தெடுத்துள்ள அனைத்து நபர்களுமே, எழுத்தில் சுறாவாகவும், அமைதியில் புறாவாகவுமே காணப்படுகிறார்கள். மீண்டும் நன்றியுடன் விடைபெறுவது,\nஔவை வழியில் வீறுநடை போடுபவன்....\n\"அ\" முதல் \"ஔ\" வரை...\nஇணையிலா மகன் \"மரூப்\"-ஐ வாழ்த்துகிறேன்....\n//// என்னைபோன்ற பச்சைகுழந்தையான கற்றுகுட்டிகளையும்/////\nஇது கொஞ்சம் அல்ல... அதிகமான \"ஓவரா\" தெரியில....\nதன்னடக்கத்திற்கும் ஓர் எல்லை உண்டு....\nரொம்ப நன்றிங்க என்னையும் அறிமுக படுத்தியதற்க்கு\nநாளை என் அன்பு செல்லம் முகமது பின்\n12, வது பிறந்தநாள் உங்���ள் அனைவரின் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் வேண்டும்\nபிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மரூஃப் ....\nஜெய்லானி //உங்க வலையில் சுறாக்களும், புறாக்களும் சிக்கிக் கொண்டது சரி...இந்த மூஞ்சுறும் இல்ல மாட்டிகிச்சு அவ்வ்வ்வ்////\n ஜெய்லானி... உங்க பதிவப் போட்டவோடனே... முதல்லேயே வந்துட்டீரா...\nஉங்கள் அன்பு மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகக்ள்.\nஎன்ன சுறா புறா மூஞ்சூரு,\nநல்ல இனிமையான வாரம்.பாராட்டுக்கள்.மஹ்ரூஃபிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.\nவாரம் முழுவதும் அழகான முறையில் அறிமுகத்துடன் வித்தியாசமான முறையில் படங்களுடன் இணைத்து உங்களுக்கே உரிய பாணியில் கவிதை முறையில் தொகுத்தது வெளியிட்டது பாராட்டடுகுறிய விசயம் வாழ்த்துக்கள்.\nஅன்பு செல்ல மகனுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..\nஒருவார காலமாக வலைச்சரத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றி இன்று பிரியாவிடைபெறும் மல்லிக்காவுக்கு பாராட்டுக்களும்.செல்லமகனுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களும்..\nசீக்கிரம் வந்து நீரோடையில் எங்களை நீந்தவைங்க கவிதைநீரால்..\nஉங்கள் அன்புச் செல்லத்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மரூஃப் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ பிராத்தனைகளுடன்//\nஅன்பு மாமனின் வாழ்த்துக்களுக்கும் பிராத்தனைகளுகும் மிகுந்த மகிழ்ச்சி..\nஉங்க வலையில் சுறாக்களும், புறாக்களும் சிக்கிக் கொண்டது சரி...இந்த மூஞ்சுறும் இல்ல மாட்டிகிச்சு அவ்வ்வ்வ்//\nமூஞ்சுரின் வேலையே வலைகளுக்கு சிக்காமல் தப்பிப்பதுதான் அதையே செய்துட்டோமுல்ல\nவாரம் முழுசும் அழகான முறையில் அறிமுகத்துடன் , வித்தியாசமான முறையில் படங்களுடன் இனைத்து உங்களுக்கே உரிய கவிதை முறையில் தொகுத்தது பாராட்ட வேண்டியதே.. கடின உழைப்பு தெரிகிறது வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்.//\nரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அண்ணாத்தே\nகடின உழைப்பிலும் சிலராவது பயன்பெற்றால் அதுவே ஆத்ம திருப்தியை உண்டாக்கும்.\nதொடர் வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும். வாழ்த்துக்களுக்கும்.\nஉங்கள் அன்பு செல்வத்துக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nபெரியம்மாவின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.\nஇதிலென்ன சந்தேகம் சுறாவேகத்தில் பறக்கும் ��ுறா.அம்மாடியோ என்னவெல்லாம் சொல்லி சமாளிக்கவேண்டியிருக்கு.ஹா ஹா\n//என்னை அறிமுகப்படுத்தி இருப்பதற்கு ரொம்ப நன்றிங்க....\nவலைச்சரப் பணியை சிறப்பாக செய்த உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்\nவாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களும் அன்பான . தொடர்ந்து ஊக்க கருதுக்களுக்கும். மனமார்ந்த நன்றிகள் சித்ராக்கா.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் செல்வனுக்கு எல்லா நலங்களும் வளங்களும் அளித்து அருள்வானாக, ஆமின் - ஹிமானா சையத்//\n வலைச்சரம் வரை வந்து அன்புநிறைந்த வாழ்த்துக்கள் தந்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சி சகோதரர் அவர்களே தாங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க ந்ன்றி..\nவருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும். மிக்க நன்றி\nஎன்னையும் அறிமுக படுத்தியதற்க்கு ரெம்ப நன்றிங்க.\nஅன்பு மகனுக்கு எனது அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.துஆவும்.\nவலைச்சரப்பணியை சிறப்பாய் செய்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்\nஉங்க வலையில் இந்த மீனையும்\nசகலரும் விரும்பிடும் வண்ணம் சலிக்காமல் ரசிக்கச்செய்து.\nகல,கல வாத்தியார் எடுத்துச்செல்லும் வகுப்புப்போல் அமைத்ததை என்னவென்பேன்\nசகோதரி நீங்க பாஸாகிடிங்க( எழுதுலக பாஸ்)//\n ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன். இந்த சின்னகுழந்தையை மிரழவைக்கிறீங்க..\nஅப்புறம் யாரந்த பாஸ் மொட்டைபாஸா\nஊக்கம்தரும் அன்புநிறைந்த கருத்துக்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகள் சகோ..\nஅசத்தலான அறிமுகமுன்னு பெருமையா சொல்றேன் பெரும்பாலும் இன்றைய அறிமுக வலைப்பூக்களை பார்த்தும் இணைந்துவிட்டேன்..உங்களுக்கு தாங்க நன்றி சொல்லனும் இத்தனை திறமைசாலிகளை எங்களுக்கு அடையாளம் காட்டியமைக்கு. உங்களுக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//\nஅப்படியா தமிழக்கா. ரொம்ப சந்தோஷம். என் சிரமத்திற்க்கு சிறுபலனாவது கிடைத்தால் அதுவே பெரும்பாக்கியம்.வருகைக்கும் கருத்துக்களுக்கும் என்மனமார்ந்த மிக்க நன்றிக்கா..\nஅன்புச் செல்வம் முகமது மஃரூஃப்பிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் . நட்புடன் சீனா//\nவாங்க சீனா சார். முதலில் என்னைய ஆசிரியராக்கியமைக்கும் மிக்க நன்றி.\nஇத்தனைநாள் உங்களை காணோமேன்னு நாம சரியாக ஆசிரியர் பணியை செய்யவிலையோன்னு நினைத்திருந்தேன்.தற்போதைய\nவருகைக்கும் என் மகனை வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி..\nஉங்கள் அன்பு மகனுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்\nதாங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nவலைச்சர ஆசிரியர் பணியை செவ்வன நிறைவேற்றியதற்கு வாழ்த்துக்கள்\nஅப்ப பேரனுக்கு அச்சோ மகனுக்கு வாழ்த்துக்கள் இல்லையா\nதாங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிக்கா.\n ஜெய்லானி... உங்க பதிவப் போட்டவோடனே... முதல்லேயே வந்துட்டீரா...\nஅப்படி இல்ல ...காலையில பார்க்கும் போது இந்த பதிவு கண்ணில் பட்டது உடனே ஓடி வந்துட்டேன்..மத்த பதிவு பப்லீஷ் நேரம் மாறி வந்ததால் லேட்.. :-))\nகடந்த ஒரு வாரமாக உங்கள் நடையில் மிக அருமையான அறிமுகங்கள்.\nமிகச் சிறப்பான வாரமாக கொண்டு சென்றீர்கள். நிறைய மெனக்கெட்டிருக்கிறீர்கள் என்பது அறிமுகங்களுக்கான படவேலையில் தெரிந்தது.//\nரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அண்ணாத்தே\nமெனக்கெட்ட உழைப்பிலும் சிலராவது பயன்பெற்றால் அதுவே ஆத்ம திருப்தியை உண்டாக்குமல்லவா அதான் குமார்.\n//உங்கள் அன்பு மகன், எங்கள் மாப்பிள்ளைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.//\nஊக்கம்தரும் அன்புநிறைந்த கருத்துக்களுக்கும் என் மகனுக்கான பிராத்தனைகளுக்கும்.\nமருமகன் மஃரூஃப் க்கு மாமாவின் அன்பு பிறந்த நாள் நல்வாழ்துக்கள்....\nமஃரூஃப் வாழ்வில் எல்லா வளங்களும், நலங்களும் பெறவேண்டும் எனவும், வற்றாத கல்வியையும், ஞானத்தையும் பெறவேண்டும் எனவும் ஈகை மனதுடன் இனிய வாழ்க்கை வாழ வேண்டும் எனவும் நான் இறைவனிடம் பிராத்திக்கிறேன்...//\nஅன்புநிறைந்த மாமனின் வாழ்த்துக்களுக்கும் பிராத்தனைகளுகும் மிகுந்த மகிழ்ச்சி\nவாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களும் அன்பான . தொடர்ந்து ஊக்க கருதுக்களுக்கும். மனமார்ந்த நன்றிகள் காஜா..\nஎறா, சுறா, புறா ன்னு சொல்லிப்புட்டு இந்த ””சுன்டெலியையும்”” பெரிய மனதுடன் அறிமுகப்படுத்திய அன்பு அக்கா மலிக்கா அவர்களுக்கு என் நன்றிகள்..//\nஇதானே வேணாங்கிறது சுண்டெலி வலையையே அல்லவா வென்றுவிடும்.\n//இந்த பெயரையும், அவர்களின் நம்பிக்கையையும் காப்பாற்றும் விதமாக இனிமேல் அயராது உழைத்து கண்டிப்பாக எல்லோர்க்கும் பயன்படும்விதமாக பதிவுகள் இடுவேன் என சொல்லிக்கொண்டு..,,\nநிச்சயமாக பயனுன்னு பதிவுகளின் விதைகலை விதைத்து ஆலமரமாக தழைத்து நிற்க முயற்சிசெய்யுங்கள்..\n//மீண்டும் ஒருமுறை அக்காவிற்கு நன்நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.\nவலைச்சரப்பணியை சிறப்பாய் கவியாய் செய்தமைக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.//\nஊக்கம்தரும் அன்புநிறைந்த கருத்துக்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகள் காஜா..\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் Sun Feb 06, 02:41:00 PM\nசகோதரி கவிஞர் மலிக்கா, மச்சான் ஃபாரூக் இவர்களின்\nஅன்பு மகன் முகமது மரூஃப், இறைவன் அருளால்\nவாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று\nமகிழ்வோடு, நீடூழி வாழ வாழ்த்தி, இறைவனிடம்\nநமக்கு சுறான்னா அலர்ஜி.......புறா எது எதுன்னு சொல்லிட்டு போயிருங்க.......\nஆமா....நீங்க எந்த சுறாவ சொன்னிங்க\nஹைய்ய்ய்ய். அஸ்க்கு புஸ்க்கு அதை நீங்கதான் முடிவுபண்ணிக்கோணும்.\nசிக்குவோமா உங்ககிட்ட அப்புறம் யாரு புட்டும் வறுவலுமாகுவது\nஉங்கள் அன்பு மகனுக்கு வாழ்த்துக்கள்...//\nஊக்கம்தரும் அன்புநிறைந்த கருத்துக்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகள்.\nசிறந்த அறிமுகங்களுக்கும், என் அறிமுகத்திற்கும் மிக்க நன்றி மலிக்கா.//\nவாங்கம்மா ஹுசைன்னமா ரொம்ப சந்தோஷம்..\n//அப்ப நீங்க ”அந்த” சுறான்னா சொன்னீங்க\nஎந்த சுறா இப்படி மொட்டயா சொன்னா இந்த சிகப்பு புள்ளைக்கு எப்புடி விளங்கும். பச்சபுள்ளையின்னு சொன்னா ஒத்துக்கமாட்டீகிறாங்கமா..\nமுதலில் தங்கள் மகனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் வலையுலகை மறந்தாலும், வலையுலகம் என்னை மறக்காமல் இருப்பது நான் வாங்கி வந்த வரமா என்று என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறது இந்த பதிவு. நன்றி.//\nவாங்கக்கா. நிஜமாக மகிழ்கிறேன். உங்களை மறக்கமுடியுமா\nஉங்களைப்பார்த்துதானே நாங்களே வலைக்குள் பிரவேசித்தோம் அப்படியிருக்கும்போது எப்படி..\nநேரம் கிடைக்கும்போது தொடர்ந்து எழுதுங்களக்கா.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் Sun Feb 06, 02:49:00 PM\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் Sun Feb 06, 02:50:00 PM\nஅன்புடைய திருமதி“அன்புடன் மலிக்கா” அவர்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.\nபிறந்த நாள் காணும் தங்கள் அன்புச்செல்லம்: திரு முகமது மஃரூஃப் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள். இறை அருளால் அவர் ஆரோக்யத்துடன் கூடிய நீண்ட வாழ்வும், கல்வி முதலான நிறைந்த செல்வங்களும் பெற்றுத் திகழப் பிரார்த்திக்கின்றேன்.//\nவாங்க சார். தாங்களையும் அறிமுகப்படுதியதில் மகிழ்ச்சியே\nஅன்பான வாழ்த்துக்களுக்கும். மனம்நிறைந்த பிராத்தனைகளுக்கும். என் நெஞ்சார்ந்த நன்றிகள்\n//இன்று என்னை வலைச்சரத்தில் தாங்கள் அறிமுகம் செய்து வைத்துள்ளதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nதாங்கள் தேர்ந்தெடுத்துள்ள அனைத்து நபர்களுமே, எழுத்தில் சுறாவாகவும், அமைதியில் புறாவாகவுமே காணப்படுகிறார்கள். மீண்டும் நன்றியுடன் விடைபெறுவது,\nஆகா அருமையா கருத்து. நிஜம்தான் சார் அனைவ்ரும் எழுத்தில் சுறாவாகவும்,\nவருகைக்கும் அன்புநிறைந்த கருத்துக்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகள்\n\"அ\" முதல் \"ஔ\" வரை...\nஇணையிலா மகன் \"மரூப்\"-ஐ வாழ்த்துகிறேன்....\nஇதைவிட இதைவிட வேண்டுமா என் சகோவிடமிருந்து வேறேதும்.\nஅன்பையும் பாசத்தையும் கலந்த இந்த வாழ்த்துக்கும் பிராத்தனைக்கும் என்னவென்று நன்றி சொல்வது. எங்களின் ஆத்மார்தமான நன்றிகள் சகோ..\n//// என்னைபோன்ற பச்சைகுழந்தையான கற்றுகுட்டிகளையும்/////\nஇது கொஞ்சம் அல்ல... அதிகமான \"ஓவரா\" தெரியில....\nதன்னடக்கத்திற்கும் ஓர் எல்லை உண்டு....\nசரி சரி நான் பச்சபுள்ளையில்லையின்னு ஒத்துக்கொள்கிறேன் சகோ .\nசிகப்பு புள்ளை பச்ச புள்ளையின்னா யாருக்குத்தான் கோவம் வராது\nநான் சின்ன சிகப்புபுள்ள போதுமா\nஊக்கம்தரும் அன்புநிறைந்த கருத்துக்களை அள்ளிதந்தமைக்கும் வாழ்த்துக்களை வாரி வழங்கியமைக்கும்\nரொம்ப நன்றிங்க என்னையும் அறிமுக படுத்தியதற்க்கு.//\nநாளை என் அன்பு செல்லம் முகமது பின்\n12, வது பிறந்தநாள் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் வேண்டும்\nபிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மரூஃப் ....//\nவருகைக்கும் அன்புநிறைந்த கருத்துக்களுக்கும். வாழ்த்துக்களுக்கும்.\nநல்ல இனிமையான வாரம்.பாராட்டுக்கள்.மஹ்ரூஃபிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.//\nஊக்கம்தரும் அன்புநிறைந்த கருத்துக்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகள்\nவாரம் முழுவதும் அழகான முறையில் அறிமுகத்துடன் வித்தியாசமான முறையில் படங்களுடன் இணைத்து உங்களுக்கே உரிய பாணியில் கவிதை முறையில் தொகுத்தது வெளியிட்டது பாராட்டடுகுறிய விசயம் வாழ்த்துக்கள்.\nஅன்பு செல்ல மகனுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..//\nஊக்கம்தரும் அன்புநிறைந்த கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும்\nஒருவார காலமாக வலைச்சரத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றி இன்று பிரியாவிடைபெறும் மல்லிக்காவுக்கு பாராட���டுக்களும்.செல்லமகனுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களும்..\nசீக்கிரம் வந்து நீரோடையில் எங்களை நீந்தவைங்க கவிதைநீரால்..//\nஊக்கம்தரும் அன்புநிறைந்த கருத்துக்களுக்கும்.மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கும்.\nநாளையிளிருந்து வந்துடுவோமுல்ல. இருந்தாலும் உடல்நிலை சற்று மக்கர்பண்ணுவதுபோல் தெரிகிறது சார். முடிந்தால் நிச்சயம் நாளை பதிவிடுகிறேன். உங்கள் அன்பான எதிர்பார்ப்பிற்கு மிக்க நன்றி..\nஎன்னையும் அறிமுக படுத்தியதற்க்கு ரெம்ப நன்றிங்க.\nஅன்பு மகனுக்கு எனது அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.துஆவும்.\nவலைச்சரப்பணியை சிறப்பாய் செய்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்\nஉங்க வலையில் இந்த மீனையும்\nஅன்புநிறைந்த கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும். பாராட்டுக்களுக்கும்\nவலை எந்த மீனையும் விட்டுவைப்பதில்லை. என்ன எல்லாமீனையும் என்னால் இங்கு கொண்டுவர காலம்போதவில்லை. அவ்வளவுதான். நிறைய பேர்களை விட்டுவிட்டோமோன்னு தோணுது. இருந்தாலும் முடிந்தளவு செய்துவிட்டோமுன்னு என்னையே தேற்றிக்கொண்டேன். மிக்க நன்றி ஆயிஷா..\n ஜெய்லானி... உங்க பதிவப் போட்டவோடனே... முதல்லேயே வந்துட்டீரா...\nஅதானே நல்லா கேளுங்க சகோ. எப்படியும் மூஞ்சிறுன்னு சொல்லி எஸ் ஆகிடும் பாருங்க..\n ஜெய்லானி... உங்க பதிவப் போட்டவோடனே... முதல்லேயே வந்துட்டீரா...\nஅப்படி இல்ல ...காலையில பார்க்கும் போது இந்த பதிவு கண்ணில் பட்டது உடனே ஓடி வந்துட்டேன்..மத்த பதிவு பப்லீஷ் நேரம் மாறி வந்ததால் லேட்.. :-))//\nசெல்லாது செல்லாது இந்த பதிலிங்கே செல்லாது. சாக்குபோக்கெலெல்லாம் சொல்லி சமாளிக்கவேண்டாம். லேட்டாஆஆஅ வந்தது. சிலதுக்கு அடுத்தநாள் வந்தது இதுகெல்லாம் அந்நியனிடம் சொல்லி என்ன தண்டனையின்னு கேட்டு வாரேன்ன்ன்ன் இருங்கோ\nசகோதரி கவிஞர் மலிக்கா, மச்சான் ஃபாரூக் இவர்களின்\nஅன்பு மகன் முகமது மரூஃப், இறைவன் அருளால்\nவாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று\nமகிழ்வோடு, நீடூழி வாழ வாழ்த்தி, இறைவனிடம்\nமனம் நிறைந்துவிட்டதுபோல் இருக்குண்ணா. தாங்களின்\nஊக்கம்தரும் அன்புநிறைந்த கருத்துக்களுக்கும். வாழ்த்துக்களுக்கும்\nவலையில் சிரிப்பலைகளில் சொக்கவைக்கும் தாங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சியே அண்ணா.\nஎன்னை அனைவருக்கும�� அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கு ,என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் பனி இனிதே தொடர வாழ்த்துகின்றேன்.\nமுகமது மரூஃப் எல்லாம் வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.\nதோழி மலிக்கா...,உங்கள் பணிகளை கண்டு வியக்குபவர்களில் நானும் ஒருவள்.... எல்லாவற்றையும் ஒன்றி செயல்படுகிறீர்கள் என்பது உங்களின் ஒவ்வொரு செயல்களுக்கு தெரிகின்றது....இத்தலைச்சிறந்த பணிக்கு முதலில் என் வாழ்த்துக்கள்...\nஎன்னையும் பலருக்கு அறிமுகம் செய்து வைத்ததில் என் சந்தோஷத்திற்க்கு அளவேயில்லை போங்க.... இன்று பிறந்த கண்ணுகுட்டியாக உலாவருகின்ற எனக்கு உங்களை போன்றவர்களின் மூலம் கிடைக்கும் அறிமுகங்கள் பெருமையல்லவா.... அதற்க்கு நான் கோடாண கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மலிக்கா...(அவ்வளவு நன்றியும் எழுத முடியாதுல்ல அதான் ஓரிரு வார்த்தையில் சொல்லிட்டேன் மன்னிக்கவும்).\nதங்கள் செல்ல மகன் மரூஃப் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.எல்லா வல்ல இறைவன் உங்கள் குடும்பத்திற்க்கு நீண்ட ஆயுளையும்,ஆரோக்யத்தையும் தருவானாக....\n அப்படீன்னு எங்கவூர்ல டென்ட் கொட்டாவுல போடுவாங்க... அப்ப...\nஎனக்கு... இந்த ஒரு வாரம் போனதே தெரியவில்லை...அந்தளவிற்கு.. மிகமிக சிறப்பான ஏழு பதிவுகள்...\nஇதில்... சிறந்த... புதிய... அதிலும் குறிப்பாக ஒவ்வொரு துறைவாரியாய் இனங்கண்டு... அதனை \"தான் பெற்ற இன்பம்... பெருக இவ்வலையுலகதார்\" என பதிவர்களை... அவரவர் பெயர் மட்டுமே போடாமல்... அவர்களின் படத்துடன்... highlightடாய் அவர்களைப்பற்றி கவிதையில் ஓர் அறிமுகம் செய்துவிட்டு... ///என்னைபோன்ற பச்சைகுழந்தையான கற்றுகுட்டிகளையும் ஆசிரியர்களாக்கிய வலைச்சரத்திற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்./// என்று சொன்ன மலிக்காவுக்கு வஞ்சகமில்லாமல் என் மனமார்ந்த பாராட்டுக்கள்...\nஇவ்வளவு அற்புதமான பணிகளையும் செஞ்ச இவங்க....\nமருமகனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nவலைச்சரம் வாரம் இனிதாக நிறைவேற்றியதர்க்கும் வாழ்த்துக்கள்.\nவலையில் சிக்கிய சுறாக்களும், புறாக்களும் அறிமுகம் நன்றாக இருக்கு.\nஎல்லா அறிமுகங்களுக்கும் இந்த வலைச்சரம் வழியாகவும் என் தோழி மல்லிகாவின் எழுத்து நடை வழி எல்லாராயும் இங்கு சந்திதத்தில் மகிழ்ச்சி.\nவலைச்சரம் ஒரு நல்ல பனி செய்து எல்ல��ரையும் ஊக்கமளித்து நல்ல நட்புறவை ஏற்படுத்துவதில் உங்களுக்கு மிகர் வேறு எவரும் இல்லை.\nஇன்று இனிய பிறந்த நாள் காணும் மரூஃப் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ பிராத்தனைகளுடன் வாழ்த்துகிறேன்..\nதங்கள் அன்பு செல்லத்துக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள். என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதறுகு நன்றிகள்.\nமரூப்பிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்னை அறிமுகபடுத்திய உங்களுக்கு ரொம்ப நன்றி.என்ன சொல்றதுன்னு தெரியவில்லை உங்கள் அன்பினை ...வாழ்த்துக்கள் மல்லி\nஎன்னை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கு ,என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் பனி இனிதே தொடர வாழ்த்துகின்றேன்.\nமுகமது மரூஃப் எல்லாம் வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.//\nதாங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுகும். மிக்க நன்றி\nதோழி மலிக்கா...,உங்கள் பணிகளை கண்டு வியக்குபவர்களில் நானும் ஒருவள்.... எல்லாவற்றையும் ஒன்றி செயல்படுகிறீர்கள் என்பது உங்களின் ஒவ்வொரு செயல்களுக்கு தெரிகின்றது....இத்தலைச்சிறந்த பணிக்கு முதலில் என் வாழ்த்துக்கள்...\nஎன்னையும் பலருக்கு அறிமுகம் செய்து வைத்ததில் என் சந்தோஷத்திற்க்கு அளவேயில்லை போங்க.... இன்று பிறந்த கண்ணுகுட்டியாக உலாவருகின்ற எனக்கு உங்களை போன்றவர்களின் மூலம் கிடைக்கும் அறிமுகங்கள் பெருமையல்லவா.... அதற்க்கு நான் கோடாண கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மலிக்கா...(அவ்வளவு நன்றியும் எழுத முடியாதுல்ல அதான் ஓரிரு வார்த்தையில் சொல்லிட்டேன் மன்னிக்கவும்).\nதங்கள் செல்ல மகன் மரூஃப் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.எல்லா வல்ல இறைவன் உங்கள் குடும்பத்திற்க்கு நீண்ட ஆயுளையும்,ஆரோக்யத்தையும் தருவானாக....\nவாங்க தோழிஅப்சரா.முதலில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் [கன்னுகுட்டியா:{{{{{{{{{{{என்ன ஒரு கன்னூஊஊஊஊஊஊஊஊஊஊ]\nதாங்களின் வருகைக்கும் மனம்நிறைந்த கருத்துக்களுக்கும்.வாழ்த்துக்களுக்கும்.என் மனமார்ந்த நன்றிகள்\n அப்படீன்னு எங்கவூர்ல டென்ட் கொட்டாவுல போடுவாங்க... அப்ப...\nஅப்படியா இங்கும் போட்டாசில்ல அதேபோல..எப்புடி..\nஎனக்கு... இந்த ஒரு வாரம் போனதே தெரியவில்லை...அந்தளவிற்கு.. மிகமிக சிறப்பான ஏழு பதிவுகள்...\nஇதில்... சிறந்த... புதிய... அதிலும் குறிப்ப���க ஒவ்வொரு துறைவாரியாய் இனங்கண்டு... அதனை \"தான் பெற்ற இன்பம்... பெருக இவ்வலையுலகதார்\" என பதிவர்களை... அவரவர் பெயர் மட்டுமே போடாமல்... அவர்களின் படத்துடன்... highlightடாய் அவர்களைப்பற்றி கவிதையில் ஓர் அறிமுகம் செய்துவிட்டு... ///என்னைபோன்ற பச்சைகுழந்தையான கற்றுகுட்டிகளையும் ஆசிரியர்களாக்கிய வலைச்சரத்திற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்./// என்று சொன்ன மலிக்காவுக்கு வஞ்சகமில்லாமல் என் மனமார்ந்த பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...\nஎல்லாம் உங்களப்போல பெரியவாகிட்ட கத்துகிட்டதுதான் சகோ.\nஅனைத்திலும் எனக்கு கூடப்பிறவா சகோதரார் நின்று.\nபாசம்நிறைந்த பாராட்டுக்கள். தொடர்ந்த ஊக்கங்கள். அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் நேசம் நிறைந்த கருத்துக்கள். என்று அள்ளிதரும் சகோவிற்க்கு நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை[அதாரு வாயால அப்படிங்கிறது அண்ணாத்தேதானே]\nஆனாபோதும் மனநிறைந்த நன்றிகளை மனமார சொல்லிகொள்கிறேன்..\nஇவ்வளவு அற்புதமான பணிகளையும் செஞ்ச இவங்க....\nஎன்னத்த சொன்னாலும் எலிக்குட்டி புலிக்குட்டியாகுமா அதேபோலதான் இதுவும் சகோ.. நாம என்றுமே கற்றுக்குட்டிதான். கத்துக்க எவ்வுளோயிருக்கு. இன்னும் ஆரம்பிக்கவேயில்லை அதுக்குள்ள ஏன் சகோ இப்படி...ஹி ஹி ஹி\nமருமகனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nவலைச்சரம் வாரம் இனிதாக நிறைவேற்றியதர்க்கும் வாழ்த்துக்கள்.//\nவாங்க சகோ..தாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..\nவலையில் சிக்கிய சுறாக்களும், புறாக்களும் அறிமுகம் நன்றாக இருக்கு.\nஎல்லா அறிமுகங்களுக்கும் இந்த வலைச்சரம் வழியாகவும் என் தோழி மல்லிகாவின் எழுத்து நடை வழி எல்லாராயும் இங்கு சந்திதத்தில் மகிழ்ச்சி.\nவலைச்சரம் ஒரு நல்ல பனி செய்து எல்லாரையும் ஊக்கமளித்து நல்ல நட்புறவை ஏற்படுத்துவதில் உங்களுக்கு மிகர் வேறு எவரும் இல்லை.\nவாங்க தோழி விஜி .\nதோழிகளின் அன்பில் கலந்த நட்பில்\nதாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..\nஇன்று இனிய பிறந்த நாள் காணும் மரூஃப் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ பிராத்தனைகளுடன் வாழ்த்துகிறேன்..//\nதாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த வாழ்த்துக்களுக்கும் ���ிக்க நன்றி..\nதங்கள் அன்பு செல்லத்துக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள். என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதறுகு நன்றிகள்.\nதாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..\nமரூப்பிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்னை அறிமுகபடுத்திய உங்களுக்கு ரொம்ப நன்றி. சாருஸ்ரீராஜ் said...\nமரூப்பிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்னை அறிமுகபடுத்திய உங்களுக்கு ரொம்ப நன்றி.என்ன சொல்றதுன்னு தெரியவில்லை உங்கள் அன்பினை ...வாழ்த்துக்கள் மல்லி\nஉங்கள் அன்பினை ...வாழ்த்துக்கள் மல்லி//\n//என்ன சொல்றதுன்னு தெரியவில்லை// நானும் என்ன சொல்லுறது அக்காதங்கைக்குள் இதெல்லாம் வேணாமப்பா..\nதாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..\nகடலுக்குள் மறைந்திருக்கும் முத்துக்களை முத்துக் குழிப்போர் கரை கொண்டு வருவது போல,பதிஉலகத்தில் மறைந்து கிடக்கும் வைரங்களை வெளிக் கொண்டு வந்ததிற்கு நன்றிகள் \nஎல்லாமே சூப்பர் அறிமுகங்களா இருந்த போதிலும் அனைத்தும் வைரம் பதிந்த பொக்கிசங்கள் \nஉங்கள் மகனுக்கு இறைவன் எல்லா வளமும் இம்மையிலும் மறுமையிலும் தருவானாக\nபெரிய பெரிய சுறாக்களோடு இந்த கத்துக்குட்டியையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி...\nஎம்மை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய மலிக்கா அவர்களுக்கு எங்கள் வலைப்பூவின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்..\n//பெரிய பெரிய சுறாக்களோடு இந்த கத்துக்குட்டியையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி...\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nவலைச்சரத்தில் நான் - ஒரு இன்ப அதிர்ச்சி\nவலைச்சரத்தில் முதல் இன்னிங்ஸ் முடிவு\n2500 வலைபூக்கள் கொண்ட லிஸ்ட் – உலவுக்கு நன்றி\nஎன் பொறாமைக்கண்ணில் பட்ட பதிவர்கள்\nஉள்ளூர் சினிமாவிலிருந்து உலகசினிமா வரை\nவேர்ட்பிரஸ் பதிவர்கள் – ஒரு பார்வை\nபதிவுலக கவிஞர்கள் – பாகம் 2\nபதிவுலக கவிஞர்கள் - பாகம் 1\nமருத்துவ குறிப்புகள் – பயனுள்ள தொகுப்பு\nமழலைப்பேச்சு முதல் குட்டிப்பையன் வரை\nகம்ப்யூட்டர் டிப்ஸ் – ஒன் ஸ்டாப் ஷாப்\nகொஞ்சம் சர்பத் கொஞ்சம் மிளகுப்பு\nஉலக சினிமா – பார்த்தே தீரவேண்டிய 50 படங்கள்\nஆதி மனிதனிலிருந்து அஞ்சாசிங்கம் வரை\nப்ளாக்கர் டிப்ஸ் – ஒ��் ஸ்டாப் ஷாப்\nபதிவுகளும் அறிமுகமும்-6 (வலைச்சரத்தில் ஞாயிறு)\nபதிவுகளும் அறிமுகமும்-5 (வலைச்சரத்தில் சனிக்கிழமை)...\nபதிவுகளும் அறிமுகமும்-4 (வலைச்சரத்தில் வெள்ளி)\nபதிவுகளும் அறிமுகமும்-3 (வலைச்சரத்தில் வியாழன்)\nபதிவுகளும் அறிமுகமும்-2 (வலைச்சரத்தில் புதன்)\nபதிவுகளும் அறிமுகமும்-1 (வலைச்சரத்தில் செவ்வாய்)\nநல்வாழ்த்துகள் மாணவன் - வருக வருக \nகுருகுலத்தில் (கடைசி நாள்) ஆயுள் ஹோமம்\nமாணவன் ஆசிரியர் ஆன கதை...(அறிமுகம்)\nநன்றி கலந்த நல்வாழ்த்துகள் மலிக்கா - வருக வருக \nவலையில் சிக்கிய சுறாக்களும். புறாக்களும்..\nவீசிய வலையில் சிக்கிய பலவிதங்கள்..\nவீசிய வலையில் சிக்கிய கல்வெட்டுக்கள்\nவீசிய வலையில் சிக்கிய சிறப்புகள்..\nவீசிய வலையில் சிக்கிய வாசனைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96013/", "date_download": "2020-06-06T14:01:17Z", "digest": "sha1:BZURTSDPEAXSJKBV6NYBCX5VAAYRVHIP", "length": 12200, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் சூட்சுமமாக பொலனறுவைக்கு எடுத்து செல்லப்படவிருந்த 4 கிலோ கேரள கஞ்சா மீட்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் சூட்சுமமாக பொலனறுவைக்கு எடுத்து செல்லப்படவிருந்த 4 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nசூட்சுமமாக பொலனறுவைக்கு எடுத்து செல்லப்படவிருந்த 4 கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று(17) கிளிநொச்சி அரச புலனாய்வுபிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சோதனையிட்ட கிளிநொச்சி காவல்துறையினர் பகல் 12 மணியளவில் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சோதனை மேற்கொண்டபோது வாகனமொன்றில் மெத்தைக்குள் சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்ல தயாராக இருந்தபோதே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது\nஇதன் பின்னர் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக தரித்து நின்ற முச்சக்கரவண்டியை சோதனை செய்த காவல்துறையினர் அதிலிருந்தும் கஞ்சா பொதி மீட்டதாகவும் தெரிவிக்கின்றனர். இதன்போது குறித்த இரு வாகனங்களும் , சம்பவத்துடன் தொடர்புபட்டதாக தெரிவித்து சந்தேக நபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவிசுவமடு பகுதியிலிருந்து முச்சக்கர வண்டியில் குறித்த கஞ்சா பொதி எடுத்து வரப்பட்டு, குறித்த பகுதியில் மெத்தை ஒன்றினுள் சூட்சுமமாக மறைத்து பொலநறுவை பகுதிக்கு எடுத்த செல்ல தயா���ாக இருந்தபோதே மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.\nகைது செய்யப்பட்டவர்களில் இருவர் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், மற்றய இருவரில் ஒருவர் குருணாகல் பகுதியை சேர்ந்தவர் எனவும், மற்றயவர் கண்டி பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், விசாரணைகளை தொடரந்து கிளிநாச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர உள்ளதாகவும் காவல்துறையின மேலும் தெரிவிக்கின்றனர்.\nTagstamil எடுத்து செல்லப்படவிருந்த கிளிநொச்சி கேரள கஞ்சா சூட்சுமமாக பொலனறுவை மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று\nஎதிர்க்கட்சி அரசியல் செய்வதற்கு தயாராக இருக்கிறேன் :\nகிளிநொச்சியின் புதிய சந்தைக் கட்டடத்திற்கு எந்த இடத்திலும் நாம் தடையாக இருக்கவில்லை\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம��� தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/vaikarara-nainaaivau-caumanata-airaopapaiya-raiitaiyailaana-utaaipanataatatapa-paotatai", "date_download": "2020-06-06T14:08:53Z", "digest": "sha1:SARGU7D4W47XNXSTYXIKROXVMSKOHLHQ", "length": 3898, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "விக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி!! | Sankathi24", "raw_content": "\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் லெப்.கேணல் விக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nஞாயிறு மே 24, 2020\nபிரிகேடியர் பால்ராஜ் 12ம் ஆண்டு இணையவழி வீர வணக்க நிகழ்வு\nவியாழன் மே 21, 2020\nதமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ்\nநெஞ்சங்களில் நினைவேந்தி நினைவு கூருவோம்\nதிங்கள் மே 18, 2020\nஇயலுமானவர்கள் Zoom செயலி ஊடாக இந்த நிகழ்வில் இணைந்து கொள்ளுங்கள்\nதமிழின அழிப்பு நினைவு நாள் 2020 சார்ந்த அறிவித்தல் - சுவிஸ்\nபுதன் மே 13, 2020\nஉலகப் பேரிடராய் மாறி நிற்கும் கொரோனாத் தொற்றானது\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்தித்ததை நியாயப்படுத்தும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சக வழிப்போக்கர்கள்\nவியாழன் ஜூன் 04, 2020\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/periyarmuzhakkam/index_jan08.php", "date_download": "2020-06-06T15:06:15Z", "digest": "sha1:34USONEDY7BPSWMPCBYTGNURIVUF3B3T", "length": 4827, "nlines": 36, "source_domain": "www.keetru.com", "title": " Puratchi | Periyar | Muzhakkam | Dual Cup | Tamilnadu", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஈழத் தமிழர் போராட்டத்துக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்கள்\nராஜபக்சேயின் அடக்குமுறைகள் - பட்டியலிடுகிறார்: சிங்கள இடதுசாரி தலைவர்\nபெரியார் போராட்டங்களிலும் பங்கேற்றவர் நடிகவேள் எம்.ஆர்.இராதா: கொளத்தூர் மணி\nஓணமும் - தமிழர் திருநாளும்\nகலைஞர் பேட்டியும் நமது கவலையும்: கோடங்குடி மாரிமுத்து\nசேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்போர் யார்\nகடவுள்களையே தள்ளி வைக்கும் புரோகிதர்கள் : பொன்னம்பல அடிகள்\nஜெயலலிதா - எம்.ஜி.ஆரின் வாரிசா பார்ப்பனர் வாரிசா\nதன்மானப் போராட்டம் வெடித்தது, நம்பியூரில்\nசென்ற இதழ்கள்: ஜூலை-05, ஆகஸ்ட்-05, நவம்பர்-05, மார்ச்-06, மே-06, ஜூன் 06, ஜூலை 06,\nஆகஸ்ட் 06, செப்டம்பர் 06, அக்டோபர் 06, நவம்பர் 06, டிசம்பர் 06, ஜனவரி 07, மார்ச் 07, ஏப்ரல் 07, மே 07, ஜூன் 07, ஜூலை 07, செப்டம்பர் 07, அக்டோபர் 07, நவம்பர் 07,டிசம்பர் 07\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/visai/index_jul07.php", "date_download": "2020-06-06T14:49:01Z", "digest": "sha1:FKILA6OUJMRQ5RGYUTB7IXC2ZRKQAJAB", "length": 7047, "nlines": 51, "source_domain": "www.keetru.com", "title": " Pudhuvisai | Art | Culture | Short Story | poem", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்த��� சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஜூலை - செப்டம்பர் 2007\nபொம்மைகள் விற்பவன் - இளங்கோகிருஷ்ணன்\nபொத்தாம்பொதுவானதாக கம்யூனிஸ்ட் கட்சி இருக்க முடியாது. அது பறையன், பள்ளன் கட்சி என்று அதன் எதிரிகளால் மிகச்சரியாகவே இதற்கு முன் விளிக்கப் பட்டது. சரியாகச் சொல்வதெனில் அதை அருந்ததியர் கட்சியெனச் சாதிவெறியர்களும், பெண்களின் கட்சியென ஆணாதிக்கரும் இழித்துரைக்கும் நிலையை நோக்கி அக்கட்சி இன்னும் வேகமாக தலைகுப்புற வர வேண்டும் என்பதே ஒடுக்கப்பட்ட மக்களின் பெரு விருப்பம்.\nஒரு மாயாவி புரட்சி - முனைவர் ஆனந்த் டெல்டும்ப்டே / தமிழில் எஸ்.வி.ராஜதுரை\nகுஜராத்: சோதனைச்சாலையல்ல தொழிற்சாலை - கவின்மலர்\nநான் நாம் அவர்கள் - குட்டி ரேவதி\nபின் - நவீனத்துவமும் 'பெண்' அடையாளமழிப்பும் (அல்லது)\nகழித்துவிடப்படக் கூடிய - வேண்டிய ஒரு 'மாமி'யின் கடிதம் - லதா ராமகிருஷ்ணன்\nபின்நவீனத்துவ வாசிப்பில் இலக்கியம் வழியான சமூக ஓர்மைகளின் கட்டமைப்பு: தேவேந்திர பூபதி - யவனிகா ஸ்ரீராம்\nஅருந்ததியர் சமூக இயக்கமும் விடுதலைக்கான குரலும் 1921-1946 - கோ. ரகுபதி\nவிடியல் - தஞ்சை சாம்பான்\nநேர்காணல்: இயற்கை வேளாண் ஆர்வலர் பாலசுப்பிரமணியன்\nபெரிய அக்காக்களும் ‘பிற’-ராக்கப்பட்ட தங்கைகளும் -இஸ்லாமிய பெண்ணியம் குறித்து சில கருத்துக்கள். : ஜமாலன்\nபுதுவிசைக்கு படைப்புகளை அனுப்புவோர் TAM, TAB, TSC எழுத்துருக்களில் அனுப்பி உதவவும். ...\nகதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும் - ஆதவன் தீட்சண்யா\nதவுட்டுக் குருவி - பாமா\nவாழ்வும் மரணமும் - லலிதாம்பிகா அந்தர்ஜனம்\nஉமா சித்தியும் சாம்பல்நிற ஸர்ப்பக்குட்டிகளும் - லஷ்மி சரவணக்குமார்\nசென்ற இதழ்கள்: ஏப்ரல்-07, ஜனவரி-07, அக்டோபர்-06, ஜூலை-06, ஏப்ரல்-06, ஜனவரி-06, அக்டோபர்-05, ஆகஸ்ட்-05, ஜூலை-05,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-06T15:05:57Z", "digest": "sha1:GAB76CUKR2ZFY7Q3ASJSX54TCAPLZYGI", "length": 3671, "nlines": 128, "source_domain": "www.thetruthintamil.com", "title": "முதன்மை மருத்துவர்! – TheTruthinTamil", "raw_content": "\n17 பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக் கொண்டிருக்கிறபோது கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று.\nஅறிவிற்கு அப்பால் அமைதி என்றானால்,\nஅதனை அளிப்பவர், யார் நண்பா\nமுறிவிற்கும் நோய்க்கும் மருந்திலை என்றால்,\nமுதன்மை மருத்துவர், யார் அன்பா\nநெறிமுறை கெடுப்பதே வாழ்க்கை என்றானால்,\nநேர்மை யாரிடம், பார் நண்பா.\nகிறித்து அரசரைப் பார் அன்பா\nNext Next post: மற்றவர் பற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/08/blog-post_91.html", "date_download": "2020-06-06T14:01:45Z", "digest": "sha1:JULCRZISDIXBCIPJBOB5QYATGWOBU4ZK", "length": 7921, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "ஹிஸ்புல்லாவின் பல்லைக் கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East ஹிஸ்புல்லாவின் பல்லைக் கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம்\nஹிஸ்புல்லாவின் பல்லைக் கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம்\nசஹ்ரான்களை உருவாக்கும் ஹிஸ்புல்லாவின் பல்லைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருமாறு கோரி ஆர்பாட்டம் திங்கட்கிழமை (19) மட்டக்களப்பு கிரானில் நடைபெற்றது\nகிரான் - புலிபாந்தகல் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூயடி சிங்கள தமிழ் மதகுருமார் மற்றும் பொதுமக்கள் தமது கோரிக்கைகளை முனைவைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்படனர்.\nமட்டக்களப்பு புனானைப் பகுதியில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் நிருமானிக்கப்படும் பல்லைக் ���ழகமானது இஸ்லாமிய தீவிரவாத தற்கொலைதாரிகளை உருவாக்குவதற்கு மதவாத உரமூட்டும், மூளைச்சலவை செய்யும் கோட்பாடு சார்ந்த இடமாகும்.\nதோழிற்பயிற்சி நிலையமொன்றினை ஆரம்பிப்பதாக கூறி தான் தலைவராக நிருவகிக்கும் ஹிரா நிறுவனத்தினூடாக வெற்றிகலோ கம்பஸ் என்ற பெயரில் ஷரியா பல்கலைக் கழகமொன்றை ஆரம்பித்துள்ளார். இந்த பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய கோட்பாடு ஷரியாசட்டம் அரபிய மொழி, கலாசாரம் ஆகியவற்றை கற்பிப்பதன் மூலம் இலங்கையை யுத்த பூமியாக மாற்றும் மூளைச்சலவை செய்யும் தொழிற்சாலையாக இதனை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார் இதனை உடனடியாக தடை செய்யுமாறு கோரி இந்த ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஹிஸ்புல்லாவின் பல்லைக் கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவோம், கிழக்கு மாகாணத்தின் மக்களை முஸ்லீம் தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாப்போம், போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாதைகளை ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nமட்டக்களப்பு மாநகரசபையின் இலவச வைத்தியப் பரிசோதனை முகாம்\n(சிவம்) உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பரிசோதனை செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையி...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/108864/", "date_download": "2020-06-06T13:18:41Z", "digest": "sha1:5JNPJT6DGAOH6WILLMB2RH4F4JMQ6X4K", "length": 9451, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை வீரர்களுக்கு அபராதம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநியூசிலாந்துக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து அணி 45 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.\nநியூசிலாந்து அணி துடுப்பாடிய போது இலங்கை பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என்பதனால் அவர்களுக்கு போட்டிக்கான சம்பளத்தில் இருந்து தலா 10 சதவிகிதமும், அணியின் தலைவர் மலிங்காவிற்கு 20 சதவிகிதமும் ஐசிசி அபராதம் விதித்துள்ளது\nTagsPenalty Sri Lankan players அபராதம் இலங்கை வீரர்களுக்கு கிரிக்கெட்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை பிராந்தியத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய173 பேர் கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகவுள்ளதாக பிரேசில் எச்சரிக்கை\nஅவை வலு பிளானான ஆக்கள் – திட்டம் போட்டுக் களவெடுக்கக் கூடியவை -பொஸிற்றிவ் பொன்னம்பலம்\nவட மாகாணத்தில் உள்ள ஏழு சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு :\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று June 6, 2020\nகல்முனை பிராந்தியத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய173 பேர் கைது June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T15:04:53Z", "digest": "sha1:5IVTSAY2NPTNZKJ7NWJ4QU5UBCPQIDQN", "length": 4817, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஆதியாகமம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபகுசுருதியாகமம் (சீவக. 1246, உரை.)\nவிவிலிய நூலில் ஒரு பகுதி (கிறித்தவர் பயன்பாடு)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2014, 12:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/lakshmi-menon-marriage-news/", "date_download": "2020-06-06T13:28:28Z", "digest": "sha1:D54CBLFY6KV522N2NDOY3TTPFYN2KAGK", "length": 4650, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "லக்ஷ்மி மேனனுக்கு திருமணமா.? மாப்பிளை யார் தெரியுமா.? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nலட்சுமி மேனன்.வீட்டில் உள்ளவர்கள் இவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். அதற்காக தற்போது மாப்பிள���ளை தேடிவருவதாக தகவல் கிடைத்துள்ளது.\nதமிழ் சினிமாவில் கும்கி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். அதன் பிறகு லட்சுமிமேனன் சசிகுமாருடன் ஜோடியாக சுந்தரபாண்டி படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் 100 நாட்களுக்கு மேல் ஓடி இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடித்துக் கொடுத்தது. ஆனால் அதன் பிறகு இவர் நடித்த எந்த படமும் இவருக்கு புகழைத் தேடி வரும் அளவிற்கு வெற்றி அடையவில்லை.\nநடிகை என்றாலே சிறிது நாட்களிலேயே காதலும் கிசுகிசுவும் வந்துவிடும். இவர் விஷாலுடன் சிகப்பு மனிதன் படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதைப் பற்றிய எந்தவொரு மறுப்பும் அவர்கள் கூறவில்லை.\nதற்போது லட்சுமி மேனனுக்கு படவாய்ப்புகள் எதுவும் வராததால் அவரது வீட்டில் உள்ளவர்கள் இவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். அதற்காக தற்போது மாப்பிள்ளை தேடிவருவதாக தகவல் கிடைத்துள்ளது, விரைவில் மாப்பிளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது.\nஆதார் கார்டை விட அழகான பெண்ணுடன் நடிக்கும் சீமான் | Seeman Speech\nRelated Topics:தமிழ் படங்கள், நடிகைகள், லட்சுமி மேனன்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-fiber-laser-marking.html", "date_download": "2020-06-06T12:52:04Z", "digest": "sha1:CNDL6TFKYHK763K5VTIS2PP6MIZLURM6", "length": 22744, "nlines": 254, "source_domain": "www.gzincode.com", "title": "China Fiber Laser Marking China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nFiber Laser Marking - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 8 க்கான மொத்த Fiber Laser Marking தயாரிப்புகள்)\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் மெட்டல் லேசர் செதுக்குபவர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\nபறக்கும் ஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n50W பறக்கும் ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nபறக்கும் ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nபறக்கும் ஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nதொழில்துறை பறக்கும் ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதொழில்துறை பறக்கும் ஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு...\n50W ஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ரேகஸ் மூல\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n50W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடி�� தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\n30W ஃப்ளை ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n30W ஃப்ளை ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\n30W ஃப்ளை ஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\n30W ஃப்ளை ஃபைபர் லேசர் குறிக்கும் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\n0.5 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nINCODE வெப்ப இன்க்ஜெட் கையடக்க TIJ அச்சுப்பொ��ி\nINCODE Co2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nபிசிபி அசி மை சிஸ்டம் இடைமுகம்\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/10/22/1508655969", "date_download": "2020-06-06T14:30:51Z", "digest": "sha1:QIA7OPAJBJ6433LWSAXNPNNHHVTYBTF7", "length": 2578, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:லட்சங்களில் விற்கப்படும் '2.0' இசை விழா டிக்கெட்!", "raw_content": "\nமாலை 7, சனி, 6 ஜுன் 2020\nலட்சங்களில் விற்கப்படும் '2.0' இசை விழா டிக்கெட்\nதுபாயில் நடைபெறும் ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘2.O’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாய், டௌன்டவுன் பகுதியில் உள்ள புர்ஜ் பார்க்கில் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடி இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். அத்துடன், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.\nஇந்த விழாவில் கலந்துகொள்ள விஜபி கட்டணம், 6 பேர் கொண்ட இருக்கைக்கு 20,900 AED (இந்திய மதிப்பில் ரூ.3,71,625), 8 பேர் கொண்ட இருக்கைக்கு 26,500 AED (ரூ.4,69,179), 12 பேர் கொண்ட இருக்கைக்கு 38,500 AED (ரூ.6,81,637) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகள் தற்போது இணையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nஞாயிறு, 22 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8/", "date_download": "2020-06-06T14:33:25Z", "digest": "sha1:EXGWOWJALGHMDS4EN6S4V4ORXKM3QZRN", "length": 12533, "nlines": 116, "source_domain": "www.pothunalam.com", "title": "குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் - இனிப்பு சமோசா..!", "raw_content": "\nகுழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் – இனிப்பு சமோசா..\nகுழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் (Baby Snacks Recipes In Tamil) :\nஉங்கள் குழந்தைக்கு லீவுல என்ன ஸ்நாக்ஸ் (Baby Snacks Recipes In Tamil) செய்து கொடுப்பது என்று யோசிக்கிறீங்களா அப்படினா இந்த இனிப்பு சமோசாவை செய���து கொடுங்கள், அப்பறம் பாருங்க உங்கள் குழந்தை எப்படி விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று. இந்த இனிப்பு சமோசாவின் சுவை அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் (Baby Snacks Recipes In Tamil) ரெசிபி.\nபானி பூரி வீட்டிலேயே செய்யலாமா \nசரி வாங்க குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் (Baby Snacks Recipes In Tamil) எப்படி செய்வது என்று நாம் இங்கு காண்போம்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nகுழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் (Baby Snacks Recipes In Tamil) சமோசா : தேவையான பொருட்கள்:\nமைதா மாவு – ஒரு கப்\nஉப்பு – ஒரு சிட்டிகை\nஆலிவ் ஆயில் – 2 டேபிள்ஸ்பூன்\nமஞ்சள் ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை\nதேங்காய் துருவல் – அரை கப்\nபன்னீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்\nவறுத்த பிரெட் தூள் – கால் கப்\nசர்க்கரை – அரை கப்\nஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை\nஉடைத்த நட்ஸ் (அக்ரூட், பாதம், முந்திரி) 2 டேபிள்ஸ்பூன் (வறுக்கவும்)\nஎண்ணெய் – தேவையான அளவு\nகுழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் (Baby Snacks Recipes In Tamil) செய்முறை:\nகுழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் செய்வதற்கு முதலில் மைதா மாவுடன் ஆலிவ் ஆயில், ஃபுட் கலர் சேர்த்து ஐஸ் வாட்டர் தெளித்து கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக அடித்து பிசைந்து வைத்துக்கொள்ளவும்.\nபிசைந்து வைத்துள்ள மாவின்மீது கொஞ்சம் எண்ணெய் தடவி ஈரத்துணியால் அந்த மாவை சுற்றி அரை மணி நேரம் வரை மூடி வைக்கவும்.\nஉடைத்த கோதுமை பாயாசம் செய்முறை ..\nதேங்காய் துருவலுடன், பன்னீர் துருவல், சர்க்கரை, ஏலக்காய், உடைத்த நட்ஸ் வகைகள் மற்றும் வறுத்த பிரெட் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதுவே இனிப்பு பூரணம்.\nபிறகு பிசைந்த மாவை சிறிய உருண்டையாக உருட்டி நீளவாக்கில் சப்பாத்தி போல் தேய்க்கவும்.\nஅதன் பிறகு தோசைக்கல்லில் எண்ணெய் தடவி தோசைக்கல் சூடானதும் சப்பாத்தியை போட்டு இரு புறமும் லேசாக அதாவது அரை நிமிடம் வேகவிட்டு எடுக்கவேண்டும். (முழுவதும் வேகக்கூடாது அரை வேக்காட்டில் சப்பாத்தி இருக்க வேண்டும்).\nஅதன் பின்பு சப்பாத்தியின் மீது ஈரத்துணியால் சுற்றி மூடவேண்டும். (அப்படியே வைத்தோம் என்றால் சப்பாத்தி காய்ந்துவிடும் அதன் பிறகு சமோசா போட வராது. தேவைப்படும் போது பயன்படுத்த வேண்டும்)\nபிறகு சப்பாத்திகளை இரண்டாக நீளவாக்கில் வெட்டவேண்டும். ஓரம் முழுவதும் தண்ணீரால் தடவ வேண்டும். நேர்கோடாக இருக்கும் பகுதியை நடுவில் கொண்டுவந்து முக்கோணம் போல் செய்து மைதா பசையால் ஒட்டவும் .\nஅதன் பிறகு இவற்றின் நடுவில் பூரணத்தை வைத்து ஓரங்களை அழுத்தி ஒட்டி மூடவும். மீதமுள்ள சமோசாக்களையும் இதேமாதிரி செய்து கொள்ளவும்.\nஅடுப்பில் கடையை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\nடோரா கேக் செய்வது எப்படி\nஅவ்வளவுதான் குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் (Baby Snacks Recipes In Tamil) இனிப்பு சமோசா ரெடி.\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nஅனைவருக்கும் பிடித்த அரிசி வடகம் செய்வது எப்படி\nசுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி..\nரொம்ப டேஸ்ட்டான கோதுமை மாவில் ஸ்வீட் செய்வது எப்படி\nவீட்டிலே ஐந்தே நிமிடத்தில் பிரெட் அல்வா செய்வது எப்படி..\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையான வெஜ் நூடுல்ஸ் செய்முறை \nஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்ணுவது எப்படி\nஅனைவருக்கும் பிடித்த அரிசி வடகம் செய்வது எப்படி\nகோடை காலத்தில் குழந்தை சருமத்தை எப்படி பாதுகாப்பது..\nசுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி..\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/240030/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2020-06-06T14:45:33Z", "digest": "sha1:VH43LX2OJNHNKMDLCZ4AH7WIT52UKJRF", "length": 6432, "nlines": 102, "source_domain": "www.vavuniyanet.com", "title": "நம்பிச் சென்ற நபருக்கு நேர்ந்த சோகம் : தப்பிய இளம்பெண்!! – வவுனியா நெற்", "raw_content": "\nநம்பிச் சென்ற நபருக்கு நேர்ந்த சோகம் : தப்பிய இளம்பெண்\nகால் டாக்சி ஓட்டுநர் கொ லை செய்யப்பட்ட சம்பவத்தில் இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். சென்னையில் கால் டாக்சி ஓட்டிவரும் நாகநா��ன் என்பவரை கடந்த 6ம் திகதி அணுகிய ஒரு குழு குற்றாலத்திற்கு செல்ல வாடகைக்கு கார் வேண்டும் எனக்கூறியுள்ளது.\nஅதன்படி அவர்களுடன் கிளம்பிய நாகநாதன், 8ம் திகதியன்று தன்னுடைய முதலாளிக்கு போன் செய்து, நாளை திரும்பிவிடுவதாக கூறியுள்ளார். ஆனால் மறுநாள் போன் செய்தபோது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த முதலாளி பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.\nஅதன்பேரில் வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, மதுரை அருகே சாலையோரம் அ ழுகிய நிலையில் நாகநாதனின் ச டலம் கண்டெடுக்கப்பட்டது.\nஇந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பொலிஸார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காரை எடுத்துக்கொண்டு தப்பிய மர்ம கும்பலை தீவிரமாக தேட ஆரம்பித்தனர். இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த ஜெயசுதா என்பவரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nசமீபத்தில் இ றந்த மனைவி : 6 வயது ம களுக்கு த ந்தையால் நடந்த கொ டுமை\nவெளிநாட்டில் வசிக்கும் கணவன் : மாமியாருடன் வசித்த 32 வயது மனைவி தனது மகளுடன் சேர்ந்து எடுத்த வி பரீத முடிவு\nதிருமணமான 10 நாளில் மா யமான புதுப்பெண் : வீட்டின் அறையில் குடும்பத்தார் கண்ட அ திர்ச்சி காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/240004-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-06T13:12:14Z", "digest": "sha1:5LBL55STASR7OINY7A2NORQ5AYILDTIT", "length": 22742, "nlines": 192, "source_domain": "yarl.com", "title": "கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரின் நிலைமை கவலைக்கிடம்: பெண்ணொருவர் குணமடைந்து வீடு திரும்பினார் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரின் நிலைமை கவலைக்கிடம்: பெண்ணொருவர் குணமடைந்து வீடு திரும்பினார்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரின் நிலைமை கவலைக்கிடம்: பெண்ணொருவர் குணமடைந்து வீடு திரும்பினார்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ��ங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார்.\nஅதன்படி இலங்கையில் இதுவரை ( நேற்று இரவு 7.00 மணி) அடையாளம் காணப்பட்ட 102 கொரோனா தொற்றாளர்களில் மூவர் குணமடைந்துள்ளதுடன், மேலும் 99 பேர் தொடர்ந்து மூன்று வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஅவர்களில் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்படுவதாகவும் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கூறினார்.\nஇலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் இரு பெண்கள் உட்பட மூவர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். முதலில் சீனப் பிரஜையான பெண் ஒருவர் கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி குணமடைந்து வெளியேறியதுடன், 2 ஆவது கொரோனா தொற்றாளரான மத்தேகொடையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி கடந்த 23 ஆம் திகதி குணமடைந்து வெளியேறினார்.\nஇந்நிலையிலேயே நேற்று முன்தினம் 24 ஆம் திகதி மாலை இந்த பெண்ணும் குணமடைந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு 7.00 மணி முதல் நேற்று இரவு 7.00 மணி வரையிலான 24 மணி நேர காலப்பகுதியில் எந்த கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு கூறியது.\nஎனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 99 பேர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் 89 பேரும், வெலிகந்தை ஆதார வைத்தியசாலையில் 9 பேரும் முல்லேரியாவில் ஒருவரும் இவ்வாறு சிகிச்சை பெறுகின்றனர்.\nஇதனிடையே நாடளாவிய ரீதியில், 19 வைத்தியசாலைகளில் கொரோனா சந்தேகத்தில் 255 பேர் சிகிச்சசை பெற்று வருகின்றனர். இதில் அதிகமானோர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அங்கு கொரோனா சந்தேகத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 97 ஆகும். அதில் இரு வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர்.\nஇதனிடையே, யாழ். அரியாலையில் சுவிற்சர்லாந்து போதகரால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்துகொண்ட போதகர் ஒருவர் குடும்பத்தாருடன் திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். திருகோணமலை உப்புவெளி, பள்ளத்தோட்டம் பகுதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பிரேமாநந்தன் தெரிவித்தார்\nபோதகருடன் அவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார். குறித்த போதகர் நேற்று முன் தினம் 24 ஆம் திகதி இரவு அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது வரை உடல்நலத்துடன் இருப்பதாகவும் வைத்தியர் வி.பிரேமாநந்தன் தெரிவித்தார்.\nஎனினும், அரியாலையிலிருந்து திரும்பியது போதகருடன் தொடர்புகளைப் பேணியவர்கள் தொடர்பில் சுகாதார துறையினரும் பொலிசாரும் தற்போது விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇதனிடையே, யாழ். அரியாலையில் சுவிற்சர்லாந்து போதகரால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்துகொண்ட போதகர் ஒருவர் குடும்பத்தாருடன் திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். திருகோணமலை உப்புவெளி, பள்ளத்தோட்டம் பகுதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பிரேமாநந்தன் தெரிவித்தார்\nகொரோனாவே வராது என்டு ஜபம் நடத்திய பாஸ்டர்கள் வடக்கு முழுவதும் மட்டுமில்லை வடக்கில இருந்து கிழக்கு வரை கொரோனாவை பரப்பி இருக்கிறாங்கள்.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nகொரனாவைரஸ்: தடுப்பு மருந்து சாத்தியமா\nதொடங்கப்பட்டது 11 hours ago\nதொடங்கப்பட்டது November 26, 2018\nமானுடத்திற்கு பணியாற்ற நமக்கும் ஒரு வாய்ப்பு கையெழுத்து இடுங்கள், தலையெழுத்தை மாற்றுங்கள்\nதொடங்கப்பட்டது 17 minutes ago\nதொடங்கப்பட்டது 17 minutes ago\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nதுல்ப‌ன் , வைக்கோ மீது அதிக‌ ந‌ம்பிக்கை வைக்க‌ வேண்டாம் , இப்ப‌ அவ‌ரின் க‌ட்சியில் இருப்ப‌வ‌ர்க‌ள் யார் என்று தெரியும் , வைக்கோ இன்னொரு க‌ருணாநிதி , நேர‌த்துக்கு நேர‌ம் கொள்கையை கைவிட்டு ஈன‌ செய‌ல்க‌ள் செய்ப‌வ‌ர் தான் வைக்கோ\nகொரனாவைரஸ்: தடுப்பு மருந்து சாத்தியமா\nஇது தொற்று நோய்களின் வரலாறு தெரியாத நம்ம ஆட்கள் முகநூலில் அடிச்சு விடும் ஒரு போலி விஞ்ஞான விளக்கம் அடுத்த முறை இப்படியான விளக்கம் தரும் ஒருவரிடம் ப��லியோவுக்கு எங்கள் உடல் எப்படி இசைவாக்கம் அடைந்தது என்று கேட்டுப் பாருங்கள் (மேலே எழுதியிருக்கிறேன்)\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஇசைக்கலைஞன், கருணா, மாத்தாயா போன்றோரை வைகோவுடன் ஒப்பிடுவதே உங்களது அபத்தமான பார்வையை காட்டுகிறது. வைகோ எமது அயல் நாட்டின் அரசியல்வாதி. எம்மில் வைத்த அன்புக்காக எமது போராட்டத்திற்கு பல உதவிகளைச் செய்தவர். அவர் திமுக விற்கு ஆதரவளிக்க கூடாது என்று சொல்வதற்கான எந்த தார்மீக உரிமையும் உங்களுக்கு இல்லை என்பது உங்களிற்கு தெரியாதா அவர்கள் நாட்டில் ஆயிரம் பிரச்சனை இருக்கும். அந்த பிரச்சனைகளில் வெவ்வெறு அரசியல் கட்சிக்களுக்கு வெவ்வேறு பார்வை இருக்கும். அதற்காக வெவ்வேறு கட்சிகளை ஆதரிக்க வேண்டிய நிலை என்பது சதாரணமானது. அவர்களது பிரச்சனைளை எல்லாம் விட்டு விட்டு எமது போராட்டத்தை மட்டும் வைத்து தீர்மானங்களை எடுக்குமாறு கூறுவது பச்சை சுயநலம் அல்லவா அவர்கள் நாட்டில் ஆயிரம் பிரச்சனை இருக்கும். அந்த பிரச்சனைகளில் வெவ்வெறு அரசியல் கட்சிக்களுக்கு வெவ்வேறு பார்வை இருக்கும். அதற்காக வெவ்வேறு கட்சிகளை ஆதரிக்க வேண்டிய நிலை என்பது சதாரணமானது. அவர்களது பிரச்சனைளை எல்லாம் விட்டு விட்டு எமது போராட்டத்தை மட்டும் வைத்து தீர்மானங்களை எடுக்குமாறு கூறுவது பச்சை சுயநலம் அல்லவா இறந்த மாவீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கே ஒன்று படாமால் பிரிந்து நிற்கும் ஈழதமிழர் நாம் எப்படி அடுத்து நாட்டில் அரசியில் வெவ்வேறு கொள்கைகளுடன் வெவ்வேறு கட்சிகளை ஆதரிப்பதை துரோகம் என்று கூறு முடியும். இதற்காக தான் அவ்ரகளது நாட்டு அரசியலில் நாம் மூக்கை நுளைக்க கூடாது என்று நான் கூறுகிறேன். அடுத்த‍து திமுக 1991 ம் ஆண்டின் பின்னர் எமது போராட்டதிற்க்கு ஆதரவு தெரிவிப்பதான என்றுமே சொல்லவில்லை. கருணாநிதையை நம்புமாறு யாரும் சொல்லவில்லை. 1989/1990 ஆட்சிக்காலத்தில் புலிகளுக்கு உதவி செய்த கருணாநிதியின் ஆட்சி புலிகளை காட்டியே கலைக்கபட்டது. பத்மநாபா கொலையை புலிகள் சென்னையில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நடத்தி அவரது அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினர். அதன் பின்னர் ராஜிவ் கொலையின் பின்னர் நிலைமை இன்னும் மோசமானது. அதன் பின்னர் புலிகளுடன் தொடர்பு வைத்ததா��் தனது ஆட்சிக்கு ஆபத்து என்ற ரீதியில் கருணாநிதி தனது சொந்த அரசியலை நடத்தி வந்தார். எமது போராபோராட்டத்தை நடத்தியது புலிகளே தவிர திமுக அல்ல. யுத்தம், சமாதானம் ஆகிய சகல விடயங்கிலும் புலிகளே சுயமாக முடிவுகளை எடுத்தார்கள். ஒரு விடுதலை போராட்டத்தை நடத்தபவர்கள் சுற்றி வர இருக்கும் அரசியல் சூழ்நிலைகள் கட்சிகளின் நிலை என்பதை கருத்தில் கொண்டு நடக்கவேண்டும். அதற்கேற்ப தீர்மானங்களை எடுக்க வேண்டும். அதை விடுத்து தமது தோல்வி கண்டவுடன் தமது தவறுகளை மறைக்க அடுத்தவர் மீது துரோகி பட்டம் சுமத்தி தப்பிக்க நினைப்பது அயோக்கித்தனம். புலிகளை சர்வதேச பயங்கரவாதிகளாக காட்ட இலங்கை அரசு நடத்திய பரப்புரைக்கு புலிகளும் உதவி செய்தனர் என்பது புலிகளை முழுமையாக நம்பிய தமிழ் மக்களுக்கு துரதிர்சவசமானது.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஅந்த‌க் கொலைக்கும் அண்ண‌ன் சீமானுக்கும் தொட‌ர்வில்லை அண்ணா , அண்ண‌ன் சீமான் அந்த‌க் கொலை ந‌ட‌ந்த‌ போது கோவ‌த்தின் உச்சிக்கே போன‌வ‌ர் , 10வ‌ருட‌ம் ஆக‌ போகுது அந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்து , அந்த‌க் கொலையை அண்ண‌ன் சீமான் செய்து இருக்க‌னும் திராவிட‌ம் இப்ப‌ அந்த‌ கொலை ச‌ம்ப‌வ‌த்த‌ கையில் எடுத்து பெரும் விம‌ர்ச‌ன‌த்த‌ உண்டு ப‌ண்ணி இருப்பின‌ம் / நான் நினைக்கிறேன் முத்துக் குமாரின் த‌னிப்ப‌ட்ட‌ பிர‌ச்ச‌னையில் ந‌ட‌ந்த‌ கொலை ச‌ம்ப‌வ‌ம் அது ,\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரின் நிலைமை கவலைக்கிடம்: பெண்ணொருவர் குணமடைந்து வீடு திரும்பினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/ladies/p13.html", "date_download": "2020-06-06T12:56:21Z", "digest": "sha1:WFXGY6L6B5S2SHUVRRFIGUVOIKC6P7IY", "length": 25573, "nlines": 250, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Ladies Only - மகளிர் மட்டும்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nஅழகாய்த் தெரிய ஆடையணிவது எப்படி\nஅழகாக இருக்க வேண்டும் என்று எல்லா பெண்களுக்குமே ஆசை இருக்கும். இயற்கை தந்துள்ள அழகை இன்னும் மெருகூட்டுவது ஆடைகள் தான். அந்த ஆடையை அணிந்து கொள்ளும் விதமே அழகை நிர்ணயிக்கிறது. தங்கள் உடல் அளவுக்கு ஏற்ப, வயதுக்கு ஏற்ப ஆடையை அணிந்து கொண்டால் எந்த பெண்ணும் அழகியாக ஜொலிக்கலாம்.\n1. ஒல்லியாகவும், உயரமாகவும் கலராக உள்ள பெண்கள் கோடு அல்லது கட்டம் போட்ட ஆடைகள் பக்கம் போய்விட வேண்டாம். முடியைக் கழுத்துக்கு மேல் தூக்கி சிகை அலங்காரமும் செய்யக் கூடாது. சிறிய பார்டர் சேலை அல்லது நீள வாக்கில், அதாவது மார்பில் இருந்து நுனி வரை பூ வேலை செய்த சுடிதார் அணியவும் கூடாது. கொஞ்சம் பெரிய பூக்கள் போட்ட பளிச்சென்று மின்னும் சேலைகள் அல்லது சுடிதாரும், பாட்டமும் பூ போட்ட சுடிதார்கள் அணிந்தால் நீங்கள் அதற்கு மிகவும் பொருத்தமாக இருப்பீர்கள். நீளமான, அகலமான பிளெயின் துப்பட்டாவை பொருத்தமான கலரில் அல்லது வெள்ளை, கருப்பு நிறங்களில் அணிந்து நீங்கள் நடந்து வந்தால் உங்களை ‘ஜொள்’ளுபவர்களின் எண்ணிக்கையை தவிர்க்க முடியாததாகி விடும். அந்த அளவுக்கு நீங்கள் எடுப்பாகத் தெரிவீர்கள்.\n2. ஒல்லியாகவும், உயரமாகவும் உள்ள கருப்பு அல்லது மாநிறமாக உள்ள பெண்கள் மிகவும் டார்க்கான கலர் ஆடைகளை தேர்வு செய்யக் கூடாது. அப்படியே தேர்ந்தெடுத்தாலும், டார்க் மற்றும் லைட் கலர்கள் மாறி, மாறி வருவது போல் ஆடையைத் தேர்வு செய்யலாம். இப்படி ஆடையைத் தேர்வு செய்யும் போது, அந்த ஆடையில் உள்ள ஏதாவது ஒரு கலரில், முடிந்தால் ஆடையில் உள்ள லைட் கலரில் ப்ளவுஸோ, துப்பட்டாவோ அணியலாம்.\n3. குட்டையாகவும், சிகப்பு கலருமாக இருக்கும் பெண்கள் ப்ளெயின் கலரில் ஆடை அணியக்கூடாது. அதையும் மீறி அணியும்போது, அணிந்திருக்கும் ஆடை புடவையாக இருந்தால் ப்ளவுஸ் காண்ட்ராஸ்டாகவோ அல்லது வேலைபாடுகள் கொண்டதாகவோ இருக்கலாம்.\n4. கருப்பாகவும், குள்ளமாகவும் இருப்பவர்கள் மெல்லிய சரிகை பார்டர் வைத்தோ அல்லது மெல்லிய பார்டருடனோ புடவை அணியலாம். முடிந்தவரை பார்டரும், தலைப்பும் உள்ள புடவைகளை தவிர்ப்பது நல்லது. மிகவும் டார்க் நிற ஆடைகளை கருப்பு நிறம் கொண்டவர்கள் அணியக் கூடாது. அப்படியே அணிந்தாலும், அதில் சிறிய வெளிர் நிறப்பூக்களோ அல்லது புள்ளிகளோ இருக்கும்படியான ஆடைகளை தேர்வு செய்து அணியலாம். இவர்கள், ஒற்றை ஒற்றையாக தனித்தனி டிசைன்களும், அந்த டிசைன்களுக���கு நடுவே நிறைய இடைவெளியும் இல்லாமல் இருப்பது போன்ற புடவைகளை தேர்வு செய்து அணிந்தால் அம்சமாக இருக்கும்.\n5. குண்டாக இருப்பவர்கள், உடலுடன் ஒட்டியவாறு எந்தவொரு ஆடையையும் அணியக் கூடாது. அப்படி அணிந்தால் பப்ளிமாஸ் என்று தான் கிண்டல் செய்வார்கள்.\n6. ஒல்லியாக இருப்பவர்கள் ஸ்டார்ச் செய்த காட்டன் ஆடைகளை அணியலாம். டாப்பும், பாட்டமும் வெவ்வேறு கலரில் இருப்பதுபோல் சுடிதார் அணிந்தால் இன்னும் சூப்பராக இருக்கும். மிடியில் கூட முன்பக்கம் பட்டையாக தைத்து, அதில் அடி நுனி வரை பூ வேலைபாடுகள் அல்லது மணி சம்கி அமைந்திருந்தால் தோற்றத்தை சற்று உயர்த்திக் காட்டும். ஆடையும் அழகாக இருக்கும்.\n7. ஒல்லியாக இருப்பவர்கள் பிரில் வைத்த ஆடைகளை அணிந்தால் சிறிது குண்டாக தூக்கிக் காட்டும். இவர்கள் இறுக்கமான ஆடைகளை தவிர்த்து விட வேண்டும்.\n8. பேன்ட், டீ ஷர்ட் அணியும் பெண்கள் டீ சர்ட்டை இன் செய்யாமல் அணியலாம். பேன்ட், ஷர்ட் அணிபவர்கள், ஷர்ட்டில் ஒரு எம்பிராய்டரியோ, மோடிபோ, பேன்ஸி பட்டனோ இருக்கும்படி அணியலாம்.\nமொத்தத்தில், என்ன விலை கொண்ட ஆடை அணிகிறோம் என்பது முக்கியமல்ல, மேட்சிங்கான ஆடையை தேர்வு செய்கிறோமா என்பது தான் முக்கியம். உங்கள் தேர்வு சரியாக இருந்தால், இனி நீங்களும் அழகி தான்...\nமகளிர் மட்டும் | நெல்லை விவேகநந்தா | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்��ள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/08/blog-post_29.html", "date_download": "2020-06-06T13:38:02Z", "digest": "sha1:46H6DI6NNAPOAMIVTNPHT4MRHCAV7EMI", "length": 42827, "nlines": 144, "source_domain": "www.ujiladevi.in", "title": "நல்லவன் தோன்றாமல் இருப்பதில்லை! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nமறைக்காமல் சொல்லுங்கள் நம் நாட்டில் ஊழலை நிச்சயமாக ஒழிக்க முடியுமா\nஊழல் என்ற உடன் பல லட்சம் கோடிகளை கொள்ளை அடிக்கப்படுவதை மட்டும் தான் நாம் சிந்திக்கிறோம் ஆனால் அவைகள் மட்டும் ஊழல் அல்ல\nகாவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்லும் போதே ஒரு கொயர் பேப்பர் வாங்கிகொடுக்கப் படுகிறதே அப்படி பட்ட அல்ப விஷயத்திலிருந்தே ஊழல் உற்பத்தியாக ஆரம்பித்து விடுகிறது\nஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் பயிர் மூட்டைகளை பாதுக்காக்க வேண்டிய இரவு காவலருக்கே விவசாயிகள் லஞ்சம் கொடுக்கிறார்கள்\nஇந்த இடத்தில் வாங்குபவனும் கொடுப்பவனும் அதை சட்ட விரோதம் என்று நினைக்க வில்லை பரஸ்பரம் கடமையாகவே நினைக்கிறார்கள்\nஅந்த அளவு ஊழலும் லஞ்சமும் மக்களின் வாழ்க்கையோடு கலந்து விட்டது\nஇது அவ்வளவு சீக்கிரம் ஒழிந்து விடுமென்று நினைக்க முடியாது\nஎறும்பு ஊற கல்லும் தேயும் என்பது போல் தொடர்ச்சியான அறிவுருத்தலாலும் கடுமையான தண்டனைகளாலும் ஓரளவு கட்டுப்படுத்தலாம்\nஆனாலும் திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல் மனிதர்களின் மனம் நேர்மை வழியில் வரும் வரை ஊழலை ஒழிப்பது குதிரை கொம்பே ஆகும்.\nதன்னலமற்ற தியாக தலைவர்களை நமது நாடு இனி பார்க்குமா\nஇந்த கேள்விக்கு நிறைய பேர் இந்த காலத்தில் தியாகம் செய்யும் தலைவர்கள் கிடைப்பது அறிது இனி அதற்கு வா��்ப்பே இல்லை என்று பதில் தருகிறார்கள்\nஇதில் எனக்கு உடன்பாடு கிடையாது காரணம் அக்கால மக்கள் தான் நல்லவர்கள் இக்காலத்தவர் யாருமே நல்லவர்கள் இல்லை என்பது பரிதாபக்கரமான கற்பனையாகும்\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் மாற்றான் மனைவியை மோகிப்பவன் மது அருந்தியவன் சூதாட்டத்தில் ஈடுப்பட்டவன் இருந்ததனால்தான் வள்ளுவர் தமது திருக்குறளில் இவைகளெல்லாம் கூடாது என்று அறிவுறுத்துகிறார்\nஎனவே கெட்டவன் என்பவன் இன்று புதியதாக தோன்றியவன் அல்ல நல்லவனும் எப்போதுமே தோன்றாமல் இருப்பதும் அல்ல\nஇன்றைய தேதியில் கூட அப்பழுக்கற்ற தியாக தலைவர்கள் நமது நாட்டில் நிறைய பேர் உள்ளனர் நமது துரதிஷ்டம் அவர்களை யாரும் அடையாளம் கண்டு ஊக்குவிப்பது இல்லை\nமக்களாகிய நாம் என்று நல்ல மனிதரைதான் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்போம் என்ற உறுதி கொள்கிறோமோ அன்று தான் தியாகத்தலைவர்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள் அவர்களை நாமும் நாடும் பார்க்க முடியும்.\nஅரசியல் பதிவுகளை படிக்க இங்கு செலலவும்\nஅருமையான பதிவு குருஜி..நல்லவர்களும் தியாகிகளும் சமுகத்தில் இருந்து கொண்டு எந்த விளம்பரமும் இன்றி அமைதியாக மக்கள் தொண்டாற்றி கொண்டு இருக்கிறார்கள் அதனால் தான் அவர்கள் எளிதில் மற்றவர்களுக்கு தெரிவதில்லை..குருஜி இன்றைய பதிவிற்கு தகுந்த மாதிரி ஒரு நல்லவரை தியாகியை,மனிதநேயம் மிக்க ஒருவரை பற்றி நான் ஒரு இணையதளத்தில் படித்தேன் அதை அப்படியே கீழே தருகிறேன்...\nஆட்டோ டிரைவர்கள் என்றாலே அலறி ஓடும் சென்னைவாசிகளுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில், தனது வித்தியாசமான செயல்பாடுகளால் பாராட்டைப் பெற்றுள்ளார் விருகம்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஸ்ரீபாலாஜி. \"பிரசவத்திற்கு இலவசம்' \"சீறும் பாம்பை நம்பு; சிரிக்கும் பெண்ணை நம்பாதே' போன்ற வசனங்கள் ஆட்டோக்களின் பின்புறம் இருப்பது வாடிக்கை. ஆனால், பாலாஜின் ஆட்டோவில் முகப்பில், \"தேங்யூ பார் ஆர்.டி.ஓ' என்றும், இடப்பக்கத்தில் \"வெயில், மழை பாராமல் உழைக்கும் எம்.டி.சி., ஆம்னி, மொபசல் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு 2 கி.மீ., இலவசம்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஆட்டோவின், வலப்பக்கத்தில் \"இரவென்று, பகலென்று பாராமல் மக்கள் பணியாற்றும் அனைத்து பிரிவு காவல் துறையி��ருக்கு 2 கி.மீ., இலவசம்' என்றும், பின்புறத்தில் \"பிரசவத்திற்கு 15 கி.மீ., இலவசம் - சாலைகளில் விபத்துக்குள்ளாவோருக்கு, அருகிலிருக்கும் மருத்துவமனை வரை இலவசம்' என்றும் எழுதப்பட்டுள்ளது.\nஇந்த வாசகங்களை எழுத்தில் மட்டுமல்லாது, செயல்பாட்டிலும் நடைமுறைப்படுத்தி வருகிறார் பாலாஜி.திருவண்ணாமலையில் பிறந்த பாலாஜி, தற்போது விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.\nகார்கில் போர் சமயத்தில்,\"நாட்டிற்கு தங்களாலான உதவிகளைச் செய்யலாம்' என்ற அறிவிப்பு வர, \"எனக்கு டிரைவிங் தெரியும்' என்று சொல்லி, \"பரேலி கேண்ட்' பகுதியில் இரண்டு ஆண்டுகளாக ராணுவத்தினருக்கு தற்காலிக டிரைவராக பணியாற்றியிருக்கிறார். \"\"எங்கேயோ நடக்கிற சில கெட்ட சம்பவங்களை வச்சு, அந்த துறை சார்ந்த எல்லாருமே தப்பானவங்கனு நெனைக்க கூடாது. நான் எழுதியுள்ள துறையில இருக்கிற, நேர்மையாக பணியாற்றும் அத்தனை அதிகாரிகளுக்கும் இந்த சேவை சமர்ப்பணம்'' என்கிற பாலாஜி, ஆறு மாதங்களுக்கு முன்தான் தவணை முறையில் சொந்தமாக ஆட்டோ வாங்கியிருக்கிறார்.விதவைப்பெண், ஏழைக்குடும்பப்பெண் என விளிம்புநிலைப் பெண்ணை மணந்து கொள்ள உத்தேசித்திருந்த பாலாஜி, இப்போது மணந்திருப்பது இதய நோயாளி ஒருவரை. எத்தனையோ முறை பெண் பார்த்து விட்டுச் சென்ற பின்பும், இதயப் பிரச்னை காரணமாக மணமாகாமல் இருந்த சத்யாவை, தானே முன்வந்து மணம் முடித்திருக்கிறார்.\nஇத்தம்பதிக்கு அழகான இரண்டு குழந்தைகள் உள்ளனர்.ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று தன், \"ரேஷன் கார்டுக்கு' கிடைக்கும் இலவச அரிசியை, தயிர் சாதமாக சமைத்து, உணவில்லாமல் வாடும் நூறு பேருக்கு வழங்குகிறார். மேலும் பணக்காரர்களின் வீடுகளுக்கு சென்று, பழைய ஆடைகளை வாங்கி இல்லாதவர்களுக்கு வழங்கி வருகிறார். இவரது ஆட்டோவில் ஒருமுறை பயணித்தவர்கள், மீண்டும் விரும்பித் தேடிச்சென்று பயணிக்கத்துவங்கியுள்ளது இவரது சேவைக்கு கிடைத்த மரியாதை........\n//இந்த இடத்தில் வாங்குபவனும் கொடுப்பவனும் அதை சட்ட விரோதம் என்று நினைக்க வில்லை பரஸ்பரம் கடமையாகவே நினைக்கிறார்கள்//\nஉண்மைதான். மக்களாய் உணர்ந்து திருந்தினால்தான் உண்டு.\nதுட்டு வாங்கி கொண்டு ஓட்டு போடுவதும் ஊழல் தான்...\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/12/10/redmi-k30-5g-redmi-k30-announced/", "date_download": "2020-06-06T14:17:55Z", "digest": "sha1:JIOYK4RXX4G4SVJWRJRUFFPIRCH4WBJP", "length": 8501, "nlines": 77, "source_domain": "nutpham.com", "title": "ரெட்மி கே30 5ஜி மற்றும் ரெட்மி கே30 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் – Nutpham", "raw_content": "\nரெட்மி கே30 5ஜி மற்றும் ரெட்மி கே30 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nசியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி கே30 5ஜி மற்றும் 4ஜி வெர்ஷன் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் எல்.சி.டி. ஸ்கிரீன் மற்றும் டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது.\nஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் மற்றும் பில்ட் இன் 5 வசதி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக ரெட்மி கே30 5ஜி வெளியாகி இருக்கிறது. இத்துடன் ரெட்மி கே30 4ஜி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சோனியின் IMX686 64 எம்.பி. 1/1.7″ சென்சார் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது.\nபிரைமரி சென்சாருடன் 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ கேமரா, 2 எம்.பி. போர்டிரெயிட் கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 20 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. போர்டிரெயிட் கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nரெட்மி கே30 4ஜி / 5ஜி சிறப்பம்சங்கள்:\n– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n– கே30 5ஜி – ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், அட்ரினோ 620 GPU\n– கே30 4ஜி – ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அட்ரினோ 618 GPU\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11\n– ஹைப்ரிட் டூயல் சிம்\n– 64 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 0.8μm, f/1.89\n– 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 1.12μm, f/2.2\n– 2 எம்.பி. டெப்த் சென்சார்\n– 5 எம்.பி. மேக்ரோ சென்சார், 1.75μm, f/2.4\n– 20 எம்.பி. செல்ஃபி கேமரா\n– 2 எம்.பி. இரண்டாவது கேமரா, 1.75μm\n– பக்கவாட்டில் கைரேகை சென்சார்\n– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ\n– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n– 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nரெட்மி கே30 ஸ்மார்ட்போன் வைட், புளூ ரெட் மற்றும் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை விவரங்களை கீழே காணலாம்..,\nரெட்மி கே30 4ஜி 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 16,100)\nரெட்மி கே30 4ஜி 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 1699 யுவான் (இந்திய மதிப்���ில் ரூ. 17,120)\nரெட்மி கே30 4ஜி 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 1899 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 19,120)\nரெட்மி கே30 5ஜி 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 2199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 22,140)\nரெட்மி கே30 5ஜி 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 20,125)\nரெட்மி கே30 5ஜி 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 23,145)\nரெட்மி கே30 5ஜி 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 2599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 26,165)\nரெட்மி கே30 5ஜி 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 2899 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 29,200)\n32 எம்பி இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ரூ. 12,999 விலையில் ஒனிடா ஸ்மார்ட் டிவி அறிமுகம்\nஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தாவினை இலவசமாக வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\nஇணையத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 20 சீரிஸ் வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் டிரோன் டெலிவரிக்கு தயாராகும் ஆன்லைன் நிறுவனங்கள்\nஅமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் இந்திய விலை அறிவிக்கப்பட்டது\nஅமேசானுடன் பேச்சுவார்த்தை – அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்த ஏர்டெல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-75/", "date_download": "2020-06-06T13:12:26Z", "digest": "sha1:I7PLDDAM2OB64M7MUJO2GZ7P4UMDUHQD", "length": 81602, "nlines": 252, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-75 – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஜெயமோகன் அக்டோபர் 4, 2012\nதமிழில் க.நா.சுவின் இடம் என்ன அவரது இரு நாவல்களும் கலைச்சாதனைகளே. ஆனாலும் தமிழ் புனைவிலக்கியத்தில் அவரது இடம் ஒப்புநோக்க முதன்மையானதல்ல. அவர் விரிவான விமரிசன மதிப்பீடுகளை உருவாக்கியவர். ஆனால் அவரது விமரிசனங்கள் எவையுமே முழுமையான இலக்கிய விமரிசனங்கள் அல்ல. அவரை ஒரு இலக்கிய மையம் என்று கூறுவதே பொருத்தமானது. எல்லா மொழிகளிலும் இம்மாதிரி இலக்கிய மையங்கள் முக்கியமான மாறுதல் கணங்களில் உருவாகி வருவதைக் காணலாம்.\nபொய்த்தேவு நாவலுக்கு க.நா.சு எழுதிய முன்னுரை\nமனிதனுக்கு ஒரு தெய்வம் திருப்தி அளிப்பதில்லை. பல தெய்வங்கள் தேவையாக இருக்கின்றன. ஒவ்வொரு வினாடிக்கு ஒரு தெய்வம் தேவையாக இருக்கிறது என்று சொல்வதும் மிகை ஆகாது.இந்த வினாடியின் ஒரே தெய்வம் அடுத்த வினாடி பொய்த���துவிடுகிறது. பொய்த்தேவாக ஆகிவிடுகிறது.\nசுந்தர ராமசாமி அக்டோபர் 4, 2012\nமேற்கத்திய மனங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு படைப்பாளி தமிழ் எழுத்தாளன் ஒருவரின் மனதில் இப்படி ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். தனக்கு இப்படி ஒரு வாசகன் இருக்கிறான் என்ற விஷயத்தை தெரிந்துகொள்ளாமலே ஸெல்மா லாகர்லாஃபும் இறந்து போய்விட்டிருக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்தபோது மிகுந்த வருத்தமாக இருந்தது. க.நா.சு தன் அபிப்ராயத்தைத் தன்னுடன் எத்தனை பேர் சேர்ந்து சொல்கிறார்கள் என்பது பற்றிக் கவலைப்பட்டதே கிடையாது.\nகுட் பை, வி வி எஸ்\nசித்தார்த்தா வைத்தியநாதன் அக்டோபர் 4, 2012\nகுழந்தைகளின் புத்தகங்களில் வரும் தேவதைகள் போல லக்ஷ்மன் நம் விருப்பங்களை பூர்த்தி செய்வார். நீண்ட நாட்களாய் நீங்கள் ஆசைப்படுவதை, கிரிக்கெட் களத்தில் நடக்கவே நடக்காது என்று நினைக்கும் விஷயங்களைக் கூட, நீங்கள் அவரிடம் கேட்கலாம். அவர் அதை பூர்த்தி செய்வார்.\nக.நா.சு-வின் ‘இலக்கிய வட்டம்’ – ஓர் எழுத்தியக்கம்\n“நான் உன்னத உலகப் படைப்புகள் பற்றிய என் அறிவைக் கொண்டும், அனுபவத்தைக் கொண்டும் சொல்கிறேனே தவிர என் சொந்த விருப்பு, வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி கொண்டு சொல்லவில்லை” என்பதுதான் க.நா.சுவின் பதிலாக இறுதி வரை இருந்தது. தமிழில் யார், யாருடைய எழுத்துகள் இலக்கியமில்லை என்பதுடன், எவர், எவர் இலக்கியம் படைக்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்வதையும் தன் பணியாக இறுதிக் காலம் வரை செய்து வந்தார் அவர்.\nதீங்குயிரி ஒழிக்கும் மரபணு அறிவியல்\nசர்வசித்தன் அக்டோபர் 4, 2012\nகாலங்காலமாக வேளாண் உணவு உற்பத்திக்கு அச்சுறுத்தலாக விளங்குபவை தீங்குயிரிகளே. இவற்றை அழிப்பதற்கெனப் பூச்சி கொல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை சம்பந்தப்பட்ட தீங்குயிரிகளை அழிப்பதோடு மட்டும் நின்றுவிடாது சுற்றுச் சூழலையும் மாசுபடுத்தி விடுகின்றன. மேலும், பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்தும் மனிதர்கள், அண்மையில் வாழும் ஏனைய உயிரினங்கள் முதலியனனவற்றுக்கும் இவை தீமை விளைவிக்கின்றன.\nகுழந்தை மனம் : ஆலிசன் கோப்னிக் நேர்காணல்\nச.அனுக்ரஹா அக்டோபர் 4, 2012\nகுழந்தை உளவியல் பற்றி பல கட்டுரைகள் மற்றும் நூல்களை எழுதியிருக்கும் ஆலிசன், குழந்தைகளின் அகவுலகைப் புரிந்துகொள்வதன் மூலம், நமது ஆழமான தத்துவக் கேள்விகளுக்கு விடை காண முடியும் என்று வாதிடுகிறார். குழந்தைகள், சீர்திருத்தப் படவேண்டிய சிறிய மனிதர்கள் எனும் மேற்கத்திய பார்வை மாறிவரும் அதே நேரத்தில், குழந்தைகளை சிறிய தெய்வங்களாகக் கொண்டாடும் இந்திய மரபார்ந்த பார்வையும் சிதைந்துவிட்டதோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது.\nஉலக இலக்கியம் என்பது ஒரு இயக்கமாக உருவெடுக்க வேண்டும். அதற்கான வழிவகைகள் என்னவென்று சிந்திப்பது இலக்கிய வட்டத்தின் கடமையாகும். உலகத்தின் எந்த மொழியில் எந்தப் பகுதியில் மிகத் தரமானது, உயர்ந்தது, சிரேஷ்டமானது வந்திருந்தாலும் அது உடனடியாகத் தமிழில் மட்டுமல்ல, தமிழ் போன்ற எல்லா மொழிகளிலுமே வருவதற்கான வழி வகைகள் வகுத்துக் கொள்ள வேண்டும்.\n’’பரந்த வெளியின் கட்டற்ற விடுதலை நோக்கியதாய்….’’ – காவேரி லக்ஷ்மி கண்ணனின் ‘ஆத்துக்குப் போகணும்’\nஎம்.ஏ.சுசீலா அக்டோபர் 4, 2012\nவீடு என்னும் கருத்துநிலை சார்ந்து பெண்ணின் இருப்புக் (existence) குறித்த நிராகரிக்க முடியாத பல வினாக்களை இந்நாவல் முன் வைத்திருப்பது ஆழ்ந்த வாசிப்பின் அவதானத்துக்குரியது. உலக வழக்கில் வீடு என்பது பாதுகாப்பும் அரவணைப்பும் தருவதாக, அமைதியும் ஓய்வும் அளித்து இளைப்பாறுவதற்குரிய இடமாகவே பொதுவாகக் கொள்ளப்பட்டு வருகிறது.\nஎல்லைகளுக்கு அப்பால் – குல்திப் நய்யார் சுயசரிதை குறித்து\nவெ.சுரேஷ் அக்டோபர் 4, 2012\nதற்போது பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் நகரில் ஒரு பிரபல மருத்துவரின் மகனாகப் பிறந்த நய்யார் லாகூர் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை நிறைவு செய்து வெளிவந்தவுடன் இந்தியப் பிரிவினைக்கு ஒரு நேரடி சாட்சியாக இருக்க நேரிடுகிறது. தாமும் தம்குடும்பமுமே அகதிகளாக இந்தியாவுக்கு வந்து மற்ற எத்தனையோ எண்ணற்ற அகதிகளைப்போல் தம் வாழ்வையும் புதிதாக ஆரம்பிப்பதிலிருந்து துவங்குகிறது இந்தச் சுயசரிதை. சியால்கோட் நகரிலிருந்து டெல்லிக்கு வரும் வழியில் தங்களது அனைத்தையும்க ணப்பொழுதில் இழந்து பிச்சைக்காரர்களாகவும் நாடோடிகளாவும் மாற நேரிட்ட எண்ணற்ற மனிதர்களில் ஒருவராகிறார் குல்தீப் நய்யார்.\nநீல் ஆர்ம்ஸ்ட்ராங் ஒரு நினைவஞ்சலி\nச.திருமலைராஜன் அக்டோபர் 4, 2012\nஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால் பதித்தது பெரும் சலனங்களை ஏற்படுத்தியிராவிட்டாலும் கூட, ஐரோப���பாவின் மாபெரும் தொழிற் புரட்சிக்குப் பின்னால் மனித குலம் சாதித்த மாபெரும் சாதனை, மனிதன் நிலவில் கால் பதித்த அந்தத் தருணமே. ஒவ்வொரு முறை முழு நிலவைக் காணும் பொழுது மனம் அடையும் பரவசத்துடன் கூடவே, அதே நிலவில் முதன் முதலாகக் கால் பதித்த மனிதனின் நினைவும் நிலைத்து விட்டது.\nதரம்பால் எழுதிய ’காந்தியை அறிதல்’\nநரோபா அக்டோபர் 4, 2012\n‘காந்தியை அறிதல்’ எனும் தரம்பாலின் புத்தகத்தில் ஏழு கட்டுரைகள் உள்ளன. எப்படிப்பட்ட சுயராஜ்ஜியம் காந்தியின் லட்சியமாக இருந்தது தொழில்நுட்பம் குறித்த எத்தகைய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் காந்தியின் சிந்தனையின் அடிப்படையாக இருந்தன தொழில்நுட்பம் குறித்த எத்தகைய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் காந்தியின் சிந்தனையின் அடிப்படையாக இருந்தன காந்திய லட்சியம் எப்படிப்பட்டது காந்தியின் வாழ்வு நமக்கு உணர்த்தும் படிப்பினைகள் எத்தகையவையாக இருக்கின்றன எதிர்காலத்தில் காந்தியம் எவ்வகைப்பட்ட வளர்ச்சி காண்பதாக இருக்க முடியும் எதிர்காலத்தில் காந்தியம் எவ்வகைப்பட்ட வளர்ச்சி காண்பதாக இருக்க முடியும் இந்நூலில் காந்தியம் குறித்த பல முக்கியமான, அடிப்படை கேள்விகளை விவாதிக்கிறார் தரம்பால்.\n‘ஸீன்’ பிச்சையும், சில மலையாளப் படங்களும்\nஜி.ஆர்.சுரேந்திரநாத் அக்டோபர் 4, 2012\nபிச்சையுடன் மலையாளப் படங்களுக்கு செல்வதே ஒரு சுவையான அனுபவம். ஹீரோ கட்டிலில் படுத்துக்கொண்டு, ஃபேனைப் பார்த்துகொண்டிருப்பான். ’’இப்பப் பாரு… ஃபேன க்ளோஸ் அப்ல காமிப்பான். அப்படியே ட்ரீம் சீன் வரும்…’ என்பான். அப்படியே வரும். கதாநாயகி தனியாக வீட்டினுள் ஓரிடத்தை நோக்கி நடந்துகொண்டிருப்பாள். ‘‘இப்ப பாரு குளிக்கிற ஸீன…” என்று பிச்சை சொல்லிமுடிக்கவும், அவர்கள் குளிக்க ஆரம்பிக்கவும் சரியாக இருக்கும்.\nஅசோகன் தனது சிரிப்பை அடக்கிக்கொண்டு, மனதளவில் பால்சனுடன் ஒரு நெருக்கத்தை எற்படுத்திக்கொண்டு, “பால்சன் நீ வெறும் நடிகன் அல்ல. மிகச் சிறந்த உண்மை நடிகன். அதிலும், மிகச்சிறந்த உண்மை நிர்வாண நடிகன்” என்றார். பால்சனுக்கு அசோகன் கூறியது புரியவில்லை. அசோகன் தொடர்ந்தார். “ரேகாகூட, அங்கீகாரம்தான் ஒரு நடிகனை நடிகனாக தொடரச் செய்கிறது என்றார். ஆனால் நீயோ எந்த அங்கீகாரமும் இல்லாமல், நடிப்பதை விட்��ுவிட்டதாக நினைத்துக் கொண்டபின்னும், தொடர்ந்து நடிக்கிறாயே, நீதான் உண்மை நடிகன்” என்றார்.\nஆசிரியர் குழு அக்டோபர் 4, 2012\nஇந்த வாரம் தில்லி ஃப்ரெஞ்ச் கலாசார மையத்தில் பார்வையிழந்தவர்கள் மற்றும் பார்வைக் குறைபாடு உடையவர்கள் எடுத்த ஒளிப்படங்களின் கண்காட்சி நடைபெறுகிறது. இப்படங்களில் சிலவற்றின் தொகுப்பை பிபிஸி இணையதளம் வெளியிட்டிருக்கிறது. ஒலியின் நகர்வு, தொடுவுணர்வு ஆகியவற்றைக் “பார்வையிழந்தவர்களின் ஒளிப்படங்கள்”\nஆசிரியர் குழு அக்டோபர் 4, 2012\nதில்லி (DILLI) என்ற இந்த விவரணப்படம், பிற மாநிலங்களிலிருந்தும், சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும், தில்லி பெருநகருக்குப் பிழைப்பு தேடி வரும் கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்துகிறது. வெகுசிறப்பான ஒளிப்பதிவுடனும், நேர்த்தியான இசையுடனும் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் பல்வேறு விருதுகளைப் “DILLI – தில்லி”\nக.நா.சுப்ரமணியம் – தஞ்சை பிரகாஷ்\nமைத்ரேயன் அக்டோபர் 4, 2012\nபணத்தட்டுப்பாட்டின் காய்ச்சலில் வதங்கிய இருவரும், சி.சு.செல்லப்பாவும், மணிக்கொடி எழுத்தாளர்களும் எப்படி உயர் இலக்கியம் என்ற கனவின் குளுமையில் இளைப்பாறினார்கள் என்பதை இங்கு படிக்கலாம். காலணா, அரையணாவெல்லாம் இவர்களுக்கு அத்தனை முக்கிய விஷயங்களாக இருந்தது தெரிந்து இவர்கள் எதற்காக அத்தனை போராடி ‘இலக்கியம்’ படைத்தார்கள் என்பது குறித்து நமக்கு வியப்புதான் எழும். ஏனெனில் இவர்கள் படைத்த இலக்கியத்தை வாங்கிப் படிக்க அப்படி ஒரு சமூகமே அங்கு இல்லை.\nஆசிரியர் குழு அக்டோபர் 4, 2012\nபாம்புகள் என்றால் நம்மில் பலருக்கு அதீதப் பயம். குரங்குகளுக்கும் பாம்புகளைக் கண்டால் பயம். மனிதர்களின் பாம்பு குறித்த பயம் குரங்குகளாக இருந்த காலத்திலிருந்து தொடர்வது என்று சில உளவியலாளர்கள் சொல்கிறார்கள் என்றாலும் அதெல்லாம் ஏதோ ஹேஷ்யம் போலத்தான் தெரிகிறது. ஆனால் ஏன் நம்மிடம் சில குணங்கள் இருக்கின்றன என்று தெரிந்ததால் பயம் போய் விடுகிறதா என்ன\nஇலக்கிய விமரிசனத்துக்கான அடிப்படையைத் தருவது நூல்களை அனுபவித்து அனுபவித்துப் பண்பட்ட உள்ளமும் அறிவும்தான். பல்லாயிரக்கணக்கான நூல்களிலே ஒரு பத்திருபது முப்பது நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து அனுபவிக்க விமர்சனம் உதவவேண்டும். விமரிசகன் ஆழ்ந்தும் பட��த்திருக்கவேண்டும்.- பரந்தும் படித்திருக்க வேண்டும்.\nசென்னைக்கு வந்ததனால் என் இலக்கிய சேவை சிறப்புற்றது என்று நான் சொல்லத் தயாராக இல்லை. ஆனால் சென்னை வருகிற அனுபவத்தினால்தான் என் சாத்தனூர் அனுபவங்கள் ஆழ்ந்தன, இலக்கியத் தரம் பெற்றன என்று சொல்லவேண்டும். அந்த அளவுக்குத்தான் சென்னை எனக்கு உதவியிருக்கிறது. சென்னையை விட்டுப் பலகாலம் வெளியே வாழ்ந்ததால் சாத்தனூர்த் தரத்தில் நான் சென்னை பற்றி இலக்கியம் செய்ய முடியுமோ என்னவோ – இப்போது சொல்லத் தெரியவில்லை.\nசிறந்த தமிழ் நாவல் “பொய்த்தேவு” – பிரமிள்\n‘பொய்த்தேவு என்ற தலைப்பு, ஒவ்வொரு கனமும் மனதில் தோன்றி மறையும் நோக்கங்களைத் தேவர்களாக கடவுளராக ஆக்கி, அவை நம்மை உந்துவதுடன் நமது வீழ்ச்சியுடன் அவை வீழ்வதையும் அர்த்தப்படுத்துகிறது. இந்தப் பயணத்தின் நாயகன்தான் சோமு. நாவலை இந்தக் கோணத்தில் பார்க்கிறபோது ஒரு பாத்திரத்தின் வாழ்வாக மட்டுமல்லாமல் ஒரு சிந்தனை அம்சத்தின் விபரமான சித்தரிப்பாகவும் அதைக் காணலாம். பார்க்கப்போனால் நாவல் சோமுவைப் பற்றியதேதான் என்றே சொல்லிவிட முடியும்.\nபொங்கும் புதுவெள்ளம் – க.நா.சு.வின் பொய்த்தேவு ஒரு பார்வை\nரா. கிரிதரன் அக்டோபர் 4, 2012\nஇன்றைக்குப் பொய்த் தேவு நாவலை வாசிப்பவர்களுக்கு க.நா.சு தேர்ந்தெடுத்த உணர்ச்சியற்ற நடை வித்தியாசமாகத் தோன்றலாம். மிகவும் உணர்வு பூர்வமான வாழ்க்கை நிகழ்வுகளைப் போகிற போக்கில் சொல்லிச் சென்றிருக்கிறார். ஒட்டுமொத்த நாவலையும் படித்துப் பார்க்கும்போது வாழ்வின் சுழிப்புகளையும் ஜார்ஜ் எலியட் குறிப்பிடும் அன்றாட நிகழ்வுகளையும் மூன்றாம் மனிதரின் பார்வை போலக் குறிப்பிட்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு தருணத்தை உணர்ச்சிகரமாகப் படைத்துவிட்டு மற்ற கணங்களை மேலோட்டமாகக் குறிப்பிட்டால் அசாதாரண நிகழ்வுகள் வாழ்வை செழுமையாக்குகின்றன என்பது போன்ற தோற்றத்தைத் தந்துவிடும் அபாயம் உள்ளது.\nகம்பனையும் சங்க இலக்கியங்களையும் பற்றி பற்றி இலக்கியங்கள் வளர்ந்திருக்கின்றனவே தவிர, இலக்கிய விமர்சனம் தோன்றிவிடவில்லை.பாரதியாரைக் கூட தர விமர்சனம் செய்ய இதுவரை யாரும் முன்வரவில்லை என்பது தமிழில் இலக்கிய விமர்சனத்தின் இன்றைய நிலையை நமக்கு நன்கு அறிவுறுத்துகிறது.\nமூன்று கதாசிரியர்களில�� லா.ச.ராமாமிருதம் தமிழ்ச் சிறுகதையின் முதல் அலையிலேயே மணிக்கொடிக் காலத்திலேயே தோன்றியவர் — அன்று முதல் இன்று வரை சிறுகதைத் துறையில் உழைத்துப் பாராட்டக்கூடிய அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார். சற்றேறக்குறைய இதே காலக்கட்டத்தைச் சேர்ந்தவர்தான் தி.ஜானகிராமனும். 1950க்கு பின் தோன்றிய நல்ல சிறுகதை ஆசிரியர்கள் இருவரில் ஒருவர் சுந்தர ராமசாமி.\nகடவுள் என்பவன் பேசிய குரலது\nசொல்வனம் படித்து வருகிறேன்.பல தரப்பான படைப்புகளை நல்ல முறையில் வெளியிடுகிறீர்கள். வாழ்த்துகள். ரமணியின் கவிதையைப் படித்தேன். கற்பூர புகையில் அசையும் அம்மன் படிமம் அருமை. பின்னிருந்தவர்கள் முன்னங்கால்களால் பார்த்ததை சொன்னவிதம் நன்றாக இருந்தது. பாராட்டுகள்.\nஆசிரியர் குழு அக்டோபர் 4, 2012\nஇலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் (விமரிசனம் உட்பட) நவீனத்துவம் துரிதப்படத் துவங்கியதற்குக் கிரியா ஊக்கியாகவும், தாமே பலவற்றில் உதாரணமாக இருந்த ஒருவர் க.நா.சுப்ரமண்யம். அவருடைய தீவிர விமர்சகர்கள் கூட அவரது திறமை, கூர்மை, உழைப்பு ஆகியவற்றையும், தமிழிலக்கியத்துக்கு அவர் கொடுத்த பெரும் கொடைகள் பற்றியும் குறை சொல்வதில்லை.\nகருத்தியல் சார்புகளோ, அரசியல் நிலைபாடுகளோ, சமுதாயப் பண்பாட்டு அணிவகுப்புகளில் சாரிகளோ இல்லாத ஒரு நபர் பல பத்தாண்டுகள் தமிழிலக்கியத்தில் தாக்குப் பிடித்து நின்று பல தரப்பினரின் மரியாதையைப் பெறுவதென்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை. க.நா. சுப்ரமண்யம் என்கிற ஒரு நபர் 20ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் வாழ்ந்து இதைச் சாதித்திருக்கிறார். இந்த ஆண்டு அவர் தோன்றி நூறாண்டு ஆகிற வருடம்.\nசொல்வனத்தின் 75ஆம் இதழை, அவருடைய நூற்றாண்டு நினைவுச் சிறப்பிதழாகக் கொண்டு வரத் தீர்மானித்ததற்கு இந்தப் பொது நிலையை அவர் பெற்றிருப்பது குறித்து எங்களுக்கிருக்கும் வியப்பும் ஒன்று.\nபொய்த்தேவு: சி.சு.செல்லப்பாவின் விமரிசனத்திலிருந்து சில குறிப்புகள்\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி அக்டோபர் 4, 2012\nபொய்த்தேவு நாவல் தனித்தன்மை கொண்டது. முக்கியமான நாவல். இப்படிச் சொல்வதற்கான காரணங்களையும் க.நா.சுப்ரமண்யம் அவர்களின் படைப்புக் கோட்பாட்டையும் எழுத்து 85, ஜனவரி 1965 இதழில், “பொய்த்தேவு (விமர்சன ஆய்வு)” என்ற தலைப்பில் பதிப்பிக்கப்பட்ட சி.சு.செல்லப்பா���ின் விமரிசனம் விரிவாகப் பேசுகிறது. அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் இங்கே.\nபாரதியார் – இன்றைய எழுத்தாளர்களின் முன்னோடி\nபொதுவாக க.நா.சு பாரதியைக் குறித்துப் பேசியதோ, எழுதியதோ இல்லை என்றொரு கருத்து நிலவுகிறது. க.நா.சு கட்டுரைகள் என்ற தொகுப்பில் பாரதியைக் குறித்தும், அவர் நவீனத் தமிழிலக்கியத்துக்கு எப்படி ஒரு முன்னோடியாக இருக்கிறார் என்பது குறித்தும் இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் ஒன்று இக்கட்டுரை. இது அவர் ஒரு கூட்டத்தில் பாரதியின் முக்கியத்துவம் குறித்து ஆற்றிய உரை.\nஅவர், அவனை கூர்மையாக பார்த்தார். “உண்மைதான் தம்பி, பழக்கமான பாதையில் தொடர்ந்து இடைவிடாது போறதில் உள்ள நிறைவு, புதிய பாதையில் கிடைக்காது. ஏற்கனவே பார்த்த இடங்கள், பார்த்த மனிதர்கள், பேசிய பேச்சுக்கள், இதுக்கெல்லாம் உள்ளே புகுந்து பார்க்கும்போது பிடிபடும் விஷயங்கள், புதிய இடத்திலும், புதிய மனிதர்களிடமும் கிடைக்கும் என்று நான் நம்புவதில்லை”.\nசுப்ரபாரதி மணியன் அக்டோபர் 3, 2012\nஅவருடைய சமூகம் குறித்த அந்தரங்கமான கோபம் நியாயமானது. வெகுவாக வாசகனை உறுத்தக்கூடியது. மனசாட்சியை உலுக்கக்கூடியது. பிரச்சார உத்தி ஒரு வகையில் கலை வடிவமாக சரியாக பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அது பல சமயங்களில் சாதாரண வாசகர்களுக்கு அவசியமானதாகியிருக்கிறது. சமூக மாற்றத்திற்கான வடிவமாக தனது படைப்புகளை முன் நிறுத்தியவர். கொண்டாடப்பட வேண்டிய அளவு நிறையவே எழுதியிருக்கிறார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து பாராட்டியவர்.\nஎஸ்.பார்த்தசாரதி அக்டோபர் 2, 2012\nவெளியே சற்று குளுமையாக இருந்தது. வாகனங்கள் இரைச்சலும், புகையுமாகப் போனது கூட அவரை எரிச்சல் படுத்தவில்லை. அனுராதாவின் சிறப்பு குணாதிசயங்களை எடை போட்டு இவள் ஏன் ராதையின் அம்சமாக இருக்கக் கூடாது என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு விடை தேடிக் கொண்டே நடந்தார். தன்னிடம் ஒப்படைக்கப் பட்ட பணிகளை திறம் பட கையாண்டு அந்த அலுவலகத்தில் வேலை பார்த்த 50 க்கும் மேற்பட்ட ஊழியர்களின் சம்பளம், விடுப்பு மருத்துவச் செலவு போன்ற பலதரப்பட்ட பணிகளை தாமதம், மற்றும் பேதமில்லாமல் சிரித்த முகத்துடன் செய்து கொண்டிருந்த அவளும் ராதையின் ஒர் அங்கம்தான் என்ற தீர்மானத்திற்கு வந்தார்.\nரொபெர்டோ பொல���ன்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில ப��த்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம��� யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் ���ௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல�� பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nஇரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cnparfit.com/Electro-Hydraulic-Servo-Press-Brake.html", "date_download": "2020-06-06T14:47:10Z", "digest": "sha1:7BXPW7DYSCNNJ77JDAB3T77MVUKZA3LQ", "length": 15179, "nlines": 160, "source_domain": "ta.cnparfit.com", "title": "எலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக் சப்ளையர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சீனா - உயர்தர சமீபத்திய வடிவமைப்பு - பர்பிட்", "raw_content": "\n4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\n3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nமுகப்பு > தயாரிப்புகள் > பிரேக் பிரேக் > எலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக்\n4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\n3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nசி.என்.சி டபுள் சர்வோ பம்ப் கட்டுப்படுத்தப்பட்ட ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nஎலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக்\nமுறுக்கு அச்சு ஒத்திசைவான ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nஎலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக்\nபின்வருவது எலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக் தொடர்பானது, எலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக்கை நன்கு புரிந்துகொள்ள உங்களுக்கு உதவ நம்புகிறேன்.\nஎலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக்கின் அம்சங்கள்\n1. பிரஸ் பிரேக்கிற்கான (இரட்டை அச்சுகள்) சிறப்பு சிஎன்சி அமைப்பு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.\n2. பேக் கேஜின் டிரைவ் எலிமெட் தைவான் பந்து திருகு மற்றும் நேரியல் வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்கிறது.\n3. விருப்பம் சி.என்.சி அமைப்புக்கு ESTUN E21, Delem DA41\n5.பிரஸ் பிரேக் இரட்டை கிரீடம் பொறிமுறையை பின்பற்றுகிறது.\nWC67Y தொடர் எலக்ட்ரோ ஹைட்ராலிக் சர்வோ என்.சி உடன் நிலையான மேல் மற்றும் கீழ் இறப்புகளின் தொகுப்பு ஒரு தட்டு உலோகத்திற்கான ஒத்திசைக்கப்பட்ட பத்திரிகை பிரேக்\n7. பிரேம் கனரக-கடமை மற்றும் கச்சிதமானது மற்றும் இது துல்லியமான முடிவுகளை உறுதிப்படுத்துகிறது.இது உயர்தர லேசான எஃகு மூலம் தயாரிக்கப்படுகிறது, மேலும் இது முறையான இயந்திர செயல்முறைகளுக்கு உட்பட்டுள்ளது.\nஅதிக துல்லியத்தின் மின்சார வெல்டிங்\nதீவிர துல்லியமான பகுதிகளுக்கு உயர் தொழில்நுட்ப சலிப்பு இயந்திரங்களின் பயன்பாடு\nவிளக்கம்: இந்த கட்டுப்படுத்தி நெதர்லாந்தில் உள்ள டெலெம் நிறுவனத்திடமிருந்து முழுமையான தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்பு. (DA52S ஐத் தவிர, வாடிக்கையாளர் இன்னும் DA58T, DA66T போன்ற மேம்பட்ட கட்டுப்படுத்தியை தேர்வு செய்யலாம் ï¼\nவிளக்கம்: 90-180 டிகிரியில் இருந்து கோணத்தை வளைக்க நிலையான அச்சு பயன்படுத்தப்படுகிறது. (வாடிக்கையாளர் உங்கள் சுயவிவர வரைபடத்தின் படி அச்சுகளைத் தனிப்பயனாக்கலாம்.)\nவிளக்கம்: எங்கள் உயர் மேம்பட்ட பிரஸ் பிரேக்கிற்கான அனைத்து இறக்குமதி செய்யப்பட்ட மின் பாகங்களும் உள்ளன.\nஇறக்குமதி செய்யப்பட்ட தானியங்கி பேக்கேஜ்\nபேக்கேஜில் இரண்டு அச்சு உள்ளது, ஒன்று எக்ஸ் மற்றும் மற்றொன்று இசட். பொருள் இயக்கத்தை கட்டுப்படுத்த எக்ஸ் அச்சு பயன்படுத்தப்படுகிறது (இடமிருந்து வலமாக அல்லது வலமிருந்து இடமாக); பொருள் அச்சுக்குள் வைக்கும்போது பொருளைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் நிறுத்த விரல் என்றும் இசட் அச்சு அழைக்கப்படுகிறது\nசூடான குறிச்சொற்கள்: எலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக், சீனா, உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், தொழிற்சாலை, மேட் இன் சீனா, மொத்த, தனிப்பயனாக்கப்பட்ட, வாங்க, மலிவான, தள்ளுபடி, குறைந்த விலை, வாங்க தள்ளுபடி, உயர் தரம், பங்கு, மொத்த, இ���வச மாதிரி, விலை, விலை பட்டியல் , விற்பனைக்கு, மேற்கோள், பிராண்டுகள், புதிய, கம்பீரமான, மேம்பட்ட, நீடித்த, சமீபத்திய வடிவமைப்பு\nமுழு எண் கட்டுப்பாடு எலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக்சி.என்.சி எலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக்சி.என்.சி எலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக் இயந்திரம்எலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ ஷீட் பிளேட் பிரஸ் பிரேக்சி.என்.சி எலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ ஒத்திசைக்கப்பட்ட பிரஸ் பிரேக்cnc எஃகு தாள் வளைக்கும் இயந்திரம்எலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ மெட்டல் பிரஸ் பிரேக்சி.என்.சி எலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ டிரைவ் பிரஸ் பிரேக்எலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ சி.என்.சி பிரஸ் பிரேக் மெஷின்உயர் தொழில்நுட்ப எலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக்\nகீழே உள்ள படிவத்தில் உங்கள் விசாரணையைத் தரவும். 24 மணிநேரத்தில் நாங்கள் உங்களுக்கு பதில் அளிப்போம்.\nசி.என்.சி டபுள் சர்வோ பம்ப் கட்டுப்படுத்தப்பட்ட ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nசி.என்.சி எலக்ட்ரோ-ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nஎலக்ட்ரோ-ஹைட்ராலிக் ஒத்திசைவு பிரஸ் பிரேக்\nஎன்.சி ஹைட்ராலிக் பிரஸ் பிரேக் மெஷின்\nமுறுக்கு அச்சு ஒத்திசைவான ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nபொதுவான ஹைட்ராலிக் வளைக்கும் இயந்திர பிழைகள்\nஹைட்ராலிக் வளைக்கும் இயந்திரம் தாள் உலோக செயலாக்கத்திற்கான அடிப்படை உபகரணமாகும். இது மிகவும் பொதுவான பொது நோக்......\nCNC 4 ரோல் தட்டு ரோலிங் மெஷின்\nமுழு ஹைட்ராலிக் 4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nஹைட்ராலிக் 3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nசெவ்வக 3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nகதவு வகை ஹைட்ராலிக் பிரஸ்\nமூடிய பிரேம் ஹைட்ராலிக் பிரஸ்\nஹைட்ராலிக் சி.என்.சி கில்லட்டின் கத்தரிகள்\nஎலக்ட்ரோ-ஹைட்ராலிக் ஒத்திசைவு பிரஸ் பிரேக்\nஎங்களது தயாரிப்புகள் அல்லது விலங்கியல் பற்றி விசாரிக்க, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொள்ளலாம்.\nமுகவரி: ஹை டெக்னாலஜி மண்டலம் ஹையன் சிட்டி, ஜியாங்சு மாகாணத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T13:54:10Z", "digest": "sha1:AVF4RJNL36KOFZKYUXBU6BED3DZVGIUP", "length": 5982, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் 17 ஊராட்சி மன்றங்கள் கொண்டுள்ளது. தேவகோட்டை வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கண்ணங்குடியில் அமைந்துள்ளது.\n— ஊராட்சி ஒன்றியம் —\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் J. ஜெயகாந்தன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• தொலைபேசி • +04561\n2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 29,764 ஆகும். அதில் பட்டியல் சாதிமக்களின் தொகை 10,973 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடிமக்களின் தொகை 12 ஆக உள்ளது. [4]\nகண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 கிராம ஊராட்சி மன்றங்கள்: [5]\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/mumbai-gets-new-batting-star-yashasvi-jaiswal-scored-double-century-50-over-game/", "date_download": "2020-06-06T15:09:58Z", "digest": "sha1:SMJ3FHKILPC2TGWXQLA6NAWMXVE3RLLO", "length": 19744, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Mumbai gets new batting star Yashasvi Jaiswal scored double century 50 over game - பானி பூரி விற்றவர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம்! இந்திய கிரிக்கெட்டின் இளம் வெறித்தனம்", "raw_content": "\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nபானி பூரி விற்றவர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் இந்திய கிரிக்கெட்டின் இளம் வெறித்தனம்\nகூடுதலாக வருமானம் ஈட்ட, ராம் லீலாவின் போது ஆசாத் மைதானத்தில், ஜெய்ஸ்வால் பா���ி பூரி விற்றுக் கொண்டிருந்தான். ஆனால், அவன் வெறும் வயிற்றுடன் படுக்கைக்கு சென்ற...\nகடந்த புதன்கிழமை(அக்.16), யஷஸ்வி ஜெய்ஸ்வால் எனும் 17 வயதே ஆன மும்பை தொடக்க ஆட்டக்காரர், 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இரட்டை சதம் அடித்த உலகின் மிக இளம் பேட்ஸ்மேன் எனும் பெருமையைப் பெற்றிருக்கிறார். பெங்களூருவில் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி தொடரில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக 154 பந்துகளில் 203 ரன்கள் குவித்தார்.\nஆறு ஆண்டுகளுக்கு முன்பு, தனது 11 வயதில், ஒரு பால் கடையில் தங்கியிருந்த ஜெய்ஸ்வால், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, மும்பையின் அடையாளமான ஆசாத் மைதானத்தில் உள்ள முஸ்லீம் யுனைடெட் கிளப் கூடாரத்திற்குள் மைதான தயாரிப்பாளர்களுடன் தங்கியிருந்தார். தனது கிரிக்கெட் கனவைத் துரத்திக் கொண்டே, பானி பூரியையும் விற்பனை செய்து கொண்டிருந்தார்.\nஇதுகுறித்து பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர், “அவரிடம் ஒரு பிடிவாதத்தை நான் கண்டிருக்கிறேன், இந்நாட்களில் இதை பார்ப்பது அரிது. இத்தகைய பிடிவாதம் ஒரே இலக்கை மனதில் கொண்டவர்களிடம் தான் காணப்படுகிறது” என்று கூறுகிறார்.\nஜாபர் இதனை விவரிப்பதற்கு முன்பு, 2013ம் ஆண்டுக்கு சென்றோமெனில், அப்போது அந்த 11 வயது சிறுவனுடைய போராட்டக் கதைகள், உத்தரப்பிரதேசத்தின் பதோஹியில் உள்ள அவனது வீட்டிற்கு நிச்சயம் தெரியாது. அவனது பெற்றோரைப் பொறுத்தவரை, தங்கள் மகன் உறவினர்களின் வீட்டில் தங்கி, கனவுகளின் நகரத்தில் சம்பாதிக்க முயற்சி செய்கிறான் என்று மட்டுமே தெரியும். எப்போதாவது அவனது தந்தை பணம் அனுப்புவார். ஆனால் அதுவும் போதாது. கூடுதலாக வருமானம் ஈட்ட, ராம் லீலாவின் போது ஆசாத் மைதானத்தில், ஜெய்ஸ்வால் பானி பூரி விற்றுக் கொண்டிருந்தான். ஆனால், அவன் வெறும் வயிற்றுடன் படுக்கைக்கு சென்ற நாட்களும் அப்போது இருந்தன.\nஜெய்ஸ்வால் கிரிக்கெட்டை கடந்த வருடம் முதல் கண்காணித்து வரும் வாசிம் ஜாபர் “கிரிக்கெட் தான் உனது ஒரே ஆப்ஷன் எனில், நீ தியாகம் செய்ய தயாராக வேண்டும்” என்று கூறுகிறார். விஸ்சி டிராபியில் இந்தியன் ஆயில் அணிக்காக, வாசிம் ஜாபருடன் ஜெய்ஸ்வால் விளையாடி, தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார். ஜாபரின் நீண்ட கால நண்பரும், ஜெய்ஸ்வாலின் பயிற்சியாளருமான ஜ்வாலா சிங், ஜெய்ஸ்வால் தனது ஆட்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்கிறார்.\nதான் கற்றது குறித்து ஜெய்ஸ்வால் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “நான் முன்பு மன நிம்மதியற்று இருந்தேன். வாசிம் பாய் என்னிடம் வந்து, நீ நிச்சயம் முயற்சி செய்து நேர் திசையில் அடிக்க வேண்டும் என்றார். நான் ஒரு சிக்ஸ் அடித்தேன். அதன்பின் பீல்டிங் மாற்றப்பட்டது. அது நாங்கள் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய உதவியது. கிரிக்கெட் சூழலில் தீர்வுகளை கண்டறிவதை நான் அவரிடம் கற்றுக் கொண்டேன். அவரிடம் இருந்து அமைதியையும் கற்றுக் கொண்டேன்” என்று ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.\nமுதலில் களத்தில் நிலைத்து நிற்க ஜெய்ஸ்வால் சிறிது நேரம் எடுத்துக் கொண்டார். ஆனால், அதன் பிறகு திரும்பிப் பார்க்காமல் 12 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளை விளாசினார். அவர் 186 ரன்கள் எடுத்திருந்த போது, அவரது சக வீரர் சற்று நிதானமாக ஆடச் சொல்லியபோது, ஜெய்ஸ்வால் தனது வேகத்தை சிறிது குறைத்தார். ஆனால், மும்பை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், அதிரடி ஆட்ட பாணியை தொடருமாறு அறிவுறுத்தினார்.\n“எல்லாமே எனக்கு சரியாக அமைந்த நாள் அது. சதத்திற்கு பிறகு, நான் சில ஷாட்கள் மூலம் விரைவாக 150 ரன்களை எட்டினேன். இரட்டை சதத்தை நினைக்காமல், எனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை தொடரும்படி, மும்பை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சொன்னது என உதவிகரமாக இருந்தது. ஒரு சிக்ஸ் அடித்து, இரட்டை சதத்தை நெருங்கி, பிறகு அச்சாதனையை எட்டிய முதல் கிரிக்கெட்டர் என்ற தருணம் மிகச்சிறப்பாக இருந்தது” என்று ஜெய்ஸ்வால் கூறுகிறார்.\nஅன்று மாலை, “நான் குறுஞ்செய்தி அனுப்பினேன்: ‘வெல் டன்’. எந்தவொரு வீரரும் ஒரே சீசனில், அண்டர் 16, அண்டர் 19, அண்டர் 23 மற்றும் ரஞ்சி டிராபி விளையாடியதாக எனக்கு நினைவில்லை. அவருக்கு எவ்வளவு ஆற்றல் உள்ளது என்பதை இது காட்டுகிறது. அவர் எல்லா இடத்திலும் சிறப்பாக ஆடுகிறார். 17 வயதில், இந்திய அணியின் பந்துவீச்சாளர் வருண் ஆரோனை எதிர்த்தும், இந்திய ஏ ஸ்பின்னர் ஷாபஸ் நதீமை எதிர்த்தும் விளையாடி இரட்டை சதம் அடித்திருக்கிறார். இது ஒரு ஆரம்பம் தான். ஒருநாள் போட்டியில் ஒரு சிறு பையன் இரட்டை சதம் அடிப்பது சிறு விஷயமல்ல” என்று ஜாபர் கூறுகிறார்.\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nமர்மம்… மார்க்கெட்டி���்… மகேந்திர சிங் தோனி – ஸ்டோக்ஸ் புத்தகமும், பாகிஸ்தான் சலம்பலும்\nஒரே டெஸ்ட் அணி 10 ஆண்டுகளாக… நம்ப முடிகிறதா – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nடேக் டைவர்ஷன் எடுத்த வார்னேவின் மேஜிக் டெலிவரி; 27 வருடங்களுக்கு முன்பு (வீடியோ)\n‘அன்றோடு என் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்றே நினைத்தேன்’ – ஹர்திக் பாண்ட்யா ஃபீலிங்ஸ்\n – குமார் சங்கக்காரா பதிலால் ரசிகர்கள் வருத்தம்\nபாராட்டும் ரசிகர்கள்; விட்டு விளாசும் மனைவி – முகமது ஷமியின் ‘ஓ மை கடவுளே’ மொமண்ட்\nகிரிக்கெட்டை ஓவர்டேக் செய்த ஹாக்கி – தனி நபர் இடைவெளியுடன் தொடங்கிய பயிற்சி\nமனிஷனால வீட்ல சும்மா இருக்க முடியல…. வாவ் சொல்ல வைக்கும் விராட் கோலி வீடியோ\nவாடிக்கையாளர்கள் வயிற்றில் புளியை கரைத்த புகைப்படம் விளக்கம் அளித்தது எச்டிஎப்சி வங்கி.\nஇங்க வரலட்சுமி விரதம், அங்க ‘கார்வா சவுத்’: கணவருக்காக விரதமிருக்கும் நடிகைகள்\nஅரசுப்பணிகளில் தமிழில் படித்தோருக்கே முன்னுரிமை – சட்டசபையில் மசோதா தாக்கல்\nதமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை பெறுவதற்கு பட்டப்படிப்பு மட்டுமல்லாமல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளையும் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும் என்று சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇன்றைய செய்திகள் : தடையை மீறி இன்று சட்டமன்றம் முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் மும்முரம்\nTamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nரீல் vs ரியல்… ரசிகர்கள் கொண்டாடும் மகாபாரதம் ஹீரோஸ்\nகர்ப்பிணி யானை மரணம் : பசி, வலியால் மயங்கி, நீருக்குள் மூழ்கிய பரிதாபம்\nகலைஞர் கருணாநிதி கொண்டு வந்த முத்தான 94 திட்டங்கள்\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநட���கர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/newsyear-programmes-in-kalaignar-tv/", "date_download": "2020-06-06T13:54:28Z", "digest": "sha1:44NOGK5ZGARNOABSD6QZ4AVLHPC4255M", "length": 11394, "nlines": 165, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கலைஞர் தொலைக்காட்சியில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் என்னென்ன தெரியுமா? – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகலைஞர் தொலைக்காட்சியில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் என்னென்ன தெரியுமா\nகொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்\nஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு\nஏர் இந்தியாவின் சர்வதேச முன்பதிவு தொடங்கியது\nசூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் ரிலீஸ் \nஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு\nகோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை\nமூக்குத்தி அம்மன் பட ஆல்பம்\nகுவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஆபத்து\nசினிமா தியேட்டரைத் திறக்காதீங்க : திறந்தாலும் விஜய் பட ரிலீஸ் வேண்டாம்\nZoom செயலியின் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்துடுச்சு\nகலைஞர் தொலைக்காட்சியில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் என்னென்ன தெரியுமா\nபல நீங்கா நினைவுகளுடன் 2019 இனிதே நிறைவுறும் நிலையில், 2020-ஆம் ஆண்டு, புத்தம் புதிய நிகழ்ச்சிகள், சூப்பர்ஹிட் திரைப்படங்கள் என களைகட்டத் தொடங்கியுள்ளது. இதில் ஜனவரி 1 முதல் நாளன்று, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் உங்களை மகிழ்விக்க இருக்கிறது கலைஞர் தொலைக்காட்சி.\nஅதன்படி காலை 6:00 மணிக்கு மங்கள இசைக் கச்சேரியுடன் நாள் இனிதே துவங்க, காலை 8 மணிக்கு சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்று இன்றைய நவீன வாழ்க்கைக்கு தேவையானவற்றை விளக்கும் “அறம் பொருள் இன்பம்” சிறப்பு நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த நாயகி “ஷில்பா மஞ்சுநாத்” பங்குபெறும் “நம்ம வீட்டு நட்சத்திரம்” நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக இருக்கிறது.\nதொடர்ந்து காலை 10:00 மணிக்கு “வாழ்வில் இனிமை சேர்ப்பது எது” என்ற தலைப்பில் திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் “சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றமும்“, காலை 11:00 மணிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில், சூப்பர் ஹீரோ வேடமிட்டு சிங்கப்பூர் தீபன், முல்லை, கோதண்டம் உள்ளிட்ட காமெடிக் குழுவினரின் இடைவிடாத சிரிப்பு சரவெடி “அவெஞ்சர்ஸின் தில்லு முல்லுவும்” ஒளிபரப்பாக இருக்கிறது.\nபகல் 12:00 மணிக்கு 2019-ல் அறிமுகமான நடிகர், நடிகைகள் இணைந்து புத்தாண்டை கொண்டாடிய “வரலாம் வா 2020“, கலகலப்பான சிறப்பு நிகழ்ச்சி மற்றும் 2019-ன் சிறந்த 10 படங்கள் எது, இளைஞர்கள் தேர்ந்தெடுக்கும் 2019-ன் கனவுக் கன்னியை யார், இளைஞர்கள் தேர்ந்தெடுக்கும் 2019-ன் கனவுக் கன்னியை யார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெறவிருக்கிறது.\nமதியம் 2.30 மணிக்கு நடிகர்கள் சரண், கிஷோர், பிரித்விராஜன், ஸ்ரீராம், பாண்டி மற்றும் நடிகை ஐரா என இளம் நட்சத்திரங்கள் நடிப்பில் நட்பை மையப்படுத்தி கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற “சகா” திரைப்படம், உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும் கலைஞர் தொலைக்காட்சியில் கண்டு மகிழுங்கள். இந்த புத்தாண்டு இனியதாக அமைய வாழ்த்துக்கள்.\nகொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்\nஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு\nஏர் இந்தியாவின் சர்வதேச முன்பதிவு தொடங்கியது\nசூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் ரிலீஸ் \nஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு\nகோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/zee-tamil-cine-awards-2020/", "date_download": "2020-06-06T13:20:29Z", "digest": "sha1:2E2JQQD54PW4RRV4O6IAV7KUTAJ6RXUQ", "length": 17022, "nlines": 170, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020\nகொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்\nஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு\nஏர் இந்தியாவின் சர்வதேச முன்பதிவு தொடங்கியது\nசூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் ரிலீஸ் \nஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு\nகோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை\nமூக்குத்தி அம்மன் பட ஆல்பம்\nகுவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஆபத்து\nசினிமா தியேட்டரைத் திறக்காதீங்க : திறந்தாலும் விஜய் பட ரிலீஸ் வேண்டாம்\nZoom செயலியின் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்துடுச்சு\nZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020\n2008 இல் துவங்கப்பட்ட ZEE தமிழ் பல்வேறு புது முயற்சிகளை செய்து வெற்றிகரமாக இயங்கி வருகின்றது.மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ZEE தமிழ் சமீபத்தில் zee தமிழ் குடும்பம் விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்றது.இதனை தொடர்ந்து தற்போது புது முயற்சியாக ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியயை நடந்த உள்ளனர். திரையுலகத்தில் சிறந்த நட்சத்திரங்களை ஊக்கு விக்கும் விதமாக முதன்முறை திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.ஒரு வருடத்தில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களில் சிறந்த கலைஞர்களை அந்தந்த பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுத்து விருது வழங்க உள்ளனர்.\nஇதற்காக zee தமிழ் 5 பேர் கொண்ட தேர்வு குழு ஒன்றை ஏற்பாடுசெய்துள்ளனர் .இந்த தேர்வு குழுவில் சுஹாசினி மணி ரத்னம் , கெளதம் வாசுதேவ் மேனன் ,பரத் பாலா , பரத்வாஜ் ரங்கன், கரு பழனியப்பன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தேர்வு குழுவினர்களை .சுஜீ பிரபாகரன் மற்றும் தமிழ் தாசன் ஆகியோர் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு , விழாவை துவங்கி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் சுஜீ பிரபாகரன் பேசியபோது, “zee தமிழ் துவங்கி 11 வருடங்களுக்கு மேல் ஆகி உள்ளது.பல புது முயற்சிகளை செய்துள்ளோம். தற்போது உங்கள் அனைவரின் ஆதரவோடு ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறோம். இதற்க்கு உறுதுணையாக இருக்கும் தேர்வு குழு நபர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.” என்றார்\nதமிழ் தாசன் பேசுகையில், “இந்த நாள் zee தமிழின் முக்கியமான நாள்.இந்த விழாவை நடத்த சென்ற வருடம் முயற்சித்தோம்.தற்போது தான் இதை நடத்த முடிந்தது. திரைப்படத்திற்கும் , தொலைக்காட்சிக்கு இடையே ஒரு பெரிய உறவை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த விருது விழா இருக்கிறது .கடந்த நான்கு வருடத்தில் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 700 படங்கள் வெளியான தில் zee தமிழ் 120 முதல் 130 படம் வரை திரைப்பட உரிமையை கைப்பற்றியது .அதில் 70 க்கும் மேற்பட்ட படங்கள் 1 கோடிக்கும் குறைவான பட்ஜட்டில் எடுக்கப்பட்ட சிறிய படங்கள் .அந்த படங்கள் அனைத்திற்கும் எங்களது ஆதரவை நாங்கள் அளித்துள்ளோம். மேலும் இன்னும் அதிக திரைப்படங்களை நாங்கள் ஊக்குவிக்க இருக்கிறோம்.அதன் தொடக்கமாக இந்த zee தமிழ் சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியை துவங்குகிறோம்.இந்த விருதுகளுக்கான தேர்வுகள் மிகவும் நேர்மையாக நடைபெறும்” என்றார்.\nபரத்வாஜ் ரங்கன் பேசிய போது, “zee தமிழ் சினி அவார்ட்ஸ் தேர்வு குழுவில் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சிறந்தமுறையில் தேர்வுகள் நடைபெறும்” என்று சொன்னார் .\nகரு பழனியப்பன் பேசிய போது, “பல விருது விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன் , இந்த zee தமிழ் சினி அவார்ட்ஸ் 2020 ல் கலந்துகொள்ள முக்கிய காரணம் நிர்வாகம் தலையிடாமல் நாங்கள் 5 பேர் மட்டும் சிறந்த படங்களை தேர்வு செய்வதற்கான உரிமையை வழங்கியதுதான்.தமிழ் சினிமாவின் பெருமை மற்ற மாநிலங்களிலும் இன்னும் அதிகம் தெரிய வைக்க எளிதாக அமைகிறது. பிற மாநில மக்களும் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்யலாம்”என்றார்.\nபரத் பாலா பேசுகையில், “இந்த விழாவிற்கும் , தேர்வு குழுவிற்கும் என்னை இணைத்ததிற்கு நன்றி.இந்த விழாவை விருது வழங்கும் விழாவாக எண்ணாமல் திறமைக்கு தரும் அங்கீகாரம் என அனைவரும் என்ன வேண்டும்.எதிர்காலத்தில் திரைப்பட கலைஞர்கள் zee தமிழ் அவார்ட்ஸ் எப்படியாவது பெற வேண்டும் என்ற எண்ணம் வ��வைக்கும் அளவுக்கு இந்த விருது வழங்கும் விழா இருக்க போகிறது” என்றார்.\nகெளதம் வாசுதேவ் மேனன் பேசிய போது, “மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது இந்த தேர்வு குழுவில் இணைந்ததற்க்கு. இதன் மூலம் பார்க்காத திரைப்படங்களை பார்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கிறது. நேரம் இல்லாவிட்டாலும் அதற்கான நேரத்தை செலவிட்டு காண இருக்கிறேன்.\nசுபாஷினி மணிரத்னம் பேசியவை : இந்த விருதுக்கான தரம் முதன்மையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.அந்த அளவு தேர்வுக்குழு அமைந்துள்ளது.என் அம்மா ZEE தமிழ் தொலைக் காட்சியை விரும்பி பார்த்து வருபவர்.இந்த விருது விழாவில் இணைந்ததை அறிந்த என் அம்மா மிகவும் மகிழ்ச்சியடைந்தார்” எனக் குறிப்பிட்டார்\nநடிகர் கார்த்தி பேசுகையில், “ZEE தமிழுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.தேர்வுக்குழுவினர் மிகப்பெரிய பொறுப்பை எடுத்துள்ளனர்,கடினமான வேலைதான் .நிறைய படங்கள் பார்க்க வேண்டியிருக்கும் .திரைத்துறையில் எல்லாருக்குமே விருது வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.பத்திரிக்கையில் வரும் சிறிய வார்த்தை கூட கலைஞர்களை உற்சாகப்படுத்தும் .அதற்கு தகுந்தாற்போல் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்பு” என்று குறிப்பிட்டார்\nகொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்\nஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு\nஏர் இந்தியாவின் சர்வதேச முன்பதிவு தொடங்கியது\nசூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் ரிலீஸ் \nஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு\nகோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/nsk-kalaivaanarin-kathai", "date_download": "2020-06-06T14:09:03Z", "digest": "sha1:32NQ2OO74OW3DD6SSYLBQK6RVATNPGAE", "length": 7793, "nlines": 208, "source_domain": "www.commonfolks.in", "title": "என். எஸ். கே: கலைவாணரின் கதை | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » என். எஸ். கே: கலைவாணரின் கதை\nஎன். எஸ். கே: கலைவாணரின் கதை\nநகைச்சுவை மட்டுமே என்.எஸ்.கேவின் அடையாளம் அல்ல, அதையும் தாண்டிய ஆளுமை அவருடையது.\nபரிவும் பகுத்தறிவும் அவருடை��� இரண்டு கண்கள். ஆம், ஏழைகள், பசித்தவர்கள் என்றால் என்.எஸ்.கேவின் உள்ளம் சட்டென்று இரங்கி விடும். கையில் இருப்பதை எல்லாம் கொடுத்துவிடக் கூடியவர். அள்ளிக்கொடுக்கும் விஷயத்தில் எம்.ஜி.ஆருக்கே வழிகாட்டியவர் என்.எஸ்.கே.\nவயிற்றுக்கு மட்டுமல்ல, சிந்தனைக்கும் விருந்து படைத்தவர். பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பட்டிதொட்டி எங்கும் பரப்பும் பிரசார வாகனமாக தமிழகம் முழுக்கத் தடம் பதித்தவர் என்.எஸ்.கே.\nநாடக வாழ்க்கை தொடங்கி திரை வாழ்க்கை, அரசியல் செயல்பாடு, பகுத்தறிவுப் பிரசாரம் என என்.எஸ்.கே வாழ்ந்த அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்தையும் நேர்த்தியாகப் பதிவுசெய்திருக்கிறார் நூலாசிரியர் முத்துராமன்.\nஎன்.எஸ்.கே சந்தித்த மாபெரும் சோதனையான ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பற்றி விரிவாகவும் தெளிவாகவும் பேசும் இந்தப் புத்தகம், அவர் நடத்திய சட்டப் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் தகுந்த ஆதாரங்களுடன் பதிவுசெய்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/02/27142330/1288193/MK-Stalin-Condolence-KPP-Samy-Dies.vpf", "date_download": "2020-06-06T14:39:43Z", "digest": "sha1:GJUM7TZAQWEWPDVNPGRITOE67MVHTOUI", "length": 8493, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: MK Stalin Condolence KPP Samy Dies", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகே.பி.பி.சாமி மறைவு அதிர்ச்சி அளிக்கிறது- மு.க.ஸ்டாலின் இரங்கல்\nபதிவு: பிப்ரவரி 27, 2020 14:23\nமுன்னாள் மீன்வளத்துறை அமைச்சரும், திருவொற்றியூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.சாமி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nகே.பி.பி.சாமி எம்.எல்.ஏ. மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-\nமுன்னாள் மீன்வளத்துறை அமைச்சரும், திருவொற்றியூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.சாமி திடீரென்று மறைவெய்தினார் என்ற இதயத்தை கலங்க வைக்கும் துயரச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.\nமீன்வளத்துறை அமைச்சராக பணியாற்றிய அவர், மீனவர்களின் நலனே தன் தலையாய பணி என்ற உயரிய நோக்கில் அவர்களின் பிரச்சனைகளுக்காக முதல்- அமைச்சராக இருந்த கலைஞரிடமும், துணை முதல்-அமைச்சராக இருந்த என்னிடமும் வாதாடி பல நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு உற்ற துணையாகவும் “மீனவர் சமுதாயத்தின்” விடி விளக்காகவும் இருந்தவர்.\nதிராவிட இயக்க கொள்கைகளை தன் நெஞ்சில் மீது ஏந்தி எப்போதும் பொதுப் பணியில் ஈடுபட்டு வந்த அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய பணிகளும், என்னுடன் இணைந்து பணியாற்றிய காலங்களும் என்றைக்கும் மறக்க இயலாதது.\nஇடையில் அவர் உடல் நலம் குன்றியிருந்த போது அவரை நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்திருக்கிறேன். அந்த நேரங்களில் தன் உடல்நலம் பற்றிக்கூட அக்கறை காட்டாமல் தனது தொகுதி மக்கள் குறித்தும் குறிப்பாக மீனவர் சமுதாயத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் என்னிடம் பேசுவார்.\nஅந்த அளவிற்கு தொகுதி மக்களுக்காகவும், மீனவர் சமுதாயத்திற்காகவும் இரவு பகலாக பணியாற்றும் ஒரு செயல் வீரரை இந்த தொகுதி மக்கள் இழந்து வாடுகிறார்கள்.\nகழகத்தின் போராட்டங்களை முன்னின்று நடத்திடவும் உற்சாக மிக்க கழகத் தொண்டர்களை உருவாக்கவும் ஆர்வம் குறையாமல் தொடர்ந்து உழைத்து வந்த கே.பி.பி.சாமியை இழந்து நானும், தி.மு.க. தொண்டர்களும் தவிக்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மீனவர் சமுதாய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nKPP Samy | DMK | MK Stalin | கேபிபி சாமி | திமுக | முக ஸ்டாலின்\nஆரணி அருகே முன்னாள் காதலனை கொன்ற இளம்பெண் கைது\nமீஞ்சூர் அருகே வழிப்பறி- சென்னை வாலிபர்கள் 2 பேர் கைது\nமதுரையில் ரெயில்வே ஊழியருக்கும் கொரோனா தொற்று அறிகுறி\nதாளவாடி அருகே கர்நாடகா மது விற்ற வாலிபர் கைது\nகாட்பாடியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத ஜூஸ் கடைக்கு சீல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjI5MjU1/14-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-06-06T13:20:07Z", "digest": "sha1:YKOF5U25TKGQXGLLCLFHXBZVX2AFVMYE", "length": 8278, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "14 நாடுகளில் கார்த்தி சிதம்பரம் சொத்து குவிப்பா? நாடாளுமன்றத்தில் அதிமுக அ���ளி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » வணக்கம் மலேசியா\n14 நாடுகளில் கார்த்தி சிதம்பரம் சொத்து குவிப்பா\nவணக்கம் மலேசியா 4 years ago\nபுதுடில்லி, மார்ச் 2- முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் 14 நாடுகளில் சொத்துக்கள் குவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நேற்று நாடாளுமன்றத்தில் அதிமுக தரப்பினர் அமளியில் ஈடுப்பட்டனர்.\n'ஏர்செல்-மெக்சிஸ்' ஒப்பந்தம் தொடர்பான வழக்கை தற்போது வருமான வரித் துறையும் அமலாக்க பிரிவும் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் கார்த்தி சிதம்பரம் மலேசியா, சுவிட்சர்லாந்து உட்பட 14 நாடுகளில் சொத்துக்களைக் குவித்துள்ளதாக தி பயோனீர் எனும் ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டது.\nஅதனை ஆதாரமாக கொண்டு, அதிமுக எம்.பிகள் நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்பினர். இதனால் மக்களவை நாள் முழுதும் தள்ளி வைக்கப்பட்டது.\n*மலேசியாவில் 3.10 கோடி ரூபாய் மதிப்பில் (1.8 மில்லியன் ரிங்கிட்) அடுக்குமாடி குடியிருப்பு வாங்கப்பட்டுள்ளது.\n*சிங்கப்பூரில் உள்ள கார்த்தியின் 'அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் கன்சல்டன்சி' நிறுவனம் பிரிட்டனில் 'சோமர்செட்'என்னுமிடத்தில் 9.48 கோடி ரூபாய்க்கு 88 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளது.\n* தென் ஆப்ரிக்காவில் திராட்சை தோட்டம் உட்பட மூன்று தோட்டங்களை அவரது நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கான தொகை துபாய் வழியாக சட்ட விரோதமாக பரிமாற்றம்.\nஇதனைப் பற்றி கார்த்தி சிதம்பரம் கூறுகையில், அந்த குற்றச்சாட்டுகளை நான் ஏற்கனவே மறுத்துள்ளேன். என் வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தும் சட்டப்படியானவையே என்றார்.\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு.. நெட் ஸ்பீடுக்காக வீட்டின் மேற்கூரையில் இருந்து படித்த கேரள மாணவி; குவியும் பாராட்டுக்கள்\nநாட்டுக்காக எனது கணவர் உயிரிழந்தது பெருமை: வீர மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் மதியழகனின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி\n'புதுச்சேரியில் முதல் கொரோனா பலி என்பதால் ஊழியர்கள் அச்சத்தில் இருந்தனர்': சவக்குழியில் உடல் வீசப்பட்டது குறித்து சுகாதாரத்துறை விளக்கம்\nதிருப்பதி கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் சிவகுமார் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு\nகொரோனா பாதிப்பு எதிரொலி: இந்த ஆண்டுக்கான புனித ஹஜ் பயணம் ரத்து...ஹஜ் கமிட்டி தலைவர் அறிவிப்பு\nகோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது: ஆட்சியர் பேட்டி\nசேலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 84 பேர் டிஸ்சார்ஜ்\nவாணியம்பாடி அருகே கர்ப்பிணி உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் மேலும் 1458 பேருக்கு கொரோனா.. சென்னையில் மட்டும் 1146 பேர் பாதிப்பு என தகவல்\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலன்ஸ் பிரிவு வழக்குப்பதிவு\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவிலா..வெளிநாட்டிலா: பி.சி.சி.ஐ. நிர்வாகிகளிடம் கருத்தொற்றுமை இல்லை\nகொரோனாவுக்கு மருந்து வந்தால் அக்டோபரில் தேசிய போட்டிகள்\n2022 மகளிர் ஆசிய கோப்பை இந்தியாவில் நடத்த அனுமதி\nஎதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா\nகேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}